diff --git "a/data_multi/ta/2019-43_ta_all_1315.json.gz.jsonl" "b/data_multi/ta/2019-43_ta_all_1315.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2019-43_ta_all_1315.json.gz.jsonl" @@ -0,0 +1,396 @@ +{"url": "http://lankafrontnews.com/?p=45723", "date_download": "2019-10-22T09:14:12Z", "digest": "sha1:X6ZWXACS57D6VHV3VOGOIB3PXIUFDB3H", "length": 23784, "nlines": 174, "source_domain": "lankafrontnews.com", "title": "நமது உடலை கட்டுக்கோப்புடன் வைத்திருக்க உதவும் உடற்பயிற்சி | Lanka Front News", "raw_content": "\nசஜித்தின் வெற்றி ஐக்கிய தேசியக் கட்சியின் வெற்றியல்ல, அது முஸ்லிம் காங்கிரஸ் தலைவரின் வெற்றி|ஸ்ரீ .சுதந்திர கட்சி மற்றும் பொதுஜன பெரமுன ஆகிய கட்சிகள் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர்|ரணில் தமிழ், முஸ்லிம் மக்­க­ளுக்கு போலி­யான வாக்குறுதிகளை வழங்கியே ஆட்­சியைக் கைப்­பற்­றினார் – அதாஉல்லா|மீண்டும் அரசியலுக்கு திரும்பும் பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷரப்..|கட்சியின் முக்கியஸ்தர்கள் முன்னிலையில் வேட்புமனுவில் கையொப்பமிட்டார் கோத்தபாய ராஜபக்ச|“புதிய யாப்பு உருவாக்கப்பட வேண்டும்“ என்ற கோரிக்கையை முன்வைத்து கோத்தபாயவுக்கான ஆதரவினை அறிவித்தார் அதாஉல்லா|கோத்தபாய ராஜபக்ச இலங்கைப் பிரஜை தான் என்று தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள்|கல்முனையை பிரதிநிதித்துவப்படுத்தும் MP ஆதரிக்கும் ஜனாதிபதி வேட்பாளருக்கு எதிராக சாய்ந்தமருது மக்கள் வாக்களிக்க வேண்டும்|சஜித் அவர்களே , அஷ்ரஃப் உங்கள் தந்தையாருக்கு “சும்மா” ஆதரவு வழங்கவில்லை – பஷீர்|ரவூப் ஹக்கீம் தனது வெற்றியை முன்னிட்டு ஆதரவு வழங்குவதை பெரிதும் மதிப்பதாக சஜித் தெரிவிப்பு\nஉண்மைக் கருத்துக்களை அஞ்சாமல் சொல்வதே அறம்\nநமது உடலை கட்டுக்கோப்புடன் வைத்திருக்க உதவும் உடற்பயிற்சி\nநமது உடலை கட்டுக்கோப்புடன் வைத்திருக்க உதவும் உடற்பயிற்சி\nஒருவர் நன்கு உடற்பயிற்சி செய்யும்போது, அவரது உடல் கட்டுக்கோப்புடன் இருக்கும், அவர் நோய்வாய்ப்படும் வாய்ப்புகள் குறையும், காரணம், உடற்பயிற்சி அவரது நோய் எதிர்ப்புசக்தியை அதிகரிக்கும். அதேசமயம், பலருக்குத் தெரியாத விஷயம், தொடர்ந்து உடற்பயிற்சி செய்வதன்மூலம் ஒருவர் தனது தினசரி அழுத்தங்களையும் சமாளிக்கலாம்.\nஉடற்பயிற்சியின் பிற உணர்வுப் பலன்கள் இவை:\nஒருவர் கட்டுக்கோப்பான உடலுடன் இருக்கும்போது, தன்னைப்பற்றி, தன் தோற்றத்தைப்பற்றிச் சிறப்பாக உணர்கிறார். சில உடற்பயிற்சி இலக்குகளை எட்டும்போது, சாதித்த உணர்வும் தன்னம்பிக்கையும் வருகிறது. உதாரணமாக, வாரம் இத்தனைமுறை உடற்பயிற்சி செய்யவேண்டும், எத்தனை வேலை வந்தாலும் இ���ைச் செய்தாகவேண்டும் என்று ஒருவர் தீர்மானிக்கிறார். அவர் அந்த இலக்கை எட்டிவிட்டார் என்றால், தன்னுடைய சாதனையை எண்ணி அவர் திருப்தியடைகிறார், இது அவருடைய நம்பிக்கையைத் தூண்டுகிறது.\nஒருவர் உடற்பயிற்சியில் ஈடுபடும்போது, அவருடைய மனம் நேர்விதமாகச் சிந்திக்கிறது, அவர் தினசரிவாழ்க்கையின் கவலைகள் மற்றும் அழுத்தங்களை மறந்துவிடுகிறார். குறிப்பாக, வெளியே சென்று உடற்பயிற்சியில் ஈடுபடுவது ஒரு ஜாலியான விஷயம்; இதனால் பிறருடன் சமூகரீதியில் பழகும் வாய்ப்பும் ஏற்படுகிறது, இது ஒருவருடைய மனோநிலையை மேம்படுத்துகிறது.\nஇங்கே குறிப்பிடப்பட்டிருப்பவை, உடற்பயிற்சியின் சில பயன்கள்மட்டுமே; இவற்றைத் தொகுத்துச்சொன்னால், உடற்பயிற்சி ஒருவருடைய ஒட்டுமொத்த வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்துகிறது. ஆனால், மக்களில் பலர் உடற்பயிற்சி என்றால் தயங்குகிறார்கள். காரணம், அவர்கள் உடற்பயிற்சி என்றவுடன் ஜிம்முக்குச் சென்று கடினமாக எதையாவது செய்யவேண்டும் என்று எண்ணிப் பயந்துவிடுவதுதான். உண்மையில், சும்மா நடப்பதும், ஜாக்கிங் ஓடுவதும்கூட உடற்பயிற்சிதான், அதனாலும் பல நன்மைகள் உண்டு.\nஇன்னொரு பிரச்னை, உடற்பயிற்சி செய்தால், தளர்ந்த மனோநிலை மாறும் என்பதைப் பலர் உணர்வதில்லை. மாறாக, மனோநிலை தளர்ந்திருந்தால் உடற்பயிற்சி வேண்டம் என்று தீர்மானித்துவிடுகிறார்கள். தனியே ஒரு மூலையில் உட்கார்ந்துகொண்டு, தங்களைத்தாங்களே நொந்துகொண்டிருக்கிறார்கள். இதனால் அவர்கள் இன்னும் மோசமாக உணர்வார்களேதவிர, அவர்களுடைய மனோநிலை மாறப்போவதில்லை. அதற்குப்பதிலாக, அவர்கள் உடற்பயிற்சியில் ஈடுபட்டால், அவர்களது கவனம் சிதறும், மனோநிலையும் மேம்படும்.\n“ஒருவர் மனம் தளர்ந்து இருக்கும்போது, கை, கால்களை அசைக்கவேண்டும், அது அவரது சக்தி நிலையை மேம்படுத்தும். ஆகவே, சும்மா மேலும் கீழுமாகக் குதித்தால், அதுகூட ஒருவருடைய மனோநிலையை மேம்படுத்தும். மது, சிகரெட் போன்ற பழக்கங்களை விட முயற்சி செய்கிறவர்கள் உடற்பயிற்சியில் ஈடுபடவேண்டும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதன்மூலம், அந்தப் பொருளின்மீது அவர்களுக்கு வருகிற தீவிர ஆசை குறைகிறது. குறிப்பாக, யோகாசனத்தால் பதற்றக் குறைபாடுகள், மனச்சோர்வு, தூக்கமின்மை மற்றும் ஸ்கிஜோஃப்ரெனியாவின் அறிகுறிகள் கட்டுக்குள் வரும் எனத் தெரிகிறது. டிமென்ஷியா போன்ற வயது தொடர்பான பிரச்னைகள் வருவதையும் உடற்பயிற்சி தாமதப்படுத்துகிறது. அதேபோல், குழந்தைப்பருவ மனநலப் பிரச்னைக்குக் காரணமான சில அம்சங்களைக் குறைக்க உதவுகிறது.\nஇன்றைக்கு மக்கள் உடல்சார்ந்த செயல்பாடுகளில் ஈடுபடுவது குறைந்துவிட்டது, இனிவரும் ஆண்டுகளில் இது இன்னும் குறையும். நமது மூதாதையர்கள் கடினமாக உழைத்தார்கள், சுறுசுறுப்பான வாழ்க்கைமுறையை ஏற்றுக்கொண்டார்கள். ஆனால் நாம் இயந்திரங்களை ஏற்றுக்கொண்டோம், மனித உழைப்பைக் குறைத்து, இயந்திரங்களின் ‘செயல்திறனை’ அதிகரித்தோம். உதாரணமாக, நாம் சிறிது தூரம்கூட நடப்பதில்லை, வாகனங்களை விரும்புகிறோம், படிகளில் ஏறுவதில்லை, லிஃப்ட்களைத் தேடுகிறோம், நமது பல்தேய்க்கும் பிரஷ்களில்கூட மோட்டார்கள் பொருத்தப்பட்டுள்ளன. அதேசமயம், பதற்றம் மற்றும் மனச்சோர்வுப் பிரச்னை கொண்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது.\nஇதனால் நமது பொது ஆரோக்கியமே கவலைக்குரியதாகிவிட்டது. ஒருவர் உடற்பயிற்சி செய்யாவிட்டால் அவருக்கு மனநலப்பிரச்னை வந்துவிடும் என்று சொல்ல இயலாது, ஆனால், தொடர்ந்து உடற்பயிற்சி செய்கிறவர்களுடைய அழுத்த அளவு குறைந்து காணப்படும் என்பதற்குப் போதுமான சான்றுகள் உள்ளன. அதிகம் வேண்டாம், தினமும் சிறிதுதூரம் நடந்தாலேபோதும், அப்படி நடப்பவருடைய வாழ்க்கைத்தரம் மேம்படும். இதற்காக எல்லாரும் நேரம் ஒதுக்கவேண்டும்.\nமுக்கிய குறிப்பு: லங்கா ப்ரொண்ட் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு லங்கா ப்ரொண்ட் நியூஸ் பொறுப்பல்ல.\nPrevious: இறைநம்பிக்கைக்குப் பின் ஆரோக்கியத்தைத் தவிர சிறந்த அருள் எதுவும் இல்லை…\nNext: நவம்பர் 16 ஜனாதிபதி தேர்தல் , இன்று நள்ளிரவு விசேட வர்த்தமானி வெளிவரும்\nசஜித்தின் வெற்றி ஐக்கிய தேசியக் கட்சியின் வெற்றியல்ல, அது முஸ்லிம் காங்கிரஸ் தலைவரின் வெற்றி\nரணில் தமிழ், முஸ்லிம் மக்­க­ளுக்கு போலி­யான வாக்குறுதிகளை வழங்கியே ஆட்­சியைக் கைப்­பற்­றினார் – அதாஉல்லா\nகட்சியின் முக்கியஸ்தர்கள் முன்னிலையில் வேட்புமனுவில் கையொப்பமிட்டார் கோத்தபாய ராஜபக்ச\nமேலும் இந்த வகை செய்திகள்\n“புதிய யாப்பு உருவாக்கப்பட வேண்டும்“ என்ற கோரிக்கையை முன்வைத்து கோத்தபாயவுக்கான ஆதரவினை அறிவித்தார் அதாஉல்லா\nகோத்தபாய ராஜபக்ச இலங்கைப் பிரஜை தான் என்று தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள்\nகல்முனையை பிரதிநிதித்துவப்படுத்தும் MP ஆதரிக்கும் ஜனாதிபதி வேட்பாளருக்கு எதிராக சாய்ந்தமருது மக்கள் வாக்களிக்க வேண்டும்\nதொடர்புகளுக்கு editorial@lankafrontnews.com என்ற மின்னஞ்சல் முகவரியை நாடவும்\nசஜித்தின் வெற்றி ஐக்கிய தேசியக் கட்சியின் வெற்றியல்ல, அது முஸ்லிம் காங்கிரஸ் தலைவரின் வெற்றி\nஸ்ரீ .சுதந்திர கட்சி மற்றும் பொதுஜன பெரமுன ஆகிய கட்சிகள் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர்\nரணில் தமிழ், முஸ்லிம் மக்­க­ளுக்கு போலி­யான வாக்குறுதிகளை வழங்கியே ஆட்­சியைக் கைப்­பற்­றினார் – அதாஉல்லா\nமீண்டும் அரசியலுக்கு திரும்பும் பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷரப்..\n“புதிய யாப்பு உருவாக்கப்பட வேண்டும்“ என்ற கோரிக்கையை முன்வைத்து கோத்தபாயவுக்கான ஆதரவினை அறிவித்தார் அதாஉல்லா\nமுஸ்லிம் வாலிபர்களை ஆயுத போராட்டத்திலிருந்து தடுத்தவர் மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரப் \nயோசித கைது பற்றிய தகவல்களை பாதுகாப்பு அதிகாரிகளிடம் கோரிய ஜானதிபதி , பிரதமர் \nகுமார் சங்கக்கார – WC 2015 மேல் பேட்ஸ்மேன்கள் பட்டியலில்: மொத்த ரன்களில் முன்னணி 2015 கிரிக்கெட் உலகக் கோப்பை\nரணில் ரவூப் ஹக்கீம் மைத்திரி மகிந்த பிரதமர் அமீர் அலி ரிசாத் பதியுதீன் பைசல் காசிம் மகிந்த ராஜபக்க்ஷ ஹபீஸ் நசீர் மனோ கணேசன் ஹிஸ்புல்லாஹ் ஹரீஸ் எம்.எஸ்.எஸ். அமீர் அலி ஹசன் அலி ரிசாத் பத்யுடீன் ஜனாதிபதி நசீர் மஹிந்த ராஜபக்சே கிரிக்கெட்\nசஜித்தின் வெற்றி ஐக்கிய தேசியக் கட்சியின் வெற்றியல்ல, அது முஸ்லிம் காங்கிரஸ் தலைவரின் வெற்றி\nஸ்ரீ .சுதந்திர கட்சி மற்றும் பொதுஜன பெரமுன ஆகிய கட்சிகள் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர்\nரணில் தமிழ், முஸ்லிம் மக்­க­ளுக்கு போலி­யான வாக்குறுதிகளை வழங்கியே ஆட்­சியைக் கைப்­பற்­றினார் – அதாஉல்லா\nமீண்டும் அரசியலுக்கு திரும்பும் பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷரப்..\nகட்சியின் முக்கியஸ்தர்கள் முன்னிலையில் வேட்புமனுவில் கையொப்பமிட்டார் கோத்தபாய ராஜபக்ச\nAhamed on தடைகளை உடைத்து அக்கரைப்பற்று பிரதேச சபையை மு.கா. கைப்பற��றும்: அமைச்சர் ரவூப் ஹக்கீம்\nAhamed on ஐயா விக்கி, இலங்கை முஸ்லீம்களின் தகவல் எடுக்கும் அந்த ரகசிய வரலாற்றுப் புத்தகத்தை எம்மிடம் தருவீர்களா\nAhamed on வடக்கில் எந்தவொரு சேவையையும் என்னை செய்ய விடாமல் தடுக்க த.தே.கூட்டமைப்பு அரசுக்கு அழுத்தம் : அமைச்சர் றிசாட்\nAhamed on சாய்ந்தமருதுக்கு மன்றம் வழங்குவதற்கு கடும் எதிர்ப்பு , ஹக்கீம் தலைமையிலான பேச்சுவார்த்தை தோல்வி\nAhamed on சாய்ந்தமருதுக்கு தனியான உள்ளுராட்சி சபை வழங்க வேண்டும் என்ற விடயத்தில் றிசாத் விடாப்பிடியாக இருந்தார் : ஹரீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vallinam.com.my/navin/?p=3727", "date_download": "2019-10-22T09:16:35Z", "digest": "sha1:T57H5IHGTQKO33ITRSBOGIJKAUG6JJTD", "length": 16631, "nlines": 51, "source_domain": "vallinam.com.my", "title": "சுனில் கிருஷ்ணனின் மகரந்த வெளி – கடிதம் |", "raw_content": "\nசுனில் கிருஷ்ணனின் மகரந்த வெளி – கடிதம்\n‘மகரந்த வெளி’ கட்டுரையை காலையில் வாசித்தவுடன் இதை எழுதுகிறேன். சுனில் கிருஷ்ணனின் உழைப்பின் மீது கொண்டுள்ள மரியாதை அவரது ஒவ்வொரு வெளிப்பாட்டிலும் அதிகரிக்கிறது. சிங்கை – மலேசியப் பயணத்தில் இன்னும் பல அனுபவங்களை இக்கட்டுரையில் அவர் தொகுத்து அளித்துள்ளார். அது மலேசிய – சிங்கை படைப்புகளை இன்னும் நெருக்கமாக அறிய வழியமைத்துள்ளது. ஒருவேளை குறிப்பிட்ட கால வரையறைக்குள் உருவான இலக்கிய வடிவங்களை ஒட்டிய பார்வையாக இக்கட்டுரை இடம்பெற்றிருந்தால் இன்னும் கூர்மையான அவதானிப்புகள் கிடைத்திருக்கலாம் என்று தோன்றியது. பெயர்களைப் பட்டியலிடுகையில் விடுபடல்கள் சாத்தியம் என்றாலும் ஈழ இலக்கியத்தில் எஸ்.பொவின் பெயர் விடுபடல் கூடாது என்றே எண்ணிக்கொண்டேன்.\nசுனில் எழுதிய கட்டுரை சில எண்ணங்களை உருவாக்கின.\nமுதலாவது மலேசியாவில் எப்போதும் இருக்கும் மு.வ, நா.ப, அகிலன் போன்றோர் மேலுள்ள பிடிப்பு குறித்த அவர் பகிர்வு. இதன் பின்னணியை விளக்குவது அவசியமென நினைக்கிறேன். மலேசியத் தமிழ் இலக்கியம் எப்போதுமே ஏதோ ஒருவகையில் தமிழகத்தின் இலக்கியப் போக்குகளைச் சார்ந்தே செயல்படுகிறது. 1950களில் கு.அழகிரிசாமியின் வருகையினால் இங்குள்ள புனைவுலகத்தில் சில மாற்றங்கள் நிகழவே செய்தன. ஆனால், தொடர்ந்து மலேசியா வந்த நா.பா, அகிலன் போன்றவர்களின் நாடு முழுவதுமான இலக்கியக் கூட்டங்கள் சில தாக்கங்களை ஏற்படுத்தின. ஜனரஞ்சகப் படைப்புகளே தமிழ் இலக்கியத்தின் பிரதானமானவை என முன்வைக்கப்பட்டது இந்தக் காலக்கட்டத்தில்தான்.\nமலேசியாவில் ஏற்கனவே மு.வ.வின் தாக்கம் இருந்தாலும் மலாயா பல்கலைக்கழகத்திற்கு நவீன தமிழ் இலக்கியம் போதிக்கும் பணி நிமித்தமாக வந்த இரா.தண்டாயுதம் அவரை முதன்மையான இலக்கிய ஆளுமையாக முன் வைத்தார். இரா.தண்டாயுதம் மலேசிய இலக்கியத்திற்கு குறிப்பிட்ட பங்களிப்பை ஆற்றியுள்ளார். மலேசிய நாட்டுப்புறப் பாடல்களைத் தொகுத்தது, ‘இலக்கிய வட்டம்’ சிற்றிதழ் உருவாக ஆலோசனைகள் வழங்கியது, ‘நவீன இலக்கியச் சிந்தனை’ போன்ற இயக்கங்கள் உருவாகப் பக்கபலமாக இருந்தது போன்றவற்றை கவனத்தில்கொள்ளலாம். அதேநேரத்தில் தமது ஆசிரியர் மு.வ.வை கல்விக்கூடங்களில் நிலைநிறுத்தவும் அவர் பங்களிப்பு அதிகம்.\nஅவரிடம் நவீன இலக்கியம் கற்ற மாணவர்களே பின்னர் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகளிலும் கல்வி அமைச்சின் தமிழ்ப்பிரிவுகளிலும் பொறுப்பு வகித்தனர். அதன்விளைவாக பாட நூல்களாக மு.வ, நா.ப போன்றவர்களே மீண்டும் மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டு, வாசிக்கப்பட்டனர். கல்லூரியுடன் வாசிப்பை முடித்துக்கொள்ளும் ஆசிரியர்கள் தங்கள் வாழ்நாளில் சிரமப்பட்டு வாசித்த அந்த ஒரு சில நூல்களை மட்டுமே தமிழ் இலக்கியத்தில் தலையாயது எனப் பேசத் தலைப்பட்டனர். அதனால், அந்த ஒரு சில நூல்களை வாசித்த பெரும் குழுவினர் அவற்றை மட்டும் மீண்டும் மீண்டும் வலியுறுத்தி 2000 ஆண்டு வரை இடைநிலைப்பள்ளி இலக்கியப் பாடத்தில் இணைத்துவிட்டனர். கடைசிவரை மு.வ.விலிருந்து ‘மூவ்’ ஆகவேயில்லை.\nசுனில் கிருஷ்ணன் கட்டுரையில் எழுபப்பட்டுள்ள தமிழ்ச் சமூகம் ஒரு மூடிய சமூகமா என்ற கேள்வி முக்கியமானது. கொஞ்சம் தயக்கத்துடன் ‘ஆம்’ என்பதே பதில். மலேசியாவில் பெரும்பாலான புனைவுகளில் பிற இனத்தவர்களின் அடையாளங்கள் வருவதில்லை என்பது உண்மைதான். இங்கு ஒரு மலாய்க்காரரின் அல்லது சீனரின் புற அல்லது பிரபலமான கூறுகள் இணைக்கப்படுகின்றனவே தவிர அவர்கள் எவ்வாறு சிந்திக்கிறார்கள் உண்மையில் அவர்கள் என்னவாக இருக்கிறார்கள் எனப் பேசிய படைப்புகள் குறைவு. ‘ராமனின் நிறங்கள்’ போன்ற செம்பனையின் வளர்ச்சியை அதன் வரலாற்றுடன் சொல்ல முனையும் நாவல்களில்கூட அசலான மலாய் கதாபாத்திரங்களுக்கு பதிலாக தமிழர்களையே பிரதானமாக்கி தமிழர்கள் வாழ்வுக்குள்ளேயே புனைவுகள் சுற்றிவருகின்றன. உண்மையில் ஒரே நாட்டில் வாழ்ந்தாலும் பிற இனத்தவர்களின் தமிழ் மக்களுக்கு வாழ்வு பெரிதாக அறிமுகமாகவில்லை என்பதே காரணமாக இருக்கலாம். அதற்கு சீன மலாய் இலக்கியங்கள் தமிழுக்கு அறிமுகமாகாததும் ஒரு காரணம். அவ்வகையில் ‘ரிங்கிட்’ நாவலை சமீபத்தில் வந்த நல்ல முயற்சி எனலாம். என் வாசிப்பில் அ.பாண்டியனின் இந்தக் குறுநாவல் மலாய்க்காரர்கள், சீனர்களின் மனநிலையை கொஞ்சம் நெருங்கிச் சென்றுள்ள முதல் புனைவு என்றே கருதுகிறேன்.\nசுனில் கிருஷ்ணன் கட்டுரையில் என்னைக் கவர்ந்த அம்சம் மஹாத்மன் சிறுகதை ஒன்று குறித்த எளிய குறிப்பு. மஹாத்மனின் சிறுகதைகள் குறித்த பேச்சுகள் இங்கு பெரியளவில் பேசப்படவில்லை. 2009இல் வல்லினம் பதிப்பித்த முதல் சிறுகதைத் தொகுப்பு அது. ஏறக்குறைய சுந்தர ராமசாமி கதைகளின் வழி ஒரு சிறுகதையின் வடிவத்தை உள்வாங்கிய தலைமுறைக்கு அக்கதைகள் அபத்த முயற்சிகளாகவே இருந்தன. மெல்லிய கிண்டல்கள் வழியே அக்கதைகள் நிராகரிக்கப்பட்டன. பெரும் அனுபவங்களினால் திரிந்த மனநிலையுடன் வீதிகளில் உலாவும் மஹாத்மன் போன்றவர்களின் கட்டற்ற எழுத்து நடையை செம்மையாக்கி விரிந்த விவாதங்களுக்கு உட்படுத்துவது சமகால இலக்கியத்தில் இயங்குபவர்கள் பணி. நான் அறிந்தவரை தமிழகத்தில் தமிழினி போன்ற பதிப்பகங்கள் செய்யும் இதுபோன்ற முயற்சிகளே பல தரப்பட்ட புனைவு முயற்சிகள் கலைச்செறிவோடு வெளிவரக் காரணமாக உள்ளன. மஹாத்மன் போன்ற படைப்பாளிகளின் புனைவுகளில் கலைக்குறைபாடுகள் இருந்தாலும் அவரை எழுதத்தூண்டுவதன் வழியே மலேசியாவின் சொல்லப்படாத வாழ்க்கை அறிமுகமாகும் சாத்தியமுண்டு. அதற்கு மலேசிய நிலத்தின் மொத்த இலக்கியப்போக்கை கவனத்தில்கொண்டு முன்வைக்கப்படும் விமர்சனங்களும் அவற்றை எழுதும் விமர்சகர்களும் அவசியமாகின்றன. ஒருவேளை அவருடைய கதைகளை மீண்டும் கவனத்துக்குக் கொண்டுவர சுனிலின் கட்டுரை சிறு பங்காற்றுமெனினும் எனக்கு அது மகிழ்ச்சியே.\nவிஷ்ணுபுரமோ அதை சார்ந்த தோழர்களோ இலக்கிய உரையாடல்களில் மலேசிய இலக்கியங்கள் குறித்து பேசுவது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. அது விரிந்த கவனம் பெறுவது இதுபோன்ற முயற்சிகள் வழியே சாத்தியம். நன்றி.\nமகரந��த வெளி – பஞ்சு மிட்டாயும் பட்டு நூலும் →\nபதிவேற்றம் காணும் படைப்புகள் குறித்த தகவல்களை மின்னஞ்சல் வழி பெற கீழே உங்கள் மின்னஞ்சலைப் பதிவு செய்க\nவகைகள் Select Category அனுபவம் அறிவிப்பு உலக இலக்கியம் கடிதம்/எதிர்வினை கட்டுரை/பத்தி க‌விதை சினிமா சிறுகதை திற‌ந்தே கிட‌க்கும் டைரி நேர்காண‌ல் பயணம் முட்டாளுடன் மூன்று நாட்கள் விமர்சனம்\nசை.பீர்முகம்மது, வல்லினம் மற்றும் மலேசிய இலக்கியம் October 17, 2019\nமகரந்த வெளி – பஞ்சு மிட்டாயும் பட்டு நூலும் August 22, 2019\nசுனில் கிருஷ்ணனின் மகரந்த வெளி – கடிதம் August 22, 2019\nவல்லினம் – கலை, இலக்கிய இதழ்\nபுயலிலே ஒரு தோணி :… (3,402)\nசாகாத நாக்குகள் 9:… (2,177)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-10-22T09:10:56Z", "digest": "sha1:J7MWCIIO4OP4SWFRSPQQPRKYPNZJ5JSV", "length": 10045, "nlines": 103, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"கிரிகோர் மெண்டல்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"கிரிகோர் மெண்டல்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nகிரிகோர் மெண்டல் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஜான் கிரிகோர் மெண்டல் (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஉயிரித் தொழில்நுட்பத்தின் வரலாறு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஉயிரித் தொழில்நுட்பம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமரபணு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிலங்கியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசூலை 20 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதாவரவியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசனவரி 6 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:முக்கிய கட்டுரைகள்/விரிவாக்கப்பட்டது ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகிரிகோர் ஜோஹன் மெண்டல் (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமரபியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர்:Ravidreams/கட்டுரைப் பங்களிப்புகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n1822 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபடிவளர்ச்சிக் கொள்கை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n1884 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/ஆகசுட்டு 30, 2009 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/2009 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவலைவாசல்:கட்டுரைப்போட்டி/மாதிரிக் கட்டுரைகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:மாணவர்களுக்கான விக்கிப்பீடியா கட்டுரைகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமரபு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபட்டாணி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகிரிகொர் மென்டல் (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகிறிஸ்டியன் டாப்ளர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமரபணுவமைப்பு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமாற்றுரு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:குறுந்தட்டு திட்டம்/முதற்பக்கக் குறுந்தட்டு/கட்டுரைகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா பேச்சு:குறுந்தட்டு திட்டம்/முதற்பக்கக் குறுந்தட்டு/கட்டுரைகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகிரிகர் சோகன் மெண்டல் (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர்:Ravidreams/ஆக்க வேண்டிய கட்டுரைகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகிரிகர் ஜோகன் மெண்டல் (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/நவம்பர் 18, 2012 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/2012 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமெண்டலின் விதிகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:முக்கிய கட்டுரைகள்/விரிவாக்கப்பட்டது/மக்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:தரவுத்தள அறிக்கைகள்/முக்கிய கட்டுரைகளின் நிலவரம்/முழுப் பட்டியல் - விரிவாக்கப்பட்டது ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2019-10-22T09:07:12Z", "digest": "sha1:QWBL7CT2S55XQIPWT7TFXVXLCDXJ4J7K", "length": 6762, "nlines": 144, "source_domain": "ta.wikipedia.org", "title": "போக்கஸ் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபோகஸ் (ஆங்கிலம்:Focus) இது 2015ஆம் ஆண்டில் திரைக்கு வந்த அமெரிக்க நாட்டு ��ாதல் நகைச்சுவை திரைப்படம் ஆகும். இந்த திரைப்படத்தில் வில் சிமித், மார்கோட் ரொப்பி, ரோட்ரிகோ சாண்டோரோ, ரொபர்ட் டெய்லர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.\nஇணையதள திரைப்பட தரவுத்தளத்தில் Focus\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 மார்ச் 2017, 14:24 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%95%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%82%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88_%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%89%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-2.pdf/241", "date_download": "2019-10-22T09:00:28Z", "digest": "sha1:OIL2OBQNJY3GAUH7XAI3CTKTE3M2IGMC", "length": 7612, "nlines": 78, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அகநானூறு-மணிமிடை பவளம்-மூலமும் உரையும்-2.pdf/241 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n226 அகநானூறு - மணிமிடை பவளம்\nஊரிலே பழிச்சொற்கள் மிகுதியாக எழுந்தன. ஒரு நாள், அவன் மனைவியிடத்துக்கு வருதலை விரும்பிச் செய்தியைத் தலைவியின் தோழியிடம் கூறினபோது, அவள் மறுத்துச் சொல்லுகின்றாள்.)\nஉணர்குவென் அல்லென்; உரையல்நின் மாயம்; நாணிலை மன்ற-யாணர் ஊரஅகலுள் ஆங்கண் அம்பகை மடிவைக், குறுந்தொடி, மகளிர் குரூஉப்புனல் முனையின், - பழனப் பைஞ்சாய் கொழுதிக் கழனிக் 5\nகரந்தைஅம் செறுவின் வெண்குருகு ஒப்பும், வல்வில் எறுழ்த்தோள் பரதவர் கோமான், பல்வேல் மத்தி கழாஅர் முன்துறை, நெடுவெண் மருதொடு வஞ்சி சாஅய், விடியல் வந்த பெருநீர்க் காவிரி, 10\nதொடிஅணி முன்கை நீ வெய் யோளொடு முன்நாள் ஆடிய கவ்வை இந்நாள், வலிமிகும் முன்பின் பாணனொடு மலிதார்த் தித்தன் வெளியன் உறந்தை நாளவைப் பாடுஇன் தெண்கிணைப் பாடுகேட்டு அஞ்சி 15,\nபோரடு தானைக் கட்டி பொராஅது ஓடிய ஆர்ப்பினும் பெரிதே.\nபுது வருவாயினை உடைய ஊரனே நின்னுடைய மாயமான பேச்சுக்களை நீ சொல்லவேண்டாம். அவற்றை உண்மையென யான் ஏற்றுக் கொள்ளவும் மாட்டேன். நினக்கு நாணமும் இல்லாது போயிற்றோ\nஅழகிய பகுப்பையுடைய தழை உடையினையும் குறுந் தொடியினையும் உடைய இளமகளிர்கள், அகன்ற ஊரினிடத்தே விளங்கும் புதுப்புனல் விளையாட்டிலே ஈடுபடுவார்கள். அதுவும் வெறுத்ததென்றால், பொய்கையி லுள்ள பைஞ்சாய்க் கோரைகளைக் கோத���க், கழனியாகிய கரந்தையையுடைய வயல்களிலேயுள்ள வெண்ணிறமுள்ள நாரைகளை ஒட்டிக் கொண்டிருப்பார்கள்.அத்தகைய இடமாகிய, வலியவில்லானது விளங்கும் வலிபொருந்திய தோள்களையுடையவனும், பரதவர்களின் கோமானுமாகிய, பலவேற்படையினரையும் உடைய மத்தி என்பவனது, கழாஅர் என்னும் ஊரின் துறையின் முன்னே - -\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 27 பெப்ரவரி 2018, 09:14 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%8D.pdf/275", "date_download": "2019-10-22T09:51:12Z", "digest": "sha1:WDAP7NPSHTWPOC6ZLFTIWU6HEXXLOK5E", "length": 6557, "nlines": 71, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அவள்.pdf/275 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nத்வனி 23: இருக்கு'ன்னு. என்ன இவரு இப்படிச் சொல்றாரே, நேரமாவுதே. நான் யோசனை பண்ணிட்டிருந்தேன்நீங்களும் வந்தீங்க. ஆனால் இவர் கிட்டே எனக்கு இது ஒண்ணும் அதிசயமில்லிங்க. இவரு இப்படி ஏதாவது சூசனையா சொல்வாரு சொல்றபடியே நடக்கும்.' இவர்களிடம் எனக்கு அச்சமாயிருந்தது. பேச்சை மாற்ற, குழந்தைகள் எல்லாரும் துரங்கிவிட்டார்களா\" என்று கேட்டேன். கொளந்தைகளா\" என்று கேட்டேன். கொளந்தைகளா அவள் கணிரென்று சிரித்தாள். 'கடவுள் எண்ணம் வெக்கலிங்க. ஆனால் நாங்கள் அதைப்பத்திக் கவலைப்படல்லீங்க. இவர்தான் எனக்குக் கொளந்தை. நான் தா ன் அவருக்குக் கொளந்தை, எழுந்துட்டீங்களா அவள் கணிரென்று சிரித்தாள். 'கடவுள் எண்ணம் வெக்கலிங்க. ஆனால் நாங்கள் அதைப்பத்திக் கவலைப்படல்லீங்க. இவர்தான் எனக்குக் கொளந்தை. நான் தா ன் அவருக்குக் கொளந்தை, எழுந்துட்டீங்களா நேரமும் ஆவுது. சரி, போய் வாங்க... நேரமும் ஆவுது. சரி, போய் வாங்க...’’ கையும் பிடியுமாய் அகப்பட்டும், மன்னிக்கப்பட்ட திருடன்போல் நான் அவ்விடம் விட்டு அகன்றேன். சோதிப்பவன்தான் உ ண் மை யில் சோதிக்கம் படுபவனும். 密 密 - 盛 இவளை எங்கோ பார்த்த மாதிரி நினைவில் ஏதோ இடறுகிறது. ஆனால் நிச்சயமாய் இவளை நான் இதற்கு முன் பார்த்ததில்லை. பார்த்திருக்கவே முடியாது. - - - இவர்கள் மூவர் மேலும் புரியர் த சோகச்சாயை படர்ந்திருக்கிறது. இவர்களைப் பார்க்கும்போதெல்லாம��� ஏதோ நல்ல கவிதையைப் படித்தபின் நெஞ்சில் அதன் வண்டலாய்த் தங்கும் கிலேசம் இறங்குகிறது. குளிர் தாங்காது ஒன்றுடன் ஒன்று ஒடுங்கிக்கொள்ளும் சிட்டுக் குருவி ஜோடியை நினைவூட்டுகின்றனர்.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 8 ஆகத்து 2018, 16:00 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/tamilnadu/thiruppathi-temple-in-kanyakumari-pku9qq", "date_download": "2019-10-22T08:25:38Z", "digest": "sha1:NNOMPAXEK5YLD5ONSQZZFTMJY7GAVK6M", "length": 11527, "nlines": 146, "source_domain": "tamil.asianetnews.com", "title": "கன்னியாகுமரியில் பிரமாண்ட திருப்பதி கோவில் !! 27 ஆம் தேதி திறப்பு விழா !!", "raw_content": "\nகன்னியாகுமரியில் பிரமாண்ட திருப்பதி கோவில் 27 ஆம் தேதி திறப்பு விழா \nதமிழகத்தின் தென் மாவட்டமான கன்னியாகுமரியில் பிரமாண்டமாக கட்டப்பட்டு வரும் திருப்பதி கோவில் வரும 27 ஆம் தேதி திறக்கப்படும் என திருமலை தேவஸ்தானம் அறிவித்துள்ளது.\nகன்னியாகுமரி விவேகானந்தபுரத்தில் உள்ள விவேகானந்த கேந்திர கடற்கரை வளாகத்தில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் சில ஆண்டுகளுக்கு முன்னர் ஸ்ரீனிவாச திருக்கல்யாண நிகழ்ச்சி நடந்தது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர்.\nஇதையடுத்து, விவேகானந்த கேந்திர வளாகத்தில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் திருப்பதி வெங்கடாஜலபதி கோவில் கட்ட முடிவு செய்யப்பட்டது. இதற்காக திருப்பதி தேவஸ்தான பட்ஜெட் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. கோவில் கட்ட விவேகானந்த கேந்திர நிர்வாகம் 5½ ஏக்கர் நிலத்தை நன்கொடையாக வழங்கியது.\nஅதைத்தொடர்ந்து, கோவில் கட்டும் பணி தொடங்கியது. இங்கு திருப்பதி ஏழுமலையான் வெங்கடாஜலபதி சன்னதி, பத்மாவதி சன்னதி, ஆண்டாள் சன்னதி, கருட பகவான் சன்னதி ஆகியவை கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இதில் கருவறையில் உள்ள ஏழுமலையான் வெங்கடாஜலபதி பாதத்தில் ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் 14-ம் தேதி சித்திரை விஷூவை முன்னிட்டு அற்புத சூரியஒளி விழும் வகையில் கட்டப்பட்டுள்ளது.\nஇந்த கோவிலில் முக்கிய பிரசாதமாக வழங்கப்படும் லட்டு திருப்பதி தேவஸ்தானத்தில் இருந்து கொண்டு வரப்பட்டு பக்தர்களுக்கு வினியோகிக்கப்பட உள்ளது.\nஇந��நிலையில், திருப்பதி திருமலை தேவஸ்தானத்தின் தலைமை அதிகாரியான அனில் குமார் சிங்கால் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது , தேவஸ்தானம் சார்பில் பல்வேறு மாநிலங்களில் திருப்பதி கோவில்கள் போன்று கட்டப்பட்டு வருகின்றன. அதன் ஒருபகுதியாக, தமிழகத்தின் கன்னியாகுமரியில் கட்டப்பட்டுள்ள திருப்பதி கோவில் ஜனவரி 27 ம் தேதி திறக்கப்பட உள்ளது. இதேபோல், ஐதராபாத்தில் திட்டமிட்டபடி மார்ச் 13-ம் தேதி திறக்கப்படும் என தெரிவித்துள்ளார்.\nகலெக்டர் போட்ட போடில் செம ஃபாஸ்ட்டா நடக்கும் வேலைகள் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியருக்கு குவியும் பாராட்டு \nஇந்த 4 மாவட்டங்களில் மழை அடிச்சு ஊத்தப் போகுது ரெட் அலர்ட் சேலம், ராமநாதபுரம், நீலகிரியில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை \nமிக மிக கனமழை பெய்யும் தேனி, திண்டுக்கல், நீலகிரி, கோவை மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் \n தீபாவளிக்கு அடுத்த நாளும் விடுமுறை அறிவித்தது தமிழக அரசு ஒரே கொண்டாட்டம் தான் போங்க \n தீபாவளிக்கு இத்தனை கோடிக்கு மது விற்பனை செய்ய எடப்பாடி அரசு இலக்கு \nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஇணையத்தளத்தை கலக்கும் பாலிவுட் நடிகை கத்ரீனா கைப்புடன் இணைந்து நயன்தாராவின் கவர்ச்சி போட்டோ சூட்..\nஅரசு பேருந்தும் - தனியார் பேருந்தும் பயங்கர மோதல்.. சுமார் 15-க்கும் மேற்பட்ட பயணிகள் கவலைக்கிடம்..\nஇடைத்தேர்தலில் தேமுதிக நிர்வாகிக்கும் - பாமக நிர்வாகிக்கும் நடந்த மோதல்.. ஒருவரை ஒருவர் தாக்கி கொண்ட பரபரப்பு சம்பவம் வீடியோ...\n'பிகில்' அடிக்கும் முன் விஜய் ரசிகர்கள் எடுத்த உறுதிமொழி..\n நடுரோட்டில் ஒட்டு மொத்தமா சாய்ந்த திமுக பேனர்..\nஇணையத்தளத்தை கலக்கும் பாலிவுட் நடிகை கத்ரீனா கைப்புடன் இணைந்து நயன்தாராவின் கவர்ச்சி போட்டோ சூட்..\nஅரசு பேருந்தும் - தனியார் பேருந்தும் பயங்கர மோதல்.. சுமார் 15-க்கும் மேற்பட்ட பயணிகள�� கவலைக்கிடம்..\nஇடைத்தேர்தலில் தேமுதிக நிர்வாகிக்கும் - பாமக நிர்வாகிக்கும் நடந்த மோதல்.. ஒருவரை ஒருவர் தாக்கி கொண்ட பரபரப்பு சம்பவம் வீடியோ...\nடெங்கு பாதிப்பில் மேலும் ஒரு சிறுமி மரணம்..\nவிஜய் - அஜித் சொல்வதை கேளுங்க... இயக்குநர் சேரனுக்கு விவேக் அட்வைஸ்..\nபட ரிலீஸ் சம்பந்தமாக யுவன், லிங்குசாமியைப் போட்டுக்கொடுத்த சீனு ராமசாமி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/tn-government-appeal-against-chennai-hc-s-ban-on-pongal-gift-338592.html", "date_download": "2019-10-22T09:07:55Z", "digest": "sha1:JZ36LKTQBANXKZCU2X5SZIL7J62CAAXM", "length": 16916, "nlines": 191, "source_domain": "tamil.oneindia.com", "title": "சர்க்கரை வாங்கும் குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ. 1000 வழங்க அனுமதியுங்கள்- தமிழக அரசு | TN government appeal against Chennai HC's ban on Pongal gift - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மழை ப சிதம்பரம் குரு பெயர்ச்சி 2019\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nசமூக வலைதளங்கள், இணைய தளங்களை இனி மிஸ்யூஸ் பண்ண முடியாது.. ஒழுங்குபடுத்த போகிறது மத்திய அரசு\nசென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் உறுப்பினராக இணைத்துக் கொண்ட மு.க.ஸ்டாலின்\nமோடி டாடின்னா.. அமித்ஷா மேன் ஆப் தி மேட்ச்.. கலக்கும் ராஜேந்திர பாலாஜி.. பாஜகவுக்கே ஆச்சரியம்\nவெட்டி அரட்டை அடிப்பவர்களிடம் ஏன் பேச வேண்டும்... பிடிவாதம் பிடிக்கும் கே.சி.ஆர்.\nAranmanai Kili Serial: பொறுப்பு துறப்பு இரண்டு முறை... இரண்டு சீரியல்களில்\nபாத்ரூமில் குளிப்பதை டிரோன் மூலம் வீடியோ எடுப்பதா.. தனியார் சர்வே நிறுவனம் மீது பெண்கள் பாய்ச்சல்\nFinance நரேந்திர மோடி - அபிஜித் பானர்ஜி சந்திப்பு..\nMovies \"மதுவால் தான் என் வாழ்க்கையே நாசமாகி விட்டது\".. இமேஜ் பற்றி கவலைப்படாமல் உண்மையை சொன்ன கமல் ஹீரோயின்\nLifestyle தீபாவளி 2019: சகோதர சகோதரியின் பாசம் சொல்லும் எம துவிதியை கொண்டாடுவது எப்படி தெரியுமா\nTechnology சாம்சங் கேலக்ஸி ஏ10எஸ் சாதனத்திற்கு அதிரடி விலைகுறைப்பு.\nAutomobiles டுவிட்டரில் போரை தொடங்கிய கிரண்பேடி, நாராயணசாமி... பதிலுக்கு பதில் புகைப்படங்களை வெளியிட்டு மோதல்...\nEducation ஏர் இந்தியா நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா 170 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nSports மரண அடி.. இன்னிங்க்ஸ் வித்தியாசத்தில் இமாலய வெற்றி.. தென்னாப்பிரிக்காவை வைட்வாஷ் செய்���து இந்தியா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசர்க்கரை வாங்கும் குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ. 1000 வழங்க அனுமதியுங்கள்- தமிழக அரசு\nசென்னை: சர்க்கரை வாங்கும் குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ. 1000 வழங்க அனுமதிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு முறையீடு செய்துள்ளது.\nபொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முந்திரி, உலர்ந்த திராட்சை, ஏலக்காய், 2 அடி நீளமுள்ள கரும்பு ஆகியவற்றுடன் ரூ.1,000 கூடிய பொங்கல் பரிசு தொகுப்பை ஒவ்வொரு ரேஷன் அட்டைதாரர்களுக்கும் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.\nபெரும்பாலான மக்கள் ரூ. 1000-த்தை வாங்கிவிட்டனர் நிலையில் கஜா புயல் நிவாரண பணிகள் இன்னமும் முழுமையாக சென்றடையாத நிலையில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு வழங்கப்படுவதற்கு கோவையைச் சேர்ந்த டேனியல் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.\nஇதையடுத்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் தமிழக அரசின் அறிவிப்புக்கு கட்டுப்பாடு விதித்தனர். அதாவது பச்சை நிற ரேஷன் கார்டுதாரர்களுக்கு மட்டுமே ரூ. 1000 வழங்க வேண்டும் என உத்தரவிட்டனர்.\nஏற்கெனவே பாதி பேர் வாங்கி விட்ட நிலையில் எங்களுக்கு மட்டும் தடையா என ஆங்காங்கே மக்கள் கொந்தளிக்க தொடங்கினர். உயர்நீதிமன்றத்தின் கட்டுப்பாடுகளை தளர்த்த கோரி தமிழக அரசு முறையீடு செய்தது.\n10 லட்சம் குடும்ப அட்டைதாரர்கள்\nசென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு கூறுகையில் சர்க்கரை பெறும் NPHH-S கார்டுக்கு விதிவிலக்கு அளிக்க வேண்டும். உயர்நீதிமன்றத்தின் தடையால் 10 லட்சம குடும்ப அட்டைதாரர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nஎனவே அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என கோரியது. இதற்கு பதிலளித்த நீதிபதிகள் அவசர வழக்காக விசாரிக்க முடியாது என்றும் அரசின் முறையீட்டை மனுவாக தாக்கல் செய்தால் விசாரணை நடத்தப்படும் என்றும் தெரிவித்து விட்டனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nசென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் உறுப்பினராக இணைத்துக் கொண்ட மு.க.ஸ்டாலின்\nமோடி டாடின்னா.. அமித்ஷா மேன் ஆப் தி மேட்ச்.. கலக்கும் ராஜேந்திர பாலாஜி.. பாஜகவுக்கே ஆச்சரியம்\nஆர்.கே.நகர் பண மழை.. சிபிஐக்கு மாற்றக் கோரிய வழக்���ு.. தேர்தல் ஆணையம் அறிக்கை தாக்கல்\nசர்ச்சை மேல் சர்ச்சை.. இன்போசிஸில் என்னதான் நடக்கிறது மௌனம் கலைத்த நந்தன் நிலகேனி\n மழையை காரணம் கூறத் திட்டம்\nஎன்னை பார்த்தா அப்படி சொல்றே.. கியரை பிடித்து இழுத்த பூஜா.. ஸ்தம்பித்த டிரைவர் கண்டக்டர்\nமு.க.செல்வியின் மருமகனால் கருணாநிதி குடும்பத்திற்கு தீராத தலைவலி...\nஅந்த மதராசி பேச்சை கேட்கவேண்டாம்.. சர்ச்சையில் இன்போசிஸ்.. வெளியான ஆடியோ.. 16% பங்குகள் சரிவு\nதமிழ் தெரிந்தால் மட்டுமே டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வுகளை எழுத முடியும்.. பாடத்திட்ட முழு விவரம்\nவலுப்பெறுகிறது.. சென்னைக்கு அருகே காற்றழுத்த தாழ்வு பகுதி.. வானிலை மையம் வெளியிட்ட புகைப்படம்\nதிமுக Vs அதிமுக.. விக்கிரவாண்டி யாருக்கு.. நாங்குநேரியில் கொடி நாட்ட போவது யார்.. மக்கள் வெயிட்டிங்\nநாளை சூப்பர் ஹெவி ரெய்ன்.. தமிழ்நாடு வெதர்மேன் கணிப்பு.. எங்கெல்லாம் மழை பெய்யும் தெரியுமா\n4 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட்.. 16 மாவட்டங்களில் இன்று கனமழை.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.itnnews.lk/ta/2019/04/22/123150/", "date_download": "2019-10-22T08:53:06Z", "digest": "sha1:WHBDIVPEEKVUEYD24X3FKP2VK7CFYBUF", "length": 7273, "nlines": 103, "source_domain": "www.itnnews.lk", "title": "தாக்குதல் சம்பவம் தொடர்பில் பலர் கைது : 10 பேரிடம் குற்றப் புலனாய்வு பிரிவினரால் விசாரணை - ITN News", "raw_content": "\nதாக்குதல் சம்பவம் தொடர்பில் பலர் கைது : 10 பேரிடம் குற்றப் புலனாய்வு பிரிவினரால் விசாரணை\nஉயர்தர பரீட்சை தனியார் விண்ணப்பதாரிகளின் பரீட்சைக்கான அனுமதிப்பத்திரத்தை இணையதளத்தின் மூலம் வழங்க தீர்மானம் 0 23.ஜூலை\nஅரசியலமைப்பு பேரவையின் முதலாவது கூட்டம் இன்று 0 07.ஜன\nபெண்களுக்கு மாத்திரம் தனி பெட்டியை கொண்ட ரயில் சேவை இன்று முதல் 0 08.மார்ச்\nநேற்றைய தினம் 8 இடங்களில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவங்களுடன் தொடர்புடையதாக சந்தேகத்தின் பேரில் இதுவரை 24 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.\nஇதில் 10 பேர் குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் விசாரணைக்கென ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிசார் குறிப்பிட்டுள்ளனர். வெடிப்புச் சம்பவங்கள் தொடர்பில் பல்வேறு கோணங்களிலும் பிரிவுகளிலும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ரு���ண் குணசேகர தெரிவித்துள்ளார்.\nஅத்தியாவசிய உணவுப் பொருட்கள் சிலவற்றின் விலைகளை குறைப்பதற்கு நடவடிக்கை\nஇந்திய சுற்றுலா பிரதிநிதிகள் அமைப்பின் வருடாந்த மாநாடு இலங்கையில்..\nஅரிசியின் விலையை மாற்றமடையாமல் பேணுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை\nஅனர்த்தங்களால் பாதிப்படைந்த வயல் நிலங்களுக்கென நட்டஈடு\nசிறிய வெங்காய விதை உற்பத்தியை அதிகரிப்பதற்கு நடவடிக்கை\nஆஸி. தொடருக்கான இலங்கை குழாம் உத்தியோகபூர்வமாக அறிவிப்பு\nசர்வதேச மகளிர் கிரிக்கெட் போட்டி\nஓய்வுபெற்ற கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்கும் 20– 20 போட்டிகள் இந்தியாவில்\n3 க்கு 0 என வெள்ளையடிப்பு செய்து இலங்கை அணி தொடரை கைப்பற்றியது\nஆசிய கனிஷ்ட குத்துச்சண்டை போட்டி ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இன்று ஆரம்பம்\nரஜினியின் அடுத்த படத்தில் கீர்த்தி\nதுப்பாக்கி சுடும் போட்டியில் சாதனை படைத்த அஜித்\nவெப் தொடரில் அறிமுகமாகும் மற்றுமொரு பிரபல நடிகை\nரஜினியின் அடுத்த படம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nகாயத்ரி ரகுராமிடம் பரதம் கற்று வரும் கங்கனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.shankarwritings.com/2015/09/blog-post_23.html", "date_download": "2019-10-22T09:59:26Z", "digest": "sha1:ZJDYTJCBAURB2UHWBZW766CNV5I42IR2", "length": 20151, "nlines": 283, "source_domain": "www.shankarwritings.com", "title": "எலும்புகள் வாழ்கின்றன", "raw_content": "\nஇந்தப் பூமியில் ஜனிக்கும் ஒவ்வொரு புதிய உயிரும் ஏற்கெனவே பழகிய அமைப்புக்குள்தான் வந்துவிழுகிறது. ஏற்கெனவே திட்டமிடப்பட்ட சட்டங்களுக்குள், இலக்கணங்களுக்குள் இருப்பதும், இருப்பதற்கு ஒப்புக்கொடுப்பதுமான ஒரு அமைப்பைத்தான் அரசு என்கிறோம். ‘அழகு’என்று ஒன்றைக் கருதும்போது, சமூகத்தில் பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு வடிவத்தைத்தான், உருவத்தைத்தான், அமைப்பைத்தான் அழகென்று சொல்கிறோம். அழகுக்குள், வடிவத்துக்குள், அமைப்புக்குள் வராதவையும் இந்த உலகத்தில் உண்டு.\nபுறக்கணிக்கப்பட்ட உயிர்களாக, மனிதர்களாக, மக்கள் குழுக்களாக அவர்கள் இருக்கின்றனர். மன்னராட்சியிலும் சரி, மக்களாட்சியிலும் சரி எப்போதும் அவர்கள் இருந்து கொண்டேதான் இருக்கிறார்கள்.\nமொழி, படைப்பு, சிந்தனை இவற்றுக்கும் இது பொருந்தும். புதிய சிந்தனைகள், புதிய எழுத்துகள், புதிய புரட்சிகள் எல்லாமே ஏற்கெனவே உள்ள அமைப்பிலிருந்துதான் முரண் பட்டும் அனுசரி���்தும் எழுகின்றன. மொழிதான் நமக்கு ஒரு உலகத்தைக் கொடுக்கவும் செய்கிறது. அதேவேளையில், மொழி தான் இந்த உலகத்தைத் துரதிர்ஷ்டமாக வரையறுத்தும் விடுகிறது.\nகவிதைகளை வார்த்தைக் கூட்டம் என்று சொன்ன கவிஞன் ஆத்மாநாம். ஒரு கவிதையைப் படைக்கத் தொடங்குவதற்கு முன்னாலேயே அதை ஏவல் செய்ய வார்த்தைகள் காத்திருப்பதைப் பற்றி சிந்தித்துப் பார்த்துள்ளார். உணர்வதற்கும் சொல்வதற்கும் இடையிலுள்ள இருட்டில், ஏற்கெனவே உருவாக்கப்பட்ட வார்த்தைகள் என்னும் படை நமது படைப்பைக் கைது செய்யத் துடித்துக்கொண்டிருக்கிறது.\nஅங்கேயும் ஒரு அமைப்பு அரசாட்சி செய்வதைப் பார்த்த திகைப்பு ஆத்மாநாமுக்கு எழுகிறது. அதுதான் ‘என்றொரு அமைப்பு’ .\nஇந்தப் பேனா ஒரு ஓவியம் வரையக்கூடும்\nஒரு சாலை விவரக் குறிப்பையும்\nஒரு பெண்ணுக்குக் காதல் கடிதத்தையும்\nஇவை யாவும் இப்போதைக்கு இல்லை\nஒரே ஒரு கவிதையை மட்டுமே எழுதும்\nஎலும்புகளைப் பற்றி ஆய்வு செய்தவனுக்கு\nஎலும்புகளும் நம்மைப் போலவே வாழுகின்றன\nவீடுகளில் பொட்டல் காடுகளில் வயல்வரப்புகளில்\nஅவைகளுக்கும் அரசர்களும் மந்திரிகளும் போர்வீரர்களும்\nஎன்றென்றைக்குமாக இருக்கும் அமைப்புகளைப் பற்றிப் பேசும் ஆத்மாநாம், மரித்துப் போய்விட்ட மனிதர்களின் எலும்பு களும் நம்மைப் போலவே ஒரு அமைப்பில் வாழ்வதாகச் சொல்கிறார்.\nஎன்பு தோல்போர்த்தி இருந்தபோது எப்படியான அமைப்பில் இருந்ததோ அப்படியே அரசர்களும் மந்திரிகளும் போர் வீரர்களுமாய் இருக்கும் அமைப்பில் மக்கிப்போகாத எலும்புகளும் வாழ்வதைக் கண்டுபிடிக்கிறார் ஆத்மாநாம் கவிதையில் வரும் ஆய்வாளர்.\nஆத்மாநாமின் இந்தக் கவிதை, சமீப நாட்களாக எனக்கு வேறொரு அர்த்தத்தைக் கொடுக்கத் தொடங்கியுள்ளது. ஆத்மாநாம், இந்த அர்த்தத்தை இக்கவிதையில் பார்த்திருக்க வாய்ப்பில்லை. மதுரைக்கு அருகே கிரானைட் குவாரிகளில் தோண்டத் தோண்ட மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்ட செய்தியைப் பார்த்தபோது ‘எலும்புகளும் நம்மைப் போலவே வாழ்கின்றன/வீடுகளில் பொட்டல் காடுகளில் வயல்வரப்புகளில்/ அவைகளுக்கும்/ அரசர்களும் மந்திரிகளும் போர்வீரர்களும் என்றொரு அமைப்பு என்று முடியும் வரிகள் வேறொரு அர்த்தத்தையும் துக்கத்தையும் கொடுக்கின்றன.\nஈபிள் கோபுரத்துக்கு முன்னரே நூற்றாண்டுகளாக பாரிஸின் சின்னமாக இருந்த நோத்ர தாம் தேவாலயம் கடந்த திங்களன்று எரிந்துபோனது. நோத்ர தாம் என்றால் புனித அன்னை என்று அர்த்தம். உலகமெங்கும் வாழும் கத்தோலிக்கர்களுக்கான புனிதத் தலங்களில் ஒன்றாக விளங்கும் இந்தத் தேவாலயம் வரலாற்றுரீதியாகவும் பண்பாட்டு அளவிலும் கட்டிடக் கலை சார்ந்தும் முக்கியத்துவம் வாய்ந்தது. “நோத்ர தாம் தேவாலயம் பிரெஞ்சு மக்கள் எல்லாருக்குமுரியது; இதுவரை அங்கே போயிராதவர்களுக்கும்” என்று கூறியிருக்கிறார் அந்நாட்டின் அதிபர் இமானுவேல் மெக்ரான்.\nஆறாம் ஹென்றி முடிசூடிய, நெப்போலியன் பேரரசனாகப் பதவியேற்ற இடம் இது. 1163-ம் ஆண்டிலிருந்து 1345 வரை கட்டி முடிப்பதற்கு ஒன்றரை நூற்றாண்டை எடுத்துக்கொண்ட தேவாலயம் இது.\nவிக்டர் ஹ்யூகோவின் நோத்ர தாம்\nசிமெண்ட் நிறக் காரில் வருபவர்கள்\nஅந்த மழைக்கால ஓடை இப்போது\nசென்ற வருட மழைக்குப் பின்\nஅவர்கள் சிமெண்ட் நிறக் காரில்\nபடகு தனியே நின்று கொண்டிருக்கிறது\nஇன்னும் சில தினங்களில் மழைபெய்யக் கூடும்\nஓடைக்குப் படகு செலுத்த வந்துவிடுவர்\nஜே. கிருஷ்ணமூர்த்தி அந்தப்பள்ளத்தாக்குநிழலில்இருந்தது; அஸ்தமிக்கும்சூரியனின்ஒளிரேகைகள்தூரத்துமலைகளின்உச்சியைத்தீண்டின; மலைகளைப்பூசியிருக்கும்சாயங்காலத்தின்மினுமினுப்புஅவற்றின்உள்ளிருந்துவருவதுபோலத்தோற்றம்தருகிறது. நீண்டசாலையின்வடக்கில், மலைகள்தீக்குள்ளாகிமொட்டைத்தரிசாய்க்காட்சிதருகின்றன; தெற்கிலிருக்கும்மலைகளோபசுமையாகவும்புதர்கள், மரங்கள்அடர்ந்தும்உள்ளன. நெடிதாகப்போகும்சாலை, பிரமாண்டமும்எழிலும்கொண்டஇந்தப்பள்ளத்தாக்கைஇரண்டாகப்பிரிக்கிறது. குறிப்பாக, இந்தமாலையில்மலைகள்மிகவும்நெருக்கமாக, மாயத்தன்மையுடன், இலேசாகவும்மிருதுத்தன்மையுடனும்தெரிகின்றன். பெரியபறவைகள்உயரசொர்க்கங்களில்சாவதானமாகச்சுற்றிக்கொண்டிருக்கின்றன. தரையில்அணில்கள்மந்தமாகசாலையைக்கடக்கின்றன. அத்துடன்எங்கோதூரத்தில்விமானத்தின்ரீங்காரம்கேட்கிறது\n1975-ம் ஆண்டு திருநெல்வேலியில் பிறந்தவர். இயந்திரப் பொறியியலில் பட்டயப்படிப்பு முடித்தவர். 1999-லிருந்து பத்திரிகையாளராகப் பணியாற்றி வரும் இவரது ஈடுபாடுகள் இலக்கியம், சினிமா, நாட்டார் வழக்காற்றியல், பொருள்சார் கலாசாரம், மானுடவியல், ��ண்பாட்டு வரலாறு, மருத்துவம், சமயம், தத்துவம். ஆறு கவிதைத் தொகுதிகள், இரண்டு விமர்சன நூல்கள், மூன்று மொழிபெயர்ப்பு நூல்கள் வெளியாகியுள்ளன. இவரது தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகள் தொகுதியான ’ஆயிரம் சந்தோஷ இலைகள்’ புத்தகத்துக்கு கனடா இலக்கியத் தோட்ட அமைப்பு கவிதைப் பிரிவில் 2017-ம் ஆண்டு விருது வழங்கியது. இசை,ஓவியங்கள் சமையல், பயணம், பிராணி வளர்ப்பு, பராக்கு பார்ப்பதில் விருப்பம் உடையவர்.\nதாய் அறியாத புரட்சி எது\nதுருவிப் பார்க்கும் கண்களுக்குச் சற்று ஓய்வுகொடுங்...\nநகுலன் சுந்தர ராமசாமி லக்ஷ்மி மணிவண்ணன்\nபுத்தக மதிப்புரை காலம் செல்வம்\nவிக்ரமாதித்யன் வண்ணதாசன் வண்ணநிலவன் கலாப்ரியா\nவைக்கம் முகமது பஷீர் முல்லா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/amp/story/lifestyle%2Fmiscellaneous%2F120418-a-feel-good-story-how-to-live-a-happy-married-life", "date_download": "2019-10-22T09:35:52Z", "digest": "sha1:DM6GRK3W62AASM4CROHZ6YILS6HYXCZO", "length": 15585, "nlines": 131, "source_domain": "www.vikatan.com", "title": "காலம் முழுக்க மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு என்ன தேவை? - பாடம் சொல்லும் கதை! #FeelGoodStory", "raw_content": "\nகாலம் முழுக்க மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு என்ன தேவை - பாடம் சொல்லும் கதை - பாடம் சொல்லும் கதை\n`வெற்றிகரமான திருமண வாழ்க்கைக்கு வாழ்க்கைத் துணையை திரும்பத் திரும்ப, ஏராளமான முறை காதலிக்க வேண்டும்’ - திருமண வாழ்க்கைக்குப் புது அர்த்தம் சொல்லிச் சென்றிருக்கிறார் அமெரிக்க எழுத்தாளரும் பத்திரிகையாளருமான மிக்னான் மெக்லாஹ்லின் (Mignon McLaughlin). வாழ்க்கைத்துணையின் மேல் கடைசிவரை காதல் இல்லாமல் போவதுதான் இல்லற வாழ்வில் ஏற்படும் பிரச்னைகளுக்கெல்லாம் அடிப்படைக் காரணம். வாழ்க்கையில் பல தருணங்களில் நாம் ஏமாற்றப்பட்டிருப்போம், மனஅழுத்தத்துக்கு ஆளாகியிருப்போம், எரிச்சலுக்கும் கோபத்துக்கும் உள்ளாகியிருப்போம்... இவற்றையெல்லாம் நாம் திரும்ப நினைத்துப் பார்க்கவேண்டிய அவசியமில்லை. நமக்கு ஒளிமயமான, அழகான, அற்புதமான ஒரு காலம் இருந்திருக்கும். அதைத்தான் அவ்வப்போது நினைத்துப் பார்க்க வேண்டும். மண வாழ்க்கைக்கு இந்த மனப்பான்மை மிக மிக அவசியம். நம்மில் யாருமே மிகச் சரியானவர்கள் கிடையாது. ஒவ்வொருவரிடமும் ஏதாவது ஒரு குறை நிச்சயமிருக்கும். அந்தக் குறைகளோடு நம்மை அங்கீகரிப்பவர்கள்தான் நம்மிடம் மாறாத நேசம் கொண்டிருப்பவர்கள் என���பதைப் புரிந்துகொள்ளலாம். அதற்குத் தேவை விட்டுக்கொடுத்துப் போகும் மனோபாவம். விட்டுக்கொடுத்துப் போவது நம் எல்லோருக்குமே எவ்வளவு அவசியம் என்பதை உணர்த்தும் கதை இது.\nஅது, ஒரு தேவாலயம். அன்றைக்கு அங்கே ஒரு திருமணம் நடந்துகொண்டிருந்தது. மாப்பிள்ளை இளைஞன், கருநீல பேன்ட்டும், கோட்டும் அணிந்து கந்தர்வனைப்போல் காட்சியளித்தான். மணப்பெண், வெள்ளை நிற கவுனில் ஒரு தேவதையாகத் தெரிந்தாள். இருவரும் அழகோ அழகு `பொருத்தமான ஜோடி’ என்று வந்தவர்களெல்லாம் பேசிக்கொண்டார்கள். இருவரும் ஒரே அலுவலகத்தில் பணிபுரிபவர்கள். நட்பாக ஆரம்பித்த உறவு, திருமணத்தில் கொண்டு வந்து நிறுத்தியிருந்தது. இருவருக்குமே வாழ்க்கைத்துணை பொருத்தமாக அமைந்தது என்கிற எண்ணம் ஒரு பெருமிதத்தைத் தந்திருந்தது.\nசில மாதங்கள் கழிந்தன. ஒரு மாலை நேரம். அந்தப் பெண் தன் கணவனிடம் வந்தாள். ``ஏங்க ஒரு விஷயம்...’’\n``இன்னிக்கி ஒரு பத்திரிகையில ஒரு கட்டுரை படிச்சேன். அதாவது, `உறுதியான திருமண வாழ்க்கையை மேற்கொள்வது எப்படி’-ங்கிறதுதான் அந்தக் கட்டுரையோட தலைப்பு. அதுல ஒரு முக்கியமான பாயின்ட் சொல்லியிருந்தாங்க...’’ அவள் தொண்டையைச் செருமிக்கொண்டு தொடர்ந்தாள். ``உங்களுக்கு என் மேலயோ, எனக்கு உங்க மேலயோ எரிச்சலையும் கோபத்தையும் ஏற்படுத்துற விஷயங்களையெல்லாம் ஒரு லிஸ்ட்டா எழுதணுமாம். அதைப் படிச்சுப் பார்த்துட்டு, அந்தக் குறைகளையெல்லாம் எப்படிச் சரிபண்றதுனு ரெண்டு பேரும் பேசித் தீர்க்கணுமாம். அந்தக் குறைகளையெல்லாம் களைஞ்சுட்டாலே நம்ம திருமண வாழ்க்கை அற்புதமானதா மாறிடுமாம்...’’\nகணவன், அவள் சொல்வதை கவனமாக `உம்’ கொட்டிக் கேட்டுக்கொண்டிருந்தான்.\n``நாம ரெண்டு பேரும் அப்படி ஒரு லிஸ்ட்டை எழுதுவோமா... நான், எனக்கு உங்க மேல இருக்குற குறையையெல்லாம் பட்டியல் போடுறேன். அதே மாதிரி நீங்களும் என்கிட்ட பிடிக்காததையெல்லாம் எழுதுங்க... என்ன ஓ.கேவா\nகணவன் அதற்கு ஒப்புக்கொண்டான். இருவரும் தனித்தனி அறைக்குள் நுழைந்தார்கள். மனைவி, தன்னை கணவன் எரிச்சல்படுத்திய, கோபப்படுத்திய சம்பவங்களையெல்லாம் அசைபோட்டாள். அவனிடம் அவளுக்குப் பிடிக்காததையெல்லாம் ஒரு பேப்பரில் எழுத ஆரம்பித்தாள். கணவனும் மனைவியிடம் பிடிக்காததையெல்லாம் யோசித்தபடி இருந்தான்.\nஅடுத்த நாள் காலை, இ��ுவரும் காலை டிபன் பொழுதில், டைனிங் டேபிளில் சந்தித்துக்கொண்டார்கள். ``என்னங்க... நேத்து நான் சொன்னதெல்லாம் ஞாபகம் இருக்குல்ல... லிஸ்ட் ரெடி பண்ணிட்டீங்களா\n`ஆமாம்’ எனத் தலையசைத்தான் கணவன்.\n``முதல்ல நீங்க லிஸ்ட்டைப் படிக்கிறீங்களா, நான் படிக்கட்டுமா\nஅவள் அந்த பேப்பரை எடுத்தாள். கிட்டத்தட்ட மூன்று பக்கங்களுக்கு அவளிடம் `குறைகள் பட்டியல்’ இருந்தது. அவள் கணவனிடம் அவளுக்குப் பிடிக்காத ஒவ்வொரு விஷயத்தையும் படிக்க ஆரம்பித்தாள். அவள் படிக்கப் படிக்க, கணவனின் கண்களில் நீர் நிறைந்துபோனது. அவன் முகத்தைப் பார்த்தவள், ``என்ன ஆச்சு\nஅவள் மேலே தொடர்ந்தாள். தன் கையில் வைத்திருந்த மூன்று பக்க குறைப் பட்டியலையும் படித்து முடித்தாள். பிறகு, அந்த பேப்பரை மடித்து, கணவனிடம் கொடுத்தாள்.\n``சரி... இப்போ நீங்க உங்க லிஸ்ட்டை எடுத்துப் படிங்க. அப்புறமா ரெண்டு பேரும் பேசி, ஒரு முடிவுக்கு வருவோம்...’’\nகணவன் சொன்னான்... ``நீ வெச்சிருக்குற மாதிரி என்கிட்ட எந்த லிஸ்ட்டும் இல்லை. நான் முதன்முதல்ல உன்னை எப்படி அன்போட, காதலோட பார்த்தேனோ அப்படியேதான் இப்பவும் நீ இருக்கே. எனக்காக நீ எதையும் மாத்திக்கவேண்டிய அவசியமில்லை. நீ அழகானவ, அன்பானவ. எனக்காக உன்னோட எந்த நடவடிக்கையையும் மாத்திக்க வேண்டாம். ப்ளீஸ்...’’\nஅவளுக்கு அப்போதுதான் தன் கணவன், தன் மேல் வைத்திருக்கும் அன்பின், காதலின் ஆழம் புரிந்தது. இப்போது அவள் கண்களிலும் நீர் திரள ஆரம்பித்திருந்தது.\nஅண்ணா நூற்றாண்டு நூலகத்தில் ஸ்டாலின்\n`இரண்டு குழந்தைகளுக்கு மேல் இருந்தால்..’ - அசாம் அரசின் புதிய அறிவிப்பு\n`டிபன் கடை' நட்பு; மனைவிக்குத் தொந்தரவு -டிரைவர் கொலையில் சிக்கிய தனியார் நிறுவன மேலாளர்\n`தமிழகம் புதுவையில் 2 தினங்களுக்குக் கனமழை’ - வானிலை ஆய்வு மையம் சொல்வது என்ன\nஅவுட்டாக்கினால் 'தக்க சன்மானம்' - கிரிக்கெட் வரலாற்றில் ஓர் இம்சை அரசன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/miscellaneous/101573-bus-stand-ceiling-collapsed-three-died", "date_download": "2019-10-22T08:48:40Z", "digest": "sha1:EET7ALBLF2LURMHDFNCO3JG3QFJB3MSV", "length": 6254, "nlines": 98, "source_domain": "www.vikatan.com", "title": "பேருந்து நிலைய மேற்கூரை இடிந்து விபத்து..! மூன்று பேர் பலி | Bus stand ceiling Collapsed, three died", "raw_content": "\nபேருந்து நிலைய மேற்கூரை இடிந்து விபத்து..\nபேருந்து நிலைய மேற்கூரை இடிந்து விபத��து..\nகோயம்புத்தூர் மாவட்டம் சோமனூர் பகுதியிலுள்ள பேருந்து நிலையத்தின் மேற்கூரை இடிந்து விழுந்து மூன்று பேர் உயிரிழந்துள்ளதாகவும் இருவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் ஏழு பேர் படுகாயமடைந்துள்ளனர். இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் காவல்துறையினர் மற்றும் பொதுமக்கள் ஈடுபட்டுள்ளனர்.\nகோவை மாவட்டம் கருமத்தம்பட்டியை அடுத்து அமைந்துள்ளது சோமனுர். பேரூராட்சி பகுதியான இவ்வூரில் செயல்பட்டு வரும் பேருந்துநிலையம் கடந்த சில தினங்களாகப் பெய்த கனமழையால் கட்டடத்தின் ஸ்திரத்தன்மை இழந்து காணப்பட்டது. இந்நிலையில் இன்று மதியம் வழக்கமாகப் பேருந்து நிலையம் இயங்கிக்கொண்டு இருந்த நிலையில், திடீரென பேருந்து நிலையத்தின் கட்டடம் இடிந்து விழத் தொடங்கியது. கண் இமைக்கும் நொடிகளுக்குள் தரைமட்டமான பேருந்து நிலையத்தின் ஒரு பகுதியால், கட்டடத்தின் அருகில் நின்றுகொண்டு இருந்த பயணிகள் பலரும் விபத்தில் சிக்கியிருக்கிறார்கள். அதையடுத்து சுற்றுவட்டாரங்களில் இருந்து 10-க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள் சம்பவ இடத்துக்கு அனுப்பப்பட்டு விபத்தில் சிக்கியவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்கள். தற்போதுவரை விபத்தில் படுகாயமடைந்த 3-க்கும் மேற்பட்ட நபர்கள் இறந்துபோயிருப்பதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/agriculture/63585-farmers-have-demanded-to-provide-free-triple-phase-electricity.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-10-22T08:28:58Z", "digest": "sha1:EGIJ2GT442PVGWMPL5F5XCFPKH2QHYT6", "length": 10472, "nlines": 88, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "இரவு நேரத்தில் தடையின்றி மும்முனை மின்சாரம் : விவசாயிகள் கோரிக்கை | Farmers have demanded to provide free triple Phase electricity.", "raw_content": "\nஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம்: சிபிஐ வழக்கில் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன்\nவங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி: கனமழைக்கு வாய்ப்பு\nபொதுத்துறை வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கி ஊழியர்கள் இன்று வேலைநிறுத்தம்\nதீபாவளிக்கு மறுநாளை விடுமுறையாக அறிவித்தது தமிழக அரசு. பண்டிகையை உற்சாகமாக கொண்டாட 3 நாட்கள் தொடர் விடுமுறை\nதமிழகத்தில் அடுத்த 3 நாட்க���ுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்\nஇரவு நேரத்தில் தடையின்றி மும்முனை மின்சாரம் : விவசாயிகள் கோரிக்கை\nசீர்காழி அருகே அறிவிக்கபடாத மின் தடையால் 700 ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள நெல் மற்றும் பருத்தி சாகுபடி பாதிப்பை தடுக்க இரவு நேரத்தில் மட்டுமாவது தடையின்றி மும்முனை மின்சாரம் வழங்க விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.\nநாகை மாவட்டம் சீர்காழி அடுத்த ராதாநல்லூர் ஊராட்சியில் 1000 க்கும் மேற்பட்ட விவசாய குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதி விவசாயிகள் 700 ஏக்கரில் கோடை சாகுபடியாக நெல் மற்றும் பருத்தி சாகுபடி செய்துள்ளனர். மோட்டார் மூலம் நிலத்தடி நீரை எடுத்து சாகுபடி பணிகளை மேற்கொள்ளும் இவர்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.\nதேர்தலுக்கு முன்பு வரை 24 மணி நேரமும் வழங்கப்பட்டு வந்த மும்முனை மின்சாரம் பின்னர் படிபடியாக குறைக்கபட்டு, தற்போது நாள் ஒன்றுக்கு 2 முதல் 4 மணி நேரம் மட்டுமே மும்முனை மின்சாரம் வழங்கப்படுகிறது என குற்றம் சாட்டுகின்றனர். அதுவும் எந்த நேரத்தில் கொடுக்கப்படும் என தெரியாத சூழல் உருவாகியுள்ளதால், விவசாயிகள் பெரும் சிரமத்திற்குள்ளாவதாக கூறுகின்றனர். இதனால் ராதாநல்லூர் ஊராட்சியில் கோடை விவசாயத்தை தொடர முடியுமா\nசாகுபடிக்கான நாற்றுகள் தயார் நிலையில் இருந்தும் தண்ணீர் இல்லாததால் பலர் நடவு செய்ய தவிக்கின்றனர். இதனால் நாற்று முற்றி கருகி வருகிறது என வேதனை தெரிவிக்கின்றனர். அறிவிக்கப்படாத மின் தடையால் கிராமமக்களும் விவசாயம் பாதிக்கப்படுவதையும் தடுக்க இரவு நேரத்தில் மட்டுமாவது தடையில்லா மும்முனை மின்சாரம் வழங்க, மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகளும் கிராம மக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nசிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்க முயன்றவர் கைது\nஐபிஎல் ஃபைனல்: ’விசில்போடு’ ஆர்மியில் என்ன மாற்றம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஇரவு நேரங்களில் மாயமான பெட்ரோல் - சிசிடிவியால் அம்பலமான திருட்டு\nடேங்கர் லாரி மீது கார் மோதல் - மூவர் உயிரிழப்பு\nதிருவிழாவில் ஐஸ் க்ரீம் சாப்பிட்ட குழந்தைகளுக்கு வாந்தி, மயக்கம்\nகெயில் எரிவாயு குழாய் புதைக்கும் பணிக்காக பூமி பூஜை - மக்கள் அதிர்ச்சி\nபொதுமக்களை கடித்து குதறும் கொடூர குரங்கு : திணறும் வனத்துறை\nவானிலை மையம் எச்சரிக்கை: மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை\nபருவமழையால் லட்சக்கணக்கான ஏக்கர் பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன\nஅதிமுக எம்எல்ஏவை முற்றுகையிட்ட மீனவர்கள்\nஇடி தாக்கியதில் மின்சாதன பொருட்கள் வெடித்து சிதறின\nRelated Tags : சீர்காழி , பருத்தி சாகுபடி , மும்முனை மின்சாரம் , விவசாயிகள் கோரிக்கை\nஆம்புலன்ஸ் தாமதம்: பிரசவத்துக்கு அனுமதிக்கப்பட்ட நடிகை உயிரிழப்பு\n‘பிகில்’ சிறப்பு காட்சிக்கு அனுமதி இல்லை: அமைச்சர் கடம்பூர் ராஜூ\n“நாங்கள் நாட்டை விட்டு ஓடவில்லை” - கல்கி பகவான் வீடியோவில் விளக்கம்\nஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம்: சிபிஐ வழக்கில் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன்\nகடைசி டெஸ்ட்: இந்திய அணி அபார வெற்றி\n“எனக்குப் பயமாக இருக்கிறது” - மஞ்சு வாரியார் போலீசில் புகார்\nகாதுக்கு பதில் தொண்டையில் ஆப்ரேஷன் - மருத்துவர்கள் அலட்சியத்தால் சிறுமி அவதி\nகொலைக்கு சாட்சி சொன்னதால் கொல்ல ‘நாள் குறிப்பு’ - காப்பாற்றக்கோரி கண்ணீர்விடும் ஓவியர்\n'கல்லால் அடித்து கொல்லப்பட்ட பாரசீகப் பெண்.' - 'நிருபரால் வெளிவந்த உண்மை.' The Stoning Of Soraya M\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்க முயன்றவர் கைது\nஐபிஎல் ஃபைனல்: ’விசில்போடு’ ஆர்மியில் என்ன மாற்றம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yalisai.blogspot.com/2008/", "date_download": "2019-10-22T09:08:19Z", "digest": "sha1:R7Q7BK3WWBX6MHDSF234ASXJTYFPORPI", "length": 240101, "nlines": 648, "source_domain": "yalisai.blogspot.com", "title": "யாழிசை ஓர் இலக்கியப் பயணம்......: 2008", "raw_content": "\nகோபி கிருஷ்ணனின் \"இடாகினி பேய்கள்\"\nகோபியின் \"உள்ளே இருந்து சில குரல்கள்\" படித்த பின்பு அவரின் எழுத்துக்களை தேடி படிக்கும் ஆர்வம் மிகுந்தது.மதுரை புத்தக சந்தையில் வாங்கிய \"இடாகினி பேய்கள்\" தந்த அனுபவம் அலாதியானது.இதை நாவல் என குறிப்பிடுவதை விட கோபியின் நாட்குறிப்புகள் என சொல்லலாம்.இத்தொகுப்பை குறித்து எழுத அதிகமாய் எதுவும் இல்லை.இருப்பினும் கோபியை குறித்து தனிப்பட்ட முறையில் வெகுவாய் அறிந்து கொள்ள முடிந்தது.வெளிநாட்டு நிறுவனங்களில் மூலம் உதவி பெற்று சமூக பணிகள் செய்து வரும் சமூக நல அலுவலகம் ஒன்றில் பணியாற்றிய கோபியின் அனுபவங்களின் கோர்வையே இந்நாவல்.\nஅலுவல��� சூழல்,உடன் பணிபுரிந்த நபர்கள்,விருப்பத்திற்குரிய நட்பு,கோபங்கள்,சங்கடங்கள்,எரிச்சல்கள் என யாவற்றையும் வெளிப்படையாய் பகிர்ந்துள்ளார் கோபி.நாவலின் தலைப்பு குறிப்பிடுவது உதவி நாடி வரும் ஏழைகளுக்கு உரிய பணத்தை அளிக்காமல் அவர்களை சங்கடத்தில் ஆழ்த்தும் சில உயர் அதிகாரிகளை.இதற்க்கு முன்னர் இதுபோல எந்த ஒரு எழுத்தாளனையும் இவ்வளவு நெருக்கமாய் உணர்ததில்லை.வாசகனோடு நேரடி உரையாடலாய் அமைந்த இந்நாவல் மிக விருப்பமானவரோடு கை கோர்த்து செல்வது போன்ற பிரேமை தர கூடியது.\nகோபி மற்றும் ஆதவனின் எழுத்துலகம் பொதுவாய் கொண்டிருப்பது சமூக கட்டமைப்பின் மீதான கோபம்.கோபி இந்நாவலின் ஒரு இடத்தில் ஆதவனின் கதைகள் தனக்கு பிடித்தமானவை என சொல்லி இருப்பதில் ஆச்சர்யம் ஏதும் இல்லை.மிகுந்த அன்பாளனாக,நல்ல நண்பனாக,சிறந்த ஊழியனாக,தேர்ந்த சிந்தனையாளனாக,நகைச்சுவை உணர்வு மிகுந்த சகாவாக தனது ஒவ்வொரு நிலையையும் சமரசம் ஏதுமின்றி விவரித்துள்ளார்.இந்நாவல் படித்து முடித்த பின் மனதை உறுத்திய ஒரு விஷயம்,இத்தகைய எழுத்தாளன்,வாழ்வின் கடைசி நாட்களில் வறுமையில் உழன்று,உதவ யாருமின்றி பரிதாபமாய் இறந்தது.மரணம் கோபியை இவ்வளவு சீக்கிரம் தனதாக்கிகொண்டிருக்க வேண்டாம்.\nவெளியீடு - தமிழினி பதிப்பகம்\nவிலை - 40 ரூபாய்\nஅ.எக்பர்ட் சச்சிதானந்தத்தின் \"நுகம்\" - சிறுகதை தொகுப்பு\nஅ.எக்பர்ட் சச்சிதானந்தம் குறித்த எஸ்.ராவின் சமீபத்திய கட்டுரை இவரின் படைப்புகளை படிக்கும் ஆவலை தூண்டியது. இச்சிறுகதை தொகுப்பை மதுரை புத்தக சந்தையில் தேடி வாங்கினேன்.அனேகமாக எல்லா கதைகளும் விளிம்பு நிலை கிறித்துவ மக்களை பற்றியது.கடவுள் பக்தி,பிராத்தனைகள்,நம்பிக்கை இவைதாண்டி கிறிஸ்துவ தேவாலய மடங்களில் நிலவும் அதிகாரம்,போலித்தனம்,சுயநலம்,கருணையின்மை போன்றவற்றை தம் கதைகளின் மூலம் மிகக்கடுமையாய் சாடி உள்ளார்.\nபெரும்பாலான கதைகள் நாயகனின் பார்வையில் சொல்லப்பட்டவை.\"பார்வை\" சிறுகதை பள்ளி ஒன்றின் கடைநிலை ஊழியனான நேசபாண்டியனின் மனைவி தற்கொலை செய்து கொண்ட பின்,அந்த மரணத்தை குறித்த சமூகத்தின் பார்வையை சொல்லும் கதை.\"பிலிப்பு\" மருத்துவமனை பணியாளர் பிலிப்பு மரணத்தின் தருவாயில் இருக்கும் வேளையில் அவரது கடந்த காலத்திற்கு அழைத்து செல்கிறார் ஆசிரியர்.எல்லோருக்கும் பிரியமானவனாய்,குழந்தைகள் மீது பேரன்பு கொண்டவனாய்,நேர்மை தவறாது வாழ்ந்த பிலிப்பு கணவனால் கைவிட பட்ட பெண்ணொருத்தியை மணந்து\nஅவளின் இரு குழந்தைகளை பட்ட படிப்பு படிக்க வைக்கின்றான்.மரண படுக்கையில் கவனிப்பாரற்று இருக்கும் பிலிப்பின் மனைவி வேறொருவனுடன் சைக்கிளில் இறங்கும் காட்சியோடு கதை முடிகின்றது.\nஇத்தொகுப்பில் எனக்கு பிடித்த இரு சிறுகதைகள் \"மரணத்தின் கூர்' மற்றும் \"நுகம்\".\"மரணத்தின் கூர்\" - கல்லறை திட்டது தொழிலாளியின் மகன் இறந்த வீட்டில் நடக்கும் சம்பவங்களே இச்சிறுகதை.மகன் இறந்த சோகத்தை வெளிக்காட்டாது காலை முதல் அவன் உடலை அடக்கம் செய்யும் வேலைகளில்\nமுனைதிருக்கும் நாயகன்,சவபெட்டிக்கு பணம் வேண்டி ஆலய நிர்வாகத்தினரிடம் செல்ல,பணம் இல்லை என கூறி அவனை வெளியேற்றி பிஷம்பின் பொன் விழா கொண்டாட்டத்திற்கு பெரும்தொகை தருவது பற்றி பேசிகொள்கின்றனர்,கடன்சொல்லி உடலை அடக்கம்செய்து விட்டு தனியே அமர்ந்து அவன் கதறி அழுவதை கதை முடிகின்றது.ஆறுதல்,நம்பிக்கை,வேண்டுதல் என யாவும் வாய் வழியே சொல்லி விட்டு நலிந்த மக்களுக்கு செயலில் எதுவும் செய்ய முன்வராத மடத்தின் நிர்வாகம் குறித்த கண்டனங்கள் இத்தொகுப்பு முழுவதும் விரவி உள்ளது.\nநுகம் - தேவாலைய தோட்டத்து ஊழியன் படித்த தம் மகளை ஆசிரியை பணியில் சேர்க்க நிர்வாகத்தினருக்கு விருந்து படைத்தது,ஒவ்வொருவராய் தேடி சென்று கெஞ்சி பார்த்து தோல்வியுறும் சோகத்தை சொல்லும் கதை.தலித் எழுத்தாளர் பாமாவின் \"கருக்கு\" நாவல் இவ்விடத்தில் நினைவிற்கு வந்தது.பாமா மேலோட்டமாய் குறிப்பிட்டு இருந்த கிறிஸ்துவ மடங்களில் பிற்படுத்தபட்டோருக்கு நடக்கும் சில அட்டூழியங்கள் இத்தொகுப்பில் விரிவாய் சொல்லப்பட்டுள்ளது.\nஇக்கதைகள் தவிர்த்து \"கடன்\" ,\"இருகடித நகல்களும் ஒரு கடிதமும்\",\"மலம்\",\"பேரன்\"சிறுகதைகளும் வித்யாசமானவை.கடன் மற்றும் பேரன் சிறுகதைகள் வண்ணதாசனின் எழுத்து சூழலை ஒத்திருந்தது.அதிகம் அறிய படாத இந்த எழுத்தாளர் குறித்து அறிமுகம் செய்த எஸ்.ரா விற்கு நன்றிகள்.எஸ்.ரா தொடர்ந்து சிறந்த புத்தகங்கள்,உலக சினிமா,எழுத்தாளர்கள் குறித்த அனுபவ கட்டுரைகள்(இதற்கு முன்னர் வண்ணநிலவன்,கோபி கிருஷ்ணன்..) என அறிமுகம் செய்து வருவது பெரிதும் உவகை தரக்கூடியது.ம��லும் வலைப்பதிவாளர் சுரேஷ் கண்ணனின் (பிச்சை பாத்திரம்) சமீபத்திய கட்டுரை ஒன்றில் சச்சிதானந்தனின் கதையுலகம் குறித்து எழுதி உள்ளார்.\nஎக்பர்ட் சச்சிதானந்தம் குறித்த எஸ்.ரா வின் கட்டுரை\nஎக்பர்ட் சச்சிதானந்தம் கதையுலகம் குறித்த சுரேஷ் கண்ணனின் பதிவு\nவெளியீடு - தமிழினி பதிப்பகம்\nவிலை - 60 ரூபாய்\nஇந்திய திரைப்படம் \"PAGE 3\" - ஓர் நிதர்சன பதிவு\nஇந்தியில் அரிதாய் வெளிவரும் நல்ல படங்களுள் ஒன்று.2005 இல் வெளிவந்த இத்திரைப்படத்தை இயக்கியவர் மதூர் பண்டார்கர்.இவரின் முந்தைய படம் தபு நடிப்பில் வெளிவந்த \"சாந்தினி பார்' வெகுவாய் பாராட்ட பெற்று விருதுகள் பெற்றது.முதல் முறை இப்படம் பார்க்க ஒரே காரணம் கொங்கனா சென்.Mr & Mrs ஐயர் திரைப்படத்தில் வெளிப்பட்ட அவரின் ஆபார நடிப்பே அதற்கு காரணம்.படம் தொடங்கிய பிறகு கொங்கனாவை மறந்து காட்சிகளுக்குள் மூழ்கினேன்.திரை துறை ஜிகினா நிகழ்வுகளை இதற்கு முன் எந்த திரைப்படமும் இது போல பகடி செய்திருக்காது.\nமும்பை நகருக்கு வரும் மாதவி(கொங்கனா) பத்திரிக்கை அலுவலகம் ஒன்றில் பணியில் சேர்கிறாள்.திரைத்துறை சார்ந்த செய்திகளை வெளியிடும் பிரிவில் இணைகிறாள்.அதையடுத்து சினி பிரபலங்கள் உடன் நட்பு,இரவு நேர கேளிக்கை விருந்துகள்,விளம்பர படங்களில் நடிக்கும் ஆண் நண்பன் என புது உலகினுள் அவள் நாட்கள் நகர்கின்றது.படத்தில் குறிப்பிட்டு சொல்ல வேண்டிய பாத்திரம் மாதவியின் தோழியாய் வரும் பேர்ல்,விமான பணிப்பெண்ணான இவர் நவீன,புத்திசாலி பெண்களின் குறியீடு.காதல்,நட்பு,சமூகம்,சினிமா,பெருத்து வரும் போலித்தனங்கள் குறித்த இவளின் பகடி நிறைந்த கருத்துக்கள் ஒத்துகொள்ள வேண்டிய உண்மைகள்.\nமெல்ல திரைத்துறை தரும் ஆரவாரங்கள் மாதவிக்கு சலிப்பை தர தொடங்குகிறது,அதற்கு முக்கியமாய் அமைந்த இரு நிகழ்ச்சிகள்.திரைத்துறை சார்ந்த சமூகசேவகி ஒருவரின் மரணத்திற்கு வரும் யாவரும் செயற்கையாய் சோகம் கொண்டு,கூட்டம் கூட்டமாய் தமது சொந்த காரியங்களை பேசி சிரிப்பதை காண்கிறாள்.மாதவியின் மற்றொரு அறை தோழியான பெண் திரைப்பட வாய்ப்பு பெற மிகப்பெரிய நடிகன் ஒருவனால் ஏமாற்ற பெற்று தற்கொலைக்கு முயல்கிறாள்.நடிகனின் போக்கை தனது பாதிரிக்கையில் வெளியிட்ட காரணத்திற்காக மாதவி கிரிமினல் செய்திகள் சேகரிப்பு பிரிவிற்கு ம���ற்றபடுகிறாள்.\nதீவிரவாதம்,குண்டு வெடிப்பு,பாலியல் வன்முறைகள் என நகரில் நடப்பவைகளை சக பத்திரிக்கையாளனான அதுல் குல்கர்னியுடன் சேர்ந்து நேரடியாய் காணும் பொழுது நிஜ உலகம் குறித்த புரிதல் மிகுந்து திரை துறை தந்துவந்த மாயை முற்றிலும் மாற பெறுகிறாள்.படம் முழுதும் நிறைத்து இருப்பவர் கொங்கனா சென்.சமூக அக்கறை உள்ள மாற்று திரைப்படங்கள் ஹிந்தியில் வருவது மிகக்குறைவே,கான்களின் ஆதிக்கத்தில் உழன்று கொண்டிருக்கும் அதன் நிலையை சீர் செய்ய மதூர் போன்ற இயக்குனர்களின் வரவு மிகத்தேவை.இவரின் மூன்றாவது திரைப்படமான 'ட்ராபிக் சிக்னல்\" -நெருக்கடி மிகுந்த மும்பை சாலை சிக்னல்களில் சிறு வியாபாரம் செய்யும் இளைஞர்கள் பற்றியது.மும்பை நகரின் பணக்கார பிம்பம் அது தோற்றுவித்துள்ள ஆளுமை இவற்றிற்கு பின்னால் மறைந்து நிற்கும் உண்மை நிலையை தவறாது தன் படங்களில் சுட்டிகாட்டி வருகிறார் மதூர் பண்டார்கர்.\nஆதவனின் \"இரவுக்கு முன் வருவது மாலை\" - குறுநாவல் தொகுப்பு\nஆதவனின் படைப்புகள் ஆச்சர்யம் கூட்டுபவை.இவரின் \"என் பெயர் ராமசேஷன்\" மற்றும் \"காகித மலர்கள்\" தந்த அனுபவம் அலாதியானது,பல விஷயங்கள் குறித்த மாற்று பார்வையை தந்தவை. புதுமைபித்தனின் எழுத்துக்களை போலவே இவரின் எழுத்துகளும் எல்லா காலங்களுக்கும் பொருந்தி வருது.1977 வெளிவந்த இத்தொகுப்பின் கதைகள் யாவும் கால இடைவெளியை நினைவுறுத்தாது இன்றைய தலைமுறைக்கென சொல்லப்பட்டது போல உள்ளது.ஆதவனின் கதை உலகம் பெரும்பாலும் நவநாகரீக இளைஞர்கள்,யுவதிகள், மேல்தட்டு வர்க்கத்தினர்,அரசு அலுவலகர்கள் - இவர்களின் அக,புற வாழ்வின் நிஜம் மற்றும் போலித்தனங்களை அலசுபவை.\n\"இரவுக்கு முன் வருவது மாலை\" -அசல் ஆதவன் பாணி கதை.நெருக்கடி மிகுந்த மாலை வேளையில் சாலையில் முதன் முதலாய் சந்தித்து கொள்ளும் நாயகனும்,நாயகியும் தயக்கங்கள் ஏதும் இன்றி தங்களை அறிமுகம் செய்து கொண்டு அம்மாலை பொழுதை தில்லி வீதிகளில் பேசிக்கொண்டே கழிக்கின்றனர்.அஸ்தமிக்கும் சூரியனின் அழகை நம்மில் எத்தனை பேர் தினமும் ரசிக்கின்றோம்வானத்தை நிமிர்ந்து பார்க்க நேரம் இன்றி ஓடிக்கொண்டே இருக்கும் இயந்திர வாழ்கையின் சோகம் முதற்கொண்டு இவர்கள் விவாதிக்கும் விஷயங்கள் பெரும்பாலும் சமூக அமைப்பின் மீது எழுத்தாளன் கொண்டிருக்கும் கோபத்தை எடுத்துரைப்பவை.\n\"சிறகுகள்\",கல்லூரி படிப்பு முடிந்து திருமணம் ஆகும் வரை ஒரு பெண்ணின் வாழ்வில் நடக்கும் சம்பவங்களின் கோர்வை.இத்தொகுப்பில் மிகுந்த ஹாசியம் நிறைந்த கதை இது. படிப்பு முடிந்ததும் வேலைக்கு செல்லாதிருந்தால் ஏற்படும் குற்ற உணர்ச்சி,வேலை,ஆண்களின் சிநேகம் பொருட்டு சக தோழிகள் மீது ஏற்படும் பொறாமை,எதிர் காலம் குறித்து இயல்பாய் எழும் கேள்விகள் என சராசரி நிகழ்வுகள் யாவும் மிக நேர்த்தியாய் விவரிக்கப்பட்டுள்ளது.நாயகி தனது முந்தைய தலைமுறையோடு தன் காலத்து நிகழ்வுகளோடு ஒப்பிட்டு பார்த்து அதில் உள்ள பெருவாரியான முரனை எண்ணி வியப்பது நமக்கும் நேர்வதே.\n\"கணபதி ஒரு கீழ் மட்டத்து ஊழியன்\" - தில்லி தலைமைசெயலக அலுவலகத்தில் பணிபுரியும் கணபதியின் ஒரு நாள் அலுவலக குறிப்பு.அரசு அலுவலங்களின் தினப்படி காட்சிகளை பகடி கலந்து விளாசுகிறது.அதிகாரம்,பதவி,போலித்தனம் நிறைந்த உயர்மட்டம்,சமயத்திற்கு ஏற்ப முகமூடி மாற்றும் சக ஊழியர்கள் இவர்களுக்கு இடையே சிக்கி தவிக்கும் கணபதி,வாழ்க்கை சலித்து சொந்த கிராமம் திரும்பி சென்றிடுவோம் என்னும் இனிய நினைவோடு ஒவ்வொரு நாளையும் தொடர்கின்றான்.\"மலையும் நதியும்\" -முற்றிலும் தி.ஜா பாணி கதையாடல்.மனைவியை இழந்த இசக்கியா பிள்ளை கணவனால் வஞ்சிக்கபட்ட தனது இளம் பருவத்து காதலியை ஆண்டுகள் பல கடந்தும் பிரிய மிகுதியால் அரவணைத்து கொள்வதை சொல்லும் கதை.\nவெளியீடு - கிழக்கு பதிப்பகம்\nவிலை - 120 ரூபாய்\nஜே.பி.சாணக்யாவின் \"கனவு புத்தகம்\" - சிறுகதை தொகுப்பு\nவிளிம்பு நிலை மனிதர்களின் தின பொழுதை மிகை இன்றி விவரித்த சாணக்யாவின் முந்தைய சிறுகதை தொகுப்பான \"என் வீட்டின் வரைபடம்\" மிக பிடித்தமானதாய் போனதில் ஆச்சர்யம் இல்லை.இவரின் சமீபத்திய தொகுப்பான \"கனவு புத்தகம்\" சிறுகதை தொகுப்பும் கொண்டிருந்த எதிர்பார்ப்பை பொய்க்கவில்லை.\nஉடலை முதலீடாய் வைத்து வாழ்வை நகர்த்தும் விதவை தாயையும் ,தாயின் போக்கால் உள்ளுக்குள் மருகும் மகளையும் பற்றிய கதை \"ஆண்களின் படித்துறை\".இக்கதையின் சில விவரிப்புகள் நிஜத்தில் சாத்தியமா என கருதும்படி அதிர்ச்சி தருவதாய் உள்ளது.வேலையற்ற ஒருவனின் இயலாமையின் உச்சத்தை சொல்லும் கதை \"கோடை வெயில்\".திருமணமாகி வேலை இன்றி கஷ்டப்படும் நாயகன் வேல�� நிமித்தமாய் உதவ வரும் தெரிந்த நபருடன் தன் மனைவி இருந்ததை அறிந்தும் அவனால் ஏதும் செய்ய இயலாது போகும் நிலையை சிறு வலியோடு சொல்லும் கதை.\nஇத்தொகுப்பில் எனக்கு பிடித்த கதைகள் \"கறுப்பு குதிரைகள்\" மற்றும் \"பதியம்\". கோவில் திருவிழாக்களில் மேளம் வாசித்து விட்டு பின் வறுமையின் கொடுமையால் சாவுக்கு வாசிப்பவனாக மாறும் ஒரு கலைஞனின் கதை. இன்னயகனை போன்றவர்களை எங்கேனும் நாம் சந்தித்திருப்போம்,ஊருக்கு சேவை செய்து கொண்டு,குடும்பம் குழந்தைகளை வெறுத்து,தனக்கென தேவைகள் எதுவும் இன்றி அந்த நாளின் பொழுதை கழித்தால் போதும் என எண்ணமுடையவர்கள்.சிறுவயதில் தன் தந்தை செய்து அளித்த கறுப்பு குதிரைகளை தன் கற்பனைகளில் சுமந்தபடி நீளும் அவன் நாட்கள் நேர்த்தியாக சொல்லபட்டிருக்கின்றது. மற்றொரு சிறுகதையான 'பதியம்\",ஒரு கிராமத்து பெண்ணின் மென்மையான காதலை,அதில் ஏற்படும் அதிர்வுகளை சொல்லுவது.இவை தவிர்த்து குறிப்பிட்டு சொல்லவேண்டிய சிறுகதைகள் \"கடவுளின் நூலகம்\",கண்ணாமூச்சி மற்றும் \"கனவு புத்தகம்\".\nசாணக்யாவின் எழுத்துக்கள் சமூகத்தின் மீதான மாற்று பார்வையை தோற்றுவிர்ப்பவை,சில அடிப்படை நம்பிக்கைகளை தகர்ப்பவை. மேலும் இவர் கதைகளில் எடுத்தாலும் சில கசப்பான உண்மைகளை மறுப்பதற்கில்லை.நாம் காணாத மனிதர்கள்,சந்தித்திடா நிகழ்வுகள்,முரண் நிறைந்த வாழ்க்கை முறை என சாணக்யா பயணிக்கும் எழுத்துலகம் அவசியம் கவனிக்கபடவேண்டியது.\nவிலை - 90 ரூபாய்\nஎஸ்.ராவின் 'பி.விஜயலட்சுமியின் சிகிச்சை குறிப்புகள்\" மற்றும் விசித்ரி\nஎஸ்.ராவின் சமீபத்திய சிறுகதை விசித்ரி ,ஏதோ ஒரு சம்பவத்தால் மன சிதைவு கண்ட பெண்ணை பற்றிய குறிப்புகளை அடுக்குவது.இந்த சிறுகதை சில ஆண்டுகளுக்கு முன்னர் உயிர்மெய்யில் படித்த எஸ்.ரா வின் \"பி.விஜயலட்சுமியின் சிகிச்சை குறிப்புகள்\" சிறுகதையை நினைவூட்டியது.முதல் வாசிப்பின் பொழுது பெருத்த சோகத்தையும்,கனத்த மௌனத்தையும் தந்த அச்சிறுகதையை மீண்டும் தேடி படித்தேன்.\nமழை கொட்டும் ஒரு இரவில் விஜயலட்சுமி மனநல மருத்துவமனையில் சேர்க்கப்படுவதோடு கதை தொடங்குகின்றது.கரிய இருளும்,பெரு மழையும் ஒரு குறியீடே. தோற்றம் சிதைந்து,நடக்க இயலாத நிலையில் மருத்துவ பெண்மணி விஜயலட்சுமியை அழைத்து செல்ல....அவளின் நோய் கூறுகள்,வாழ்வி��் நடந்த சில சம்பவங்கள் விவரிக்கப்படுகின்றன. இக்குறிப்புகள் மூலம் திருமண வாழ்வில் கண்ட கசப்பான நிகழ்வுகளால் உளவியல் ரீதியான மாற்றங்கள் கண்டு மன சிதைவிற்கு ஆளான காரணங்கள் மறைமுகமாய் தெரிவிக்கப்படுகின்றன.\nதனது மாமனார்,மாமியாரால் மருத்துவமனையில் சேர்க்க படும் விஜயலட்சுமியை தேடி வரும் வயதான அவளின் தந்தை உருக்குலைந்து இருக்கும் தன் மகளின் நிலையை காண சகியாது அவளை அவ்விடத்தை விட்டு அழைத்து செல்கிறார்..இச்சிறுகதையின் கடைசி வரிகள் இவ்வாறாக வருகின்றது,\n\"உங்கள் பயணங்களில் தலைமயிர் கழிந்த, வெறித்த பார்வை கொண்ட ஒரு பெண்ணையும் அப்பாவையும் நீங்கள் சந்திக்க கூடுமாயின் தயவு செய்து அவர்களை கடந்து போய்விடுங்கள். அவர்கள் யாவரிடமிருந்து விலகி இருக்க விரும்புகிறார்கள். அல்லது சாவைத் தேடி நடந்து கொண்டிருக்கிறார்கள்\"\nஎஸ்.ரா வின் சமீபத்திய சிறுகதையான விசித்ரியும் இதுபோலவே சிறு வயதில் மனநிலை பாதிக்க பெற்ற பெண்ணை சுற்றி நகர்கிறது.இதில் உளவியல் காரணங்களை ஒதுக்கி,சமூகமும், அப்பெண்ணின் குடும்பமும் தனது நிர்வாணத்தை மறைக்க எப்பொழுதும் 20 திற்கும் மேற்பட்ட துணிகளை சுற்றி கொண்டு திரியும் சித்ரலேகாவின் நிலைக்கு காரணம் அறிய முயன்று தோற்று போவதை மெல்லிய மர்ம முடிச்சோடு சொல்லி நகர்கிறது கதை.\nபள்ளி,கல்லூரி காலங்களில் மதுரையில் புத்தகம் வாங்க வேண்டும் என்றால் செல்லும் ஒரே இடம் ரயில் நிலையம் அருகில் இருக்கும் மீனாட்சி புத்தக நிலையத்திற்கே.அங்கும் குறிப்பிட்ட எழுத்தாளர்களை தவிர்த்து வேறு நூல்கள் கிடைக்காது.ஆகா பெரும்பாலான நூல்கள் புத்தக கண்காட்சிகளில் அப்பா வாங்கியதாகவே இருக்கும்.சென்றமாதம் மதுரை சென்ற பொழுது ஒரு ஞாயிறு மாலை புத்தக கண்காட்சி() என்ற பெயரில் நகரில் நடைபெற்ற நாலைந்து இடங்களுக்கு சென்று ஏமாற்றம் அடைந்தது மறக்க முடியாது.\nஎனவே பெரும் எதிர்பார்ப்பு ஏதும் இன்றியே தமுக்கம் திடலில் நடைபெற்ற புத்தக கண்காட்சிக்கு(நவம்பர் 27 - டிசம்பர் 08) சென்றிருந்தேன்.என் எண்ணத்திற்கு மாறாக பெரும்பாலான தமிழ் பதிப்பகங்கள் கண்காட்சியில் இடம்பெற்றிருந்தன.கிழக்கு பதிப்பகம், காலச்சுவடு,உயிர்மெய்,தமிழினி,மீனாட்சி,நேசனல் புக் டிரஸ்ட் அதில் குறிப்பிட்டு சொல்லவேண்டியவை.வாங்க வேண்டிய புத்தகங்���ள்,அதன் ஆசிரியர் மற்றும் பதிப்பகத்தின் பெயர்கள் என சின்னதொரு பட்டியலை தயார் செய்து எடுத்து சென்றது சுலுவாய் போனது.\nஏற்கனவே படித்திருந்த ஜே.பி.சாணக்கியாவின் \"என் வீட்டின் வரைப்படம்\" விளிம்பு நிலை வாழ்கை குறித்த நிதர்சன பதிவு,அய்யனார் பதிவிட்டிருந்த சாணக்கியாவின் சிறுகதை தொகுப்பான \"கனவு புத்தகம்\" (காலச்சுவடு) மற்றும் வேட்டி தொகுப்பில் கி.ரா ஸ்லாகித்து எழுதி இருந்த சு.ராவின் \"அக்கரை சீமையிலே\" (காலச்சுவடு) சிறுகதை தொகுப்பையும் வாங்கினேன்.சாருவின் சீடர் என அறியப்பட்ட வா.மு.கோ.மு வின் \"கள்ளி\" (உயிர்மெய்) மற்றும் ஆதவனின் \"இரவுக்கு முன் வருவது மாலை\" (கிழக்கு பதிப்பகம்) ஆகிய இரு நூல்களும் பெரும் தேடலுக்கு பின் கிடைத்தவை.\nமிக சமீபத்தில் எட்வர்ட் சச்சிதானந்தத்தின் எழுத்துலகம் குறித்து எஸ்.ராவின் தளத்திலும்,சுரேஷ் கண்ணனின் பதிவிலும் படித்ததும் அவரின் எழுத்துக்களை படிக்கும் ஆர்வம் கூடியது.அவரின் \"நுகம்\" (தமிழினி) மற்றும் கோபி கிருஷ்ணனின் \"இடாகினி பேய்களும்\" (தமிழினி) தொகுப்புகள் கிடைத்தது பெரும் மகிழ்ச்சி.கோபியின் \"டேபிள் டென்னிஸ்\" தொகுப்பு எங்கு கிடைக்கும் என யாரேனும் கூறினால் நலம்.\nமனுஷ்யபுத்திரன்,காலச்சுவடு கண்ணன் தவிர்த்து இலக்கிய முகங்கள் எதுவும் தென்படவில்லை.காவ்யா மற்றும் அன்னம் பதிப்பகங்கள் இல்லாதிருந்தது ஏமாற்றமே.இருப்பினும் உருப்படியாய் ஒரு மாலையை செலவிட்ட திருப்தியோடு வெளியேறினேன்.என்னளவில் பெரும் நிறைவை தருவதாய் அமைந்தது மதுரை புத்தக சந்தை.\nநன்றி அய்யனார் & சுரேஷ் கண்ணன்\nஇமயத்தின் \"கோவேறு கழுதைகள்\" மற்றும் பாமாவின் \"கருக்கு\"\nசமீபத்தில் படித்த இவ்விரண்டு தலித் நாவல்களும் என்னை மிகவும் பாதித்தன.சில எழுத்துக்களின் மீது இதுவரை கொண்டிருந்த அபிமானம் நொடி பொழுதில் மறைந்தது.தமிழில் வெளிவந்த மிக சிறந்த தலித் இலக்கியமாக இவ்விரு நாவல்களும் கருதப்படுகின்றன.பொதுவாக எந்த நாவல் படித்தாலும் அதன் குறைகளை நீக்கி,பெற்று கொண்டதை எண்ணி நிறைவாய் உணர்வேன்.புனைவாய் சொல்லப்பட்ட சோக கதைகள் கூட அதிக ரணம் தந்ததில்லை.ஆனால் இந்நாவல்களை படித்த பொழுது முன்பு எப்பொழுதும் இல்லாத அளவு குற்ற உணர்ச்சியே தோன்றியது.\nஇன்று எங்கள் கிராமத்தில் கூட சக்கிலியர்,பறையர்,வண்ணார் இன மக்கள் தனித்து ஒதுக்கப்பட்டு இருந்த நிலை வெகுவாய் மாறிவருகின்றது,இருப்பினும் கடந்த காலங்களில் இருந்த கட்டுபாடுகள் கொடுமையானவை.தலித் மக்களுக்கு நிகழ்ந்து வரும் கொடுமைகளை கிராமத்து சம்பவங்களோடு மட்டும் சுருக்கி விட முடியாது, நேரில் கண்ட காட்சிகளை எழுத்துக்களாய் வாசித்த பொழுது இவ்விரு நாவல்களோடு மிக நெருக்கமாய் உணர்ந்தேன். தமிழில் வெளிவந்துள்ள மிக சிறந்த தலித் இலக்கியங்களுள் இவ்விரு நூல்களுக்கும் கட்டாயம் இடம் உண்டு.\nபற வண்ணார்களான ஆரோக்கியம் - சவுரி தம்பதியினரின் வாழ்கை குறிப்பே \"கோவேறு கழுதைகள்\".கதையின் பிரதான பாத்திரம் ஆரோக்கியம்,அவளின் வாயிலாக வண்ணார் இன மக்களின் துன்பங்களை பகிர்ந்துள்ளார் இமயம்.காலையும் மாலையும் மூட்டை மூட்டையாய் துணிகளை வெளுப்பதொடு இவர்களின் பணி முடிவதில்லை,ஊரில் நடைபெறும் திருமணம்,சடங்கு,இழவு என எல்லா நிகழ்ச்சிகளிலும் ஓயாது வேலை - எதிர்பார்ப்புகள் அதிகம் இன்றி.தலைமுறை தலைமுறையாய் தொடர்ந்து வரும் அடிமை வாழ்கையை ஆரோக்கியமும் சவுரியும் ஏற்று கொண்டது போல அவர்களின் குழந்தைகள் ஏற்கவில்லை.\nமாறி வரும் சமூக சூழ்நிலையில் தற்பொழுதைய தலைமுறையினர் படித்து முன்னேறவோ,சுயமாக வேறு தொழில் செய்து பிழைக்கவே விருப்பம் கொள்வது பெரிதும் ஆறுதல் தரும் செய்தி.வீடு வீடாக சென்று இரவு பொழுதுகளில் ராச்சோறு வாங்க தன் மகன் பீட்டரை ஆரோக்கியம் அழைக்கும் பொழுது,அச்சிறுவனுக்கும் அவளுக்குமான உரையாடல் உருக்கமானது.எதிர்காலம் குறித்த திட்டமிடுதலும்,குழந்தைகள் மீதான பிரியமும்,கடந்த கால நினைவுகளோடும் நாட்களை கடத்தும் ஆரோக்கியத்தின் நாட்கள் அவர் நினைத்ததை போல அன்றி மாற்றம் காணாமல் சோகத்தின் நீட்டிப்பாய் தொடர்கின்றது. சமூக அவலத்தின் நிதர்சன புனைவான இந்நாவல் தமிழில் மிக முக்கியமான பதிவு.\nநூல் வெளியீடு - க்ரியா பதிப்பகம்\nதலித் எழுத்தாளரான பாமாவின் முதல் நாவல் இது.தலித் மீதான சமூகத்தின் பார்வையை தனது சொந்த அனுபவங்கள் பகிர்கிறார்.மாற்ற சாதியினரிடம் இருக்கும் தீண்டாமை மனோபாவம்,கிராம நிகழ்ச்சிகளிலும்,ஊர் திருவிழாக்களிலும் பங்கு கொள்ள முடியாது தனித்து விட பட்ட சோகங்கள்,அக்காலகட்டத்தில் பள்ளி கல்லூரிகளில் தலித் மாணவர்கள் எதிர் நோக்கிய அவமானங்கள் என ரணங்களின் வேதனையாய் நீள்கிறது இப்பதிவு.\nஜாதியை முன்வைத்து எதிர்நோக்கிய தடைகளையும் அவமானங்களையும் தாண்டி பள்ளி மற்றும் கல்லூரியில் தேர்ச்சி பெற்று தன் சமூகத்து குழந்தைகளுக்கு சேவை செய்யும் பொருட்டு கிறிஸ்தவ மடத்தில் இணைந்து பணியாற்றிய அனுபவங்களை கூறும் இடங்கள் முக்கியமானவை.பிற்படுதபட்டோருக்கென செயல் படும் கிறிஸ்துவ மடங்களிலும் தீண்டாமை கொடுமை நிகழ்வதை பாமா தனது நேரடி அனுபவங்களால் விவரிக்கும் பொழுது சிற்சில நம்பிக்கைகளும் தகர்கின்றன.\nதற்சமயம் சிறிய கிராமம் ஒன்றில் ஆசிரியராய் பணிபுரியும் பாமா தன்னை ஒரு எழுத்தாளராய் அங்கு அடையாளம் காட்டி கொள்ளாது வெகு எளிமையாய் உரையாடியது குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் புகைப்பட கலைஞர் புதுவை.இளவேனில் கூறி இருந்தது நாவல் படிக்கும் பொழுது நினைவிற்கு வந்தது.\"கருக்கு\" என்னளவில் பெரிதும் பாதிப்பு ஏற்படுத்திய பதிவு.\nவெளியீடு - நர்மதா பதிப்பகம்\n\"வேட்டி\" - கி.ராவின் சிறுகதை மற்றும் கட்டுரை தொகுப்பு\nகி.ரா வின் கதைகள் யாவும் கரிசல் மண்ணின் அனுபவ பகிர்தல்கள்.சற்றே கற்பனை கலந்து கேட்பவனை தன்வச படுத்த கதை சொல்லும் யுக்தி கதை சொல்லிகளுக்கே உண்டானது.அவ்வகையில் கி.ரா வின் கதைகளில் வரும் கற்பனை காட்சிகள் சுவாரசியமானவை.சில எழுத்துக்கள் எத்தனை முறை படித்தாலும் சலிக்காத வசீகரத்தை கொண்டிருப்பவை,கி.ரா வின் எழுத்துக்களை போல.நீண்ட நாட்களுக்கு பிறகு மீண்டும் படித்த பொழுது இத்தொகுப்பு தந்த நிறைவு அலாதியானது.\nகரிசல் பக்கத்து சம்சாரிகளின் நித்ய ஆடை வேட்டி.துங்கா நாயக்கரின் ஒரே ஒரு வேட்டி கிழிந்து விட கவலையில் அமர்ந்து அவர் வேட்டி குறித்து தம் சிந்தனையை ஓட விடுகிறார்.ஊரில் உள்ள ஒவ்வொரு மனிதனும் எவ்வாறு தன் வேட்டியை பராமரிகின்றான் என நகைச்சுவை கலந்து சொல்லுகின்றது \"வேட்டி\" சிறுகதை. சீவி,சிங்காரித்து,மை பூசி அழகு பார்க்க கரிசல் பெண்களுக்கு நேரமும் இல்லை விருப்பமும் இருக்காது.பிறந்தது முதல் வீட்டு வேளையிலும்,காட்டு வேளையிலும் நாட்களை கழித்த பெண்ணொருத்தி திருமணம் அன்று தலையில் வைத்த பூவின் வாடை தாளாது மயங்கி விழுந்த கதை \"பூவை\".\nஇத்தொகுதியில் பெரும்பாலான கதைகள் கரிசல் பக்கத்து பெண்களை மையமாய் கொண்டவை.வேலை..வாழ்கையே வேலை சிறுகதை சம்சாரி வீட்டு பெண்ண���ருத்தியின் காட்டிலும்,வீட்டிலும் கழியும் ஒரு நாள் பொழுதினை விவரிப்பது.கால சுழற்சியில் விவசாய வியாபாரத்தில் ஏற்படும் மாற்றங்களை வயதான சம்சாரியின் பார்வையில் சொல்லும் கதை \"எங்கும் ஒரே நிறை\".மற்றும் புதிதாய் திருமணமான தம்பதியருகுள்ளான பிரியத்தை சொல்லும் கி.ரா வின் பிரபலமான சிறுகதை \"கனிவு\"ம் இதில் அடக்கம்.\nஇத்தொகுதியில் அமைந்த சற்றே நீண்ட சிறுகதை,\"கரிசல் காட்டில் ஒரு சம்சாரி\".எனக்கு பிடித்த சிறுகதையும் கூட.துரைச்சாமி நாயக்கர் - உழைப்பை மட்டுமே மூலதனமாக கொண்டு,விவசாயத்தில் புதிய தந்திரங்களை கையாண்டு,பண விஷயத்தில் கருமி தனம் செய்து காண்பவர் ஆச்சர்யப்படும் வண்ணம் வாழ்ந்த சம்சாரி.உளவுக்கு மாடு பிடிப்பது,பஞ்ச காலத்திற்கு முன்பே தானியங்கள் சேமிப்பது,உறவுகளை விட்டு விலகியே இருந்து பணத்தையும்,சச்சரவுகளையும் குறைப்பது,பெரு மழைகால இரவில் வயலில் சென்று நீரின் தடம் மாற்றுவது,அதிக விலை பெறுமானமுள்ள தோட்டத்தை பேச்சு சாதுர்யத்தால் குறைவாய் பேசி முடிப்பது என செய்யும் ஒவ்வொரு காரியத்திலும் திட்டமிடுதலை கையாண்ட துரைசாமி நாயக்கரின் கதையை கதை சொல்லி தம் நண்பருக்கு சொல்வதை அமைந்துள்ள இக்கதை சில இடங்களில் எனக்கு என் தாத்தாவை நினைவூட்டியது.\nசிறுகதைகள் தவிர்த்து கி.ராவின் சில கட்டுரைகளும் இதில் உண்டு.தமது கிராமமான இடைசெவல் குறித்த கி.ராவின் \"எங்கள் கிராமம்\".தாம் முதலில் எழுதிய கடிதம் குறித்தும் நினைவுகளை,கதைக்கு கரு உருவாக காரணமாய் அமைந்த சில நிகழ்ச்சிகளையும் குறித்து விரிவாய் பதிவு செய்துள்ளார்.இதில் புதுமைபித்தனின் \"துன்பக்கேணி\" மற்றும் சு.ரா வின் \"அக்கரை சீமையிலே\" ஆகிய கதைகள் சிறப்பானவை என குறிப்பிட்டு சொல்லி உள்ளார்.சிறுகதைகள்,கட்டுரைகள் தவிர்த்து கி.ரா வின் பல கடிதங்களும் இதில் உண்டு.மொத்தத்தில் கி.ராவின் கதைகள்,கட்டுரைகள்,கடிதங்கள் என யாவும் சேர்ந்த அறிய தொகுதி இது.\nவெளியீடு - அன்னம் பதிப்பகம்\nLabels: கட்டுரை தொகுப்பு, சிறுகதை தொகுப்பு\n\"Me You Them\" - பிரசிலிய திரைப்படம்\nஒரு ஆண் தன் வாழ்கையில் ஒவ்வொரு கால கட்டத்திலும் சந்தித்த பெண்களை,அவர்களோடு கொண்டிருந்த காதலை,சிநேகத்தை சொல்லும் ஆட்டோக்ராப் திரைப்படம் வெளிவந்த சமயம் இதே கதை ஒரு பெண்ணை மைய படுத்தி வெளிவந்தால் சமூகம் ஏற���குமா என்ற கேள்வி பரவலாய் இருந்தது.அதற்கான சூழலும்,தைரியமும் தற்சமயம் இங்கில்லை.பிரேசிலில் நடந்த நிஜ கதையை மையமாய் கொண்டு வெளிவந்த இத்திரைப்படம் மூன்று கணவர்களோடு ஒரே வீட்டில் வசிக்கும் பெண்ணை பற்றியது.படம் பார்க்கும் பொழுது பெரிய அதிர்ச்சியோ,எரிச்சலோ ஏற்படவில்லை,மெல்லிய புன்னகையோடு அதன் போக்கை ஏற்றுக்கொள்ள முடிந்தது.\nதாயை இழந்த டர்லீன் கைகுழந்தையோடு அவதியுறும் வேளையில் சற்றே முதியவனான வசதி படைத்த ஓசியாசை மணக்கிறாள்.ஒசியாசின் உறவினான ஜெசின்கோ தன் தாயின் மரணத்திற்கு பிறகு ஓசியாசோடு தங்கி பிழைக்க வருகின்றான்.தன் மீது பிரியம் கொள்ளும் ஜெசின்கோவை ஏற்று குழந்தை பெறுகிறாள்.எப்பொழுதும் வானொலி கேட்டபடி உறங்கும் ஓசியாஸ்,வீட்டு பராமரிப்பு வேளைகளில் தன்னை மூழ்கடித்து கொண்ட ஜெசின்கோ - நாட்கள் செல்ல செல்ல இவ்விருவருக்கு மத்தியில் வாழும் வாழ்க்கை வெறுப்பை தர மெய்யான அன்பை எதிர் நோக்கி காத்திருக்கும் வேளையில் கரும்பாலையில் வேலை செய்யும் அழகிய இளைஞனான சிரோவின் உறவை பெறுகிறாள்.\nமேலோட்டமாக பார்க்கும் பொழுது இக்கதை பெரும் நகைப்பிற்குரியதாய் தோன்றலாம்.தேர்ந்த இயக்கமும்,வெகு இயல்பான நடிப்பும் நம் பார்வையை மாற்றி அமைக்கின்றன.குறிப்பிட்டு சொல்ல வேண்டிய இரு விஷயங்கள் படம் நிகழும் இடம் மற்றும் பின்னணி இசை.வடகிழக்கு பிரேசிலில் அமைந்த புழுதி பறக்கும்,வறண்ட கிராமம் ஒன்றில் பெரும்பாலான காட்சிகள் படம்பிடிக்கப்பட்டுள்ளது. மஞ்சள்,ஆரஞ்சு,பிரவுன் என மாறி மாறி காட்சிக்கு தகுந்தாற்போல ஒளி அமைப்பு சிறப்பாய் கையாளப்பட்டுள்ளது.மழை காணாது வறண்ட நிலங்களும்,ஆலிவ் மரங்களும் காமிராவில் பதிவு செய்துள்ள விதம் அருமை. மனதை வருடும் பின்னணி இசை நெருடலின்றி படம் முழுதும் தொடர்கின்றது.வசனம் ஏதும் இன்றி பத்து நிமிடங்களுக்கு மேலாக நீளும் இறுதி காட்சிக்கு பின்னணி இசை பெரும் பலம்.\nதனக்கான தேவைகள் எதையுமே டர்லீன் திட்டமிட்டு நிறைவேற்றி கொள்ளவில்லை.வாழ்கை அதன் போக்கில் ஏற்று நடத்தும் பெண்ணாய் இருக்கின்றாள். டர்லீனின் கணவர்கள் அவளின் விபரீத முடிவுகளை கண்டு அவளிடம் எதிர்ப்பு காட்டாது அவள் வாழ்கையை அவள் முடிவில் விட்டுவிட்டு தாமும் அவளை பிரிய மனம் இன்றி ஒன்றாய் வாழ்வை தொடர்கிறார்கள். 2000 ஆ���்டு வெளிவந்த இத்திரைப்படம் கேன்ஸ்/டோக்யோ/டொராண்டோ திரை விழாக்களில் திரையிடப்பட்டுள்ளது.\nசில விஷயங்கள் எத்தனை முறை பேசினாலும் அலுப்பு தருவதில்லை.இலக்கியம்,இசை,சினிமா இவை குறித்து ஒவ்வொரு காலகட்டத்திலும்,வெவ்வேறு பார்வைகள்,ரசனைகள்,விமர்சனங்கள்,எதிர்ப்புகள்..எது எப்படியாயினும் கால சுழற்சியில் நம்மை விட்டு நீங்காது சில காரியங்கள் தொடர்ந்து கொண்டே வருபவை..வாசிப்பும் அதில் ஒன்று.வாசிப்பு அனுபவம் குறித்த தொடர் பதிவிற்கு அழைத்த நர்சிமிற்கு நன்றி..இப்பதிவில் எனது தனிப்பட்ட வாசிப்பு அனுபவத்தை சம்பவங்கள் கோர்வையோடு சொல்லாமல்,முடிந்த வரை படித்த நூல்களை மேற்கோள் காட்டியே எழுத முயன்றிருகின்றேன்.\nஎங்கள் வீட்டில் சிறிய புத்தக அலமாரி உண்டு,சிறிதும் பெரிதுமாய் நூற்றிற்கும் மேலான புத்தகங்கள் இருக்கும்.இசையும்,இலக்கியமும் ரசிக்க கற்று தந்தது அப்பா.எதை படிப்பது,படித்தால் புரிந்து கொள்ள முடியும் என புத்தகங்களை தரம் பிரித்து எனக்கு பரிந்துரைத்தும் அப்பா.இலக்கியம் குறித்தும்,ராஜாவின் இசை குறித்தும் அப்பாவோடு உரையாடும் பிரிய தருணங்கள் விருப்பதிற்குரிய ஒன்று.\nமுதல் வாசிப்பு என்றதும் நினைவில் வந்தது சிறுவர்மலர் - கேலி சித்திரங்கள்,நீதி கதைகள்,வினா விடை,புதிர்,தொடர் கதைகள் என குழந்தைகளுக்காகவே வடிவமைக்க பெற்ற அந்த இதழில் படித்த பல கதைகள் இன்றும் நினைவில் இருக்கின்றது.ராணி காமிக்ஸ்/இரும்புக்கை மாயாவி/அம்புலி மாமா கதைகள் என கழித்த விடுமுறை நாட்கள் மறக்க முடியாதவை.வாசிப்பு கற்பனை திறனை வளர்க்க பெரும் உந்துதல்..ஆங்கில திரைப்படங்களை ஒத்த சாகச காட்சிகள் நிறைந்த மாயாவி கதைகள்,ஓங்கி வளர்ந்த பெண்களும்,குடுமியிட்ட புஷ்டியான ஆண்களும் சித்திரங்களாய் நிரம்பிய அம்புலி மாமாவின் நீதி கதைகள் என குழந்தை பருவத்து புத்தகங்கள் குறித்து சமீபத்தில் நண்பர்களோடு பேசிக்கொண்டிருந்த பொழுது திரும்ப அப்புத்தகங்களை படிக்க ஆவல் மிகுந்தது.\nபேரதிசியமாய் வியந்து படித்த நாவல்கள் \"சிந்துபாத்\" மற்றும் \"அலாவுதீனும் அற்புத விளக்கும்\".மாமா வீட்டு புத்தக அலமாரியில் சுஜாதா,பாலகுமாரன் நாவல்களுக்கு மத்தியில் இருந்த சிறுவர் நாவல்களான \"தெனாலி ராமன் கதைகள்\",\"அக்பர்- பீர்பால்\",\"சிந்துபாத் சாகசங்கள்\",\"ட்��ிங்கிள்\" மற்றும் அப்பா பிறந்த நாளுக்கு பரிசளித்த \"எறும்பும் புறாவும்\" , \"ஈசாப் நீதி கதைகள்\" ஆகியவை இன்றும் என் புத்தக அலமாரியில் உள்ளவை.ஆரம்ப கால வாசிப்பை குறித்து இவ்வளவு விரிவாய் எழுத எழுத எனக்கே ஆச்சர்யம் உண்டாகின்றது. தொலைக்காட்சியும்,கணினியும் குழந்தைகளின் நேரத்தை ஆக்ரமித்து கொண்டுள்ள தற்பொழுதைய சூழலில் நம் காலத்தில் வாசிப்புக்கள் சாத்தியமானத்தில் வியப்பில்லை.\nஇலக்கியம் என தரம் பிரித்து வாசித்த முதல் நாவல் கி.ரா வின் \"பிஞ்சுகள்\",அகாதமி விருது பெற்ற சிறுவர்களுக்கான இந்நாவலை படிக்க சொல்லி அப்பா கொடுத்த கணம் இன்றும் நினைவில் உள்ளது.அந்நாவலில் வரும் வேதி நாயக்கர் கதாபாத்திரம் எனக்கு மிக பிடித்த கதை மாந்தர்களுள் ஒன்று.பள்ளி இறுதி ஆண்டுகளில் சாருவின் \"கோணல் பக்கங்கள்\" படித்த பின் அவரின் எழுத்தின் வசியம் மிகுந்த விருப்பத்திற்குரிய ஒன்றாய் ஆனது, பின் படிக்க தொடங்கியது வண்ணதாசன் மற்றும் வண்ணநிலவனின் எழுத்துக்கள்,எதார்த்த நடுத்தர வாழ்வை இயல்பு மாறாமல்,கவித்துவம் கலந்து கூறிய இருவரின் நடையும்,எளிமையும் இவர்களின் எல்லா படைப்புகளையும் தேடி தேடி படிக்க செய்தது.\nகி.ரா வின் \"கோபல்ல கிராமம்\" ,எழுவது அவ்வளவு கடினம் அல்ல என உணர்த்திய நாவல்,கதை சொல்லியிடம் கதை கேட்பது போன்ற உணர்வை தந்த இந்நாவலின் பல காட்சிகளை என் கிராமத்து நிகழ்வுகளோடு சுளுவாய் ஒப்பிட்டு பார்க்க முடிந்தது.இன்று நடைமுறையில் இல்லாத கரிசல் பழக்க வழக்கங்கள் பலவற்றை விரிவாய் எடுத்துரைக்கும் இந்நாவல் ஒரு அறிய பொக்கிஷம்.\nகல்லூரி நாட்களில் வெளிவந்த எஸ்.ராவின் விகடன் தொடர் கட்டுரைகள் என்னையும் ஈர்த்ததில் வியப்பில்லை.தனது பயண அனுபவங்களை,சுற்றி நடக்கும் நிகழ்வுகளை மிக நுட்பமாய் எழுத்தில் வடிக்கும் எஸ்.ரா வின் எழுத்துக்கள் அந்த நேரத்தில் பெரும் ஆறுதலாய் இருந்தது.அழிந்து வரும் நாட்டுபுற கலைகளை தனது பயண அனுபவத்தோடு விவரித்துள்ள அவரின் \"இலைகளை வியக்கும் மரம்\" தொகுப்பிற்கு எனது விருப்ப பட்டியலில் எப்பொழுதும் இடம் உண்டு.இவை தவிர்த்து என்னை மிகவும் ஈர்த்த நூல்கள் தகழியின் \"தோட்டி மகன்\",யு.ஆர்.அனந்த மூர்த்தியின் \"சம்ஸ்கார\",ஜெயகாந்தனின் \"ஒரு வீடு,ஒரு மனிதன் ஒரு உலகம்\" மற்றும் \"என்னை போல் ஒருவன்\",பஷீர் மற்றும் வைக்கம் முஹமது மீரானின் படைப்புகள்.\nகி.ரா,தி.ஜா,வண்ணதாசன்,வண்ணநிலவன்,சாரு,சுஜாதா என சிறு வட்டத்திற்குள் பயணித்த எனது வாசிப்பு விஸ்தாரம் பெற்றது சென்னை வந்த பின்னரே.பெரும்பாலான நாவல்கள் இலக்கிய நண்பர்கள் பரிந்துரைத்ததேஅதில் முக்கிய நாவல்களாய் நான் கருதுபவை பா.சிங்காரத்தின் \"புயலிலே ஒரு தோணி\",கோபி கிருஷ்ணனின் \"உள்ளே இருந்து சில குரல்கள்\",ஜி.நாகராஜனின் \"நாளை மற்றும் ஒரு நாளே\" ,ஆதவனின் \"ஏன் பெயர் ராமசேஷன்\",கந்தசாமியின் \"சாயா வனம்\" மற்றும் ஜே.பி.சாணக்யாவின் படைப்புகள்.\nவிளிம்பு நிலை மனிதர்கள் குறித்த ஜி.நாகராஜன் மற்றும் சாணக்யாவின் பதிவுகள் அது வரை படித்திராத எவரும் எழுத தயங்கும் உண்மை நிலையை விவரிப்பவை.\nகாண கிடைக்காத உலகை காண்பித்தும்,அன்றாட சந்திக்கும் மனிதர்களை வேறு சூழ்நிலைக்கு பொருத்தி உலாவவிட்டும்,இடத்திற்கு இடம் வேறுபடும் வாழ்கை சூழலை,வாழ்வின் அவலங்களை எடுத்துரைக்கும் ஒவ்வொரு வாசிப்பும் ஒரு புது அனுபவம் தந்தபடி தொடர்கின்றது.வாசிப்பு கட்டாயப்படுத்தி வருவதில்லை, இயல்பாய் சுய ஆர்வத்தின் பேரில் வருவது, எனினும் ஏதேனும் ஒரு உந்துதல் அவசியம்.வாசிக்கும் பழக்கத்தை நம்மோடு நிறுத்தி விடாது மற்றவர்களுக்கு முடிந்தவரை பரிந்துரைக்க வேண்டும்,அதிலும் முக்கியமாய் குழந்தைகளுக்கு.தமிழ் வாசிப்பு என்பது கொடிய விஷத்தை விட மோசமாக தோன்றுகிறது தற்பொழுதைய கணினி யுக குழந்தைகளுக்கு,வாசிப்பின் அவசியமும்,தேவையும் இவர்களுக்கு புரிய வைக்க வேண்டியது நமது கடமை.\nஇத்தனை நீண்டதொரு பதிவை நான் எழுவது இதுவே முதல் முறை.வாசிப்பு குறித்து எழுத இன்னும் இருக்கின்றது படித்து,ரசித்த நூல்களை நினைவில் உள்ள மட்டும் பகிர்துள்ளேன்.தொடர்ந்து வாசிப்பு குறித்த அனுபவங்களை பகிர்ந்து கொள்ள நான் அழைப்பது\nமிக சமீபத்தில் வலைப்பதிவு ஒன்றில் கணவனையும்,தம் குழந்தைகளையும் விட்டு வேறொரு ஆணுடன் சென்று விட்ட நண்பனின் மனைவி,இதை எதிர்பார்க்காத நண்பனின் நிலை குறித்த பதிவை படித்த பொழுது மாறிவரும் சமூக சூழலில் பெற்ற பிள்ளைகளை விட்டு வேறு இடம் செல்லும் பெண்களின் மனநிலை குறித்து நினைக்கவே அருவருப்பாய் இருந்தது.குடும்பத்தை விட்டு பிரிய தனிப்பட்ட காரணங்கள் பல இருப்பினும் அதற்கு பலியாகும் ஒன்றும் அறியா குழந்தைகள் பாதிக்கப்படுவது சகித்து கொள்ள முடியாதது.\nஇது போலவே இந்நாவலும் தன்னையும்,தன் இரு குழந்தைகளையும் விட்டு வேறு ஆணை மணந்த மனைவியின் துரோகத்தை மறக்க முடியாது துன்புறும் அனந்த நாயரின் மனவோட்டத்தை,அவர் பார்வையில் சொல்லுகின்றது.\nஇரண்டே நாட்களில் நடக்கும் சம்பவங்களோடு,அனந்த நாயரின் மறக்க நினைக்கும் துர் நினைவுகளோடும் கதை மிக எளிமையாய்,நேர்த்தியாய் சொல்லபட்டிருக்கின்றது.\nதம் மனைவி கார்த்திகாயினியை பெண்பார்க்க சென்ற பொழுதின் நினைவுகள்,திருமணத்திற்கு பிறகு நகரின் விழா கால கொண்டாட்டங்கள்,மனைவியோடு சந்தோஷித்து இருந்த தருணங்கள்,பின் டி.பி நோய் தாக்கி தான் மருத்துவமனையில் கழித்த நாட்கள்,தன் உயர் அதிகாரி சிதம்பரம் தம்பி கார்த்திகாயினி மீது விருப்பம் கொண்டு அவளை மணக்க செய்த மறைமுக காரியங்கள் என ஒவ்வொரு நிகழ்வையும் அந்த பொழுதின் தம் கொண்டிருந்த மனநிலையோடு எண்ணி பார்க்கிறார் அனந்த நாயர்.\nஒரு மனிதனின் துன்பம் நிறைந்த கடந்த கால வாழ்கையை மட்டும் சொல்லும் நாவலாய் இதை எடுத்து கொள்ள முடியாது.காரணம் மிக அழகாய் வர்ணிக்கபட்டுள்ள பத்மநாபபுர நகரம்.நகரங்கள் குறித்த செழுமையான வர்ணனைகள் மிக கொஞ்ச நாவல்களில் மட்டுமே கிட்டும்.இந்நாவல் அவ்வகையில் மிகச்சிறந்த பொக்கிஷம்.இருபது வருடத்திற்கு முன்பும்,தற்பொழுதும் என மாறி மாறி நகரின் தெருக்கள் ,விழா கால கொண்டாட்டங்கள் ,அரண்மனை காரியங்கள் ,பத்மநாப கோவிலின் மெருகேறி வரும் அழகு ,சங்கு கடற்கரை ஆகியவை குறித்த விவரிப்புகள் யாவும் நிஜ காட்சிகளாய் நம் மனகண்ணில் விரிகின்றது.\nஇந்நாவலின் ஆசிரியர் நீலபத்மநாபன் தமிழிலும்,மலையாளத்திலும் பல நாவல்கள் எழுதியுள்ளார்.சாகித்திய அகாதமி விருது பெற்ற நீலபத்மநாபனின் வலைத்தளம் அவரின் படைப்புகள்,பேட்டி,பெற்ற விருதுகள் குறித்த தகவல்கள் கொண்டுள்ளது.\nநூல் வெளியீடு : மாணிக்கவாசகர் பதிப்பகம்\nகால ஓட்டத்தில் ஏற்படும் மாற்றங்கள் ஒரு குடும்பத்தில் ஏற்படுத்தும் இழப்புகளை\nமிக விரிவாய் நாயகனின் பார்வையில் சொல்லும் நாவல் \"ஏறு வயல்\".சமுதாய மாற்றங்களினால் கிராமங்கள் மறைகின்றன,விலை நிலங்கள் அழிகின்றன,குடும்ப உறவுகளுக்குள்ளான பிரியங்கள் பின் தள்ளப்பட்டு பணம் முதன்மை பெறுகின்றது இவை யாவையும் ஒரு குடும்பத்���ின் நிகழ்வுகளோடு சொல்லி இருக்கின்றார் பெருமாள் முருகன்.எந்த வித சமரசமும் செய்து கொள்ளாது கையாண்டுள்ள எழுத்து நடை,கோவை வட்டார பேச்சு மொழி நாவலின் எதார்த்த தன்மையை கூட்டுபவை.\nகாலனி வீடுகள் கட்ட அரசாங்கத்திற்கு தம் வீட்டையும்,விளை நிலங்களையும் விற்றுவிட்டு பிழைக்க வழி தேடி பிரிகின்றனர் பொன்னையனின் உறவினர்கள்.அந்த சோகத்தின் நீட்டிப்பாய் தொடர்கின்றன பின் வரும் நாட்கள்.தினமும் பணத்தை முன்வைத்து தாய் தந்தைக்கு இடையே நடக்கும் சண்டைகள்,பிள்ளைகளால் தவிர்க்க படும் பொன்னையனின் தாத்தா - பாட்டி,தீய பழக்கங்களுக்கு ஆளாகும் அண்ணன்,சுயநலம் மிகுந்து அறுபடும் உறவுகள் என தன்னை சுற்றி நடப்பவைகளை மௌனியாக கவனிக்கும் பொன்னையனின் பார்வையில் கதை நகர்கின்றது.\n1980 களில் கதை நிகழ்வதாய் உள்ளது.அந்த கால கட்ட அரசியல்,சினிமா குறித்த கிராமத்து மக்களின் ரசனை/ பார்வை,திருவிழா நேர கலாட்டாக்கள்,கிராமத்தில் இருந்து புதிதாய் கல்லூரிக்கு செல்லும் மாணவனின் அனுபவங்கள் என கதோயோட்டதொடு சேராமல் துண்டு துண்டாய் பல காட்சிகள் வர்ணனை செழிப்போடு வருகின்றது.இருப்பினும் அக்காலகட்ட விவரிப்புகள் சுவாரஸ்யம் கூட்டுபவையே.\nஇந்நாவலின் மனிதர்களை சுலபமாய் இருவகையாய் பிரிக்கலாம்.வாழ்வும்,சூழலும் மாறினாலும் மண்ணின் மீதும்,சக உறவுகள் மீதும் கொண்டிருக்கும் பிரியம் குறையாது இருப்பவர்கள்.பொன்னையன்,பொன்னையனின் அப்பா,தாத்தா,பாட்டி இவ்வகையினர்.சூழ்நிலைகேற்ப தம்மை வளைத்து கொண்டு பணத்தை பிரதானமாய் கொண்டு அந்தந்த நேர பொழுதை கழித்தால் போதும் என்னும் மனநிலை கொண்ட பொன்னையனின் தாய்,அக்கா,தி.மு.க வின் மொண்டி ராமு ஆகியோர்.இரு வகையினருக்கும் பொதுவாய் அமைந்து இருப்பது ஜாதிதிமிர் மட்டுமே.\nநாவல் குறித்த தம்முடைய உரையில் எழுத்தாளர் விக்ரமாதித்யன் தமிழின் இதுவரை வெளிவந்துள்ள சிறந்த நாவல்களான \"புயலிலே ஒரு தோணி\",\"நித்ய கன்னி\",\"நாளை மற்றும் ஒரு நாளே\" ,\"ஒரு புளிய மரத்தின் கதை\" வரிசையில் இந்நாவலும் சேர்த்தி என குறிப்பிட்டுள்ளார்.அதில் மாற்று கருத்துக்கு இடமில்லை.\nநூல் வெளியீடு - மருதா பதிப்பகம்\nபாவண்ணனின் \"எனக்கு பிடித்த சிறுகதைகள்\" மற்றும் \"கடலோர வீடு\"\nநாவலோ சிறுகதையோ படிக்கும் பொழுது அதன் மனிதர்களும்,நிகழ்வுகளும் ஏதோ ஒர��� இடத்தில் நமக்கு மிக நெருக்கமாய் தோன்றலாம்.அவ்வாறு தான் மிகவும் நெருக்கமாய் உணர்ந்த சிறுகதைகளை தனக்கு நேர்ந்த நிகழ்ச்சிகளின் பின்னணி கொண்டு தொகுத்துள்ளார் பாவண்ணன்.தமிழின் தலை சிறந்த எழுத்தாளர்கள் அனைவரின் சிறுகதைகளும் இதில் அடக்கம்.நாம் படித்த மற்றும் படிக்காத சிறுகதைகளை குறித்து முற்றிலும் ஒரு புதிய கண்ணோட்டத்தில் மிக எளிமையாய் சொல்லியுள்ளார் பாவண்ணன்.\nஎனக்கு பிடித்த வண்ணதாசனின் \"தனுமை\" சிறுகதை மிக பிடித்தமானதாய் மாறிபோனது பாவண்ணனின் விமர்சனம் படித்த பின்னரே.சிறிதும் ஒத்து போகாத மனநிலை கொண்ட இருவர் ஒரே அறையில் தங்க நேரும் சங்கடத்தை சொல்லும் ஆதவனின் \"ஒரு அறையில் இரு நாற்காலிகள்',விளிம்பு நிலை மக்களின் வாழ்கையை மிகையின்றி சொல்லும் ஜி.நாகராஜனின் \"ஓடிய கால்கள்\", விதவை தாயின் மனநிலையை சொல்லும் அசோகமித்ரனின் \"அம்மாவுக்காக ஒரு நாள்\", புதுமைபித்தனின் \"மனித எந்திரம்\" , சு.ரா வின் \"பள்ளம்\" என ஒவ்வொரு சிறுகதையையும் ரசித்து தம் அனுபவ நிகழ்ச்சிகளோடுகூறியுள்ளார் ஆசிரியர்.\nபாவண்ணனின் சிறுகதை தொகுப்பு \"கடலோர வீடு\" .பெரும்பாலான கதைகள் மனிதனின் தனிப்பட்ட மனநிலையை,விருப்பங்களை முன்னிறுத்தி சொல்லப்பட்டவை.பெரியதொரு பறவைகள் சரணாலயத்தை விருப்பத்தோடு பராமரிக்கும் ஒரு முதியவரின் மனபோராட்டங்களை சொல்லும் கதை \"பறவைகள்\".\nபுராண நிகழ்வின் புனைவாக கிருஷ்னையை மணக்க வைக்கப்படும் சுயம்வரத்தில் வென்றிட துடிக்கும் துரியோதனனின் ஒவ்வொரு நொடி மனவோட்டத்தையும் விவரிக்கும் கதை \"இன்னும் ஒரு கணம்\".\nமுதியோர் இல்லத்தில் தங்க வைக்கபட்டிருக்கும் நண்பனின் உறவினரை காண செல்லும் நாயகனின் ஒரு நாள் பொழுதினை,தாள முடியாத சோகத்தில் தள்ளும் அப்பெண்மணியின் நிலையை வெகு நேர்த்தியாய் சொல்லும் கதை \"விளிம்பின் காலம்\" .பெருகி வரும் முதியோர் இல்லங்கள் மலிந்து வரும் பந்த பாசத்தை மறைமுகமாய் உணர்துபவையேநவீன உலகில் பிராணிகளுக்கு அளிக்கப்படும் மதிப்பும்,பிரியையும் சக மனிதர்களுக்கு தரப்டுவதில்லை என்பதை சற்றே நகைச்சுவை கலந்து சொல்லும் சிறுகதை \"பாதுகாப்பு\".\nபாவண்ணனின் எழுத்துலகம் சராசரி மனித வாழ்வின் அவலங்களை வெகு நுட்பமாய் எடுத்தாளுகின்றது.மிக கடினமான கருத்துக்களை கதை போக்கில் இயல்பாக உணர்த்தி, மிக அழுத்தமாக பதிவு செய்கின்றார்.\n\"எனக்கு பிடித்த சிறுகதைகள்\" - காலச்சுவடு வெளியீடு\n\"கடலோர வீடு\" - காவ்யா வெளியீடு\nLabels: கட்டுரை தொகுப்பு, சிறுகதை தொகுப்பு\nரயில் பயணங்கள்,வாசிப்பு மற்றும் சுதாவின் 'அனல் மேலே பனித்துளி.....'\nஎனது பால்ய கால ஏக்கங்களில் முக்கியமான ஒன்று ரயில் பயணம்..கல்லூரி முடித்து சென்னையில் பணியில் சேர்ந்த பிறகு ரயில் பயணம் என்பது தவிர்க்க முடியாததாகி போனதோடு சுவாரசியம் கூட்டும் அனுபவமாய் மாறிப்போனது.மிக விருப்பத்திற்குரியது வாசிப்பிற்கு அனுகூலமான நீண்ட பகல் பொழுது பயணங்கள்.ஜன்னல் காட்சிகள் துண்டிக்கப்படும் குளிர்வசதி கொண்ட ரயில் பெட்டி பயணம் தண்டனை அனுபவிப்பது போன்ற நிலையில் தள்ளும்..எல்லாவற்றிற்கும் மேலாக அரிதாய் புன்னகைக்கும் சக பயணிகள்,தொடர் சேட்டைகளால் கவனம் பெரும் சிறுவர்கள்,இரவில் ஒளிரும் நதிகள்,உடன் நகரும் வயல்வெளிகள்,மரங்கள், நாகை,நெல்லை,மதுரை என சரளாமாய் புரளும் வட்டார மொழிகள் என சுவாரசியத்திற்கு குறைவில்லாத ரயில் பயணங்கள் சலிப்பற்று தொடர்கின்றது\nவாசிப்பு..புத்தக வாசிப்பு தொடர் ஆட்டத்தில் பங்கு கொண்டு கேள்விகளுக்கான பதில் எழுதும் பொழுது வாசிப்பு மீது கொண்டிருக்கும் ஆர்வமும்,முற்று புள்ளி அற்று தொடரும் அதன் சுழற்சியில் சுகமாய் பயணிப்பது குறித்து யோசிக்க செய்தது.வாசிப்பு என்றைக்குமே திணிக்கபட்டு வருவதில்லை,தேடல் மிகுதியின் தொடர்ச்சியாய் வருவதுசமீபத்தில் ஆனந்த விகடன் பேட்டி ஒன்றில் வாசிப்பு குறித்த வைரமுத்துவின் \"வாசிப்பு மனிதனை விசாலபடுத்துவது.வாசிப்பு உலகம் வாசகன் வாழாத உலகத்தை அவன் வாசலுக்கு கொண்டு வருவது \" என்கின்றன வரிகள் வெகு உண்மையாய் தோன்றியது.நெருக்கடி மிகுந்த தினசரி வாழ்வில் காண கிடைக்காத உலகம் குறித்த தேடல் மிக அவசியமேசமீபத்தில் ஆனந்த விகடன் பேட்டி ஒன்றில் வாசிப்பு குறித்த வைரமுத்துவின் \"வாசிப்பு மனிதனை விசாலபடுத்துவது.வாசிப்பு உலகம் வாசகன் வாழாத உலகத்தை அவன் வாசலுக்கு கொண்டு வருவது \" என்கின்றன வரிகள் வெகு உண்மையாய் தோன்றியது.நெருக்கடி மிகுந்த தினசரி வாழ்வில் காண கிடைக்காத உலகம் குறித்த தேடல் மிக அவசியமேசமீபத்திய பண்டிகை விடுமுறையில் தொடர்ந்து மூன்று நாட்கள் வாசிக்காமல் இருந்தது வெறுமையாய் உணர செய்தது..சென்னை பட்டணம் நெருங்க நெருங்க அந்த வெறுமை தேவை ஆகா உருமாறி ரயிலிலேயே வாசிப்பை தொடங்கி விட்டேன்...\nமுன் எப்போதும் இல்லாத அளவு ஒரு பாடலின் மீது பைத்தியம் கொண்டு, எத்தனை முறை கேட்டிருப்பேன் என கணக்கில் கொள்ளாது தொடர்ந்து ரசித்து கொண்டிருகின்றேன் சுதா ரகுநாதனின் குரலில் வரும் வாரண ஆயிரம் படப்பாடல் \"அனல் மேலே பனித்துளி.....\" யை.சுதாவின் முந்தைய இரு திரை பாடல்கள் அதிக கவனம் பெறவில்லை..ராஜாவின் இசையில் இவன் படப்பாடல் \"எனை என்ன செய்தாய்..\" அற்புதமான தொடக்கமாய் இருந்த போதிலும் ஏனோ வெகுஜன ரசிப்போடு ஒன்றவில்லை.\nகர்நாடக இசையை பொறுத்த மட்டில் எனது அறிவும்,ரசனையும் பூஜ்யம்.நேர் எதிராய் கர்நாடக சங்கீதத்தில் அப்பாவிற்கு உள்ள ஈடுபாடும்,சுதாவின் பாடல்களுக்கு மீது கொண்ட தீவிர ரசனையாலும் இப்பாடலை கேட்க முடிந்தது.மெல்ல இப்பாட்டின் வசீகரத்தில் மூழ்கி போகும்படியும் ஆனது..\n\"எந்த காற்றின் அளாவலில் மலர்\n\"சந்தித்தோமே கனாக்களில் சில முறைய பலமுறையா\nஅந்தி வானில் உலாவினோம் அது உனக்கு நினைவில்லையா........\"\nதேர்ந்தெடுத்த வார்த்தைகளை கொண்டு முழுமை அடைவது தாமரையின் வரிகள் ஒவ்வொரு முறை கேட்கும் பொழுதும் புதுவித அனுபவம் தந்தபடி தொடர்கின்றது\nசரித்திர நாவல்கள் தரும் கற்பனை வெளி எல்லை அற்றது.அரண்மனைகளும்,போர் படைகளும்,அரச குமாரிகள் குறித்த வர்ணனைகளும் சொல்லபட்டதிற்கு மேல் அதிகமாய் எண்ணி வியக்க கூடியவை.25 ஆண்டுகளுக்கு முன் வெளி வந்த 'நித்யகன்னி\" புராண சம்பவம் ஒன்றினை அடிப்படையாய் கொண்டது.மிகுந்த வர்ணனைகள் அற்று பெண் உடலை முன்னிறுத்தி பின்னபட்டிருக்கும் இந்நாவல் அந்த காலகட்டத்தில் பெரிதும் பேசப்பட்டதில் வியப்பில்லை.\nவிசுவாமித்திர முனிவரின் சிஷ்யனான காலவன் குரு தட்சணையாக முனிவருக்கு 400 அதிசய வெண் புரவிகளை அளிக்க பணிக்கிறான்.பேரு வள்ளலான யயாதி மன்னனின் மகள் மாதவி 'நித்யகன்னி' வரம் பெற்றவள் என்பதை அறிந்து அவரிடம் சென்று அவளை பெற்று பின் அப்புரவிகள் உள்ள மன்னர்களுக்கு அவளை மணமுடித்து தன் குரு சேவையை நிறைவு செய்ய முடிவு செய்கிறான்\nஇந்நிலையில் காலவன் வந்த நோக்கம் அறியாது அவன் மீது காதல் கொள்கிறாள் மாதவி.மாதவி என்று அறியாது காலவனும் அவள் அழகில் மையல் கொள்கிறாள்.காலவனின் முடிவை மாற்றிவிடலாம் என எண்ணி அவன் உடன் புறப்படுகிறாள்.விசுவாமித்திர முனிவரின் கடுங்கோபத்திற்கு அஞ்சி காலவன் தன் காதலியை புரவி வேண்டி மன்னர்களுக்கு மனம் முடிக்க அழைத்து செல்கிறான்.\nகாமுகனான அயோத்தி மன்னனை மனம் முடித்து,பிள்ளை பெற்று கன்னியாக மாறிய மாதவியை தன் பிள்ளையை விட்டு பிரித்து அறத்தின் மீது பெரு நம்பிக்கை கொண்ட காசி மன்னனை மணக்க அழைத்து செல்கிறான் காலவன்.\nஅயோத்தி மன்னனும்,காசி மன்னனும் மாதவியின் அழகின் பொருட்டே அவளை மணக்க சம்மதித்து,அவள் உள்ளம் அறியா நடந்துகொள்கின்றனர்.காமம்,ஆறாம் தவிர்த்து கலைகளின் மீது ஆர்வம் கொண்ட மூன்றாவது மன்னன் மாதவியின் குணம் அறிந்து அவளை காலவனோடு செல்ல அனுமதிக்கிறான்.துயரங்கள் யாவும் முடிவுற்றது என எண்ணி காலவன்,மாதவியை மனம் செய்ய இருக்கும் தருணம் அவள் அழகில் மயங்கி விசுவமித்ரர் அவளை மணக்க முடிவு செய்து,தன் குடிலில் தங்க செய்கிறார்.\nதொடர் திருமணங்களாலும்,ஸ்திர புத்தி அற்ற காதலான காலவனாலும் புத்தி பேதலித்து பைத்தியம் ஆகிறாள் மாதவி.பேரழகியாய்,நித்ய கன்னியாய் அரண்மனையில் உலா வந்த மாதவி,தனக்கு சிறிதும் சம்பந்தம் அற்ற விச்வாமித்ரரின் சாபத்திற்கு பலியாகி வாழ்கை முழுதும் தொடர் அல்லல்களால் சுழட்டி அடிக்கபடுவதை மிகை இன்றி,பெரும்பாலும் மாதவியின் மனநிலை கொண்டு விளக்கி உள்ளார் எம்.வி.வெங்கட்ராம்.\nஎந்த ஒரு கால கட்டத்திற்கும் பொருந்தி போகும் கதை இது.தனிப்பட்ட விருப்பத்திற்கு மாறாக,சுயேச்சையாக முடிவு எடுக்க வழியின்றி எப்போதும் எவரையேனும் சார்ந்து வாழும் நிலை பெண்களுக்கு நம் சமூகத்தில் இன்றும் உண்டு.பெண் உடல் குறித்த சமூகத்தின் பார்வையை மாதவி மணக்கும் மூன்று மன்னர்களின் குணங்களாய் கொள்ளலாம்.காமம் மிகுந்த,அற ஒழுங்கம் பற்றி,போற்ற பட வேண்டிய அழகிய கலை போல நோக்கப்படும் பார்வைகளில் பெண்ணிற்கு மிக விருப்பமானதாய் இருப்பது மூன்றாவதே\nமிக கடினமான கருத்தை சரித்திர பின்னணியுடன் புனைந்து அழுத்தமாக பதிவு செய்துள்ளார் ஆசிரியர்.நாவல் முடியும் தருவாயில் அதன் சாரத்தை முழுதாக உணர முடிந்தது,ஒவ்வொரு காட்சிக்கும் ,உரையாடல்களுக்கும் பல்வேறு உட்பொதிந்த அர்த்தங்கள் உண்டு.தனது கிளாசிக் நாவல்கள் வரிசையில் காலச்சுவடு இந்நாவலை வெளியிட்டுள்ளது..\nவிலை - 100 ரூபாய்\nகவிஞரா��� மட்டுமே அறிந்து இருந்த எனக்கு வைரமுத்துவை சிறந்த எழுத்தாளனாய் காட்டிய கரிசல் இலக்கியம் இதுபகட்டில்லாத,முக பூசில்லாத கரிசல் மனிதர்களும்,மண்ணுடன் ஆனா அவர்களின் உறவும்,பிரியமும் மிக நெருக்கமாய் உணர செய்யும் இந்த நாவல் விகடனில் தொடராக வந்தது.ஒரு கரிசல்பூமியில் வாழ்ந்து மடிந்த பேயதேவர் என்னும் மனிதனின் சோக வரலாறே \"கள்ளிகாட்டு இதிகாசம்\".\nமண்ணோடும் பெற்ற மக்களோடும் போராடும் பேயத்தேவர் ஒரு சிக்கலில் இருந்து விடுபட்டு தலை நிமிர நினைக்கும் பொழுதில் இன்னொன்று வந்து புயலென சூழ தொடர்ந்து சுழட்டி அடிக்கபடுவது மனதை கனக்க செய்வதாய் உள்ளது.கோழி குழம்பு வைப்பதில் இருந்து சாராயம் காய்ச்சுவது வரை,சவர தொழில் நேர்த்திமுறைகள் முதல் வெட்டியானின் ஒரு பிணம் எரிக்கும் அனுபவங்கள் வரை அனுபவித்து சொல்லப்பட்டுள்ளன.இவ்வாறு சிறு சிறு விஷயங்களை விரிவாய் விவரித்துள்ள இடங்கள் வைரமுத்துவின் எழுத்தாளுமைக்கு எடுத்துக்காட்டு.\nகிராமத்து வாழ்க்கையோடு நமக்கு சிறிது பரிட்சயம் இருந்தால் இந்நாவல் மேலும் சுவாரசியமாக தோன்றும்.கமலை தோட்டத்தில் உழவு செய்யும் அழகை,தனி ஆளை தரிசு நிலத்தை விலை நிலமாக்க கிணறு வெட்டும் பேயதேவரின் உழைப்பும் எனக்கு வெவ்வேறு சம்பவங்களை நினைவு படுத்தியது.கோழி,ஆடு திருட்டு முதல் சாராயம் காய்ச்சுவது முதல் சகல கெட்ட காரியங்களில் ஈடுபட்டிருக்கும் பேயதேவரின் மகன் பாத்திர படைப்பு சண்டியர் தனம் செய்து திரியும் அசல் கிராமத்து இளைஞனின் குறியீடு.\nபேயதேவரின் இளம் வயது காதல்,மனைவி மீதான பிரியம்,நாயக்கரோடு கொண்டிருந்த நட்பு,பேரனோடான தோழமை என யாவும் இயல்பு மாறாது உரையாடல்களால் சொல்லப்படுகின்றது. கிராமத்து மனிதர்களுக்குள்ளான நட்பும்,பிரியமும்,துன்பம் நேர்கையில் உதவும் மனமும்,மண்ணின் மீது கொண்ட பிரியமும்,கரிசல் பெண்கள் எப்படி எல்லா விதத்திலும் சராசரி பெண்களை விஞ்சி நிற்கின்றனர் என வைரமுத்து காலை முதல் மாலை வரை வயலில் உழைக்கும் அவர்களின் தின காரியங்களை பட்டியலிடும் இடமும் புழுதி காட்டின் மீதான பிரியத்தை அதிகரிக்க செய்பவை.\nதொடர்ந்து வரும் துன்பங்களை சாபமாக கருதாது வாழ்க்கை மீதான நம்பிக்கைக்கும் வைக்கப்படும் சவால் என எண்ணி ஒவ்வொரு சிடுக்குகளையும் விடுவித்து கொண்டே பேயதேவர் முன்னேற இனி ஒரு போதும் வெளிவர முடியாத பெரும் துக்கம் வந்து தாக்குகின்றது.அணை கட்டும் பொருட்டு தேவரின் ஊரோடு சேர்த்து சில கிராமங்களை இடம் பெயர அரசாங்கம் வற்புறுத்துகிறது.அதை மீள இயலாது வீட்டு பொருட்களை கொஞ்ச கொஞ்சமாய் கொண்டு மேடு சேர்க்க,இறுதியில் தன் பூமியின் பிடிமண் எடுத்து திரும்பும் பொழுது நீரில் மூழ்கி இறக்கின்றார்.\nநாவல் முழுவதும் தொடர்ந்து வரும் அதீத சோகம் ஒரு கட்டத்தில் அயர்ச்சியை தருகின்றது.இருப்பினும் சுவாரசியம் கூட்டும் வர்ணனைகளும்,மண்ணோடு வேர்விட்டு மழைக்கும்,புயலுக்கும் அஞ்சாது நிற்கும் ஆலம் விழுதென பேயத்தேவர் பாத்திர படைப்பின் வலிமையும் தொடர்ந்து படிக்கும் ஆர்வத்தை தருகின்றது.சேரும் புழுதியும் அப்பி மண்ணோடு மல்லு கட்டும் கரிசல் மக்களின் வாழ்க்கையை இந்நாவலில் அழகாய் பதிவு செய்துள்ளார் வைரமுத்து.\nகிடைக்கும் இடம் : திருமகள் புத்தக நிலையம்,தி.நகர்\nவிலை : 200 ரூபாய்\nகோபி கிருஷ்ணனின் 'உள்ளே இருந்து சில குரல்கள்'\nஎழுத்தாளர் கோபி கிருஷ்ணனின் மரணத்திற்கு பிறகு குமுதம் இதழ் ஒரு பக்க அளவில் அஞ்சலி கட்டுரை வெளியிட்டு இருந்தது,அதற்கு முன்பு வரை கோபியை பற்றிய எந்த அறிமுகமும் இருந்ததில்லை.வாழ்ந்த காலத்தில் பெரிதும் அறிய படாத எழுத்தாளர்கள் வரிசையில் பா.சிங்காரத்தை போல கோபியும் உண்டு.\nநண்பர்கள் மூலமாகவும்,வலைத்தளங்களிலும் இவரின் \"உள்ளே இருந்து சில குரல்கள்\" நாவல் குறித்த விமர்சனங்கள் இந்நாவலை படிக்கும் ஆவலை தூண்டியது.நாவலை படித்து கொண்டிருந்த கணங்களில் அதன் தாக்கத்தை எதிர்கொள்ள வழியின்று பல சமயம் பாதியில் புத்தகத்தை மூடி வைத்தேன்..கனத்த வலி தரும் மனித நிலைகளின்(பிறழ்வு) தொகுப்பு வெகுவான ஏற்ற இறக்கம் இன்றி சீராக பயணிக்கின்றது.\nமன நல மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்க பட்டிருக்கும் மனநிலை பாதிக்கபட்டோர் அல்லது அவர்களின் உறவினரின் நேரடி கூற்றாக ஒவ்வொரு நிலையும் விவரிக்கப்பட்டுள்ளது.ஐம்பதிற்கும் மேலான மனநிலை வெளிப்பாடுகளில் பெரும்பாலான பிறழ்வுகளுக்கு காரணமாய் அமைவது அதீத கடவுள் பக்தி,திருமண/காதல் தோல்வி,உறவுகள்,வேலை,அர்த்தம் அற்ற பயம்,சந்தேகம் என பொதுவாய் கொள்ளலாம்.இவ்வாறு சிறு சிறு அதிர்வுகளை உள்வாங்கி ஒவ்வொரு நிலையும் கடக்க வேண்டியுள்ளது.���ன பிறழ்வை நோய் என கூறுவதை காட்டிலும் ஒரு வகை பாதிப்பு என சொல்வது சரியாக இருக்கும்,சில நிலைகளை படிக்கும் பொழுது நமக்கும் அவர்களுக்குமான வித்யாசம் பெரிதாய் இல்லை.சிந்தனையையும்,மனவோட்டத்தையும் கட்டுக்குள் கொண்டு வரும் வரையில் நமது நிலை குழப்பம் இன்றி தொடர்கின்றது.\nஇது தவிர்த்து நாவலின் இறுதியில் மன நல பாதிப்பிற்க்கு வைத்தியம் () செய்யும் சில சாமியார்கள், மற்றும் மாந்த்ரீகர்களின் சந்திப்புகள்,மன நலம் குறித்து விவாதிக்கும் பல நூல்களின் மேற்கோள்கள் என இறுதி பகுதி முழுவதும் மன பிறழ்வு குறித்து முழுதுமாய் உணர்ந்து கொள்ள உதவுகின்றது.\nமனித மனங்களின் வலிகளை,இருண்ட வாழ்வின் அவலங்களை மிக அழுத்தமாக பதிவு செய்கின்றது இந்நாவல்.கோபி குறித்த எஸ்.ராவின் சமீபத்திய கட்டுரை இந்த எழுத்தாளனுக்கு சிறந்ததோர் அஞ்சலி.\nவெளியீட்டார் - வம்சி புக்ஸ்\nவிலை - 80 ரூபாய்\nதமிழ் சினிமா இன்னுமொரு தொடர்\nஇரண்டு தமிழர்கள் பார்த்து பேசினால் அங்கு சினிமா குறித்த பேச்சு கட்டாயம் இருக்கும் என கூற கேட்டு இருக்கின்றேன்.அந்த அளவில் திரைபடங்கள் நம் தின சரி வாழ்கையில் ஒன்றாகிவிட்டதுஅமைதியாய் இத்தொடர் ஓட்டத்தை கவனித்து கொண்டிருந்தேன்..அய்யனாரின் அழைப்பை ஏற்று நானும் இங்கே..\n1.எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள் நினைவுதெரிந்து கண்ட முதல் சினிமா நினைவுதெரிந்து கண்ட முதல் சினிமா\n(அதிகம் யோசிக்க வைத்த கேள்வி இது)முதலில் பார்த்த படம் என எதையும் குறிப்பிட்டு சொல்ல முடியவில்லை..சிறு வயதில் சனி,ஞாயிறு மத்திய பொழுதுகளில் டிடி யில் ஒளிபரப்பான இரு குறும்படங்கள் இன்றும் என் நினைவில் உண்டு.\n-முதலை தன் முட்டைகளை பாதுகாப்பதை வியந்து பார்க்கும் கிராமத்து சிறுவன்,தானும் பகல் பொழுதுகளில் அதற்கு துணையாய் இருப்பதாய் வரும்.\n-வெளிநாட்டு பெண்ணை மனது வரும் மகனுக்கும் படிப்பறிவில்லாத மாடு மேய்க்கும் தாய்க்குமான உறவின் பிணைப்பு சொல்லும் படம்.\n2. கடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த தமிழ் சினிமா\n3. கடைசியாக அரங்கிலன்றிப் பார்த்த தமிழ் சினிமா எது, எங்கே, என்ன உணர்ந்தீர்கள்\nசிவாஜி - சாவித்திரி நடித்த நவராத்திரி.கேபிள் சானல் ஒன்றில் பார்த்தது.இருவரின் நடிப்பு வியப்பில் ஆழ்த்தியது,அதிலும் முக்கியமாக அந்த தெரு கூத்து நடனம்.\nஎஸ்.ரா வின் சமீபத்திய கட்டுரையான \"இரு புகைப்படங்கள்\" ளில் சாவித்திரியின் இறுதி நாட்கள் குறித்த செய்திகள் நினைவில் வந்து மனதை பிசைந்தது\n4. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா\nமஹாநதி - ஒரு மனிதனின் ஒரு நிமிட சபலத்தால் குடும்பமே சீரழியும் கதையை\nமிகுந்த எதார்த்தத்தோடு சித்தரித்த படம்.\nஅவள் அப்படிதான் - இப்படம் குறித்து தனியே பதிவு போடும் அளவிற்கு பாதித்தது\n5-அ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-அரசியல் சம்பவம்\n5-ஆ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-தொழில்நுட்ப சம்பவம்\nஒளிப்பதிவு மற்றும் பின்னணி இசை.நிவாஸ் ஒளிப்பதிவு குறித்து அப்பா எப்பொழுதும் ஸ்லாகித்து சொல்வதுண்டு.\nபாரதிராஜா - நிவாஸ்(பெரும்பாலான படங்கள்)\nமஹேந்திரன் - பாலுமகேந்திரா(முள்ளும் மலரும்,உதிரி பூக்கள் )\nநாம் தினம் காணும் காட்சிகளை தங்கள் காமெராக்கள் மூலம் கவிதையாக்கிய இவர்களின் எதார்த்த நிலை இப்பொழுது எவரிடமும் காணகிடைப்பதில்லை.அதி நவீன தொழில் நுட்பம் என்கிற பெயரில் தற்பொழுதைய திரைப்படங்களில் வரும் கிராபிக்ஸ் காட்சிகள் அபத்தத்தின் உச்சம்.\nஇளையராஜாவின் பின்னணி இசை (சிகப்பு ரோஜாக்கள்,மௌன ராகம் )\n6. தமிழ்ச்சினிமா பற்றி வாசிப்பதுண்டா\nகுமுதம்,விகடனில் வாசிப்பதோடு சரி.முன்பெல்லாம் ஒரு பக்கம் மட்டுமே சினிமா செய்திகளுக்கு ஒதுக்கி இருப்பர்,இப்போ நிலைமை தலைகீழ்.பெரும்பாலான பக்கங்கள் நடிகையர் பேட்டி,புகைப்படம் என நிரம்பி வழிகின்றதுவிகடனும் தன் தரத்தை இழந்து வருகின்றது.\n8. தமிழ் தவிர வேறு இந்திய, உலக மொழி சினிமா பார்ப்பதுண்டா\nரசித்து பார்த்த உலக மொழி படங்கள் - Amelia,Monster,cider house rules\nவேற்று மொழி படங்கள் - செம்மீன்(மலையாளம்),கடஷ்ரேத (கன்னடம்)\n9. தமிழ்ச்சினிமா உலகுடன் நேரடித்தொடர்பு உண்டா என்ன செய்தீர்கள் தமிழ்ச்சினிமா மேம்பட அது உதவுமா\n10. தமிழ்ச்சினிமாவின் எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்\nபாலா,அமீர்,ராம்,சேரன்,தங்கர் பச்சன்,ராதாமோகன்,செல்வா ராகவன் என நம்பிக்கை கூட்டும் இயக்குனர்களும் சூர்யா,விக்ரம்,ஜீவா போன்ற படத்தின் தேவைகேற்ப தம்மை வருத்தி கொள்ளும் நாயகர்களும் ஒரு புறம் தமிழ் சினிமாவை உலக தரத்திற்கு கொண்டு செல்ல செய்யும் முயற்சிகள் மகிழ்வூட்டுவதே அதே சமயம் குத்து பாட்டு,தாலி சென்டிமன்ட்,3 டூயட்,நாலு ப���ட் பார்முலாக்களை விடாது பற்றி படம் எடுக்கும் பேரரசு வகையறாக்களை நினைத்தால் தமிழ் சினிமா எதிர்காலம் புகைமூட்டமாகவே தெரிகின்றது\nமேம்போக்கான இக்கேள்விகளை தவிர்த்து இன்னும் சில கேள்விகள் இணைக்கப்பட்டு இருக்கலாம் என தோன்றுகின்றது..உதாரணமாக \"சிறந்த பத்து தமிழ் படங்கள்\",\"நாவலை தழுவி எடுக்க பட்ட படங்கள் குறித்து\",\"இசையை மையமாய் கொண்ட திரை படங்கள்\" \"தமிழ் சினிமாவில் பெண்ணியம்\" என்று..\nஇத்தொடர் ஓட்டத்தில் பங்கு கொள்ள நான் அழைப்பது\n'ரகசிய கனவுகள்' கார்த்திக் மற்றும் வால் பையன் 'அருண்'\nஜி.நாகராஜன் மற்றும் ஜே.பி.சாணக்கியாவின் எழுத்துலகம்\nவிளிம்பு நிலை மக்கள் குறித்த பதிவுகளை தீவிரமாக தேடி படித்ததில்லை.ஜெயகாந்தனின் \"உன்னை போலே ஒருவன்\" அவ்வகையில் நல்ல பதிவு.ஜி.நாகராஜன் மற்றும் ஜே.பி.சாணக்கியாவின் நூல்கள் குறித்தான அறிமுகம் கிடைத்ததும் இருவரின் நூல்களை தேடி படித்து முடித்தேன்.சமூகம் வரையறுத்த கட்டுபாடுகளை மீறி தன் இயல்பில் நடமாடும் நிஜ மனிதர்களை குறித்து முழுதாய் விரிவாய் எடுத்துரைப்பவை இவர்களின் எழுத்துக்கள்.\nஜே.பி.சாணக்கியாவின் \"என் வீட்டின் வரை படம்\" சிறுகதை தொகுப்பு\n\"ஊருக்கு சென்று திரும்பும் பொழுதெல்லாம் மீசை தாடி பெருத்து வளர்ந்த பிள்ளையை தொட்டு பேச முடியாத துக்கத்தில் வார்த்தைகளை சோறாய் ஆக்கி போடும் என் அம்மாவிற்கு\"\nஇந்நூலின் முகப்புரையில் சாணக்கியா குறிப்பிட்டுள்ள மேற்சொன்ன வார்த்தைகளை அப்பா அழுத்தி கோடிட்டு இருந்தார்,, தாயும் மகனுக்குமான பிரியத்தை அழகாய் விளக்கும் இவ்விரு வரிகள் என்னையும் ஈர்த்ததில் வியப்பில்லை\nஇத்தொகுப்பின் முதல் சிறுகதை 'ப்ளாக் டிக்கட்' ,சென்னை நகரின் ஒரு காலை நேர பிளாட்பார காட்சிகளோடு தொடங்குகின்றது...குப்பை மேடுகளும்,மூத்திர நெடியும் மிகுந்த அப்பகுதியில் வசிக்கும் பெண்கள் திரையரங்கு ஒன்றில் ப்ளாக் டிக்கட் விற்று பிழைப்பு நடத்துகின்றனர்..விற்பனை மந்தம் ஆகும் வேளைகளில் வேசியராய் திரையரங்கை சுற்றி வருகின்றனர்...மற்றொரு சிறுகதையான 'என் வீட்டின் வரை படம்' கனத்த மௌனத்தோடு நகருகின்றது.வாழ்ந்து கெட்ட குடும்பம் என்பதின் குறியீடாய் குப்பையில் எரிய படும் குடும்ப புகைப்படத்தின் நினைவுகளோடு அவ்வீட்டு சிறுவனின் பார்வையில் கதை விரிகிற��ு.\nஇத்தொகுப்பில் என்னை மிகவும் கவர்ந்த சிறுகதை \"வெகு மழை\",ஒரு பெரு மழை நாளில் தன் வீட்டின் அருகே முன்பு குடி இருந்த வேணி அக்காவை அவள் ஊரில் வழியறியாது தேடி திரியும் நாயகன் அக்கணங்களில் அவளோடான தனது கடந்த கால நிகழ்வுகளை பகிர்கிறான்.திருமணத்திற்கு பிறகு கணவனை விட்டு வேறு ஆடவர்களோடு பிரியம் கொண்டு,பின்பு மன நோய்க்கு ஆளான வேணி பற்றிய குறிப்புகள் மழையின் கனத்தோடு நம்மை தாக்குகின்றது.\nஇக்கதைகள் தவிர்த்து \"ரிஷப வீதி\",\"தனிமையின் புகைப்படம்\",\"உருவங்களின் ரகசியங்கள்\" ஆகிய சிறுகதைகளும் குறிப்பிட தக்கவையே..சாணக்கியா கையாளும் கதாபாத்திரங்கள் பெரும்பாலும் வேசியர்,தடம் மாறும் குடும்ப பெண்கள்,பிளாட்பார மனிதர்கள்,பிச்சைக்காரர்கள்..இம்மனிதர்களின் வாழ்க்கை சூழலும்,உரையாடல்களும்,முக பூச்சு இல்லாத மனித வாழ்வின் அவல நிலையை எடுத்துரைப்பவை.\nவிலை : 75 ரூபாய்\nஜி.நாகராஜனின் 'நாளை மற்றும் ஒரு நாளே\"\nமதுரை நகரில் வாழும் நாயகன் கந்தனின் ஒரு நாள் குறிப்புகளை முழு நாவலை தொகுத்திருக்கின்றார் நாகராஜன்.பெண் தரகு,கட்ட பஞ்சாயத்து என கழியும் கந்தனின் நாட்களில் ஒரு நாள் அவனோடு பயணித்த அனுபவம்.நாம் எப்போதும் அறிய விரும்பாத அசிங்கம் என ஒதுக்கி தள்ளும் வாழ்கை முறையை முழு மனதாய் ஏற்று நடத்தும் எத்தனையோ மனிதர்களுள் கந்தனும் ஒருவன்.படித்த இளைஞன் ஒருவனோடான கந்தனின் சமூக மாற்றம் குறித்தான உரையாடல்,அவனின் அறியாமையை விளக்குவதாய் இருப்பினும் எந்த ஒரு சமூக மாற்றமும் அவனின் வாழ்க்கை தரத்தை மாற்ற போவதில்லை என்பதை உணர்த்துவதாய் உள்ளது.\nஎஸ்.ராவின் சமீபத்திய கட்டுரை ஒன்றில் \"ஜி.நாகராஜன் போல மதுரை நகரை யாரும் வருணிக்க முடியாது\" என குறிப்பிட்டு இருந்தார்.இந்நாவலிலும் 'வடம் போக்கி தெரு','ஷெனாய் நகர்','மசூதி தெரு' போன்ற மதுரையின் சில பகுதிகளை குறிபிட்டுள்ளார்,விரிவான வருணிப்புகள் எதுவும் இல்லை.அவரின் மற்றும் ஒரு நாவலான 'குறத்தி முடுக்கு\" இல் மதுரை நகரின் விவரிப்புகள் இருக்கலாம் என கருதுகிறேன்\nவிலை - 90 ரூபாய்\nபுத்தக வாசம்- ஒரு தொடர் ஆட்டம்\nவாசிப்பு - தேடல் மிகுந்த என் தனிமைகளை போக்கியது வாசிப்பு மட்டுமே என் மட்டிலும் வாசிப்பு என்பது சுகானுபவம்..உஷாவின் இந்த அழைப்பு பெரு மகிழ்ச்சியை தருவதாய் உள்ளது.பகிர்தல் என்றும் சுவாரசியமானதே\n1. நீங்கள் படிக்க நேர்ந்த முதல் நாவல் எது\nகி.ராஜநாராயணனின் 'பிஞ்சுகள்\",குழந்தைகளுக்கான இலக்கிய நாவல்..அந்நாவலில் கி.ரா குறிபிட்டிருக்கும் அரிய பறவை இனங்களும்,வழக்கொழிந்த தமிழ் சொற்களும் முதல் வாசிப்பின் பொழுது ஏற்படுத்திய ஆச்சர்யம் இன்றும் நினைவில் உள்ளது.\n2. எந்த வயதிலிருந்து நாவல்கள் படிக்க ஆரம்பித்தீர்கள்\nஅம்புலிமாமா கதைகளில் இருந்து தான் வாசிப்பு தொடங்கியது.10 வயதில் என நியாபகம்.\n3. எந்த வகையான நாவல்கள் உங்களுக்குப் பிடிக்கிறது\nஇ. ஹரிபாட்டர் வகையான வினோத நாவல்கள்\nஈ. ராணிமுத்து, மாலைமதி மற்றும் பாக்கெட் நாவல்கள்\nஎதார்த்தம் நிறைந்த,மனித உறவுகள் முன்னிறுத்தி சொல்லப்படும் கதைகள்.\nவிளிம்பு நிலை மக்கள் குறித்த பதிவுகளும்.\n4. ஒரு நாவலை எப்படி படிக்க தேர்ந்தெடுக்கிறீர்கள்\nஅ. ஏற்கனவே அந்த நாவலைப் படிக்க நேர்ந்தவர்கள் சொல்லக் கேட்டு\nஆ. பத்திரிக்கைகளில் நூல் மதிப்புரைப் படித்து\nஇ. நாவலாசிரியரின் பேரைப் பார்த்து\nஈ. நாவலின் முன்னுரையைப் படித்துப் பார்த்து\nஉ. புத்தகத்தின் வடிவமைப்பையும், அட்டையையும் பார்த்து\nஊ. (வேறு எதேனும் காரணம் இருந்தால் எழுதவும்)\nபெரும்பாலான நாவல்கள் எனக்கு அறிமுகம் செய்தது என் தந்தையே.வலையுலக அறிமுகத்திற்கு பிறகு நண்பர்கள் மூலம் அறிந்து சில நூல்கள் படிக்க நேர்ந்தது.\n5. நாவல்களுக்கும், சிறுகதைகளுக்கும் உள்ள வித்தியாசம் என்ன என்று நினைக்கிறீர்கள்\nஆ. சொல்லப்படும்ம் கதையின் கால எல்லை\nஇ. (வேறு எதேனும் காரணம் இருந்தால் எழுதவும்)\n6. நாவல்களைப் படிக்கிற போக்கில் குறிப்பிட்ட கதாபாத்திரங்கள் கதையின் மையப் பாத்திரமாக எப்படி உருவெடுக்கிறது\nஅ. வாசகனின் அக நிலையிலிருந்து\nஇ.(வேறு எதேனும் காரண இருந்தால் எழுதவும்)\n7. ஒரு நாவலுக்கு, குறிப்பாக எத்தனை பக்கங்கள் இருக்கலாம் என்று கருதுகிறீர்கள்\nகதையின் தேவைக்கேற்ப எத்துணை பக்கங்கள் வேண்டுமானாலும் இருக்கலாம். பக்கங்களை மறந்து படிக்க ஆர்வத்தை தூண்டும் ஆற்றல் உள்ள எழுத்திற்கு புயலிலே ஒரு தோணி,கோபல்ல கிராமம் நூல்களை உதாரணமாய் சொல்லலாம்.\n8. மிக அதிகமான பக்கங்கள் உள்ள நாவல்களைப் பார்த்ததும் என்ன தோன்றுகிறது\nதேர்ந்தெடுத்த நூல்களை மட்டுமே வாசிப்பதால்,எத்துணை பக்கம் கொண்ட நாவலாய் இருந்தாலும் மலைப��பாய் உணர்ததில்லை.\n9. நாவலின் சில அத்தியாயங்களைப் படித்ததுமே, இறுதிப்பக்கங்களுக்குச் செல்லும் வழக்கமுண்டா\n10. எந்த சமயங்களை நாவல்கள் படிக்கத் தேர்ந்தெடுத்துக் கொள்கிறீர்கள்\n11. பாதி வரைப் படித்து, முடிக்காமல் போன நாவல்கள் எவை\n12. பெரும் எதிர்பார்ப்புடன் படித்து, பிடிக்காமல் போன நாவல்கள் எவை\nசுஜாதாவின் \" பிரிவோம் சிந்திப்போம்\" ,பாலகுமாரனின் \"மெர்குரி பூக்கள்\"\n13. தாங்கள் படிக்க நினைத்து இதுவரை படிக்காமலே இருக்கிற நாவல்கள் எவை\nதி.ஜாவின் \"மரபசு\" , புதுமைப்பித்தனின் மொத்த சிறுகதைகளின் தொகுப்பு.\n14. படித்ததில் பிடித்த பத்து தமிழ் நாவல்கள் எவை\nசுந்தரராமசாமியின் \"ஒரு புளியமரத்தின் கதை\"\nவண்ணநிலவனின் \" ரைநீஸ் ஐயர் தெரு\"\nஆதவனின் \"என் பெயர் ராமசேஷன்'\nகோபிகிருஷ்ணனின் \"உள்ளே இருந்து சில குரல்கள்\"\nப.சிங்காரத்தின் \"புயலிலே ஒரு தோணி\"\nபட்டியல் பெரியது,மிக பிடித்தவற்றை மட்டும் குறிப்பிட்டுள்ளேன்.\n15. படித்ததில் பிடித்த பத்து பிற இந்திய மொழி நாவல்கள் எவை\nஅனிதா தேசாயின் \"கடல்புறத்து கிராமம்\"\nயு.ஆர்.அனந்த மூர்த்தியின் \" சம்ஸ்கார\"\nதகழியின் \" தோட்டியின் மகன்\"\nவைக்கம் முகமது பஷீரின் \"பாத்திமாவின் ஆடு\"\n16. படித்ததில் பிடித்த பத்து வெளிநாட்டு நாவல்கள எவை\nபுதுமை பித்தனின் \"பலிபீடம்\" ,எர்னஸ்ட் ஹெமிங்க்வேயின் \"கடலும் கிழவனும்\" தவிர்த்து வாசித்த ஆங்கில நூல்கள் சுவாரஸ்யம் அற்றவை.\n17. திரும்பத் திரும்ப படித்த நாவல்கள் எவை\n18. படிக்கும் முன்னரோ, படித்த பின்னரோ நாவலின் தலைப்புகள் குறித்து யோசிப்பது உண்டா\nபெரும்பாலும் தலைப்பு எவ்விதத்தில் நாவலோடு ஒத்து போகின்றது என யோசிப்பதுண்டு. \"சாயா வனம்\" \"ரப்பர்\" நாவல்களின் தலைப்பு மறைமுக அர்த்தம் போதிப்பவை.\n19. நாவல்களில் வந்த கதாபாத்திரங்களை தங்கள் லட்சிய மனிதர்களாக வரித்துக் கொண்டதுண்டா\nலட்சிய மனிதர்களாக் கொண்டதில்லை.பிடித்த கதாபாத்திரங்கள் உண்டு.\nபிஞ்சுகள் நாவலில் வரும் \"வேதி நாயக்கர்\"\nபுயலிலே ஒரு தோணியின் \"மாணிக்கம்\"\nஒரு வீடு ஒரு மனிதன் ஒரு உலகம் நாவலின் \"துரைகண்ணு\"\n20. பிற மொழி நாவல்களுக்கும் தமிழ்மொழி நாவல்களுக்கும் என்ன வித்தியாசங்களை உணர்கிறீர்கள்\nமிதமிஞ்சிய எதார்த்தம்,துணிந்து தன் எதிர்ப்பை வெளிபடுத்தும் பாங்கு பிற மொழி நாவல்களில் மிகுந்துள்ளது.பி�� மொழி என இங்கே குறிப்பிடுவது கன்னட மற்றும் மலையாள நாவல்கள்.பிராமண சட்ட திட்டங்களை தொடர்ந்து தன் நாவல்கள் (கடஸ்ரேதா,சம்ஸ்கார) மூலம் எதிர்த்து வரும் அனந்தமூர்த்தியின் துணிவு பாராட்டுதலுக்கு உரியது..\n21. உலகின் பிறமொழிகளுக்கு எடுத்துச் செல்லப்பட வேண்டும் என கருதிய தமிழ் நாவல்கள் எவை\n\"கோபல்ல கிராமம்\" ,\"கடல் புறத்தில்\"\n22. வாசித்ததில் தங்களது இயல்பு நிலையை வெகுவாக தொந்தரவு செய்த நாவல்கள் எவை\nஆதவனின் \"என் பெயர் ராமசேஷன்\"\nகோபி கிருஷ்ணனின் \"உள்ளே இருந்து சில குரல்கள்\"\n23. கதாபாத்திரங்களின் உரையாடல் எப்படி இருக்க வேண்டும்\n24. தாங்கள் இதுவரையில் வாசித்த நாவல்களில் பிடிபடும் பொதுத்தன்மைகள் எவை எவை\nகுறிப்பிட்டு சொல்லும் படி எதுவும் இல்லை.\n25. எந்த நாவல்களைப் படித்ததும், அவற்றை எழுதிய எழுத்தாளரை சந்திக்க வேண்டும் என்று தோன்றியது\nகி.ரா வின் கோபல்ல கிராமம்,எஸ்.ரா வின் \"இலைகளை வியக்கும் மரம்\" - பயண கட்டுரை தொகுப்பு\n26. தாங்கள் நாவல்களை தொடர்ந்து ஒரே மூச்சில் படிப்பீர்களா அல்லது விட்டு விட்டு பல்வேறு சமயங்களில் படிப்பீர்களா\nநாவலின் தன்மையை பொருத்தது.பெரும்பாலும் விட்டு விட்டு பல்வேறு சமயங்களில் படிப்பேன்.எதுவாயினும் ஒரு வாரத்திற்குள் முடித்து விடுவேன்.\n27. உள்ளடக்கத்திற்காக மட்டுமின்றி மொழிநடைக்காகவே லயித்துப் படிப்பது யார் யாருடைய நாவல்களை\n28. கதாபாத்திரங்களின் இயல்பு மீறி, நாவலாசிரியரே வலிந்து பேசுவது போல தோன்றியிருக்கிறதா. அப்படியானால், அந்த நாவல்கள் பற்றி உங்கள் அபிப்ராயம் என்னவாகிறது\nஇதுவரை அத்தகைய வாசிப்பு அனுபவம் இல்லை.\n29. நாயகத் தன்மையற்ற நாவல்களைப் படித்திருக்கிறீர்களா\nஜெயகாந்தனின் \"ஒரு வீடு ஒரு மனிதன் ஒரு உலகம்\"\nசு.ரா வின் \"ஒரு புளியமரத்தின் கதை\"\nவண்ணநிலவனின் \"கடல் புறத்தில்\" \"ரைநீஸ் ஐயர் தெரு\"\n30. கவிதை, சிறுகதைகளைத் தாண்டி, நாவல்கள்தான் இலக்கியத்தின் உச்சம் என்று கருதுகிறீர்களா\n31. தாங்கள் கடைசியாக படித்த தமிழ்நாவல் எது\nஜி.நாகராஜனின் \"நாளை மற்றும் ஒரு நாளே\"\n32. நாமும் ஒரு நாவல் எழுதவேண்டும் என்று உங்களுக்குத் தோன்றுவதுண்டா\n33. நாவல்கள் எழுதத் தோன்றினாலும் ஏன் இதுநாள் வரையிலும் எழுதவில்லை\nஅப்பா தவிர்த்து இலக்கியம் குறித்து நான் அதிகமாய் உரையாடியது இருவரிடம் மட்டுமே அய���யனார் மற்றும் வனிதா.\nதமிழ் வலையுலகம் அறிமுகம் ஆனதிற்கு முன்பே வனிதாவின் நட்பு கிடைத்தது.\nசென்ற ஆண்டு புத்தக கண்காட்சிக்கு சேர்த்து சென்ற பொழுது வழி நெடுக இலக்கியம் பேசி சென்றது மறக்க முடியாத அனுபவம்.\nவாசிப்பு மீதான எனது ஆர்வத்தை வேறு தளத்திற்கு இட்டு சென்றது அய்யனார் பரிந்துரைத்த தமிழ் நாவல்கள்.அதில் குறிப்பிட்டு சொல்ல வேண்டிய ஒன்று கோபி கிருஷ்ணனின் \"உள்ளே இருந்து சில குரல்கள்\" மற்றும் ஆதவன்,நகுலன்,கி.நாகராஜன்,ப,சிங்காரம் நாவல்கள்.விளிம்பு நிலை வாழ்கை குறித்த பதிவுகளை அறிமுகம் செய்ததில் அவருக்கு மிக்க பங்குண்டு.\nஇத்தொடர் ஓட்டத்தில் இவர்களின் பங்களிப்பு மேலும் புதிய நூல் அனுபவங்களை தரும் என்பதில் ஐயமில்லை.\nஒரு பெரு வனம் அழிக்கபடுவதை முழு நாவலாக இத்துணை சுவாரசியமாக சொல்ல முடியுமா என ஆச்சர்யமாக உள்ளது.நாகரிக வளர்ச்சியின் காரணமாய் நாம் இழந்த இயற்கையின் செல்வங்கள் பல..வனங்களும் அதில் ஒன்று.மனிதனின் தேவைகளும்,விருப்பங்களும் பெருக பெருக ஏதேனும் ஒரு வகையில் இயற்கை அதற்கு பலியாகிறது.கரும்பாலை நிறுவும் பொருட்டு பெரும் வனம் ஒன்றினை அழிக்க நாயகன் எடுக்கும் முயற்சிகளும்,அவன் பெரும் அனுபவங்களும்,அதில் அவன் காணும் வெற்றியுமே(\nஇலங்கையில் இருந்து தன் சொந்த ஊரான சாயவனதிற்கு திரும்பும் சிதம்பரம்,கரும்பு ஆலை நிறுவ விரும்பி வனம் ஒன்றினை விலைக்கு வாங்குகிறான். விவசாயத்தை நம்பி பிழைக்கும் அவ்வூரில் யாரும் வனத்தை அழிக்க கூலிக்கு வராததால்,தானே சிறுவர்கள் இருவரை துணை கொண்டு செடிகளை அகற்றி,மரங்களை வெட்டி திட்டம் வகுத்து துரிதமாய் வேலையில் இறங்குகிறான்.கொஞ்சம் கொஞ்சமாய் வனம் அழிந்து வரும் நிலையில் வாசிக்கும் நமக்கு ஒரு கசப்பான மன உணர்வை தருவதாய் உள்ளது.அதிலும் பறவைகளும்,அணில்,முயல்,காளை மாடு ஆகிய விலங்குகளும் வனத்தை அழிக்க வைத்த தீயில் இரையாவது வலி அதிகரிக்க செய்யும் வர்ணனை.\nகி.ராவின் கோபல்ல கிராமம் நாவலில் சிறு காட்டினை தீ வைத்து அளித்து சம வெளியாக்கி,பின் அதில் குடியேறி விவசாயம் செய்த வேதி நாயக்கரின் மூதாதையர் பற்றிய குறிப்புகள் இந்நாவல் படிக்கும் பொழுது வந்து போனது.ஒரு சமூகம் செழிக்க மேற்கொள்ளப்பட்ட அந்த அழிப்பு நியாமாக தோன்றியது.சிதம்பரம் தன் விருப்பம் நிறைவேற வனத்தினை அழிக்கும் செயல் முரணாக தோன்றினாலும்,\nஅதில் அவன் கொண்டிருக்கும் உறுதி,சிறு சிறு தோல்விகளில் பெறும் பாடத்தை கொண்டு வரும் நாட்களுக்கான வியுகம் அமைப்பது,எப்பொழுதும் எதிர்மறை கருத்து கூறி அவனை திசை திருப்ப முயலும் ஊரார்களை சிறு புன்னகை யோடு எதிர்கொள்ளும் பாங்கு என சிதம்பரத்தின் பாத்திர படைப்பு வெகு நேர்த்தியாக சித்தரிக்கப்பட்டுள்ளது.\nகதை தொடங்கி வெகு நேரம் வரை அது நடக்கும் காலத்திற்கான குறிப்பு இல்லை,நிகழ கால கதை எனவே கருதும் வண்ணம் செல்லும் கதையோட்டம் சுதந்திரத்திற்கு முன்பு நிகழ்வதாய் உள்ளது.நிலவின் ஒளியில் அழிந்து வரும் வனத்தை ரசிக்கும் சிதம்பரத்தின் மனவோட்டம்,சாயாவன மக்களின் ஜாதி பேதம் தாண்டிய நட்பு,திருமண சடங்குகள்,புதிதாய் தொழில் தொடங்க வந்திருக்கும் இளைஞனிற்கு அவர்கள் தரும் உற்சாகம்,முரண் பட்ட சிந்தனையால் ஏற்படும் மன பிறழ்வுகளை எளிதில் மாற்றி கொள்ளும் முதிர்ச்சி,சற்றும் மனம் தளராது எடுத்த காரியத்தில் உறுதி கொண்டு உழைக்கும் சிதம்பரம் என நாவல் முழுவதும் நாம் சாயாவன மனிதர்களிடம் கற்று கொள்ள ஏராளமானது உள்ளது.யாவருக்கும் பயன்பட்ட எக்காலமும் காய்த்து குலுங்கிய வனத்தின் புளியமரங்களை அழித்தது குறித்து சிதம்பரத்திடம் கிழவி ஒருத்தி இடிந்து கூறும் இடத்தில் அவன் கொள்ளும் அமைதி,அவன் அதுவரை செய்த முயற்சிகள் அனைத்தையும் அர்த்தமற்றதாகிவிட்டதின் குறியீடாய் உள்ளது.\nவெளியீடு : கவிதா பதிப்பகத்தார்\nவிலை : 60 ரூபாய்\n1970 களில் பூம்புகார் பதிபகத்தால் வெளியிடப்பட்ட பாரதியாரின் கட்டுரைகள் தொகுப்பு படிக்க கிடைத்தது.கவிதைகள் மூலமாகவே பாரதியை உணர்திருந்த எனக்கு அவரின் கருத்து தெளிவும்,சிந்தனை தெளிவும் கொண்ட கட்டுரைகள் வாசிக்க வாசிக்க சிறப்பாய் தோன்றியது.தாம் வாழ்காலத்தின் சூழ்நிலைகளையொட்டிசமயம்,சமூகம்,அரசியல்,கலைகள் குறித்து பாரதி எழுதிய கட்டுரைகளின் தொகுப்பாய் வெளிவந்துள்ளது இந்நூல்.\nதத்துவம்,உண்மை,மாதர்,கலைகள்,சமூகம் என பல்வேறு தலைப்புகளில் கீழ் தொகுக்கபட்டுள்ள கட்டுரைகளுள் மாதர் என்னும் தலைப்பின் கீழ் உள்ள பெண் விடுதலை குறித்த விழிப்புணர்வு கட்டுரைகள் இப்பதிவு எழுத காரணமாய் அமைந்தது.அதிலும் சீனத்து புரட்சி பெண்மணி \"சியூ சீன்\" குறித்து தன் ம���ளுக்கு பாரதியின் கடிதம் குறிப்பிட்டு சொல்ல வேண்டிய ஒன்று.\n900களில் வாழ்ந்த சியூ சீன் திருமணம் ஆகி வீட்டில் பொழுதை கழித்த காலங்களில் அந்நிய படையெடுப்புகளில் பங்கு கொள்ள பெண்களுக்கு வழி இல்லாதது குறித்து \" மனிதர்களாய் பிறந்து,தமது மனித சக்தியை காண்பிக்கும் பொருட்டாக கஷ்டங்களையும்,விபத்துக்களையும் எதிர்த்து உடைக்கும் பாக்கியம் இல்லாமல் போய்விட்டதேவீட்டு காரியங்களின் அற்ப கவலைகளுக்கு இரையாகி மடியவா நாம் பூமியில் பிறந்தோம்வீட்டு காரியங்களின் அற்ப கவலைகளுக்கு இரையாகி மடியவா நாம் பூமியில் பிறந்தோம்\" என வருத்தம் கொண்டு குடும்பம் விட்டு பிரிந்து போர் கலைகளில் தேர்ந்து,நாடு தாண்டி இளைஞர்களை பயிற்றுவிக்கும் போர் பாசறை ஒன்றினை தொடங்கி வீர பெண்மணியாய் திகழ்ந்துள்ளார்..\"ஏஷியாடிக் ரிவியூ\" என்னும் இதழில் வெளிவந்த சியூ சீன் குறித்த கட்டுரையின் சாராம்சத்தை தன் மகள் தங்கம்மாவிற்கு கடிதமாய் எழுதியுள்ளார் பாரதி.\nபாரதி என்றதும் என் நினைவிற்கு வருவது அவர் கவிதைகளோடு, தன் மனைவியோடு கம்பீரமாய் நிற்கும் எங்கள் வீட்டு பட்டகசாலையில்யுள்ள உள்ள புகைப்படம்.இனி சியூசீன் யின் வீர வரலாறும் சட்டென நினைவிற்கு வரும் என்பதில் சந்தேகம் இல்லை.\nநூல் வெளியீடு : பூம்புகார் பதிபகத்தார்\nவிலை : 10 ரூபாய்\nவண்ணதாசனின் \"நடுகை\" - சிறுகதை தொகுப்பு\nவண்ணதாசனின் தேர்ந்தெடுத்த சிறுகதைகளின் தொகுப்பு -\"நடுகை\" படிக்க கிடைத்தது.இத்தொகுதியில் அமைந்த பெரும்பாலான கதைகள் மனித உறவுகளின் பாசாங்கற்ற இனிமையை சொல்லுபவை.சக மனிதர்களோடு முகம் கொடுத்து,நின்று பேச நேரம் இல்லாமல் இயந்திர ஓட்டத்தில் அடித்து செல்லப்படும் இன்றைய பொழுதில் இக்கதைகள் படிப்பதற்கு பெரும் ஆறுதலாய் உள்ளது.\n* காற்றின் வெளி-- ஒரு காலை பொழுதில் தன் மகளோடு சென்ற நடைபயணம் குறித்த பதிவு இது.வாகன பயணத்தை விட நடை பயணம் சுவாரசியமானவை..நான் மிக நெருக்கமானதாய் உணர்த்த கதை இது.கடை வீதிகளுக்கு செல்லும் பொழுதோ,சாலையை கடக்கும் பொழுதோ அப்பாவின் கைகோர்த்து செல்வது மிகுந்த விருப்பதிர்க்குறிய ஒன்று.சொல்லில் உணர்த்த முடியாத அன்பின் வெளிப்பாடாய் அக்கணங்கள் தோன்றும்.சிறுமியான தன் மகளின் வியத்தகு கேள்விகளும்,பார்பவர்களிடத்தில் எல்லாம் சிரித்து பேசும் குணமும்,குழந்தைகளுக்கே உண்டான ஆச்சர்யங்களும்,கேலிகளும் ஒரு தந்தையின் பார்வையில் சொல்லி இருப்பது நன்று.பால்ய காலந்தின் மீதான ஏக்கத்தை அதிகரிக்க செய்யும் விவரிப்புகள் அருமை.\n* ஜோதியும் நானும் அந்த பையனும் - காதலிக்கு கொலுசு வாங்க கனவுகள் சுமந்து கடைக்கு செல்லும் நாயகன் அங்கு வறுமையின் காரணமாய் தான் வாங்கிய பரிசு கோப்பைகளை விற்று பணம் பெற கெஞ்சும் இளைஞனை கண்டு தான் வந்த காரியம் அற்பமானது என்பதை உணர்கிறான்...மனதை கனக்க செய்யும் இக்கதை உள்ளார்ந்த அர்த்தம் கொண்டது.\n* மாசிலாமணிக்கு குழந்தை பிறந்திருக்கிறது - வண்ணநிலவனின் மற்றுமொரு சிறுகதையான \"கடைசியாய் தெரிந்தவர்கள்\" போலவே இதுவும்,மன உளைச்சல் கொண்டு பரிதவிக்கும் நண்பனுக்கு ஆறுதலாய் உடன் இருந்து உதவிய கணங்களின் பதிவு.உறவுகள் மேம்படுவது கேளிக்கையான தருணங்களை காட்டிலும் துன்ப காலங்களிலேயே...\n* நடுகை - நாமே எதிர்பாரா வண்ணம் சில அபூர்வ மனிதர்களை காண நேரிடும்.படிப்பு,வளர்ப்பு என்பதை உலக ஞானம் பெற்று அவர்கள் கூறுபவை யாவும் நிதர்சனங்களாய் ஒலிக்கும்.பயிர் செடிகளின் மீது பிரியம் கொண்ட மாடு மேய்க்கும் கிழவரூடான சம்பாஷனைகளே இச்சிறுகதை.\nஇச்சிறுகதை தொகுப்பிற்கு வண்ணதாசன் எழுதியுள்ள முன்னுரையே ஒரு அழகிய சிறுகதையை போன்றது.\"இப்படியே கதை எழுதினாலும்,கவிதை எழுதினாலும்,கடிதம் எழுதினாலும் நேற்று வரை நடந்தவற்றை திரும்ப திரும்ப நினைவு கூர்ந்து பகிர்ந்து கொள்ள தோன்றுகிறது\" என கூறுகிறார்.இன்றைய பொழுதுகளின் இறுக்கத்தில் இருந்து விடுபட நினைவுகளின் பகிர்தல் மிக அவசியமானதே\nவெளியீடு - அன்னம் புக்ஸ்\nவிலை - 45 ரூபாய்\nஅனிதா தேசாயின் \"கடல்புறத்து கிராமம்\" - ஒரு இந்திய குடும்பத்தின் கதை\nஆரம்ப கால இலக்கிய வாசிப்புகளை எளிதில் மறக்க முடியாது.சிறுவர் இலக்கியம் படிக்க ஆவல் மேலிட தேடிய பொழுது முதல் பக்கத்தில் என் ஒன்பதாம் வகுப்பு கிறுக்கல்களோடு இப்புத்தகம் கிடைத்தது.\"ஈசாப் நீதி கதைகள்\",\"பிஞ்சுகள்\",\"டின்கில்\",\"அக்பர் அண்ட் பீர்பால்\",தெனாலிராமன்\",\"டாம் சாயேர்\" ஆகிய நூல்களை இப்பொழுது பார்த்தாலும் எனது பால்யம் திரும்பி வந்ததாகவே உணர்வேன்.குழந்தைகளுக்கு என பல புதினங்கள் எழுதிய அனிதா தேசாயின் அற்புத படைப்பு \"கடல்புறத்து கிராமம்\".\nபடிப்பறிவில்லாத ஹரிக்கு வேலை செய்ய உகந்தது என தெரிவது மூன்று வழிகள்.ஊரில் புதிதாய் வரபோகும் ரசாயன ஆலை,அவ்வூரின் பெரும் பணக்காரனான பிஜ்ஜுவின் மீன் பிடி கப்பலில்,மும்பை சென்று பிழைத்து கொள்வது.முதல் இரண்டு வழிகளில் நம்பிக்கை இழந்து மும்பை சென்று பிழைக்க எண்ணி கப்பல் ஏறுகிறான். கிராமத்து சிறுவனான ஹரிக்கு மும்பை நகரின் ராட்சச பிரம்மாண்டம்,ஓயாத மக்கள் நடமாட்டம்,இயந்திர நடவடிக்கைகள் ஆச்சர்யத்தை தருகின்றது..அப்பெரு நகரிலும் ஹரிக்கு உதவ ரோட்டு உணவு கடை முதலாளி முன் வந்து அவரோடு அவனை வைத்து கொள்கிறார்.\nமெல்ல நிறைவேறி வரும் தன் கனவுகளை எண்ணி வியப்பும் பெரிமிதமும் கொண்டு இருக்கும் வேளையில் ஹரிக்கு அவன் பனி செய்யும் உணவு கடையின் அருகில் கடிகார பழுது கடை நடத்தும் கிழவர் ஒருவரோடு நட்பு உண்டாகிறது.பகல் பொழுதுகளில் அவரோடு அமர்ந்து கடிகாரம் பழுது செய்ய கற்று கொள்கிறான்.நாட்கள் செல்ல செல்ல தொழில் தேர்ச்சி உடன் உலக ஞானமும் பெற்று நிறைவான பணத்தோடு வீடு திரும்புகிறான்.இதனிடையில் அவன் சகோதரிகள் தம் வீட்டருகே உள்ள பங்களாவில் வேலை செய்தும்,அவ்வீட்டரின் உதவியோடு தாயை மருத்துவமனையில் சேர்த்து குணமாக்குகின்றனர்.அவன் தாயின் நிலை கருதி தந்தையும் திருந்துகிறார்.\nமேலோட்டமாக பார்த்தால் பட்டணம் சென்று பணம் சம்பாதித்து திரும்பும் கிராமத்து சிறுவனின் கதையாய் தோன்றும். குடும்பம் குறித்த அவனது சிறு வயது கடமைகளும்,கனவுகளும்..எட்டா கனியான விஷயங்கள் குறித்த அவனது பார்வைகள் விரிவாய் சொல்ல பட்டுள்ளது.ஹரியின் மூத்த சகோதரி லைலாவின் பாத்திர வடிவமைப்பு மிக நேர்த்தியானது,சிறு வயதில் குடும்ப நிலை அறிந்து தம் விருப்பங்களை விடுத்து உழலும் பல பெண்களின் குறியீடு.தென்னை மரங்களும்,கடல்கரை இரவுகளும் தந்த மகிழ்ச்சியை தொலைத்து மும்பை செல்லும் ஹரியின் பார்வையில் அந்நகரம் விவரிக்கப்படும் இடம் அற்புதம்.\nமிக நேர்த்தியாக மொழிபெயர்க்கப்பட்டுள்ள இந்நாவல் சிறுவர்கள் அவசியம் படிக்க வேண்டியது.வறுமையின் கொடுமைகளை பாரம் என கருதாது எப்படியேனும் பிழைத்து முன்னேற துடிக்கும் ஹரியின் கதை மிக்க நம்பிக்கை தரவல்லது.மொழிபெயர்ப்பில் எந்த வித இடறலும் இல்லாதது பெரும் ஆறுதல்.பிரிட்டன் அரசு இந்நாவலுக்கு இலக்கிய விருது அளித்துள்ளது.\n���ெளியீடு :நேஷனல் புக் டிரஸ்ட்\nவிலை : 22 ரூபாய்\nLabels: சிறுவர் இலக்கியம், மொழிப்பெயர்ப்பு\nஆதவனின் \"என் பெயர் ராமசேஷன்\" - கலைக்க முடியாத ஒப்பனைகளின் பதிவு\nஆதவனின் எழுத்துக்களோடு அவ்வளவு பரிட்சயம் இல்லாதிருந்தேன்.நண்பர்கள் வாயிலாக அவரின் \"காகித மலர்கள்\" மற்றும் \"என் பெயர் ராமசேஷன்\" நாவல்கள் குறித்து அறிந்து, நீண்ட தேடலுக்கு பிறகு லாண்ட்மார்க்கில் ஒரு வழியாய் இந்நாவல் வாங்க முடிந்தது.பல ஆண்டுகளுக்கு முன் வந்த இந்நாவலை உயிர்மை பதிப்பகம் மறு பிரசுரம் செய்துள்ளது.\nகதை நாயகன் ராமசேஷன்.இளைஞன்.சராசரிக்கும் மேலான சிந்தனை கொண்டவன்.அவன் வாயிலாக அவன் சந்தித்த மனிதர்கள் அவர்களோடான உரையாடல்,விவாதங்கள்,அவர்களின் போலியான பேச்சு,காதல்,நட்பு என சகலத்தையும் நம்மோடு பகிர்ந்து கொள்கிறான்.போலியான முகங்களினூடே நிஜ முகம் முகம் தேடி அலையும் ராம் சந்தித்த மனிதர்களை விவரிக்க சுலுவாக பெண்கள்,பெரியவர்கள்,நண்பர்கள் என பிரிக்கலாம் .\nபெண்கள் - வீட்டினுள் அடைந்து கிடக்கும் பெண்களின் கவனமும்,சிரத்தையும்யார் மீது தன் ஆளுமையை செலுத்தலாம் என்பதிலேயே இருக்கும்,மாமியார்கள் மருமகள்கள் மீதும்,அவர்கள் தம் பிள்ளைகள் மீதும் தொடர் சங்கிலி என கட்டவிழ்க்கும் ஆளுமை - பரிவு,பாசம்,கடமை,கண்டிப்பு என பெயர் மாறி தொடர்வதை சொல்லி இருப்பது சற்று மிகை என தோன்றலாம்,அதனூடாக ஆழ்ந்து நோக்கினால் அது எவ்வளவு உண்மை என புலப்படும்.தனது பாட்டி,தாய்,அதை ஆகியோரே குறித்த ராமின் கருதும் இதை வலியுறுத்துவதே.\nகாதலா நட்பா என குழப்பி கொள்ளும் வயதில் ராம் சந்திக்கும் இரு பெண்கள் மாலா மற்றும் பிரேமா.வளர்ப்பில் செழுமை,நுனி நாக்கு ஆங்கிலம்,நாகரீக உடையலங்காரம் என தோன்றும் மாலாவின் மாய தோற்றம் குறித்தும்,அவளின் செய்கைகளை வர்ணிக்கும் இடங்கள் நகைப்பை உண்டு பண்ணினாலும்,முகத்தோடு சேர்த்து நடை,உடை,பாவனை,பேச்சிலும் ஒப்பனை ஏற்றி வலம் வரும் இக்கால பெண்கள் பலருக்கும் பொருந்தும் வேதனைக்குரிய நிகழ்வே.கவர்ச்சி தோற்றம் அற்று அதீத சிந்தனை கொண்டு எளிமையாய் தோன்றும் பிரேமா கல்லூரி சுற்றதால் \"ஏஞ்சல்\" ஆக்கபடுகிறாள்.இவ்விரு பெண்களின் மேம்போக்கான மாயைகளை விளக்கி நிஜம் அறிய முயன்று தோல்வியுறுகிறான் ராம்.\nபெரியவர்கள் - ராமின் தந்தை,தாயை பேணி,மனைவிக்��ு அடங்கி,குழந்தைகளின் விருப்பத்தை நிறைவு செய்து,இயற்கையோடு பேரன்பு கொண்டு,சக மனிதர்களின் போலி வேஷங்களை அமைதியாய் வேடிக்கை பார்த்து,பிறிதொரு நாள் யாரும் அறியாது வீட்டை விட்டு வெளியேறுகிறார்.ராமின் வெறுப்பிற்குரிய நபராய் முதலில் சித்தரிக்கபடுபவர்,இறுதியில் அவன் தேடிய நிஜ முக மனிதராய் தோன்றுகிறார்.சமூகத்திற்கென சந்தோஷ நிலை முகமூடி அணித்து திரியும் ராமின் பெரியப்பா,எதிலும் எப்பொழுதும் மாற்று கருத்து கொண்டு வாதம் புரியும் ராமாமிர்தம்,மாணவர்களை பகடையாக்கி மகிழ்வுறும் பேராசிரியர் என ஒவ்வொருவரும் தன் இயல்பை மறைத்து பொருந்தா வேடம் தரித்து மற்றவர்களை ஈர்க்க படும்பாடு ஹாசியம் கலந்து சொல்ல படுகின்றது ராமின் வாயிலாக.\nநண்பர்கள் - ராமின் அறை தோழன் ராவ்,பணம் படைத்த ராவின் நடப்பை தக்க வைத்து கொள்ள எப்பொழுதும் அவனுக்கு சேவை செய்து கொண்டிருக்கும் இருக்கும் மூர்த்தி.ராவின் பலவீனங்கள் மூர்த்திக்கு பலம்,மூர்த்தியின் பலவீனங்கள் ராமிற்கு பலம்.உன்னை விட நான் உசத்தி என காட்டி கொள்ள பிறரின் பலவீனங்களை ஆராயும் நண்பர்கள்.\nமனிதர்களுக்கு ஏற்ப,இடத்திற்கு ஏற்ப,சந்தர்பங்களுக்கு ஏற்ப மாற்றி மாற்றி முகமூடி அணிந்து ஆடும் நாடகம் சோர்வின்றி தொடர்கின்றது நம்மிடையே.இந்நாவலின் ஏதாவது ஒரு இடத்தில் நம்மை இனம் கண்டு கொள்ளலாம்.அதை நம்ப மறுக்கும் முகமூடியும் நம்மிடம் உண்டு.நாவலில் குறிப்பிட்டு சொல்ல வேண்டியவை எளிமையான நடை,நாயகனோடு நேரடி உரையாடல் கொள்வது போன்ற உணர்வு, மிகுந்து நிற்கும் பகடி,சிறப்பான ஒப்புமைகள்.ஒரு மோசமான திரைப்படம் குறித்த ராமின் ஒப்புமை 'பைத்தியகாரனின் கனவு போல\" ,எந்த காலத்திற்கும் பொருந்தி போகும் கதையாடல்.நாவலில் அதிகம் காணப்படும் வார்த்தை \"இண்டலச்சுவல்\" - ஒப்பனைகள் கலைக்க படாமல் தொடர்வது இதன் பொருட்டே\nஆதவனின் மற்றும் ஒரு நாவலான \"காகித மலர்கள்\" படிக்க பெரும் தூண்டுதளாய் இந்நாவல் அமைந்துவிட்டது.\nவெளியீடு : உயிர்மை பதிப்பகம்\nவிலை : 120 ரூபாய்\nருத்ரைய்யாவின் “அவள் அப்படிதான்” - ஒரு மாற்று திரை முயற்சி\nஇதுவரை நான் பார்த்த சிறந்த படங்கள் யாவும்,அப்படங்களை குறித்து முதலில் அறியாமலேயே பார்த்தவை.ஹிட்ச்காக்கின் \"சைக்கோ\", \"அமெலியா\", கிரிஷ் காசர்கோடின் \"கடஷ்ரதா\",அபர்னா செனின் \"மிஸ்டர் அண்ட் மிசஸ் ஐயர்\",\"செம்மீன்',ஆகிய பட வரிசையில் நான் பார்த்த இப்படமும் சேரும்.எதிர்பார்ப்பு ஏதும் இன்றி பார்க்க பட்ட இப்படங்கள் முழுதுமாய் ஆளுமை செய்வதை ஏதேனும் ஒரு கட்டத்தில் உணர முடிந்தது.நடுநிலை பார்வையாளனால் சிறந்த படம் என சொல்ல கூடிய வகையில் முழுமை பெற்ற படங்கள் இவை.\n1970 களில் வெளிவந்த படங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டு புதிய திரை முயற்சியாய் வெளிவந்தது \"அவள் அப்படிதான்\" . ருத்ரைய்யாவின் இயக்கத்தில் ஸ்ரீ பிரியா,கமல்ஹாசன்,ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த இப்படம் பெண்ணின் உடல் குறித்த சமூக பார்வையை முன்னிறுத்தி சொல்லப்பட்டது. இயக்கம்,நடிப்பு,இசை,வசனம் எல்லா விதத்திலும் முழுமை பெற்ற இத்திரைப்படம் மஞ்சு என்னும் இளம்பெண்ணை சுற்றி நகர்கிறது.\nதாயின் முறைகேடான நடத்தையால் மனபிறழ்வு கொண்டிருக்கும் மஞ்சு தான் சந்திக்கும் ஆண்கள் அவர்களின் ஆணாதிக்க மனோபாவம்,சிந்தனைகள் கண்டு தன்னை தலைகனம் கொண்டவளாய் வெளிகாட்டுகிறாள்.மஞ்சு சந்திக்கும் இரண்டு ஆண்கள், மஞ்சுவின் மனதறிந்து தோழனாய் இருந்து அவளை நேசிக்கும் பத்திரிக்கையாளன்,ஆணாதிக்க சிந்தனை கொண்டு பெண்களை துச்சமாய் என்னும் அவளின் அலுவலக உயர் அதிகாரி. இதில் பத்திரிக்கையாளனாய் கமலும்,உயர் அதிகாரியாக ரஜினியும் நடித்துள்ளனர்.கடந்த கால ஏமாற்றம் ஒன்றினால் நண்பனின் காதலை ஏற்க மனமின்றி தனியே வாழ்வை தொடர முடிவு செய்கிறாள் மஞ்சு.\nகாட்சிகள் மூலம் பாத்திரங்களின் எண்ணங்களை காட்டுவதை பெரிதும் தவிர்த்து பெரும்பாலான காட்சிகள் விவாதங்களின் வழியே செல்கிறது.படத்தில் குறிப்பிட்டு சொல்ல வேண்டியவை இளையராஜாவின் இசை மற்றும் வண்ணநிலவனின் வசனம்.பின்னணி இசையில் ராஜாவை மிஞ்ச யாரும் இல்லை என்பதற்கு மற்றுமொரு உதாரணம் இத்திரைப்படம்.\"உறவுகள் தொடர்கதை\" என தொடங்கும் பாடல் யேசுதாசின் குரலின் செவி வருடி செல்வது.வண்ணநிலவன் கடல் புறத்தில்,ரைநீஸ் ஐயர் தெரு ,எஸ்தர்,கம்பா நதி என சிறந்த இலக்கியம் படைத்த எழுத்தாளர்.மிக கூர்மையான/தெளிவான அவரின் வசனங்கள் படத்திற்கு பெரும் பலம்.ஆங்கில நெடி அதிக கொண்டவை\nஇத்திரைப்படம் ருத்ரைய்யா இயக்கிய முதல் படம்.பெரும்பாலோரால் சிறந்த படம் என அறியப்பட்டது.இவரின் அடுத்த படமான கிராமத்து அத்தியாயம் அவ்வள��ு பேசப்படவில்லை,பெரும் எதிர் பார்க்கப்பட்டு தோல்வியை சந்தித்தது.என் மட்டிலும் சிறந்த படம் என்பது ஒரு சிறந்த நாவலை போன்றது,படித்து முடித்து பல காலங்களுக்கு அதன் நிகழ்வுகளும்,மாந்தர்களும் நம்மோடு இருப்பதாய் உணர்த்துவது.அவ்வகையில் இப்படமும் எப்போதும் பேசப்பட முழு தகுதி கொண்டது\nஜெயமோகனின் \"ரப்பர்\" -ஒரு தலைமுறையின் எழுச்சியும் வீழ்ச்சியும்\nஜெயமோகனின் எழுத்துக்கள் அவரது இணையத்தளம் மூலமாகவே பரிட்சயம்.அவரின் சிறுகதைகளை இலக்கிய இதழ்களில் படித்திருக்கின்றேன்.முற்றிலும் மாறுபட்ட மொழியாடல் கொண்டு வரும் அவரின் படைப்புக்களை இதுவரை படித்த வாய்ப்பு கிட்டாமல் இருந்து.ஒரு வழியாய் ஜெயமோகனின் முதல் நாவலான \"ரப்பர்\" படிக்க கிடைத்தது.\nநாவலின் பெயரிலேயே இதன் கதை அடங்கி உள்ளது.அதிக நீரை உறிஞ்சி,நெடுக வளர்ந்து நிற்கும் ரப்பர் மரங்கள் ரப்பர் பாலிற்காக அறுபட்டு,பெரும் காயங்களோடு இறுதி காலத்தை கடப்பவை,அது போலவே வாழ் நாள் முழுதும் பிறரின் ரத்தத்தை உறிஞ்சி சுக வாழ்வு வாழ்ந்து தன் இறுதி நாட்களில் படுக்கையில் துன்பப்படும் பெரியவர் பொன்னு பெருவட்டரின் தலைமுறை பற்றிய கதை.\nஒரு கூட்டத்தாரின் சுயநலம் இல்லாது,பெரு முயற்சி கொண்ட உழைப்பின் பயனே ஒரு சமூகம் உருவாக காரணமாய் இருக்கும்.கிராமங்கள் உருவாகிய கதைகள் கேட்பதற்கு என்றும் இனிமை.கி.ரா வின் கோபல்ல கிராமம் அதற்கோர் இனிய எடுத்துகாட்டு.பொன்னு பெருவட்டரின் குழந்தை பிராயமும்,இளமை காலங்களும் விவரிக்கப்படும் பெரும் துன்பம் நிறைந்தவை.வாழ வழியின்றி பிழைப்பு தேடி வேறு ஊருக்கு செல்லும் பொன்னு பெருவட்டார் குடும்பம் அடிமை வாழ்கைக்கு பணிகிறது.தனது காலத்தில் பெரும் முதலாளி ஒருவரிடம் தரிசான கரடு நிலைத்தை இனாமாக பெற்று தம் கூட்டத்தாரோடு பெரும் முயற்சி கொண்டு அதை விளைநிலமாக மாற்றுகிறார்.பின்பு அந்நிலமே பெரும் ரப்பர் காடாக மாறி அவரை செல்வந்தர் ஆக்குகின்றது.\nபொன்னு பெருவட்டரின் குணாதிசயங்கள் ஒரு முரட்டு முதலாளிக்கே உரியது.எப்பொழுதும் கோவம் கொண்டு,வேலையாட்களை துச்சமாக மதித்து,முடிந்த வரை தன்னிடம் வேலை செய்யும் கூலிகளை ஏமாற்றி செல்வம் சேர்கிறார்.தனது மூத்த மகனோடும் மருமகலோடும் இருக்கும் பெருவட்டார் தன் இறுதி நாட்களை நெருங்கி கொண்டிருக்கும் நாட்களில் கதை நகர்கிறது.அவரின் கடந்த காலங்கள் யாவும் இடைஇடையே சொல்ல படுகின்றது.\nபெருவட்டரின் மகன் அரசியல் மோசடியால் பெரும் தொகையை இழந்து,தனது ரப்பர் காடுகளை விற்கும் நிலைக்கு தள்ளபடுகிறார்,அவரின் மனைவி பெருவட்டதி ஆடம்பர மோகம் கொண்டு எதார்த்த வாழ்வில் நாட்டம் இன்றி திரியும் சராசரி பணம்படைத்த பெண்.பெருவட்டதியின் இளைமைகால வர்ணனைகள் அவளின் இப்பொழுதைய நிலைக்கு முக்கிய காரணமாய் சொல்லப்படுகின்றது.\nபொன்னு பெருவட்டருக்கு இரண்டு பேரன்கள் லிவி மற்றும் திரேஸ்.பொறியியல் படிக்கும் லிவி சராசரி இளைஞன்,எதிலும் நாட்டம் இல்லாது பெருவட்டரை தொல்லை என நினைக்கிறான்.திரேஸ் ஊதாரியாக,பெரும் குடிகாரனாக படிப்பை பாதியில் விட்டு யாவரின் வெறுப்பிற்கும் ஆளாகிறான்.ஆனால் திரேசின் மீது பொன்னு பெருவட்டருக்கு எப்பொழுதும் ஒரு தனி பிரியம் இருக்கின்றது.ஒரே குடும்பத்தை சேர்ந்த இவர்கள் யாவரும் ஒவ்வொரு குணம் கொண்டு,பணம் ஒன்றினையே குறிகோளாய் கொண்டு ஆடம்பர வாழ்வின் மிதப்பில் இறுதியில் யாவற்றையும் இழந்து நிற்கும் நிலைக்கு தள்ளபடுகின்றனர்.\nஇரவு பகல் பாராது உழைத்து சேர்ந்த பெருவட்டரின் சொத்து யாவும் அவரின் தலைமுறையினரால் ஒன்றும் இன்றி ஆகிறது.மூத்தோர் நமக்கு அளித்த செல்வம் அது பணமோ,நிலமோ,நல்ல குணநலன்களோ,குடும்ப மதிப்போ எதுவாயினும் அதை பாதுகாக்க வேண்டியது நம் கடமை என்பதை உணர்த்தும் இந்நாவலின் மொழியாடல் நாகர்கோவில் பகுதி தமிழ் நடையில் உள்ளது.இந்நாவல் முற்றிலும் ஒரு வித்தியாச வாசிப்பு அனுபவமே.\nஜெயகாந்தனின் \"உன்னை போல் ஒருவன்\" - விளிம்பு நிலை வாழ்கையின் பதிவு\nஒருபுறம் அறிவியல்,விஞ்ஞான வளர்ச்சி,கேளிக்கை விடுதிகள்,நவநாகரிக ஷாப்பிங் மால்கள் என பட்டணங்கள் பல்லிளித்தாலும் விளும்பு நிலை மக்களின் வாழ்கை தரமும் நிலையும் மாறாது நீடிப்பவை.அடித்தட்டு மக்களின் வாழ்வை கதையாக கையாண்டவர்கள் மிகச்சிலரே.அவர்களுள் மறுக்க முடியாத எழுத்தாளர் ஜெயகாந்தன்.அவரின் பல்வேறு சிறுகதைகளும்,நாவல்களும் சென்னையின் மாய முகமூடியை விலக்கி பாசாங்கு அற்ற பகட்டில்லாத நிஜ மனிதர்களை சுற்றி சுழல்பவை.\nஇந்த ஆண்டு புத்தக கண்காட்சியில் நான் வாங்கிய நூல்களுள் முக்கியமானது என கருதுவது ஜெயகாந்தனின் \"உன்னை போல் ஒருவ���்\" நாவல்.இதை சிறுவர்களுக்கான நாவல் எனவும் வகைபடுத்தலாம்.குணத்தால்,அனுபவத்தால், செய்கைகளால் முதிர்ச்சி பெற்ற சிறுவர்கள் அவர்கள். ஊட்டசத்து உணவு,ஆங்கில பள்ளி கல்வி,விடுமுறை நாட்களின் கேளிக்கை கொண்டாட்டம்,கணினி,வீடியோ கேம் என வளரும் நடுத்தர/மேல்தட்டு குழந்தைகளில் இருந்து முற்றிலும் வேறுபட்ட இச்சிறுவர்கள் வாழ்கையின் கரடு முரடான பாதைகளில் தொடர்ந்து பயணிப்பவர்கள்..அப்படி பட்ட சிறுவன் ஒருவனை பற்றியது இக்கதை.\nதந்தை முகம் அறியாத பத்து வயது சிட்டி சித்தாள் வேலைக்கு செல்லும் தாய் தங்கத்திற்கு உதவியாய் பகலில் ஐஸ் விற்றும் இரவில் பாலகர் பள்ளி சென்று படித்தும் அவள் மனம் குளிர செய்கிறான்.இந்நிலையில் தங்கத்திற்கு கிளி ஜோசியம் பார்க்கும் மாணிக்கம் மீது பிரியம் வந்து அவனோடு தன் மீதி நாட்களை கழிக்க எண்ணுகிறாள்.சிறுவனான சிட்டியிடம் இது குறித்து கூறி அவன் சம்மதம் பெற காத்திருக்கும் தங்கத்திற்கு சிட்டியின் எதிர்ப்பும்,அவள் சற்றும் எதிர்பாராத அவன் கூறிய தடித்த வார்த்தைகளும் நிலை குலைய செய்கின்றன.சதேன புது உறவுகளை நம்மால் ஏற்று கொள்ள இயலாது அதிலும் தாய்க்கும்,தந்தைக்கும் மாற்று என்பது கனவிலும் நினைக்க முடியாத ஒன்று.தன் வெறுப்பை மௌனமாக காட்டி வெளியேறும் சிட்டியின் செய்கை சிறுவனுக்கானது அல்ல,அதற்கு ஜெயகாந்தன் கூறும் விளக்கம் மெய்யானது சிட்டி சுக வாழ்வு வாழும் மேல்தட்டு வர்க்கமோ,பணக்காரர்களாக துடிக்கும் நடுத்தர வர்க்கமோ அல்ல ஏழ்மையின் பிடியில் உள்ள இச்சிறுவர்களுக்கு எல்லாம் தெரியும் என்று அவர் கூறுவது முற்றிலும் சரியே.\nஒருவகையில் இந்நாவலும் \"ஒரு வீடு ஒரு மனிதன் ஒரு உலகம்\" போல எல்லா கதைமாந்தர்களும் அவர் அவர் போக்கில் நல்லவர்களாய்,பிறர் மீது பிரியம் கொண்டவர்களாக உள்ளனர்.தங்கத்தின் இரண்டாவது கணவன் மாணிக்கம் மிக சாதுவாய்,அவள் மீதும்,சிட்டி மீது அன்பு கொண்டவனாய் இருக்கின்றான். தன்னால் சிட்டி தாயை பிரிய வேண்டாம் என எண்ணி தங்கத்திடம் சொல்லாது வீட்டை விட்டு வெளியேறுகிறான்.கர்பிணியான தங்கம் சித்தியையும்,கணவனையும் பிரிந்து அல்லல் கொண்டு பிரசவத்தின் பொழுது உயிர் நீக்கிறாள்.தாயின் அருமையை தன் முதலாளியின் மூலம் அறிந்து சிட்டி தன் தங்கையுடன் புதுவாழ்வை தொடங்குவதை கதை மு���ிகிறது.\nகனத்த சோகத்தை தந்து முடியும் இந்நாவல் ஒவ்வொரு கட்டத்திலும் ஒரு செய்தியை சொல்லுகிறது.என் வரையிலும் ஜெயகாந்தனின் மிகச்சிறந்த நாவல்களில் இது ஒன்று .\nவெளியீடு : மீனாட்சி பதிபகத்தார்\nவிலை : 60 ரூபாய்\nபுதுமைபித்தனின் \"விநாயக சதுர்த்தி\" அனுபவ சிறுகதை\nபுதுமைபித்தனின் ஒவ்வொரு சிறுகதையும் எதோ ஒரு ஆச்சர்யத்தை தருவதாய் உள்ளது.விநாயகசதுர்த்தி எனும் அவரின் இச்சிறுகதை எழுதப்பட்ட ஆண்டு 1936.இன்று வாசிக்கும் பொழுது எந்த சமூக மாற்றமும்/இடரளும் வெளிபடா வண்ணம் கதை நகர்கிறது.இதில் மேலும் குறிப்பிடவேண்டிய ஒன்று,ஒரே கதையில் இரு வேறு நிகழ்வுகளை பதிவு செய்திருப்பது.\nநாத்திகனான புதுமைப்பித்தனின் ஒரு விநாயக சதுர்த்தி நாளில் வீட்டில் நடக்கும் பூஜை ஏற்பாடுகளையும் முன்னொரு முறை தம் ஊரில் விநாயக சதுர்த்தி அன்று நடந்த நிகழ்ச்சியையும் குழப்பம் இன்றி ஒன்று சேர கூறும் இக்கதை,இறந்தகாலம்,நிகழ்காலம் என இருவேறு காலங்களில் நிகழ்கிறது.\nவிநாயகசதுர்த்திக்கென வீட்டில் மாவிலை தோரணம் கட்டுவதை பற்றி குறிப்பிடும் பொழுது,நம்புங்கள் காசு கொடுத்து வாங்கியது இம்மாவிலைகள் என குறிப்பிடுகிறார்.70 ஆண்டுகளுக்கு முன்னும் பட்டணங்களில் இதே நிலை..இதற்கு அவரே கொடுக்கும் நகைச்சுவை விளக்கம் \"நீங்கள் கிராமாந்தரங்களில் இருந்தால், எவனுடைய மாமரத்திலேனும் வழியிற் போகும் எவனையாவது ஏறச் சொல்லி, \"டேய், இரண்டு மாங்குழை பறித்துப் போடுடா\" என்று சொல்லிவிடுவீர்கள். சில பிள்ளைகள் தாங்களே மரத்திலேறிப் பறிப்பார்கள்; சிலர் மரத்தோடு கட்டி வைக்கப் படுவதும் உண்டு. இந்த 'ரிஸ்க்' எல்லாம் நினைத்துத்தான் பட்டணவாசிகள், மண் முதல் மாங்குழை வரை எல்லாப் பொருள்களையும் விலை கொடுத்து வாங்க முயற்சிக்கிறார்கள்\"\nபூஜை காரியங்களில் தம் மனைவிக்கு உதவிக்கொண்டே தன் சொந்த ஊரான திருநெல்வேலியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றினை பற்றியும் கூறுகிறார்..நெல்லை குறித்த புதுமைபித்தனின் வர்ணனை பின் வருமாறு \"அந்தத் தாமிரவருணி ஆற்றின் கரை, தூரத்திலே மேற்குத் தொடர்ச்சி மலை, சமீபத்தில் சுலோசன முதலியார் பாலம், சின்ன மண்டபம், சுப்பிரமணியசாமி கோவில், சாலைத் தெரு, பேராச்சி கோவில், மாந்தோப்பு, பனை விடலிகள், எங்கள் வீடு - எல்லாம் அப்படி அப்படியே என் கண் முன்பு தோன்றல���யின\"\nதுடுக்கான இளைஞன் ஒருவன் தான் செய்து வைத்த விநாயகர் சிலையை கும்பினியர் (ஆங்கிலேயர்) தூக்கி செல்ல அவர்களின் இடம் புகுந்து அச்சிலையை கைப்பற்றி பின் தப்பிக்க வழியின்றி கிணற்றில் விழுந்த கதையை நகைச்சுவை கலந்து விவரிக்கிறார்.நாத்திக கொள்கை கொண்டிருந்தாலும் கடவுள் நம்பிக்கை கொண்ட தம்மனைவியை கேலியோ,கிண்டலோ செய்யாது உற்சாகமாய் இறை பூசையில் அவர்களுக்கு உதவும் மனநிலை கொண்ட இந்த எழுத்தாளன் கதைகளில் மட்டும் இன்றி நிஜத்திலும் வித்தியாசமானவரே\nதி.ஜானகிராமனின் தேர்ந்தெடுத்த சிறுகதை தொகுப்பு \"சிலிர்ப்பு\"\nதி,ஜானகிராமனின் \"மோகமுள்\" \"அம்மா வந்தால்\" \"மரபசு\" \"கமலம்\"\"நளபாகம்\" நாவல்களை போல அவரது சிறுகதைகள் பிரபலமடையவில்லை.தி.ஜாவின் சிறந்த சிறுகதைகளை தேர்ந்தெடுத்து காலச்சுவடு வெளியிட்டுள்ள \"சிலிர்ப்பு\" சிறுகதை தொகுதி படிக்க கிடைத்தது. ஜானகிராமனின் பிரபல சிறுகதைகள் \"அக்பர் சாஸ்திரி\" , \"சிகப்பு ரிக்சா\",\"சிலிர்ப்பு\",\"கடன் தீர்ந்தது\" ஆகிய சிறுகதைகள் அடங்கிய இத்தொகுதி சுவாரசியமானது.ஜானகிராமன் கதைகளில் வர்ணனைகளுக்கும்,விவரிப்புகளுக்கும் முக்கியத்துவம் இன்றி கதா பாத்திரங்களின் உரையாடல் மூலம் அவர் மனநிலையும்,இயல்பும் வெளிப்படும்.இத்தொகுதியில் உள்ள சிறுகதைகள் யாவும் அவ்வண்ணமே சொல்லப்பட்டுள்ளது.\nநோயும் பிணியும் மனிதனை துரத்தும் அழையா விருந்தாளிகள்.ஒரு ரயில் பயணித்தின் பொழுது நோயால் அல்லால் படும் சக பயணிகளிடம் கை வைத்யம் கூறி உற்சாகமாய் பேசி வரும் சாஸ்திரி ஒருவரின் பேச்சால் யாவரும் பேரு ஆவல் கொண்டு அவரிடம் தங்களின் நோய் கூறுகளை கூறி,வைத்தியருக்கு செலவு செய்யும் வேதனையை பகிர்கின்றனர்.உடன் வரும் ஒரு குடுபத்தின் தாய்,குழந்தைகள்,தந்தை என யாவருக்கும் வீட்டு வைத்திய முறைகளை சொல்லி இதுவரை வைத்தியர் வீட்டு செல்லாத தன் நிலை குறித்து பெருமையாய் பேசி கொண்டே இருக்க,சட்டென மார்வலி வந்து உயிர் நீக்கிறார்.இறுதிவரை மருத்துவரை நாடி செல்லாது தன் பெருமையை இளைனாடிய அவரை கண்டு அங்குள்ளோர் யாவரும் வியக்கின்றனர். மேலோட்டமாக பார்த்தால் இது சராசரிக்கும் கீழான கதையாக தோன்றும்,சற்றே ஆழ்ந்து வாசித்தால் அதன் உள்ளார்ந்த அர்த்தம் புரியும்.\nஇச்சிறுகதை வெளிவந்தது 25 ஆண்டுகளுக்கும் மேலாக இருக்���ும். அன்று ட்ராம்(சாலை வலி தண்டவாளத்தில் செல்லும் ரயில்) எனபடுவதை இன்றைய மின்சார ரயிலாக எடுத்து கொள்ளலாம்.நெருக்கடி மிகுந்த ட்ராம் பயணத்தில் பெண்கள் படும் உளைச்சலே இக்கதை கரு.பத்திரிக்கை ஆசிரியர் பார்வையில் பயணிக்கும் இக்கதை. தன் உடன் தினமும் ட்ராமில் பயணம் செய்யும் கெட்டிகார யுவதியின் ஒருத்தியின் அன்றாட அவஸ்தைகளை கவனித்து வருகிறார். எல்லா சந்தர்ப்பங்களிலும் துடுக்காய் பேசி புத்திசாலியாய் வெளிப்படும் அப்பெனின் தைரியத்தை எண்ணி வியக்கிறார்.அப்படி பட்ட பெண்ணே ஒரு நாள் கூட்ட நெரிசலாலும்,உடன் வரும் ஆடவர்களின் தொல்லையாலும் ட்ராம் பயணத்தை விடுத்து தனக்கென தனியானதொரு சிகப்பு நிற ரிக்சாவை அமர்த்தி கொள்கிறாள்.இக்கதை எல்லா காலகட்டத்திற்கும் பொருந்திவருவது.\nகுழந்தை தொழிலாளர்கள் நிலையை விவரிக்கும் இக்கதை நிகழும் இடமும் ரயிலே..\nதன் மகனோடான ரயில் பயணத்தில் தூர நகரம் ஒன்றிற்கு வீட்டு வேலை செய்ய அழைத்து போகும் சிறுமியை காண்கிறான் நாயகன்.தன் மகனை காட்டிலும் இரண்டு மூன்று வயதே பெரியவளான அச்சிறுமி ஏழ்மையின் காரணமாய் வீட்டுவேலைக்கு அழைத்து செல்லப்படும் கொடுமையை எண்ணி வருந்தும் நாயகன் தன் நடுத்தர வர்க்க சுமையை கருதாது அச்சிறுமி கையில் சிறுது பணம் தந்து வலி அனுப்புகிறான்.நம்நாட்டில் குழந்தை தொழிலாளர் முறை முற்றிலுமாய் ஒழிக்கபடவில்லை.உணவகங்களிலும்,ஜவுளி கடைகளிலும்,லாட்ஜ்களிலும் இன்றும் சிறுவகள் பணியில் உள்ளனர்.அதிலும் ஏழை சிறுமிகள் வீட்டு வேலை செய்து பிழைக்க வெளிநாடிகளுக்கும்,வேறு மொழி அறிய ஊர்களுக்கும் அழைத்து செல்லப்படும் கொடும் இன்றளவும் உள்ளதுவண்ணதாசனின் \"நிலை\" சிறுகதை போல இதுவும் ஏக்கம் மிகுந்த சிறுமியின் உள்ள வெளிப்பாடே.\nநம்பிக்கை துரோகத்தின் விலை மரணம் என்பதை சொல்லும் இக்கதை கிராமத்து பின்னனிகொண்டது.யாவராலும் மதிக்கப்படும் ஊரின் பெரியவர் தன் சொத்துக்கள் அனைத்தையும் விலை நிலம் வாங்க ஏமாற்றுக்காரன் ஒருவனிடம் கொடுத்து விட்டு துன்புறுகிறார்,இறுதியில் போலீசின் வசம் சிக்கும் அவன் அவரிடம் பணம் பெறவில்லை என கூறி தப்பிக்க,சிறிது நாட்களில் பெரு நோய் கண்டு படுத்த படுக்கை ஆகிறான்.அந்நிலையில் அவனை காணசெல்லும் பெரியவர் அவனிடம் ஒரு ரூபாய் பெற்று கொண்டு கடன�� தீர்ந்தது என கூறி விடைபெறுகிறார்.அந்த குற்ற உணர்ச்சி அவனை மேலும் வியாதிகுள்ளாக்குகிறது.கதையின் ஒரு இடத்தில் அக்கிராமத்தின் காலை பொழுதினை விவரிக்கும் இடம் அழகு,படித்ததும் சட்டென நினைவிற்கு வந்தது மோகமுள் திரைப்பட பாடல் வரிகள்..\n\"ஆகாயம் வெளுக்கும் அதிகாலை அழகில்\nகாகங்கள் கரிந்து புலர்கின்ற பொழுதில்\nநெல் மூட்டை சுமந்து வில்வண்டி இழுக்கும்\nமாட்டின் மணியோசை மயக்கும் இதமான\nஇளங்காலை இசை வந்து மனதோடு மயக்க...\"\nவெளியீட்டார் - காலச்சுவடு பதிப்பகத்தார்\nவிலை - 150 ரூபாய்\nயாழிசை ஓர் இலக்கியப் பயணம்......\nஅயர்ச்சி தரும் இப்பெருநகர வாழ்வின் போலித்தனங்களில் இருந்து விடுபட எனக்கான ஒரே தீர்வு வாசிப்பு\nகோபி கிருஷ்ணனின் \"இடாகினி பேய்கள்\"\nஅ.எக்பர்ட் சச்சிதானந்தத்தின் \"நுகம்\" - சிறுகதை தொக...\nஇந்திய திரைப்படம் \"PAGE 3\" - ஓர் நிதர்சன பதிவு\nஆதவனின் \"இரவுக்கு முன் வருவது மாலை\" - குறுநாவல் தொ...\nஜே.பி.சாணக்யாவின் \"கனவு புத்தகம்\" - சிறுகதை தொகுப்...\nஎஸ்.ராவின் 'பி.விஜயலட்சுமியின் சிகிச்சை குறிப்புகள...\nஇமயத்தின் \"கோவேறு கழுதைகள்\" மற்றும் பாமாவின் \"கருக...\n\"வேட்டி\" - கி.ராவின் சிறுகதை மற்றும் கட்டுரை தொகுப...\n\"Me You Them\" - பிரசிலிய திரைப்படம்\nபாவண்ணனின் \"எனக்கு பிடித்த சிறுகதைகள்\" மற்றும் \"கட...\nரயில் பயணங்கள்,வாசிப்பு மற்றும் சுதாவின் 'அனல் மேல...\nகோபி கிருஷ்ணனின் 'உள்ளே இருந்து சில குரல்கள்'\nதமிழ் சினிமா இன்னுமொரு தொடர்\nஜி.நாகராஜன் மற்றும் ஜே.பி.சாணக்கியாவின் எழுத்துலகம...\nபுத்தக வாசம்- ஒரு தொடர் ஆட்டம்\nவண்ணதாசனின் \"நடுகை\" - சிறுகதை தொகுப்பு\nஅனிதா தேசாயின் \"கடல்புறத்து கிராமம்\" - ஒரு இந்திய ...\nஆதவனின் \"என் பெயர் ராமசேஷன்\" - கலைக்க முடியாத ஒப...\nருத்ரைய்யாவின் “அவள் அப்படிதான்” - ஒரு மாற்று திரை...\nஜெயமோகனின் \"ரப்பர்\" -ஒரு தலைமுறையின் எழுச்சியும் வ...\nஜெயகாந்தனின் \"உன்னை போல் ஒருவன்\" - விளிம்பு நிலை வ...\nபுதுமைபித்தனின் \"விநாயக சதுர்த்தி\" அனுபவ சிறுகதை\nதி.ஜானகிராமனின் தேர்ந்தெடுத்த சிறுகதை தொகுப்பு \"சி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/528663/amp?utm=stickyrelated", "date_download": "2019-10-22T08:57:31Z", "digest": "sha1:XUIAFWUE4ECPIKHBJUTB566ATTGK6BNE", "length": 11634, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Maritime action is contributing to the country's growth: Minister Rajnath Singh | கடல்சார் நடவடிக்கை நாட்டு வளர்��்சிக்கு துணையாக உள்ளது : அமைச்சர் ராஜ்நாத்சிங் பேச்சு | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nகடல்சார் நடவடிக்கை நாட்டு வளர்ச்சிக்கு துணையாக உள்ளது : அமைச்சர் ராஜ்நாத்சிங் பேச்சு\nசென்னை: கடல்சார் நடவடிக்கைகளே நாட்டின் வளர்ச்சிக்கு உறுதுணையாக உள்ளது என மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார். இந்திய கடலோர காவல் படையில் சிறந்த சேவையாற்றிய அதிகாரிகள் மற்றும் வீரர்களுக்கு விருது வழங்கும் விழா சென்னை, பரங்கிமலையில் உள்ள கடலோர காவல்படை விமான நிலையத்தில் நேற்று நடந்தது. இதில், மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்றார். அப்போது, கடலோர காவல்படை வீரர்கள் அணிவகுப்பை ஏற்றார். நிகழ்ச்சியில், கடலோரக் காவல்படையின் பொது இயக்குனர் நடராஜன், மூத்த அதிகாரிகள், குடும்பத்தினர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் கடலோர காவல்படையை சேர்ந்த அதிகாரிகள், வீரர்கள் உட்பட 61 பேருக்கு ராஜ்நாத் சிங் விருதுகளை வழங்கி கவுரவித்தார். பின்னர் அவர் பேசியதாவது:\nஇந்திய கடலோர காவல்படையில் சிறந்த சேவைக்கான விருது பெற்றவர்களுக்கு எனது வாழ்த்துக்கள். தடையற்ற கடல்சார் நடவடிக்கைகள் நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பதை யாராலும் மறுக்க முடியாது. கடலோர பாதுகாப்பு அதனை உறுதி செய்துள்ளது. இந்திய கடல் எல்லையில் அமைதிக்காக சர்வதேச கடல்சார் நிறுவனங்களும் சீராக செயல்பட்டு வருகின்றன. கடல்சார் துறைக்கு, கடலோர காவல் படை பக்கபலமாக விளங்குகிறது. கடல் பகுதியில் உயிர்களை பாதுகாப்பதோடு, கடலோர மாநிலங்களில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளில் இருந்து, ஆயிரக்கணக்கானோரை பாதுகாப்புடன் மீட்டு நிவாரண நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.\nநடுக்கடலில் கப்பல்களில் ஏற்படும் தீ விபத்துக்களை தடுக்க தீயணைப்பு நடவடிக்கை மேற்கொள்வதன் மூலம் இந்திய கடலோரக் காவல்படை வலிமையாக அமைந்துள்ளது. மேலும், கடலோரக் காவல் படையில் சிறந்து விளங்குபவர்களை ஊக்குவிக்கும் வகையில் பதக்கங்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது குறித்த ஆலோசனை நடந்து வருகிறது. இவ்வாறு அவர் பேசினார்.\nசென்னை வண்ணாரப்பேட்டையில் கூட்ட நெரிசலில் கொள்ளையடிக்கும் 8 பேர் முன்னெச்சரிக்கையாக கைது\nதமிழகத்தில் டெங்கு காய்ச்சல் மிக வேகமாக பரவி வருகிறது; காய்ச்சலை கட்டுப்படுத்த அரசு போதுமான நடவடிக்கை எடுக்கவில்லை... ஸ்டாலின் பேட்டி\nகல்கி சாமியாரின் மகன் கிருஷ்ணா, மருமகள் பிரீத்தா சென்னை வருமான வரித்துறை அலுவலகத்தில் ஆஜர்\nவடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக முதலமைச்சர் தலைமையிலான ஆலோசனைக் கூட்டம்\nதமிழகத்தில் டெங்கு காய்ச்சல் மிக வேகமாக பரவி வருகிறது: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்\nமத்திய மேற்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி...தமிழகத்தில் அடுத்த 2 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் எச்சரிக்கை\nஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா புகாரில் எடுக்கப்பட்ட நடவடிக்கை அறிக்கையாக தாக்கல்\nதமிழகம் மற்றும் புதுச்சேரியில் பெரும்பாலான இடங்களில் பரவலாக மழை பெய்யும்: பாலசந்திரன் பேட்டி\nபொதுத்துறை வங்கிகளை இணைக்கும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தில் 40 ஆயிரம் வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம்: பண பரிவர்த்தனை முடக்க���்\n7 பேர் விடுதலையில் ஆளுநர் மாளிகையில் இருந்து அதிகாரபூர்வ அறிவிப்பு எதுவும் அரசுக்கு வரவில்லை: அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி\n× RELATED சுற்றுலா தலமாகிறது சியாச்சின் அமைச்சர் ராஜ்நாத் சிங் தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D._%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-10-22T09:03:59Z", "digest": "sha1:B5RIUJNACNCUAZ3VNYIZY4Z2ZKPDJAP7", "length": 43513, "nlines": 198, "source_domain": "ta.wikipedia.org", "title": "சௌமியமூர்த்தி தொண்டமான் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(எஸ். தொண்டமான் இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nஇலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர்\nநாடற்ற மக்கள் (நியமனம்) தொகுதியின்\nமூனா புதூர், தமிழ்நாடு, இந்தியா\nஆறுமுகம் தொண்டமான், இராமநாதன் தொண்டமான்\nசௌமியமூர்த்தி தொண்டமான் (ஆகஸ்டு 30, 1913 - அக்டோபர் 30, 1999) இலங்கை வாழ் இந்தியத் தமிழர்களது முக்கிய அரசியல் தலைவர்களில் ஒருவராவார். 86 வது வயதில் இவர் இறக்கும் போது இலங்கைத் தொழிலாளர் காங்கிரசின் தலைவராகவும் இலங்கை அரசின் அமைச்சரவையில் வயது கூடிய அமைச்சராகவும் காணப்பட்டார். இவர் தொடர்ந்து 21 வருடங்கள் இலங்கை பாராளுமன்றத்தில் அமைச்சராகப் பதவி வகித்தார்.\n1.4 முதலாவது தொழிற்சங்க போராட்டம்\n1.6 இந்திய பாகிஸ்தானிய குடியுரிமைச் சட்டம்\n1.9 இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்\n1.10 சிறி கலவரம் 1957\nதொண்டமானின் தந்தையார் இந்தியாவின் புதுக்கோட்டை பகுதியில் இருந்த அரச பரம்பரை வழி வந்தவராவார். இவர் முன்ன புத்தூர் என்ற கிராமத்தில் வசித்து வந்தார். எனினும் அவரது தந்தையின் காலத்தில் அவர்களது குடும்பம் ஏழ்மையில் வாடியது. இதனால் கருப்பையா இலங்கையில் கோப்பி தோட்டத்துக்கு வேலை செய்ய சென்றவர்களுடன் கூட, இலங்கை சென்று அங்கு வேலை செய்து செல்வம் சேர்த்தார். பின்னர் இந்தியா திரும்பிய அவர் தமது கிராமத்தில் சீதாம்மை என்பரை 1903 இல் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு பிறந்த முதல் பெண் குழந்தை சிறிது காலத��தில் இறந்தது. மறுபடி இலங்கை திரும்பிய கருப்பையா இலங்கையில் நுவரெலியா மாவட்டத்தில் அமைந்துள்ள வெவண்டன் என்னும் தேயிலை தோட்டத்தை விலைக்கு வாங்கினார். ஒரு வருடத்துக்குப் பிறகு இந்தியா திரும்பிய கருப்பையாவுக்கு மூன்று பெண் குழந்தைகளுக்கு பிறகு ஐந்தாவது குழந்தையாக சௌமியமூர்த்தி 1913 அக்டோபர் 30 இல் பிறந்தார்.\nசௌமியமூர்த்தியின் பிறப்புக்கு பின்னர் உடனடியாக இலங்கை திரும்பிய கருப்பையா, சௌமியமூர்த்தியின் ஏழாவது வயதில் தமது கிராமத்துக்கு திரும்பினார். அவ்வேளையில் தமது தந்தையாருடன் நெருங்கிய தொடர்பை வளர்த்துக் கொண்டார். இலங்கை திரும்பிய கருப்பையா நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு சௌமியமூர்த்தியை இலங்கைக்கு தம்முடன் அழைத்துக் கொண்டார். 1924 ஆம் ஆண்டு தமது 11வது அகவையில் இலங்கை வந்த சௌமியமூர்த்தி தமது 14வது அகவை தொடக்கம் கம்பளை புனித அந்திரேயர் கல்லூரியில் சேர்ந்து கல்வி கற்றார்.\n1927இல், கம்பளை புனித அந்திரேய கல்லூரியில் சௌமியமூர்த்தி இணைந்த அதே வருடத்தில், மகாத்மா காந்தி இலங்கை வந்திருந்தார். அவரின் உரைகளால் சௌமியமூர்த்தி மிகவும் கவரப்பட்டார். முக்கியமாக காந்தி தமது கண்டி உரையில் தோட்ட உரிமையாளர்கள் தங்களது தோட்டங்களில் வேலை செய்யும் பணியாளர் மீது தனிப்பட்ட கவனம் செலுத்தி அவர்களது தேவைகளை கவனிக்குமாறு கேட்டுக் கொண்டமையானது சௌமியமூர்த்தியின் வாழ்வில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்திய விடுதலை இயக்கத்தில் சௌமியமூர்த்தி நாட்டம் அதிகமாக தொடங்கியது.\nஅச்சமயம் நோய்வாய்ப்பட்டிருந்த தந்தையார் அவருக்கு திருமணம் செய்துவைக்க ஏற்பாடு செய்தார். இதன்படி 1932 ஆம் ஆண்டு, இந்தியாவில் வசித்த சௌமியமூர்த்தியின் தாயாரும் சகோதரியும் பார்த்த பெண்ணான கோதை என்பவரோடு, மணமகன் இல்லாமலேயே சௌமியமூர்த்தியின் சகோதரி தாலிக்கட்ட திருமணம் முடிந்தது. அதே ஆண்டு இந்தியா திரும்பிய சௌமியமூர்த்தி ஒரு வருடமளவில் அங்கு தங்கியிருந்தார். அக்காலப்பகுதியில் அவரது மகன் இராமநாதன் பிறந்தார். பின்னர் குழந்தையையும் மனைவியையும் இந்தியாவில் விட்டுவிட்டு இலங்கை திரும்பிய சௌமியமூர்த்தி தந்தையாரின் உடல் நிலை பாதிப்பு காரணமாக வெவண்டன் தோட்ட நிர்வாகத்தை தானே பார்த்து வந்தார். 1939ஆம் ஆண்டு உடல் நிலை மிக மோசமாக காணப்பட்ட கருப்பையாவின் வேண்டுகோளுக்கு இணங்க சௌமியமூர்த்தியின் மனைவி கோதையும் மகன் இராமநாதனும் இலங்கை வந்தனர். 1940 இல் கருப்பையா காலமானார். பின்னாளில் இராமநாதன் இலங்கை மத்திய மாகாண அமைச்சராக தேர்தெடுக்கப்பட்டார்.\n1930களின் ஆரம்ப காலப்பகுதியில் அட்டன் நகரில் காந்தி சேவா சங்கம் என்ற சங்கமொன்று இயங்கி வந்தது. இராசலிங்கம், வெள்ளையன் போன்ற இளைஞர்கள் அதில் முக்கிய பங்காற்றி வந்தனர். காந்திய வழிச்சென்ற செல்வந்த வாலிபனான சௌமியமூர்த்தியை இவர்கள் அச்சங்கக் கூட்டம் ஒன்றுக்கு அழைத்தனர். சௌமியமூர்த்தி தனது தந்தைக்கு அரசியல் மீது இருந்த வெறுப்பு காரணமாக முதலில் பங்கு பற்ற மறுத்தாலும் பின்னர் அதில் பங்கேற்றார். மேலும் அப்போது நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் வழிசென்ற இயக்கமான போஸ் சங்க கூட்டங்களிலும் பங்கேற்றார். இவற்றில் சௌமியமூர்த்தி உரையாற்றத் தொடங்கினார்.\nஜூலை 24, 1939 இல் ஜவஹர்லால் நேருவின் கருத்துக்கேற்ப ஆரம்பிக்கப்பட்ட இலங்கை இந்திய காங்கிரசின் கம்பளைக் கிளையின் தலைவராக, ஆகஸ்ட் 13 1939 இல் சௌமியமூர்த்தி தேர்ந்தெடுக்கப்பட்டார். இது தனது தந்தையின் விருப்பத்துக்கு மாறாகக் காணப்பட்டாலும் இந்தியாவில் இருந்து இலங்கை வந்த வேலையாட்கள் படும் துயரங்களை அறிந்திருந்தபடியால் அவர்களுக்கு சேவை செய்யும் பொருட்டு அப்பதவியை ஏற்றுக் கொண்டார்.\nஇலங்கையில் 1930களின் கடைசி பகுதியில் ஏற்பட்ட இந்திய எதிர்ப்பு அலைகள் காரணமாக அதிகளவான தோட்டத் தொழிலாளர்கள் இலங்கை இந்திய காங்கிரசில் இணைந்தனர். இதனால் அவர்களது பிரச்சினைகளை பேச வேண்டிய தேவை இலங்கை இந்திய காங்கிரசுக்கு ஏற்பட்டது. ஆனால் இலங்கை இந்திய காங்கிரஸ் இந்திய தொழிலாளரது பிரச்சினைகளை தோட்ட நிர்வாகத்திடம் கொண்டு சென்ற போது அவர்கள் அரசியல் கட்சியுடன் பேச மறுத்தனர். மாறாக தொழிற்சங்கத்துடன் மட்டுமே பேச முடியுமென வாதிட்டனர். இதனால் 1940 மே மாதம் இலங்கை இந்திய காங்கிரசின் தொழிற்சங்க கிளை ஆம்பிக்கப்பட்டது. இதன் ஆரம்ப தலைவராக சௌமியமூர்த்தியும், செயளாலராக பம்பாய் பல்கலைக்கழகத்தின் வர்த்தக பட்டதாரியும், இடதுசாரி கருத்து கொண்டவரான அப்துல் அசீசும் தெரியப்பட்டனர். 1940 செப்டம்பர் 7 - 8 இல் இலங்கை இந்திய காங்கிரசின் தொடக்க விழாவை தலைமை தாங்கி நடத்தினார். இந்��ிகழ்வே இவரது வாழ்வின் முதலாவது பிரதான அரசியல் நிகழ்வாகும்.\nஇலங்கை இந்திய காங்கிரசின் இரண்டாவது பொதுக்குழு கூட்டம் கண்டியில் 1942 இல் கூடியபோது தலைமைக்கு நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் சௌமியமூர்த்தி அஸீசிடம் தோல்வி கண்டார். எனினும் 1945 ஆம் ஆண்டு நுவரெலியா பொதுக்குழுவில் இலங்கை இந்திய காங்கிரசினதும் அதன் தொழிற்சங்கத்தினதும் தலைவராக தெரிந்தெடுக்கப்பட்டார்.\n1946 இல் கேகாலையில் உள்ள தேயிலை தோட்டமொன்றான நவிஸ்மியர் தோட்டத்தில் இருந்த 360 தமிழ் தோட்ட தொழிலாளார் குடும்பங்கள் அருகில் இருந்த சிங்கள கிராமத்தவருக்கு நிலம் பகிர்ந்து கொடுக்கப்பட வேண்டும் எனக் கூறி தோட்டத்தில் இருந்து உடனடியாக வெளியேறுமாறு அரசால் பணிக்கப்பட்டனர், அவர்களுக்கு வேலையும் மறுக்கப்பட்டது. தோட்டத் தொழிலாளர்கள் தாங்கள் பிறந்து வளர்ந்த இடத்தில் இருந்து வெளியேற மறுத்தனர். தோட்ட நிர்வாகம் இக்குடும்பத்தவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொண்டது. உடனடியாக செயலில் இறங்கிய சௌமியமூர்த்தி தொண்டமான் சட்ட நடவடிக்கையில் இறங்கியதோடு, இலங்கை இந்திய காங்கிரசின் அட்டன், இரத்தினபுரி, எட்டியாந்தோட்டை, கேகாலை பிரதேச தலைவர்களை அழைத்து அப்பிரதேச தேயிலை, இறப்பர், கோப்பி தோட்டங்களில் வேலை நிறுத்தத்தை அறிவித்தார். மேலும் முழுத்தோட்டத்துறையையும் முடக்க போவதாக அறிவித்தார். வேலை நிறுத்தம் 21 நாட்கள் நீடித்தது. அப்போது விவசாயத்துறை அமைச்சராக இருந்த டி. எஸ். சேனநாயக்கா இந்தியப் பிரதிநிதிகளுடன் பேச்சுக்களுக்கு இணங்கினார். பேச்சுக்களில் ஏற்பட்ட இணக்கப்பாடுகளுக்கு ஏற்ப ஆளுனர் மூர் 360 குடும்பங்களையும் மன்னிக்குமாறு பணித்தார்.\n1947 இல் 95 பாராளுமன்ற அங்கத்தவர்களை தெரிவு செய்வதற்காக பொதுத்தேர்தல் நடத்தப்பட்டது. இலங்கை இந்திய காங்கிரஸ் எட்டு ஆசனங்களுக்கு போட்டியிட்டு ஏழு இடங்களை கைப்பற்றியது. சௌமியமூர்த்தி தொண்டமான் நுவரெலியா ஆசனத்தில் போடியிட்டு, 9386 வாக்குகள பெற்றார். இது இரண்டாவதாக வந்த ஜேம்ஸ் இரத்தினத்தை விட 6135 வாக்கு அதிகமாகும். அவர் பாராளுமன்றத்தில் இடசாரி கட்சிகளோடு எதிர்க்கட்சி ஆசனத்தில் அமர்ந்தார். தொண்டமான் இலங்கையில் முக்கிய அரசியல் சக்தியாக வளரத் தொடங்கிய போது 1948 பெப்ரவரி 4 இல் இலங்கை சுதந்திரம் பெற்றது.\nஇந்த���ய பாகிஸ்தானிய குடியுரிமைச் சட்டம்[தொகு]\nஇலங்கையின் முதலாவது பாராளுமன்றத்தின் பிரதமரான டி. எஸ். சேனநாயக்கா இலங்கையில் பிரித்தானிய ஆட்சியின் போது இலங்கை வந்து குடியேறிய இந்திய பாகிஸ்தானிய மக்களது குடியுரிமையை பறிக்கும் சட்டம் ஒன்றை முன்வைத்து நிறைவேற்றினார். சௌமியமூர்த்தி தொண்டமான் இதற்கு எதிராக பாராளுமன்றில் வாதப்பிரதிவாதங்களை செய்தும் பலனற்றுப் போனது. குடியுரிமையைப் பறித்த பின்னர் டி. எஸ். சேனநாயக்கா இந்திய பாகிஸ்தானிய குடியுரிமைச் சட்டம்-1949 என்ற புதிய சட்டத்தை கொண்டு வந்தார். இதன் படி இலங்கை குடியுரிமையை பெற பல தகைமைகள் முன்மொழியப்பட்டிருந்தது. இது சரியான சட்டமாக தெரிந்தாலும் பல நடைமுறைச் சிக்கல்களை கொண்டிந்தது. இதனால் அச்சிக்கல்களைச் சுட்டிக்காட்டி தொண்டமான் இதனைப் பாராளுமன்றில் எதிர்த்தார். இலங்கை இந்திய காங்கிரசின் மத்தியக் குழு யாரும் குடியுரிமைக்கு விண்ணப்பிக்க கூடாது என தீர்மானித்தது. இதன்படி பெரும்பான்மையான இந்தியர்கள் விண்ணப்பிக்கவில்லை. ஆனால் இலங்கை இந்திய காங்கிரசின் ஏழு பாராளுமன்ற உறுப்பினர்கள் மாத்திரம் தமது பாராளுமன்ற ஆசனங்களை காத்துக் கொள்ளும் பொருட்டு விண்ணப்பிக்க அனுமதிக்கப்பட்டனர். டி. எஸ். சேனநாயக்காவின் மரணத்துக்கு பின்னர் பொதுத்தேர்தல் நடத்தப்பட்டது. இதன்போது இந்தியர்கள் குடியுரிமை அற்றவர்களாக இருந்தபடியால் தொண்டமானும் ஏனைய ஆறு பிரதிநிகளும் மீண்டும் பாராளுமன்றம் செல்ல முடியவில்லை.\nஏப்ரல் 28, 1952 இல் இலங்கை வாழ் இந்திய மக்களுக்கு குடியுரிமை வழங்குமாறு தொண்டமான் பேரணியொன்றையும் சத்தியாக்கிரகம் ஒன்றையும் நடத்த ஆரம்பித்தார். ஏப்ரல் 29, 1952 இல் அசீசுடன் கூடச் சென்று பிரதமரின் அலுவலக அறைக்கு முன்னதாக சத்தியாகிரகத்தில் ஈடுபட்டார். பல சிக்கல்களுக்கு மத்தியில் இதனை தொடர்ந்து செய்தார். பல சந்தர்ப்பங்களில் பொலிசார் அவரை பலவந்தமாக சத்தியாக்கிரக இடத்தில் இருந்து அகற்றினாலும் மீண்டும் அவ்விடத்துக்கு திரும்பினார். பாராளுமன்றம் முன்பாகவும் தமது அகிம்சை போராட்டத்தை தொடர்ந்தார். இப்போராட்டங்கள் காரணமாக அரசு இந்தியர்களை மீண்டும் குடியுரிமைக்கு விண்ணப்பிக்க கோரியது. இதன் போது 850,000 பேர் குடியுரிமைக்காக விண்ணப்பித்தனர். 1950 களில் இலங்கை இந்திய காங்கிரஸ் சார்பாக எவருமே பாராளுமன்றம் செல்லவில்லை.\nஆரம்பத்தில் இருந்தே அசீசுடனான சில கருத்து முரன்பாடுகள் காணப்பட்டாலும் அவை பொது நோக்கு ஒன்றுக்காக பின்தள்ளப்பட்டு வந்தது. அசீஸ் இலங்கை இந்திய காங்கிரசை இடதுசாரிகள் பக்கமாக நகர்த்துகிறார் என்ற குற்றச்சாட்டு தொண்டமானால் முன்வைக்கப்பட்டது. மேலும் அசீஸ் முஸ்லிமாகவும் தமிழ் பேச முடியாதவராகவும் காணப்பட்டார். ஆனால் சௌமியமூர்த்தி பெரும்பான்மையான இந்திய தொழிளாலர்களை போல இந்து தமிழராக காணப்பட்டார். இவர்களின் கருத்து முரண்பாடு 1945இல் இருந்து வெளித்தோன்றியது. 1945 முதல் இலங்கை இந்திய காங்கிரசின் ஒவ்வொரு தலைவர் தெரிவு வாக்கெடுப்பிலும் சௌமியமூர்த்தி அசீசை வெற்றிக் கொண்டார். 1954இல் அட்டனில் நடைபெற்ற இ. இ. கா. பொதுக்கூட்டத்தில் தொண்டமான் தலைவர் பதவிக்கு போட்டியிடவில்லை. அசிஸ் இதில் வெற்றிபெற்றார். கட்சிக்குள் பலர் சௌமியமூர்த்திக்கு ஆதரவு நிலை எடுத்தபடியால், டிசம்பர் 13 1955 அசிஸ் கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார். வெளியேற்றப்பட்ட அசீஸ், சனநாயக தொழிளாலர் காங்கிரஸ் என்ற புதிய கட்சியை ஆரம்பித்தார்.\nஅசீஸ் இ.இ.கா.வின் தலைவராக தெரிவான 1954 அட்டன் பொதுக்குழுவில் இலங்கையில் அப்போது இ.இ.கா.வுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட இந்திய சார்பு குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் வகையில் இலங்கை இந்திய காங்கிரசினது பெயர் இலங்கை சனநாயக காங்கிரஸ் என்றும் இலங்கை இந்திய காங்கிரஸ் தொழிற் சங்கத்தினது பெயர் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் என்றும் மாற்றப்பட்டது. அசீஸ் கட்சியில் இருந்து வெளியேறிய பிறகு சட்டச் சிக்கல்கள் காரணமாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் (இ.தொ.கா.) மட்டுமே சௌமியமூர்த்தியின் தலைமையில் கீழ் வந்தது. அது முதல் 1999 இல் அவர் இறக்கும் வரையில் இ.தொ.கா.வின் தலைவராக பதவி வகித்தார்.\n1956 இல் சர்வதேச தொழிலாளர் நிறுவனத்தின் இலங்கை பிரதிநிதியாக தெரிவு செய்யப்பட்டார். மேலும் அதன் செயற்குழுவுக்கும் தெரிவு செய்யப்பட்டார் இப்பதவியை அவர் 1978 இல் அமைச்சராக பதவியேறும் வரையில் தொடர்ந்து வகித்து வந்தார்.\n1957 இல் இலங்கை சுதந்திர கட்சி தலைமையிலான அரசின் போக்குவரத்து அமைச்சர் மைத்திரிபால சேனாநாயக்கா வாகன எண் தகடுகளில் ஆங்கில எழுத்துக்கு பதிலாக சிங்கள சிறி (ஸ்ரீ) எழுத்து பாவிக்கப்பட வேண்டும் எனப் பணித்தார். இதனால் இலங்கையின் வடக்கு கிழக்கில் இலங்கைத் தமிழரசுக் கட்சி தலைமையில் சிறி-எதிர்ப்பு போராட்டம் வெடித்தது. தெற்கில் சிங்களவரால் தமிழ் பெயர் பலகைகளுக்கு தார் பூசப்பட்டது. இப்போராட்டத்துக்கு மத்திய மலை நாட்டில் இந்திய வம்சாவளியினர் வாழும் பகுதிகளிலும் ஆதரவு கிடைத்தது. இதனால் அப்பகுதிகளில் சிங்கள-தமிழ் கலவரம் மூண்டது. இதன் போது அப்போதைய பிரதமரான எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்காவின் வேண்டுகோளுக்கு இணங்க தொண்டமான் மத்திய மலைநாட்டின் நகரங்களுக்குச் சென்று நிலைமையை சீர் செய்தார். பின்னர் வெளியிட்ட ஊடக குறிப்பில் மலையக தமிழ் இளைஞ்ஞர்கள் அமைதிகாக்க வேண்ண்டு மெனவும், வடக்கு கிழக்கு தமிழர் பிரச்சினயிலிருந்து மலையக தமிழரது பிரச்சினை வேறுப்பட்டது எனவும் சுட்டிக்காட்டினார். மேலும் யூன் 1957 இல் எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்காவுக்கு எழுதிய கடிதம் மூலம் இலங்கை சுதந்திர கட்சியையும் இலங்கைத் தமிழரசுக் கட்சியையும் பேச்சுகளுக்கு இணங்கச் செய்து, பின்னர் பௌத்த பிக்குகளின் எதிர்ப்பு காரணமாக கிழித்தெறியப்பட்ட பண்டா-செல்வா ஒப்பந்தத்துக்கு வித்திட்டார்.\nடிசம்பர் 23, 1959 இல் அசீசின் சனநாயக தொழிளாலர் காங்கிரசும், இலங்கை தொழிலாளர் காங்கிரசும் ஒன்றிணைந்து தேர்தலில் போட்டியிட்டது. இதன்போது நுவரெலியா ஆசனத்துக்கு போட்டியிட்ட தொண்டமான் தோல்வியுற்று பாராளுமன்ற்றம் செல்ல முடியவில்லை. அம்முறை சிறிமாவோ பண்டாரநாயக்கா ஆட்சி அமைத்தார். ஆகஸ்டு 4, 1960 இல் சிறிமாவோ பண்டாரநாயக்கா, தொழிலாளர் பிரதிநிதியாக சௌமியமூர்த்தியை பாராளுமன்றத்துக்கு நியமித்தார். மார்ச் 22,1965 இல் நடைபெற்ற பொதுத்தேர்தலில் ஐ.தே.கவுடன் இணைந்து போட்டியிட்டார்.\n1947 பொது இல்லை இ.இ.கா நுவரெலியா வெற்றி ஐ.தே.க முதல் முறையாக பாராளுமன்ற நுழைவு\nஏப்ரல் 28 1952 பொது இல்லை போட்டியிடவில்லை ஐ.தே.க. குடியுறிமை பறிப்பு\nமார்ச் 19, 1960 பொது இல்லை இ.இ.கா நுவரெலியா தோல்வி ஐ.தே.க. பாராளுமன்றம்ம் செல்லவில்லை\nயூலை 1960 பொது இ.சு.க போட்டியிடவில்லை இ.சு.க வெற்றி பாராளுமன்றத்துக்கு விசேட நியமனம்\nமார்ச் 22 1965 பொது ஐ.தே.க போட்டியிடவில்லை ஐ.தே.க.வெற்றி பாராளுமன்றத்துக்கு விசேட நியமனம்\nமே 27 1970 பொது ஐ.தே.க. போட்டியிடவில்லை இ.சு.��. வெற்றி\nஜூலை 21 1977 பொது ஐ.தே.க. இ.தொ.கா நுவரெலியா வெற்றி ஐ.தே.க. வெற்றி அமைச்சரவையில் அங்கம்\nடி. சபாரத்ணம் எழுதிய கட்டிலிருந்து விடுதலை- தொண்டமான் கதை\nடி.பி.எஸ். ஜெயராஜ் எழுதிய 20 ஆம் நூற்றாண்டின் 100 தமிழர்கள்\nஇலங்கை தமிழ் அரசியல் தலைவர்கள்\nஇலங்கை மலையகத் தமிழ் அரசியல்வாதிகள்\nஇலங்கையின் 1வது நாடாளுமன்ற உறுப்பினர்கள்\nஇலங்கையின் 5வது நாடாளுமன்ற உறுப்பினர்கள்\nஇலங்கையின் 6வது நாடாளுமன்ற உறுப்பினர்கள்\nஇலங்கையின் 8வது நாடாளுமன்ற உறுப்பினர்கள்\nஇலங்கையின் 9வது நாடாளுமன்ற உறுப்பினர்கள்\nஇலங்கையின் 10வது நாடாளுமன்ற உறுப்பினர்கள்\nஇருபதாம் நூற்றாண்டு இலங்கை அரசியல்வாதிகள்\nஇருபத்தொராம் நூற்றாண்டு இலங்கை அரசியல்வாதிகள்\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 சூன் 2019, 00:09 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/business/indian-economy-gdp-will-increase-next-year-pitch-report/", "date_download": "2019-10-22T10:04:44Z", "digest": "sha1:D5L6WKLSDO4LGIKEAXMREO6LILKA7QRZ", "length": 15712, "nlines": 106, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Indian Economy GDP will increase next year Pitch report - அடுத்த ஆண்டில் இந்தியாவின் ஜிடிபி உயரும் - பிட்ச் அறிக்கை", "raw_content": "\nபெண் கல்வி உதவித்தொகை விண்ணப்பம் – சிபிஎஸ்இ காலநீட்டிப்பு\nஆர்.கே.நகர் பணப்பட்டுவாடா புகார் : இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன அறிக்கை தாக்கல் செய்த தேர்தல் ஆணையம்\nஅடுத்த ஆண்டில் இந்தியாவின் ஜிடிபி உயரும் - பிட்ச் அறிக்கை\nரிசர்வ் வங்கி, மேலும் வட்டியை குறைக்கவும் வாய்ப்பு உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nIndian Economy GDP will increase next year Pitch report : இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி, அடுத்த ஆண்டு உயரும் என ‘பிட்ச்’ என்ற நிறுவனம் அறிவித்துள்ளது. கடந்த சில மாதங்களாக இந்தியாவின் பொருளாதாரம் சரிவடைந்து வருகின்றது. இதனால் உற்பத்தி நிறுவனங்கள் தங்கள் உற்பத்தியை குறைத்து கிளை தொழிற்சாலைகளை மூடி வருகின்றது.\nஇந்நிலையில், இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி, அடுத்த ஆண்டு 7.1 சதவீதமாக உயரும் என, தர நிர்ணய நிறுவனமான, ‘பிட்ச்’ தெரிவித்துள்ளது.\nதர நிர்ணய நிறுவனமான, ‘பிட்ச்’ வெள��யிட்டுள்ள ஆய்வறிக்கையில், இந்த ஆண்டில், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி, 6.6 சதவீதமாக இருக்கும். இதற்கு முந்தைய ஆண்டின் வளர்ச்சி விகிதமான, 6.8 சதவீதத்திலிருந்து, இது குறைவாகவே இருக்கும். மேலும், அதிக கடன் காரணமாக, அரசின் நிதிக் கொள்கையை எளிதாக்குவதற்கு குறைவான வாய்ப்புகளே இருக்கின்றன.\nஉள்நாட்டு தேவைகள் குறைந்து வருகின்றன. தனியார் நுகர்வு மற்றும் முதலீடு ஆகிய இரண்டுமே மந்தமாக இருக்கிறது. உலகளாவிய வர்த்தக சூழலும் பலவீனமாக இருக்கிறது.\nகடந்த ஏப்ரல் – -ஜூன் காலாண்டில், தனியார் நுகர்வின் பங்களிப்பு, 1.8 சதவீதமாக சரிந்துள்ளது. இது, இதற்கு முன், சராசரியாக, 4.6 சதவீதமாக, கடந்த நான்கு காலாண்டுகளில் இருந்துள்ளது.தயாரிப்பு துறை உற்பத்தி வளர்ச்சியானது, 0.6 சதவீதமாக மட்டுமே உள்ளது.\nஇந்நிலையில், மத்திய அரசு, பொருளாதாரத்தை மந்த நிலையிலிருந்து மீட்பதற்கான பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.வாகன துறைக்கு ஊக்கம் அளிக்கும் வகையிலான நடவடிக்கைகள், மூலதன லாபத்துக்கான வரியை குறைத்தது, வங்கிகளுக்கு மூலதன உதவி, அன்னிய நேரடி முதலீட்டை எளிதாக்குவது, வங்கிகளை ஒருங்கிணைப்பது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது.மேலும், கடந்த தேர்தலில், பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்ததை அடுத்து, முந்தைய அரசின் நிதி கொள்கைகள் அப்படியே தொடரவும் வாய்ப்பாக அமைந்தது.\nநடுத்தர காலத்தில், அரசு கடனின் குறைப்பு நடவடிக்கைகள் தொடர்ச்சியாக உள்ளது, நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது.மேலும், நீடித்த முதலீட்டு வளர்ச்சியும் நம்பிக்கையூட்டும் வகையில் உள்ளது. இருப்பினும், இன்னொரு பக்கம் அரசின் கடன் சுமை அதிகரித்து வருகிறது.\nநிதி ஒருங்கிணைப்பு இல்லாதது, அதிக பட்ஜெட் செலவினம் மற்றும் தளர்வான பொருளாதார கொள்கைகள் காரணமாக, அரசின் கடன் சுமை அதிகரித்து வருகிறது.இதனால், அதிக பணவீக்கமும் நடப்பு கணக்கு பற்றாக்குறையையும் அதிகரிக்கிறது. மேலும், வெளியிலிருந்து வரும் நிதியிலும் அழுத்தத்தை அதிகரிக்கிறது.இந்திய ரிசர்வ் வங்கி, நான்கு முறை தொடர்ந்து வட்டி குறைப்பு நடவடிக்கையை எடுத்துள்ளது.\nபிப்ரவரி மாதத்திலிருந்து இதுவரை, 1.10 சதவீதம் அளவுக்கு வட்டி குறைப்பை அறிவித்து உள்ளது. ஜூலை மாத பணவீக்கம், 3.2 சதவீதமாக உள்ளது. இது இலக்கு அளவான, 4 சதவீதத்துக்கு குறைவாகவே உள்ளது. இந்நிலையில், ரிசர்வ் வங்கி, மேலும் வட்டியை குறைக்கவும் வாய்ப்பு உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் படிக்க : 70 ஆண்டுகளுக்குப் பிறகு நாம் ‘அதற்கு’ பிரியாவிடை கொடுத்துவிட்டோம் ஹவ்டி மோடியில் பிரதமர்\nநோபல் பரிசு பெற்ற அபிஜித் பானர்ஜியுடன் பிரதமர் மோடி சந்திப்பு\nடாலர் கனவுகள், உழைப்புக்கு மரியாதை; அவர்களை இது போல ரிஸ்க் எடுக்க வைப்பது எது\nஅஞ்சல் சேவை நிறுத்தம்: சர்வதேச விதிமுறையை பாகிஸ்தான் மீறியதாக இந்தியா புகார்\nஇந்தியா பதிலடி : பயங்கரவாத முகாம்கள் அழிப்பு, பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் பலி\n143 வெளிநாட்டுப் பயணங்களில் எஸ்.பி.ஜி பாதுகாப்பை தவிர்த்த ராகுல்: ஷாக் புள்ளிவிவரம்\nடெஸ்ட் கிரிக்கெட் : இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் தென் ஆப்ரிக்கா 9/2\nதென்.ஆ., நம்பிக்கையை தகர்த்த கான்ஃபிடன்ட் ரோஹித்; கவுண்ட்டர் அட்டாக் ரஹானே\n36 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னையிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு நேரடி விமான சேவை தொடக்கம்\nசசி தரூர் பேச்சு : பாகிஸ்தானுக்கு மொழிப்பெயர்ப்பாளர்கள் தேவைப்படுமோ\nவங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் – சென்னையில் ஏ.டி.எம் முடங்கும் அபாயம்\nஇதற்கெல்லாம் வங்கியை தேடி அலைய வேண்டாம்… SBI வாடிக்கையாளர்களே\nபெண் கல்வி உதவித்தொகை விண்ணப்பம் – சிபிஎஸ்இ காலநீட்டிப்பு\nசிபிஎஸ்இ ஒற்றை பெண் குழந்தைக்கான கல்வி உதவித் தொகை - கடைசி தேதி வரும், அக்டோபர் 31 வரை நீட்டிப்பு.\nஆர்.கே.நகர் பணப்பட்டுவாடா புகார் : இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன அறிக்கை தாக்கல் செய்த தேர்தல் ஆணையம்\nஅறிக்கையை சீலிட்ட கவரில் தேர்தல் ஆணையம் தாக்கல் செய்தது.\n’கோலங்கள்’ ஆர்த்தியை ஞாபகம் இருக்கா இப்போ அவங்க என்ன பண்றாங்க தெரியுமா\nவாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த கனரா வங்கி\nகிளாமர் போட்டோவை கெத்து ஆக வெளியிட்ட அனுஷ்கா சர்மா – வெளுத்து வாங்கும் நெட்டிசன்கள்\nபெண் கல்வி உதவித்தொகை விண்ணப்பம் – சிபிஎஸ்இ காலநீட்டிப்பு\nஆர்.கே.நகர் பணப்பட்டுவாடா புகார் : இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன அறிக்கை தாக்கல் செய்த தேர்தல் ஆணையம்\nதேசிய குற்ற ஆவணக் காப்பகம் அறிக்கை; தமிழகத்தில் குற்றங்கள் குறைவு\nசிதம்பரத்துக்கு கிடைத்தது ஜாமின் – அமலாக்கப்பிரிவு கைதால் தொடரும் சிறைவாசம்\nசு��்றுச் சூழலுக்கு நன்மை ஏற்படுத்தும் பசுமை பட்டாசுகள் பயன்கள் என்ன தெரியுமா\n 10 ஆயிரம் நன்கொடை வழங்கினால் என்ன கிடைக்கும் தெரியுமா\nபிகில் சிறப்புக் காட்சிக்கு அனுமதியில்லை: அதிர்ச்சியில் விஜய் ரசிகர்கள்\nநாட்டிலேயே அதிக கைதிகள் கொண்ட மாநிலம் தமிழகம் – என்சிஆர்பி அறிக்கை\nபெண் கல்வி உதவித்தொகை விண்ணப்பம் – சிபிஎஸ்இ காலநீட்டிப்பு\nஆர்.கே.நகர் பணப்பட்டுவாடா புகார் : இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன அறிக்கை தாக்கல் செய்த தேர்தல் ஆணையம்\nதேசிய குற்ற ஆவணக் காப்பகம் அறிக்கை; தமிழகத்தில் குற்றங்கள் குறைவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/entertainment/bigil-audio-launch-live-thalapathi-vijay-nayanthara-ar-rahman/", "date_download": "2019-10-22T10:02:54Z", "digest": "sha1:I7PDQT3LVBM257ITIV66X2CWCXVRZIQZ", "length": 28303, "nlines": 152, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Bigil audio launch live thalapathi vijay nayanthara ar rahman- பிகில் ஆடியோ லாஞ்ச், தளபதி விஜய், நயன்தாரா, ஏ.ஆர்.ரஹ்மான்", "raw_content": "\nபெண் கல்வி உதவித்தொகை விண்ணப்பம் – சிபிஎஸ்இ காலநீட்டிப்பு\nஆர்.கே.நகர் பணப்பட்டுவாடா புகார் : இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன அறிக்கை தாக்கல் செய்த தேர்தல் ஆணையம்\nஎம்ஜிஆரை புகழ்ந்த விஜய்: பிகில் ஆடியோ லான்ச் ஹைலைட்ஸ்\nBigil Audio Launch: விஜய் நடிப்பில் பெண்கள் கால்பந்தாட்டத்தை மையப்படுத்தி தயாராகும் படம் பிகில்.\nBigil Audio Launch: விஜய்- நயன்தாரா நடிப்பில் வெளியாக இருக்கும் பிகில் படத்தின் ஆடியோ லாஞ்ச், இன்று (செப்.19) சென்னை சாய்ராம் பொறியியல் கல்லூரி வளாகத்தில் நடக்கிறது. பிரமாண்ட மேடையில் நடைபெறும் இந்த விழாவில் படத்தின் இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் படக் குழுவினர் கலந்து கொள்கிறார்கள்.\nபிகில் ஆடியோ லாஞ்ச் பின்னணி தகவல்கள்:\nவிஜய் நடிப்பில் பெண்கள் கால்பந்தாட்டத்தை மையப்படுத்தி தயாராகும் படம் பிகில். இதன் இயக்குனர் அட்லீ. ஏ.ஜி.எஸ் எண்டெர்டெயின்மெண்ட் தயாரிக்கும் இந்தப் படத்தில் விஜய்யுடன் இணைந்து, நயன்தாரா, கதிர், ஜாக்கி ஷெராஃப், டேனியல் பாலாஜி, விவேக், யோகி பாபு, ஆனந்தராஜ், ரெபா மோனிகா ஜோன், இந்துஜா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்தின் பாடல்களை, பாடலாசிரியர் விவேக் எழுத, இசைப்புயல் ஏ. ஆர். ரஹ்மான் இசை அமைத்திருக்கிறார்.\nஇந்தப் படத்தில் ரஹ்மான் பாடியுள்ள ‘சிங்கப்பெண���ணே’ பாடல் முதல் சிங்கிளாக வெளியிடப்பட்ட நிலையில், அதைத் தொடர்ந்து விஜய் பாடியிருக்கும், ‘வெறித்தனம்’ பாடல் சில வாரங்களுக்கு முன் வெளியானது. ரஹ்மான் இசையில் விஜய் பாடியிருக்கும் முதல் பாடலான இது, ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. பின்னர் ‘உனக்காக’ எனத் தொடங்கும் மெலடி பாடல் நேற்று மாலை வெளியிடப்பட்டது.\nஇதற்கு முன்பு விஜய் – அட்லீ – ரஹ்மான் கூட்டணியில் அமைந்த மெர்சல் படத்தில் இடம் பெற்றிருந்த ‘நீ தானே நீ தானே’ பாடலைப் போன்று அன்பை உணர்த்தும் விதத்தில் ‘உனக்காக’ பாடல் இருப்பதால், பல ஜோடிகளின் ப்ளே லிஸ்டில் இப்பாடல் இடம் பிடித்திருக்கிறது.\nஇந்நிலையில் இன்று மாலை, சாய்ராம் பொறியியல் கல்லூரியில் விஜய்யின் ‘பிகில்’ பட ஆடியோ லாஞ்ச் விழா நடக்கிறது. இந்த இசைவெளியீட்டு விழாவில், ’பிகில்’ படத்தில் இடம்பெற்ற பாடல்களை ரஹ்மான் இசையில், மேடையில் பாடி அசத்த உள்ளனர் பாடகர்கள். இந்த நிகழ்ச்சியின் லைவ் அப்டேட்கள் இங்கே:\nBigil Audio Launch Live: விஜய் நடிப்பில் பெண்கள் கால்பந்தாட்டத்தை மையப்படுத்தி தயாராகும் படம் பிகில். இதன் இயக்குனர் அட்லீ.\nபிகில் படத்தின் ஆடியோவை வெளியிட்ட படக்குழுவினர்\nவிஜய் பேசுகையில், வாழ்க்கை கூட ஒரு கால்பந்தாட்ட விளையாட்டு போல்தான். நாம கோல்போட முயற்சிப்போம். ஆனால் அதை தடுக்க ஒரு கூட்டமே இருக்கும். யார சந்தோசபடுத்த ஆன்லைன்ல சண்டை போடுறீங்களோ அவங்களுக்கே உங்கள பிடிக்காம போயிடும் என்று கூறினார். பிறகு, பிகில் படக்குழுவினர் மேடையில் படத்தின் ஆடியோவை வெளியிட்டனர்.\nஎன்னோட போட்டோவ உடைங்க, போஸ்டரை கிழிங்க, ஆனால், என் ரசிகன் மீது கைவைத்தால் விஜய் எச்சரிக்கை\nவிஜய் பேசுகையில், என்னோட போட்டோவ கிழிங்க, பேனர கிழிங்க, என்ன வேனாலும் பண்ணுங்க. ஆனால், என் ரசிகன எதுவும் பண்ணாதீங்க என்று கூறினார்.\nஎதிரியாக இருந்தாலும் மதிக்கனும் - விஜய்\nவிஜய் பேசுகையில், ஒருமுறை புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் கார்ல போகும்போது ஒரு அமைச்சர் கலைஞரைப் பற்றி தவறாக பேசியுள்ளார். உடனடியாக எம்.ஜி.ஆர். அந்த அமைச்சரை காரைவிட்டு இறங்க சொல்லி இருக்கிறார். எதிரியாக இருந்தாலும் மதிக்கனும். அரசியலில் புகுந்து விளையாடுங்க. ஆனால், விளையாட்டில் அரசியலைக் கொண்டுவராதீர்கள்.\nநான் யாரோ ஒருவர் மாதிரி ஆகவிரும்���ுவதாக சொல்லாதீர்கள்\nவிஜய் பேசுகையில், நான் யாரோ ஒருவர் மாதிரி ஆகவிரும்புவதாக சொல்லாதீர்கள். நீங்களாகவே இருங்கள். உலகுக்கு உங்களுடைய சொந்த சாதனைகளை மட்டும் காட்டுங்கள்.\nபிகில் படத்தில் பாடல் பாடிய பின்னனியை கூறிய விஜய்\nநான் வெற்றிமாறனுக்காக ஒரு சாம்பிள் டிராக் பாடினேன். அதை ஏ.ஆர்.ரஹ்மானுக்கு அனுப்பிவைத்தேன். ஆனால், அவர் மும்பையில் இருந்தார். அவர் மறந்துவிட்டு இருப்பார் என்று நினைத்தேன். ஆனால், பிறகு அட்லீ என்னைக் கூப்பிட்டு ஏ.ஆர்.ரஹ்மான் சார் உங்களை ரெக்கார்டிங்குக்கு கூப்பிடுகிறார் என்று கூறினார். அது எனக்கு சர்ப்பிரைஸாக இருந்தது. அதற்கு அட்லீ என்னை உற்சாகப்படுத்தினார்.\nசுடசுட ஆவி பறக்கும் அது இட்லி ஆனாலும் சரி அட்லி ஆனாலும் சரி விஜய் பஞ்ச்\nவிஜய் பேசுகையில், சுடசுட ஆவி பறக்கும் அது இட்லி ஆனாலும் சரி அட்லி ஆனாலும் சரி என்று பஞ்ச்சுடன் தொடங்கினார்.\nபிகில் படத்தில் கால்பந்து விளையாட்டு வீராங்கனைகளாக நடித்தவர்கள் என்னுடைய புள்ளைங்கமாதிரி - இயக்குனர் அட்லீ\nஇயக்குனர் அட்லீ பெசுகையில், பெரும்பாலும் நாங்கள் எல்லோருமே ஒரே வயதுடையவர்கள்தான். ஆனாலும், அவர்கள் என்னுடைய குழந்தைகள் மாதிரிதான். அவர்கள் அக்னி நட்சத்திர வெயிலில் 45 நாட்கள் கால்பந்து விளையாடினார்கள்.\nவிஜய்யை விட்டுட்டு வேற படங்களுக்கு போக மனசு வரல- அட்லீ\nஇயக்குனர் அட்லீ பேசுகையில், ‘மெர்சலுக்கு பிறகு நிறைய பெரிய வாய்ப்புகள் வந்தன. ஆனால் எங்க அண்ணனை (விஜய்) விட்டுட்டு போக மனசு வரலை. அவர் எது சொன்னாலும் சரியா இருக்கும். அதனால நான் அதிகமா பேச மாட்டேன். சரிண்ணா, ஓகேண்ணான்னு சொல்றதோட சரி.\nஇந்தப் படத்துல ஒவ்வொண்ணையும் பார்த்து பார்த்து பண்ணிருக்கேன். எங்க அண்ணனுக்கு அப்படித்தான் பண்ணுவேன்’ என்றார்.\nபாகுபலி போல பிகில் ‘கேம் சேஞ்சர்’- அர்ச்சனா கல்பாத்தி\nஅர்ச்சனா கல்பாத்தி, விஜய் ரசிகர்களுக்கு பரிச்சயமான பெயர். தன்னை விஜய் ரசிகையாக பகிரங்கமாக அறிவித்துக் கொண்ட இவர், படத்தின் கிரியேட்டிவ் புரடியூசர். பிகில் அப்டேட்களை அவ்வப்போது தனது சமூகவலைதளப் பக்கத்தில் ரிலீஸ் செய்து ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருபவர் இவர்தான்.\nஆடியோ லாஞ்ச் மேடையில் ஏறிய அர்ச்சனா கல்பாத்தி, ‘வரலாறு அடிப்படையான படங்களுக்கு பாகுபலி எப்படி ��கேம் சேஞ்சராக’ இருந்ததோ, அதேபோல விளையாட்டு அடிப்படையிலான படங்களுக்கு பிகில் ‘கேம் சேஞ்சராக’ இருக்கும்’ என்றார்.\nஏ,ஆர்.ரஹ்மான் மேடைக்கு வந்தபோது, ஒளிவிளக்குகள் அணைத்து போடப்பட்டன. விளக்குகள் ஒளிர்ந்ததும், பிகில் படத்தில் இடம் பெற்ற பாடல்களை பாடினர். உனக்காக எனத் தொடங்கும் மெலோடி ரசிகர்களை தாலாட்டியது. மாதரே எனத் தொடங்கும் பாடலை முழுக்க பெண் பாடகிகள் பாடினர்.\nமேடையில் சிங்கப் பெண்கள்- பெண்கள் கால்பந்துக்கு பிகில் உந்து சக்தி என பேச்சு\nபிகில் படத்தில் கால்பந்து வீராங்கனைகளாக நடித்திருக்கும் சிங்கப் பெண்கள் 10 பேர் ஆடியோ லாஞ்ச் மேடையில் ஏற்றப்பட்டனர். அவர்கள் கூறுகையில், ‘இந்த படம் வெளிவந்த பிறகு கால்பந்து விளையாட நிறைய பெண்கள் வருவார்கள். படத்தை பார்க்க ஆவலாக உள்ளோம்\nவெற்றி போதை, விஜய் தலையில் ஏறியதே இல்லை- நடிகர் விவேக்\nநடிகர் விவேக் தொடர்ந்து பேசுகையில், ‘நான் ஏழெட்டு படங்களாக விஜய்யை பார்க்கிறேன். அப்படியே இருக்கிறார். வெற்றி பொதுவாக ஒரு போதையைக் கொடுக்கும். அது விஜய்யின் தலையில் ஏறியதே இல்லை’ என்றார். விவேக் பேச்சு ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது.\nஎன்ன மாஸுங்க விஜய் தம்பிக்கு..\nநிகழ்ச்சியில் கலந்துகொண்ட நடிகர் விவேக் பேசுகையில், ‘நான் இங்கு வரும் வழியில் 3 மணி நேரம் டிராபிக்கில் சிக்கினேன். வெளியே அவ்வளவு கூட்டம் நிற்கிறது. என்ன மாஸுங்க விஜய் தம்பிக்கு..’ என நெகிழ்ந்து குறிப்பிட்டார்.\n‘ஒரு காட்சியில்கூட விஜய்யுடன் நடிக்கத் தயார்’- பிரபல நடிகர் புகழாரம்\nபடக்குழுவினர் அனைவரும் நடிகர் விஜய்யை புகழ்ந்து தள்ளுகிறார்கள். இயக்குனரும் நடிகருமான மனோபாலா, ‘ஒரு காட்சியில்கூட விஜய்யுடன் நடிக்கத் தயார்’ என்றார்.\nஅட்லீயின் 200 சதவிகித உழைப்பு- பிகில் விழாவில் புகழாரம்\nஇந்தப் படத்திற்காக இயக்குனர் அட்லீ 200 சதவிகித உழைப்பை வழங்கியிருப்பதாகவும், பல நாட்கள் இரவில் தனது காரிலேயே அவர் படுத்து தூங்கியதாகவும் நடிகர் கதிர் குறிப்பிட்டார்.\nசிங்கப் பெண்களுக்கு மத்தியில் சிங்கமாக விஜய்- பாடல் ஆசிரியர் விவேக்\nபாடல் ஆசிரியர் விவேக் பேசுகையில், படத்தில் சிங்கப் பெண்களுக்கு மத்தியில் சிங்கமாக விஜய் வாழ்ந்திருப்பதாக குறிப்பிட்டார். கால்பந்தாட்ட மைதானம் செட் அமைத்து விழா நடைபெறு��் முதல் நிகழ்ச்சி இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.\nஎடிட்டர் ஆண்டனி ரூபன் பேசுகையில், ‘ஒவ்வொரு டெக்னீசியனும் முழு உழைப்பை கொடுத்திருக்கிறோம். உங்களின் ரெஸ்பான்ஸை எதிர்பார்த்திருக்கிறோம்’ என ரசிகர்களை நோக்கி சொல்ல, ஹோ..வென ஒரே சத்தம்\nபிகில் படத்தின் வசனகர்த்தா ரமணா கிரிவாசன் பேசுகையில், ‘நான் எழுதிய சாதாரண டயலாக்கள் விஜய் பேசியதும் பஞ்ச் டயலாக்கள் ஆகிவிட்டன’ என்றார். ஆக, செம பஞ்ச் இருப்பது உறுதி ஆகியிருக்கு\nபிரி புரடக்‌ஷன் வேலைகள் ஹாலிவுட்டில்\nபடத்தின் ஒளிப்பதிவாளர் ஜி.கே.விஷ்ணு பேசுகையில், ‘இந்தப் படத்தில் விஜய் ஆடியிருக்கிற ஆட்டமே வேற’ என ரசிகர்களை உசுப்பேற்றினார். இந்தப் படத்தின் பிரி புரடக்‌ஷன் வேலைகள் ஹாலிவுட்டில் நடைபெற இருப்பதாக தெரிவித்து எதிர்பார்ப்புகளை அதிகப்படுத்தினார் அவர்.\nபடக் குழுவினருக்கு 400 மோதிரங்களை பரிசளித்த விஜய்\nவிஜய் படங்களின் ஹிட் பாடல்களை மேடையில் பாடினர். தயாரிப்பு நிறுவனமான ஏ.ஜி.எஸ். எண்டர்பிரைசஸ் ரங்கராஜன் பேசுகையில், படக் குழுவினருக்கு 400 மோதிரங்களை விஜய் பரிசளித்ததாக கூறினார். ரசிகர்கள், ‘தலைவா’ என ஆர்ப்பரித்தனர்.\nவந்தார் விஜய். அரங்கம் அதிர ரசிகர்கள் ஆரவாரம்\n6.15 PM: கருப்பு வண்ண பேண்ட், கருப்புச் சட்டை, ட்ரிம் தாடியுடன் மெர்சலாக வந்தார் விஜய். அரங்கம் அதிர ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர். அரங்கம் திணறும் அளவுக்கு கூட்டம் எகிறியிருக்கிறது.\nBigil Audio Launch Live: விஜய் நடிப்பில் பெண்கள் கால்பந்தாட்டத்தை மையப்படுத்தி தயாராகும் படம் பிகில். இதன் இயக்குனர் அட்லீ. ஏ.ஜி.எஸ் எண்டெர்டெயின்மெண்ட் தயாரிக்கும் இந்தப் படத்தில் விஜய்யுடன் இணைந்து, நயன்தாரா, கதிர், ஜாக்கி ஷெராஃப், டேனியல் பாலாஜி, விவேக், யோகி பாபு, ஆனந்தராஜ், ரெபா மோனிகா ஜோன், இந்துஜா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்தின் பாடல்களை, பாடலாசிரியர் விவேக் எழுத, இசைப்புயல் ஏ. ஆர். ரஹ்மான் இசை அமைத்திருக்கிறார்.\nஇந்தப் படத்தில் ரஹ்மான் பாடியுள்ள ‘சிங்கப்பெண்ணே’ பாடல் முதல் சிங்கிளாக வெளியிடப்பட்ட நிலையில், அதைத் தொடர்ந்து விஜய் பாடியிருக்கும், ‘வெறித்தனம்’ பாடல் சில வாரங்களுக்கு முன் வெளியானது. ரஹ்மான் இசையில் விஜய் பாடியிருக்கும் முதல் பாடலான இது, ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. பின்னர் ‘உனக்காக’ எனத் தொடங்கும் மெலடி பாடல் நேற்று மாலை வெளியிடப்பட்டது.\nபெண் கல்வி உதவித்தொகை விண்ணப்பம் – சிபிஎஸ்இ காலநீட்டிப்பு\nஆர்.கே.நகர் பணப்பட்டுவாடா புகார் : இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன அறிக்கை தாக்கல் செய்த தேர்தல் ஆணையம்\nதேசிய குற்ற ஆவணக் காப்பகம் அறிக்கை; தமிழகத்தில் குற்றங்கள் குறைவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu24.com/2018/07/blog-post_791.html", "date_download": "2019-10-22T09:25:59Z", "digest": "sha1:CK3NOA4X2N7ZBT55PCY2F33533LUWX3R", "length": 8830, "nlines": 60, "source_domain": "www.pathivu24.com", "title": "விகாரைக்குள்ளிருந்து எலும்புக்கூடு மீட்பு - pathivu24.com", "raw_content": "\nHome / இலங்கை / விகாரைக்குள்ளிருந்து எலும்புக்கூடு மீட்பு\nஇரத்தினபுரி – கஹவத்த, கல்லென விகாரையின் குகையொன்றிலுள்ள வீடொன்றிலிருந்து எலும்புக்கூடொன்று கண்டெடுக்கப்பட்டுள்ளதாக இரத்தினபுரி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nநேற்று (ஞாயிற்றுக்கிழமை) கண்டெடுக்கப்பட்ட குறித்த எலும்புக்கூட்டின் மேல் பிக்குவின் ஆடையொன்று காணப்பட்டதாகவும் பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.\nஇந்நிலையில் கண்டெடுக்கப்பட்ட எலும்புக்கூட்டை வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு பின்னர் இரத்தினபுரி வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும் கூறப்படுகின்றது.\nகுறித்த சம்பவம் தொடர்பாக இரத்தினபுரி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.\n விலை இந்திய ரூபாய் . 1,37,277,\nஉலகிலேயே மிகவும் அதிகூடிய விளையுடைய சூப் எது தெரியுமா சீனாவின் ஷிஜியாஸுவாங் நகரில் விற்கப்படும் நூடுல் சூப்புதான் உலகிலேயே மிகவும் காஸ்ட...\nதோல்வியில் முடிந்த முயற்சி : ஆராயவருகின்றது றோ\nரணிலை ஆட்சி பீடமேற்ற ஏதுவாக மைத்திரி மற்றும் மஹிந்தவை போட்டுத்தள்ள றோ முன்னெடுத்து தோல்வியடைந்த முயற்சி தொடர்பில் ஆராய றோ உயர்மட்டம் இலங்கை ...\nதமிழரசு கட்சி பொருளாளர் மீது மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு\nஇணுவில் கிராமத்தில் இடம்பெற்று வரும் இடம் ஆக்கிரமிப்பு தொடர்பான போராட்டம் தற்போது சூடு பிடித்தநிலையில் இன்று அப்பிரதேசத்து மக்கள் மற்றும் வல...\nபௌத்தவாதி வடக்குக்கு ஆளுநரானது மகிழ்ச்சியே\nபௌத்த மதத்தை நேசிப்பவரும் பௌத்தம் தொடர்பான ஆய்வாளருமான சுரேன் ராகவன் வட���ாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டமை ஜனாதிபதி எடுத்த சிறந்த தீர்மானத்தி...\nபாரதூர குற்றச்சாட்டுக்களிற்கு விடுதலை இல்லையாம்\nஅரசியல் கைதிகளில் யாருக்கு பொதுமன்னிப்பளிப்பது மற்றும் விடுதலையளிப்பது என்பது குறித்து அரசாங்கம் தற்போது கலந்தாலோசித்துவருவதாக அமைச்சரவை இணை...\nஎம் புலம்பெயர் சமூகத்தையும் நலினப்படுத்தி விடாதீர்கள்\nதாயக மண்ணில் தமிழ் மக்கள் வதைபட்போது வெளிநாடுகளில் வாழும் எங்கள் புலம் பெயர் உறவுகள் பதைபதைத்தனர். தங்கள் உழைப்பையும் உதறித்தள்ளிவிட்ட...\nசவுதிக்கு எதிராக ஒரு கோலைப் போட்டு உருகுவே அணி வென்றது\nஉலகக் கோப்பை கால்பந்து போட்டியில் இரவு 8.30 மணிக்கு ஏ பிரிவில் இடம் பிடித்துள்ள உருகுவே மற்றும் சவுதி அரேபியா அணிகள் மோதின. போட்டி தொடங்கியத...\nரணிலுடன் நிரந்தரமாக இணைய கூட்டமைப்பிற்கு அழைப்பு\nஅரசாங்கத்துடன் இணைந்துகொள்ளுமாறு தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு அமைச்சர் சம்பிக்க ரணவக்க பகிரங்க அழைப்பு விடுத்துள்ளார். தமிழ் தேசியக் கூட...\nஒரு கோலைப் போட்டு ஈரானை வெற்றது ஸ்பெயின்\nஉலகக் கோப்பை கால்பந்து போட்டியில் பி பிரிவில் இடம் பிடித்த ஸ்பெயின் மற்றும் ஈரான் அணிகள் மோதின. போட்டி தொடங்கியதில் இருந்து இரு அணி வீரர்களு...\nவெளியானது \"பேட்ட\" தமிழ் ராக்கர்ஸில் \nரஜினியின் தீவிர ரசிகர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி இன்று வெளியாகியுள்ள படம் பேட்ட. சன் பிக்சர்ஸ் தயாரித்திருக்கும் இந்...\nஇந்தியா இலங்கை உணவு உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை கிளிநொச்சி கொழும்பு சிறப்பு பதிவுகள் சிறுகதை சினிமா தமிழ்நாடு திருகோணமலை தொழில்நுட்பம் மருத்துவம் மலையகம் மன்னார் முல்லைதீவு யாழ்ப்பாணம் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.qb365.in/materials/stateboard/11th-standard-biology-zoology-respiration-book-back-questions-4181.html", "date_download": "2019-10-22T09:32:39Z", "digest": "sha1:GH6KX6CKE6DBCU7AEKZJVGTID6EBLHW5", "length": 19620, "nlines": 460, "source_domain": "www.qb365.in", "title": "11th Standard உயிரியல் - சுவாசம் Book Back Questions ( 11th Standard Biology - Zoology - Respiration Book Back Questions ) | 11th Standard STATEBOARD", "raw_content": "\n11th உயிரியல் - செரித்தல் மற்றும் உட்கிரகித்தல் மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 11th Zoology - Digestion And Absorption Three Marks Questions )\n11th உயிரியல் - விலங்குகளின் உறுப்பு மற்றும் உறுப்பு மண்டலங்கள் மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 11th Biology - Organ And Organ Systems In Animals Three Marks Questions )\n11th உயிரியல் - திசு அளவிலான கட்டமைப்பு மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 11th Tissue Level Of Organisation Three Marks Questions )\n11th உயிரியல் - இடப்பெயர்ச்சி மற்றும் இயக்கம் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Biology- Locomotion and Movement Model Question Paper )\n11th உயிரியல் - கழிவுநீக்கம் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Biology - Excretion Model Question Paper )\n11th தாவரவியல் - சுவாசித்தல் இரண்டு மதிப்பெண் கொஸ்டின் பேப்பர் ( 11th Botany - Respiration Two Marks Question Paper )\n11th தாவரவியல் - தாவர வளர்ச்சியும் படிம வளர்ச்சியும் இரண்டு மதிப்பெண் கொஸ்டின் பேப்பர் ( 11th Botany - Plant Growth And Development Two Marks Question Paper )\n11th தாவரவியல் - ஒளிச்சேர்க்கை இரண்டு மதிப்பெண் கொஸ்டின் பேப்பர் ( 11th Botany - Photosynthesis Two Marks Question Paper )\nஆக்சிஜன் பிரிகை நிலை விளைவின்\nஒரு சாதாரண மனிதனின் மூச்சுக்காற்று அளவு\nஇரத்தத்தின் மூலம் நுரையீரலுக்குச் செல்லும் கார்பன் டை ஆக்சைடின் நிலை\nபகுதி - I பகுதி - II\n(P) மூச்சுக் கா ற்று அளவு i. 1000 முதல் 1100\n(Q) எஞ்சிய கொள்ளளவு ii.500 மி.லி.\nசேமிப்புக் கொள்ளளவு iii.2500 முதல் 3000\nகொள்ளளவு iv.1100 முதல் 1200\nதட்டைப் புழு, மண் புழு, மீன், இறால், கரப்பான் பூச்சி மற்றும் பூனை ஆகியவற்றின் சுவாச உறுப்புகளின் பெயர்களைக் கூறு.\nஉணவு விழுங்கப்படும் போது குரல் வளையை மூடும் சுவாச அமைப்பு எது\nஇரத்த சிவப்பணுக்களில் பைகார்பனேட் உற்பத்தியை ஊக்குவிக்கும் நொதியின் பெயரைக் கூறு.\nகடல் மட்டத்திற்கு மேல் அதிக உயரத்தில் நீண்டநாள் வாழ ஒருவரின் உடல் எவ்வாறு சரிசெய்துகொள்கிறது\nசுவாசப் பாதையை விளக்கும்ததொடர் விளக்க வரைபடத்தை (flow chart) வரைக .\nPrevious 11th Standard உயிரியல் - உடல் திரவங்கள் மற்றும் சுற்றோட்டம் மூன்று மதிப்பெண் வின\nNext 11th உயிரியல் - சுவாசம் மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 11th Biology - Respiration\n11ஆம் வகுப்பு உயிரியல் பாடத்தின் முக்கிய வினா மற்றும் விடைகள்\n11ஆம் வகுப்பு உயிரியல் பாடத்தின் முக்கிய வினா மற்றும் விடைகள்\n11th Standard உயிரியல் - உடல் திரவங்கள் மற்றும் சுற்றோட்டம் மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 11th Standard Biology - ... Click To View\n11th உயிரியல் - செரித்தல் மற்றும் உட்கிரகித்தல் மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 11th Zoology - Digestion And ... Click To View\n11th உயிரியல் - விலங்குகளின் உறுப்பு மற்றும் உறுப்பு மண்டலங்கள் மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 11th Biology - Organ And ... Click To View\n11th உயிரியல் - திசு அளவிலான கட்டமைப்பு மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 11th Tissue Level Of Organisation ... Click To View\n11th உயிரியல் - விலங்குலகம் மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 11th Biology - Kingdom Animalia ... Click To View\n11th உயிரியல் - வேதிய ஒருங்கிணைப்பு மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Chemistry - Bio - ... Click To View\n11th Standard உயிரியல் - நரம்பு கட்டுப்பாடு மற்றும் ஒருங்கிணைப்பு மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Standard Biology - ... Click To View\n11th உயிரியல் - இடப்பெயர்ச்சி மற்றும் இயக்கம் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Biology- Locomotion and Movement ... Click To View\n11th தாவரவியல் - சுவாசித்தல் இரண்டு மதிப்பெண் கொஸ்டின் பேப்பர் ( 11th Botany - Respiration Two ... Click To View\n11th தாவரவியல் - தாவர வளர்ச்சியும் படிம வளர்ச்சியும் இரண்டு மதிப்பெண் கொஸ்டின் பேப்பர் ( 11th Botany - Plant Growth ... Click To View\n11th தாவரவியல் - ஒளிச்சேர்க்கை இரண்டு மதிப்பெண் கொஸ்டின் பேப்பர் ( 11th Botany - Photosynthesis Two ... Click To View\n11th Standard தாவரவியல் - கனிம ஊட்டம் இரண்டு மதிப்பெண் கொஸ்டின் பேப்பர் ( 11th Standard Botany - ... Click To View\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/subbammaa-song-lyrics/", "date_download": "2019-10-22T08:18:44Z", "digest": "sha1:LXD7YBVTMBHPDJQSLNNOV4DSMM4UHNM3", "length": 11286, "nlines": 355, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Subbammaa Song Lyrics", "raw_content": "\nபாடகி : மால்குடி சுபா\nபாடகர் : மாணிக்க விநாயகம்\nகுழு : சுப்பம்மா (3)\nசுப் சுப் சுப் சுப்\nஆண் : சுப்பம்மா சுப்பம்மா\nயே சூலூரு சுப்பம்மா நீ\nஆண் : ஆணிடம் பொண்ணுக்கு\nஎன்ன புடிக்கும் அதை அச்சம்\nமடம் நாணம் விட்டு சொல்லி\nபெண் : பூக்கள திறக்கின்ற\nகுழு : பிபிரி பிபிரி பி\nபிரி பிபிரி பிபிரி பி\nபிபிரி பிபிரி பி பிரி\nஆண் : சுப்பம்மா சுப்பம்மா\nஆண் : யே சூலூரு சுப்பம்மா\nஆண் : நீ செப்பம்மா செப்பம்மா\nஆண் : மதுரை மல்லிகையும்\nதந்தால் தான் ஆள புடிக்குமா\nபெண் : லஞ்சம் நீ தந்து\nமஞ்சம் குடி வந்தா பஞ்சம்\nஆண் : யே புல்லாங்குழல்\nபெண் : நீ எப்போதுமே\nஆண் : சுப்பம்மா சுப்பம்மா\nயே சூலூரு சுப்பம்மா நீ\nகுழு : பம்பர கண்ணாலே\nதங்க சிலை போல் வந்து\nதங்க சிலை போல் வந்து\nகுழு : நா நா நா நா சுக்க\nஉன் ஜவாபு சுக்க போட்ட\nபெண் : கட்டில் சேவைகளும்\nகுழு : யே யே யே யே யே\nயே யே யே யே யே யே\nபெண் : சேவை முடிந்த\nஆண் : ஆ மடிய மட்டும்\nபெண் : நாணம் தாக்கும்\nபெண் : சுப்பம்மா சுப்பம்மா\nஆண் : நீ செப்பம்மா\nபெண் : பூக்கள திறக்கின்ற\nகுழு : பிபிரி பிபிரி\nபி பிரி பிபிரி பிபிரி\nகுழு : சுப்பம்மா (8)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://www.tamilsaga.com/cinemadetail/3816.html", "date_download": "2019-10-22T09:26:50Z", "digest": "sha1:OPT4MZASQZX6JOX2CJRXFJ5N2YAGTU4Z", "length": 54109, "nlines": 133, "source_domain": "www.tamilsaga.com", "title": "தனிமையான நாயகனை பற்றிய த்ரில்லர் மூவி 'யாரோ'", "raw_content": "சித்திரை ,7, ஜய வருடம்\nஹன்சிகாவை கதறவிட்ட பிரபல தொழில் அதிபர் | தளபதி 64ல் இணையப்போகும் பிரபல நடிகர் | 50 வருட திரையுலக அனுபவம் மிக்கவரின் எழுத்து வடிவத்தில் கட்டில் | ஆபரேஷன் அரபைமா படத்தின் மூலம் வசனகர்த்தாவாகியிருக்கும் பாடலாசிரியர் | ஜப்பானில் விருது வென்ற சிவரஞ்சனியும் சில பெண்களும் | விஜய் சேதுபதிக்கு குரல் கொடுத்த ராக்ஸ்டார் அனிரூத் | ஏ.ஆர்.ரகுமானிடம் அப்துல் கலாமால் அறிமுகப்படுத்தபட்டவரின் நிலைமையை பாருங்கள் | கார்த்தி நடித்த படத்தின் நிஜ ஹீரோ செய்தது என்ன... | நயன்தாராவுக்கு வில்லனாக மாறிய பிரஜின் | திட்டம் போட்டு திருடுற கூட்டத்தில் இருக்கும் பார்த்திபன் | மீண்டும் சினிமாவில் நடிக்க துடிக்கும் மலபார் நடிகை | நயன்தாராவின் உயர்ந்த கொள்கை | பிரம்மாண்ட தயாரிப்பு நிறுவனத்துடன் இணையும் ஜிவி பிரகாஷ் குமார் | அறிமுக இயக்குனர் படத்தில் தேசிய விருது பெற்ற நட்சத்திர நாயகி | நான் எப்போதும் இயக்குநரின் கைப்பாவையாக இருப்பேன் | மஹிமா நம்பியாரின் சினிமா அனுபவம் | சினேகன் தயாரித்து-நாயகனாக நடித்திருக்கும் ‘பொம்மி வீரன்’ | பிக் பாஸ் ஜூலியுடன் நடிக்கும் மூன்று அழகிகள் | விஜய் அன் விஜய் கூட்டணியில் இணைந்த ஸ்ரீதிவ்யா | சந்தானத்தின் டிக்கிலோனா |\nதனிமையான நாயகனை பற்றிய த்ரில்லர் மூவி 'யாரோ'\nஇவை அனைத்தும் 10 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கியது. வெங்கட் ரெட்டி & சந்தீப் சாய் COGNIZANTல் சந்தித்தபோது, இருவருக்கும் சினிமா மீது ஒரே மாதிரியான ஆர்வம் இருந்தது, ஆனால் வெங்கட் ரெட்டிக்கு நடிப்பிலும், சந்தீப் சாய்க்கு இயக்குனராவதிலும் ஆர்வம். அவர்கள் எல்லாவற்றையும் பற்றி, குறிப்பாக உலக சினிமாவைப் பற்றி அதிகம் பேசுவது வழக்கம். அந்த நேரத்தில் தான் சந்தீப் சாய் ஒரு தனித்துவமான உள்ளடக்கத்தை கொண்ட ஒரு யோசனையுடன் வந்தார். பல விவாதங்கள் மற்றும் ஆராய்ச்சிகளுக்குப் பிறகு அவர்கள் இறுதியாக “யாரோ”வுக்குள் வந்தார்கள்.\nஎனவே சந்தீப் சாயின் திட்டம் COGNIZANT வேலையிலிருந்து முழுமையாக விலகி ஸ்கிரிப்ட்டில் முழு நேரமும் வேலை செய்வதாக இருந்தது. அதே நேரத்தில் வெங்கட் ரெட்டியிடம் திரைப்பட நடிப்புப் படிப்புகளைத் தொடரவும், அதற்கு இணையாக வெவ்வேறு எம்.என்.சி.களில் (சி.டி.எஸ், ஐ.பி.��ம் மற்றும் அக்சென்ச்சர்) பணிபுரியும் எண்ணம் இருந்தது.\nகதையை பற்றி வெங்கட் ரெட்டி கூறும்போது, “கதை சொல்லல் என்பது திரைப்படத் தயாரிப்பின் மிகவும் சுவாரஸ்யமான பகுதி என்பதை நான் உணர்கிறேன். நிச்சயமாக நடிகர்களும், தொழில்நுட்ப கலைஞர்களும் ஒரு ஆரோக்கியமான தயாரிப்பை அதிகப்படுத்தி வழங்குகிறார்கள். ஆனால் முடிவில் கதை எவ்வளவு சுவாரஸ்யமானது என்பதை பற்றி தான் பேசப்படும். சந்தீப் சாய் இந்த கதையை விவரிக்கும் போது, நான் இந்த படத்தின் ஒரு பகுதியாக இருக்கப் போகிறேன் என்ற எனது அடையாளத்தை உண்மையில் மறந்து, ஒரு ரசிகனாக அதை ரசிக்க ஆரம்பித்தேன். ஆரம்ப கட்டத்தில் நான் இதை பெரிதுபடுத்தி சொல்வது போல தோன்றலாம், ஆனால் ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் நிறைய முக்கியத்துவத்துடன் எழுதிய அவரது திறமை தான், கதையை மிகவும் சுவாரஸ்யப்படுத்தியது என்பதை நான் ஒப்புக் கொள்ள வேண்டும். ஒரு தயாரிப்பாளராக நான் உற்சாகமாகவும், ஒரு நடிகராக பதட்டமாகவும் இருக்கிறேன். ஏனெனில் சந்தீப் சாய் உருவாக்கிய கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுக்கும் பொறுப்பு எனக்கு இருக்கிறது என்று நான் கருதுவதால் பதட்டமாக இருக்கிறது\" என்றார்.\nஇயக்குனர் சந்தீப் சாய் கூறும்போது, “இது ஒரு சஸ்பென்ஸ் த்ரில்லர், கொலை மர்மத்தின் பின்னணியில் அமைக்கப்பட்டிருக்கும் கதை. ஒரு தனித்துவமான கதையுடன் சொல்லலுடன் சிறப்பான படத்தை கொடுக்க முயற்சித்திருக்கிறோம். பார்வையாளர்கள் அதை விரும்புவார்கள் என்று நம்புகிறோம்\" என்றார்.\nசந்தீப் சாய் படத்தை பற்றி மேலும் கூறும்போது, “'யாரோ' ஒரு தனிமையான நாயகனை பற்றியது. தொடர்ச்சியான நடக்கும் கொலைகளில் அவரை சிக்க வைக்க முயல்கிறார்கள். மேலும் யாரென்றே தெரியாத அந்த ஆபத்தான மற்றும் மிகவும் மிருகத்தனமான கொலைகாரனின் இலக்காகவும் நாயகன் மாறுகிறார். கொலைகாரனின் இருப்பு எல்லா இடங்களிலும் உணரப்படுவதால், நாயகன் தன்னைச் சுற்றியுள்ள கொலைகளின் மர்மத்தை அவிழ்க்கும் திறனை பற்றிய மிகப்பெரிய உளவியல் மற்றும் உடல் ரீதியான சவால்களில் ஒன்றை ஏற்றுக்கொள்ள வேண்டும்\" என்றார்.\n“யாரோ 2019ன் சிறந்த தமிழ் திரைப்படமாக இருக்கும் - நாங்கள் சவால் விடுகிறோம்” என இருவரும் புன்னகையுடன் முடிக்கிறார்கள்.\nஹன்சிகாவை கதறவிட்ட பிரபல தொழில் அதிபர்\nஜெயம் ரவி, சிவகார்த்திகேயன், விஜய், தனுஷ் போன்ற முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து தமிழ் தெலுங்கு என இரு மொழி படங்களிலும் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை ஹன்சிகா. தற்போது ஹீரோயினுக்கு முக்கியத்துவம் வாய்ந்த படங்களில் நடிக்க தொடங்கியிருக்கிறார்.\nஇப்படி முன்னணி நடிகையாக இருக்கும் ஹன்சிகா சென்னையை சேர்ந்த பிரபல தொழிலதிபர் ஒருவரோடு இணைத்து வெளியான செய்தியால் கதறி கண்ணீர் விடாத குறையாக இருக்கிறார். அந்த செய்தி என்னவென்றால்,\nதற்போது விதவிதமான விளம்பர படக்களில் நடித்து வரும் சரவணா ஸ்டோர்ஸ் துணி கடையின் உரிமையாளர் அருள், விரைவில் கோலிவுட்டில் ஹீரோவாக அறிமுகமாக இருக்கிறார். இவருக்கு ஜோடியாக நடிக்க நயன்தாரா, தமன்னா ஆகியோரிடம் பேச்சு வார்த்தை நடத்திய படக்குழுவினர் இறுதியில் ஹன்சிகாவை ஒப்பந்தம் செய்திருப்பதாக தகவல் வெளியானது.\nபிரபல நாளிதழ் ஒன்றில் வெளியான இந்த செய்தியால் பதறிப்போன ஹன்சிகா “இதை நம்ப வேண்டாம், இது உண்மையில்லை” என்று தனது ட்விட்டர் பக்கம் மூலம் மறுப்பு தெரிவித்ததோடு, இது தொடர்பாக தனது மேனேஜர் மூலமாகவும் விளக்கம் அளித்திருக்கிறார். அந்த விளக்கத்தில், இது தவறான செய்தி, இதுபோன்ற வதந்திகளை யாரும் நம்பவும் வேண்டாம், பரப்பவும் வேண்டாம், என்று கேட்டுக்கொண்டுள்ளார்.\nதளபதி 64ல் இணையப்போகும் பிரபல நடிகர்\nதளபதி விஜய்யின் தளபதி 64 படத்தின் துவக்கவிழா பூஜை தரமணியிலுள்ள MGR பிலிம் சிட்டியில் இன்று காலை இனிதே போடப்பட்டு படப்பிடிப்பு துவங்கியது. தளபதி 64-யை XB பிலிம் கிரியேட்டர்ஸ் சார்பில் இயக்குனர் லோகேஷ் தயாரிக்கிறார்.\nஇந்த படத்தில் தளபதியுடன் விஜய் சேதுபதி முதல் முறையாக இணைந்து நடிக்க இருக்கின்றார். மேலும் இதில் தளபதிக்கு ஜோடியாக மாளவிகா மோகனனும், சாந்தனு மற்றும் பலர் நடிக்க இருக்கின்றனர்.\nஇசை அனிரூத் ஸ்டண்ட் சில்வா மற்றும் முக்கிய கதாபாத்திரத்திலும் ஸ்டண்ட் சில்வா நடிக்க இருக்கிறார்.\nஇந்த படம் 2020ல் வெளியாக இருக்கிறது.\n50 வருட திரையுலக அனுபவம் மிக்கவரின் எழுத்து வடிவத்தில் கட்டில்\nஇயக்குனர்கள் மகேந்திரன், மணிரத்னம், ஷங்கர் மற்றும் பல்வேறு இந்திய, உலக இயக்குனர்களோடு எடிட்டிங் பணியில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு சில படங்களையும் இயக்கிய B.லெனின் 5 தேசிய பெற்றவர். மேலும் பிலிம் பெடரேசன் ஆஃப் இந்தியா சேர்மனாகவும், ஆஸ்கார் செலக்சன் கமிட்டியின் தலைவராகவும், இந்திய தேசியவிருதுகள் மற்றும் இந்திய அரசின் சர்வதேச திரைப்பட விழா, இந்தியன் பனோரமா உள்ளிட்ட பிரிவுகளில் பல முக்கிய பொறுப்பு வகித்தவர். 50 வருட திரையுலக அனுபவம் மிக்கவர்.\nகட்டில் திரைப்படத்தின் இயக்குனர் இ.வி.கணேஷ்பாபு ஏற்கனவே “யமுனா” என்ற திரைப்படத்தை இயக்கியவர். இவர் தமிழின் பல முக்கிய திரைப்படங்களில் குணச்சித்திர கதாபாத்திரம் ஏற்று நடித்தவர், சர்வதேச விருது பெற்ற பல படங்களில் இவரது பங்களிப்பு உள்ளது.\n“கட்டில்” படத்தின் இயக்குனர் இ.வி.கணேஷ்பாபு இந்த படத்தைப்பற்றி கூறும்போது \"நமது பாரம்பரியத்தையும், கலாச்சாரத்தையும் இளைய தலைமுறைக்கு குறிப்பாக இணைய தலைமுறைக்கு கொண்டு சேர்க்கும் முயற்சியாக“கட்டில்” திரைப்படம் இருக்கும். இந்திய திரையுலக ஜம்பவானாக விளங்கும் B.லெனின் அவர்கள் ஜனரஞ்சகத்தோடு அனைத்து தரப்பினரையும் ஈர்க்கும் வகையில் இதன் கதை, திரைக்கதை, வசனத்தை எழுதியிருக்கிறார். இதன் நடிக, நடிகையர் தொழில்நுட்ப கலைஞர்களின் அறிவிப்பு விரைவில் வரும்\" என்று கூறினார்.\nஆபரேஷன் அரபைமா படத்தின் மூலம் வசனகர்த்தாவாகியிருக்கும் பாடலாசிரியர்\n50க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியுள்ள முருகன் மந்திரம், ரகுமான், நாடோடிகள் அபிநயா, டினி டாம் நடிப்பில், முன்னாள் கப்பல்படை வீரர் ப்ராஷ் இயக்கும் “ஆபரேஷன்அரபைமா” படத்தின் மூலம் வசன கர்த்தாவாகி இருக்கிறார்.\nவசனம் எழுதுவது குறித்து முருகன் மந்திரம் கூறும்போது, \"பாடல் எழுதுவதை விட, வசனம் எழுதுவதற்கு அதிக உழைப்பு தேவைப்படுகிறது. ஒரு பாடல் எழுதும்போது அதன்சூழலை, இயக்குநரின் எதிர்பார்ப்பை, கதாபாத்திரங்களின் உணர்வை, நமது வார்த்தைகளின் மூலம் மெட்டுகளுக்கு பொருத்தினால் போதும்.\nஆனால், வசனம் எழுதும்போது, கதை, கதைக்களம், ஒவ்வொரு கதாபாத்திரத்தின் வாழ்விட பின்னணி, பேச்சு மொழி பின்னணி, கதாபாத்திரத்தின் அப்போதைய மனநிலை,இயக்குநர் பேச விரும்பும் கருத்து, இப்படி நிறைய விசயங்களை தெரிந்து வசனம் எழுதினால் தான், படம் பார்க்கிறவர்கள் அந்த படத்தோடு, கதாபாத்திரங்களோடு ஒன்ற முடியும்.\nஆபரேஷன் அரபைமா, ஒங்கள போடணும் சார் என இரண்டு படங்களுக்கு வசனம் எழுதியது வேறு வேற��� மாதிரியான அனுபவம். கதையின் தன்மை இரண்டு படங்களுக்கும்மொத்தமாக வேறுபட்டது. அந்தந்த படத்திற்கான தேவையைப் பொருத்து வசனங்களை எழுதி இருக்கிறேன். இந்த இரண்டு படங்களைத் தொடர்ந்து டைம் அண்ட் டைட் ஃப்ரேம்ஸ் ஸ்டுடியோஸ் தயாரிக்கும் “பிரளயம்”, “மிலிடெரி” ஆகிய படங்களுக்கு வசனம் எழுதுகிறேன், என கூறுகிறார்.\nஜப்பானில் விருது வென்ற சிவரஞ்சனியும் சில பெண்களும்\nஜப்பானில் நடைபெற்ற 28வது ஃபுகோகா சர்வதேச திரைப்பட விழாவில் ‘சிவரஞ்சனியும் சில பெண்களும்’ சிறந்த திரைப்படத்திற்கான விருதை வென்றது.\nஜப்பானில் நடைபெற்ற 28வது ஃபுகோகா சர்வதேச திரைப்பட விழாவில் ‘சிவரஞ்சனியும் சில பெண்களும்’ திரைப்படம் சிறந்த திரைப்படத்திற்கான விருதை வென்றிருக்கிறது. அதன் இயக்குனர் எஸ் சாய் வசந்த் இந்த பெருமதிப்பு மிக்க விருதை, விழா இயக்குனர் ஹரிகி யாசுஹிரோ மற்றும் திரைப்பட விழா கமிட்டியின் தலைவர் குபோடா இசாவ்விடம் இருந்து பெற்றுக் கொண்டார்.\nவிருதை பெற்றுக்கொண்ட இயக்குனர் சாய் வசந்த் நெகிழ்ச்சியுடன் பேசுகையில்,\n“இந்த பிரசித்தி பெற்ற ஃபுகோகா சர்வதேச திரைப்பட விழாவில் ‘சிவரஞ்சனியும் சில பெண்களும்’ வென்றிருக்கும் விருது, எனக்கு மிகவும் மகிழ்ச்சியையும், நெகிழ்ச்சியையும் தந்திருக்கிறது. ஆத்மார்த்தமாக விழா குழுவை பாராட்டும் இந்த வேளையில், எனது எழுத்தாளர்கள், கதையின் நாயகர்கள், மறைந்த திரு அசோகமித்திரன், மறைந்த திரு ஆதவன், புகழ்மிக்க திரு ஜெயமோகன் ஆகியோரையும் பாராட்டி மகிழ்கிறேன். இந்த மகிழ்ச்சியான தருணத்தில், இப்படத்தின் முதுகெலும்பாக இருந்த அவர்களை பாராட்டுவதில் பெருமிகிழ்ச்சி கொள்கிறேன்.”\nஇவ்விழாவில் கலந்து கொள்வதற்கென இந்தியாவில் இருந்து தேர்வான ஒரே திரைப்படம் ‘சிவரஞ்சனியும் சில பெண்களும்’. இப்படத்தில் பார்வதி திருவோத்து, லக்ஷ்மி பிரியா சந்திரமௌலி, காளீஸ்வரி ஸ்ரீனிவாசன் ஆகியோர் நடித்திருக்கின்றனர். செப்டெம்பர் 15ல் திரையிடப்பட்ட இப்படம், அனைவரின் வெகுவான கவனத்தையும் சிறப்பான பாராட்டுதல்களையும் பெற்றுள்ளது. மீண்டும் இத்திரைப்படம் செப்டம்பர் 18 மற்றும் 19 ஆகிய தேதிகளில் திரையிடப்பட இருக்கிறது.\nவிஜய் சேதுபதிக்கு குரல் கொடுத்த ராக்ஸ்டார் அனிரூத்\nபி.நாகிரெட்டியாரின் விஜயா புரொடக்‌ஷன்ஸ் 60��்கும் மேற்பட்ட வெற்றிப்படங்களை தயாரித்த பழம்பெரும் பட நிறுவனம். தயாரிப்பாளர் பி.நாகிரெட்டியாரின் நல்லாசியுடன் பி.வெங்கட்ராம ரெட்டி அவர்களின் நீங்கா நினைவுகளுடன் விஜயா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் பி.பாரதி ரெட்டி அவர்கள் 'சங்கத்தமிழன்' படத்தை தயாரித்துள்ளார். இயக்குனர் விஜய் சந்தர் இயக்கியுள்ள இந்தப் படம் பி.பாரதி ரெட்டி அவர்களுக்கு இது 6 வது படமாகும்.\nவிஜய் சேதுபதிக்கு ஜோடியாக இப்படத்தில் ராஷி கண்ணா மற்றும் நிவேதா பெத்துராஜ் ஆகியோர் முதன் முதலாக ஜோடி சேர்ந்து நடித்துள்ளனர். மேலும் இந்த படத்தில் நாசர், சூரி,ஸ்ரீமன், ஆசுதோஷ் ராணா, ரவி கிஷன், மொட்டை ராஜேந்திரன், மாரிமுத்து, ஜான் விஜய், ஸ்ரீ ரஞ்ஜனி மற்றும் மைம் கோபி என நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர்.\nஇளம் இசையமைப்பாளர்களான விவேக்-மெர்வின் ஆகியோர் இசையமைத்திருக்கும் இந்த படத்திலிருந்து சமீபத்தில் விவேக் சிவா மற்றும் சஞ்சனா கல்மஞ்சே ஆகியோர் குரலில் கு. கார்த்திக் வரிகளில் வெளியான \"கமலா \" மற்றும் பிரான்சிஸ் எழுதி ராக்ஸ்டார் அனிரூத் பாடிய \" சண்டகாரி நீதான் என் சண்டக்கோழி நீதான் \" என இரண்டு பாடல்களும் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.\nஇதை தொடர்ந்து இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா செப்டம்பர் 17 ஆம் தேதி சன் ஸ்டுடியோஸில் நடைபெற்றது . இந்த விழாவில் சங்கத்தமிழன் படக்குழுவினர்களான கதாநாயகன் விஜய்சேதுபதி, தயாரிப்பாளர் பி.பாரதி ரெட்டி , இயக்குனர் விஜய்சந்தர் , ராஷி கண்ணா , நிவேதா பெத்துராஜ் , இசையமைப்பாளர்கள் விவேக் சிவா , மெர்வின், ஒளிப்பதிவாளர் வேல் ராஜ் , சூரி , ஸ்ரீமன் ,ஜான் விஜய் , அகல்யா வெங்கடேசன் , பாடலாசிரியர் விவேகா , நிர்வாக தயாரிப்பாளர்கள் ரவிச்சந்திரன் ,குமரன் ஆகியோர் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தனர் .\nஏ.ஆர்.ரகுமானிடம் அப்துல் கலாமால் அறிமுகப்படுத்தபட்டவரின் நிலைமையை பாருங்கள்\n’’நானும் சிங்கள் தான் “தினேஷ் நடித்திருக்கும் ரொமேன்டிக் காதல் படம்.\nஅறிமுக இயக்குனர் கோபி இயக்கியுள்ள இந்த படத்தின் இசையமைப்பாளர் ஹித்தேஷ் மஞ்சுநாத் ஏ.ஆர். ரகுமான் பள்ளியில் இருந்து வந்தவர். இவரை பற்றி சுவாரசியமான ஒன்று ,\nதனது 10 வயதில் நமது முன்னாள் ஜனாதிபதி A.P.J,அப்துல்களாம் அவர்களின் முன்னிலையில் சிறப்பு விருது பெற்றவர். A.P.J,அப்துல்களாம் அவர��கள் இவரிடம் நீ என்னவாக வேண்டும் என கேட்டபோது நான் விஞ்ஞானி ஆக விரும்பவில்லை , ஏ.ஆர். ரகுமான் போல பெரிய இசை அமைப்பாளர் ஆக வேண்டும் என தனது தனித் துவத்தை கூறி இருக்கிறார். இதை கேட்டதும் அப்துல்களாம் அவர்கள் ஆச்சிரியம் முற்று அந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக வந்திருந்த ஏ.ஆர்.ரகுமானிடம் அறிமுகம் செய்துவைத்திருக்கிறார். பின் சென்னைக்கு சென்று ரகுமானிடம் இசை பயிற்சியும் பயின்றிருக்கிறார்.\nதற்போது இந்த படத்தில் முன்று பாடலுக்கு இசைஅமைத்துள்ளார். இந்த படத்தின் பாடல்கள் முழுக்க முழுக்க காதல் சாயலில் உருவாகியுள்ளது, மேலும் இந்த பாடல்கள் அனைத்தும் இளம் வயதினரை கவர்ந்து , இந்த வருடத்தின் சிறந்த காதல் பாடல்களாக வளம்வரும் என படக்குழு தெரிவிக்கின்றனர்.\nகார்த்தி நடித்த படத்தின் நிஜ ஹீரோ செய்தது என்ன...\nஅனைத்திந்திய மிக்ஸட் மார்ஷியல் ஆர்ட் அமைப்பின் அங்கிகாரம் பெற்ற தமிழ்நாடு மிக்ஸட் மார்ஷியல் ஆர்ட்ஸ் சங்கத்தின் துவக்க விழா மற்றும் பொறுப்பாளர் நியமன நிகழ்ச்சி, சென்னை கீழ்ப்பாக்கதில் உள்ள ஓய்.எம் சி.ஏ. அரங்கில் நடைப்பெற்றது.\nநிகழ்ச்சியின் முக்கிய விருந்தினராக தமிழக முன்னாள் டி.ஜி.பி. திரு.எஸ்.ஆர். ஜாங்கிட்.ஐ.பி.எஸ். அவர்கள் கலந்து கொண்டு குத்து விளக்கு ஏற்றி சங்கத்தின் இணையதள பக்கத்தை அறிமுகப்படுத்தி வைத்தார்.\nதி.ரு.எஸ்.ஆர். ஜாங்கிட் அவர்கள், ஒன்பது வருடங்களுக்கு மேலாக, தமிழ்நாடு மட்டுமல்லாது, இந்தியா முழுவதும் பயங்கர கொலை கொள்ளை குற்றங்களை செய்து வந்த பவாரியா கொள்ளை கும்பலை கைது செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஅந்த உண்மைச் சம்பவங்களை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம் தான் கார்த்தி நடிப்பில் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிய தீரன் அதிகாரம் ஒன்று என்ற திரைப்படம்.\nநிகழ்ச்சியில் சர்வதேச வீரரும் தமிழ்நாடு எம்.எம்.ஏ. தலைமை பயிற்சியாளறுமான திரு.சதிஷ் அவர்கள் பொதுச் செயலாளராக பொறுப்பேற்று முன்னிலை வகித்தார்.\nமேலும் இந்த நிகழ்வில் உலகின் மாபெரும் போட்டியான யு.ப்.சி.(அல்டிமேட் பைட்டிங் சாம்பியன்சிப்) போட்டியில் கலந்து கொண்ட இந்தியாவின் முதல் வீரரான திரு.பரத் கந்தாரே முக்கிய விருந்தினராக கலந்து கொண்டு சங்கத்தின் துணை செயலாளர் பொறுப்பை ஏற்று கொண்டார்.\nதலைவராக தேடல் தொண்டு அமை��்பின் நிறுவனர் திரு. ஜோஸ்வா கிளிமன்ட்ஸ், துணைத் தலைவர்களாக திரு.ராபின்சன் மற்றும் திரு.ஷரவண் அவர்களும் இணை செயலாளர்களாக திரு. விக்ரம் மற்றும் மெல்வின் தீபக் அவர்களும் பொருளாளராக உயர் நீதிமன்ற வழக்கறிஞர் திரு. ஹரிஷ் அவர்களும் தலைமை ஆலோசகராக இந்தியாவின் ஜுடோ கிராண்ட் மாஸ்டர் திரு. சி.எஸ். ராஜகோபால் அவர்களும் பொறுப்பேற்றுக் கொண்டனர்.\nநிகழ்ச்சியில் திரு.எஸ்.ஆர். ஜாங்கிட் அவர்கள் பேசும்போது,\nதமிழ்நாட்டில் இருந்து பல வீரர்கள் உருவாகி வருகின்றனர்.\nஎம்.எம்.ஏ போன்ற வீர விளையாட்டு மூலம் இளைய சமுதாயத்திற்க்கு தன்னம்பிக்கையிம் மனபலமும் அதிகமாகும். மேலும் இது, மாநில, தேசிய, சர்வதேச போட்டிகளில் கலந்து கொண்டு தங்கள் திறமையை வெளிப்படுத்த நல்ல வாய்ப்பாகவும் இருக்கும் என்றார்.\nநயன்தாராவுக்கு வில்லனாக மாறிய பிரஜின்\nசின்னத்திரை வெள்ளித்திரை என்று இரண்டிலுமே சரிசமமாக கவனம் செலுத்தி வருபவர் நடிகர் பிரஜின். சமீபத்தில் ஓணம் பண்டிகை ரிலீசாக மலையாளத்தில் வெளியாகியுள்ள லவ் ஆக்ஷன் ட்ராமா என்கிற படத்தில் வில்லனாக நடித்து சர்ப்ரைஸ் கொடுத்திருக்கிறார் பிரஜின்.\nநிவின்பாலி, நயன்தாரா, வினித் சீனிவாசன், அஜு வர்கீஸ் என முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ள இந்த படம் ஓணம் பண்டிகை ரிலீசாக வெளியான படங்களிலேயே நம்பர் ஒன் இடத்தில் இருக்கிறது. திடீரென மலையாள படத்தில் வில்லனாக மாறியது எப்படி, இந்தப்படத்தில் நடித்த அனுபவங்கள் என்ன என்பது குறித்தெல்லாம் நம்மிடம் பகிர்ந்து கொண்டார் பிரஜின்.\nமலையாளத்தில் ஏற்கனவே சமீபத்தில் வெளியான ‘த்ரில்லர்’ படம் உட்பட 4 படங்களில் நடித்துள்ளேன்,, சண்டக்கோழி வில்லன் நடிகர் லால் டைரக்ஷனில் மலையாளத்தில் ‘டோர்னமெண்ட்’ என்கிற படத்தில் வில்லனாக நடித்தபோது அந்த படத்தை பார்த்த நகைச்சுவை நடிகர் அஜு வர்கீஸ், எனது நடிப்பை மனதார பாராட்டினார்.. அப்போது தான் அவரும் மலர்வாடி ஆர்ட்ஸ் கிளப் என்கிற படத்தில் நிவின்பாலியுடன் இணைந்து அறிமுகமாகியிருந்த சமயம். அதன் பிறகு கடந்த ஆறு வருடங்களில் முன்னணி கதாநாயகனாக மாறிவிட்ட அஜு வர்கீஸ் தான், இந்த லவ் ஆக்ஷன் ட்ராமா படத்தில் இணை தயாரிப்பாளராக இணைந்து தயாரித்துள்ளார்.\nஇந்த படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் வில்லனாக நடிக்க நடிகரைத் தேடிக் கொண்டிருந்தபோது இத்தனை வருடங்களாக என்னை மறக்காமல் நினைவு வைத்திருந்த அஜு வர்கீஸ் உடனே கேரளாவிற்கு கிளம்பி வரச்சொன்னார். அங்கே போனதும்தான், இந்த படத்தில் நான் நடிக்கிறேன் என ஒரு சர்ப்ரைஸ் கொடுத்தார்கள்.\nஇந்தப்படத்தின் இயக்குநர் தயன் சீனிவாசன் பிரபல இயக்குநர் மற்றும் நடிகரான சீனிவாசனின் மகன் அதுமட்டுமல்ல, இயக்குநர் வினீத் சீனிவாசனின் தம்பியும் கூட.. இதுவரை ஹீரோவாக சில படங்களில் நடித்து வந்தவர் இந்த படத்தின் மூலம் டைரக்ஷன் துறையில் காலடி எடுத்து வைத்துள்ளார்.. அவரது தந்தை, அண்ணனை போலவே இவருக்கும் நடிப்பு டைரக்சன் என்பது ரத்தத்திலேயே ஊறிப் போய் இருந்ததால் அவர் தற்போது இயக்குநராக மாறியுள்ளார்.\nமுதல் படம் என்றாலும் நிவின்பாலி நயன்தாரா என மிகப்பெரிய நட்சத்திர கூட்டணி அமைத்து, கிடைத்த முதல் வாய்ப்பில் சிக்ஸர் அடித்துள்ளார். ஒரு சிலர் இப்படி பிரம்மாண்ட கூட்டணி அமையும்போது அந்த வாய்ப்பை கோட்டை விட்ட நிகழ்வுகளும் உண்டு. ஆனால் தயன் சீனிவாசன் கதையையும் அதற்கேற்ற கதாபாத்திரங்களையும் கச்சிதமாக தேர்வு செய்து முதல் படத்திலேயே சூப்பர் ஹிட் வெற்றியைப் பெற்றுள்ளார்.\nஇந்த படத்தின் ஹீரோவான நிவின்பாலி, ஒரு வடக்கன் செல்பி படத்திற்கு பிறகு நீண்ட நாள் கழித்து இப்படி ஒரு ஜாலியான படத்தில் நடித்துள்ளார். மலையாளத்தில், தான் ஒரு முன்னணி ஹீரோ என்றாலும் அதற்கான எந்தவித ஒரு பந்தாவும் இல்லாமல் மிக இயல்பாக பழகினார். தமிழில் இருந்து வரும் நடிகர்களுக்கு நல்ல வாய்ப்பு தரவேண்டும் என்பதில் அவர் உறுதியாக இருக்கிறார். அதேபோல நயன்தாரா உடன் இந்தப்படத்தில் இரண்டு காட்சிகளில் இணைந்து நடித்துள்ளேன். ஒரு காட்சியில் அவரை எதிர்த்துப் பேசுவது போல வசனம் பேசியிருந்தேன். ஆனால் ஒரு சில காரணங்களால் அது படத்தில் இடம்பெறவில்லை.\nஇந்த படத்தை பார்த்தவர்கள் மலையாளத்தில் ஒரு முக்கியமான படத்தில் வில்லனாக நடித்திருப்பது கண்டு ஆச்சரியப்பட்டு பாராட்டினார்கள். முக்கியமாக எனது நடிப்பைப் பாராட்டி அஜூ வர்க்கீஸ் காஸ்ட்லியான TAGHUER வாட்ச் ஒன்றை பரிசளித்தார். கேரளாவின் மிகப்பெரிய விருதைப் பெற்றதுபோல் உணர்ந்தேன். பொதுவாக ஒரு மிகப்பெரிய படத்தில் வில்லனாக நடிக்கும்போது அதில் மிகப்பெரிய ரீச் கிடைக்கும். ���துமட்டுமல்ல ஒரு நடிகருக்கு எல்லா மொழிகளிலும் நடிப்பது ரொம்பவே முக்கியம்.. அப்போது தான் மற்ற மொழிகளில் இருந்தும் நம்மை தேடி வாய்ப்புகள் வரும்..\nதற்போது தமிழில் சீனு ராமசாமியின் உதவியாளர் இயக்கியுள்ள ‘குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம்’ என்கிற படத்தில் நடித்துள்ளேன். இன்னும் இரண்டு மாதங்களில் இந்த படம் வெளியாக இருக்கிறது. இது தவிர தற்போது மிகப்பெரிய கம்பெனி ஒன்றில் ஹீரோவாக நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. லவ் ஆக்சன் ட்ராமாவை தொடர்ந்து, இனி மலையாளத்திலும் நல்ல வாய்ப்புகள் வரும் என எதிர்பார்க்கிறேன். இன்னொரு பக்கம் சின்னத்திரையில் பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்தவுடன் விஜய் டிவியில் மீண்டுமொரு பிரமாண்டமாக தொடரில் என்னை எதிர்பார்க்கலாம்.. அதற்கான வேலைகள் நடந்து வருகின்றன” என்று சந்தோசத்துடன் கூறினார் பிரஜின்.\nதிட்டம் போட்டு திருடுற கூட்டத்தில் இருக்கும் பார்த்திபன்\n'டூ மூவி பப்ஸ்' நிறுவனம் தயாரிப்பில் பார்த்திபன், கயல் சந்திரன் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் தான் ‘திட்டம் போட்டு திருடுற கூட்டம்’.\nஇப்படத்தை எஸ்டிசி பிக்சர்ஸ் நிறுவனம் தமிழகம் முழுவதும் செப்டம்பர் 27 அன்று வெளியிடுகிறது.\nஇப்படத்தினை எழுதி இயக்கியிருக்கும் சுதர் கூறும்போது, ‘கிரிக்கெட் உலகக் கோப்பையை திருடுவதே ஒரு தனித்துவமான யோசனை தான், அதையும் தாண்டி திட்டம் போட்டு திருடுற கூட்டத்தில் நான் என்ன தனித்துவம் பார்கிறேன் என்றால், இதில் எல்லா காட்சிகளும் இதுவரை யாரும் பார்க்காத காட்சிகளாக இருக்கும்.\nபொதுவாக மற்ற படங்களில் சென்டிமென்ட் காட்சியோ, காதல் காட்சியோ தான் பொதுவாக இருக்கும், நடிகர்கள் மட்டும் தான் ஒவ்வொரு படத்திற்கும் மாறிக் கொண்டிருப்பாரகள். ஆனால் இந்த படத்தில் காட்சிக்கு காட்சி புதுமை இருக்கும், ஒரு காட்சியையும் வேறு எந்த படத்திலும் எந்த வடிவிலுமே பார்த்திருக்காத வகையில் இருக்கும்.\nகலை இயக்கத்தை பற்றி சொல்லியாக வேண்டும், எங்கள் கலை இயக்குனர் மிக சிறப்பாக தன் பங்கை அளித்துள்ளார். மியூசியம் செட் ஒன்று படத்தில் உள்ளது. அது செட் என்றே தெரியாத வகையில் அத்தனை வெண்கல சிற்பங்களை கொண்டு துல்லியமாக வடிவமைத்து உள்ளார்.\nஎங்கள் ஒளிப்பதிவாளர் அவரின் ஒளிப்பதிவின் மூலம் படத்தை அடுத்��� தளத்திற்கு கொண்டு சென்றுள்ளார். படம் அவ்வளவு பிரம்மாண்டமாக இருக்கும்.\nசாணிடரி நாப்கின்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த ஜியோ இந்தியா பவுண்டேஷன் முயற்சி\nஉலகப் புகழ்பெற்ற தாஜ்மகாலை எந்த அமைப்புக்கும் அளிக்க முடியாது : மத்திய அரசு திட்டவட்டம்\nமீனவர்களுக்கான உதவித்தொகையை ரூ.10 ஆயிரமாக உயர்த்தி வழங்க மு.க.ஸ்டாலின் கோரிக்கை\n'தமிழ் பயிற்றுமொழி ஆகும் வரை பேசப் போவதில்லை' 80 வயது முதியவரின் சபதம்\nஅல்ஜீரியாவில் ராணுவ விமானம் விபத்து 257 பேர் பலி.\nஹன்சிகாவை கதறவிட்ட பிரபல தொழில் அதிபர்\nதளபதி 64ல் இணையப்போகும் பிரபல நடிகர்\n50 வருட திரையுலக அனுபவம் மிக்கவரின் எழுத்து வடிவத்தில் கட்டில்\nஆபரேஷன் அரபைமா படத்தின் மூலம் வசனகர்த்தாவாகியிருக்கும் பாடலாசிரியர்\nஜப்பானில் விருது வென்ற சிவரஞ்சனியும் சில பெண்களும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/technology/gadgets/101535-oppo-r11-at-third-place-in-most-sold-mobile-globally", "date_download": "2019-10-22T08:52:47Z", "digest": "sha1:ZOIRVKKTQAMUJRED7JPDRKTYH3OV6SYA", "length": 9713, "nlines": 105, "source_domain": "www.vikatan.com", "title": "ஓப்போ மொபைல் எல்லாம் யார் வாங்குறாங்க என்கிறீர்களா? இந்தாங்க ஒரு ஷாக் ரிப்போர்ட்! | Oppo R11 at third place in most sold mobile globally", "raw_content": "\nஓப்போ மொபைல் எல்லாம் யார் வாங்குறாங்க என்கிறீர்களா இந்தாங்க ஒரு ஷாக் ரிப்போர்ட்\nஓப்போ மொபைல் எல்லாம் யார் வாங்குறாங்க என்கிறீர்களா இந்தாங்க ஒரு ஷாக் ரிப்போர்ட்\nவெள்ளிக்கிழமையானால், ஒரு நடிகரின் தலையெழுத்து புதிதாக எழுதப்படுகிறது என்பார்கள். அந்த மேஜிக் இப்போது, மொபைல் சந்தையிலும் நிகழ்ந்துகொண்டிருக்கிறது. ஒரே ஒரு ஹிட் மாடல் போதும். அந்த பிராண்டை எங்கேயே கொண்டுபோய் சேர்த்துவிடுகிறது.\nCounterpointresearch என்ற தளம் மொபைல் தொடர்பான சர்வேக்களுக்கும், மார்க்கெட் தகவல்களுக்கும் பெயர் பெற்றது. அவர்களின் ஜூலை மாத ரிப்போர்ட் பலருக்கு அதிர்ச்சி வைத்தியத்தை அளித்திருக்கிறது. உலக அளவிலான மொபைல் விற்பனையில் ஆப்பிள் 7 மற்றும் ஆப்பிள் 7+ தான் இன்னமும் சக்கைப்போடு போடுகின்றன. உலக அளவில் 100 மொபைல்கள் விற்றால், அதில் 4 பேர் ஆப்பிள் 7 தான் வாங்குகிறார்கள். அடுத்த இடத்தில்,7+ இருக்கிறது. 2.9 பேர் அதை வாங்குகிறார்கள்.\nஇந்தப் பட்டியலில் சர்ப்ரைஸ் என்ட்ரி ஓப்போதான். ஓப்போ ஆர்11 மாடலை நூறு பேரில் 2.1% பேர் வாங்குவதாக Counterpoint Research ர���ப்போர்ட் சொல்கிறது. ஓப்போவுக்கு இந்த இடம் கிடைக்க உதவியது, இந்திய மொபைல் சந்தைதான். அதே சமயம், ஒப்போவை விஞ்சும் வகையில் விளம்பரம் செய்யும் விவோவின் எந்த மாடலும் டாப் 10ல் இடம்பிடிக்கவில்லை.\nசாம்சங்குக்கு வாழ்வளித்த கேலக்ஸி 8 ஐந்தாம் இடத்தில் இருக்கிறது. இந்திய ஆன்லைன் சந்தையின் சூப்பர்ஸ்டார் ரெட்மி நோட் 4 அடுத்த இடத்தில் இருக்கிறது.\nஇது, மாடல்களின் அடிப்படையிலான கணக்கு. ஒட்டுமொத்த பிராண்டையும் அது விற்கும் மொபைல்களையும் கணக்கில் கொண்டால், இன்னமும் சாம்சங்தான் மொபைல்களின் கில்லி. இதற்கு அடுத்த இடத்தில் ஆப்பிள் இருந்தது. அந்த இரண்டாம் இடத்தின் சீனாவைச் சேர்ந்த ஹூவாய் நிறுவனம், கடந்த இரண்டு மாதங்களாக கைப்பற்றியிருக்கிறது. இந்தியச் சந்தையில் பெரிய ரவுண்டு வராத நிறுவனம் எப்படி இந்த இடத்துக்கு வந்தது என்பதுதான் மில்லியன் டாலர் கேள்வி. சீன மொபைல் சந்தையில் ஹூவாய் தான் டாப். மேலும், ஐரோப்பா சந்தையிலும் ஹூவாய் தவிர்க்க முடியாத பெயர். இந்த இரண்டும்தான் ஆப்பிளை முந்த உதவியிருக்கிறது. அதே சமயம், ஹூவாயின் எந்த மாடலும் டாப்10 விற்பனையான மாடல்களில் வரவில்லை என்பதும் கவனிக்கவேண்டிய விஷயம்.\nசீன நிறுவனங்கள், தொடர்ந்து உலக மொபைல் சந்தையைக் கலக்கிவருகின்றன. அதிகம் விற்கும் ஆண்ட்ராய்டு மொபைல்களில் சாம்சங்கைத் தவிர மற்ற அனைத்துமே சீன பிராண்டுகள்தான். அதிகம் விளம்பரம் செய்வது ஒரு நிறுவனத்தின் வெற்றி ரகசியம் என்றால், இன்னொரு நிறுவனம் விளம்பரத்துக்காக ஒரு பைசா கூட செலவு செய்வதில்லை என மார்க்கெட்டிங்கில் வெரைட்டி காட்டுகிறார்கள். ஆனால், மொபைலின் வசதிகளில்தான் எந்த மாற்றமும் இருப்பதில்லை என கவலைகொள்கிறார்கள், நெட்டிசன்ஸ்.\nஅடுத்த மாதம் ஐபோன்8, நோக்கியா, லெனோவோவின் புதிய மாடல் என நிறைய எதிர்பார்க்கும் மொபைல்கள் சந்தைக்கு வரவிருப்பதால், இந்த ஆண்டு முடிவதற்குள் இந்தப் பட்டியலில் நிறைய மாற்றங்கள் வரும் என எதிர்பார்க்கலாம்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/55188-due-to-drink-illicit-two-labour-died-in-dindigul.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-10-22T09:26:26Z", "digest": "sha1:TTCWTHHOBX7F6NWUIUKE4E6T7A56DU5W", "length": 9456, "nlines": 87, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "க��்ளச்சாராயம் குடித்த 2 தொழிலாளிகள் உயிரிழப்பு | Due to drink Illicit two labour died in dindigul", "raw_content": "\nஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம்: சிபிஐ வழக்கில் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன்\nவங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி: கனமழைக்கு வாய்ப்பு\nபொதுத்துறை வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கி ஊழியர்கள் இன்று வேலைநிறுத்தம்\nதீபாவளிக்கு மறுநாளை விடுமுறையாக அறிவித்தது தமிழக அரசு. பண்டிகையை உற்சாகமாக கொண்டாட 3 நாட்கள் தொடர் விடுமுறை\nதமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்\nகள்ளச்சாராயம் குடித்த 2 தொழிலாளிகள் உயிரிழப்பு\nதிண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே கள்ளச்சாராயம் குடித்த இரண்டு கூலித் தொழிலாளிகள் உயிரிழந்தது தொடர்பான சம்பவ இடத்தில் தென் மண்டல ஐஜி ஆய்வு செய்தார். சம்பவம் தொடர்பாக 2 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.\nபள்ளப்பட்டியில் இன்று அதிகாலை கள்ளச்சாரயம் குடித்த கவுண்டம்பட்டியைச் சேர்ந்த முருகன் மற்றும் சாய்ராம் ஆகிய இருவரும் உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். ஆனால் சிகிச்சை பலனின்றி இருவரும் மரணமடைந்தனர். அதேபோல், தங்கபாண்டியன் என்பவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்பட்ட பகுதியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விசாரணை நடத்தினார்.\nஇந்நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த தென்மண்டல ஐஜி சண்முக ராஜேஸ்வரன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்டோர் விசாரணை மேற்கொண்டனர். இதற்கிடையில், இப்பகுதியில் கள்ளச்சாராயம் மற்றும் போலி மதுபானங்கள் விற்கப்படுவதாக காவல்துறை மற்றும் மாவட்ட ஆட்சியரிடம் பலமுறை புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் புகார் கூறுகின்றனர்.\nநிலக்கரி சுரங்க ஒதுக்கீடு முறைகேடு வழக்கு - முன்னாள் அதிகாரிக்கு 3 ஆண்டு சிறை\n“என் முதல் தமிழ்ப் பாடலை பாடிவிட்டேன்” - அதிதி ராவ் மகிழ்ச்சி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“பழைய 5 பைசாவுக்கு அரை பிளேட் பிரியாணி” - கடையில் குவிந்த கூட்டம்\nஇன்ஸ்டாகிராமில் ஆபாச படங்கள்- விளக்கத்துடன் மன்னிப்பு கேட்ட வாட்சன்..\nநிதியை தவறாக பயன்படுத்த ஒப்ப���தல் அளிக்காத ஐஏஎஸ் அதிகாரி இடமாற்றம்\n5 நிமிட எஸ்பி பொறுப்பு : கள்ளச்சாராய கும்பலை மடக்கிப் பிடித்த சிறுவர்கள்\nபள்ளி விடுதியில் பா‌ம்பு கடித்து மாணவி உயிரிழப்பு\n107 வயதிலும் இளமையுடன் இருக்கும் ஆரோக்கிய மனிதர்\nஅனுமதிக்கப்படாத பாதையில் விநாயகர் ஊர்வலம் : பெண்கள் உள்ளிட்டோர் கைது\nதிண்டுக்கல் சீனிவாசன் இந்தோனேசியா பயணம்\nதிண்டுக்கல் பூட்டு, கண்டாங்கி சேலை‌க்கு புவிசார் குறியீடு\nRelated Tags : Illicit , Dindigul , Labour , திண்டுக்கல் , கள்ளச்சாராயம் , கூலித் தொழிலாளிகள்\n‘பிகில்’- காப்புரிமை வழக்கு தொடர நீதிமன்றம் அனுமதி\nதாமதமாக புறப்பட்ட ரயில் - பயணிகளுக்கு ரூ.1.60 லட்சம் இழப்பீடு\nஆம்புலன்ஸ் தாமதம்: பிரசவத்துக்கு அனுமதிக்கப்பட்ட நடிகை உயிரிழப்பு\n‘பிகில்’ சிறப்பு காட்சிக்கு அனுமதி இல்லை: அமைச்சர் கடம்பூர் ராஜூ\n“நாங்கள் நாட்டை விட்டு ஓடவில்லை” - கல்கி பகவான் வீடியோவில் விளக்கம்\n‘பிகில்’ குறித்து அடுக்கடுக்கான கேள்விகளை கேட்ட ரசிகர்கள் - உண்மையை உடைத்த தயாரிப்பாளர்..\n“எனக்குப் பயமாக இருக்கிறது” - மஞ்சு வாரியார் போலீசில் புகார்\nகாதுக்கு பதில் தொண்டையில் ஆப்ரேஷன் - மருத்துவர்கள் அலட்சியத்தால் சிறுமி அவதி\nகொலைக்கு சாட்சி சொன்னதால் கொல்ல ‘நாள் குறிப்பு’ - காப்பாற்றக்கோரி கண்ணீர்விடும் ஓவியர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nநிலக்கரி சுரங்க ஒதுக்கீடு முறைகேடு வழக்கு - முன்னாள் அதிகாரிக்கு 3 ஆண்டு சிறை\n“என் முதல் தமிழ்ப் பாடலை பாடிவிட்டேன்” - அதிதி ராவ் மகிழ்ச்சி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vvtuk.com/archives/299911", "date_download": "2019-10-22T09:50:45Z", "digest": "sha1:6PUY64ZEMNMLAG2KMN2SCYQC7CVL7PCT", "length": 6157, "nlines": 102, "source_domain": "www.vvtuk.com", "title": "Australia வில் கடந்த 30/6/2019 இல் மிகச்சிறப்பாக நடைபெற்ற கணிதவிழா. | vvtuk.com", "raw_content": "\nHome சிதம்பரா கணிதப்போட்டி Australia வில் கடந்த 30/6/2019 இல் மிகச்சிறப்பாக நடைபெற்ற கணிதவிழா.\nAustralia வில் கடந்த 30/6/2019 இல் மிகச்சிறப்பாக நடைபெற்ற கணிதவிழா.\nAustralia வில் கடந்த 30/6/2019 இல் மிகச்சிறப்பாக நடைபெற்ற கணிதவிழா.\nஇதில் சிதம்பர கல்லூரியின் முன்னாள் ஆசிரியர் திரு. சற்குணபாலன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து சிறப்பித்தார்கள்.\nPrevious Postசிதம்பரா கணிதப்போட்டி 2019 ,பரிசளிப்பு விழா படங்கள் இணைப்பு பகுதி -7 - Year 6 Next Postசிதம்பர கணிதப்போட்டியில் முதல் 100 இடங்களை பெற்றுக்கொண்ட மாணவர்களுக்கான இரண்டாம்கட்ட பரீட்சை இன்று சிதம்பரா கல்லூரியில் நடைபெற்றது.\nவல்வை பாடசாலைகள், வடமராட்சி வலைய மட்ட விளையாட்டுப்போட்டியில் கலந்து பல சிறப்பு வெற்றிகளை பெற்றுள்ளன. படங்களில் இணைப்பு\nவல்வெட்டித்துறை மீன் சந்தை புனரமைக்கப்படும் பகுதி\nஅந்தியேட்டி அழைப்பிதழ் மகேந்திரராஜா பாலமுரளி (லவன்)\nவல்வை தீருவில் உதை-நேதாஜி வி.கழகம் வெற்றி பெற்று சம்பியனாகியது.\nவல்வை ஸ்ரீ முத்துமாரி அம்மன் திருவிழா 2019\nவல்வெட்டி வேவில் அருள்மிகு ஸ்ரீ வீரகத்தி விக்னேஸ்வர சுவாமி தேவஸ்தான மஹோற்சவ விஞ்ஞாபனம்…2019\nவல்வை ஸ்ரீ முத்துமாரி அம்மன் தேர்த் திருவிழா 2019- காணொளி\nவல்வை ஸ்ரீ முத்தமாரி அம்மன் இந்திரவிழா 2019 – கnணொளி\nவல்வை ஸ்ரீ முத்துமாரியம்மன் 8ம் நாள் வேட்டைத்திருவிழா.பகுதி-04 12.04.2019\nசிதம்பரா கணிதப்போட்டி 2019 ,பரிசளிப்பு விழா படங்கள் இணைப்பு பகுதி -8 – Year 8\nசிதம்பரா கணிதப்போட்டி 2019 ,பரிசளிப்பு விழா படங்கள் இணைப்பு பகுதி -7 – Year 6\nAustralia வில் கடந்த 30/6/2019 இல் மிகச்சிறப்பாக நடைபெற்ற கணிதவிழா.\nசிதம்பர கணிதப்போட்டியில் முதல் 100 இடங்களை பெற்றுக்கொண்ட மாணவர்களுக்கான இரண்டாம்கட்ட பரீட்சை இன்று சிதம்பரா கல்லூரியில் நடைபெற்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yalisai.blogspot.com/2010/12/", "date_download": "2019-10-22T08:37:03Z", "digest": "sha1:LOEWO7CGZ265GC3JJA34MAYUFW6E3EYF", "length": 15785, "nlines": 124, "source_domain": "yalisai.blogspot.com", "title": "யாழிசை ஓர் இலக்கியப் பயணம்......: December 2010", "raw_content": "\nநிராயுதபாணியின் ஆயுதங்கள் - ஜெயந்தன் கதைகள்\nஜெயந்தனின் அறிமுகம் கிடைத்தது அசோகமித்ரனின் \"தேர்ந்தெடுத்த சிறுகதைகள்\" (நேசனல் புக் ட்ரஸ்ட் வெளியீடு)தொகுப்பில்.ஜெயந்தனின் \"பகல் உறவுகள்\" சிறுகதை அதில் இடம்பெற்றிருந்தது.அத்தனை எளிதில் கடந்து விட முடியாத கதை அது.வெளியுலகத்திற்கு ஆதர்சமாய் தெரியும் தம்பதிகளின் நிஜ உலகம் பழிவாங்கலும்,வன்மமும் பீடித்து அலங்கோலமாய் இருப்பதைச் சொல்லும் கதை.புரிதலின் இடைவெளி அதிகரிக்க அதிகரிக்க ஏற்படும் விபரீதங்கள் அழுத்தமாய் முன்வைக்கப்படுகின்றன இக்கதையில்.எதிரியின் பலவீனம் அறிந்து வீழ்த்துவது புத்திசாலித்தனம்,இதுவே கணவன் மனைவிக்கிடையே நிகழுமாயின்அவர்கள் படித்தவர்கள். நாகரிகம் கற்றவர்கள்.காதல் திருமணம் செய்து கொண்டவர்கள் என்பது இங்கே ��வனிக்க படவேண்டியவை.தமிழில் முக்கியமான சிறுகதை இது.\nஅதற்கு பிறகு ஜெயந்தனின் கதைகள் எங்கும் வாசிக்க கிடைக்கவில்லை.தொடர்ந்து அந்த எழுத்தாளனை நினைவில் நிறுத்திக்கொள்ள இச்சிறுகதையே போதுமானதாய் இருந்தது.தமிழில் கவனம் பெறாமல் போன எழுத்தாளர்களுள் ஜெயந்தனும் ஒருவர்.வம்சி வெளியிட்டுள்ள ஜெயந்தனின் மொத்த சிறுகதைகளின் இத்தொகுப்பு நீண்ட தேடலுக்கு பிறகு வாசிக்க கிடைத்தது.நிதானமாய் வாசித்து,ரசிக்கப்பட வேண்டியவர்கள் ஜெயந்தனின் கதை மாந்தர்கள்.தன் இயல்போடு இருந்து நம்மை பதற்றம் கொள்ள செய்பவர்கள்.மேலும் சமூகத்தின் மீதான கோபத்தை தன் கதைகளில் வெளிக்காட்ட கொஞ்சமும் தயங்கவில்லை இவர்.\nஇத்தொகுப்பில் மிகப்பிடித்த சில கதைகள் குறித்து இங்கே..\n\"வெள்ளம்\",பெரு மழை நாளொன்றில் தன் வயலில் தனித்திருக்கும் நாயகன் , மழைக்கு ஒதுங்கும் அக்கிராமத்து பெண்களால் அலைக்கழிக்கபடும் கதை.பெண்கள் தான் எத்தனை வசீகரமானவர்கள்..ரகசியங்களின் குடுவை...விடை அறிந்து கொள்ள முடியாத புதிர் விளையாட்டில் எப்போதும் வெற்றி பெறுபவர்கள்.சிறுமி,பேரிளம்பெண்,புதிதாய் திருமணம் ஆனவள் என அவ்விடம் இருக்கும் ஒவ்வொருத்தியும் மாறி மாறி தேவதை கோலம் பூணுகின்றனர்,அவன் தனிமை புலம்பல்களுக்கும்,சிந்தனைகளுக்கும் உரம் போட்டபடி.மழை விட்டதும் பெண்கள் யாவரும் சென்று விட,சட்டென தோன்றிய வெறுமையை அவன் மேகத்தின் துணை கொண்டு வரவேற்பதோடு முடிகின்றது கதை.ஆணின் அகவுலகை - தனிமை துயரை இத்தனை நெருக்கமாய் வாசகனுக்கு வேறெந்த கதையும் முன்வைத்தாய் நினைவில்லை.\n\"துப்பாக்கி நாயக்கர்\",தன் மனைவியை பெண்டாள முயன்ற வேலையாளின் துரோகத்தை,ஊரார் முன் ஏற்பட்ட அவமானத்தை கடக்க நிதானிக்கும் முன் நிகழும் அவனின் தற்கொலை - என சுழற்றி அடிக்கும் சூழலில்,இயல்பிற்கு மாறாய் நடந்து கொள்ளும் துப்பாக்கி நாயக்கரின் நிதான புத்தி அவ்வூராரோடு நம்மையும் ஆச்சர்யம் கொள்ள செய்வதே.பேச்சை காட்டிலும் மௌனத்திற்கு வீரியம் அதிகம்.சமயங்களில் எல்லா உணர்ச்சிகளும் அதில் அடங்கி விடுவதுண்டு. சகித்து கொள்ள இயலாத துரோகத்தை சுற்றி பின்னப்பட்டிருக்கும் இக்கதை நேரடி உரையாடல் அதிகம் இன்றி காட்சிகளின் விவரிப்பில் நமக்கு உணர்த்துபவை ஏராளம்.\n\"உலகம் தன்னை அதட்ட தெரிந்தவர்களின் ஆணைக��குத்தான் அடி பணிகிறது.அறையத் துணிந்தவர்களிடம் தான் அதிகாரத்தை ஒப்படைக்கிறது.நீ அடிமை என்று முகத்துக்கு நேரே கை நீட்டத் தெரிந்தவர்களுக்குத் தான் சிம்மாசனம் தருகிறது\"\n- ஜெயந்தனின் 'சம்மதங்கள்' சிறுகதையில்\n\"வாழ்க்கை ஓடும்\",ராஜேந்திர சோழனின் சிறுகதை ஒன்றை நினைவூட்டிய கதை இது.பகல் முழுக்க அடித்து கொள்ளும் மருமகள் - மாமியார்,தொடர்ச்சியான வசைகளில் அக்கம்பக்கத்தாரை குளிர்வித்துவிட்டு,வீடு வந்து சேரும் ஆணிடமும் தங்கள் நியாயத்தை சொல்லி மேலும் கொஞ்சம் களேபரம் செய்து முடங்கி போகின்றனர்.மறுநாள் வெளியூருக்கு நாட்கணக்கில் கூலி வேலை செய்ய அவன் புறப்பட...முன்னிரவில் நடந்த கலவரத்தின் சுவடே தெரியாது மகிழ்ச்சியாய் அவனை வழி அனுப்பி வைக்கின்றனர்.அவர்கள் அப்படிதான், அவர்களின் அன்றாடம் அது..அடித்து கொள்வதும்,சேர்ந்து கொள்வதும்..எனக்கும்,உனக்கும், எல்லோருக்குமான வாழ்க்கை அப்படிதான் என்பதை போல\n\"மீண்டும் கடவுளும் கந்தசாமியும்\",புதுமைபித்தனின் ஓவியத்திற்கு நவீன வண்ணம் பூசும் முயற்சி.கந்தசாமிபிள்ளையை சினிமா தயாரிப்பாளராக்கி/குடிசை வீட்டை கோபுரமாக்கி....கடவுளுக்கு தொடர்ச்சியான ஆச்சர்யங்கள் இம்முறை.\"ஊமை ரணங்கள்\", திருமண சடங்குகளுக்காய் மகளிடமே கையேந்த நேரிடும் ஏழை தந்தையின் கதை.சில அவமானங்களை வலிந்து ஏற்று கொள்வது கொடுமை.கதை.மோசமானதொரு சமூக சூழலை/மாற்றம் காணாது தொடரும் திருமண கொடுக்கல் வாங்கல்களை சாடும் இக்கதை எந்த காலகட்டத்திற்கும் பொருந்திப் போவது.\n\"நாலாவது பரிமாணம்\",இக்கதையின் முடிவில் உடன்பாடில்லை.கொஞ்சம் சினிமாத்தனமாய் தோன்றியது.இருப்பினும் பள்ளி ஆசிரியர்களான நாயகன் மற்றும் நாயகிக்கு இடையே தோன்றி,படரும் காதல்,வெகு இயல்பான உரையாடல்களோடு சொல்லப்பட்டிருக்கும் பாணி அருமை. தொடர்ச்சியான அவர்களின் உரையாடல்கள் இட்டு செல்லபோகும் இடம் எதுவென வாசகன் அறிந்திருந்தும், உடன் சேர்ந்து பயணிக்கும் சுவாரஸ்யம் குறையவில்லை.\n\"பைத்தியம்\",\"மாரம்மா\",எழுதியவனும் படித்தவளும்\",ஜாதி மான்\" ஆகியவையும் குறிப்பிட தக்கவையே.நம்மை குறித்த,நமக்கான கதைகள் இவை.அலங்காரமற்ற வர்ணிப்புகள்.வாசகனை குற்ற உணர்ச்சிக்கு ஆளாக்கும் எதார்த்தங்களின் சித்தரிப்பு.கொஞ்சம் காத்திரமான குரலில் சமூகத்தை சாடும் கதைகளில் தெரிவது எழுத்தாளனின் கோபமும் அக்கறையும்.தொடர்ச்சியாய் முன்வைக்கப்படும் மாற்று கருத்துக்களில் நம்மை சுய பரிசோதனை செய்து கொள்ள தூண்டும் கதைகள் இவை.\n\"நிராயுதபாணியின் ஆயுதங்கள்\",தமிழ் சிறுகதை தொகுதிகளில் மிக முக்கியமானதொன்று.\nவிலை - 400 ரூபாய்\nயாழிசை ஓர் இலக்கியப் பயணம்......\nஅயர்ச்சி தரும் இப்பெருநகர வாழ்வின் போலித்தனங்களில் இருந்து விடுபட எனக்கான ஒரே தீர்வு வாசிப்பு\nநிராயுதபாணியின் ஆயுதங்கள் - ஜெயந்தன் கதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:RecentChangesLinked/%E0%AE%A4%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-10-22T09:47:07Z", "digest": "sha1:4MXWHM2PLXKKMYHWX57MNERX5CSAJFOU", "length": 7444, "nlines": 83, "source_domain": "ta.wikipedia.org", "title": "தொடர்பான மாற்றங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n← தஞ்சாவூர் கோவிந்தராஜப் பெருமாள் கோயில்\nஇந்த சிறப்புப் பக்கம் அண்மைய மாற்றங்களுக்குச் சென்று இந்தக் கட்டுரைக்கான மாற்றங்களைத் தேடுவதைத் தவிர்த்து, இந்தக் கட்டுரையுடன் தொடர்புடைய (அல்லது சிறப்புப் பட்டியலிலுள்ள அங்கத்தவர்களுக்கு) அண்மைய மாற்றங்களை மட்டும் பட்டியலிடுகிறது.இங்கு உங்கள் கவனிப்புப் பட்டியலில் உள்ள பக்கங்கள் தடித்த எழுத்துக்களில் உள்ளன என்பதைக் கவனத்தில் கொள்ளவும்.\nஅண்மைய மாற்றங்களின் தேர்வுகள் கடைசி 1 | 3 | 7 | 14 | 30 நாட்களில் செய்யப்பட்ட கடைசி 50 | 100 | 250 | 500 மாற்றங்களைக் காட்டு; | புதியவர்களின் தொகுப்புகள் – புகுபதியாதவர்களின் தொகுப்புகள்\nமறை பதிவு செய்துள்ள பயனர்கள் | அடையாளம் காட்டாத பயனர்களை மறை | என் தொகுப்புகளை மறை | தானியங்கிகளை காட்டு | சிறிய தொகுப்புகளை மறை | பக்க பகுப்பாக்கத்தை காட்டு | காட்டு விக்கித்தரவு\n09:47, 22 அக்டோபர் 2019 முதல் இன்று வரை செய்யப்பட்ட புதிய மாற்றங்களைக் காட்டவும்\nபெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு தொடர்புடைய பெயர்வெளி\nபக��கப் பெயர்: இதற்குப் பதிலாக இப்பக்கத்தினை இணைத்த பக்கங்களின் மாற்றங்களைக் காட்டவும்\nஇந்தத் தொகுப்பு ஒரு புதிய பக்கத்தை உருவாக்கியுள்ளது (புதிய பக்கங்கள் பட்டியலையும் காணவும்)\nஇது ஒரு சிறு தொகுப்பு\nஇந்த தொகுப்பானது ஒரு தானியங்கியால் செய்யப்பட்டதாகும்\nஇத்தனை பைட்டுகளுக்கு பக்கத்தின் அளவு மாற்றப்பட்டுள்ளது\nதஞ்சாவூர்‎; 03:42 +60‎ ‎Gunamurugesan பேச்சு பங்களிப்புகள்‎ →‎பேருந்து போக்குவரத்து அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9C%E0%AE%B2%E0%AE%9C%E0%AE%BE", "date_download": "2019-10-22T08:54:58Z", "digest": "sha1:NZV65GBRU25EP4LULX4MIW424J77B4WK", "length": 6167, "nlines": 106, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஜலஜா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nகதை மஞ்சுரி எஸ். சுவர்ணன்\nஜலஜா 1938 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சாகர் ரெனைசன்ஸ் தியேட்டர்ஸ் நிறுவனத்தினரின் தயாரிப்பில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கே. எஸ். கோபாலகிருஷ்ணன், புதோ அத்வானி மற்றும் பலரும் நடித்துள்ளனர்.\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 செப்டம்பர் 2016, 09:33 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/listless", "date_download": "2019-10-22T08:58:07Z", "digest": "sha1:3EBVQR6A4G577WLDPEJCHV6ZI2KNPD2B", "length": 4054, "nlines": 59, "source_domain": "ta.wiktionary.org", "title": "\"listless\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்சனரி", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்சனரி விக்சனரி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார��ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nlistless பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nசோழப்பிரமகத்தி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/sri-reddy-police-complaint-poroti", "date_download": "2019-10-22T08:23:25Z", "digest": "sha1:577T3HBKMYUK32BJC2RGU54EMXFBBQA4", "length": 10812, "nlines": 141, "source_domain": "tamil.asianetnews.com", "title": "என்னை கொலை கூட செய்யலாம்! ஓயமாட்டேன்... ஸ்ரீரெட்டியின் பரபரப்பு புகார்!", "raw_content": "\nஎன்னை கொலை கூட செய்யலாம் ஓயமாட்டேன்... ஸ்ரீரெட்டியின் பரபரப்பு புகார்\nபடவாய்ப்பு கொடுப்பதாக தன்னை பாலியல் ரீதியாக பயன்படுத்தி கொண்டதாக பல தெலுங்கு மற்றும் தமிழ் திரையுலகை சேர்ந்த நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர்கள் மீது அதிரடியாக குற்ற சாட்டுகளை முன்வைத்தவர் நடிகை ஸ்ரீரெட்டி.\nபடவாய்ப்பு கொடுப்பதாக தன்னை பாலியல் ரீதியாக பயன்படுத்தி கொண்டதாக பல தெலுங்கு மற்றும் தமிழ் திரையுலகை சேர்ந்த நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர்கள் மீது அதிரடியாக குற்ற சாட்டுகளை முன்வைத்தவர் நடிகை ஸ்ரீரெட்டி.\nஇவர் தற்போது சென்னை வளசரவாக்கம் பகுதியில் வீடு எடுத்து தங்கி தமிழ் படங்கள் நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார்.\nஇந்த நிலையில் இவர் இன்று காலை சென்னை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் திடுக்கிடும் புகார் ஒன்றை அளித்துள்ளார். இது குறித்து அவர் கொடுத்த புகாரில்... \"வளசரவாக்கம் வீட்டில் தங்கி இருந்த தன்னை 2 மர்மநபர்கள் தாக்கியதாகவும், அவர்களை கண்டுபிடித்து அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஸ்ரீரெட்டி தனது புகார் மனுவில் தெரிவித்துள்ளார்\".\nஸ்ரீரெட்டியின் இந்த புகார் மனுவை பெற்றுக்கொண்ட வளசரவாக்கம் காவல் துறையினர் இந்த மனு மீது விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஇதைத்தொடர்ந்து ஸ்ரீ ரெட்டி அவருடைய முகநூல் பக்கத்தில் பதிவு ஒன்றை போட்டுள்ளார் இதில், \"என்னுடைய இலக்கு என்ன என்பதை நான் மறக்க மாட்டேன், தொடர்ந்து பொள்ளாச்சி சம்பவத்திற்காக சண்டை போடுவேன் காரணம் நான் இங்கு இருக்கிறேன். எனக்கு பல எதிரிகள் இருக்கிறார்கள் நடு இரவில் என் வீட்டை தாக்கியுள்ளனர். அவர்கள் என்னை கொலை கூட செய்யலாம். ஆனால் கடவுளின் ஆசியில் தற்போது நலமாக இருக்கிறேன். தனக்காக பிராத்தனை செய்த ஓவ்வொரு பிராத்தனைக்கு, தமிழ்நாடு போலீசாருக்கும் நன்றி என தெரிவித்துள்ளார்.\nவிஜய் - அஜித் சொல்வதை கேளுங்க... இயக்குநர் சேரனுக்கு விவேக் அட்வைஸ்..\nபட ரிலீஸ் சம்பந்தமாக யுவன், லிங்குசாமியைப் போட்டுக்கொடுத்த சீனு ராமசாமி...\nசிறப்பு காட்சி ஒளிபரப்பினால் கடும் நடவடிக்கை.. அமைச்சர் கடம்பூர் ராஜூ எச்சரிக்கை\nஆதித்ய வர்மா ட்ரெயிலரில் மிரட்டும் துருவ் விக்ரம்...அப்பாவோடு ஒப்பிட வேண்டாம் என வேண்டுகோள்...\nலாஸ்லியா மேல் உள்ள காதல் பற்றி ரசிகர் கேட்ட கேள்வி.. எதிர்பாராத பதில் கொடுத்து ஷாக் கொடுத்த கவின்\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஇணையத்தளத்தை கலக்கும் பாலிவுட் நடிகை கத்ரீனா கைப்புடன் இணைந்து நயன்தாராவின் கவர்ச்சி போட்டோ சூட்..\nஅரசு பேருந்தும் - தனியார் பேருந்தும் பயங்கர மோதல்.. சுமார் 15-க்கும் மேற்பட்ட பயணிகள் கவலைக்கிடம்..\nஇடைத்தேர்தலில் தேமுதிக நிர்வாகிக்கும் - பாமக நிர்வாகிக்கும் நடந்த மோதல்.. ஒருவரை ஒருவர் தாக்கி கொண்ட பரபரப்பு சம்பவம் வீடியோ...\n'பிகில்' அடிக்கும் முன் விஜய் ரசிகர்கள் எடுத்த உறுதிமொழி..\n நடுரோட்டில் ஒட்டு மொத்தமா சாய்ந்த திமுக பேனர்..\nஇணையத்தளத்தை கலக்கும் பாலிவுட் நடிகை கத்ரீனா கைப்புடன் இணைந்து நயன்தாராவின் கவர்ச்சி போட்டோ சூட்..\nஅரசு பேருந்தும் - தனியார் பேருந்தும் பயங்கர மோதல்.. சுமார் 15-க்கும் மேற்பட்ட பயணிகள் கவலைக்கிடம்..\nஇடைத்தேர்தலில் தேமுதிக நிர்வாகிக்கும் - பாமக நிர்வாகிக்கும் நடந்த மோதல்.. ஒருவரை ஒருவர் தாக்கி கொண்ட பரபரப்பு சம்பவம் வீடியோ...\nடெங்கு பாதிப்பில் மேலும் ஒரு சிறுமி மரணம்..\nவிஜய் - அஜித் சொல்வதை கேளுங்க... இயக்குநர் சேரனுக்கு விவேக் அட்வைஸ்..\nபட ரிலீஸ் சம்பந்தமாக யுவன், லிங்குசாமியைப் போட்டுக்கொடுத்த சீனு ராமசாமி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/india/dont-use-politics-pakisthan-issu-pnmdll", "date_download": "2019-10-22T09:31:04Z", "digest": "sha1:D4UEG7V73NBBXT3XHDVHS7MNKXBSZFMY", "length": 13438, "nlines": 135, "source_domain": "tamil.asianetnews.com", "title": "இந்திய ராணுவத்தினரின் தியாகத்தை அரசியலாக்கிடாதீங்க !! பாஜகவுக்கு எதிர்கட்சிகள் எச்சரிக்கை !!", "raw_content": "\nஇந்திய ராணுவத்தினரின் தியாகத்தை அரசியலாக்கிடாதீங்க \nதீவிரவாதத்தை ஒழிக்கும் வகையில் இந்திய எடுத்து வரும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் எதிர் கட்சிகள் முழு ஒத்துழைப்பு தரும் என்றும் அதே நேரத்தில் இந்திய ராணுவத்தினரின் தியாகத்தை அரசியலாக்கி விட வேண்டாம் என கோரிக்கை விடுக்கப்பட்டுளளது.\nபுல்வாமாவில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக, இந்திய விமானப்படை விமானங்கள் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது குண்டுவீசி தாக்குதல் நடத்தின. இதைத்தொடர்ந்து இந்தியா–பாகிஸ்தான் இடையே போர்ப்பதற்றம் உருவாகி உள்ளது.\nஇந்த நிலையில் குறைந்தபட்ச செயல் திட்டம் மற்றும் நாடாளுமன்ற தேர்தல் உத்திகள் குறித்து விவாதிப்பதற்காக காங்கிரஸ் உள்ளிட்ட 21 எதிர்க்கட்சிகள் நேற்று நாடாளுமன்ற நூலகத்தில் கூடி ஆலோசனை நடத்தின. அதில் புலவாமா தாக்குதலை தொடர்ந்து நாட்டில் நிலவி வரும் பாதுகாப்பு அச்சுறுத்தல் குறித்தும் விவாதிக்கப்பட்டன.\nபின்னர் அவை கூட்டாக அறிக்கை ஒன்றை வெளியிட்டன. அதில் நாட்டில் தற்போது நிலவி வரும் பாதுகாப்பு அச்சுறுத்தல் தொடர்பாக தங்கள் கவலையை எதிர்க்கட்சிகள் பகிர்ந்து இருந்தன.\nபாதுகாப்பு படையினரின் தியாகத்தை ஆளுங்கட்சி அப்பட்டமாக அரசியலாக்குவது கவலையளிக்கிறது. மலிவான அரசியல் பலன்களை கடந்து நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.\nநாட்டின் இறையாண்மை, ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டை பாதுகாப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு அரசை வலியுறுத்துகிறோம்’ என அந்த அறிக்கையில் கேட்டுக்கொள்ளப்பட்டு இருந்தது.\nபுல்வாமா தாக்குதலை தொடர்ந்து நாட்டில் பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில், இந்த விவகாரத்தில் வழக்கமான நடைமுறைப்படி பிரதமர் மோடி அனைத��துக்கட்சி கூட்டம் நடத்தாதது துரதிர்ஷ்டவசமானது என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டு இருந்தது.\nஎனினும் நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக மத்திய அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு ஆதரவு அளிப்பதாகவும் எதிர்க்கட்சிகள் தங்கள் கூட்டறிக்கையில் குறிப்பிட்டு இருந்தன.\nமுன்னதாக புல்வாமாவில் பாகிஸ்தான் ஆதரவு ஜெய்ஷ்–இ–முகமது இயக்கம் நடத்திய தாக்குதலுக்கு இந்த கூட்டத்தில் கண்டனம் தெரிவித்த எதிர்க்கட்சிகள், இந்த தாக்குதலில் உயிரிழந்த வீரர்களுக்கு அஞ்சலியும் செலுத்தினர். மேலும் பாதுகாப்பு படையினருக்கு தங்கள் ஆதரவையும் எதிர்க்கட்சி பிரதிநிதிகள் தெரிவித்தனர்.\nஇந்த கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் தலைவர் சோனியா, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், சீதாராம் யெச்சூரி, சரத் பவார், மம்தா பானர்ஜி, சந்திரபாபு நாயுடு, ஜித்தன் ராம் மஞ்சி மற்றும் பல்வேறு முக்கியமான எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர். எனினும் சமாஜ்வாடி கட்சி இந்த கூட்டத்தில் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nரயில் லேட்டா வந்தா இனி உங்க அக்கவுண்ட்ல காசு வரும்... வரலாற்றில் முதல்முறையாக வாரி வழங்கும் இந்தியன் ரயில்வே..\n முதலமைச்சரிடம் தஞ்சமடைந்த 15 வயது சிறுமி\nநாடு முழுவதும் முடங்கிய பணிகள் ....இன்று வங்கி ஊழியர்கள் ஸட்ரைக்\n கர்நாடக சிறைத்துறை இயக்குனர் பரபரப்பு தகவல்..\nநாளை வங்கிகள் வேலை நிறுத்தம் \nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஇணையத்தளத்தை கலக்கும் பாலிவுட் நடிகை கத்ரீனா கைப்புடன் இணைந்து நயன்தாராவின் கவர்ச்சி போட்டோ சூட்..\nஅரசு பேருந்தும் - தனியார் பேருந்தும் பயங்கர மோதல்.. சுமார் 15-க்கும் மேற்பட்ட பயணிகள் கவலைக்கிடம்..\nஇடைத்தேர்தலில் தேமுதிக நிர்வாகிக்கும் - பாமக நிர்வாகிக்கும் நடந்த மோதல்.. ஒருவரை ஒருவர் தாக்கி கொண்ட பரபரப்���ு சம்பவம் வீடியோ...\n'பிகில்' அடிக்கும் முன் விஜய் ரசிகர்கள் எடுத்த உறுதிமொழி..\n நடுரோட்டில் ஒட்டு மொத்தமா சாய்ந்த திமுக பேனர்..\nஇணையத்தளத்தை கலக்கும் பாலிவுட் நடிகை கத்ரீனா கைப்புடன் இணைந்து நயன்தாராவின் கவர்ச்சி போட்டோ சூட்..\nஅரசு பேருந்தும் - தனியார் பேருந்தும் பயங்கர மோதல்.. சுமார் 15-க்கும் மேற்பட்ட பயணிகள் கவலைக்கிடம்..\nஇடைத்தேர்தலில் தேமுதிக நிர்வாகிக்கும் - பாமக நிர்வாகிக்கும் நடந்த மோதல்.. ஒருவரை ஒருவர் தாக்கி கொண்ட பரபரப்பு சம்பவம் வீடியோ...\n'பிகில்' படம் வெளியாவதில் வந்த புதிய சிக்கல்.. கதைக்கு காப்புரிமை கோரிய செல்வா வழக்கு தொடர அனுமதி கொடுத்த உயர் நீதிமன்றம்...\nகம்பியை கரையான் அரித்து இருக்குமோ உடைந்து விழுந்த பாலத்திற்கு அதிகாரிகள் கொடுத்த பதில்..\nமகன் பிறந்தநாளுக்கு புது துணி எடுக்க சென்ற மனைவி... இறுதியாக சென்ற அந்த போன் கால்... ஆண் நண்பர் செய்த பகீர் காரியம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/dmk-and-congress-alliance-talk-pn3se0", "date_download": "2019-10-22T08:40:51Z", "digest": "sha1:JUKVYBE4J6GUHXS526P3QSQL5OQLHRXQ", "length": 11993, "nlines": 134, "source_domain": "tamil.asianetnews.com", "title": "சிங்கிள் டிஜிட்த்தான் திமுக !! டபுள் டிஜிட் கண்டிப்பா வேணும் !! அடம் பிடிக்கும் காங்கிரஸ்… இழுபறியில் பேச்சு வார்த்தை !!", "raw_content": "\n டபுள் டிஜிட் கண்டிப்பா வேணும் அடம் பிடிக்கும் காங்கிரஸ்… இழுபறியில் பேச்சு வார்த்தை \nஎதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில், திமுக கூட்டணியில், தமிழக காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள் குறித்து டெல்லியில் பேச்சு வார்த்தை தொடங்கியுள்ள நிலையில் தங்களுக்கு 16 தொகுதிகள் வேண்டும் என காங்கிரஸ் அடம் பிடிப்பதால் இழுபறி ஏற்பட்டுள்ளது.\nநாடாளுமன்றத் தேர்தலில் திமுக- காங்கிரஸ் கூட்டணி உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த கூட்டணியில் மதிமுக, இடது சாரிகள். விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் இடம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஅதே நேரத்தில் இந்தக் கூட்டணியில் பாமகவை இணைத்துக் கொண்டு, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கழற்றி விடப்பலாம் எனவும் ஒரு பேச்சு ஓடிக் கொண்டிருக்கிறது.\nஇதற்கிடையில், காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்க விரும்பும் தொகுதிகளின் பட்டியலை, அக்கட்சி மேலிடத்தில் ஒப்படைக்கும்படி, சமீபத்தில், தி.மு.க., மகளிர் அணி ���ாநில செயலர், கனிமொழி, முதன்மை செயலர், டி.ஆர்.பாலு, ஆகியோரை, ஸ்டாலின், டெல்லிக்கு அனுப்பி வைத்தார்.\nகாங்கிரஸ் கட்சியின் பொருளாளர் அகமது படேல் வீட்டில் காங்கிரஸ் கட்சிக்கு தொகுதிகள் ஒதுக்கீடு செய்வது குறித்து பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது.\nஅதேசமயம், தமிழக, காங்கிரஸ் கட்சியின் தலைவர், கே.எஸ்.அழகிரியும், காலை, மேலிட அழைப்பின் படி, அவசரமாக டெல்லிக்கு புறப்பட்டு சென்றார். அகமது படேல் முகுல் வாஸ்னிக், கே.எஸ்.அழகிரி ஆகியோர், தொகுதி ஒதுக்கீடு குறித்த ஆலோசனையில் ஈடுபட்டனர்.\nகடந்த, 2004, 2009 லோக்சபா தேர்தல்கள், 2016 சட்டசபை தேர்தலின் போது, தி.மு.க., - காங்., கூட்டணி போட்டியிட்ட தொகுதிகளில் பெற்ற ஓட்டுகள் விபரத்தை, ஆய்வு செய்தனர். மொத்தம் உள்ள, 39 லோக்சபா தொகுதிகளில், காங்கிரசிற்கு சாதகமான தொகுதிகள் அடையாளம் காணப்பட்டன.\nஇதனிடையே ஸ்டாலின் கொடுத்தனுப்பிய பட்டியலில், காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகள், ஒற்றை இலக்கத்தில் இருந்தன. எனவே, இரட்டை இலக்கத்தில் தொகுதிகளை ஒதுக்கும்படி, காங்கிரஸ் தரப்பில் கேட்கப்பட்டுள்ளது..இதை தொடர்ந்து, இரு தரப்பிலும் பூர்வாங்க பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது.\nஇரு கட்சிகளின் தலைமையிடம், ஆலோசித்த பின், அடுத்தக்கட்டபேச்சில், தொகுதிகள் பங்கீடு இறுதி செய்யப்படும் என, காங்கிரஸ் தரப்பில் எதிர்பார்க்கப்படுகிறது.\nநிர்மலா சீதாராமன் குறித்து அபிஜித் பானர்ஜி சர்ச்சை கருத்து.. அவர் வகுப்பு தேழியா என கேள்வி..\nபதவியை தூக்கி எறிந்து விட்டு வருவேன்... சகாயம் ஐ.ஏ.எஸ் அதிரடி..\nடார்க்கெட்டா வைக்கிறீங்க.... இது நியாயமா... எடப்பாடிக்கு முட்டுகட்டை போடும் பொன். ராதா..\nசீமான் தமிழகத்திற்கு ரொம்ப முக்கியம்... திமுக எம்.பி. அதிர்ச்சி பேச்சு..\nநாம் தமிழர் நிர்வாகி மீது சரமாரி தாக்குதல்.. சுங்கச்சாவடி ஊழியர்கள் அதிரடி கைது..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பி���ராயி விஜயன்…\nஇணையத்தளத்தை கலக்கும் பாலிவுட் நடிகை கத்ரீனா கைப்புடன் இணைந்து நயன்தாராவின் கவர்ச்சி போட்டோ சூட்..\nஅரசு பேருந்தும் - தனியார் பேருந்தும் பயங்கர மோதல்.. சுமார் 15-க்கும் மேற்பட்ட பயணிகள் கவலைக்கிடம்..\nஇடைத்தேர்தலில் தேமுதிக நிர்வாகிக்கும் - பாமக நிர்வாகிக்கும் நடந்த மோதல்.. ஒருவரை ஒருவர் தாக்கி கொண்ட பரபரப்பு சம்பவம் வீடியோ...\n'பிகில்' அடிக்கும் முன் விஜய் ரசிகர்கள் எடுத்த உறுதிமொழி..\n நடுரோட்டில் ஒட்டு மொத்தமா சாய்ந்த திமுக பேனர்..\nஇணையத்தளத்தை கலக்கும் பாலிவுட் நடிகை கத்ரீனா கைப்புடன் இணைந்து நயன்தாராவின் கவர்ச்சி போட்டோ சூட்..\nஅரசு பேருந்தும் - தனியார் பேருந்தும் பயங்கர மோதல்.. சுமார் 15-க்கும் மேற்பட்ட பயணிகள் கவலைக்கிடம்..\nஇடைத்தேர்தலில் தேமுதிக நிர்வாகிக்கும் - பாமக நிர்வாகிக்கும் நடந்த மோதல்.. ஒருவரை ஒருவர் தாக்கி கொண்ட பரபரப்பு சம்பவம் வீடியோ...\nநிர்மலா சீதாராமன் குறித்து அபிஜித் பானர்ஜி சர்ச்சை கருத்து.. அவர் வகுப்பு தேழியா என கேள்வி..\nடெங்கு பாதிப்பில் மேலும் ஒரு சிறுமி மரணம்..\nவிஜய் - அஜித் சொல்வதை கேளுங்க... இயக்குநர் சேரனுக்கு விவேக் அட்வைஸ்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/karnataka-today-ministersmeeting-pugmgk", "date_download": "2019-10-22T09:01:57Z", "digest": "sha1:ADKEJJMIZ5PANHJU444WTYQUGDJKHTG7", "length": 11876, "nlines": 133, "source_domain": "tamil.asianetnews.com", "title": "இன்று கூடுகிறது கர்நாடக அமைச்சரவை ! சட்டப் பேரவையைக் கலைக்க குமாரசாமி பரிந்துரை செய்ய முடிவு !!", "raw_content": "\nஇன்று கூடுகிறது கர்நாடக அமைச்சரவை சட்டப் பேரவையைக் கலைக்க குமாரசாமி பரிந்துரை செய்ய முடிவு \nகர்நாடகாவில் பதவிக்கு ஆசைப்பட்டும் . பாஜகவின் தூண்தலாலும் காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதாதள எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்து வரும் நிலையில் சட்டப் பேரவையை கலைக்க முதலமைச்சர் குமாரசாமி இன்று பரித்துரை செய்வார் என தெரிகிறது. இது குறித்து முடிவு எடுக்க இன்று அமைச்சரவைக் கூட்டம் நடைபெறுகிறது.\nகர்நாடகத்தில் முதலமைச்சர் குமாரசாமி தலைமையில் காங்கிரஸ்-ஜனதாதளம் (எஸ்) கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது.\nஇக்கூட்டணியில் அமைச்சர் பதவி கிடைக்காத காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 9 பேர் கடந்த 6-ந் தேதி தங்களது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தனர். அதுபோல் ஜனதாதளம் (எஸ்) கட்சியை சேர்ந்த 3 எம்.எல்.ஏ.க்களும் தங்களது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தனர்.\nஏற்கனவே ஜிந்தால் நில விவகாரத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஆனந்த்சிங் கடந்த 1-ந் தேதி ராஜினாமா செய்திருந்தார். இதைத்தொடர்ந்து கூட்டணி ஆட்சியை தக்கவைக்க காங்கிரஸ், ஜனதாதளம் (எஸ்) தலைவர்கள் தீவிர முயற்சியில் இறங்கியுள்ளனர். அதாவது, பதவி விலகிய எம்.எல்.ஏ.க்களை சமாதானப்படுத்தும் முயற்சி நடந்து வருகிறது\nஇந்த நிலையில் கூட்டணி அரசுக்கு அளித்து வந்த ஆதரவை அமைச்சர்களாக இருந்த சுயேச்சை எம்.எல்.ஏ.க்களான எச்.நாகேசும், ஆர்.சங்கரும் நேற்று முன்தினம் வாபஸ் பெற்றனர். இதற்கான கடிதத்தை கவர்னர் வஜூபாய் வாலாவிடம் அவர்கள் வழங்கியுள்ளனர். மேலும் அவர்கள் இருவரும் பா.ஜனதாவுக்கு ஆதரவு அளிப்பதாக தெரிவித்தனர்.\nஇதனால் கூட்டணி ஆட்சியின் உறுப்பினர்களின் எண்ணிக்கை 104 ஆக குறைந்துவிட்டது. அதே வேளையில் பா.ஜனதாவின் பலம் 107 ஆக அதிகரித்துள்ளது. குமாரசாமி அரசுக்கு ஏற்பட்டுள்ள இந்த நெருக்கடியை அடுத்து, இன்று அமைச்சரவைக் கூடடம் நடைபெறவுள்ளது.\nஇந்தக் கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் எடுக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ராஜினாமா செய்த எம்எல்ஏக்களை சமாளிக்க முடியாத பட்சத்தில் சட்டப் பேரவைகயைக் கலைக்க முதலமைச்சர் குமாரசாமி பரிந்துரை செய்வார் என தெரிகிறது.\nஅப்படி ஒரு முடிவு எடுக்கப்பட்டால் முதலமைச்சர் குமாரசாமி இன்று ஆளுநரை சந்தித்து சட்டப் பேரவை கலைப்பதற்கான பரிந்துரை கடிதத்தை அளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.\nநிர்மலா சீதாராமன் குறித்து அபிஜித் பானர்ஜி சர்ச்சை கருத்து.. அவர் வகுப்பு தேழியா என கேள்வி..\nபதவியை தூக்கி எறிந்து விட்டு வருவேன்... சகாயம் ஐ.ஏ.எஸ் அதிரடி..\nடார்க்கெட்டா வைக்கிறீங்க.... இது நியாயமா... எடப்பாடிக்கு முட்டுகட்டை போடும் பொன். ராதா..\nசீமான் தமிழகத்திற்கு ரொம்ப முக்கியம்... திமுக எம்.பி. அதிர்ச்சி பேச்சு..\nநாம் தமிழர் நிர்வாகி மீது சரமாரி தாக்குதல்.. சுங்கச்சாவடி ஊழியர்கள் அதிரடி கைது..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஇணையத்தளத்தை கலக்கும் பாலிவுட் நடிகை கத்ரீனா கைப்புடன் இணைந்து நயன்தாராவின் கவர்ச்சி போட்டோ சூட்..\nஅரசு பேருந்தும் - தனியார் பேருந்தும் பயங்கர மோதல்.. சுமார் 15-க்கும் மேற்பட்ட பயணிகள் கவலைக்கிடம்..\nஇடைத்தேர்தலில் தேமுதிக நிர்வாகிக்கும் - பாமக நிர்வாகிக்கும் நடந்த மோதல்.. ஒருவரை ஒருவர் தாக்கி கொண்ட பரபரப்பு சம்பவம் வீடியோ...\n'பிகில்' அடிக்கும் முன் விஜய் ரசிகர்கள் எடுத்த உறுதிமொழி..\n நடுரோட்டில் ஒட்டு மொத்தமா சாய்ந்த திமுக பேனர்..\nஇணையத்தளத்தை கலக்கும் பாலிவுட் நடிகை கத்ரீனா கைப்புடன் இணைந்து நயன்தாராவின் கவர்ச்சி போட்டோ சூட்..\nஅரசு பேருந்தும் - தனியார் பேருந்தும் பயங்கர மோதல்.. சுமார் 15-க்கும் மேற்பட்ட பயணிகள் கவலைக்கிடம்..\nஇடைத்தேர்தலில் தேமுதிக நிர்வாகிக்கும் - பாமக நிர்வாகிக்கும் நடந்த மோதல்.. ஒருவரை ஒருவர் தாக்கி கொண்ட பரபரப்பு சம்பவம் வீடியோ...\nஇரண்டாவது திருமணத்தை உறுதி செய்த சர்ச்சை நாயகி மீரா மிதுன்...\nநிர்மலா சீதாராமன் குறித்து அபிஜித் பானர்ஜி சர்ச்சை கருத்து.. அவர் வகுப்பு தேழியா என கேள்வி..\nடெங்கு பாதிப்பில் மேலும் ஒரு சிறுமி மரணம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/mk-stalin-says-central-government-assured-never-imposed-hindi-protest-postponed/", "date_download": "2019-10-22T09:57:19Z", "digest": "sha1:D7MOJP7IKLLFUFDU66FPWYECLMV4MN7K", "length": 15950, "nlines": 100, "source_domain": "tamil.indianexpress.com", "title": "MK Stalin says Central Government assured never imposed Hindi; protest postponed - மத்திய அரசு இந்தியை திணிக்காது ஆளுநர் உறுதி மொழியை ஏற்று ஆர்ப்பாட்டம் ஒத்திவைப்பு - மு.க.ஸ்டாலின்", "raw_content": "\nபெண் கல்வி உதவித்தொகை விண்ணப்பம் – சிபிஎஸ்இ காலநீட்டிப்பு\nஆர்.கே.நகர் பணப்பட்டுவாடா புகார் : இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன அறிக்கை தாக்கல் செய்த தேர்தல் ஆணையம்\nமு.க.ஸ்டாலினிடம் உறுதிமொழி வழங்கிய ஆளுனர்: திமுக இந்தி எதிர்ப்பு போராட்டம் ஒத்திவைப்பு\nMK Stalin says Central Government assured never imposed Hindi: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழக ஆளுநரை சந்தித்த பிறகு மத்திய அரசு இந்தியை...\nMK Stalin says Central Government assured never imposed Hindi: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழக ஆளுநரை சந்தித்த பிறகு மத்திய அரசு இந்தியை திணிக்காது என்று ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உறுதி அளித்ததைத் தொடர்ந்து திமுக அறிவித்திருந்த இந்தி திணிப்புக்கு எதிரான கண்டன ஆர்ப்பாட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைத்துள்ளது என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.\nதிமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தைச் சந்தித்தார். சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர் “இன்று காலை தமிழக ஆளுநர் என்னை சந்திக்க விரும்புவதாக எனக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அந்த அழைப்பை ஏற்று இன்று மாலை நான் தலைமைக் கழத்தின் முதன்மை செயலாளர் துரைமுருகன், திமுக நாடாளுமன்றக் குழு தலைவர் டி.ஆர்.பாலுவும் சென்று ஆளுநரை சந்தித்தோம். அவர் வருகிற 20 ஆம் தேதி தமிழகம் முழுவதும் திமுக சார்பில் நடைபெற இருக்க கூடிய கண்டன ஆர்ப்பாட்டத்தைப் பற்றி அவர் பேசினார். என்ன காரணத்திற்காக நடைபெறுகிறது என்பதை நாங்கள் விளக்கிக் கூறினோம். அதைத் தொடர்ந்து அவர், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்த கருத்து தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டிருக்கிறது. எந்த காரணத்தைக்கொண்டும் தமிழகத்தில் இந்தி திணிக்கப்படமாட்டாது என்று அவர் அழுத்தம் திருத்தமாக எடுத்துக் கூறினார். இதை மத்திய அரசு சொல்ல முன்வருமா என்று நாங்கள் கேட்டபோது, அவர் நான் மத்திய அரசின் பிரதிநிதியாக இருக்கக் கூடியவர். எனவே நிச்சயமாக மத்திய அரசு கூறித்தான் நான் உங்களிடம் கூறுகிறேன். இதனிடையே உள்துறை அமைச்சர் அமித்ஷா ஊடகங்கள் மூலம் வெளியிட்ட செய்தியில், இந்தியாவின் ஒரே மொழியாக இந்திதான் இருக்க வேண்டும் என்று சொல்லவில்லை. நான் கூறியது தவறாக புரிந்துகொண்டிருக்கிறார்கள் என்பதை தெளிவாக கூறியுள்ளார். அவர் கூறியதை மனதில் கொண்டு வரும் 20 ஆம் தேதி திமுக சார்பில் நடைபெறவிருந்த கண்டன ஆர்ப்பாட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைத்திருக்கிறோம் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். மீண்டும் சொல்கிறேன் எந்த நிலையிலும் இந்தி திணிக்கப்பட்டால் நிச்சயமாக திமுக கருணாநிதி வழியில் நின்று என்றும் எதிர்ப்போம். ஏற்கெனவே தபால் நிலையம், ரயில் நிலைய ஊழியர்கள் தேர்வில் போராட்டம் நடத்தியிருக்கிறோம். அதைத் தொடர்ந்து அவர்களால் உடனடியாக திரும்ப பெற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது. ஆகையால், நாங்கள் இப்போது அறிவித்த போ���ாட்டத்தை இந்த பிரச்னை மையமாக்கப்பட்டு விளக்கம் அளித்திருப்பது திமுகவுக்கு கிடைத்திருக்கக் கூடிய மாபெரும் வெற்றியாக நாங்கள் கருதுகிறோம்.” என்று கூறினார்.\nதேசிய குற்ற ஆவணக் காப்பகம் அறிக்கை; தமிழகத்தில் குற்றங்கள் குறைவு\nதீபாவளிக்கு மூன்று நாள் தொடர் விடுமுறை அறிவிப்பு; மாணவர்கள், அரசு ஊழியர்கள் மகிழ்ச்சி\nமகாராஷ்டிரா, ஹரியானா தேர்தல் எக்ஸிட் போல் முடிவுகள்; பெரும்பான்மை இடங்களைப் பிடித்த பாஜக\nஇந்த முறை திமுக பேனர் சரிந்தது, அதிர்ஷ்டவசமாக தப்பிய கார்: வைரல் வீடியோ\nமகாராஷ்டிரா தேர்தல்: எதிர்ப்புகள் இல்லையென்றால் ஏன் இத்தனை மோடி-அமித்ஷா கூட்டம்; சிவசேனா கேள்வி\nநாங்குநேரி விக்கிரவாண்டி: பலத்த பாதுகாப்புடன் இன்று வாக்குப்பதிவு\nTamil Nadu news today updates: பிரதமர் மோடியின் துருக்கி பயணம் திடீர் ரத்து\nமுரசொலி அலுவலக இடத்தில் ஆதிதிராவிடர் மாணவர் விடுதி இருந்ததா ஸ்டாலின் – ராமதாஸ் யுத்தம்\nமொத்த நாட்டிற்கும் என்ஆர்சி விரைவில் வேண்டும் : ஆர்.எஸ்.எஸ் சுரேஷ் ஜோஷி\nஎள் அளவும் பயன் தராத புதிய கல்வித் திட்டம் – கமல்ஹாசன் கண்டனம்\nநான் ஒருபோதும் இந்தியை திணிக்க வேண்டும் என்று சொல்லவில்லை – உள்துறை அமைச்சர் அமித்ஷா விளக்கம்\nஇந்த முறை திமுக பேனர் சரிந்தது, அதிர்ஷ்டவசமாக தப்பிய கார்: வைரல் வீடியோ\nDMK's Decorative Arch slide at road in Vikravandi viral video: சென்னை பள்ளிக்கரணையில் அதிமுக பேனர் விழுந்ததால் இருசக்கர வாகனத்தில் சென்ற இளம்பெண் நிலை தடுமாறி விபத்தில் சிக்கி பலியான நிலையில், விக்கிரவாண்டியில் திமுக வைத்த அலங்கார வளைவு சாலையில் சரிந்து விழுந்தது. இதில் அதிர்ஷ்டவசமாக அசம்பாவிதம் ஏதுவும் ஏற்படவில்லை.\nநாங்குநேரி விக்கிரவாண்டி: பலத்த பாதுகாப்புடன் இன்று வாக்குப்பதிவு\nNanguneri and Vikravandi by-polls ready: நாங்குநேரி, விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதிகளில் அக்டோபர் 21 ஆம் தேதியான இன்று இடைத்தேர்தல் நடைபெறுகின்றன.\nபிகில் சிறப்புக் காட்சிக்கு அனுமதியில்லை: அதிர்ச்சியில் விஜய் ரசிகர்கள்\nஇத்தாலி, ப்ரான்ஸ், பாரீஸில் காதலியுடன் ஊர் சுற்றும் ’டூப்’ தோனி\n’கோலங்கள்’ ஆர்த்தியை ஞாபகம் இருக்கா இப்போ அவங்க என்ன பண்றாங்க தெரியுமா\nவாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த கனரா வங்கி\nகிளாமர் போட்டோவை கெத்து ஆக வெளியிட்ட அனுஷ்கா சர்மா – வெளுத்து வாங��கும் நெட்டிசன்கள்\nபெண் கல்வி உதவித்தொகை விண்ணப்பம் – சிபிஎஸ்இ காலநீட்டிப்பு\nஆர்.கே.நகர் பணப்பட்டுவாடா புகார் : இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன அறிக்கை தாக்கல் செய்த தேர்தல் ஆணையம்\nதேசிய குற்ற ஆவணக் காப்பகம் அறிக்கை; தமிழகத்தில் குற்றங்கள் குறைவு\nசிதம்பரத்துக்கு கிடைத்தது ஜாமின் – அமலாக்கப்பிரிவு கைதால் தொடரும் சிறைவாசம்\nசுற்றுச் சூழலுக்கு நன்மை ஏற்படுத்தும் பசுமை பட்டாசுகள் பயன்கள் என்ன தெரியுமா\n 10 ஆயிரம் நன்கொடை வழங்கினால் என்ன கிடைக்கும் தெரியுமா\nபிகில் சிறப்புக் காட்சிக்கு அனுமதியில்லை: அதிர்ச்சியில் விஜய் ரசிகர்கள்\nநாட்டிலேயே அதிக கைதிகள் கொண்ட மாநிலம் தமிழகம் – என்சிஆர்பி அறிக்கை\nபெண் கல்வி உதவித்தொகை விண்ணப்பம் – சிபிஎஸ்இ காலநீட்டிப்பு\nஆர்.கே.நகர் பணப்பட்டுவாடா புகார் : இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன அறிக்கை தாக்கல் செய்த தேர்தல் ஆணையம்\nதேசிய குற்ற ஆவணக் காப்பகம் அறிக்கை; தமிழகத்தில் குற்றங்கள் குறைவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/viluppuram-lok-sabha-election-result-371/", "date_download": "2019-10-22T09:12:13Z", "digest": "sha1:3F5J3TMRYZV6QAGFJWK4C7KBCX4CBDZD", "length": 33992, "nlines": 855, "source_domain": "tamil.oneindia.com", "title": "விழுப்புரம் எம்பி (லோக்சபா) தேர்தல் முடிவுகள் 2019 Live: வேட்பாளர்கள் பட்டியல், வெற்றியாளர்கள் - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nவிழுப்புரம் லோக்சபா தேர்தல் முடிவுகள் 2019\nவிழுப்புரம் எம்பி (லோக்சபா) தேர்தல் முடிவுகள் 2019\nவிழுப்புரம் லோக்சபா தொகுதியானது தமிழ்நாடு மாநிலத்தின் முக்கிய தொகுதிகளில் ஒன்று. ராஜேந்திரன் எஸ் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் வேட்பாளராக போட்டியிட்டு தற்போது விழுப்புரம் எம்பியாக உள்ளார். 2014 பொதுத் தேர்தலில் ராஜேந்திரன் எஸ் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட முத்தையன் கெ டாக்டர் திமுக வேட்பாளரை 1,93,367 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தினார். கடந்த தேர்தல்களில் 77 சதவீத மக்கள் வாக்களித்தனர். விழுப்புரம் தொகுதியின் மக்கள் தொகை 18,77,835, அதில் 81.97% மக்கள் ஊரகப் பகுதிகளில் வசிக்கின்றனர். 18.03% பேர் நகர்ப்புறங்களில் வசிக்கின்றனர்.\nமாநிலத்தை தேர்வு செய்க மாநிலத்தை தேர்வு செய்க அந்தமான் & நிக்கோபர் தீவ��கள் ஆந்திர பிரதேசம் அருணாச்சலப் பிரதேசம் அசாம் பீகார் சண்டிகார் சத்தீஸ்கர் தாத்ரா & நாகர் ஹவேலி டாம் & டையூ டெல்லி கோ குஜராத் ஹரியானா ஹிமாச்சல்பிரதேசம் ஜம்மு & காஷ்மீர் ஜார்கண்ட் கர்நாடகா கேரளா லட்சத்தீவுகள் மத்தியப்பிரதேசம் மஹாராஷ்டிரா மணிப்பூர் மேகாலயா மிசோரம் நாகலாந்து ஒரிசா பாண்டிச்சேரி பஞ்சாப் ராஜஸ்தான் சிக்கிம் தமிழ்நாடு தெலுங்கானா திரிபுரா உத்திரப்பிரதேசம் உத்தரகாண்ட் மேற்குவங்காளம் keyboard_arrow_down\nதொகுதியைத் தேர்வு செய்க keyboard_arrow_down\nஅந்தமான் & நிக்கோபர் தீவுகள்\nதாத்ரா மற்றும் நாகர் ஹவேலி\nநைனிடால் - உதம்சிங் நகர்\nலோக்சபா தேர்தல் 2019 விழுப்புரம் தொகுதிக்கான வேட்பாளர் பட்டியல்\nதொகுதிக்கு உட்பட்ட சட்டமன்ற தொகுதிகள்\n2019 விழுப்புரம் தேர்தல் முடிவு ஆய்வு\nதேர்தல் கட்சி வாக்கு சதவீதம்\nவிழுப்புரம் தொகுதி வென்ற எம்பிக்கள் தோற்ற வேட்பாளர்கள்\nவடிவேலு இராவணன் பாமக தோற்றவர் 4,31,517 38% 1,28,068 -\nராஜேந்திரன் எஸ் அஇஅதிமுக வென்றவர் 4,82,704 46% 1,93,367 19%\nமுத்தையன் கெ டாக்டர் திமுக தோற்றவர் 2,89,337 27% 0 -\nஆனந்தன் எம் அஇஅதிமுக வென்றவர் 3,06,826 39% 2,797 1%\nசுவாமிதுரை கெ விசிக தோற்றவர் 3,04,029 38% 0 -\nFor More : புகைப்படங்கள்\nBudget 2019 Live: பட்ஜெட் உரையை ஆரம்பித்தார் நிர்மலா சீதாராமன்\nஅதிமுக குறி வைக்கும் முஸ்லீம் ஓட்டுக்கள்.. காரணம் என்ன\nவேலூரில் இரு முனைப்போட்டி... காத்திருக்கும் கமல், தினகரன் வாக்குகள்..வீடியோ\nஅதிமுகவுக்கு \"மாம்பழம்\" இனிக்குது.. \"முரசு\" மட்டும் கசக்குதோ-வீடியோ\nNTK Deepa Nomination ஏற்று கொள்ளப்பட்டது தீபலட்சுமி வேட்புமனு..\nView More : வீடியோக்கள்\nபிற எம்பி தொகுதிகள் தமிழ்நாடு\n7 - அரக்கோணம் | 12 - ஆரணி | 4 - சென்னை சென்ட்ரல் | 2 - வட சென்னை | 3 - தென் சென்னை | 27 - சிதம்பரம் (SC) | 20 - கோயமுத்தூர் | 26 - கடலூர் | 10 - தர்மபுரி | 22 - திண்டுக்கல் | 17 - ஈரோடு | 14 - கள்ளக்குறிச்சி | 6 - காஞ்சிபுரம் (SC) | 39 - கன்னியாகுமரி | 23 - கரூர் | 9 - கிருஷ்ணகிரி | 32 - மதுரை | 28 - மயிலாடுதுறை | 29 - நாகப்பட்டிணம் (SC) | 16 - நாமக்கல் | 19 - நீலகிரி (SC) | 25 - பெரம்பலூர் | 21 - பொள்ளாச்சி | 35 - ராமநாதபுரம் | 15 - சேலம் | 31 - சிவகங்கை | 5 - ஸ்ரீபெரும்புதூர் | 37 - தென்காசி (SC) | 30 - தஞ்சாவூர் | 33 - தேனி | 1 - திருவள்ளூர் (SC) | 36 - தூத்துக்குடி | 24 - திருச்சிராப்பள்ளி | 38 - திருநெல்வேலி | 18 - திருப்பூர் | 11 - திருவண்ணாமலை | 8 - வேலூர் | 34 - விருதுநகர் |\nஅந்தமான் & நிக்கோபர் தீவுகள் | ஆந்திர பிரதேசம் | அரு���ாச்சலப் பிரதேசம் | அசாம் | பீகார் | சண்டிகார் | சத்தீஸ்கர் | தாத்ரா & நாகர் ஹவேலி | டாம் & டையூ | டெல்லி | கோ | குஜராத் | ஹரியானா | ஹிமாச்சல்பிரதேசம் | ஜம்மு & காஷ்மீர் | ஜார்கண்ட் | கர்நாடகா | கேரளா | லட்சத்தீவுகள் | மத்தியப்பிரதேசம் | மஹாராஷ்டிரா | மணிப்பூர் | மேகாலயா | மிசோரம் | நாகலாந்து | ஒரிசா | பாண்டிச்சேரி | பஞ்சாப் | ராஜஸ்தான் | சிக்கிம் | தமிழ்நாடு | தெலுங்கானா | திரிபுரா | உத்திரப்பிரதேசம் | உத்தரகாண்ட் | மேற்குவங்காளம் |\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilchristiansongs.in/lyrics/siluvaiyinadiyil-sindhina-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8/", "date_download": "2019-10-22T08:21:46Z", "digest": "sha1:ZPFO6S4K4JG5WBP2V4JNKNATPROV27GD", "length": 6946, "nlines": 176, "source_domain": "tamilchristiansongs.in", "title": "Siluvaiyinadiyil Sindhina – சிலுவையினடியில் சிந்தின Lyrics - Tamil & English Others", "raw_content": "\nSiluvaiyinadiyil Sindhina – சிலுவையினடியில் சிந்தின\nஎன்னையும் கழுவி பரிசுத்தமாக்கும் ஐய்யா (2)\n1. சிந்தையின் பாவங்கள் போக்கிட\nசிரசினில் முல்முடி அறைந்தனரோ (2)\nமுட்களால் சிந்தின இரத்தத்தாலே (2)\nசிந்தையை பரிசுத்தம் ஆக்கிடுமே (2)\n2. திருக்குள்ள இதயத்தைக் கழுவிட\nஈட்டியால் இதயத்தைப் பிளந்தனரோ (2)\nமாசில்லா உம் திரு இரத்தத்தாலே (2)\nகேடுள்ள இருதயம் கழுவிடுமே (2)\n3. கொல்கதா மேட்டினில் பாய்ந்திடும்\nஇரத்தத்தில் மூழ்கிட வந்தேனைய்யா (2)\nபரிசுத்த வாழ்வினைத் தந்திடுமே (2)\nஉன் தூய இரத்தத்தால் மூடுமைய்யா (2)\nYehova Nisiyae Enthan Jeya Kodiyae – யெகோவா நிசியே எந்தன் ஜெயக்கொடியே\nAsaivadum Aaviye – அசைவாடும் ஆவியே\nMagilvom Magilvom – மகிழ்வோம் மகிழ்வோம் தினம்\nYakobennum Siru Poochiye – யாக்கோபென்னும் சிறு பூச்சியே\nVisuvasiyin Kathil Pada – விசுவாசியின் காதில் பட\nMannan Yesu Varugirar – மன்னன் இயேசு வருகின்றார்\nVanthen Mel Irangum – வந்தென் மேல் இறங்கும்\nKoda Kodi Sthothiram – கோடாகோடி ஸ்தோத்திரம்\nNirambi Valiyum Pathiramaai – நிரம்பி வழியும் பாத்திரமாய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.71, "bucket": "all"} +{"url": "https://www.kathirnews.com/tag/corporation/", "date_download": "2019-10-22T09:09:21Z", "digest": "sha1:AGTAQK6ZNNL46X6FYNQ6B3HQA6PITBL6", "length": 6588, "nlines": 108, "source_domain": "www.kathirnews.com", "title": "Corporation Archives - கதிர் செய்தி", "raw_content": "\nஹரியானாவில் நடந்த மேயர் தேர்தலில் அனைத்து மாநகராட்சிகளிலும் பா.ஜ.க அபார வெற்றி \nநடந்து முடிந்த 5 மாநில தேர்தலில் ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்திஸ்கர் ஆகிய மாநிலங்களில் பா.ஜ.க ஆட்சியை இழந்தது. வாக்கு சதவீதத்தில் இரண்டு கட்சிகளிடையே ��ிக குறைவான ...\n‘‘என் தாயை இழந்து விட்டேன்’’ – சுஷ்மா மறைவு குறித்து பாகிஸ்தான் சிறையில் இருந்து மீட்கப்பட்ட முஸ்லிம் இளைஞர் உருக்கம்\nதொழில் துவங்க ₹5 கோடி வரை கடன் பெறலாம் ஜனவரி 29 தூத்துக்குடியில் வழிகாட்டி பயிற்சி\nவாஜ்பாய் உருவம் பொறித்த நூறு ரூபாய் நாணயம்\nஅளவு கடந்த ஆபாசம் – வன்முறை சன் டி.விக்கு 2.50 லட்சம் ரூபாய் அபராதம்\nஇலண்டன் சென்ற திருமாவளவன் இலங்கை தமிழர்களால் விரட்டியடிப்பு – பணத்தை வீசியெறிந்து ஓட விட்ட பரபரப்பு பின்னணி\n“இந்திய தொலைக்காட்சிகளில் முதல் முறையாக சன் டி.வி மன்னிப்பு கேட்கிறது” – தினமும் இரவு 7.30 மணிக்கு\nவிபத்தில் பலியான பெண்ணின் கையில் இருந்த மோதிரத்தை திருடிய தி.மு.க உடன்பிறப்பு\nபாகிஸ்தானுக்கு ஆதரவாக டெல்லியில் தி.மு.க போராட்டம் மு.க.ஸ்டாலின், கனிமொழி, வைகோ, திருமாவளவன் புறக்கணிப்பு மு.க.ஸ்டாலின், கனிமொழி, வைகோ, திருமாவளவன் புறக்கணிப்பு\n2014 ஆம் ஆண்டிலிருந்து தொடர் சாதனை: நெருக்கடியான சூழ்நிலையிலும் கட்டுக்குள் இருக்கும் இந்தியாவின் பணவீக்கம்\n‘நமக்கு நாமே’ போல ‘தனக்கு தானே’ கருத்துக்கணிப்பு நடத்திய தி.மு.க – நாங்க தான் ஜெயிப்போம் என்று மல்லுக்கட்டும் உடன் பிறப்புகள்.\n2.90 லட்சம் டன்னாக உயர்ந்த காபி ஏற்றுமதி – இந்தியாவுக்கு 65 கோடி டாலர் வருவாயை ஈட்டித்தந்த சாதனை\n தி.மு.க வின் மாபெரும் பித்தலாட்டம் அம்பலம்.\nதமிழ் என் தாய் மொழி, தமிழனாய் வாழ்வதே எனக்கு பெருமை : சீண்டி பார்த்தவர்களுக்கு டுவிட்டரில் மிதலி ராஜ் கொடுத்த பதிலடி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/National/2019/04/04193155/1235675/lk-advani-says-nation-first-party-next.vpf", "date_download": "2019-10-22T09:46:59Z", "digest": "sha1:TQVXZWVSWCRPKF3N36R5K5J2YJKVWBRC", "length": 14664, "nlines": 179, "source_domain": "www.maalaimalar.com", "title": "கட்சியைவிட நாட்டு நலனே முக்கியம் - எல்.கே.அத்வானி || lk advani says nation first, party next", "raw_content": "\nசென்னை 22-10-2019 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nகட்சியைவிட நாட்டு நலனே முக்கியம் - எல்.கே.அத்வானி\nசொந்த நலனை விடவும், கட்சியை விடவும் நாட்டு நலன்தான் எனக்கு முக்கியம் என பாஜக மூத்த தலைவர் எல் கே அத்வானி இன்று தெரிவித்துள்ளார். #BJP #LKAdvani\nசொந்த நலனை விடவும், கட்சியை விடவும் நாட்டு நலன்தான் எனக்கு முக்கியம் என பாஜக மூத்த தலைவர் எல் கே அத்வானி இன்று தெரிவித்துள்ளார். #BJP #LKAdvani\nமத்தியில் ஆட்சியை ப���டித்துள்ள பாரதிய ஜனதா கட்சி உதயமான நாள் ஏப்ரல் மாதம் 6ம் தேதி. இதையொட்டி, பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி தனது வலைத்த்ள பக்கத்தில் சில கருத்துக்களை பதிவிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:\nஎனக்கு நாட்டு நலனே முதன்மையானது. நாட்டுக்கு பிறகு கட்சியின் நலன். அதற்கு பிறகே சொந்த நலன் முக்கியம் என எண்ணுகிறேன். அரசியல் ரீதியாக மாறுபட்ட கருத்துடையவர்களை தேச விரோதிகள் என்பது பாஜகவின் கொள்கையல்ல.\nகுஜராத் மாநிலம் காந்திநகர் பாராளுமன்ற தொகுதியில் என்னை 6 முறை வெற்றிபெற செய்த மக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். நாட்டின் ஜனநாயகத்தை வலுப்படுத்த அனைவரும் சேர்ந்து உழைக்க வேண்டும் என பதிவிட்டுள்ளார்.\nவரும் பாராளுமன்ற தேர்தலில் அத்வானி போட்டியிட்ட காந்திநகர் தொகுதியில், பாஜக தேசிய தலைவர் அமித் ஷா போட்டியிட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. #BJP #LKAdvani\nகாந்திநகர் | பாஜக | எல்கே அத்வானி\nபுதுவையிலும் தீபாவளி பண்டிகைக்கு மறுநாளான 28-ம்தேதி அரசு விடுமுறை- முதல்வர் நாராயணசாமி அறிவிப்பு\nவடகிழக்கு பருவமழை தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் தொடங்கியது\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப. சிதம்பரத்துக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது உச்சநீதிமன்றம்\nதென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி இன்னிங்கிஸ் வெற்றி\nவங்க கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி- தமிழகத்தில் மழை தீவிரமடையும்\nகனமழை: காரைக்கால், சேலம், ராமநாதபுரம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை\nநாமக்கல்: ராசிபுரம் அருகே திருமணிமுத்தாற்றில் வெள்ள பெருக்கால் 5 கிராமங்களுக்கு போக்குவரத்து பாதிப்பு\nபிரதமர் மோடியுடன் நோபல் பரிசு வென்ற அபிஜித் பானர்ஜி சந்திப்பு\n18வது நாளாக ஸ்டிரைக் நீடிப்பு: பஸ் ஊழியர்களுக்கு சம்பளம் கிடையாது- தெலுங்கானா அரசு அறிவிப்பு\nஇது இஸ்ரேலின் ஏவுகணை தடுப்பு ஏவுகணையா வைரல் வீடியோவின் பரபர பின்னணி\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு - ப.சிதம்பரத்துக்கு ஜாமீன் வழங்கியது உச்ச நீதிமன்றம்\nதிருப்பதி வி.ஐ.பி. தரிசன டிக்கெட்டில் மோசடி- 23 இடைத்தரகர்கள் கைது\nதோல்வி பயத்தால் முடிவை மாற்றிய நடிகர்\nநீச்சல் உடையில் பிரியா வாரியர்.... வைரலாகும் புகைப்படம்\nடெங்க��வால் பிரபல குழந்தை நட்சத்திரம் மரணம்\nவருமான வரி சோதனை: கல்கி பகவான் மனைவியுடன் தப்பி ஓட்டம்\nசேலத்தில் ரூ.100 கோடி சுருட்டிய தம்பதி கைது- இரட்டிப்பு பணம் தருவதாக 400 பேரை ஏமாற்றியவர்கள்\nஎங்களது கோரிக்கைகள் நிறைவேற்றும் வரை கிரிக்கெட்டுக்கு திரும்ப மாட்டோம்: ஷாகிப் அல் ஹசன்\n100 பந்து கிரிக்கெட் தொடர்: கிறிஸ் கெய்ல், ரபாடா, மலிங்கா ஏலம் போகவில்லை\nநான் சிறப்பாக விளையாடாமல் இருந்திருந்தால் ஏராளமான விஷயங்கள் நடந்திருக்கும்: ரோகித் சர்மா\nநன்னடத்தை விதிமுறைகளின்கீழ் சசிகலா விடுதலையா - கர்நாடக சிறைத்துறை இயக்குனர் விளக்கம்\nஎனது வாழ்க்கையை மோசமாக்கியது அந்த பழக்கம் தான் - மனிஷா கொய்ராலா\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://tamil.cri.cn/news/international/520/20191007/362905.html", "date_download": "2019-10-22T10:18:08Z", "digest": "sha1:77LSWAJ4TGKRICFRPZA34FZVAO4GVWPG", "length": 4269, "nlines": 18, "source_domain": "tamil.cri.cn", "title": "டாயில் மோரி மன்னிப்பு கேட்க வேண்டும்:சீனாவின் கோரிக்கை - தமிழ்", "raw_content": "டாயில் மோரி மன்னிப்பு கேட்க வேண்டும்:சீனாவின் கோரிக்கை\nஅமெரிக்க என்பிஏ தெ ஹூஸ்டன் ராக்கெட்ஸ் அணியின் தலைமை மேலாளர் டாயில் மோரி அண்மையில் ஹாங்காங் தீவிரவாதிகளின் முழக்கத்தை தனது சமூக ஊடகத்தில் பரப்புரை செய்தது சீனாவில் அதிக கண்டனத்துக்குள்ளாகி வருகின்றது. இதனைத் தொடர்ந்து சீனக் கூடைப்பந்து சம்மேளனம், சீன ஊடகக் குழுமம், ராக்கெட்ஸ் கிளப்பின் பல சீன விளம்பரத்தாரர்கள் ஆகியவை அடுத்தடுத்து அதனுடனான ஒத்துழைப்பை நிறுத்துவதாக அறிவித்தன.\nநாட்டின் இறையாண்மையும் தேசிய கௌரவமும் ஒரு போதும் பாதிக்கப்படக் கூடாது என்பது ஒரு பொது விதியாகும். நடைமுறைகளைப் புறக்கணித்து ஹாங்காங்கில் வன்முறைச் செயல்களில் ஈடுபடும் தீவிரவாதிகளுக்கு வெளிப்படையாக ஆதரவு தெரிவிக்கும் மோரியின் செயல் சீனாவின் அடிப்படை எல்லையை அத்துமீறியுள்ளது.\nபுகழ்பெற்ற சீன வீரர் யாவ் மிங் அந்த அணியில் இருந்த காரணத்தால், நீண்டகாலமாக ஹூஸ்டன் ராக்கெட்ஸ் சீனாவில் அதிக மக்களின் ஆதரவுடன், பெரும் லாபத்தைப் பெற்றது. லாபத்தைப் பெறும் அதேவேளையில் சீன மக்களின் உணர்வுகளைப் புண்படுத்தும் செயல் ஒருபோதும் அனுமதிக்கப்படாது. அதற்குரிய விலையை டாயில் மோரி கொடுக்க வேண்டியிருக்கும் என்பதைச் சுட்டிக்காட்ட வேண்டும்.\nசீன மக்கள் குடியரசு உருவாக்கப்பட்ட 70ஆவது ஆண்டு நிறைவுக்கான கொண்டாட்டம்\nசீன-ஜப்பான்-தென்கொரிய வெளியுறவு அமைச்சர்களின் 9ஆவது கூட்டம்\nஅதிக ரசிகர்களைக் கவர்ந்துள்ள தொலைக்காட்சி செய்தி ஒளிபரப்பு\nஆப்கானிஸ்தானில் நிகழ்த்தப்பட்ட தாக்குதலுக்கு ஐ.நாவின் கண்டனம்\nஷிச்சின்பிங் நூலின் பிரெஞ்சு மொழிப் பதிப்பு வெளியீடு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ncpcpharma.com/ta/contact-us-2/", "date_download": "2019-10-22T08:38:58Z", "digest": "sha1:2GGYNNS5CYGCIYWL5B3EGGCLDZJNPH6P", "length": 5295, "nlines": 172, "source_domain": "www.ncpcpharma.com", "title": "Copy of Contact Us - NCPC Group Co., Ltd", "raw_content": "\nநம்மால் என்ன செய்ய முடியும்\nபுதிய தயாரிப்பு பொதுவான ஜெனரிக்ஸ்\nஆன்காலஜி & எதிர்ப்பு சக்தி ஒடுக்கிகள்\nதசை மற்றும் எலும்பு அமைப்பு\nபிளட் & ஹெமடோபோயஎடிக் அமைப்பு மருந்துகள்\nNCPC வட சிறந்த கிளை தொழிற்சாலை\nசேர்: No.8 வட Huaqing சாலை, சாங் ஒரு மாவட்டம், ஷி Jiazhuang சிட்டி, ஹெபெய், சீனா\nNCPC ஹெபெய் Huamin பார்மாசூட்டிகல் கம்பெனி லிமிட்டட்\nசேர்: No.98 ஹைனன் சாலை, எகனாமிக் & தொழில்நுட்ப அபிவிருத்தி மண்டலம், ஷிஜியாழிுாங்க், ஹெபெய், சீனா\nNCPC புதிய தயாரிப்பு கிளை தொழிற்சாலை\nசேர்: No.115 ஹைனன் சாலை, பொருளாதார மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சி மண்டலம் ஷிஜியாழிுாங்க், ஹெபெய், சீனா அஞ்சலெண்: 052160\nமுகவரியைத்: No.388, HePing கிழக்கு சாலை, Shijiazhuang நகர ஹிபீ மாகாணத்தின், சீனா.\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-10-22T08:44:29Z", "digest": "sha1:TJT464JHQNVWRC6RDE4ARJ4LYPFMWJHQ", "length": 5751, "nlines": 94, "source_domain": "ta.wikipedia.org", "title": "கொடுக்கூர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\nகொடுக்கூர் என்ற கிராமம் வானூர் தாலுகா, விழுப்புரம் மாவட்டம், தமிழ்நாட்டில் உள்ளது.\n2001 ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின் படி 3023 மக்கள் உள்ளனர். அதில் ஆண்கள் 1522 பேரும்,பெண்கள் 1501 பேரும் உள்ளனர்.\n↑ \"த��ிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\nநாமக்கல் மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 மே 2019, 09:49 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AF%81_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AF%81_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%80", "date_download": "2019-10-22T08:53:57Z", "digest": "sha1:QEYSBRIM4HOFOR5PCE4PYSJOCKF3V5QZ", "length": 5065, "nlines": 71, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"புத்துருசு புத்துருசு காலீ\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"புத்துருசு புத்துருசு காலீ\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← புத்துருசு புத்துருசு காலீ\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபுத்துருசு புத்துருசு காலீ பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nகோபி அன்னான் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநவம்பர் 14 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபெப்ரவரி 16 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n2016 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபெப்ரவரி 2016 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/health/womensafety/2019/05/24083112/1243148/Woman-accused-of-killing-her-children.vpf", "date_download": "2019-10-22T09:50:41Z", "digest": "sha1:PHSYWJ44LPFWPVDXGM6V6A3KHPGBU3JQ", "length": 31593, "nlines": 195, "source_domain": "www.maalaimalar.com", "title": "தாயா? கொடூரப்பேயா? || Woman accused of killing her children", "raw_content": "\nசென்னை 22-10-2019 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nகுற்ற சம்பவங்களில் பெண்களின் ஈடுபாடு ���திகரித்து வந்தாலும் அவர்கள் சார்ந்த சமூகப் பாதுகாப்பிலிருந்து பெண்கள் விலகிச் செல்லும் சூழல் அவர்களை குற்ற நிகழ்வுகளில் சிக்க வைத்துவிடுவதை காலம் கடந்துதான் அவர்கள் உணர்வதைக் காணமுடிகிறது.\nகுற்ற சம்பவங்களில் பெண்களின் ஈடுபாடு அதிகரித்து வந்தாலும் அவர்கள் சார்ந்த சமூகப் பாதுகாப்பிலிருந்து பெண்கள் விலகிச் செல்லும் சூழல் அவர்களை குற்ற நிகழ்வுகளில் சிக்க வைத்துவிடுவதை காலம் கடந்துதான் அவர்கள் உணர்வதைக் காணமுடிகிறது.\nஇன்றைய இளந்தலைமுறையினர் நல்ல தங்காளின் கதையை அறிந்திருக்கமாட்டார்கள். அரை நூற்றாண்டுக்கு முன்புவரை பல கிராமங்களில் இரவு நேரங்களில் நல்ல தங்காளின் கதையை உடுக்கை அடித்து பாட்டு பாடும் பழக்கம் நடைமுறையில் இருந்து வந்தது. அதேபோன்று கிராமங்களில் விடிய விடிய நல்ல தங்காள் நாடகம் நடைபெறுவதும், பொழுது விடியும் நேரத்தில் வறுமையின் காரணமாக தான் பெற்ற ஏழு பிள்ளைகளையும் நல்லதங்காள் கிணற்றில் தூக்கிப்போட்டுக் கொலை செய்துவிட்டு தானும் கிணற்றில் குதித்து உயிரை மாய்த்துக் கொள்ளும் காட்சியைப் பார்க்கும் பெண்கள் அனைவரும் அழுது புலம்பியவாறு அவரவர் வீட்டை நோக்கிச் செல்லும் காட்சி அந்த கிராமத்தையே சில மணிநேரங்கள் சோகத்தில் மூழ்கடித்து விடும்.\nதான்பெற்ற ஏழு குழந்தைகளையும் தன்னுடைய அபிலாஷைகளை நிறைவேற்றிக்கொள்வதற்காக கொலை செய்தவள் அல்ல நல்லதங்காள். வறுமை அவளது குழந்தைகளை வதைக்க, அவளது அண்ணியால் அவளுக்கு ஏற்பட்ட அவமானம் ஒருபுறம் அவளைச் சுட்டெரிக்க, இனி உயிர்வாழக் கூடாது எனக்கருதி தான் பெற்றெடுத்த ஏழு குழந்தைகளையும் கொலை செய்யும் முடிவுக்கு அவள் தள்ளப்பட்டதாக நல்லதங்காளின் கதை நகர்கிறது.\nகள்ளக்காதலுக்காக தன் குழந்தைகளை கொலை செய்யும் பெண்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை காணமுடிகிறது. நேற்று முன்தினம் சென்னையில் நடந்த சம்பவம். கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த தனது 3 வயது மகனை தோசைக் கரண்டியால் தாய் அடித்துக் கொலை செய்து உள்ளார். திருச்சி அருகே நடந்த மற்றொரு சம்பவத்தில் கள்ளக்காதலனுடன் சேர்ந்து ஒரு தாய் தன்னுடைய 5 வயது மகளை தென்னை மட்டையால் அடித்து கொலை செய்து உள்ளார்.\nசில மாதங்களுக்கு முன்பு சென்னையை அடுத்துள்ள குன்றத்தூரில் மனத�� உருக்கும் சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. காதல் திருமணம் செய்துகொண்ட இளம் தம்பதியினருக்கு 5 வயதில் ஒரு அழகிய பெண் குழந்தையும், 7 வயதில் சுட்டிப் பையன் ஒருவனும் இருந்தனர். தனியார் வங்கி ஒன்றில் கணவன் பணிபுரிந்து கொண்டிருந்தான். மகிழ்ச்சிகரமான அந்த குடும்பம் வசித்துவந்த பகுதியிலுள்ள ஒரு பிரியாணி கடைக்கு குடும்பத்துடன் அவர்கள் அவ்வப்பொழுது சாப்பிடச் செல்வதுண்டு. நாளடைவில் அந்த கடையில் வேலை செய்து வந்த இளைஞன் ஒருவனுடன் இரு குழந்தைகளுக்குத் தாயான அந்த பெண்ணுக்குக் காதல் ஏற்பட்டது.\nகுழந்தைகள் இருவரையும், கணவனையும் கொலை செய்துவிட்டு வெளியூர் சென்று மறுமணம் செய்துகொள்வதென அவர்கள் இருவரும் திட்டம் தீட்டினர். அதைத் தொடர்ந்து ஒரு நாள் இரவு நேரத்தில் தான் பெற்றெடுத்த அன்புக் குழந்தைகள் இருவருக்கும் விஷம் கொடுத்து கொலை செய்துவிட்டு கணவனையும் தீர்த்துக்கட்ட அவள் காத்திருந்தாள். அலுவலக வேலையை முடித்துவிட்டு கணவன் அதிகாலையில்தான் வீடு திரும்பினான். அதுவரை காத்திருக்க முடியாத அவள் காதலனுடன் மறுமணம் செய்துகொண்டு புதிய வாழ்க்கையைத் தொடங்க இரவோடு இரவாக சென்னையை விட்டு வெளியேறிவிட்டாள்.\nஅவளது வாழ்க்கையில் விதி வேறுவிதமாக விளையாடிவிட்டது. ஓரிரு நாட்களில் அவளும் அவனும் போலீசாரால் கைது செய்யப்பட்டு இரட்டைக் கொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டனர். பழிக்குப்பழி வாங்கும் விதத்தில் தென்மாவட்டங்களில் நிகழ்த்தப்படும் பல கொலை சம்பவங்களில் பெண்களுக்கு மிகுந்த பங்களிப்பு உண்டு. குறிப்பாக கணவனைப் பறிகொடுத்த பெண்கள் பலர் கொலையாளிகளைப் பழி வாங்கும்வரை கணவன் கட்டிய தாலியை அகற்ற மாட்டேன் என்று சபதம் எடுத்துக்கொண்ட சம்பவங்கள் பல உண்டு. காலப்போக்கில் இம்மாதிரியான நடைமுறைகள் தென்மாவட்டங்களில் மறையத் தொடங்கின. ஆனால் சென்னையை அடுத்துள்ள பகுதிகளில் தாதாக்கள் போன்று பெண்களே முன்நின்று நிகழ்த்திய கொலை சம்பவங்களைச் சமீப காலங்களில் காணமுடிகிறது.\nசென்னையின் மையப் பகுதியில் ரியல் எஸ்டேட் செய்து வந்த நபர் ஒருவரை முன்விரோதம் காரணமாக ஸ்ரீபெரும்புதூரைச் சேர்ந்த ரவுடி தலைமையிலான கும்பல் ஒன்று பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த சாலையிலேயே பட்டப்பகலில் கடந்த ஆண்டு கொலை செய்தது. அக்கொலை��்குப் பழி வாங்கும் செயலில் கொலையானவரின் மனைவி ஈடுபட்டாள். திட்டமிட்டபடி தன் கணவனைக் கொலை செய்தவர்களில் முக்கியமான ரவுடியை இரண்டு மாதங்களுக்கு முன்பு சென்னை புறநகர் பகுதியில் கொலை செய்ததும், அதைத் தொடர்ந்து அவளைப் போலீசார் கைது செய்த செய்தியும் பொதுமக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டது.\nசமுதாயத்தில் நிகழும் குற்றங்களில் பெண்களின் பங்களிப்பு அதிகரித்து வருவதாக சமீபத்திய ஆய்வறிக்கைகள் கூறும் தகவல்கள் அதிர்ச்சியளிக்கும் வகையில் உள்ளன. தேசிய குற்ற ஆவணக்கூட அறிக்கையின்படி 2016-ம் ஆண்டில் இந்தியாவில் குற்ற சம்பவங்களில் ஈடுபட்டதற்காக பெண்கள் அதிக எண்ணிக்கையில் கைது செய்யப்பட்ட மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு மூன்றாவது இடத்தைப் பெற்றுள்ளது. இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் சிறப்பு சட்டங்களின்படி 31,036 பெண்கள் 2016-ம் ஆண்டில் தமிழ்நாட்டில் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nஅவர்களில் 296 பேர் கொலை குற்றத்திற்காகவும், 298 பேர் கொலை முயற்சி செய்த குற்றத்திற்காகவும், 132 பேர் ஆட்களை கடத்திய சம்பவங்களில் ஈடுபட்டதற்காகவும், வழிப்பறி வழக்குகளில் 37 பேரும், மோசடி வழக்குகளில் 326 பேரும், போதைப் பொருட்கள் கடத்திய மற்றும் விற்பனை செய்த வழக்குகளில் 625 பேரும், திருட்டு வழக்குகளில் 890 பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. அதிக அளவில் குற்ற வழக்குகளில் பெண்கள் தண்டனை பெற்ற மாநிலங்களின் வரிசையில் தமிழ்நாடு முதலிடத்தில் இருப்பதாக தேசிய குற்ற ஆவணக்கூட புள்ளிவிவரங்கள் தெரியப்படுத்துகின்றன. இதற்கான காரணம் குறித்து பரிசீலனை செய்ய வேண்டிய கட்டாயத்திற்குத் தமிழ் சமூகம் தள்ளப்பட்டுள்ளது.\nஅதிக அளவில் பெண்கள் கல்வி கற்று வரும் தமிழ் சமூகத்தில் குற்ற வழக்குகளில் பெண்களின் ஈடுபாடு அதிகரிக்கக் காரணம் என்னகல்வி கற்பது வாழ்க்கை முறையையும், வாழ்க்கை தரத்தையும் உயர்த்துவதற்காகத்தான் என்ற புரிதல் இல்லாமல் சுகபோக வாழ்க்கை வாழ்வதற்காகத்தான் என்ற எதிர்பார்ப்பு சமூகத்தில் மேலோங்கியிருப்பதைக் காணமுடிகிறது. முறையற்ற வகையில் வருமானத்தைப் பெருக்கிக்கொள்வதில் தவறில்லை என்ற உணர்வு சமுதாயத்தில் துளிர்விடத் தொடங்கிவிட்டது. வருமானம் கிடைக்கிறது என்பதற்காக முறையற்ற வகையில் செயல��பட்டால் ஒரு நாள் சட்டத்தின் முன் குற்றவாளியாக நிற்க நேரிடும் என்பதைப் பலர் பொருட்படுத்துவதில்லை.\nஏழை, பணக்காரர் என பாகுபாடு இன்றி அனைவரின் வீட்டு வரவேற்பறைகளில் இருக்கும் தொலைக்காட்சி பெட்டிகள் மக்களிடத்தில் கொண்டு சேர்க்கும் செய்தி எத்தகையது பெண்கள் விரும்பிப் பார்க்கும் தொலைக்காட்சி தொடர் நாடகம் ஒன்றில் வரும் பெண் கதாப்பாத்திரம் தன்னுடைய பேத்தியைப் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்தவர்களைப் பழிவாங்க பெண் குற்றவாளி ஒருவரைத் தேர்வு செய்து அவள் மூலம் பழிவாங்கும் படலத்தை நிறைவேற்றிக் கொள்ளும் குற்ற நிகழ்வுகளை மையப்படுத்தும் வகையில் காட்சிகள் சித்தரிக்கப்பட்டிருக்கின்றன.\nகுற்ற செயல்களில் பெண்கள் ஈடுபடுவதைக் கதைக்களமாக கொண்டு தொலைக்காட்சிகள் நாடக சீரியல்களை வர்த்தக ரீதியாக தயாரித்து ஒளிபரப்புவதால் நிகழும் சமூகக் குற்றங்களை நம் சமூகம் கண்டும் காணாமல் இருப்பது வேதனைக்குரியது. குற்றம் புரிந்ததற்காக ஒரு பெண் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவது அவளது குடும்பத்தை மட்டுமின்றி அவளது குழந்தைகளின் எதிர்காலத்தையும் பாழாக்கி அவர்களைச் சமூகத்திற்குப் பாரமாக்கிவிடுகிறது.\nபொருளாதார பாதுகாப்பு இன்மை, குடும்ப வாழ்வில் ஏற்படும் மனஅழுத்தம், ஆடம்பர வாழ்க்கை மீதான மோகம், கூடா நட்பு, எதிர்பார்ப்பில் ஏற்படும் ஏமாற்றங்கள், கிராமங்களில் இருந்து நகரங்களுக்குக் குடிபெயர்ந்தவர்கள் நகர சூழலை அனுசரித்துக்கொள்ள இயலாத நிலை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் குற்ற சம்பவங்களில் பெண்களின் ஈடுபாடு அதிகரித்து வந்தாலும் அவர்கள் சார்ந்த சமூகப் பாதுகாப்பிலிருந்து பெண்கள் விலகிச் செல்லும் சூழல் அவர்களை குற்ற நிகழ்வுகளில் சிக்க வைத்துவிடுவதை காலம் கடந்துதான் அவர்கள் உணர்வதைக் காணமுடிகிறது.\nபுதுவையிலும் தீபாவளி பண்டிகைக்கு மறுநாளான 28-ம்தேதி அரசு விடுமுறை- முதல்வர் நாராயணசாமி அறிவிப்பு\nவடகிழக்கு பருவமழை தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் தொடங்கியது\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப. சிதம்பரத்துக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது உச்சநீதிமன்றம்\nதென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி இன்னிங்கிஸ் வெற்றி\n���ங்க கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி- தமிழகத்தில் மழை தீவிரமடையும்\nகனமழை: காரைக்கால், சேலம், ராமநாதபுரம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை\nநாமக்கல்: ராசிபுரம் அருகே திருமணிமுத்தாற்றில் வெள்ள பெருக்கால் 5 கிராமங்களுக்கு போக்குவரத்து பாதிப்பு\nமேலும் பெண்கள் பாதுகாப்பு செய்திகள்\nதனிமையில் இருக்கும் பெண்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய பாதுகாப்பு வழிமுறைகள்\nபெண்களே அலமாரிகளை சுத்தமாகவும், அழகாகவும் வைத்துக் கொள்வது எப்படி\nமழை காலங்களில் மின்விபத்துகளை தடுக்கும் வழிமுறைகள்\nவாழ்ந்து பார், வாழ்க்கை சுகமானது...\nகுடும்பங்களில் பெண்களுக்கு எதிராக நடக்கும் வன்முறைகள்\nதோல்வி பயத்தால் முடிவை மாற்றிய நடிகர்\nநீச்சல் உடையில் பிரியா வாரியர்.... வைரலாகும் புகைப்படம்\nடெங்குவால் பிரபல குழந்தை நட்சத்திரம் மரணம்\nவருமான வரி சோதனை: கல்கி பகவான் மனைவியுடன் தப்பி ஓட்டம்\nசேலத்தில் ரூ.100 கோடி சுருட்டிய தம்பதி கைது- இரட்டிப்பு பணம் தருவதாக 400 பேரை ஏமாற்றியவர்கள்\nஎங்களது கோரிக்கைகள் நிறைவேற்றும் வரை கிரிக்கெட்டுக்கு திரும்ப மாட்டோம்: ஷாகிப் அல் ஹசன்\n100 பந்து கிரிக்கெட் தொடர்: கிறிஸ் கெய்ல், ரபாடா, மலிங்கா ஏலம் போகவில்லை\nஎனது வாழ்க்கையை மோசமாக்கியது அந்த பழக்கம் தான் - மனிஷா கொய்ராலா\nநான் சிறப்பாக விளையாடாமல் இருந்திருந்தால் ஏராளமான விஷயங்கள் நடந்திருக்கும்: ரோகித் சர்மா\nநன்னடத்தை விதிமுறைகளின்கீழ் சசிகலா விடுதலையா - கர்நாடக சிறைத்துறை இயக்குனர் விளக்கம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/potri-paadadi-penne-sad-song-lyrics/", "date_download": "2019-10-22T08:18:58Z", "digest": "sha1:R6JA2CNTTIDSW4MZKHXDCBJUW5FPSAGH", "length": 6454, "nlines": 199, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Potri Paadadi Penne Sad Song Lyrics", "raw_content": "\nபாடகர்கள் : சிவாஜி கணேசன் மற்றும் ஸ்ருதி ஹாசன்\nஆண் : ம்ம்ம் ஒரு பாட்டு பாடறி\nபெண் : ம்ம்ம் எந்த பாட்டு ஐயா\nஆண் : நம்ம பாட்டுதேன்\nபெண் : தேவர் காலடி மண்ணே…\nஆண் : டேய் குட்டி கழுதை\nபெண் : ம்ம் ம்ம்\nஆண் : போற்றிப் பாடடி பொண்ணே…\nபெண் : ஹான் ஆஅ….\nஆண் : ஹான் ஹ்ம்ம்\nபெண் : போற்றிப் பாடடி பொண்ணே…ஏ..\nஆண் : தேவர் காலடி மண்ணே…ஆஹ்\nபெண் : தேவர் காலடி மண்ணே���\nஆண் : ஆமாண்டி ஆமாண்டி அப்படிதாண்டி\nராசாத்தி ஹ்ம்ம் பாட்ட படி நிறுத்தாத\nஆண் மற்றும் பெண் :\nபெண் : தெக்குத் தெச ஆண்ட\nபெண் : முக்குலத்த சேர்ந்த\nபெண் : ஆஅ….போற்றிப் பாடடி பொண்ணே\nகுழு : {ஹோ ஹோ ஹோ ஹோ\nஆஅ ஆஅ ஆஅ ஆஅ\nஹோ ஹோ ஹோ ஹோ} (2)\nஆண் : வானம் தொட்டு போனான்….ஆ\nஆண் : தேம்புதையா பாவம்\nபட்டத்துக்கு வேறு சிற்றரசன் யாரு\nதங்கத்துக்கு வேறு மாற்று உண்டா கூறு\nதிருந்தாம போச்சே ஊரு சனம்தான்\nதத்தளிச்சு வாடுதையா ஏழை இனம்தான்\nஆண் : போற்றிப் பாடடி பொண்ணே…..\nகுழு : {ஹோ ஹோ ஹோ ஹோ\nஆஅ ஆஅ ஆஅ ஆஅ\nஹோ ஹோ ஹோ ஹோ} (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/217895?ref=category-feed", "date_download": "2019-10-22T08:19:29Z", "digest": "sha1:OLVRZOGJGL5AJKSJ5SJ7TFETR6TB5RVW", "length": 8900, "nlines": 150, "source_domain": "www.tamilwin.com", "title": "ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் ராஜபக்ச குடும்பத்துக்குள் மோதல்! - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nதிங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் ராஜபக்ச குடும்பத்துக்குள் மோதல்\n“ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி தனித்தே போட்டியிடும். இதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை இனியும் நம்புவதற்கு நாம் தயாரில்லை.”\nஇவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தவசாளர் பசில் ராஜபக்ச தெரிவித்தார்.\n“ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் பட்டியலில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்சவின் பெயரே முதலிடத்தில் உள்ளது” எனவும் அவர் குறிப்பிட்டார்.\n“எனினும், ஜனாதிபதித் தேர்தல் அறிவிப்பு வெளியானதும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் உயர்பீடமே வேட்பாளர் தொடர்பில் இறுதி முடிவு எடுக்கும்” எனவும் அவர் கூறினார்.\nஎதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் ஒன்றாகச் சேர்ந்து வேட்பாளரைக் களமிறக்குவதா அல்லது தனித்தனியாக வேட்பாளர்களைக் கள��ிறக்குவதா என்றுகூட இன்னமும் தீர்மானிக்கவில்லை.\nஅதுக்கிடையில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ச என்று எப்படிக் கூற முடியும்\nதலைவர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்திருந்தார்.\nஇது தொடர்பில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நிறுவுநர் பசில் ராஜபக்சவிடம் கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/silk-saree", "date_download": "2019-10-22T08:28:00Z", "digest": "sha1:J52CNDT5XYE7NZKVSNIQK2XS7RPYFMWM", "length": 4615, "nlines": 108, "source_domain": "www.vikatan.com", "title": "silk saree", "raw_content": "\n``பட்டுப்புடவை நெய்யிற பெண்கள்ல பலர் பட்டுப் புடவையே கட்டினதில்ல\nவெல்வெட் முதல் கேப் கவுன் வரை... குளிர்காலத் திருமண உடைகளுக்கான டிப்ஸ்\n`சிசிடிவி கேமராவா, `டோன்ட்வொரி ஜி'- போலீஸை அதிர வைத்த டெல்லிப் பெண்களின் வாக்குமூலம்\n சேலம் கிளம்புங்க; மங்களகரமா ஷாப்பிங் செய்யுங்க\nஇது இனிய இல்லம்: உடையில் மட்டுமல்ல... உள்ளத்திலும் ஒரே மாதிரி\nஈரோடு மஞ்சளுக்குப் புவிசார் குறியீடு... என்னென்ன பலன்கள் கிடைக்கும்\nஈரோடு மஞ்சளைத் தொடர்ந்து திருபுவனம் பட்டுச் சேலைக்குப் புவிசார் குறியீடு\nகூரைப் புடவைக்கு அப்ளிக் பிளவுஸ்\nகாட்டன் புடவை, போட் நெக் பிளவுஸ்,ஆக்ஸிடைஸ்டு அக்சசரீஸ் - திருமணம்' இந்துமதியின் ஃபேஷன் பக்கங்கள்\nகோட்டா காட்டன் டஸர் சில்க், கைத்தறி சேலைகள் - பொங்கல் ஸ்பெஷல் புடவைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://qna.nueracity.com/index.php?qa=user&qa_1=cotehaastrup9", "date_download": "2019-10-22T09:33:16Z", "digest": "sha1:FHDCLHPTSMCH2RMEJGGOYAKTZF2WZB2Q", "length": 2863, "nlines": 33, "source_domain": "qna.nueracity.com", "title": "User cotehaastrup9 - Nueracity Q&A", "raw_content": "\nநியூ இரா சிட்டி கேள்வி மற்றும் பதில் வலைதலத் திற்கு வரவேற்கிறோம். , நீங்கள் உங்கள் கேள்விகளுக்கு மற்ற சமூக உறுப்பினர்களின் மூலமாக பதில்களை பெற முடியும். எவர் ஒருவர் 100 கேள்விகள் அல்லது 100 பதில்கள் கொடுக்கிறார்களோ அவர்கள் லங்காவி - மலேசியாவில் நடைபெறும் \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறையில் இலவசமாக*** கலந்து கொள்ள தகுதிபெறுகிறார்கள். \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறை மே - 2017 இல் நடைபெற உள்ளது. கேட்கப்படும் அல்லது பதிலளிக்கும் ஒவ்வொரு கேள்விக்கும் 40 மதிப்பெண்கள் வழங்கப்படும். முதலில் 4000 மதிப்பெண்கள் எடுக்கும் நபர் இலவசமாக*** \"ஐ 2ஐ\" பயிற்சி பட்டறையில் கலந்துகொள்ள வாய்ப்பு அளிக்கப்படும். நீங்கள் புள்ளிகள் பெற கேள்விகள் குறைந்தபட்சம் 160 வார்த்தைகள் மற்றும் 600 வார்த்தைகளுக்கு மிகாமல் . இருக்கவேண்டும். உங்கள் கேள்விகளுக்கு 7 நாட்களுக்குள் பதில் அளிக்கவில்லை என்றல், கேள்வி வலைத்தளத்தில் இருந்து நீக்கப்படும். *** இது ஒரு சில நிபந்தனைகளுக்கு உட்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vallinam.com.my/version2/?p=5512", "date_download": "2019-10-22T09:10:05Z", "digest": "sha1:VS6BJ5RIRSNVBENRXE4EP2HNIMGAIUNK", "length": 41108, "nlines": 110, "source_domain": "vallinam.com.my", "title": "கலை இலக்கிய விழா 10", "raw_content": "\n20 – 22.12.2019 ஜெயமோகன் & சு.வேணுகோபால் தலைமையில் மூன்று நாள் இலக்கிய முகாம்.\nசை.பீர்முகம்மது அவர்களுக்கு வல்லினம் விருது\nநவம்பர் மாத வல்லினம் சை.பீர்முகம்மது சிறப்பிதழாக இடம்பெறும். எழுத்தாளர்கள் அவரது புனைவுலகம் குறித்த உங்கள் படைப்புகளை அனுப்பலாம்.\nகலை இலக்கிய விழா 10\nஇவ்வருடம் வல்லினத்தின் கலை இலக்கிய விழாவுக்கான ஏற்பாடுகள் மிக உற்சாகமாக தொடங்கப்பட்டுள்ளது. ஏழு நூல்களுடன் நான்கு ஆளுமைகளின் ஆவணப்படமும் இம்முறை கலை இலக்கிய விழாவில் வெளியீடு காண்கின்றன. எழுத்தாளர்கள் சு.வேணுகோபால் மற்றும் பவா செல்லதுரை ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொள்ளும் ‘கலை இலக்கிய விழா 10’ மலேசியத் தமிழ் நவீன இலக்கியத்துக்கான மேலும் ஒரு படிக்கல்லாகத் திகழும். இது வல்லினத்தின் இறுதி கலை இலக்கிய விழா என்பதால் இலக்கிய வாசகர்கள் தங்கள் வருகையை முன் பதிவு செய்துக்கொண்டு நிகழ்ச்சியில் கலந்து சிறப்பிக்கும்படி வல்லினம் குழுவினர் கேட்டுக்கொள்கின்றனர்.\nநிகழ்ச்சியில் வெளியீடு காணும் நூல்கள் பின்வருமாறு:\nமீண்டு நிலைத்த நிழல்கள்– கடந்த 12 ஆண்டுகளாக ம.நவீன் நேர்காணல் செய்த பேட்டிகளின் தொகுப்பு நூலான இதில் மொத்தம��� 24 மலேசிய – சிங்கப்பூர் ஆளுமைகள் இடம்பெற்றுள்ளனர். கலை இலக்கியம் சார்ந்தவர்கள் மட்டுமல்லாமல் ஆய்வாளர்கள், அரசியல்வாதிகள், சமூகச் செயல்பாட்டாளர்கள், கல்வியாளர்கள் என தேர்ந்தெடுக்கப்பட்ட நேர்காணல்கள் தொகுக்கப்பட்டுள்ளன. மலேசியச் சிங்கப்பூர் இந்தியர்களின் பல்வேறு வாழ்வின் போக்குகளை அதன் வரலாற்று தடயங்களுடன் இந்த நேர்காணல்கள் வழி அறிய இயலும்.\nமா.சண்முகசிவா சிறுகதைகள்- கடந்த 20 ஆண்டுகளாக மா.சண்முகசிவா எழுதியவற்றில் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகள் தொகுக்கப்பட்டுள்ளன. இவற்றில் பெரும்பாலானவை இதுவரை நூலுரு காணாதப் புதியச் சிறுகதைகள். அங்கதச் சுவையுடனும் உளவியல் நுட்பத்துடனும் எழுதப்பட்ட இக்கதைகள் மலேசிய நவீனத் தமிழ் இலக்கிய உலகுக்கு வலு சேர்க்கும் தரம் கொண்டவை. 8 சிறுகதைகள் அடங்கியுள்ள இது மா.சண்முகசிவாவின் இரண்டாவது சிறுகதை தொகுப்பு ஆகும்.\nபோயாக்- கடந்த இரண்டு ஆண்டுகளில் ம.நவீன் எழுதிய சிறுகதைகளின் தொகுப்பு. உள்மடிப்புகளைக் கொண்டுள்ள இவரது கதைகள் நுட்பமான வாசகனுக்குப் பல்வேறு திறப்புகளை ஏற்படுத்துபவை. மலேசியா மட்டுமல்லாமல் தமிழக விமர்சகர்களின் கவனத்தையும் ஈர்த்த சில சிறுகதைகளும் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. 8 சிறுகதைகள் அடங்கிய இத்தொகுப்பு மலேசியாவில் இதுவரை தமிழ் புனைகதைகளில் கவனம் கொள்ளாமல் இருந்த களங்களை மையப்படுத்தி எழுதப்பட்டுள்ளன.\nகே.எஸ்.மணியம் சிறுகதைகள் – புலம்பெயர் தமிழர் வாழ்வின் அபத்தங்கள், குறைபாடுகள், தனிமனித, தேசிய அடையாள உருவாக்கத்தின் தேக்கம், மேலும் பலவித சர்ச்சைக்குறிய விடயங்களுக்கு இலக்கியவுரு கொடுப்பவர் கே.எஸ்.மணியம். தென்னாசியாவின் புலப்பெயர்வு (South Asian diaspora) வரலாற்றுப் பதிவுகளாக இதுவரை தமிழர்கள் கடந்துவந்திருக்கும் பாதையையும் இனி செல்ல வேண்டிய இலக்கையும் அதற்கான வழிகளையும் பேசும் கே.எஸ். மணியத்தின் படைப்புகளை முதன் முறையாக விஜயலட்சுமியின் மொழிப்பெயர்ப்பில் தமிழில் வெளிவருகிறது.\nஅவரவர் வெளி- மலேசிய இலக்கியம் குறித்து தொடர்ந்து தன் கவனத்தைச் செலுத்தி வரும் அ.பாண்டியனின் நூல் விமர்சனங்களும் அறிமுகங்களும் அடங்கிய கட்டுரைத் தொகுப்பு இந்நூல். கறாரான விமர்சனங்கள் மூலம் படைப்பிலக்கியத்தை அணுகும் அவரது பார்வை மலேசிய தமிழ் இலக்கியத்தை அறிய விரும்புபவர்களுக்கு வழிகாட்டுவதோடு முந்தைய நிலைபாடுகளையும் அசைத்துப்பார்க்கும் தன்மையைக் கொண்டவை.\nஊதா நிற தேவதை– தொடர்ந்து உலக சினிமா குறித்து எழுதிவரும் இரா.சரவணதீர்த்தாவின் கட்டுரைத்தொகுப்பு. பெண்ணியத்தை மையப்படுத்தி இயக்கப்பட்ட திரைப்படங்களில் உள்ள உள்ளார்ந்த குரலை அவரது கட்டுரைகள் பதிவு செய்கின்றன. திரைப்படத்தின் தொழில்நுட்பத்தையோ அதன் கதையையோ விவாதிக்காமல் இயக்குநர் பொதித்து வைத்துள்ள அதன் ஆன்மாவை தொட முயல்பவை இவரது சினிமா கட்டுரைகள்.\nநாரின் மணம்- வாழ்வில் தான் எதிர்க்கொண்ட எளிய அனுபவங்களின் நுண்மையான பகுதியைத் தொட்டு பேசுபவை ம.நவீன் பத்திகள். பெரும்பாலும் தனது பாலியத்தின் அனுபவங்களை பேசும் அவரது பத்திகள் கலைஞர்களிடம் இயல்பாக உள்ள அபோதத்தின் மனநிலையைத் திட்டுத்திட்டாக வெளிக்காட்டுபவை.\nஏழு நூல்கள் வெளியீடு காணும் அதே வேளையில் நான்கு ஆளுமைகளின் ஆவணப்படங்களும் வெளியீடு காண்கின்றன.\nதுவக்கமும் தூண்டலும்– மா.செ.மாயதேவன் மற்றும் மா.இராமையா மலேசிய சிறுகதை இலக்கிய உலகின் முன்னோடிகள். முதல் சிறுகதைத் தொகுப்பை 50களில் வெளியிட்டவர்கள். அவர்களின் அனுபவங்களையும் தொடக்கக்கால இலக்கியப் போக்கையும் பதிவு செய்துள்ள ஆவணப்படம் இது. தனிமனித வாழ்வினூடாக இலக்கிய வரலாறை தேடும் முயற்சி இது.\nகாலமும் கவிதையும்– அக்கினி மற்றும் கோ.முனியாண்டி இந்நாட்டில் புதுக்கவிதை வளர்ச்சிக்கு உழைத்தவர்கள். நவீன இலக்கியச் சிந்தனை எனும் அமைப்பின் வழி புதுக்கவிதை போக்கைத் தீவிரமாக முன்னெடுத்தவர்களில் முக்கியமானவர்கள். மலேசியப் புதுக்கவிதையின் போக்கை இவர்கள் ஆவணப்படம் வழி பதிவு செய்யும் முயற்சி இது.\nவல்லினம் குறுநாவல் பதிப்புத்திட்டம் 2017 இல் தொடங்கியது. எழுத்தாளர்களைக் குறுநாவல் எழுதவைத்து அதனை செறிவாக்கம் செய்து நூலாகப் பதிப்பிக்க வேண்டும் என்பதே வல்லினம் குழுவின் அடிப்படையான நோக்கம். இது போட்டியல்ல. சோர்வடைந்திருக்கும் மலேசிய நாவல் இலக்கிய வளர்ச்சியைப் புத்தாக்கம் பெற வைப்பதே வல்லினம் குழுவின் அடிப்படை நோக்கம்.\nஇந்தக் குறுநாவல் போட்டியில் கலந்துகொள்ள விரும்பும் எழுத்தாளர்களுக்கு முதலில் பட்டறை நடத்தப்பட்டது. ஜெயமோகன் மற்றும் நாஞ்சில் நாடன் குறுநாவல் நுணுக்கங்கள் குறித்து விளக்கினர். இருநாட்கள் நடந்த இந்தப்பட்டறைக்குப் பின்னரே எழுத்தாளர்கள் குறுநாவல் எழுதப் பணிக்கப்பட்டனர்.\nசுமார் 14 குறுநாவல்கள் இந்தப் பதிப்புத்திட்டத்திற்கு வந்திருந்தன. இதில் இறுதிச்சுற்றுக்கு எட்டு நாவல்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன. நாவல் எழுதியவர்களின் அடையாளம் அழிக்கப்பட்டு வெவ்வேறு நடுவர்களிடம் அனுப்பப்பட்டது. இறுதியில் பதிப்புக்குத் தகுதி கொண்டவை என மூன்று நாவல்கள் மட்டுமே தெரிவு செய்யப்பட்டன.\nதெரிவு செய்யப்பட்ட நாவல்கள் எழுத்தாளர்கள் அனுமதியுடன் செறிவாக்கம் கண்டன. அதன் மையம் சிதையாமல் வடிவமும் மொழியும் கூர்மை செய்யப்பட்டது.\nதேர்வு செய்யப்பட்ட நாவல்களின் விபரம்:\nமலேசிய வரலாறு – வளர்ச்சி முழுவதும் இனம் சார்ந்தே இருப்பது தவிர்க்க முடியாதது. பெரும்பான்மை – சிறுபான்மை என்பன போன்ற பொதுவான வேறுபாடுகளை விட பூமிபுத்ரா – பூமிபுத்திரா அல்லாதோர் என்கிற அரசியல் அடையாள பிரிவினையே இந்நாட்டின் அரசியலை முடிவு செய்யும் மையமாக இருந்துவருகிறது.\nஆங்கிலேய ஆட்சிகாலத்தில் அதிகமாக மலேசியாவில் குடியேறிய இந்திய நாட்டு மக்களும் சீன நாட்டு மக்களும் இந்நாட்டின் பொருளாதார சூழலை மட்டுமின்றி அரசியல் சூழலையும் வெகுவாக மாற்றி அமைத்தார்கள். சுல்தான்களின் அதிகாரத்தின் கீழ் மரபு வாழ்க்கையை அமைத்துக் கொண்டு வாழ்ந்துவந்த மலாய்காரர்கள், சுதந்திர போராட்ட காலத்தில் தங்கள் மண் சார்ந்த உணர்வெழுச்சியைப் பெற்றனர். அதன்வழி மலாயாவின் அரசியல் அதிகாரம் தங்களைச் சார்ந்தே இருக்க வேண்டும் என்பதில் கவனம் செலுத்தினர். போராட்டங்களின் வழியும் பேச்சுவார்த்தைகளின் வழியும் சுதந்திர மலேசியாவின் அரசியலமைப்புச் சட்டங்களை வரைந்தனர்.\nஆயினும் பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் விதித்த நிபந்தனைகளை ஏற்றும் சீன – இந்திய அரசியல்வாதிகள் முன்வைத்த விண்ணப்பங்களுக்கு ஏற்பவும் பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் இந்நாட்டில் குடியேறிய மக்களுக்குத் தாய்மொழி, சமயம் போன்ற சில விவகாரங்களில் அனுமதியும் குடியுரிமை தளர்வுகளும் வழங்கப்பட்டன.\nஆக, சுதந்திர மலேசியாவின் தளம், பல்வேறு இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தின் மேல் அமைக்கப்பட்டுள்ளது என்பதே உண்மை. ஆயினும், இரண்டாம் உலகப்போர், கம்யூனிஸ்டு பயங்கரவாதம் போன்ற குழப்பங்கள் மலேசிய இனங்களுக்கிடையே குறிப்பாக மலாய் – சீன சமூகங்களிடையே தொடர்ந்து பதற்றத்தை உருவாக்கி வந்திருக்கிறது. இன வெறுப்பு என்பது இந்நாட்டில் நீறு பூத்த நெருப்பாக இருந்தாலும் சில நேரங்களில் கொழுந்து விட்டெரியும் பெரும் தீயாக மாறி உயிர்களை குடித்து விடும் அபாயகரமானது.\nபொதுவாக 1969-ஆம் ஆண்டு நடந்த மே இனக்கலவரத்தை இந்நாட்டு அரசியலில் கருப்பு தினமாகச் சொல்வது வழக்கம். ஆயினும் மே கலவரத்துக்கு முன்பும், மலேசியாவில் இனக்கலவரங்கள் நடந்துள்ளன. குறிப்பாகச் சீனர்கள் அதிகம் வாழும் பினாங்கு மாநிலத்தில் இனப்பதற்றம் எப்போதும் உச்ச நிலையிலேயே இருந்துள்ளது. 1957-1967க்குள் மூன்று இனக்கலவரங்கள் பினாங்கில் நடந்து உயிருடற்சேதங்களும் நிகழ்ந்துள்ளன. அரசியல் போராட்டங்கள் மட்டுமின்றி தொழிற்சங்க போராட்டங்களும் இனக்கலவரமாகத் திசைமாறிய வரலாறு உண்டு. சிறுக சிறுக நடந்த பல இனக்கலவரங்களின் உச்சமே கோலாலம்பூரில் வெடித்த மே கலவரம்.\n1967-ஆம் ஆண்டு மலேசிய அரசாங்கம் அறிமுகப்படுத்தியிருந்த புதிய நாணயமான ‘ரிங்கிட்’ தொடர்பில் எழுந்த சர்ச்சையும் முன்பிருந்த பிரிட்டிஷ் டாலரின் மதிப்பு வீழ்ச்சியும் பினாங்கில் ஓர் இனக்கலவரம் வெடிக்க காரணமாகின. பிரிட்டிஷ் டாலரின் மதிப்பு 15 விழுக்காடுவரை வீழ்வது மக்களுக்கு பெரும் பணச்சுமையைக் ஏற்படுத்தும் என்ற கருத்தை முன்வைத்து பினாங்கில் இயங்கிய தொழிலாளர் கட்சி, அரசு எதிர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்தது. அக்கட்சி காந்திய நெறியில் ‘ஹர்தால்’ (கதவடைப்புப் போராட்டம்) நடத்தி அதில் ஓரளவு வெற்றியும் பெற்ற நிலையில் சில குழப்பங்களால் சட்டென்று ‘ஹர்தால்’ இனக்கலவரமாக மாறி பெரும் சேதங்களை ஏற்படுத்தியதோடு மலேசிய மக்களின் இனவாதப் போக்கு முற்றுவதற்கு மேலும் ஒரு காரணமானது.\nஅ.பாண்டியன் ‘ரிங்கிட்’ குறுநாவல் மூலம் பெரும்பாலும் கவனப்படுத்தப்படாமல் இருக்கும் இந்த வரலாற்றைப் புனைவாக்க முனைந்துள்ளார். இது இவரது முதல் நாவல் முயற்சி. ஹசான் எனும் மனிதனின் நீண்ட வாழ்க்கைக்குள் நுழைந்து செல்லும் இந்த வரலாறு அவரை என்னவாக மாற்றியுள்ளது என்றும் அகண்டு கிடக்கும் காலத்திடம் அந்த வரலாற்றுக்கு என்ன மதிப்பு உள்ளது எனவும் நுட்பமாக சித்தரித்துள்ளார் அ.பாண்���ியன். வாழ்க்கையையும் வரலாற்றையும் குறித்து ஓர் எழுத்தாளனிடம் இருக்க வேண்டிய தனித்ததொரு தரிசனத்தின் தெறிப்புகள் இந்நாவல் முழுவதும் இருப்பது சிறந்த புனைவுக்கான தகுதியைப் பெற்றுத்தருகிறது.\nகுறுநாவல் 2 : மிச்சமிருப்பவர்கள்\nஆசிரியர் : செல்வன் காசிலிங்கம்\nநவீன நாவல் வடிவம் வரலாற்றைப் பதிவு செய்யும் நோக்கில் படைக்கப்படுவதில்லை. அது வரலாற்றை ஆராய்கிறது. மொத்த எரிமலை வெடிப்பின் காத்திரத்தை ஒரு கைப்பிடி தீக்குழம்பில் மீள்புனைவு செய்கிறது. ஆறியப்பின் உண்டாகும் கெட்டித்தன்மையையும் அது கவனத்தில் கொள்கிறது. பின்னர் அது தனிச்சையாய் உருவாக்கிக் கொடுத்துள்ள வடிவத்தை இரசிக்கவும் செய்கிறது. இவ்வாறு ‘மிச்சமிருப்பவர்கள்’ பெரும் போராட்ட வரலாற்றின் உஷ்ணம் வாசிப்பவர் நாசிகளில் நுழையும் வண்ணம் புனையப்பட்ட குறுநாவல் என தாராளமாகக் கூறலாம்.\n25 நவம்பர் 2007 மலேசிய இந்தியர்கள் வரலாற்றில் மிக முக்கியமான தினம். ஒருவகையில் மலேசிய வரலாற்றிலும் அரசியல் சூழலிலும் பெரும் திருப்பங்கள் உருவாக்கிய தினம். முப்பது அரசு சார்பற்ற இந்து அமைப்புகள் கூட்டணியாக இணைந்த ‘இந்து உரிமைகள் போராட்டக் குழு’ (Hindu Rights Action Force) இந்து மக்களின் உரிமைகள், கலாசார பாரம்பரியங்கள் காக்கப்பட வேண்டும் எனும் தங்களின் அடிப்படைவாத குரலில் இருந்து மேம்பட்டு இன, மொழி, சமய, கலாசார அடிப்படையில் மலேசியாவின் சிறுபான்மையினர் நசுக்கப்படுவது தவிர்க்கப்பட வேண்டும் எனும் சமூகப் போராட்டக் குரலாக எழுந்து மலேசியத் தலைநகரை நிலைகுத்த வைத்த தினம் அது.\nஇண்ட்ராப் (HINDRAF) பேரணி என வருணிக்கப்படும் இந்த மாபெரும் போராட்டத்தில் இரண்டு லட்சம் மலேசிய இந்தியர்கள் திரண்டனர். பல்லின மக்களிடையே அரசியல் விழிப்புணர்வு எழவும் காரணமாக இருந்த இந்தப் போராட்டத்தைப் பற்றிய முதல் நாவல் இது. ஆனால், இண்ட்ராப் எனும் இயக்கம், அது முன்னெடுத்த அரசியல், அவ்வரசியலின் சரிபிழைகள், போராட்டத்தை முன்னெடுத்தவர்களின் பின்னணி என ஆராயாமல் ஒரு சமூகத்தின் எளிய குடிமகன் எவ்வாறு தன்னை இந்தப் போராட்டத்தில் இணைத்துக்கொண்டான் என்றே நாவல் புனையப்பட்டுள்ளது. அவ்வகையிலேயே மலேசிய வரலாற்று நாவல்களில் பெரும்பாலும் கவிந்திருக்கும் பத்திரிகை செய்தித் தன்மை குறைந்து அசலான நல்லப் ப���னைவாகிறது.\nசெல்வா எனும் கதாபாத்திரம் நாவலின் மூன்று பாகங்களையும் இணைக்கிறது. இதில் முதல் பகுதியிலும் மூன்றாவது பகுதியிலும் நாவலாசிரியரே கதைச்சொல்லியாக இருக்க, இரண்டாவது பாகத்தில் செல்வா தன்னிலையில் இருந்து கதையை விவரிக்கிறான். மேம்பாட்டுத் திட்டங்களுக்காக நில பறிமுதல், கல்வி வாய்ப்புகளில் பாராபட்சம், சிறையில் நடந்த தொடர் மரணங்கள், சந்தேகத்தின் பேரில் துப்பாக்கிச் சூடுகள் என தொடர்ந்து இந்தியர்கள் மேல் நடந்த – நடக்கும் அழுத்தங்கள் எவ்வாறு சர்ச்சைகளில் இருந்து ஒதுங்கி வாழும் ஒருவனைப் போராட்டத்துக்குள் இழுத்துவிடுகிறது என சுவாரசியம் குன்றாமல் எழுதியிருக்கிறார் செல்வன் காசிலிங்கம்.\nநிகழ்காலத்தில் ஒன்றைச் சொல்லிக்கொண்டிருக்கும்போதே நினைவுகள் வழியாக இறந்தகாலத்திற்குத் தாவிச்செல்லுதல், நாவலில் அறிமுகப்படுத்தும் ஒருவன் வாழ்வின் இக்கட்டான தருணங்களை இன்னொரு துணைக்கதையாகச் சொல்லிச் செல்லுதல் என மாயக்குதிரை போல காலங்களைத் தாண்டித் தாண்டிச் செல்லும் பாணி முதல் நாவலிலேயே குழப்பம் இல்லாமல் ஆசிரியருக்குக் கைக்கூடியுள்ளது ஆச்சரியமானது.\n இது இவரது முதல் நாவல். இருபது ஆண்டுகளுக்கு மேல் நாளிதழ்களில் எழுதிக்கொண்டிருந்தாலும் வல்லினம் சிறுகதை போட்டிகள் மூலம் தொடர்ந்து முதலாவது இரண்டாவது பரிசு பெற்று கவனம் பெற்றதுடன் குறுநாவல் பதிப்புத்திட்டம் வழியாகவும் மலேசிய நவீன இலக்கிய உலகத்தில் தனது கால்களை ஆழமாகவே பதித்துள்ளார்.\nகப்பல் ஏறி தமிழகத்திலிருந்து வந்தது முதல் நாட்டுக்குச் சுதந்திரம் கிடைப்பது வரை தமிழர்கள் மத்தியில் இருந்த மனநிலையையும் உளவியலையும் சித்தரிப்பதால் இந்நாவல் பதிப்புக்குத் தேர்வு பெற்றுள்ளது.\nகறிய சிறு ஆற்றின் ஓரம் வாழும் ஒரு குடும்பம் ஒவ்வொரு காலக்கட்டத்திலும் ஏற்படும் இடர்களில் இருந்து தப்பி தங்களை மீட்டுக்கொண்டு வந்தும் இறுதியில் மீண்டும் ஒரு பிரமாண்டமான சிக்கலின் முன் ஸ்தம்பித்து நிற்கிறது என குறுநாவல் விவரித்துச்செல்கிறது.\nமையமான கரு என இல்லாமல் தமிழர்கள் வாழ்வில் அவ்வப்போது நிகழ்ந்த பெரும் துயங்களின் சாரல்களை இந்நாவல் பதிவு செய்துள்ளது. கிள்ளான் கலகம், சயாம் மரண இரயில் தண்டவாளம் போடும் பணி, கம்யூனிஸ கொடுமைகள் என பல்வேறு காலக்கட்டங்களை எளிய சித்திரமாகச் சொல்லிச்செல்லும் இந்த நாவல் லட்சியவாதக் குரலில் ஒலிக்கிறது.\n85 வயதைக் கடந்துவிட்ட அ.ரெங்கசாமி இதுவரை 5 நாவல்களை எழுதியுள்ளார். ஐந்துமே மலேசிய இந்தியர்கள் எதிர்க்கொண்ட சிக்கல்களைப் பேசுபவை. இந்த நாவல் அதன் தொகுக்கப்பட்ட சுருக்கம் எனலாம்.\nவல்லினம் பதிப்பாசிரியராக இந்தக் குறுநாவல் பதிப்புத்திட்டம் மூலம் இத்தகைய படைப்புகள் கிடைத்துள்ளது மிகுந்த நம்பிக்கையைத் தருகிறது. இதுவரை பேசப்படாத இரு முக்கியமான வரலாறுகள் புனைவாக்கப்பட்டுள்ளதோடு மலேசிய நாவல் என்பதற்கான தனித்த அடையாளங்களைக் கொண்டுள்ளன. விமர்சகர்கள் வாசகர்கள் மூலமே இந்நாவல்கள் தொடர்ந்து கவனப்படுத்தப் பட வேண்டும். அது நிகழ்ந்தால் இம்முயற்சி முழுமையடையும்.\nநிகழ்ச்சி நாள்: 18.11.2018 (ஞாயிறு)\nநேரம் : பிற்பகல் 2.00\nஇடம் : கிராண்ட் பசிப்பிக் தங்கும் விடுதி (ம.இ.கா தலைமையகம் எதிர்ப்புறம்)\nம.நவீன் – 0163194522 (கோலாலம்பூர்)\nஅ.பாண்டியன் – 0136696944 (பினாங்கு, கெடா)\nக.கங்காதுரை – 0124405112 (பேராக்)\nசரவண தீர்த்தா – 0195652222 (நெகிரி, மலாக்கா, ஜொகூர்)\n← மா.சண்முகசிவா சிறுகதைகள்: எஞ்சி இருக்கும் மானுடம்\nஎழுத்தாளர் சு.வேணுகோபால் – சிறப்புரை →\n3 கருத்துகள் for “கலை இலக்கிய விழா 10”\nவல்லினம் பத்தாவது இலக்கிய விழா வெற்றிகரமாக இடம் பெற இறைவனை வேண்டுகின்றேன் – டாக்டர் நஜிமுதீன்\nபுதுமையில் படைப்பு . உண்மையின் உன்னதம் . உயர்ந்து நிற்கும் த.னித்துவம்\nநேர்மையின் கண்ணாடி ,உழைப்பின் விளைச்சல் . முத்தோரின் ஆசி , எழுத்தாளர்களின் கெளவரிப்பு .நேர்த்தியான விமர்சனம் . இலக்கியத்தின் உளி வல்லினம் பத்தாண்டுகளின் அடைந்த வீரநடையைக் கொண்டாடுவோம் .\nஉங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்... Cancel reply\nஇதழ் 119 – செப்டம்பர் 2019\nஜூன் 2007 - ஏப்ரல் 2013 வரையிலான இதழ்கள்\nவல்லினம் பதிவேற்றம் காணும்போது மின்னஞ்சல் வழி தகவலைப் பெற கீழே உங்கள் மின்னஞ்சலைப் பதிவு செய்க\nவல்லினத்தில் இடம்பெறும் படைப்புகளை வல்லினம் குழுமம் அச்சில் கொண்டு வர முழு உரிமை உண்டு. நன்றி.\nவல்லினம் படைப்பாளிகளின் சுதந்திரத்தை மையப்படுத்தி இயங்கும் தளம். இதில் பதிவேற்றம் காணும் படைப்புகளில் உள்ள கருத்துகள் ஆசிரியர் குழுவின் கருத்துகள் அல்ல. எனவே இதில் வெளியிடப்படும் எந்தக் கருத்துக்கும் வல்லினம் ஆசிரியர் குழு பொறுப்பேற்காது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pasumaiputhinam.com/1644-2/", "date_download": "2019-10-22T09:15:31Z", "digest": "sha1:G4AUH76YGEBJOGU7D4HCY2M27Y3ZK5KK", "length": 15765, "nlines": 98, "source_domain": "www.pasumaiputhinam.com", "title": "Pasumaiputhinam - குதிரை மசால்(Medicago sativa)", "raw_content": "\nதீவனப்பயிர்களின் இராணி என அழைக்கப்படும் குதிரை மசால் புரதச்சத்திற்காகவும், அதிக சுவைக்காகவும் கால்நடைகளால் பெரிதும் விரும்பி உண்ணப்படுகின்றது.\nபயறு வகையைச் சார்ந்த தீவனப்பயிர்களில் மிகவும் முக்கியமான ஒன்று குதிரைமசால்.\nமத்திய, மேற்கு ஆசியாவை தாயகமாகக் கொண்ட குதிரைமசால் ஒரு பல்லாண்டு காலப்பயிராகும். தமிழ்நாட்டில் கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, கிருஷ்ணகிரி, தேனி ஆகிய மாவட்டங்களில் பரவலாக பயிரிடப்பட்டு வருகின்றது.\nபயறுவகைத் தீவனப்பயிர்களில் அதிக அளவில் புரதச்சத்து, வைட்டமின்கள், தாது உப்புக்களான பாஸ்பரஸ், கால்சியம் ஆகியன காணப்படுவதால் கால்நடைத் தீவனத்தில் இவை முக்கியப் பங்கு வகிக்கின்றன.\nதானிய, புல்வகைத் தீவனப்பயிர்களை விட பயறுவகைத் தீவனப்பயிர்களின் விளைச்சல் குறைவாக இருப்பினும், கால்நடைகளுக்குத் தேவையான சத்துக்கள் குறிப்பாக புரதச்சத்து அதிகமாக இருப்பதால் பயறுவகைத் தீவனப் பயிர்கள், இயற்கை புரத வங்கி என அழைக்கப்படுகின்றன.\nமேலும் பயறுவகைத் தீவனப்பயிர்கள் வேர்முடிச்சுகளின் மூலம் தழைச்சத்தை மண்ணில் நிலை நிறுத்துகின்றன. இதனால், உலக அளவில் உள்ள மொத்த கால்நடைகளின் எண்ணிக்கையில் 16 சதம் கால்நடைகள் நம் இந்தியாவில் உள்ளன.\nஆனால் நமது கால்நடைகளின் பால் உற்பத்தித் திறனோ அதைக் காட்டிலும் மிகக்குறைவு. நல்ல சத்துள்ள, தரமான பசுந்தீவனங்கள் போதிய அளவிலும், சரிவிகிதத்திலும் கால்நடைகளுக்கு கிடைக்காததே இதற்கு காரணம்.\nகறவை மாடுகளின் பால் உற்பத்தி அதிகரிக்க\nபுல்வகைத் தீவனப்பயிர்களுடன், பயறு வகைத் தீவனப்பயிர்களை முறையே மூன்றுக்கு ஒரு பகுதி என கலந்து கொடுப்பதன் மூலம் தீவனத்தின் சுவை அதிகரிப்பதோடு, கறவை மாடுகளின் பால் உற்பத்தித் திறனும் அதிகரிக்கின்றது.\nபயறுவகைத் தீவனப்பயிர்களைத் தனிப்பயிராகவோ அல்லது புல், தானிய வகை பயிர்களோடு பயிரிட்டு அதிக விளைச்சலையும் சத்துள்ள தீவனத்தையும் பெற முடியும்.\nதமிழ்நாட்டில் மொத்த விளை நிலத்தில் 1,72.726 எக்டரில் மட்டும் தான் தீவனப்பயிர்கள் பயிரிடப்படுகின்றன. மேலும் நிரந்தர மேய்ச்சல் புல் நிலம் 1,09,924 எக்டர் மட்டுமே உள்ளதால், பசுந்தீவன தேவையில் 42.6 சதம் குறைபாடு உள்ளது.\nஎனவே பசுந்தீவன குறைபாட்டினை நிவர்த்தி செய்ய வேண்டுமெனில், அதிக பசுந்தீவன உற்பத்தி திறன் கொண்ட சத்துள்ள தீவனப்பயிர் இரகங்களை உருவாக்குதல் அவசியம்.\nதீவனப்பயிர்த் துறையிலிருந்து குதிரை மசால் கோ2 என்ற புதிய இரகம் கடந்த ஆண்டு (2013) வெளியிடப்பட்டது. தற்போது சாகுபடியில் உள்ள கோ 1 என்ற இரகம் 1980-ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது.\nகுதிரை மசால் கோ2 சராசரி பசுந்தீவன விளைச்சலாக ஒரு ஆண்டில் எக்டருக்கு 130.6 டன் கொடுத்துள்ளது. இது கோ 1 (103.8 டன்கள், எக்டர் வருடம்) இரகத்தை விட 25.9 சதம் அதிகமாகும். பண்ணைத்திடல்களின் ஆய்வு முடிவுகளிலும் குதிரை மசால் கோ 2 (126.8 டன்கள்,எக்டர்.வருடம்), கோ 1 (94.4 டன்கள், எக்டர்.வருடம்) இரகத்தை விட 27.6 சதம் அதிகம் பெற்று முன்னிலை வகித்தது.\nபசுந்தீவன விலைச்சலும் அதன் தரமும் ஒருங்கே ஏற்றமுகத்துடன் இணையப் பெற்றது இப்புதிய இரகத்தின் சிறப்பம்சமாகும். அதிக புரதச்சத்தினை (23.5 சதம்) கொண்டுள்ளதால் அதிக விளைச்சலுக்கு (5.16 டன்கள்,எக்டர் வருடம்) ஏதுவாகின்றது.\nஇதன் உலர் எடை விளைச்சல் ஒரு எக்டருக்கு ஒரு ஆண்டில் 21.94 டன் ஆகும். இது கோ I (20 சதம்) ஐ விட சற்றே குறைந்தளவு நார்ச்சத்தைக் (19.2 சதம்) கொண்டுள்ளதால் அதிக செரிமானத்திற்கு ஏற்றதாக உள்ளது.\nஇதன் ஈத்தர் வடிமான அளவு 4.9 சதம் உள்ளதால் உயிர்ச்சத்துக்கள் எளிதில் கிடைக்க வழிகோலுகின்றது. மேலும் இதில் நுண்ணுரட்டச்சத்துக்களான இரும்பு, துத்தநாகம், தாமிரம் கோ 1 -ஐ காட்டிலும் அதிக அளவில் உள்ளன. இதன் பச்சைய அளவும் அதிகமாக உள்ளதால் ஏற்றுமதி வர்த்தகத்திற்கு ஏற்றது.\n•மேலும் குதிரை மசால் கோ 2, கோ 1 -ஐ காட்டிலும் சீரிய பண்புகளை கொண்டதாக உள்ளது. இது கோ 1 -ஐ விட அதிக தண்டுகள் (15-20), மிருதுவான, கரும் பச்சை இலைகள், அதிக இலைக்காம்புகள் (9-11), இலைத்தண்டு விகிதம் (0.47) உடையதாக உள்ளது.\nஇப்பண்புகளால் அதிக சுவையுடன் இருப்பதால் கறவைமாடுகள், செம்மறி ஆடுகள், ஆடுகள், ஈமு கோழிகள் மிகவும் விரும்பி உண்ணுகின்றன. குதிரை மசால் கோ 2-ன் அடர்த்தியான, கொத்துக் கொத்தாக பூக்கும் திறன் கூடுதல் விதை உற்பத்திக்கு (18.2%) வழி வகுக்கின்றது.\nமிருதுவான, கரும் பச்சை இலைகளுடன் கூடிய அதிக த��்டுகளுடன் காணப்படும்\nஅதிக புரதச்சத்து (23.5%), உலர் எடை விளைச்சல் (21.94 டன்கள் / எக்டர் / வருடம்)\nஅடர்த்தியாக பூக்கும் திறனால் கூடுதல் விதை உற்பத்தியாகின்றது.\nவிரைவாக தழைக்கும் திறன், குறுகிய காலத்தன்மையால் கூடுதல் அறுவடைகளை மேற்கொள்ளவேண்டும்.\nஅதிக சுவையுடையதால், அதனால் கால்நடைகள் விரும்பி உண்ணுகின்றன.\nகடைசி துளி ரத்தத்தைக் கொடுத்தாவது மீட்டெடுப்போம்’ – அமேசானைக் காக்க களமிறங்கும் பழங்குடிகள்\nநாட்டுகோழி வளர்ப்பில் புதிய தொழில் நுட்பங்கள் (Nattu Koli Valarpu)\nகால்நடைகளுக்கான முதலுதவிகள் பாகம் – 2(First Aid For Cattle)\nவெண்டையைத் தாக்கும் பூச்சிகளும் அதன் தீர்வுகளும்(Diseases In Lady’s Finger)\nஇயற்கை பூச்சிக்கொல்லி, கரைசல்கள் (12)\nகுளிர்காலத்தில் தோட்டத்தைப் பராமரிக்க சில டிப்ஸ்(Winter Garden Care)\nSeptember 29, 2019, No Comments on குளிர்காலத்தில் தோட்டத்தைப் பராமரிக்க சில டிப்ஸ்(Winter Garden Care)\nகடைசி துளி ரத்தத்தைக் கொடுத்தாவது மீட்டெடுப்போம்’ – அமேசானைக் காக்க களமிறங்கும் பழங்குடிகள்\nAugust 28, 2019, No Comments on கடைசி துளி ரத்தத்தைக் கொடுத்தாவது மீட்டெடுப்போம்’ – அமேசானைக் காக்க களமிறங்கும் பழங்குடிகள்\nAugust 16, 2019, No Comments on ஆய்வாளர்களையே அலறவிட்ட அவலாஞ்சி\nகடுக்காயின் மருத்துவ குணங்கள் (Properties of kadukkai) - 3522 views\nபுற்று நோயை முற்றிலும் அழிக்க (Cure from Cancer) - 1358 views\nசுத்தமான குடிநீரை தரும் செம்பு (Copper) - 1221 views\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/61950-no-proper-arrangements-in-postal-vote.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-10-22T08:14:44Z", "digest": "sha1:5S7HYHEPJB5VK34ZYFEHME5VGN5HHQRK", "length": 10816, "nlines": 88, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சென்னையில் போலீசாருக்கு இன்று தபால் வாக்குப்பதிவு: முறையான ஏற்பாடு இல்லை என புகார் | No proper arrangements in postal vote", "raw_content": "\nஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம்: சிபிஐ வழக்கில் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன்\nவங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி: கனமழைக்கு வாய்ப்பு\nபிகில் திரைப்பட வெளியீட்டிற்கு தடை கோரிய வழக்கு. இன்று உத்தரவு பிறப்பிக்கிறது சென்னை உயர் நீதிமன்றம்\nபொதுத்துறை வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கி ஊழியர்கள் இன்று வேலைநிறுத்தம்\nதீபாவளிக்கு மறுநாளை விடுமுறையாக அறிவித்தது தமிழக அரசு. பண்டிகையை உற்சாகமாக கொண்டாட 3 நாட்கள் தொடர் விடுமுறை\nதமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழை ந��டிக்கும் என வானிலை மையம் தகவல்\nசென்னையில் போலீசாருக்கு இன்று தபால் வாக்குப்பதிவு: முறையான ஏற்பாடு இல்லை என புகார்\nசென்னை பெருநகர காவல்துறையில் பணிபுரியும் அனைத்து காலவர்களுக்கும் இன்று தபால் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதனிடையே தபால் வாக்குப்பதிவில் முறையான ஏற்பாடு செய்யப்படவில்லை என புகார் எழுந்துள்ளது.\nசென்னை பெருநகர காவல்துறையில் பணிபுரியும் அனைத்து காவலர்களும் தங்களது ஜனநாய கடமையாற்றும் வகையில் இன்று அவர்களுக்கு தபால் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அதன்படி வடசென்னை, மத்திய சென்னை, தென் சென்னை, திருவள்ளுர், ஸ்ரீபெரும்புதூர், காஞ்சிபுரம் ஆகிய மக்களவை தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது. காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை தபால் வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.\nஇதனால் இரவு பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் காலை 7 மணிக்கு சென்றே வாக்களித்துவிட்டு ஓய்வு எடுக்கலாம் என நினைத்து அவர்களின் வாக்குச்சாவடிக்கு சென்றுள்ளனர். அப்போது பல இடங்களில் முறையான ஏற்பாடு செய்யப்படவில்லை என்ற புகார் எழுந்துள்ளது. இதனால் கிட்டத்தட்ட 1 மணி நேரம் வரை காத்திருந்த காவலர்கள், வாக்களிக் க முடியாமல் விரக்தியுடன் திரும்பிச் சென்றனர். குறிப்பாக பல்லாவரம் வாக்குச்சாவடியில் முறையான ஏற்பாடுகள் இல்லாத காரணத்தினால் இதுவரை தபால் வாக்குப்பதிவு தொடங்கவில்லை என்று கூறப்படுகிறது. அரசு அலுவலர்கள், போலீசார் தபால் வாக்குப்பதிவு செலுத்த கால அவகாசம் இன்னும் இருக்கிறது. ஆனாலும் 7 மணிக்கு தபால் வாக்குப்பதிவு தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்த போதிலும், முறையான ஏற்பாடு இல்லாமல் இருந்ததால் காவலர்கள் விரக்தி மற்றும் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.\nதிமுகவை களங்கப்படுத்தவே வருமானவரித்துறை சோதனை - ஸ்டாலின்\nதூங்கிய பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த கிரிக்கெட் வீரர்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n: இன்று உத்தரவு பிறப்பிக்கிறது உயர்நீதிமன்றம்\n3 நாட்களில் பருவமழை படிப்படியாக தீவிரமடையும் - வானிலை ஆய்வு மையம்\nகனமழை காரணமாக எந்தெந்த மாவட்டங்களில் விடுமுறை\nபிகில் படக்கதை வழக்கில் நாளை மதியம் உத்தரவு\nதாயை கொன்ற கொடூர மகன் - ஆயுள் தண்டனை விதித்த நீதிமன்றம்\nகாதுக்கு பதில் தொண்டையில் ஆப்ரேஷன் - மருத்துவர்கள் அலட்சியத்தால் சிறுமி அவதி\n‘வந்தால் வெள்ளம்.. வராவிட்டால் பஞ்சம்’ - சென்னையின் தொடர்கதை..\nசென்னை உயர் நீதிமன்றத்திற்கு சிஐஎஸ்எஃப் பாதுகாப்பு: மறு உத்தரவு வரும் வரை நீட்டிப்பு\nசென்னையில் ரவுடியை அடித்துக்கொலை செய்து முட்புதரில் வீசிய தம்பதி\nRelated Tags : தபால் வாக்குப்பதிவு , சென்னை , போலீசாருக்கு தபால் ஓட்டு , Postal vote , Chennai\nஆம்புலன்ஸ் தாமதம்: பிரசவத்துக்கு அனுமதிக்கப்பட்ட நடிகை உயிரிழப்பு\n‘பிகில்’ சிறப்பு காட்சிக்கு அனுமதி இல்லை: அமைச்சர் கடம்பூர் ராஜூ\n“நாங்கள் நாட்டை விட்டு ஓடவில்லை” - கல்கி பகவான் வீடியோவில் விளக்கம்\nஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம்: சிபிஐ வழக்கில் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன்\nகடைசி டெஸ்ட்: இந்திய அணி அபார வெற்றி\n“எனக்குப் பயமாக இருக்கிறது” - மஞ்சு வாரியார் போலீசில் புகார்\nகாதுக்கு பதில் தொண்டையில் ஆப்ரேஷன் - மருத்துவர்கள் அலட்சியத்தால் சிறுமி அவதி\nகொலைக்கு சாட்சி சொன்னதால் கொல்ல ‘நாள் குறிப்பு’ - காப்பாற்றக்கோரி கண்ணீர்விடும் ஓவியர்\n'கல்லால் அடித்து கொல்லப்பட்ட பாரசீகப் பெண்.' - 'நிருபரால் வெளிவந்த உண்மை.' The Stoning Of Soraya M\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nதிமுகவை களங்கப்படுத்தவே வருமானவரித்துறை சோதனை - ஸ்டாலின்\nதூங்கிய பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த கிரிக்கெட் வீரர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/court-ban-on-tamil-remake-of-trishyam-movie/", "date_download": "2019-10-22T09:43:35Z", "digest": "sha1:ZRKPENZ2KYMWHRUOH3YV6AUOQ3IO3JX6", "length": 17002, "nlines": 113, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – கமல்ஹாசன் நடிக்கும் ‘திரிஷ்யம்’ தமிழ் ரீமேக்கிற்கு கோர்ட்டு தடை..!", "raw_content": "\nகமல்ஹாசன் நடிக்கும் ‘திரிஷ்யம்’ தமிழ் ரீமேக்கிற்கு கோர்ட்டு தடை..\nமோகன்லால், மீனா ஜோடியாக நடித்து மலையாளத்தில் வெள்ளிகரமாக ஓடிய படம் ‘திரிஷ்யம்’. 100 நாட்கள் தாண்டியும் ஓடிய இந்தப் படம் மலையாளப் பட வரலாற்றிலேயே எந்தப் படத்துக்கும் கிடைக்காத அளவுக்கு 50 கோடி ரூபாய்க்கு மேல் வசூலை ஈட்டியது.\nஇதே படம் தெலுங்கில் வெங்கடேஷ், மீனா ஜோடியாக நடிக்க, தமிழ் நடிகை ஸ்ரீபிரியாவின் இயக்கத்தில் ரீமேக் செய்யப்பட்டு சமீபத்தில் ரிலீசானது. அங்கும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டு இருக்கிறது.\nகன்னடத்தில் ரவிச்சந்திரன், நவ்யா நாயர் நடிப்��ில் பி.வாசு இயக்கத்தில் இப்படம் வெளியாகி கன்னடத்திலும் வெற்றி கண்டது..\nஇப்போது தமிழில் கமல், கௌதமி ஜோடியாக நடிக்க சில நாட்களுக்கு முன்புதான் பூஜை போடப்பட்டது. தமிழில் இந்தப் படத்தை சுரேஷ் பாலாஜியும், நடிகை ஸ்ரீபிரியாவும் இணைந்து தயாரிக்கிறார்கள். இதில் பெண் போலீஸ் அதிகாரி வேடத்தில் நடிக்க ஸ்ரீதேவியிடம் பேசி வருகின்றனராம்.. அடுத்த மாதம் இதன் படப்பிடிப்பு துவங்க இருந்தது.\nஇந்த நிலையில் ‘திரிஷ்யம்’ படத்தை தமிழில் ரீமேக் செய்வதற்கு கேரள கோர்ட்டு தடை விதித்துள்ளதாக கேரளாவிலிருந்து செய்திகள் வந்திருக்கின்றன.\nமலையாள திரைப்பட இயக்குநரான சதீஷ்பால் என்பவர் எர்ணாகுளம் மாவட்ட செஷன்ஸ் கோர்ட்டில் இந்தத் ‘திரிஷ்யம்’ படத்தை தமிழில் ரீமேக் செய்வதை எதிர்த்து வழக்கு தொடர்ந்துள்ளார்.\nஅவர் தாக்கல் செய்த மனுவில் “திரிஷ்யம்’ படம் நான் எழுதிய ‘ஒரு மழைக் காலத்து’ என்ற கதையை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டது. இந்த கதைக்கான உரிமை என்னிடம்தான் இருக்கிறது. இதனால், ரீமேக் செய்யும் உரிமையும் எனக்கே இருக்கிறது.\nஎன் அனுமதி பெறாமல் ‘திரிஷ்யம்’ படத்தை தமிழில் ரீமேக் செய்ய திட்டமிட்டு உள்ளனர். இது எனக்கு நஷ்டத்தை ஏற்படுத்தும். எனவே தமிழில் இந்தப் படத்தை ரீமேக் செய்ய தடை விதிக்க வேண்டும்..” என்று கேட்டிருந்தார்.\nவழக்கை விசாரித்த நீதிபதி ‘திரிஷ்யம்’ படத்தை தமிழில் ரீமேக் செய்ய கூடாது என தடை விதித்து சம்பந்தப்பட்ட அனைவருக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளார். மறுவிசாரணை விரைவில் துவங்கவிருக்கிறதாம்..\nஇந்தப் படத்தின் கதை Keigo Higashino என்ற ஜப்பானிய எழுத்தாளர் எழுதிய ‘The Devotion of Suspect X’ என்ற புத்தகத்தில் இருந்து எடுத்தாளப்பட்டது என்று பிரபல ஹிந்தி திரைப்படத் தயாரிப்பாளர் ஏக்தா கபூரும் சொல்லி வருகிறார். அந்தப் புத்தகத்தின் கதையை ஹிந்தியில் படமாக்கும் உரிமையை அவர்தான் வைத்திருக்கிறாராம்.. இந்தச் சர்ச்சையினால்தான் ‘திரிஷ்யம்’ படத்தின் இந்தி உரிமையை யாரும் கேட்கவில்லையாம்..\nஅத்தோடு இதுவொரு ஜப்பானிய திரைப்படத்தின் தழுவல் என்று ஆரம்பத்திலேயே உலக சினிமா ரசிகர்கள் சொல்லி வருகிறார்கள்.. மேலும் 1996-ல் ஹாலிவுட்டில் Rosellen Brown என்ற எழுத்தாளர் எழுதி ‘Before and After’ என்ற பெயரில் வெளிவந்த திரைப்படத்தின் திரைக்கதை போல���்தான், ‘திரிஷ்யம்’ படத்தின் திரைக்கதையும் அமைந்துள்ளது என்ற குற்றச்சாட்டும் எழுந்தது.\nஇவையனைத்தையும் படத்தின் கதாசிரியரும், இயக்குநருமான ஜீத்து ஜோஸப் நிராகரித்தே வந்திருக்கிறார். “இது முழுக்க, முழுக்க தன்னுடைய கற்பனையில் உருவான கதை…” என்று இதுவரையிலும் ஆயிரம் முறையாவது தனது பேட்டிகளில் குறிப்பிட்டிருக்கிறார்.\nஇந்த நேரத்தில் மலையாள பட இயக்குநர் ஒருவரே தன்னுடைய கதை என்று கிளம்பியிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.. இந்த சதீஷ்பால் 2005-ம் ஆண்டு ஜெயராம், கோபிகா நடிப்பில் ‘பிங்கர் பிரிண்ட்’ என்ற படத்தை இயக்கியவர். இந்தச் செய்தி கேட்டு ரொம்பவே கொதித்துப் போயுள்ளார் ‘திரிஷ்யம்’ படத்தின் கதாசிரியரும், இயக்குநருமான ஜீத்து ஜோஸப்.\nஇது குறித்து கருத்து தெரிவித்துள்ள இயக்குநர் ஜீத்து ஜோஸப், “இது எனக்கெதிராகவும், படத்திற்கெதிராகவும் செய்யப்பட்டுள்ள திட்டமிட்ட சதி.. அப்படியே உண்மையாக இருந்தாலும் சதீஷ்பால் இத்தனை நாட்கள் ஏன் அமைதியாக இருந்து நான் தமிழில் கமல்ஹாசனை வைத்து இந்தப் படத்தை இயக்கும் போகும் இந்த நேரத்தில் கோர்ட்டுக்கு போக வேண்டும்..\nவெற்றி பெற்றதால்தான் இந்தப் படத்திற்கு இத்தனை சர்ச்சைகள். இதே படம் இந்நேரம் தோல்வியை தழுவியிருந்தால் இந்த இயக்குநரே இப்படியொரு கதையை நானெல்லாம் எழுதவே மாட்டேனாக்கும் என்றுதான் சொல்லியிருப்பார்..\nஇந்தப் படம் இன்னமும் என்னென்ன திருப்பங்களைத் தொடப் போகிறதோ தெரியவில்லை..\ncinema news dhrishyam movie director jeethu joseph slider திரிஷ்யம் திரைப்படம் நடிகர் கமல்ஹாசன் நடிகர் மோகன்லால் நடிகர் ரவிச்சந்திரன் நடிகர் வெங்கடேஷ் நடிகை நவ்யா நாயர் நடிகை மீனா\nPrevious Post'மீகாமன்' திரைப்படத்தின் புதிய ஸ்டில்ஸ்.. Next Postநடிகை பூஜாவின் லேட்டஸ்ட் ஸ்டில்ஸ்..\nபத்மா மகன் இயக்கத்தில் 3 மொழிகளில் உருவாகும் ‘ரூம்’ திரைப்படம்\n400-வது படத்தில் நடிக்கும் மூத்த நடிகை ‘சௌகார்’ ஜானகி\nகாவியன் – சினிமா விமர்சனம்\nதுருவ் விக்ரம் நடிக்கும் ‘ஆதித்ய வர்மா’ படத்தின் டிரெயிலர்..\nபத்மா மகன் இயக்கத்தில் 3 மொழிகளில் உருவாகும் ‘ரூம்’ திரைப்படம்\n400-வது படத்தில் நடிக்கும் மூத்த நடிகை ‘சௌகார்’ ஜானகி\nகாவியன் – சினிமா விமர்சனம்\nவெளியானது ராய் லட்சுமியின் ‘சிண்ட்ரெல்லா’ படத்தின் டீஸர்..\nஈழத் தமிழர் பின்னணியி��் உருவாகியிருக்கும் ‘பயணங்கள் தொடர்கிறது’..\nதமிழ் ரசிகர்களுக்கு பெரும் கொண்டாட்டத்தைத் தரப் போகும் ‘கைதி’\n‘லாபம்’ படத்திற்காகக் கட்டிய கட்டிடம் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது..\nதமிழகம் குப்பைத் தொட்டியாவதைப் பற்றிப் பேச வரும் ‘கல்தா’ திரைப்படம்\nரியோ ராஜ்-ரம்யா நம்பீசன் நடிக்கும் புதிய திரைப்படம்..\n‘ஒ மை கடவுளே’ படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடிக்கும் விஜய் சேதுபதி.\n‘பிகில்’ பட வழக்கு – நீதிமன்றத்தில் அட்லீ தரப்பின் திடீர் பல்டி..\nசென்சார் அதிகாரிகள் பாராட்டிய ‘கருத்துகளை பதிவு செய்’ திரைப்படம்..\n24 மணி நேரத்தில் நடக்கும் கிரைம் திரில்லர் ‘எதிர் வினையாற்று’\nஸ்ரீகாந்த்-சந்திரிகா ரவி நடிக்கும் ‘உன் காதல் இருந்தால்’ திரைப்படம்..\nபத்மா மகன் இயக்கத்தில் 3 மொழிகளில் உருவாகும் ‘ரூம்’ திரைப்படம்\n400-வது படத்தில் நடிக்கும் மூத்த நடிகை ‘சௌகார்’ ஜானகி\nகாவியன் – சினிமா விமர்சனம்\nவெளியானது ராய் லட்சுமியின் ‘சிண்ட்ரெல்லா’ படத்தின் டீஸர்..\nஈழத் தமிழர் பின்னணியில் உருவாகியிருக்கும் ‘பயணங்கள் தொடர்கிறது’..\nதமிழ் ரசிகர்களுக்கு பெரும் கொண்டாட்டத்தைத் தரப் போகும் ‘கைதி’\n‘லாபம்’ படத்திற்காகக் கட்டிய கட்டிடம் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது..\nதமிழகம் குப்பைத் தொட்டியாவதைப் பற்றிப் பேச வரும் ‘கல்தா’ திரைப்படம்\nநடன இயக்குநர் தினேஷ், ஸ்ரீகாந்த் இணைந்து நடிக்கும் ‘சம்பவம்’\nகார்த்தி நடிக்கும் ‘கைதி’ படத்தின் ஸ்டில்ஸ்\nநடிகை கார்ரொன்ய கேத்ரின் ஸ்டில்ஸ்\n‘குற்றம் புரிந்தால்’ படத்தின் ஸ்டில்ஸ்\nதுருவ் விக்ரம் நடிக்கும் ‘ஆதித்ய வர்மா’ படத்தின் டிரெயிலர்..\nவிஜய்-நயன்தாரா நடிக்கும் பிகில் படத்தின் டிரெயிலர்\nலோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் ‘கைதி’ படத்தின் டிரெயிலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87_101", "date_download": "2019-10-22T08:27:48Z", "digest": "sha1:I7NU4MJCH23JRBVE7D7LEOWD3KWJL3AV", "length": 12437, "nlines": 99, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "தாய்ப்பே 101 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nதாய்ப்பே 101 (臺北 101) சின்யீ (Xìnyì) மாவட்டம், தாய்ப்பே, தாய்வான் நாட்டிலமைந்துள்ள, 106 மாடிகளைக் கொண்ட ஒரு வானளாவி (skyscraper) ஆகும். ஆரம்பத்தில் இது, சீன மொழியிலுள்ள, உத்தியோகபூர்வப் பெயரான, தாய்ப்பே அனைத்துலக நிதியப் பெருங் கோபுரக் கட்டிடம் (臺北國際金融大樓 - Taipei International Financial Grand Tower-Building) என்ற பெயரை அடிப்படையாகக் கொண்ட, தாய்ப்பே நிதிய மையம் (Taipei Financial Center) என அழைக்கப்பட்டது.\nXinyi District, தாய்ப்பே, தைவான்\nஅக்டோபர் 2003யில் கட்டி முடிக்கப்பட்டதிலிருந்து, துபாய், புர்ஜ் கலிஃபா கட்டடம் 2010 இல் கட்டப்படும் வரை இது உலகின் மிக உயர்ந்த கட்டடமாக இருந்தது. இது உயர்ந்த கட்டிடங்கள் மற்றும் நகர வாழிடங்களுக்கான கவுன்சில் (Council on Tall Buildings and Urban Habitat (CTBUH)) நியமித்துள்ள, உலகின் உயர்ந்த கட்டிடங்களுக்கான நான்கு பட்டங்களில் இரண்டை இக் கட்டிடம் பெற்றது. இது நிலமட்டத்துக்கு மேல் 101 மாடிகளையும், 5 நிலக்கீழ்த் தளங்களையும் உடையது.\nஉயர்ந்த கட்டிடங்களை வகைப்படுத்தும் 4 முறைகள்:\nநிலத்திலிருந்து அலங்கார உச்சிவரை - இது தற்போது சியேர்ஸ் கோபுரத்திடம் உள்ளது. (529 மீ = 1736 அடி)\nநிலத்திலிருந்து அமைப்பு உச்சிவரை - முன்னர் பெட்ரோனாஸ் கோபுரங்கள் (452 மீ = 1483 அடி)\nநிலத்திலிருந்து கூரைவரை - முன்னர் சியேர்ஸ் கோபுரம் (431 மீ = 1430 அடி)\nநிலத்திலிருந்து அதியுயரத்திலுள்ள ஆட்கள் பயன்படுத்தும் தளம் வரை - தற்போது சியேர்ஸ் கோபுரம் (2004 ல் பயன்பாட்டுக்கு விடப்படும் போது, தாய்ப்பே கோபுரம் இப் பெருமையைப் பெறும்).\nமேலே சொல்லப்பட்ட வகைகளில், தாய்ப்பே 101 , முறையே பின்வரும் உயரங்களையுடையது.\nஅலங்கார மற்றும் அமைப்பு உச்சிவரை - 508 மீ = 1667 அடி\nகூரைவரை - 448 மீ = 1470 அடி\nஅதி உயர் தளம் வரை - 438 மீ = 1437 அடி\nஇன்றுவரை கட்டப்பட்டுள்ள வானளாவிகளுள் (skyscraper), பல அம்சங்களில் தொழில்நுட்ப ரீதியில் உயர்ந்த நிலையிலுள்ளது இதுவேயாகும். இக் கட்டிடத்தில் செக்கனுக்கு ஒரு கிகாபைட்டு வரை வேகமுள்ள பைபர் ஒப்டிக் (fiber-optic) மற்றும் செயற்கைக்கோள் வலையக இணைப்புக்கள் உண்டு. தோஷிபா(Toshiba) நிறுவனத்தினால் செய்யப்பட்ட, நிமிடத்துக்கு 1008 மீட்டர் வேகத்தில் செல்லக்கூடிய, உலகின் அதிவேக உயர்த்திகள் இரண்டு இங்கே பொருத்தப்பட்டுள்ளன. நிலநடுக்கம், புயல் மற்றும் காற்றுத் தாக்கங்களுக்கு எதிராகக் கட்டிடத்தை நிலைப்படுத்துவதற்காக, 800 தொன் அளவுள்ள, tuned mass damper, 88 ஆவது தளத்தில் அமைக்கப்பட்டுள்ளது.கோபுரத்துக்கு அருகில் 6 மாடிகளைக்கொண்ட அங்காடியொன்றும் உள்ளது.\n2003 ஜூலை 1 ஆம் திகதி, 448 மீட்டர் உயரத்தில், கோபுரத்துக்குக் கூரையிடப்பட்டது. 2003, அக்டோபர் 17 ல், நகர் மேயர் மா யிங் ஜ��� அவர்களின் தலைமையில் நடைபெற்ற விழாவொன்றுடன், அதன் உச்சி அமைப்புப் (pinnacle) பொருத்தப்பட்டது. இதன்மூலம், இக்கட்டிடம், பெட்ரோனாஸ் கோபுரத்திலும் 50 மீட்டர் (165 அடி) கூடுதலாக உயர்ந்து உலகின் உயர்ந்த கட்டிடமாகியது. [1]\nஆறு மாடிகளைக்கொண்ட அங்காடிக்கட்டிடம் 2003 நவம்பரிலும், மிகுதி அலுவலகக் கட்டிடம் 2004ன் மூன்றாம் காலாண்டிலும் திறந்து வைக்கப்படவுள்ளது.\nசிலர் இக்கட்டிடம் தாய்வானில் சகஜமான நிலநடுக்கத்துக்கு தாக்குப்பிடியாது என்று கருதினர். 2002, மார்ச் 31ஆம் திகதி ரிக்டர் அளவையில் 6.8 ஆகப் பதிவாகிய புவியதிர்வு ஒன்றினால், அந்த நேரத்தில் அதியுயர்ந்த தளமாக இருந்த இக்கட்டிடத்தின் 56 ஆவது மாடியிலிருந்து, பாரந்தூக்கியொன்று (crane) விழுந்து, 5 பேர் இறந்தபோதிலும், கட்டிடம் பாதிப்புக்குள்ளாகவில்லை. இக்கோபுரம் ரிக்டர் அளவையில் 7 அலகு வரை புவியதிர்வைத் தாங்கக் கூடியதாகவும், நூற்றாண்டுக்கு ஒருமுறை நிகழக்கூடிய பெருஞ் சூறவளியைத் தாங்கக் கூடியதாகவும் வடிவமைக்கப் பட்டுள்ளது.\nTaipei Financial Corp: கம்பனித் தகவல்கள், நேரவரிசை, பங்குதாரர்கள், குடியிருப்போர் தகவல்களும், விலைமதிப்பும், செய்திக்கடிதம்.\nhttp://www.taipei-101.tk/: தற்போது,அதிகம் பார்க்கப்படும் தாய்ப்பே 101 வலைத் தளம். நாளொன்றுக்கு 500 பார்வையாளர்கள். 500+ படிமங்கள், தொழில்நுட்பத் தரவுகள், மற்றும் கட்டுமான நிகழ்நிலைப்படுத்தல்.\nhttp://www.taipei101mall.com உத்தியோகபூர்வ தாய்ப்பே 101 அங்காடி வலைத்தளம்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81_%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF", "date_download": "2019-10-22T08:32:22Z", "digest": "sha1:SCNPQJMVXENXXCF6WAWX2SO5K7VTSGVW", "length": 7345, "nlines": 25, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "திருவையாறு அரசர் கல்லூரி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nதிருவையாறு அரசர் கல்லூரி என்பது தமிழ்நாட்டின் திருவையாறில் உள்ள ஒரு கல்லூரி ஆகும். இக்கல்லூரி சமஸ்கிருதம், தமிழ், இசை – கல்வி போன்றவற்றை கற்பிக்கும் கல்லூரி ஆகும்.\nதஞ்சை மராட்டிய மன்னர்கள் காலத்தில் திருவையாறில் உருவாக்கப்படது கலியாணியம்மாள் சத்திரம் ஆகும். அங்கு 1881ஆம் ஆண்டு வடமொழிப் பள்ளி துவக்கப்பட்டது. இந்நிலையில் சென்னைப் பல்கலைக்கழ���ம் வடமொழியும், தமிழும் கலந்த வித்வான் படிப்பை இங்கு 1910 இல் துவக்கியது. அதனால் வடமொழிப் பள்ளி வடமொழிக் கல்லூரியாக மாறியது. தமிழும் சமசுகிருதமும் கலந்த வித்துவான் (2அ, 2ஆ, 2இ) என மூன்றுவகையான பட்டங்கள் அளிக்கப்பட்டன. கல்லூரியில் உணவும் உறைவிடமும் இலவசமாக அளிக்கப்பட்டன. ஆங்கிலேயர் காலத்தில் 1907இல் மாவட்ட நிர்வாகம் (மாவட்டக் கழகம்) உருவாக்கப்படபிறகு சத்திரமும் கல்லூரியும் அதன் நிர்வாகத்தின்கீழ் வந்தன.\n1923இல் மாவட்டக் கழகத் தலைவராக நீதிக்கட்சித் தலைவர் ஏ. டி. பன்னீர் செல்வம் பொறுப்புக்கு வந்தார். அவரின் நிர்வாகத்தின்கீழ் கலியாணியம்மாள் சத்திரத்திரமும், கல்லூரியும் வந்தன. அக்கால கட்டத்தில் தனித்தமிழ் கற்பிக்கும் கல்லூரிகள் இல்லாத நிலை இருந்து வந்தது. இதனால் மாவட்டக் கழகத்தின் துணைத்தலைவராக இருந்த உமாமகேஸ்வரனார் திருவையாறு கல்லூரியில் தனித்தமிழ் படிப்பைத் துவக்க வேண்டுமென வலியுறுத்தினார். இதையடுத்து ஏ. டி. பன்னீர்செல்வம் தனித்தமிழ்ப் படிப்பை ஏற்படுத்தும் முயற்சியை எடுத்தார். அதை எதிர்த்து இது வடமொழிக் கல்லூரி இங்கு வடமொழி மட்டுமே கற்பிக்கவேண்டும். இதை மன்னர் செப்புப் பட்டையத்தில் வடமொழியில் எழுதிவைத்துள்ளார் என கல்லூரி நிர்வாகத்தினர் பட்டையத்தைக் காட்டினர். இவர்கள் கூற்றில் உண்மைத் தன்மையை அறிய விரும்பிய பன்னீர் செல்வம் அந்தப் பட்டையத்தை தன் பொறுப்பில் பெற்றுக் கொண்டார். பின்னர் திருப்பாதிரிப்புலியூர் மடத்தின் தலைவரான ஞானியார் அடிகளிடம் பட்டையத்தைக் கொடுத்து அவர்கள் கூறியதுபோல பட்டையத்தில் உள்ளதா என படித்துக்கூற வேண்டினார். பட்டையத்தைப் படித்த ஞானியார் அடிகள் பட்டையத்தில் கல்வி வளர்ச்சிக்கு என்று பொதுவாகவே எழுதப்பட்டுள்ளது அவர்கள் கூறுவது தவறு தனித்தமிழ் படிப்பைத் துவக்க இதில் தடை இல்லை என்றார்.\nஇதன்பிறகு திருவையாறு வடமொழி கல்லூரிக்கு திருவையாறு அரசர் கல்லூரி என 1924 இல் பெயர் மாற்றப்பட்டது. அதன்பிறகு தனித்தமிழ் படிப்பானது வித்வான் (2ஈ) என்ற பெயரில் அளிக்கப்பட்டது. இந்தப் பட்டம் 1972இல் தமிழ் புலவர் என மாற்றம்பெற்றது. [1]\n↑ 'தமிழ்ப்புலவர் கல்லூரி' தந்தது திராவிட இயக்கம் (2017). சிந்தனையாளன் பொங்கல் மலர் 2017. சென்னை: சிந்தனையாளன். பக். 93-96.\nவேறுவகையாகக் குறிப்பிடப்ப���்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/business/indian-bank-savings-account-new-scheme/", "date_download": "2019-10-22T09:47:35Z", "digest": "sha1:J435ORNWZIEW63RFV6MMG2I2GYG3WRHW", "length": 13761, "nlines": 104, "source_domain": "tamil.indianexpress.com", "title": "indian bank savings account new scheme - இந்தியன் வங்கியில் சேவிங்ஸ் அக்கவுண்ட் தொடங்க வங்கிக்கு நேராக செல்ல வேண்டாம்.. அசத்தலான வசதி வந்தாச்சி!", "raw_content": "\nதமிழகத்தில் குற்றங்கள் குறைவு; தேசிய குற்ற ஆவணக் காப்பகம் அறிக்கை\nசிதம்பரத்துக்கு கிடைத்தது ஜாமின் – அமலாக்கப்பிரிவு கைதால் தொடரும் சிறைவாசம்\nஇந்தியன் வங்கியில் சேவிங்ஸ் அக்கவுண்ட் தொடங்க வங்கிக்கு நேராக செல்ல வேண்டாம்.. அசத்தலான வசதி வந்தாச்சி\nமகிழ்ச்சியில் ஆழ்த்தும் விதமாக புதிய வசதி\nindian bank savings account : இந்தியன் வங்கியில் சேமிப்பு கணக்கு தொடங்க புதிய வசதி செய்யப்பட்டுள்ளது.\nமக்களிடம் இருக்கும் சேமிக்கும் பழக்கம் என்பது மிகவும் நற்பண்புகளில் ஒன்று, நாம் சிறுக சிறுக சேமிக்கும் பணம் பிற்காலத்தில் நமக்கு அவசர தேவைக்கு கட்டாயம் உதவும். அதிலும் பொதுத்துறை வங்கிகளில் பெரும்பாலும் தொடரும் சேமிப்புக் கணக்கானது லாபம் ஈட்டும் வகையில் கட்டாயம் இருப்பது உறுதி.\nவங்கிகளில்சேமிப்புக் கணக்கு தொடங்க வேண்டும் என்றால் கட்டாயம் நேரம் எடுக்கும். சேலரி அக்கவுண்ட் என்றால் ஈஸியாக தொடங்கிடலாம். ஆனால் சேமிப்பு கணக்கு என்று வரும் போது அதற்கு வங்கி நிர்வாகம் அதிகம் மெனகெடும்.\nஒரிஜனல் ஆதாரங்களை எடுத்துக் கொண்டு சரியான ஆவனங்களை முறையாக வங்கியில் சமர்பித்து சேவிங்ஸ் அக்கவுண்டை தொடங்க வேண்டும். அந்த வகையில் இந்தியன் வங்கி வாடிக்கையாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும் விதமாக புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.\nசேமிப்புக் கணக்கை வாடிக்கையாளர்களே தொடங்க உதவும் நவீன தொழில்நுட்பத்தை, இந்தியன் வங்கி அறிமுகம் செய்துள்ளது.\nஇதுகுறித்து இந்தியன் வங்கியின் துணைப் பொது மேலாளர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், பொதுமக்கள் மற்றும் வாடிக்கையாளர்கள், எங்கிருந்து வேண்டுமானாலும் சேமிப்புக் கணக்கைத் தொடங்கும் வகையில், ஐபிடிஜி எனும் புதிய தொழில்நுட்பத்தை இந்தியன் வங்கி அறிமுகப்படுத்தியுள்ளது.\nஇதன் மூலம் இந்தியன் வங்கி வாடிக்கையாளர் ஆப் மற்றும் வ���்கியின் வலைதளத்தில் ஆதார் எண், பெயர், கைபேசி எண், மின்னஞ்சல் முகவரியைப் பதிவிட்டு சேமிப்புக் கணக்கினைத் தொடங்கலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nவங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் – முற்றிலும் முடங்கும் 5 வங்கிகள்\nAmazon Great Indian Diwali Sale 2019: இதோ கடைய போட்டாச்சுல… அமேசான் தீபாவளி ஆஃபர் தொடங்கியது\nSBI Rules: கட்டணம் இல்லாத ஏ.டி.எம். சேவைக்கும் ஒரு வாய்ப்பு, மிஸ் பண்ணாதீங்க\nவாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த கனரா வங்கி\nசேமிப்பு கணக்கில் அதிக வட்டி பெற என்ன செய்ய வேண்டும்\nஅடுத்த 5 நாட்களுக்கு வட்டியில்லா கடன் பிரபல வங்கியின் அதிரடி அறிவிப்பு\nஎஸ்பிஐ- யில் இப்படியொரு விஷயம் இருப்பது இத்தனை நாள் தெரியாம போச்சே\nவாடிக்கையாளர்களுக்காக புதிய சேவையை தொடங்கிய இந்தியன் ஓவர்சீஸ் வங்கி\nமக்கள் சார்ந்த கொள்கைகளை பின்பற்ற பாஜக அரசு தயாராக இல்லை: மன்மோகன் சிங்\nஆட்டோவில் இருந்த ரஜினிகாந்த் போஸ்டரால் சிக்கிய கொலையாளி\nதனுஷ் நடித்திருக்கும் ‘பக்கிரி’ ட்ரைலர் வெளியீடு\nதமிழகத்தில் குற்றங்கள் குறைவு; தேசிய குற்ற ஆவணக் காப்பகம் அறிக்கை\nNCRB report on crime rate: தேசிய அளவில் இந்திய தண்டனைச் சட்டத்தில் பதிவான குற்ற வழக்குகளின் எண்ணிக்கை 2016 ஆம் ஆண்டைவிட 2017 ஆம் ஆண்டில் 3.6 சதவீதம் உயர்ந்துள்ள நிலையில் தமிழகத்தில் பதிவான குற்றங்களின் எண்ணிக்கை 1.05 சதவீதமாக குறைந்துள்ளது தெரியவந்துள்ளது.\nதீபாவளிக்கு பேருந்தில் சொந்த ஊர் போறீங்களா அப்போ இந்த செய்தி உங்களுக்கு தான்\nDiwali Special Bus Booking Ticket: பண்டிகை என்றாலே, எந்த அளவுக்கு நம் மனதில் மகிழ்ச்சி வருமோ, அதற்கு சற்றும் குறையாத பீதியும் நம்மை ஆட்கொள்ளும். குறிப்பாக, சென்னையில் வசிக்கும் வெளியூர் வாசிகளுக்கு. சென்னையில் மாநகரத்தை விட்டு வெளியே வருவது என்பது, அவ்வளவு எளிதில் நடந்து விடாது. ரயில், பேருந்து, விமானம் ஆகிய மூன்று போக்குவரத்துத் துறை இருந்தும், பெரும்பாலான மக்கள் தேர்வு செய்வது பேருந்தைத் தான். ரயிலில் இடம்பிடிக்க போட்டா போட்டி நடக்கும் என்பதால், பலரும் […]\nபிகில் சிறப்புக் காட்சிக்கு அனுமதியில்லை: அதிர்ச்சியில் விஜய் ரசிகர்கள்\nஇத்தாலி, ப்ரான்ஸ், பாரீஸில் காதலியுடன் ஊர் சுற்றும் ’டூப்’ தோனி\n’கோலங்கள்’ ஆர்த்தியை ஞாபகம் இருக்கா இப்போ அவங்க என்ன பண்றாங்க தெரியுமா\nவாடிக்கையாளர���களுக்கு அதிர்ச்சி கொடுத்த கனரா வங்கி\nகிளாமர் போட்டோவை கெத்து ஆக வெளியிட்ட அனுஷ்கா சர்மா – வெளுத்து வாங்கும் நெட்டிசன்கள்\nதமிழகத்தில் குற்றங்கள் குறைவு; தேசிய குற்ற ஆவணக் காப்பகம் அறிக்கை\nசிதம்பரத்துக்கு கிடைத்தது ஜாமின் – அமலாக்கப்பிரிவு கைதால் தொடரும் சிறைவாசம்\nசுற்றுச் சூழலுக்கு நன்மை ஏற்படுத்தும் பசுமை பட்டாசுகள் பயன்கள் என்ன தெரியுமா\n 10 ஆயிரம் நன்கொடை வழங்கினால் என்ன கிடைக்கும் தெரியுமா\nபிகில் சிறப்புக் காட்சிக்கு அனுமதியில்லை: அதிர்ச்சியில் விஜய் ரசிகர்கள்\nநாட்டிலேயே அதிக கைதிகள் கொண்ட மாநிலம் தமிழகம் – என்சிஆர்பி அறிக்கை\nபோலி ஆதார் ….. பேஸ்புக் அக்கவுண்ட் – சினிமா பாணியில் கமலேஷ் திவாரி கொலை\nஅகோரியாக அஜித்: சமூக வலைதளங்களில் வலம் வரும் புகைப்படம்\nதமிழகத்தில் குற்றங்கள் குறைவு; தேசிய குற்ற ஆவணக் காப்பகம் அறிக்கை\nசிதம்பரத்துக்கு கிடைத்தது ஜாமின் – அமலாக்கப்பிரிவு கைதால் தொடரும் சிறைவாசம்\nசுற்றுச் சூழலுக்கு நன்மை ஏற்படுத்தும் பசுமை பட்டாசுகள் பயன்கள் என்ன தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/dhoni-s-brother-joins-sp-189620.html?utm_source=articlepage-Slot1-11&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-10-22T09:52:47Z", "digest": "sha1:2ZICBLDJZ4TPX2CGJIVSTWFD7KTFNAME", "length": 16104, "nlines": 195, "source_domain": "tamil.oneindia.com", "title": "சமாஜ்வாடியில் டோணி பிரதர்! கங்குலிக்கு கம்யூ.வும் வலை!! | Dhoni’s brother joins SP - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மழை ப சிதம்பரம் குரு பெயர்ச்சி 2019\nஐஎன்எக்ஸ் வழக்கு: ப. சிதம்பரத்துக்கு ஜாமீன்\nஆம்புலன்ஸ் தாமதம்.. நடிகையும் அவருக்கு பிறந்த குழந்தையும் பரிதாபமாக உயிரிழப்பு\nMagarasi Serial: மகராசி சீரியல் கெத்து மனோகராக விஜய் ஆனந்த்\nLakshmi Stores Serial: லட்சுமி ஸ்டோர்ஸ் 250 வது எபிசோட்.. சன் டிவி லைவ்...\nநச்சுன்னு நங்கூரத்தை போட்ட பொன்.ராதா.. ரஜினிக்கு பகிரங்க அழைப்பு.. பாஜகவுக்கு வருவாரா\nபிரதமர் மோடியுடன் நோபல் பரிசு பெற்ற பொருளாதார அறிஞர் அபிஜித் பானர்ஜி சந்திப்பு\nமதுரை எம்பிக்கு நெருக்கம்.. ஜஸ்டின் ட்ரூடோவின் நண்பர்.. கனடா தேர்தலில் வென்று கலக்கிய தமிழர்\nLifestyle இந்த தீபாவளிக்கு இதுல ஒண்ணாவது செய்யுங்க... அப்புறம் உங்க வாழ்க்கையிலே பணக்கஷ்டமே வராது...\nFinance இது தான் உண்மையான தீபாவளி சரவெடி.. 3 சலுகைகளை அள்ளித் தெளித்துள்ள ஜியோ..\nEducation TNPSC Notification: டிஎன்பிஎஸ்சி தேர்வு பாடத்திட்டத்தில் மாற்றம்\nMovies என் மகனுக்கு அன்பான ரசிகர்கள் கிடைச்சிருக்காங்க... இதை விட வேற என்ன வேணும் - விக்ரம்\nTechnology சாம்சங் கேலக்ஸி ஏ10எஸ் சாதனத்திற்கு அதிரடி விலைகுறைப்பு.\nAutomobiles டுவிட்டரில் போரை தொடங்கிய கிரண்பேடி, நாராயணசாமி... பதிலுக்கு பதில் புகைப்படங்களை வெளியிட்டு மோதல்...\nSports மரண அடி.. இன்னிங்க்ஸ் வித்தியாசத்தில் இமாலய வெற்றி.. தென்னாப்பிரிக்காவை வைட்வாஷ் செய்தது இந்தியா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகொல்கத்தா: லோக்சபா தேர்தல் நெருங்கும் நிலையில் விளையாட்டு வீரர்களுக்கு அரசியல் கட்சிகள் வலை வீசுவது தொடர்கதையாகி வருகிறது. இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் டோணியின் சகோதரர் நேற்று திடீரென சமாஜ்வாடி கட்சியில் சங்கமித்திருக்கிறார்.\nகடந்த சில நாட்களாக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கங்குலியை பாஜக வளைக்கிறது, காங்கிரஸ் வளைக்கிறது என்று செய்திகள் வெளியாகி வந்தன. ஆனால் கங்குலியோ பாஜகவுக்கு நோ சொல்லிவிட்டார்.\nஇதனால் காங்கிரஸும் தம் பங்குக்கு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. பாஜக, காங்கிரஸ் கட்சிகளைத் தொடர்ந்து கம்யூனிஸ்ட் கட்சிகளும் கங்குலியை வளைத்துப் போட களத்தில் குதித்துள்ளன.\nஇதன் உச்சமாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர் சீத்தாராம் யெச்சூரியோ, 'கங்குலி கம்யூனிசக் கொள்கையை பின்பற்றுபவர்; அவரின் ஆதரவு எப்போதும் எங்களுக்குத் தான் எனக் கூறியுள்ளார்.\nஆனால் அரசியலில் ஈடுபடுவதுகுறித்து, தாம் இதுவரை எவ்வித முடிவும் எடுக்கவில்லை என்பதுதான் கங்குலியின் நிலைப்பாடாக இருக்கிறது.\nஇதேபோல் இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் மகேந்திரசிங் டோணியின் சகோதரர் நரேந்திர சிங் டோணி திடீரென நேற்று சமாஜ்வாடியில் கட்சியில் இணைந்திருக்கிறார்.\nஇது தொடர்பாக கருத்து தெரிவித்த நரேந்திர சிங் டோணி, ஜார்க்கண்ட் மாநிலத்தில் சமாஜ்வாடியை கட்சியை வலுப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்வேன் என்றார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nடெல்லி பவர்புல் அமைச்சரிடம் இருந்து 9.30மணிக்கு வந்த கால் மாறியது எல்லாம்.. ���ங்குலியை வச்சு பாஜக\n'என்னை அறிந்தால்' பட பாடலில் அஜித்துக்கு பதில் கங்குலி நடித்திருந்தால் இப்படித்தான் இருக்கும்\nஎன்னது டோணி ஓய்வு பெறுகிறாரா.. இது நம்ம ஆளு இல்லைங்க வேற டோணி\n சி.பி.எஸ்.இ. தலைவர் அசோக் கங்குலி விளக்கம்\nஅடக்குனா அடங்குற ஆளா நீ... இழுத்ததும் பிரியிற நூலா நீ... கங்குலிடா\nமே.வங்க கிரிக்கெட் சங்கத் தலைவராக முன்னாள் கேப்டன் சவ்ரவ் கங்குலி தேர்வு...\nபி.சி.சி.ஐ. யின் புதிய தலைவர் சவுரவ் கங்குலி ... மேற்கு வங்க முதல்வர் மம்தாவுடன் திடீர் சந்திப்பு\nசச்சின், கங்குலி எனக்காக தேர்தல் பிரசாரம் செய்வார்கள்... காங். வேட்பாளர் முகமது கைப் நம்பிக்கை\n'தீதி'யை சந்தித்த 'தாதா' கங்குலி: திரிணாமூல் காங்கிரஸில் சேர மறுப்பு\nஅரசியல் பற்றி எதுவும் பேசலை... தப்பிக்கும் சவுரவ் கங்குலி\nஉன்னிடம் மயங்குகிறேன்.. கவிதை பாடிய நீதிபதி கங்குலி... பாலியல் புகார் கூறிய பெண் பரபரப்புத் தகவல்\nஎன்ன விளையாட்டு இது... விளையாட்டு வீரர்களை சுயநலனுக்காக வளைக்கும் கட்சிகள்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nஜோலியுடன் ஒப்பிட்டு பத்திரிகையில் செய்தி.. அதிர்ச்சி அடைந்த லிஸி.. மகனுடன் தற்கொலை\nபாஜகவுக்கு இது ஹேப்பி டைம்.. காஷ்மீர் விவகாரத்துக்கு மக்கள் தந்த பரிசா.. எக்சிட் போல் சொல்வது என்ன\nவலுப்பெறுகிறது.. சென்னைக்கு அருகே காற்றழுத்த தாழ்வு பகுதி.. வானிலை மையம் வெளியிட்ட புகைப்படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ttvelb-365273735.us-east-1.elb.amazonaws.com/Programs/SabashSariyanapoti/2019/03/29190449/1030321/Sabash-Sariyana-Potti--Perambalur--TR-Parivendhar.vpf", "date_download": "2019-10-22T08:44:34Z", "digest": "sha1:PGVWT3HZA4E6MU3K34FUM4SHOGRGLCDS", "length": 8249, "nlines": 85, "source_domain": "ttvelb-365273735.us-east-1.elb.amazonaws.com", "title": "(29/03/2019) சபாஷ் சரியான போட்டி | பெரம்பலூர் - டி.ஆர் பாரிவேந்தர் vs என்.ஆர்.சிவபதி", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n(29/03/2019) சபாஷ் சரியான போட்டி | பெரம்பலூர் - டி.ஆர் பாரிவேந்தர் vs என்.ஆர்.சிவபதி\n(29/03/2019) சபாஷ் சரியான போட்டி | பெரம்பலூர் - டி.ஆர் பாரிவேந்தர் vs என்.ஆர்.சிவபதி\n(29/03/2019) சபாஷ் சரியான போட்டி | பெரம்பலூர் - டி.ஆர் பாரிவேந்தர் vs என்.ஆர்.சிவபதி\nஉண்மையை போட்டு உடைத்த ரோஹித் சர்மா...\nடெஸ்ட் போட்டிகளில் தொடக��க வீரராக தம்மை களமிறக்க அணி நிர்வாகம் 2 ஆண்டுகளுக்கு முன்பே முடிவு எடுத்ததாக இந்திய வீரர் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.\nதிரைகடல் (07/10/2019) : வேகமாக பரவும் 'விஜய் 64' வீடியோ\nதிரைகடல் (07/10/2019) : அஜித்தின் புது கெட்டப்பை கொண்டாடும் ரசிகர்கள்\n(20.09.2019) : அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா : ப.சிதம்பரம் கருத்து சரியானது - பொன் ராதாகிருஷ்ணன்\n(20.09.2019) : அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா : ப.சிதம்பரம் கருத்து சரியானது - பொன் ராதாகிருஷ்ணன்\nபுதுப்பிக்கப்பட்ட மோனாலிசாவின் புகைப்படம் : மோனா லிசாவுடன் செல்ஃபி எடுக்க போட்டி\nவரலாற்று சிறப்புமிக்க ஓவியமான மோனா லிசாவின் புகைப்படம் புதுப்பிக்கப்பட்டதை அடுத்து, பிரான்ஸ் தலைநகரான பாரீஸில் உள்ள லூவர் அருங்காட்சியகத்தில் இரண்டு மாதத்திற்கு பிறகு மீண்டும் இடம்பெற்றுள்ளது.\n68,400 மனித பற்களை சேர்த்து பல் மருத்துவர் சாதனை : ஆசியா புக் ஆப் ரெக்கார்ட்ஸில் இடம்\nபுதுக்கோட்டை சேர்ந்த பல் மருத்துவர் ராஜேஷ் கண்ணன், 68,400 மனித பற்களை சேகரித்து இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் மற்றும் ஆசியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸில் இடம் பிடித்துள்ளார்.\n(14/10/2019) சபாஷ் சரியான போட்டி : மாஃபா பாண்டியராஜன் vs தங்கம் தென்னரசு\n(14/10/2019) சபாஷ் சரியான போட்டி : மாஃபா பாண்டியராஜன் vs தங்கம் தென்னரசு\n(05/10/2019) சபாஷ் சரியான போட்டி : கஸ்தூரி Vs நாராயணன்\n(05/10/2019) சபாஷ் சரியான போட்டி : கஸ்தூரி Vs நாராயணன்\n(01/10/2019)சபாஷ் சரியான போட்டி : மாஃபா பாண்டியராஜன் vs பீட்டர் அல்போன்ஸ்\n(01/10/2019)சபாஷ் சரியான போட்டி : மாஃபா பாண்டியராஜன் vs பீட்டர் அல்போன்ஸ்\n(29/09/2019) சபாஷ் சரியான போட்டி : வானதி ஸ்ரீநிவாசன் vs அருள்மொழி\n(29/09/2019) சபாஷ் சரியான போட்டி : வானதி ஸ்ரீநிவாசன் vs அருள்மொழி\n(18/09/2019) சபாஷ் சரியான போட்டி : ராஜேந்திர பாலாஜி Vs திருச்சி வேலுசாமி\n(18/09/2019) சபாஷ் சரியான போட்டி : ராஜேந்திர பாலாஜி Vs திருச்சி வேலுசாமி\n(14/09/2019) சபாஷ் சரியான போட்டி : சுப.வீ Vs கே.டி.ராகவன்\n(14/09/2019) சபாஷ் சரியான போட்டி - அமித்ஷாவின் 'இந்தி'யா : சுப.வீ Vs கே.டி.ராகவன்\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dialforbooks.in/reviews/category/%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-10-22T09:47:05Z", "digest": "sha1:LGU3IQOQPRSU743JPQZ4TJ45J6W2WP2A", "length": 19184, "nlines": 220, "source_domain": "www.dialforbooks.in", "title": "நேர்காணல்கள் – Dial for Books", "raw_content": "\nசாளரம் 2018, வைகறைவாணன், சாளரம், விலை 190ரூ. க.திருநாவுக்கரசுவின் ஆய்வுப் பயணம் கட்டுரைகள், நேர்காணல்கள், படைப்பிலக்கியங்கள் உள்ளடக்கிய பெருந்தொகுப்பை ஆண்டுதோறும் வெளியிடுகிறார் ‘சாளரம்’ வைகறைவாணன். 2018 தொகுப்பின் முக்கிய அம்சம், திராவிட இயக்க ஆய்வாளர் க.திருநாவுக்கரசுவின் வாழ்க்கைப் பயணத்தையும் அரசியல் பயணத்தையும் ஆவணப்படுத்தியிருக்கும் அவரது விரிவான நேர்காணல். நக்சல்பாரி இயக்கத்தின் 50-ம் ஆண்டையொட்டி தியாகு எழுதியுள்ள கட்டுரையும், சாரு மஜும்தாரின் மகன் அபிஜித் நேர்காணலும் இடம்பெற்றுள்ளன. தமிழ்த் தேசியம், யாழ்ப்பாண புலமைத்துவ மரபு குறித்த கா.சிவத்தம்பியின் கட்டுரைகள் குறிப்பிடத்தக்கவை. நன்றி: தி இந்து,8/9/2018. இந்தப் […]\nநேர்காணல்கள்\tசாளரம் 2018, சாளரம்., தி இந்து, வைகறைவாணன்\nசுபமங்களா நேர்காணல்கள் – கலைஞர் முதல் கலாப்ரியா வரை\nசுபமங்களா நேர்காணல்கள் – கலைஞர் முதல் கலாப்ரியா வரை, தொகுப்பாசிரியர்: இளையபாரதி, வ.உ.சி. நூலகம், பக்.624, விலை ரூ.600. ‘சுபமங்களா‘ இதழில் வெளியான நேர்காணல்களின் தொகுப்பான இந்நூலில் எழுத்தாளர்கள், ஓவியக் கலைஞர்கள், திரைத்துறையினர், அரசியல் தலைவர்கள் ஆகியோரின் நேர்காணல்கள் இடம் பெற்றுள்ளன. கலைஞர் மு.கருணாநிதி நேர்காணல் தொடங்கி, மலையாள எழுத்தாளர் எம்.டி.வாசுதேவன் நாயர், லா.ச.ராமாமிர்தம், சுந்தர ராமசாமி, தொ.மு.சி.ரகுநாதன், கி.ராஜநாராயணன், சா.கந்தசாமி, கன்னட எழுத்தாளர் யூ.ஆர்.அனந்தமூர்த்தி, வண்ணநிலவன், செ.யோகநாதன், கலாப்ரியா உள்ளிட்ட 38 பிரபலங்களின் நேர்காணல்கள் இடம் பெற்றுள்ளன. கலைஞரின் தந்தை முத்துவேலரே சிறந்த […]\nநேர்காணல்கள்\tசுபமங்களா நேர்காணல்கள் - கலைஞர் முதல் கலாப்ரியா வரை, தினமணி, தொகுப்பாசிரியர்: இளையபாரதி, வ.உ.சி நூலகம்\nஎன் பெயர் கதை சொல்லி 1\nஎன் பெயர் கதை சொல்லி 1, ரா.அருள் வளன் அரசு, வசந்தா பதிப்பகம், விலை 120ரூ. உரையாடல் தொகுப்பு காவேரி தொலைக்காட்சியில் ஊடகவியலாளர் ரா.அருள் வளன் அரசு நிகழ்த்திய பதினைந்து ஆளுமைகளுடனான சந்திப்பின் எழுத்து வடிவ தொகுப்பு நூல் இது. கவிஞர் மனுஷ்யபுத்திரன், சல்மா, மனுஷி, நெல்லை ஜெயந்தா, பத்திரிகையாளர் ரவி பிரகாஷ், எழுத்தாளர்கள், ஜோ.டி.குரூஸ், பாஸ்கர் சக்தி, ரமேஷ் வைத்தியா, நா.முத்துக்குமார், பேச்சாளர் சுந்தரவல்லி எனப் பல்வேறுபட்ட ஆளுமைகளின் உரையாடல்கள் சுருக்கமாகவும் சுவாரஸ்யமாகவும் தொகுக்கப்பட்டுள்ளன. கவிஞர் நெல்லை ஜெயந்தாவின் நேர்காணலில் கலைஞர் கருணாநிதியுடன் […]\nநேர்காணல்கள்\tஅந்திமழை, என் பெயர் கதை சொல்லி 1, ரா.அருள் வளன் அரசு, வசந்தா பதிப்பகம்\nஇந்திய சீனப் போர், நெவில் மாக்ஸ்வெல், தமிழில்: ஜனனி ரமேஷ், கிழக்கு பதிப்பகம், பக்.416, விலை ரூ.350. 1962 அக்டோபர் – நவம்பர் மாதங்களில் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் எல்லைப் பிரச்னையின் காரணமாக போர் நடந்தது. போருக்கு முன்பும், போரின்போதும், அதற்குப் பிறகும் நடந்தவை பற்றி, தான் செய்தியாளராக வேலை செய்த ‘தி டைம்ஸ்’ நாளிதழுக்கு நிறைய எழுதி அனுப்பினார் நூலாசிரியர். போர் முடிந்த பிறகு, இந்திய – சீன அரசுகளிடம் இருந்து கிடைத்த, திரட்டிய தகவல்களின் அடிப்படையிலும், இருநாடுகளின் பிரமுகர்களிடம் எடுத்த நேர்காணல்களின் அடிப்படையிலும் […]\nஅரசியல், நேர்காணல்கள்\tஇந்திய சீனப் போர், கிழக்கு பதிப்பகம், தமிழில்: ஜனனி ரமேஷ், தினமணி, நெவில் மாக்ஸ்வெல்\nசெவ்வி, பேராசிரியர் தொ. பரமசிவன் நேர்காணல்கள், கலப்பை பதிப்பகம், விலை 130ரூ. ‘தமிழர்களுடைய மரபுவழி அறிவுத்தொகுதியினை உரையாடல் மரபிலும், அதன் உள்ளீடாக விளங்கும் பழமொழிகள், சொல் அடைகள், கதைகள், சடங்குகள் இவற்றின் வழியாகவே மீட்டெடுக்க முடியும்’ என்று சொல்லும் பேராசிரியர் தொ.பரமசிவனின் 11 நேர்காணல்கள் நூலாக்கம் பெற்றுள்ளன. ‘ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்பது மக்கள் விரோதச் சித்தாந்தம்’, ‘சாதிகள் உண்மையுமல்ல… பொய்யுமல்ல…’, ‘தொல்தமிழர்களின் சுற்றுச்சூழல் அறிவியல்’ என நேர்காணல்களின் தலைப்புகளே தொ.ப.-வின் கருத்துறுதியை நிரூபிக்கும் வகையில் உள்ளன. நன்றி: தி இந்து, 12/8/2017.\nதொகுப்பு, நேர்காணல்கள்\tகலப்பை பதிப்பகம், செவ்வி, தி இந்து, பேராசிரியர் தொ. பரமசிவன் நேர்காணல்கள்\nமறுதுறை மூட்டம் (நாகார்ஜுனன் நேர்காணல்)\nமறுதுறை மூட்டம், (நாகார்ஜுனன் நேர்காணல்), நேர்காணல் : எஸ். சண்முகம், நெறியாள்கை: முபின் சாதிகா, கலைஞன் பதிப்பகம், விலை 180ரூ. தமிழில் பின்நவீனத்துவம் காட்டிய எழுத்துக்களில், அதை அடையாளப்படுத்தியதில் நாகார்ஜுனனுக்கு பெரும் இடம் உண்டு. அவரது முழு நேர்காணலின் மூலம் துடிப்பும், அக்கறையும், பரந்துபட்ட அறிவும், சொல்லாடலின் செழுமையும் இந்த நூல் முழுமையும் பரவிக்கிடக்கிறது. ஒவ்வொரு பிரச்னையிலும் அவர் கருத்து வைக்கும் இடம் ஆழ்ந்த சிந்தனைக்குரியது. நாகார்ஜுனனின் வற்றாத உழைப்பும், மிகையற்ற மதிப்பீடுகளும், அகந்தையற்ற மனமும், மனிதநேய இழைவும் மிகவும் முக்கியமானவைகளாக இந்த நூலில் […]\nநேர்காணல்கள்\t(நாகார்ஜுனன் நேர்காணல்), கலைஞன் பதிப்பகம், குங்குமம், நெறியாள்கை: முபின் சாதிகா, நேர்காணல்-எஸ். சண்முகம், மறுதுறை மூட்டம்\nவினாடிக்கு 24 பொய்கள், இயக்குனர் மிஷ்கின், எஸ். தினேஷ், பேசாமொழி வெளியீடு, பக். 102, விலை 100ரூ. சினிமா பார்த்து சினிமாவை பற்றி தெரிந்து கொள்ளலாம். ஆனால், அது சார்ந்த புத்தகங்களை படித்து தான், சினிமாவை புரிந்து கொள்ள முடியும். சினிமா என்பது, இயக்குனரின் ஒரு பார்வை மட்டுமே. புத்தகங்கள் தான், சினிமா சார்ந்த இரண்டாயிரம் பார்வைகளை கொடுக்க வல்லது’ என்பது, எஸ்.தினேஷின் ஒரு கேள்விக்கு, மிஷ்கின் அளித்த பதிலின், ஒரு பகுதியாக வருகிறது. இவ்வாறு, சினிமா பற்றிய மிஷ்கினின் பார்வையை வாசகர் முன் […]\nசினிமா, தொகுப்பு, நேர்காணல்கள்\tஇயக்குனர் மிஷ்கின், எஸ். தினேஷ், தினமலர், பேசாமொழி வெளியீடு, வினாடிக்கு 24 பொய்கள்\nசெவ்வி, பேரா. தொ. பரமசிவன் நேர்காணல்கள், கலப்பை பதிப்பகம், விலை 130ரூ. ஏறக்குறைய நாற்பதாண்டுகளுக்கும் மேலாக தமிழ்ப்பரப்பில் அறிவார்த்தமாகவும், உணர்ச்சிப்பூர்வமாகவும், சரியாகவும் இயங்கிக் கொண்டிருக்கிறார் பேராசிரியர் தொ. பரமசிவன். மரபின் வேர் பிடித்து நம்மை அழைத்துச் செல்பவர். அவரின் 14 நேர்காணல்கள் இடம்பெற்ற தொகுதி இது. 144 பக்கங்களுக்குற் செறிந்த உலகத்திற்குச் செல்வது சாத்தியமாகிறத, நம்முன்னோர்கள், சாதிகள், திராவிடக் கருத்தியல், தமிழர் பண்பாடு, பகுத்தறிவு, சீர்திருத்தம், தமிழ் தேசியம் என பரந்துபட்ட பரப்பிற்குள் மூ��்கி எழுகிற எத்தனிப்பு. மேலோட்டமாக எதையும் பார்த்துப் பழகிய கண்களுக்கு […]\nநேர்காணல்கள்\tகலப்பை பதிப்பகம், குங்குமம், செவ்வி, பேரா. தொ. பரமசிவன் நேர்காணல்கள்\nமதுரையின் அரசியல் வரலாறு 1868\nகவிதைக் களத்தில் முப்பெருங் கவிஞர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/35532", "date_download": "2019-10-22T09:09:58Z", "digest": "sha1:DCR7DOK4BZ7NVMS3EO2FMR7MWYM4OEZ4", "length": 11590, "nlines": 90, "source_domain": "www.jeyamohan.in", "title": "பிம்பங்கள்-கடிதம்", "raw_content": "\n« திருச்சி நட்புக்கூடல்- விஜயகிருஷ்ணன்\nஅனுபவம், சமூகம், வாசகர் கடிதம்\n‘பிம்பங்களை ஏன் உடைக்கவேண்டும்’ கேள்விக்காக மிக எளிமையாக எழுதப்பட்டிருக்கும் இந்த பதில் மிக முக்கியமான ஒன்றாகத் தோன்றுகிறது. இறந்தவர்களைக் குறை சொல்லவேண்டியதில்லை, இனி என்ன ஆகப்போகிறது என்ற மன நிலை பல வருடங்கள் முன்பே என்னை விட்டுப் போயிருந்தாலும், மனதில் ஒரு தயக்கம் இருக்கும். ‘மனுசன்னா ரெண்டு குறை இருக்கும்’ என்று தெரிந்தவைகளைக் கூட ஒதுக்கித் தள்ளியே சிந்தித்து வந்துள்ளேன். அல்லது ஒரு புரட்சிக்காக (பீர் கோப்பை மாதிரி), நல்ல பிம்பங்களைக்கூட உடைத்து (எந்த வித ஆதாரமும் /அறிதலும் இன்றி) பேசியிருக்கிறேன்.\nஇந்த கட்டுரை இந்த பிம்பங்களை, அல்லது அதன் உடைப்புகளை எப்படி நம் புரிதலுக்குப் பயன்படுத்துவது முக்கியம் (தள்ளி விட்டு அல்ல) என்று தெளிவாக சொல்கிறது. அந்த உண்மை வரலாறுகள் அல்லது பிம்பங்கள் மூலம் நம் எண்ணங்களின் திசைகளை சரியான வழியில் தீர்மானிக்க முடியும். மேலும், நம் வழியில் , சிந்தனைப் போக்குகளின்பால் உறுதியாக இருக்க இப்படி முழு உண்மையும் தெரிந்து எடுக்கும் முடிவுகள்தான் தேவை. வெறும் பிம்பங்கள் சார்ந்து பெறப்படும் சிந்தனைகள் நம் நம்பிக்கையைப் பெறுவதில்லை. மனதார அவற்றை நாம் நம்புவதில்லை. அவை வெறும் தகவல்களாக, நண்பர் கூட்டத்தில் வித்தியாசமானவனாகக் காட்டிக்கொள்ள மட்டுமே நிற்கும்.\nஇது ஒரு பெரிய தேசிய ஆளுமைகளுக்கு மட்டும் நாம் செய்து பார்க்கவேண்டியது அல்ல. இதை நம்மை சுற்றியுள்ளவர்களுக்கும் செய்யும் போது, அதன் வழி அறியப்படும் நட்புகள், உறவுகள் இன்னும் ஆழமனதாக, உண்மையாக இருக்கும் எனத் தோன்றுகிறது. ஆனால் இருதரப்பும் இந்தப் பார்வையில் இல்லாதபோது இதை செயல்படுத்துவதில் சிக்கல்கள் நிறையத்தான் உள்ளது. எங��காவது, யாராவது தொடங்க வேண்டும் தானே.\nஉங்களின் இந்த பதிலுக்கு நன்றி.\nநூலகத்தில், அழைத்தவன், நீர்க்கோடுகள் - கடிதங்கள்\n'வெண்முரசு' - நூல் ஐந்து - 'பிரயாகை’ - 69\n‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 16\nவிஷ்ணுபுரம்: பூரணத்திலிருந்து... -பிரகாஷ் சங்கரன்-2\nசெட்டி நாட்டு மருமகள் மான்மியம்\nதிண்டுக்கல், காந்தியின் இன்றைய முகம்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-38\nசெட்டி நாட்டு மாமியார் மான்மியம்\nஊழியரகம் நூல் வெளியீட்டு நிகழ்வு- கண்ணன் தண்டபாணி\nகுற்றவாளிக் கூண்டில் மனு – விவேக்ராஜ்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-37\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%C2%B7%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%B9%C2%A4%E0%AE%B8%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-10-22T09:50:57Z", "digest": "sha1:M4SO6KXFR45KVKTOLI523QC35UIEOS7T", "length": 12249, "nlines": 99, "source_domain": "www.jeyamohan.in", "title": "எம்.எ·ப்..ஹ¤ஸெய்ன்", "raw_content": "\nகலாச்சாரம், மதம், வாசகர் கடிதம்\nஅன்புள்ள ஜெயமோகன், ஹிந்து தெய்வங்களின் திருவுருவங்கள் விக்டோரிய ஒழுக்கவியலாளர்களின் கட்டமைப்புக்கும் இரசனைக்கும் உருவானவை அல்ல என்பது சரியான விஷயம். ஒரு குறுகலான ஒழுக்கவிதியுடன் ஹிந்து திருவுருவங்களை உருவாக்க செய்யப்படும் முயற்சிகள் மடத்தனமானவை. ஆபத்தானவை. ஹுசைனின் ஓவியங்கள் தாக்கி அழிக்கப்பட்ட செயல்கள் வன்மையாகக் கண்டிக்கத்தக்கவை. அவருக்கு கொலை மிரட்டல்கள் விடப்பட்டிருந்தால் அவை நிச்சயமாக நம்மை வெட்கி தலைகுனியவே வைக்கும். அதே சமயம் அவரது ஓவிய உலகில் நுழைந்து நாம் பார்ப்பதும் அவசியம் என்றே நான் நினைக்கிறேன். ஹுசைனின் ஓவிய …\nTags: எம்.எ·ப்..ஹ¤ஸெய்ன், கலாச்சாரம், சமூகம்., மதம், வாசகர் கடிதம்\nசுருக்கமான ஒற்றைவரி– இந்துதாலிபானியம். இங்கே பாமியான் சிலைகளை விட ஆயிரம் மடங்குபெரிய சிலைகளை; கிருஷ்ணன் முதல் காந்திவரை வரிசையாக ஒரு பத்தாயிரம் ஞானிகளை; நிற்கவைத்துச் சுடுகிறார்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் என்று புரியவில்லை. ஒரு ஓவியர், ஹிந்துக்கள் வழிபடும் ஒரு தெய்வத்தை நிர்வாணமாக வரைவார், அதை கண்டிக்காமல், என்ன செய்ய சொல்கிறீர்கள் உடனே வரும் ஒரு கேள்வி, எவ்வளவு மடத்தனமாக இருந்தாலும், இதே ஓவியர், மற்ற மத நம்பிக்கைகளை, இப்படி சிதைக்க முன் வருவாரா உடனே வரும் ஒரு கேள்வி, எவ்வளவு மடத்தனமாக இருந்தாலும், இதே ஓவியர், மற்ற மத நம்பிக்கைகளை, இப்படி சிதைக்க முன் வருவாரா\nTags: எம்.எ·ப்..ஹ¤ஸெய்ன், கலாச்சாரம், சமூகம்., மதம்\nசமூகம், மதம், வாசகர் கடிதம்\nமதிப்பிற்குறிய ஐயா, உங்கள் வலைப்பதிவில் “எம். எஃப். ஹுசைன், இந்து தாலிபானியம்” என்ற தலைப்பில் நீங்கள் கோபிநாத் வெங்கட்ரமணன் என்பவருக்கு எழுதிய பதிலைப் படித்தேன். அதில் நீங்கள் “பாண்டிசேரியில் நிர்வாணமாக நடந்து வந்த திகம்பரச் சமணமுனிகள் மீது பச்சைமலத்தை பொட்டலம் கட்டி வீசியவர்கள் உங்கள் இந்துமுன்னணி இயக்கத்தினர்.” என்று எழுதியிருக்கிறீர்கள். எனக்குத் தெரிந்த வரை முற்றும் துரந்த திகம்பர சமணர்கள�� அடித்து விரட்ட வந்தவர்கள் தி.க வினர் தான். இந்து முண்ணணியினர் அல்ல. — எம்.எஃப். ஹுசைன் …\nTags: எம்.எ·ப்..ஹ¤ஸெய்ன், கலாச்சாரம், சமூகம்., மதம், வாசகர் கடிதம்\n‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 48\nசெட்டி நாட்டு மருமகள் மான்மியம்\nதிண்டுக்கல், காந்தியின் இன்றைய முகம்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-38\nசெட்டி நாட்டு மாமியார் மான்மியம்\nஊழியரகம் நூல் வெளியீட்டு நிகழ்வு- கண்ணன் தண்டபாணி\nகுற்றவாளிக் கூண்டில் மனு – விவேக்ராஜ்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-37\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/kummiyadi-song-lyrics/", "date_download": "2019-10-22T09:37:38Z", "digest": "sha1:RN5FSA4GWV2MQVODULY33EKTAUX5EZYO", "length": 13128, "nlines": 322, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Kummiyadi Song Lyrics", "raw_content": "\nஇசையமைப்பாளர் : ஹாரிஸ் ஜெயராஜ்\nகுழு : தந்தனனா தன தந்தனனா\nதன தந்தனனா தன தந்தனனா\nதன தந்தனனா தன தந்தனனா\nகுழு : கும்மியடி பெண்ணே கும்மியடி\nகூடி கொலவையும் போட்டு கும்மியடி\nகூடி கொலவையும் போட்டு கும்மியடி\nகுழு : குமரி பொண்ணுக்கு மாலை வந்தது\nவயசு பொண்ணுக்கு வாழ்வு வந்தது\nகுழு : எங்க வீட்டு தங்க விளக்கு\nஎன்னை ஊற்றி திரிய தூண்ட\nகுழு : கும்மியடி பெண்ணே கும்மியடி\nகூடி கொலவையும் போட்டு கும்மியடி\nகூடி கொலவையும் போட்டு கும்மியடி\nபெண் : அடி செக்க செவந்த அழகா\nகொஞ்ச செழிச்சு கிடக்கும் திமிரா\nபத்து வருஷம் பக்கம் இருந்தும்\nபெண் : அந்த ராஜ கதவு திறந்தா\nபத்தியம் கிடந்த மாப்பிள்ளை பையனும்\nபெண் : அடி தூக்கி இருக்கும் அழகு\nஅவன் தூக்கம் கெடுத்து போகும்\nஅடி பாக்கி இருக்கும் அழகு\nஉசிர் பாதி வாங்கி போகும்\nபெண் : அடி பஞ்சு மெத்தையில\nகுழு : ஒரு பந்தயம் நடக்குமே\nபெண் : அந்த பந்தயம் முடிவிலே\nகுழு : அட ரெண்டுமே ஜெய்க்குமே\nபெண் : கும்மியடி பெண்ணே கும்மியடி\nகூடி கொலவையும் போட்டு கும்மியடி\nகூடி கொலவையும் போட்டு கும்மியடி\nபெண் : ஒரு பொண்ணுகுள்ளது செருக்கு\nவிடிய விடிய நடந்த கதைய\nபெண் : இவ உலகம் மறந்து கிடப்பா\nஅடி உறவு மட்டுமே நினைப்பா\nஉடுத்தி போன சேலை மறந்து\nபெண் : அடி மோகம் உள்ள புருஷன்\nபல முத்தம் சொல்லி கொடுப்பான்\nஇன்னும் போக போக பாரு\nஇவ புத்தி சொல்லி கொடுப்பா\nபெண் மற்றும் குழு : அடி உங்க வீட்டுக்குள்ள\nகுழு : கும்மியடி பெண்ணே கும்மியடி\nகூடி கொலவையும் போட்டு கும்மியடி\nகூடி கொலவையும் போட்டு கும்மியடி\nகுழு : கும்மியடி பெண்ணே கும்மியடி\nகூடி கொலவையும் போட்டு கும்மியடி\nகூடி கொலவையும் போட்டு கும்மியடி\nகுழு : குமரி பொண்ணுக்கு மாலை வந்தது\nவயசு பொண்ணுக்கு வாழ்வு வந்தது\nபெண் : எங்க வீட்டு தங்க விளக்கு\nஎன்னை ஊற்றி திரிய தூண்ட\nகுழு : {தந்தனனா தன தந்தனனா\nதன தந்தனனா தன தந்தனனா\nதன தந்தனனா தன தந்தனனா} (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2019/05/blog-post_5.html", "date_download": "2019-10-22T09:05:32Z", "digest": "sha1:NVWFXVKDAO7KHAYUP75U7NB7UUT3FJTG", "length": 77906, "nlines": 336, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "ராஜிதவின் பச்சைப் பொய், முகத்திரை தடை வரவேற்கத்தக்கது – சிலோன் தவ்ஹீத் ஜமாஅத் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nராஜிதவின் பச்சைப் பொய், முகத்திரை தடை வரவேற்கத்தக்கது – சிலோன் தவ்ஹீத் ஜமாஅத்\nசிலோன் தவ்ஹீத் ஜமாஅத்தின் பொதுச் செயலாளர் அப்துர் ராசிக் முன்னால் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவுடன் தொடர்பில் இருந்ததாகவும், தேசிய பாதுகாப்பு பிரிவிடமிருந்து சம்பளம் பெற்று வந்ததாகவும், பின்னர் பயங்கரவாத அமைப்பை உருவாக்கியதாகவும் கடந்த 30.04.2019 அன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்திருந்தார். இதற்கு ஆதாரமாக அப்துர் ராசிக் உள்ளிட்ட சிலோன் தவ்ஹீத் ஜமாஅத் மற்றும் SLTJ உறுப்பினர்கள் சிலர் முன்னால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில ஆகியோருக்கு அல்குர்ஆன் சிங்கள பிரதியை வழங்கும் புகைப்படங்களை ஊடகங்களுக்கு காண்பித்தார்.\nசிலோன் தவ்ஹீத் ஜமாஅத்திற்கோ (CTJ), அப்துர் ராசிக் அவர்களுக்கோ முன்னால் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவுடன் எவ்வித தொடர்பும் இதற்கு முன்போ இப்போதோ இருந்ததில்லை. அத்துடன் கோத்தபாய ராஜபக்ஷ அவர்களை நேரடியாகவோ தொலை பேசி வாயிலாகவோ வேறு எந்த முறையிலோ ஒரு போதும் சந்தித்ததோ, சம்பந்தப்பட்டதோ இல்லையென்பதை மிகவும் பொறுப்புடம் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறோம்.\nசிலோன் தவ்ஹீத் ஜமாஅத் (CTJ) இன் பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று (02.04.2019) கொழும்பில் உள்ள அமைப்பின் தலைமையகத்தில் நடைபெற்றது. அமைப்பின் பொதுச் செயலாளர் அப்துர் ராசிக் மற்றும் துணை செயலாளர் ரஸ்மின் ஆகியோர் கலந்து கொண்டு கருத்து வெளியிட்டார்கள்.\nஅரசாங்கத்தின் பொறுப்பு வாய்ந்த அமைச்சராக இருக்கும் ராஜித சேனாரத்ன அவர்கள் ஊடகங்களுக்கு முன்னால் வந்து நின்று பச்சை பொய்யை பேசுவதை எந்தவொரு பொது மகனும் ரசிக்க மாட்டான் என்பதுடன் இவர் எவ்வளவு பெரிய பச்சைப் பொய்யர் என்பதையும் பொது மக்கள் அறிந்து கொள்வார்கள்.\nமுன்னால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்கு அல்லது உதய கம்மன்பில MP அவர்களுக்கு குர்ஆன் வழங்கிய நேரத்தில் அவருடன் இணைந்து புகைப்படம் எடுத்த காரணத்தினால் அவர்களிடமிருந்து பணம் பெற்றுக் கொள்���தற்காக ராஜித சேனாரத்ன குறிப்பிடுகிறார்.\nஒருவருடன் புகைப்படம் எடுத்ததே அவரிடமிருந்து பணம் பெறுகிறோம் என்பதற்கு ஆதாரம் என்றால் ராஜித சேனாரத்னவுடனும் அப்துர் ராசிக் உள்ளிட்டவர்கள் சந்திப்பு நடத்தி குர்ஆன் சிங்கள பிரதியை அன்பளிப்பு செய்திருக்கிறோம். அதன் புகைப்படத்தை இன்றும் எமது உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்தில் காண முடியும். அப்படியானால் இப்போது எமது அமைப்புக்கும் அப்துர் ராசிக் அவர்களுக்கும் தற்போதைய UNP அரசாங்கமும், அமைச்சர் ராஜிதவும் பணம் தருகிறார்கள் என்று அர்த்தமா\nஅமைச்சர் ராஜிதவுடனும் சிலோன் தவ்ஹீத் ஜமாஅத்தின் பொதுச் செயலாளர் அப்துர் ராசிக் சந்தித்து சிங்கள குர்ஆன் அன்பளிப்பு செய்து புகைப்படம் எடுத்துள்ளதை மறந்த நிலையிலேயே ராஜித சேனாரத்த தனது பச்சை பொய்யான கருத்தை வெளியிட்டுள்ளார்.\nஅமைச்சர் ராஜித சேனாரத்னவின் பொறுப்பற்ற பச்சை பொய்யான பேச்சு தொடர்பாக அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு சட்டத்தரணிகளுடன் ஜமாஅத் சார்பில் கலந்துரையாடி வருகிறோம். என்பதையும் இவ்விடத்தில் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறோம்.\nமுகத்திரை தடை வரவேற்கத்தக்கது – காதுகளை பெண்கள் திறக்க வேண்டும் என்பது ஏற்றுக் கொள்ள முடியாதது.\nபெண்கள் முகத்தை மறைத்து அணியும் முகத்திரைக்கு தற்போது அரசு தடை விதித்துள்ளது. இஸ்லாத்தின் அடிப்படை ஆதாரங்களான திருக்குர்ஆன் மற்றும் நபிகள் நாயகம் அவர்களின் வழிகாட்டல் அடிப்படையிலேயே பெண்கள் முகத்தை மறைத்தல் என்பது தடுக்கப்பட்ட ஒன்றாகும்.\nமுகம் மறைத்தல் என்பது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மனைவியருக்கு மாத்திரமுள்ள சட்டமாகும். அதனை வேறு எந்த பெண்களும் நடைமுறைப்படுத்தக் கூடாது. திருக்குர்ஆனும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வழிகாட்டலும் இதனைத்தான் தெளிவாக நமக்கு கற்றுத் தருகின்றன.\nஆகவே முகம் மறைத்தல் தொடர்பாக அரசு கொண்டு வந்துள்ள சட்டத்தை நாம் ஏற்றுக் கொள்ளும் அதே நேரம், முகம் மறைத்தல் தொடர்பான வர்த்தமானி அறிவித்தலில் பெண்கள் காதுகளையும் திறக்க வேண்டும் என்ற அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது. இது பெண்களுக்கான இஸ்லாமிய அடிப்படை வழிகாட்டல்களுக்கு எதிரான ஒன்றாகும். இது தொடர்பாக அரச உயர் மட்டங்களுக்கு தெளிவு படுத்த முயல்வதுடன், முஸ்லிம��� பெண்கள் காதுகளை திறக்க வேண்டும் என்ற அறிவிப்பு தொடர்பில் சட்ட ரீதியிலான அடுத்த கட்ட நடவடிக்கைகளையும் முன்னெடுக்க ஜமாஅத் சட்டத்தரணிகளுடன் ஆலோசனை செய்து வருகிறது.\nNTJ என்கிற தேசிய தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பு மட்டுமே தடை செய்யப்பட்டுள்ளது. CTJ, SLTJ, ACTJ, UTJ மற்றும் உள்ளுர் தவ்ஹீத் அமைப்புகள் எதுவும் தடை செய்யப்பட வில்லை.\nபயங்கரவாத தாக்குதலுடன் தொடர்புடைய ஸஹ்ரான் ஹாஷிம் என்பவர் உருவாக்கிய தேசிய தவ்ஹீத் ஜமாஅத் – NTJ என்ற அமைப்பும் JMI என்ற ஜமாஅத்தே மில்லதே இப்றாஹீம் என்ற அமைப்பும் மாத்திரமே இலங்கையில் தடை செய்யப்பட்ட அமைப்புகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.\nஇது தவிரவுள்ள சிலோன் தவ்ஹீத் ஜமாஅத் (CTJ), ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் (SLTJ), அகில இலங்கை தவ்ஹீத் ஜமாஅத் (ACTJ), ஐக்கிய தவ்ஹீத் ஜமாஅத் (UTJ) என்ற எந்த தவ்ஹீத் அமைப்புகளோ, உள்ளுர் தவ்ஹீத் அமைப்புகளோ இலங்கையில் தடை செய்யப்பட வில்லை. இந்த எந்த அமைப்புகளும் பயங்கரவாதத்துடன் தொடர்பு கொண்ட அமைப்புகள் என்று அடையாளப்படுத்தப்படவும் இல்லை.\nபயங்கரவாத செயல்பாடுகளுடன் தொடர்புடைய தடை செய்யப்பட்ட அமைப்புகள் தொடர்பில் தகவல் வெளியிடும் ஊடகங்கள் NTJ என்று அல்லது நெஷனல் தவ்ஹீத் ஜமாஅத் எற்று முழுப்பெயரை தெளிவாக பயன்படுத்துமாறு ஊடகங்களிடம் வினயமாக வேண்டிக் கொள்கிறோம்.\nபயங்கரவாத செயல்பாட்டுடன் தொடர்புடைய குறித்த NTJ என்ற அமைப்புடன் இலங்கையிலுள்ள எந்தவொரு தவ்ஹீத் அமைப்புகளும் தொடர்புடன் இருக்க வில்லை என்பதுடன் குறித்த அமைப்புடன் மார்க்க ரீதியாகவே கருத்து வேறுபாடு காணப்பட்டமையும் குறிப்பிடத் தக்கதாகும்.\nசிலோன் தவ்ஹீத் ஜமாஅத் - CTJ\nஅப்ப நீங்க சுத்தம்.ஒரு தமிழ் ஊடகம் உங்கள் முகத்திரையை கிழித்திருப்பதை இன்னும் பார்க்கவில்லையா ஆதாரங்களுடன்.எல்லா ஆட்டங்களும் கொஞ்ஞ காலங்களுக்குத்தான்.பணம்,பதவிக்காக Islam த்தையும் மக்களையும் ஏமாத்துவதை நிறுத்துங்கள்\nநல்ல காலம் ஆங்கிலத்தில் 26 எழுத்துக்கள்தான் இல்லாவிடில் இன்னும் 20 இயக்கங்கள் தோன்றியிருக்கும்\nநான் எந்தவொரு தெளஹீத் இயக்கத்தையும் சேர்ந்தவன் அல்ல.\nஆனால் தெளஹீத் இயக்கங்களை தடை செய்ய வேண்டும் என்று கூறுபவர்கள் அனைவரும் ஏதோ ஒரு வகையில் அவர்கள் சார்ந்த இயக்க வெறியர்களே.......\nஉங்களுக்கு மட்டும் இரக்கமே காட்டகூடாது உஙகளுக்கு வாசியென்றால் சமூகத்தை கூட்டிக்கொடுக்கவும் தயங்காதவர்கள் நீங்கள். முகத்திரை அணிவது அணியாமலிருப்பப்பது பற்றி முஸ்லிம்களுக்குள் தான் பேசி தெளிவு படுத்திக்கொள்ள வேண்டும். அதைவிடுத்து உங்களுக்கு அது பித்ஹத்தாக விளங்க அதை காபீர்கள் தடைசெய்யும்பொழுது இதைவைத்து உங்கள் நாய் புத்தியை காட்டாதீர்கள். அப்படி பார்த்தல் குழப்பம் விளைவிப்பவர்களை இஸ்லாம் எச்சரிக்கை செய்கின்றது ஊரெல்லாம் குழப்பம் விளைவித்து வயிறு வளர்க்கும் உங்களை தடை செய்வதை நாமும் ஆதரிக்கலாமா இன்று பேரினவாதிகளும் தமிழ் அடிப்படைவாதிகளும் உங்களை ஒழித்துக்கட்டதான் முழு மூச்சாக வேலை செய்கிறார்கள் மறக்க வேண்டாம்\nவஹி இப்ப இவங்களுக்கு தான் இறங்குது....இருக்குர பிரச்சினை ல இவனுகள் வேற....\nதவ்ஹீத் ஜமாஅத் என்ற சொல் கொண்ட எந்த அமைப்பும் எம்மத்தியில்\nவேண்டும். இவ்வாறான உங்கள் அமைப்புக்கள் காளான் முளைத்தது\nபோல் எம் சமூகத்தில் தோன்றியதில்\nஇருந்துதான் எமக்கு பிரச்சினை தோன்ற தொாடங்கின. உங்களுடைய நடை உடை பாவனைகள் அன்னிய மத\nசகோதரர்கள் மத்தியில் முஸ்லீமாகளைப்பற்றிய சந்தேகத்தையும் அச்சத்தையும் வெறுப்பையும் தோற்றுவிக்க வழிசமைத்தது என்று கூட சொல்லலாம்.இஸ்லாம் கூறுகின்ற மனித நேயம் மனிதாபிமானம்,ஒழுக்க\nவிழுமியங்களோடு எமது வாழ்வு பின்னப்பட்டு மாற்றுமத சகோதர்களுக்கு ஒரு முன்மாதிரியாக தோற்றம் பெற்றுள்ளதா என்பதும் கேள்விக்கறியே.அதுமட்டுமல்ல எமது இஸ்லாமிய சமுகத்திற்குள்ளே பிரிவினையையும்\nஒற்றுமைக்கு வேட்டுவைக்கின்ற வேலையை கூட நீங்கள் செய்து கொண்டு வருகின்றீர்கள். உங்கள் வருகைகள், எமது குடும்பத்துக்குள்ளே பிரச்சினை, அடுத்தவீடு அயலவர்களுக்குள் பிரச்சினை ஊருக்குள்\nபிரச்சினை, பிரதேசத்துக்குள் பிரச்சினை, நாடுதழுவியதாக முஸ்லீம்களுக்குள் குர்ஆன் ஹதீஸை\nவிழங்கிக் கொண்ட தன்மையில் ஏற்பட்டுக்கொண்டிருக்கும் பிரச்சினை,\nஇவைகள் போதாது என்று மதத்தின்\nபெயரால் மற்ற சமயங்களின் சகோதரர்\nகளுக்கு பாரிய பிரச்சினைகள் தோற்றுவிக்கப்பட்டு இன்று நாம் குற்ற\nவாளிக்கூண்டில் நிறுத்தப்பட்டுள்ளோம். இது தேவைதானா.\nவந்த நீங்கள் அந்த மார்க்கத்தையே\nஇன்று எமது சமூகத்தையும் சீரளிக்க முற்பட்டுக்கொண்டிருக்கின்றீர்கள். இன்னும் பத்திர���கை\nமகாநாடு நடாத்தி தவ்ஹீத் ஜமாஅத்தில் இத்தனை பிரிவுகள் இருப்பதாக பறைசாட்ட உங்களுக்கு\nமுஸ்லீம்கள் எல்லோரும் ஓர் இறை வணக்க வழிபாடு கொண்ட தவ்ஹீத்வாதிகள்தான் அதற்கேன் பிரத்தியோக பெயர்களும் இயக்கங்களும் தலைமைகளும் அதற்கு கொள்கை கோட்பாடுகளும்\nஇஸ்லாம் பரந்து விரிந்த கடல்போன்ற\nமார்க்கம் அதில் உங்களைப்போன்றவர்கள் ஒருதுளியை பரிகி விட்டு அதன் அறிவு\nஞானத்தை மட்டுப்படுத்தி கட்டுப்படுத்த முயற்சிக்கின்றீர்கள்.இஸ்\nலாமும் அதன் ஒர்இறை கொள்கையும்\nஆற்றலுக்கும் அறிவுக்கும் ஏற்ப தக்வாவோடு இஸ்லாத்தை ஒருவன்\nஅணுகினால் அவனுக்கு அது நேர்\nநோட்டீஸ் அடித்து இயக்கம் நடத்த தேவையில்லை. எமது நாட்டை பொறுத்தவரை எம்மத்தியில் மார்க்க\nரீதியான ஒற்றுமை அவசியம். ஆகவே\nசம்மேளனம் ஆகிய வற்றின் நிர்வாக,\nஎமது பள்ளிவாசல்களும் ஏனய சமய\nஇனி மேல் செயல்பட வேண்டும் என்பது காலத்தின் கட்டாய தேவை என்பதை\nநாம் இனியும் உணர வில்லையென்றால் எமது இஸ்லாமிய\nவாழ்கை நெறி முறை இந்த நாட்டிலே கேள்விக்குறிதான் என்பதில் எவ்வித\nதவ்ஹீத் ஜமாஅத் என்ற சொல் கொண்ட எந்த அமைப்பும் எம்மத்தியில்\nவேண்டும். இவ்வாறான உங்கள் அமைப்புக்கள் காளான் முளைத்தது\nபோல் எம் சமூகத்தில் தோன்றியதில்\nஇருந்துதான் எமக்கு பிரச்சினை தோன்ற தொாடங்கின. உங்களுடைய நடை உடை பாவனைகள் அன்னிய மத\nசகோதரர்கள் மத்தியில் முஸ்லீமாகளைப்பற்றிய சந்தேகத்தையும் அச்சத்தையும் வெறுப்பையும் தோற்றுவிக்க வழிசமைத்தது என்று கூட சொல்லலாம்.இஸ்லாம் கூறுகின்ற மனித நேயம் மனிதாபிமானம்,ஒழுக்க\nவிழுமியங்களோடு எமது வாழ்வு பின்னப்பட்டு மாற்றுமத சகோதர்களுக்கு ஒரு முன்மாதிரியாக தோற்றம் பெற்றுள்ளதா என்பதும் கேள்விக்கறியே.அதுமட்டுமல்ல எமது இஸ்லாமிய சமுகத்திற்குள்ளே பிரிவினையையும்\nஒற்றுமைக்கு வேட்டுவைக்கின்ற வேலையை கூட நீங்கள் செய்து கொண்டு வருகின்றீர்கள். உங்கள் வருகைகள், எமது குடும்பத்துக்குள்ளே பிரச்சினை, அடுத்தவீடு அயலவர்களுக்குள் பிரச்சினை ஊருக்குள்\nபிரச்சினை, பிரதேசத்துக்குள் பிரச்சினை, நாடுதழுவியதாக முஸ்லீம்களுக்குள் குர்ஆன் ஹதீஸை\nவிழங்கிக் கொண்ட தன்மையில் ஏற்பட்டுக்கொண்டிருக்கும் பிரச்சினை,\nஇவைகள் போதாது என்று மதத்தின்\nபெயரால் மற்ற சமயங்களின் சகோதரர��\nகளுக்கு பாரிய பிரச்சினைகள் தோற்றுவிக்கப்பட்டு இன்று நாம் குற்ற\nவாளிக்கூண்டில் நிறுத்தப்பட்டுள்ளோம். இது தேவைதானா.\nவந்த நீங்கள் அந்த மார்க்கத்தையே\nஇன்று எமது சமூகத்தையும் சீரளிக்க முற்பட்டுக்கொண்டிருக்கின்றீர்கள். இன்னும் பத்திரிகை\nமகாநாடு நடாத்தி தவ்ஹீத் ஜமாஅத்தில் இத்தனை பிரிவுகள் இருப்பதாக பறைசாட்ட உங்களுக்கு\nமுஸ்லீம்கள் எல்லோரும் ஓர் இறை வணக்க வழிபாடு கொண்ட தவ்ஹீத்வாதிகள்தான் அதற்கேன் பிரத்தியோக பெயர்களும் இயக்கங்களும் தலைமைகளும் அதற்கு கொள்கை கோட்பாடுகளும்\nஇஸ்லாம் பரந்து விரிந்த கடல்போன்ற\nமார்க்கம் அதில் உங்களைப்போன்றவர்கள் ஒருதுளியை பரிகி விட்டு அதன் அறிவு\nஞானத்தை மட்டுப்படுத்தி கட்டுப்படுத்த முயற்சிக்கின்றீர்கள்.இஸ்\nலாமும் அதன் ஒர்இறை கொள்கையும்\nஆற்றலுக்கும் அறிவுக்கும் ஏற்ப தக்வாவோடு இஸ்லாத்தை ஒருவன்\nஅணுகினால் அவனுக்கு அது நேர்\nநோட்டீஸ் அடித்து இயக்கம் நடத்த தேவையில்லை. எமது நாட்டை பொறுத்தவரை எம்மத்தியில் மார்க்க\nரீதியான ஒற்றுமை அவசியம். ஆகவே\nசம்மேளனம் ஆகிய வற்றின் நிர்வாக,\nஎமது பள்ளிவாசல்களும் ஏனய சமய\nஇனி மேல் செயல்பட வேண்டும் என்பது காலத்தின் கட்டாய தேவை என்பதை\nநாம் இனியும் உணர வில்லையென்றால் எமது இஸ்லாமிய\nவாழ்கை நெறி முறை இந்த நாட்டிலே கேள்விக்குறிதான் என்பதில் எவ்வித\nஅ.இ.ஜ.உமாவின் கையாலாகாத்தனம், காலத்திற்குப் பொருத்தமான முடிவுகளை எடுக்க முடியாமல் போனதின் விளைவு தான் பல இயக்கங்கள் தோன்ற அடிப்படையாகக் கொள்ளலாம். முகம் மூடுவது தொடர்பான உங்கள் கருத்துடன் உடன்பாடு கொண்டவர்கள் சமூகத்தில் பாதிக்கு மேல் உள்ளனர். அ.இ.ஜ.உலமா அனைத்து விடயங்களிலும் அவர்கள் பிடித்த முயலுக்கு மூன்று கால்கள் என்று சொல்லிக் கொண்டு மற்றவர்களைச் சேர்த்துக் கொண்டு செல்லும் மன வலிமையற்று காணப்படுகிறது. சரியோ பிழையோ தலைமைத்துவம் ஒன்றுடன் சேர்ந்து செல்லுவது எமது கடமை காலப்போக்கில் நல்லது நடக்கும் என்ற நம்பிக்கையில்....\nதௌஹீத் அமைப்புகள் ஒவ்வொன்றிக்கும் ஏதோ ஒரு வகையில் தொடர்பு இருக்கத்தான் வேண்டும். எனவே சகல தௌஹீத் அமைப்புகளையும் காலத்தின் தேவை கருதி நாட்டு மக்களின் சௌஐன்னிய வாழ்வு கருதி தற்காலிகமாகவேனும் தடைசெய்துதான் ஆக வேண்டும்.\nதவ்ஹீத் ஜமாஅத் ���ன்ற சொல் கொண்ட எந்த அமைப்பும் எம்மத்தியில்\nவேண்டும். இவ்வாறான உங்கள் அமைப்புக்கள் காளான் முளைத்தது\nபோல் எம் சமூகத்தில் தோன்றியதில்\nஇருந்துதான் எமக்கு பிரச்சினை தோன்ற தொாடங்கின. உங்களுடைய நடை உடை பாவனைகள் அன்னிய மத\nசகோதரர்கள் மத்தியில் முஸ்லீமாகளைப்பற்றிய சந்தேகத்தையும் அச்சத்தையும் வெறுப்பையும் தோற்றுவிக்க வழிசமைத்தது என்று கூட சொல்லலாம்.இஸ்லாம் கூறுகின்ற மனித நேயம் மனிதாபிமானம்,ஒழுக்க\nவிழுமியங்களோடு எமது வாழ்வு பின்னப்பட்டு மாற்றுமத சகோதர்களுக்கு ஒரு முன்மாதிரியாக தோற்றம் பெற்றுள்ளதா என்பதும் கேள்விக்கறியே.அதுமட்டுமல்ல எமது இஸ்லாமிய சமுகத்திற்குள்ளே பிரிவினையையும்\nஒற்றுமைக்கு வேட்டுவைக்கின்ற வேலையை கூட நீங்கள் செய்து கொண்டு வருகின்றீர்கள். உங்கள் வருகைகள், எமது குடும்பத்துக்குள்ளே பிரச்சினை, அடுத்தவீடு அயலவர்களுக்குள் பிரச்சினை ஊருக்குள்\nபிரச்சினை, பிரதேசத்துக்குள் பிரச்சினை, நாடுதழுவியதாக முஸ்லீம்களுக்குள் குர்ஆன் ஹதீஸை\nவிழங்கிக் கொண்ட தன்மையில் ஏற்பட்டுக்கொண்டிருக்கும் பிரச்சினை,\nஇவைகள் போதாது என்று மதத்தின்\nபெயரால் மற்ற சமயங்களின் சகோதரர்\nகளுக்கு பாரிய பிரச்சினைகள் தோற்றுவிக்கப்பட்டு இன்று நாம் குற்ற\nவாளிக்கூண்டில் நிறுத்தப்பட்டுள்ளோம். இது தேவைதானா.\nவந்த நீங்கள் அந்த மார்க்கத்தையே\nஇன்று எமது சமூகத்தையும் சீரளிக்க முற்பட்டுக்கொண்டிருக்கின்றீர்கள். இன்னும் பத்திரிகை\nமகாநாடு நடாத்தி தவ்ஹீத் ஜமாஅத்தில் இத்தனை பிரிவுகள் இருப்பதாக பறைசாட்ட உங்களுக்கு\nமுஸ்லீம்கள் எல்லோரும் ஓர் இறை வணக்க வழிபாடு கொண்ட தவ்ஹீத்வாதிகள்தான் அதற்கேன் பிரத்தியோக பெயர்களும் இயக்கங்களும் தலைமைகளும் அதற்கு கொள்கை கோட்பாடுகளும்\nஇஸ்லாம் பரந்து விரிந்த கடல்போன்ற\nமார்க்கம் அதில் உங்களைப்போன்றவர்கள் ஒருதுளியை பரிகி விட்டு அதன் அறிவு\nஞானத்தை மட்டுப்படுத்தி கட்டுப்படுத்த முயற்சிக்கின்றீர்கள்.இஸ்\nலாமும் அதன் ஒர்இறை கொள்கையும்\nஆற்றலுக்கும் அறிவுக்கும் ஏற்ப தக்வாவோடு இஸ்லாத்தை ஒருவன்\nஅணுகினால் அவனுக்கு அது நேர்\nநோட்டீஸ் அடித்து இயக்கம் நடத்த தேவையில்லை. எமது நாட்டை பொறுத்தவரை எம்மத்தியில் மார்க்க\nரீதியான ஒற்றுமை அவசியம். ஆகவே\nசம்மேளனம் ஆகிய ���ற்றின் நிர்வாக,\nஎமது பள்ளிவாசல்களும் ஏனய சமய\nஇனி மேல் செயல்பட வேண்டும் என்பது காலத்தின் கட்டாய தேவை என்பதை\nநாம் இனியும் உணர வில்லையென்றால் எமது இஸ்லாமிய\nவாழ்கை நெறி முறை இந்த நாட்டிலே கேள்விக்குறிதான் என்பதில் எவ்வித\nNTJ ஐமாஅத்தினரை மட்டுமல்ல அதனோடு சேர்த்து CTJ, SLTJ, ACTJ, UTJ போன்ற சகல தௌஹீத் அமைப்புகளையும் இனிமேல் எக்காலத்திலும் இலங்கையில் இயங்காதவாறு தடைசெய்ய வேண்டும். இவர்களுக்கு பணம் எவ்வாறு கிடைக்கின்றது. அதனை எவ்வாறு எல்லாம் செலவிட்டார்கள் செலவிடுகின்றார்கள் என்பவற்றை ஆதாரபூர்வமாக பத்திரங்கள் மூலம் நிரூபிக்க வைக்க வேண்டும். தலைமைப் பதவிகளில் உள்ளோர்களின் தனிப்பட்ட சொத்து விபரங்கள் வங்கி நடவடிக்கைகள் அனைத்தும் தகுதி வாய்ந்த அதிகாரிகளினால் பரிசோதிக்கப்படல் வேண்டும். மட்டுமன்றி இந்தத் தௌஹீத்காரர்கள் ஆளுக்கு ஒரு கருத்து உள்ளவர்களாக இருந்து நாட்டையும் முஸ்லிம்களையும் குழப்பி வருகின்றனர். இலங்கைவாழ் சகல முஸ்லீம்களும் இவர்களுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்த வேண்டும்.\nபசிலிடமிருந்து பறந்த உத்தரவு - ஹக்கீம், ரிசாத்திற்க்கு எதிரான கருத்துக்களை வெளியிடாதீர்\nஅமைச்சர்களான ரவூப் ஹக்கீம், ரிசாத் பதியூதீனுக்கு எதிரான கருத்துக்களை வெளியிட வேண்டாம் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பா...\nபயங்கரவாதி ஸஹ்ரானுடன், தோன்றும் வீடியோவின் உண்மை நிலை என்ன - ஹக்கீம் விளக்குகிறார் இதோ\nகடந்த பாராளுமன்ற தேர்தலில் தோல்வியடைந்த ஹிஸ்புல்லா, தனக்கு தேசியப்பட்டியல் கிடைத்தபின் குண்டர்களை வைத்து எங்களது கட்சி ஆதரவாளர்களைத் தாக...\nசிங்களவர் மத்தியில் முஸ்லிம்கள், மீது வெறுப்பு ஏற்பட்டது - மஹேஷ் சேனாநாயக்க\nயுத்த வெற்றியின் பின்னர் தனிப்பட்ட காரணத்திற்காக பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா சிறையிலடைக்கப்பட்டார். ராஜபக்ஷ ஆட்சி காலத்தில் நான் உள்ளிட...\nயாழ் - சர்வதேச விமான நிலையம் திறப்பின்போது 2 குளறுபடிகள்\nஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலையமையில், இன்று யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் திறந்து வைக்கும் நிகழ்வில...\nவிமல் வீரவன்சவின், பைத்தியக்கார பேச்சு\nயாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தின் பெயர்ப்பலகை தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச, தேர்தல் மேடையில் விமர்சனங்களை முன்வைத்த...\nமுஸ்லிம் வாக்குகளுக்காக பிச்சை கேளாமல் 70 வீத சிங்கள, வாக்குகளை பெற்று ஜனாதிபதியாகலாம்\nஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ச தமிழ், முஸ்லிம் மக்களின் வாக்குகளுக்காக பிச்சை கேட்காமல், கூட்டு எதிர்க்கட்சி...\nஅத்தியவசிய பொருட்களின், விலை குறைகிறது (விபரம் உள்ளே)\nஎதிர்வரும் பண்டிகை காலத்தை முன்னிட்டு அத்தியவசிய உணவு பொருட்கள் சிலவற்றின் விலை குறைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பீ.ஹெரிசன் தெரிவித்துள்ளார...\nதெஹிவளை மிருகக்காட்சிசாலை ஊழியரின் கைதையடுத்து, வெளியாகியுள்ள திடுக்கிடும் தகவல்கள்\nதெஹிவளை மிருகக்காட்சிசாலையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 400 கிராம் ஹெரோயின் உடன் தெஹிவளை மிருகக்காட்சிசாலை ஊழியர் ஒருவர் உள்ளிட்ட கௌடான ...\nமுஸ்லிம்களிடமிருந்து கிடைத்த தகவலை கூறிய பாதிரியார், மற்றுமொரு குற்றச்சாட்டில் கைது\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் தனக்கு கிடைத்த தகவல் அரசாங்கத்தின் பொறுப்புவாய்ந்த தரப்பினருக்கு வழங்கப்பட்டபோதும், தாக்குதலைத் தடுக...\nசஜித் 49.29 வீதம் வாக்குகளை பெற்று ஜனாதிபதியாகுவார் - கோத்தாபய 46.62 வீதம் வாக்குகளை பெறுவார் - சுயாதீன ஆய்வில் கண்டறிவு\nஎதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் பொதுமக்கள் வாக்குகளை பயன்படுத்தும் விதம் தொடர்பாக சுயாதீன நிறுவனமான தேசிய கொள்கை நிலையம் விஞ்ஞான ரீதிய...\nகிரிந்தவில் முஸ்லிம்கள் தாக்கப்பட, சஜித்திற்கு ஆதரவாக வெடி போட்டதா காரணம்...\nமாத்தறை கிரிந்த பகுதியில் பௌத்த வன்முறையாளர்கள் முஸ்லிம்களின் வீடுகளை தாக்கியமைக்கு, சஜித் பிரேதமதாசா ஜனாதிபதி வேட்பாளரானவுடன், வெடி ...\nஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாயவின் பிரச்சார மேடையில் பிரபல அரசியல்வாதி ஒருவர், ஆதரவாளர்களால் அசிங்கப்படுத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள...\nஇவர்களுக்குத்தான் ஓட்டுப் போடுங்கள் - பகிரங்கமாக அறிவித்தார் மைத்திரி\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் காலி மாவட்ட மாநாடு இன்று -05- அல்பிட்டிய விளையாட்டரங்கில் நடைபெற்றது. ‘சரியான பாதையில் தீர்மானம்’ எ...\nசஜித்துடன் இணையவுள்ள அரசியல், பிரமுகர்களின் விபரம் வெளியானது\nஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்க முன்னாள��� அமைச்சர்கள் சிலர் தீர்மானித்துள்ளனர். இதனடிப்படை...\nஇஸ்லாத்தை எத்திவைக்காததை எண்ணி வெட்கித் தலைகுனிந்தேன் - கண்ணீர் மல்க கூறினார் ஹஜ்ஜுல் அக்பர்\n27/09/2019 அஸர் தொழுதுவிட்டு இனாயதுல்லாஹ் நானாவின் டீயையும் ருசிபாத்துவிட்டு அனைவரும் தத்தமது வேலைகளை செய்துகொண்டிருந்தார்கள்... வெள்ளிக...\nமுற்றியது நெருக்கடி, மதுமாதவ அனைத்து பதவிகளில் இருந்தும் விலகல்\nபிவித்துரு ஹெல உறுமயவின் பிரதித் தலைவர் மதுமாதவ அரவிந்த கட்சியில் அவர் வகித்த அனைத்து பதவிகளில் இருந்தும் விலகியுள்ளார்.\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.namadhuamma.net/news-926/", "date_download": "2019-10-22T09:26:50Z", "digest": "sha1:URNCD6CDDXNPXGC34YKNINYUD76AE5SY", "length": 18843, "nlines": 92, "source_domain": "www.namadhuamma.net", "title": "கடன்களை திருப்பி செலுத்துவதிலும் முன்னணி மாநிலமாக தமிழகம் திகழ்கிறது - துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பெருமிதம் - Namadhuamma Online Newspaper", "raw_content": "\n2 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் அமைதியான முறையில் வாக்குப்பதிவு\nதீபாவளி சிறப்பு பேருந்துகளுக்கான முன்பதிவு மையம் 24-ந்தேதி திறப்பு – அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தொடங்கி வைக்கிறார்\nதீபாவளி பண்டிகை 28-ந்தேதி அரசு விடுமுறை – தமிழக அரசு அறிவிப்பு\nகழக அம்மா பேரவை சார்பில் பாரம்பரிய கலை போட்டி – அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தொடங்கி வைத்தார்\nடாக்டர் பட்டம் பெற்ற முதலமைச்சருக்கு சரத்குமார் வாழ்த்து\nஈச்சம்பாடி அணைக்கட்டின் வலது- இடதுபுற வாய்க்கால்களில் 25-ந்தேதி முதல் தண்ணீர் திறப்பு – முதலமைச்சர் உத்தரவு\nபுதுவை காமராஜ்��கரில் அ.தி.மு.க.- என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி கட்சியினர் மறியல் – தேர்தல்ஆணையம் ஒருதலைபட்சமாக செயல்படுவதாக குற்றச்சாட்டு\nமகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் பா.ஜ.க. கூட்டணி வெற்றி பெறும் – மத்திய அமைச்சர் நிதின் கட்காரி பேட்டி.\nசிவந்தி ஆதித்தனார் மணிமண்டபம் விரைவில் திறப்பு – அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ தகவல்\nதமிழ் அழகான மொழி பிரதமர் மோடி டுவிட்\nஇந்தியா- அமெரிக்கா இடையே விரைவில் வர்த்தக ஒப்பந்தம் – மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேட்டி\nதீபாவளிக்கு சென்னையிலிருந்து 10,940 பேருந்துகள் இயக்கம்.\nஇரட்டை இலை சின்னத்திற்கு வாக்களித்து கழக வேட்பாளர்களை வெற்றிபெற செய்வீர் -கழக ஒருங்கிணைப்பாளர்கள் அன்பு வேண்டுகோள்\nமதக்கலவரத்தை தூண்டிவிட்டு அரசியல் குளிர் காயும் தி.மு.க.விற்கு மக்கள் தக்க பாடம் புகட்ட வேண்டும் – அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி வேண்டுகோள்\nகழக வேட்பாளர் வெற்றி பெற்றால் திட்டங்கள் விரைவாக கிடைக்கும் – த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் பிரச்சாரம்\nகடன்களை திருப்பி செலுத்துவதிலும் முன்னணி மாநிலமாக தமிழகம் திகழ்கிறது – துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பெருமிதம்\nகடனை திருப்பி செலுத்துவதில் முன்னணி மாநிலமாக தமிழகம் திகழ்கிறது என்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பெருமிதத்துடன் கூறினார்.\nதுணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தேனி அல்லிநகரம் நகராட்சியில் கூட்டுறவுத்துறையின் சார்பில் நடைபெற்ற அரசு விழாவில், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களின் சார்பில் 1,597 பயனாளிகளுக்கு ரூ.20.53 கோடி மதிப்பிலான பல்வேறு கடனுதவிகளை வழங்கினார். இந்நிகழ்ச்சிக்கு கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தலைமை வகித்தார். கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கு.கோவிந்தராஜ், மாவட்ட ஆட்சித்தலைவர் ம.பல்லவி பல்தேவ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.\nகடனுதவிகளை வழங்கி துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது:-\nஒரு மகனை ஈன்று இந்த உலகிற்கு தருவது, தாயின் கடமை. அந்த பிள்ளையை, தக்க கல்வி தந்து சான்றோன் ஆக்குவது தந்தையின கடமை. அவன் தன் வீரத்தை வெளிப்படுத்த, வேல் முதலான கருவிகளை செய்து தருவது கொல்லர்களின் கடமை. நன்னெறிகளை நடைமுறைப்படுத்தி, ஆள வேண்டியது அரசின் கடமை. ஒள��ருகின்ற வாளை, தன் கரம் பற்றி, களிறுகளை வெற்றி கொள்ள வேண்டியது காளைகளை போன்ற இளைஞர்களின் கடமை என்று ஒரு தாயாக இருந்து, தனக்கும். மற்றவர்களுக்கும் உள்ள கடமைகளை எடுத்து கூறுகிறார் புலவர் பொன்முடியார்.\nகடன் என்னும் சொல் கால ஒட்டத்தில் கடமை என்னும் பொருளை உள்ளே வைத்தும், திருப்பித் தர வேண்டியது என்னும் அர்த்தத்தை வெளிப்படையாகவும் கொண்டு, பணம் கொடுத்தல் வாங்கலிலும், ரொக்க வரவு செலவுகளிலும் ஒரு முக்கிய இடத்தை பிடித்துக் கொண்டது. குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் கடன் என்பது பணமோ, பொருளோ, தாங்கள் பெற்றதை பயன்படுத்தி, முன்னேற்றம் காண வேண்டிய பொறுப்புணர்வையும், மறுப்பு சொல்லாமல் திருப்பித் தந்திட வேண்டும் என்னும் கடமை உணர்வையும் தனக்குள் கொண்டிருக்கிறது.\nஇன்றைய உலகில் தங்கள் வாழ்க்கையில் கடன் வாங்காதவர்கள் யாரும் இல்லை என்றுதான் கூற வேண்டும். சிறு ஏழை முதல் பெரும் பணக்காரர் வரை தங்கள் தேவைகளுக்கு ஏற்ப பிறரிடமோ, வங்கிகளிடமோ கடன் வாங்குவதை நாம் கண்கூடாக கண்டு வருகிறோம். மக்கள் நலத்திட்டங்களை நிறைவேற்ற உலக வங்கி மற்றும் பிற நிதி நிறுவன அமைப்புகளிடமிருந்து, மத்திய மாநில அரசுகளும் கடன் வாங்குகின்றன. இந்த உலகில் வாழுகின்ற, அனைவருமே ஏதாவது ஒரு வகையில் கடன்பட்டுத்தான் வாழ்க்கையை நடத்தி கொண்டிருக்கிறார்கள்.\nநமது வீட்டில் பெண்மணிகள் சர்க்கரை என்றும், காப்பி பொடி என்றும் அண்டை வீடுகளில் கடன் வாங்குதல், கொடுத்தல், மூலம் ஒரு அன்னியோன்னியத்தை ஏற்படுத்தி கொடுக்கிறார்கள். மற்றவர்களோ வீட்டுக்கடன், நகைக்கடன், வண்டிக்கடன், தனிக்கடன், சம்பளக்கடன் என்று வகை வகையான கடன்களை வாங்கி, தங்களது வாழ்வை வளப்படுத்தி கொண்டு வருகிறார்கள்.\nமனிதர்கள், தங்கள் வாழ்வில் வளம்பெற கடன் வாங்கலாம் என்று பொருளியல் வல்லுநர்கள் கூறுகிறார்கள். எடுத்துக்காட்டாக, ஒருவர் சொந்தமாக வீடு வாங்க வேண்டும் என்று சொன்னால, அந்த வீட்டிற்கான முழு மதிப்பையும், சம்பாதித்த, மொத்தமாக சேர்த்து 20 வருடம் கழித்து வாங்குவது என்பது இயலாது. அதைவிட இன்று கடன் பெற்று அந்த வீட்டை வாங்கி 20 வருடங்களில் சிறுக, சிறுக அந்தக் கடனை அடைத்து வீட்டை உரிமையாக்கி கொள்வதுதான் அறிவார்ந்த செயல் என்று, பெருளாதார வலலுநர்கள் எடுத்துக் கூறுகிறார்கள்.\nஇதனை கருத்தில் கொண;டே இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் அடித்தட்டு மக்களுக்கும், நடுத்தர வர்க்கத்தினருக்கும் கூட்டுறவு வங்கிகள் மூலம் கடன் வழங்குவதை பெரிதும் ஊக்குவித்தார். அம்மா அவர்களின் வழி நடக்கும் இந்த அரசு இன்று தேனி மாவட்டத்தில் 1,597 நபர்களக்கு ரூ.20 கோடிக்கு மேல் கடன் வழங்கி உள்ளது.\nவாங்கிய கடன்களை திருப்பி செலுத்துவதில் தமிழகம் இந்தியாவிலேயே முன்னணி மாநிலமாக தலை நிமிர்ந்து நிற்கிறது. இந்த இலக்கணத்திற்கு உகந்த வகையில் கடனுதவிகள் பெறும் அனைவரும் தங்களது வாழ்க்கையை வளப்படுத்தி கொள்வதோடு, வாங்கிய கடனை முறையாக திரும்ப செலுத்தி தொடர்ந்து இதனினும் அதிக கடன் பெற்று அதன் மூலம் வாழ்க்கையை மேலும் மேம்படுத்திக் கொள்ள வேண்டும். நாம் பிறரிடம் பெற்ற கடனை திரும்ப செலுத்துவது நமது அன்னை, தந்தையரால் நாம் வளர்க்கப்பட்ட முறையினையும், நேர்மையும் எடுத்துக் கூறும். நமது சுயமரியாதையை இந்த உலகிற்கு வெளிச்சமிட்டு காட்டும்.\nவாழ்க்கையில் நேர்மையாளனாக வாழ்வது பெரிய விஷயம். அதே நேரத்தில் தவறுகள் செய்யக்கூடிய சந்தர்ப்பமும், வாய்ப்பும் வாய்த்தாலும் நேர்மையாக வாழ்வது அதனினும் பெரிய விஷயமாகும். வாழ்வில் ஒரு நாள் நேர்மையாக வாழ்ந்து பார்த்து அதன் ருசியை நாம் உணர்ந்து விட்டால் அதன் பின் நாம் எதற்காகவும் நேர்மையை இழக்க மாட்டோம். தவறும் செய்ய எண்ண மாட்டோம்.\nஇவ்வாறு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசினார்.\nதாலிக்கு தங்கம் பெறும் பெண்கள் வீட்டில் மரக்கன்று நட வேண்டும் – அமைச்சர் கே.சி.கருப்பணன் வேண்டுகோள்\nஆழ்வார்திருநகரில், காமராஜருக்கு வெண்கல சிலை வைக்க அனுமதி – ஊர் பிரமுகர்களிடம் உத்தரவை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்\nமகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் பா.ஜ.க. கூட்டணி வெற்றி பெறும் – மத்திய அமைச்சர் நிதின் கட்காரி பேட்டி.\nதமிழ் அழகான மொழி பிரதமர் மோடி டுவிட்\nஇந்தியா- அமெரிக்கா இடையே விரைவில் வர்த்தக ஒப்பந்தம் – மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேட்டி\nஅயோத்தியில் இன்று முதல் டிச.10 வரை 144 தடை உத்தரவு.\nஉள்ளாட்சி தேர்தலில் பெண்களுக்கு 50 சதவீதம் இடஒதுக்கீடு – வார்டுகளை ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியீடு…\nநமது அம்மா ஆசிரியர் இல்ல திருமண விழா : முதல்வர், துணை முதல்வர்,அமைச்ச���்கள் நேரில் வாழ்த்து…\n‘அனைவருக்கும் வீடு’ என்ற லட்சியத்தை நோக்கி கழக அரசு விரைந்து நடவடிக்கை – துணை முதலமைச்சர் பேட்டி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pasumaiputhinam.com/natural-manure-from-kitchen-waste/", "date_download": "2019-10-22T09:37:12Z", "digest": "sha1:KZM2RNLYXBZPDB5IZHDSYQGHDPWNCW7Y", "length": 15549, "nlines": 85, "source_domain": "www.pasumaiputhinam.com", "title": "Pasumaiputhinam - குப்பையில் இயற்கை உரம்(Natural Manure from Kitchen Waste)", "raw_content": "\nகுப்பைத் தொட்டி நிரம்பிக் கிடந்தா, மறுநாள் குப்பையைப் போட்டுக்கலாம்னு பெரிய மனசெல்லாம் பண்ண மாட்டோம். குப்பைத் தொட்டிக்குப் பக்கத்துலேயே வீசிட்டு வந்துடுவோம்.\n‘மக்கும் குப்பை, மக்காத குப்பை இரண்டையும் பிரிச்சு குப்பைத் தொட்டியில போடுங்க’ என்று மாநகராட்சி எத்தனை முறை சொன்னாலும், அவையெல்லாம் வெறும் காதோடு போச்சு. காய்கறித் தோலையும் அழுகின தக்காளியையும் பத்திரமா பிளாஸ்டிக் கவர்ல போட்டுத்தான் குப்பைத் தொட்டியில போடுவோம். குப்பைத் தொட்டி நிரம்பிக் கிடந்தா, மறுநாள் குப்பையைப் போட்டுக்கலாம்னு பெரிய மனசெல்லாம் பண்ண மாட்டோம். குப்பைத் தொட்டிக்குப் பக்கத்துலேயே வீசிட்டு வந்துடுவோம். நம்ம வீட்டுக் குப்பை நாம வசிக்கிற தெருவை பாழாக்காமல் இருக்க, குறைந்தபட்சமா நாம என்ன செய்யலாம்; அந்தக் குப்பைகளை வைத்து பயனுள்ளதா ஏதாவது செய்யலாமா என்று சமூக ஆர்வலர் இந்திரகுமாரிடம் கேட்டோம்.\nவருங்காலத்துல குப்பையை வெளியே போட முடியாது, போடவும் கூடாது. ஏன்னா, குப்பையைப் போடறதுக்கு இடம் இருக்காது. தொடர்ந்து நீங்க குப்பையை வெளியே போட்டுக்கிட்டே இருந்தீங்கன்னா, உங்க அடுத்த தலைமுறை குப்பைமேட்டுலதான் வாழணும்” – நம்ம வீட்டுப் குப்பைகளைத் தொடர்ந்து தெருவில் கொட்டிக்கொண்டிருந்தால், எதிர்கால பூமி எப்படியிருக்கும் என்பதைப் பொட்டில் அறைவது மாதிரி சொல்கிற இந்திரகுமாரிடம், மக்கும் குப்பைகளை, தெருவுக்குத் தாரை வார்க்காமல் பயனுள்ளதாக மாற்றுவதைப் பற்றிச் சொல்ல ஆரம்பித்தார்.\nநம்ம எல்லோருடைய வீட்டிலும், தினமும் இரண்டு கைப்பிடி அளவுக்காவது காய்கறிக் கழிவுகள் கிடைக்கும். கீரைச் சமைக்கிற அன்னிக்கு இன்னும் அதிகமாவே கிடைக்கும். ரெண்டு பூந்தொட்டி வாங்கி வெச்சிக்கோங்க. கூடவே கொஞ்சம் வறட்டியும் (காய்ந்த மாட்டுச் சாணம்).\nபூந்தொட்டிக்குள்ளே ஒரு வறட்டியை உடைச்சுப் ��ோட்டு, அதுக்கு மேலே காய்கறிக் கழிவுகளைப் போடுங்க. ஒருவேளை அழுகிப்போன காய்கறிகள், இல்லைனா அழுகின தக்காளியை இந்தப் பூந்தொட்டிக்குள்ள போடப்போறீங்கன்னா, அதுல இருக்கிற தண்ணியையெல்லாம் நல்லா பிழிஞ்சு எடுத்துடுங்க. மறந்துபோயி அப்படியே போட்டீங்கன்னா, பூந்தொட்டியில கெட்ட வாடை வர ஆரம்பிக்கிறதோட, தொட்டிக்குள்ள கொசுக்களும் குடியேற ஆரம்பிச்சுடும்.\nமீதமான ஒரு உருண்டை சாதத்தை இந்தத் தொட்டியில போடறதா இருந்தாக்கூட அதை நல்லா பிழிஞ்சுட்டுதான் போடணும். ஒரு லேயர் காய்கறிக் கழிவுகளைப் போட்டுட்டீங்கன்னா, அதுக்கு மேலே ஒரு வறட்டியைத் தூளா உடைச்சுத் தூவி விடணும். எக்காரணம் கொண்டும் இந்தத் தொட்டியை மூடக் கூடாது.\nஇப்படியே தினமும் செஞ்சு, ஒரு தொட்டி நிறைஞ்சவுடனே அடுத்தத் தொட்டியில கொட்ட ஆரம்பிச்சிடுங்க. ரெண்டாவது தொட்டி நிறையறதுக்குள்ள, முதல் தொட்டியில கொட்டிய காய்கறிக் கழிவுகளானது காய்ந்து போயிருக்கும். கையில் எடுத்து உடைச்சா தூள் தூளாகும். எந்தக் கெமிக்கலும் கலக்காத செடிகளுக்குப் பாதுகாப்பான இயற்கை உரம் இது.\nஇன்னிக்கு நிறைய பேர் வீட்டில் மாடித்தோட்டம் இருக்கு. அதுக்கு இந்த உரத்தைப் பயன்படுத்திக்கலாம். நாலு தொட்டியில் வெந்தயக்கீரை, கொத்தமல்லி பயிர் வச்சிருக்கீங்கனாலும் நீங்களே தயாரிச்ச இந்த உரத்தைப் போட்டு வளர்க்கலாம்.\nமுட்டை ஓடு, நண்டு ஓடு, இறால் ஓடு, மீன் முள், எலும்பு என எல்லாவற்றையும் நல்லா காய வைத்து, தூளாக்கி, பூச்செடிகளுக்குப் போட்டா, செடிகள் பூத்துக் குலுங்கும்.\nமீன் கழிவுகளை வெளியே கொட்டினா வியாதிகள்தான் வரும். அதனால, மீன் கழிவு கொஞ்சமா இருந்தா பூனை, நாய்னு வாயில்லா பிராணிகளோட பசியாத்திடுங்க. அதிகமா இருந்தா, மீன் கழிவு, வெல்லம் இரண்டையும் சம அளவு எடுத்து, ஒரு காற்றுப்புகாத டப்பாவுக்குள்ளப் போட்டு, இறுக்கமாக மூடி விடுங்கள். 40 நாள் கழித்துத் திறந்தா பழ வாசனையோட உரம் ரெடியாக இருக்கும். ஒரு கப் உரத்துக்கு 50 கப் தண்ணிக் கலந்து ஊத்தினா, பட்டுப் போகிற நிலைமையில இருக்கிற செடிகூட தழைக்க ஆரம்பிக்கும்.\nநான் மேலே சொல்லியிருக்கிற உரங்களை வீட்டுக்கும் பயன்படுத்தலாம், விற்பனையும் செய்யலாம். மக்காத பிளாஸ்டிக் கழிவுகளை மண்ணுல போடக்கூடாதுங்கிறது எவ்வளவு முக்கியமோ, அதே அளவு மக்கும் குப்பைகளை மறுசுழற்சி முறையில பயன்படுத்துறதும் முக்கியம். இது காலத்தோட கட்டாயம். உங்க பிள்ளைகளுக்கு பூமியை விட்டுட்டுப் போகப் போறீங்களா, இல்ல குப்பை மேட்டை விட்டுட்டுப் போகப் போறீங்களான்னு பெற்றோர் நீங்களே முடிவெடுங்க…” தீர்க்கமாகப் பேசி முடித்தார் இந்திரகுமார்.\nசமையல் அறையில் மறைந்திருக்கும் பூச்சிகளை கட்டுப்படுத்த வழிகள்(Control Insects in Kitchen)\nவெங்காய சாகுபடி செய்துள்ள விவசாயிகள் கவனத்திற்கு(Onion Cultivation)\nகால்நடைகளுக்கான முதலுதவிகள்-பாகம் 1(First Aid for Cattle)\nமாடித்தோட்டத்தில் ரோஜாசெடி வளர்ப்பு(Growing Rose Plants In Madi thottam)\nபயிரைக் காக்கும் இயற்கை மருந்துகள் (Natural pesticide control)\nஇயற்கை பூச்சிக்கொல்லி, கரைசல்கள் (12)\nகுளிர்காலத்தில் தோட்டத்தைப் பராமரிக்க சில டிப்ஸ்(Winter Garden Care)\nSeptember 29, 2019, No Comments on குளிர்காலத்தில் தோட்டத்தைப் பராமரிக்க சில டிப்ஸ்(Winter Garden Care)\nகடைசி துளி ரத்தத்தைக் கொடுத்தாவது மீட்டெடுப்போம்’ – அமேசானைக் காக்க களமிறங்கும் பழங்குடிகள்\nAugust 28, 2019, No Comments on கடைசி துளி ரத்தத்தைக் கொடுத்தாவது மீட்டெடுப்போம்’ – அமேசானைக் காக்க களமிறங்கும் பழங்குடிகள்\nAugust 16, 2019, No Comments on ஆய்வாளர்களையே அலறவிட்ட அவலாஞ்சி\nகடுக்காயின் மருத்துவ குணங்கள் (Properties of kadukkai) - 3522 views\nபுற்று நோயை முற்றிலும் அழிக்க (Cure from Cancer) - 1358 views\nசுத்தமான குடிநீரை தரும் செம்பு (Copper) - 1221 views\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cine.quicknewstamil.com/category/videos/", "date_download": "2019-10-22T09:26:11Z", "digest": "sha1:NG7EPEULSGNQTLHRGAJIKRK4XR6SLDIC", "length": 3671, "nlines": 51, "source_domain": "cine.quicknewstamil.com", "title": "Videos Archives - Quick News Cinema", "raw_content": "\nடைட்டானிக் ஜாக் மாதிரி நான் உன்ன பாத்துபேன் பியார் ப்ரேமா காதல் படத்தின் நீக்கப்பட்ட காட்சி\nலஞ்சத்தையும், மரியாதையையும் ஏன்யா சேர்த்துக்கொடுக்கிறீங்க – கனா படத்தின் 2 நிமிட காட்சி\nபேட்ட படத்திலிருந்து ’ஆஹா கல்யாணம்’ லிரிக் வீடியோ பாடல்\nகொலைவெறி ஸ்டைலில் அனிருத் மிரட்டும் அடுத்த ஆல்பம் இதோ, நியூ இயர் ஸ்பெஷல்\nசிவகார்த்திகேயன் தயாரிக்கும் கனா படத்தின் ஒரு சில நிமிட காட்சிகள் இதோ\nஓவியாவின் அடுத்த ஸ்பெஷல் இதோ ச்ச ஓவியா ஓவியா தான் பா – வீடியோ...\nவட சென்னை படத்தின் மாடியில் நிக்குறா பட வீடியோ பாடல் டீஸர்\nதெலுங்கில் கலக்கிய கீதா கோவிந்தம் படத்தின் ஏண்டி ஏண்டி பட வீடியோ பாடல்\n மாணவர்களுக்கு கிளாஸ் எடுத்த நடிகர் சிவகார்த்திகே��ன்\nசும்மா பட்டையை கிளப்பும் சண்டக்கோழி-2 ட்ரைலர் இதோ\nவட சென்னை படத்திற்காக உருவாக்கப்பட்ட ஜெயில் – வீடியோ இதோ\nவிஜய், அஜித் கூட இல்லை, சிவகார்த்திகேயன் இணையத்தில் செய்த மிகப்பெரும் சாதனை\nசீமராஜா படத்தின் உன்னவிட்டா யாரும் எனக்கில்ல பட வீடியோ பாடல்\nயுவனின் தெறிக்கும் இசையில் ராஜா ரங்குஸ்கி ட்ரைலர் இதோ\nஜிவி மற்றும் ஷாலினி பாண்டே கலக்கும் 100% Kadhal இளமை துள்ளும் டீசர் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/barmer-lok-sabha-election-result-349/", "date_download": "2019-10-22T08:31:56Z", "digest": "sha1:2PIY7T5EKF4YYEWI6UQKLV45N2KSZLF4", "length": 35143, "nlines": 884, "source_domain": "tamil.oneindia.com", "title": "பார்மர் எம்பி (லோக்சபா) தேர்தல் முடிவுகள் 2019 Live: வேட்பாளர்கள் பட்டியல், வெற்றியாளர்கள் - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபார்மர் லோக்சபா தேர்தல் முடிவுகள் 2019\nபார்மர் எம்பி (லோக்சபா) தேர்தல் முடிவுகள் 2019\nபார்மர் லோக்சபா தொகுதியானது ராஜஸ்தான் மாநிலத்தின் முக்கிய தொகுதிகளில் ஒன்று. கர்னல் சோனா ராம் பாஜக வேட்பாளராக போட்டியிட்டு தற்போது பார்மர் எம்பியாக உள்ளார். 2014 பொதுத் தேர்தலில் கர்னல் சோனா ராம் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட ஜஸ்வந்த் சிங் ஐஎண்டி வேட்பாளரை 87,461 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தினார். கடந்த தேர்தல்களில் 73 சதவீத மக்கள் வாக்களித்தனர். பார்மர் தொகுதியின் மக்கள் தொகை 29,70,008, அதில் 91.67% மக்கள் ஊரகப் பகுதிகளில் வசிக்கின்றனர். 8.33% பேர் நகர்ப்புறங்களில் வசிக்கின்றனர்.\nமாநிலத்தை தேர்வு செய்க மாநிலத்தை தேர்வு செய்க அந்தமான் & நிக்கோபர் தீவுகள் ஆந்திர பிரதேசம் அருணாச்சலப் பிரதேசம் அசாம் பீகார் சண்டிகார் சத்தீஸ்கர் தாத்ரா & நாகர் ஹவேலி டாம் & டையூ டெல்லி கோ குஜராத் ஹரியானா ஹிமாச்சல்பிரதேசம் ஜம்மு & காஷ்மீர் ஜார்கண்ட் கர்நாடகா கேரளா லட்சத்தீவுகள் மத்தியப்பிரதேசம் மஹாராஷ்டிரா மணிப்பூர் மேகாலயா மிசோரம் நாகலாந்து ஒரிசா பாண்டிச்சேரி பஞ்சாப் ராஜஸ்தான் சிக்கிம் தமிழ்நாடு தெலுங்கானா திரிபுரா உத்திரப்பிரதேசம் உத்தரகாண்ட் மேற்குவங்காளம் keyboard_arrow_down\nதொகுதியைத் தேர்வு செய்க keyboard_arrow_down\nஅந்தமான் & நிக்கோபர் தீவுகள்\nதாத்ரா மற்றும் நாகர் ஹவேலி\nநைனிடால் - உதம்சிங் நகர்\nலோக்சபா தேர்தல் 2019 பார்மர் ��ொகுதிக்கான வேட்பாளர் பட்டியல்\nதொகுதிக்கு உட்பட்ட சட்டமன்ற தொகுதிகள்\n2019 பார்மர் தேர்தல் முடிவு ஆய்வு\nதேர்தல் கட்சி வாக்கு சதவீதம்\nபார்மர் தொகுதி வென்ற எம்பிக்கள் தோற்ற வேட்பாளர்கள்\nகைலாஷ் செளத்ரி பாஜக வென்றவர் 8,46,526 60% 3,23,808 23%\nமன்வேந்த்ர சிங் காங்கிரஸ் தோற்றவர் 5,22,718 37% 3,23,808 -\nகர்னல் சோனா ராம் பாஜக வென்றவர் 4,88,747 41% 87,461 8%\nஜஸ்வந்த் சிங் ஐஎண்டி தோற்றவர் 4,01,286 33% 0 -\nஹரிஷ் சௌத்ரி காங்கிரஸ் வென்றவர் 4,16,497 53% 1,19,106 15%\nமன்வெந்திர சிங் பாஜக தோற்றவர் 2,97,391 38% 0 -\nமன்வெந்திர சிங் பாஜக வென்றவர் 6,31,851 60% 2,71,888 26%\nஊழட. சோனா ராம் சௌத்ரி காங்கிரஸ் தோற்றவர் 3,59,963 34% 0 -\nஊழட. சோனாராம் சௌத்ரி காங்கிரஸ் வென்றவர் 4,24,150 51% 32,140 4%\nமன்வெந்திர சிங் பாஜக தோற்றவர் 3,92,010 47% 0 -\nஊழட. சோனாராம் சௌத்ரி காங்கிரஸ் வென்றவர் 4,46,107 53% 85,540 10%\nலோகேந்திர சிங் கவ்வி பாஜக தோற்றவர் 3,60,567 43% 0 -\nசோனா ராம் காங்கிரஸ் வென்றவர் 3,29,738 51% 64,666 10%\nஜோக்ராஜ் சிங் பாஜக தோற்றவர் 2,65,072 41% 0 -\nராம் நிவாஸ் மிர்தா காங்கிரஸ் வென்றவர் 2,81,840 50% 1,13,052 20%\nகமல் விஜய் பாஜக தோற்றவர் 1,68,788 30% 0 -\nகல்யாண் சிங் கவ்வி ஜேடி வென்றவர் 3,67,570 61% 1,57,455 26%\nவித்ரி சந்த் காங்கிரஸ் தோற்றவர் 2,10,115 35% 0 -\nவித்ரி சந்த் காங்கிரஸ் வென்றவர் 2,20,658 45% 1,06,713 22%\nகங்கராம் சூதாரி எல்கேடி தோற்றவர் 1,13,945 23% 0 -\nவித்ரி சந்த் ஐஎன்சி(ஐ) வென்றவர் 1,80,917 44% 37,977 9%\nசண்டேர் சிங் ஜேஎன்பி தோற்றவர் 1,42,940 35% 0 -\nடான் சிங் பிஎல்டி வென்றவர் 1,91,574 64% 88,325 29%\nகெத் சிங் காங்கிரஸ் தோற்றவர் 1,03,249 35% 0 -\nஅம்ரித் நஹதா காங்கிரஸ் வென்றவர் 1,66,605 56% 50,573 17%\nபைரன் சிங் ஷெகாவத் BJS தோற்றவர் 1,16,032 39% 0 -\nஎ. நஹ்தா காங்கிரஸ் வென்றவர் 1,18,410 55% 29,933 14%\nடி. சிங் எஸ் டபிள்யூ ஏ தோற்றவர் 88,477 41% 0 -\nடான் சிங் ஆர் ஆர் பி வென்றவர் 1,00,395 52% 17,711 9%\nஒன்கர் சிங் காங்கிரஸ் தோற்றவர் 82,684 43% 0 -\nஎச். எச். ரகுநாத் சிங் ஐஎண்டி வென்றவர் 79,317 61% 27,616 22%\nகோவர்தன் டாஸ் பினானி காங்கிரஸ் தோற்றவர் 51,701 39% 0 -\nFor More : புகைப்படங்கள்\nBudget 2019 Live: பட்ஜெட் உரையை ஆரம்பித்தார் நிர்மலா சீதாராமன்\nஅதிமுக குறி வைக்கும் முஸ்லீம் ஓட்டுக்கள்.. காரணம் என்ன\nவேலூரில் இரு முனைப்போட்டி... காத்திருக்கும் கமல், தினகரன் வாக்குகள்..வீடியோ\nஅதிமுகவுக்கு \"மாம்பழம்\" இனிக்குது.. \"முரசு\" மட்டும் கசக்குதோ-வீடியோ\nNTK Deepa Nomination ஏற்று கொள்ளப்பட்டது தீபலட்சுமி வேட்புமனு..\nView More : வீடியோக்கள்\nபிற எம்பி தொகுதிகள் ராஜஸ்தான்\n13 - அஜ்மீர் | 8 - அல்வார் | 20 - பன்ஸ்வாரா (ST) | 9 - பாரட்பூர் (SC) | 23 - பில்வாரா | 2 - பிகானர் (SC) | 21 - சிட்டோர்கார் | 3 - சுரு | 11 - டவ்சா (ST) | 1 - கங்காநகர் (SC) | 7 - ஜெய்பூர் | 6 - ஜெய்ப்ய்ய்ர் ரூரல் | 18 - ஜலோர் | 25 - ஜலாவர்-பரன் | 4 - ஜுன்ஜுனு | 16 - ஜோத்பூர் | 10 - கரவ்லி- டோல்பூர் (SC) | 24 - கோடா | 14 - நாகவுர் | 15 - பாலி | 22 - ராஜ்சமந்த் | 5 - சிகார் | 12 - டோன்க்- சவாய் மதோபூர் | 19 - உதய்பூர் (ST) |\nஅந்தமான் & நிக்கோபர் தீவுகள் | ஆந்திர பிரதேசம் | அருணாச்சலப் பிரதேசம் | அசாம் | பீகார் | சண்டிகார் | சத்தீஸ்கர் | தாத்ரா & நாகர் ஹவேலி | டாம் & டையூ | டெல்லி | கோ | குஜராத் | ஹரியானா | ஹிமாச்சல்பிரதேசம் | ஜம்மு & காஷ்மீர் | ஜார்கண்ட் | கர்நாடகா | கேரளா | லட்சத்தீவுகள் | மத்தியப்பிரதேசம் | மஹாராஷ்டிரா | மணிப்பூர் | மேகாலயா | மிசோரம் | நாகலாந்து | ஒரிசா | பாண்டிச்சேரி | பஞ்சாப் | ராஜஸ்தான் | சிக்கிம் | தமிழ்நாடு | தெலுங்கானா | திரிபுரா | உத்திரப்பிரதேசம் | உத்தரகாண்ட் | மேற்குவங்காளம் |\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/dhenkanal-lok-sabha-election-result-306/", "date_download": "2019-10-22T09:18:01Z", "digest": "sha1:P5S7IOLPKHX66YLBM66XOLF2LV4ADKK7", "length": 35918, "nlines": 882, "source_domain": "tamil.oneindia.com", "title": "டென்கானல் எம்பி (லோக்சபா) தேர்தல் முடிவுகள் 2019 Live: வேட்பாளர்கள் பட்டியல், வெற்றியாளர்கள் - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடென்கானல் லோக்சபா தேர்தல் முடிவுகள் 2019\nடென்கானல் எம்பி (லோக்சபா) தேர்தல் முடிவுகள் 2019\nடென்கானல் லோக்சபா தொகுதியானது ஒரிசா மாநிலத்தின் முக்கிய தொகுதிகளில் ஒன்று. ததகதா சத்பதி பிஜெடி வேட்பாளராக போட்டியிட்டு தற்போது டென்கானல் எம்பியாக உள்ளார். 2014 பொதுத் தேர்தலில் ததகதா சத்பதி தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட ருத்ரா நாராயண் பான் பாஜக வேட்பாளரை 1,37,340 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தினார். கடந்த தேர்தல்களில் 76 சதவீத மக்கள் வாக்களித்தனர்.\nமாநிலத்தை தேர்வு செய்க மாநிலத்தை தேர்வு செய்க அந்தமான் & நிக்கோபர் தீவுகள் ஆந்திர பிரதேசம் அருணாச்சலப் பிரதேசம் அசாம் பீகார் சண்டிகார் சத்தீஸ்கர் தாத்ரா & நாகர் ஹவேலி டாம் & டையூ டெல்லி கோ குஜராத் ஹரியானா ஹிமாச்சல்பிரதேசம் ஜம்மு & காஷ்மீர் ஜார்கண்ட் கர்நாடகா கேரளா லட்சத்தீவுகள் மத்தியப்பிரதேசம் மஹாராஷ்டிரா மணிப்பூர் மேகாலயா மிசோரம் நாகலாந்து ஒரிசா பாண்டிச்சேரி பஞ்சாப் ராஜஸ்தான் சிக்கிம் தமிழ்நாடு தெலுங்கானா திரிபுரா உத்திரப்பிரதேசம் உத்தரகாண்ட் மேற்குவங்காளம் keyboard_arrow_down\nதொகுதியைத் தேர்வு செய்க keyboard_arrow_down\nஅந்தமான் & நிக்கோபர் தீவுகள்\nதாத்ரா மற்றும் நாகர் ஹவேலி\nநைனிடால் - உதம்சிங் நகர்\nலோக்சபா தேர்தல் 2019 டென்கானல் தொகுதிக்கான வேட்பாளர் பட்டியல்\nதொகுதிக்கு உட்பட்ட சட்டமன்ற தொகுதிகள்\n2019 டென்கானல் தேர்தல் முடிவு ஆய்வு\nராஜா கமாஹிய பிரசாத் சிங் டியோ\nஎஸ் யு சி ஐ\t- 9th\nதேர்தல் கட்சி வாக்கு சதவீதம்\nடென்கானல் தொகுதி வென்ற எம்பிக்கள் தோற்ற வேட்பாளர்கள்\nமகேஷ் சாஹு பிஜெடி வென்றவர் 5,22,884 46% 35,412 3%\nருத்ர நாராயண் பனி பாஜக தோற்றவர் 4,87,472 43% 35,412 -\nததகதா சத்பதி பிஜெடி வென்றவர் 4,53,277 44% 1,37,340 13%\nருத்ரா நாராயண் பான் பாஜக தோற்றவர் 3,15,937 31% 0 -\nததகதா சத்பதி பிஜெடி வென்றவர் 3,98,568 47% 1,86,587 22%\nசந்திர சேகர் திரிபாதி காங்கிரஸ் தோற்றவர் 2,11,981 25% 0 -\nததகத சத்தாபதி பிஜெடி வென்றவர் 4,23,539 54% 1,22,882 16%\nகமகியா பிரசாத் சிங்டியோ காங்கிரஸ் தோற்றவர் 3,00,657 38% 0 -\nகமகியா பிரசாத் சிங் தேவ் காங்கிரஸ் வென்றவர் 2,48,824 41% 3,674 0%\nததகதா சத்பதி பிஜெடி தோற்றவர் 2,45,150 41% 0 -\nததகத சத்தாபதி பிஜெடி வென்றவர் 2,99,156 51% 32,511 6%\nகாமாட்சி பிரசாத் சிங்தெடோ காங்கிரஸ் தோற்றவர் 2,66,645 45% 0 -\nகமகியா பிரசாத் சிங் தேவ் காங்கிரஸ் வென்றவர் 2,69,966 48% 86,094 16%\nஅட்வைத் பிரசாத் சிங் ஜேடி தோற்றவர் 1,83,872 32% 0 -\nராஜா கமாஹிய பிரசாத் சிங்டியோ மஹிந்த் பகதூர் காங்கிரஸ் வென்றவர் 2,70,123 51% 41,686 8%\nததகதா சத்பதி ஜேடி தோற்றவர் 2,28,437 43% 0 -\nபஜமான் பெஹ்ரா ஜேடி வென்றவர் 3,36,435 59% 1,23,005 22%\nராஜா ராமாய்யா பிரசாத் சிங்தெடோ காங்கிரஸ் தோற்றவர் 2,13,430 37% 0 -\nராஜா கமாக்கிய பிரசாத் சிங் தியோ மஹிந்த் பகதூர் காங்கிரஸ் வென்றவர் 2,95,754 73% 2,03,573 50%\nஅட்வைத் பிரசாத் சிங் ஜேஎன்பி தோற்றவர் 92,181 23% 0 -\nராஜா கமாக்கிய பிரசாத் சிங் தியோ மஹிந்த் பகதூர் ஐஎன்சி(ஐ) வென்றவர் 1,82,036 63% 1,31,032 45%\nசுஷில் குமார் பட்நாயக் ஜேஎன்பி (எஸ்) தோற்றவர் 51,004 18% 0 -\nடெபெந்திரா சாட்பதி பிஎல்டி வென்றவர் 1,43,008 57% 44,660 18%\nராஜா கமாக்கிய பிரசாத் சிங் தியோ மஹிந்த் பகதூர் காங்கிரஸ் தோற்றவர் 98,348 39% 0 -\nதேவேந்திர சேதுபதி காங்கிரஸ் வென்றவர் 97,491 42% 31,659 13%\nஆர். கெ. பி. எஸ். மஹிந்த் பகதூர் எஸ் டபிள்யூ ஏ தோற்றவர் 65,832 29% 0 -\nஆர்.கெ.பி.எஸ்.டி.எம். பகதூர் எஸ் டபிள்யூ ஏ வென்றவர் 1,44,806 63% 88,045 38%\nஎம்.எம் பிரதான் காங்கிரஸ் தோற்றவர் 56,761 25% 0 -\nபிக்ஷாக் சரண் பட்நாயக் காங்கிரஸ் வென்றவர் 90,250 70% 52,288 40%\nராஜா சாங்க் பிரதாப் சிங் டெப் மஹிந்த் பஹதூர் GP தோற்றவர் 37,962 30% 0 -\nFor More : புகைப்படங்கள்\nBudget 2019 Live: பட்ஜெட் உரையை ஆரம்பித்தார் நிர்மலா சீதாராமன்\nஅதிமுக குறி வைக்கும் முஸ்லீம் ஓட்டுக்கள்.. காரணம் என்ன\nவேலூரில் இரு முனைப்போட்டி... காத்திருக்கும் கமல், தினகரன் வாக்குகள்..வீடியோ\nஅதிமுகவுக்கு \"மாம்பழம்\" இனிக்குது.. \"முரசு\" மட்டும் கசக்குதோ-வீடியோ\nNTK Deepa Nomination ஏற்று கொள்ளப்பட்டது தீபலட்சுமி வேட்புமனு..\nView More : வீடியோக்கள்\nபிற எம்பி தொகுதிகள் ஒரிசா\n19 - அஸ்கா | 6 - பாலசோர் | 1 - பார்கார் | 20 - பெர்காம்பூர் | 7 - பாட்ராக் (SC) | 18 - புவனேஸ்வர் | 10 - போலாங்கிர் | 14 - கட்டாக் | 16 - ஜகட்சிங்பூர் (SC) | 8 - ஜெய்ப்பூர் (SC) | 11 - காலஹண்டி | 13 - கந்தமால் | 15 - கேந்திரபாரா | 4 - கியோன்ஜர் (ST) | 21 - கோராபுட் (ST) | 5 - மயூர்பன்ஞ் (ST) | 12 - நபரன்ங்பூர் (ST) | 17 - பூரி | 3 - சாம்பல்பூர் | 2 - சுந்தர்கார் (ST) |\nஅந்தமான் & நிக்கோபர் தீவுகள் | ஆந்திர பிரதேசம் | அருணாச்சலப் பிரதேசம் | அசாம் | பீகார் | சண்டிகார் | சத்தீஸ்கர் | தாத்ரா & நாகர் ஹவேலி | டாம் & டையூ | டெல்லி | கோ | குஜராத் | ஹரியானா | ஹிமாச்சல்பிரதேசம் | ஜம்மு & காஷ்மீர் | ஜார்கண்ட் | கர்நாடகா | கேரளா | லட்சத்தீவுகள் | மத்தியப்பிரதேசம் | மஹாராஷ்டிரா | மணிப்பூர் | மேகாலயா | மிசோரம் | நாகலாந்து | ஒரிசா | பாண்டிச்சேரி | பஞ்சாப் | ராஜஸ்தான் | சிக்கிம் | தமிழ்நாடு | தெலுங்கானா | திரிபுரா | உத்திரப்பிரதேசம் | உத்தரகாண்ட் | மேற்குவங்காளம் |\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/for-every-8-hours-one-indian-nri-wife-calls-home-help-310473.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-10-22T09:11:12Z", "digest": "sha1:ZJWXMHKXIHEXTDKCQIJ5SUSVCVIHURM5", "length": 17844, "nlines": 194, "source_domain": "tamil.oneindia.com", "title": "தினமும் 3 பேர் உதவி கேட்கிறார்கள்.. என்ஆர்ஐ மாப்பிள்ளையை மணமுடித்த பெண்கள் அவதி.. அதிர்ச்சி ஆய்வு | For every 8 hours one Indian NRI wife calls home for help - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மழை ப சிதம்பரம் குரு பெயர்ச்சி 2019\nஐஎன்எக்ஸ் வழக்கு: ப. சிதம்பரத்துக்கு ஜாமீன்\nசமூக வலைதளங்கள், இணைய தளங்களை இனி மிஸ்யூஸ் பண்ண முடியாது.. ஒழுங்குபடுத்த போகிறது மத்திய அரசு\nசென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் உறுப்பினராக இணைத்துக் கொண்ட மு.க.ஸ்டாலின்\nமோடி டாடின்னா.. அமித்ஷா மேன் ஆப் தி மேட்ச்.. கலக்கும் ராஜேந்திர பாலாஜி.. பாஜகவுக்கே ஆச்சரியம்\nவெட்டி அரட்டை அடிப்பவர்களிடம் ஏன் பேச வேண்டும்... பிடிவாதம் பிடிக்கும் கே.சி.ஆர்.\nAranmanai Kili Serial: பொறுப்பு துறப்பு இரண்டு முறை... இரண்டு சீரியல்களில்\nபாத்ரூமில் குளிப்பதை டிரோன் மூலம் வீடியோ எடுப்பதா.. தனியார் சர்வே நிறுவனம் மீது பெண்கள் பாய்ச்சல்\nFinance நரேந்திர மோடி - அபிஜித் பானர்ஜி சந்திப்பு..\nMovies \"மதுவால் தான் என் வாழ்க்கையே நாசமாகி விட்டது\".. இமேஜ் பற்றி கவலைப்படாமல் உண்மையை சொன்ன கமல் ஹீரோயின்\nLifestyle தீபாவளி 2019: சகோதர சகோதரியின் பாசம் சொல்லும் எம துவிதியை கொண்டாடுவது எப்படி தெரியுமா\nTechnology சாம்சங் கேலக்ஸி ஏ10எஸ் சாதனத்திற்கு அதிரடி விலைகுறைப்பு.\nAutomobiles டுவிட்டரில் போரை தொடங்கிய கிரண்பேடி, நாராயணசாமி... பதிலுக்கு பதில் புகைப்படங்களை வெளியிட்டு மோதல்...\nEducation ஏர் இந்தியா நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா 170 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nSports மரண அடி.. இன்னிங்க்ஸ் வித்தியாசத்தில் இமாலய வெற்றி.. தென்னாப்பிரிக்காவை வைட்வாஷ் செய்தது இந்தியா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதினமும் 3 பேர் உதவி கேட்கிறார்கள்.. என்ஆர்ஐ மாப்பிள்ளையை மணமுடித்த பெண்கள் அவதி.. அதிர்ச்சி ஆய்வு\nஎன்ஆர்ஐ மாப்பிள்ளையை மணமுடித்த பெண்கள் அவதி- வீடியோ\nசென்னை: சமீப காலங்களில் வெளிநாட்டில் வாழும் இந்தியர்களுக்கு பெண்களை திருமணம் செய்து வைக்கும் வழக்கம் அதிகரித்து இருக்கிறது. வெளிநாட்டில் தங்கள் மகள் வாழ்வது பலருக்கு பெருமையாகவும், கர்வமாகவும் இருக்கிறது.\nதமிழ் சினிமா கூட என்.ஆர்.ஐ ஆண்களை காமெடியன்களாக மட்டுமே காட்டி இருக்கிறது. ஆனால் அவர்களிடம் இருக்கும் குரூரம் தற்போது வெளியாகி இருக்கும் கணக்கெடுப்பு மூலம் தெளிவாகி இருக்கிறது.\nஇந்திய வெளியுறவுத்துறைக்கு எத்தனை புகார்கள் இதுவரை வந்துள்ளது, என்ன மாதிரியான புகார்கள் இதுவரை வந்து இருக்கிறது என்பது போன்ற விவரங்கள் வெளியாகி இருக்கிறது.\nகடந்த 2015 ஜனவரி 1ல் இருந்து நவம்பர் 30, 2017 இடையே இருக்கும் 1,064 நாட்களில் மொத்தம் 3,328 பெண்கள் தங்கள் கணவன் குறித்து புகார் அளித்து இருக்கிறார். சராசரியாக ஒருநாளைக்கு 3 புகார்கள் வருகிறது. சரியாக சொல்வதென்றால் 8 மணி நேரத்திற்கு ஒரு புகார் வருகிறது.\nஅனைவரும் எங்களை எப்படியாவது கணவனிடம் இருந்து காப்பற்றுங்கள் என்று உதவி கேட்கிறார்கள். அதிகமான புகார்களை பஞ்சாப்பில் இருந்து வெளிநாட்டில் மணமுடித்த பெண்கள் கொடுத்து இருக்கிறார்கள். அதற்கு அடுத்து ஆந்திரா தெலுங்கானா பெண்கள். அதற்கு அடுத்தபடியாக குஜராத் பெண்கள் புகார் கொடுக்கிறார்கள்.\nபெரும்பாலும் வரதட்சணை கொடுமை காரணமாக இப்படி போன் வருகிறது. குடித்துவிட்டு தொல்லை செய்யும் ஆண்கள் இருக்கிறார்கள். அதுபோல் வேறு பெண்களுடன் வாழும் ஆண்களும் இதில் இருக்கிறார்கள். ஆந்திராவில் இருந்து அதிக வரதட்சணை சம்பந்தமான போன் வருகிறது.\nசிலர் மிகவும் கொடூரமாக கூட நடந்து கொள்கிறார்கள். மனைவிகளை அடிப்பது, துன்புறுத்துவது என நடந்து கொள்கிறார்கள். சிலர் மனைவிகளின் பாஸ்போர்ட்களை கிழித்து போட்டுவிட்டு அநாதையாக அலைய விட்டும் இருக்கிறார்கள்.\nஇந்த புகார்கள் எல்லாம் நேரடியாக வெளியுறவுத்துறைக்கு வந்த புகார் மட்டுமே. பல புகார்கள் வக்கீல்களிடமும், குடும்ப உறுப்பினர்களிடம் மட்டும் சொல்லப்பட்டு இருக்கிறது. இதில் பல புகார்கள் மீது இன்னும் நடவடிக்கை எடுக்க முடியவில்லை என்பது வருத்தம் அளிக்கும் விஷயம் ஆகும்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமனைவிகளை தவிக்க விட்டு ஓடிய 45 இந்தியர்களின் பாஸ்போர்ட் ரத்து.. மத்திய அரசு அதிரடி\nசவுதியிலிருந்து மனைவி, குழந்தைகளை திடீரென இந்தியாவுக்கு அனுப்பும் இந்தியர்கள்.. காரணம் இதுதான்\nஎன்ஆர்ஐ கணவர்களே, மனைவியை விட்டு விட்டு எஸ் ஆகப் பாக்கறீங்களா.. ஸாரி பாஸ் உங்களுக்கு ஒரு பேட் நியூஸ்\nதைவான் தமிழ் சங்கத்தின் பொங்கல் திருவிழா.. அனைவரும் வருக\nஅமெரிக்காவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இளைஞர் சுட்டுக் கொலை\n2.5 கோடி வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு வாக்குரிமை.. விரைவில் சட்டத் திருத்தம்.. மத்திய அரசு\nவெளிநாடு வாழ் இந்தியர்கள் வாக்களிக்க இந்தியா வர தேவையில்லை- திருத்தம் வருகிறது: சுஷ்மா ஸ்வராஜ்\nவெறும் 24 ஆயிரம் தானாம்.. வாக்காளர்களாகப் பதிய வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு ஆர்வம் இல்லை\nவெளிநாடுவாழ் இந்தியர்கள் பதிலி முறையில் ஓட்டு போடலாம்- மத்திய அமைச்சரவை ஒப்புதல்\nவெளிநாட்டுவாழ் தமிழர்களுக்கு ஓட்டுரிமை.. எம்பி திருச்சி சிவாவிடம் பஹ்ரைன் அமைப்பு கோரிக்கை\nதாய் ந��ட்டிற்கு அனுப்புவதில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் முதலிடம் ... ரூ. 4 லட்சம் கோடி\nராமர் கோவில்.. வெளிநாடுகளிலிருந்து 100 என்ஆர்ஐ தொழிலதிபர்களை இறக்கிய விஎச்பி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nnri foreign andhra pradesh Punjab gujarat வெளிநாடு வெளியுறவுத்துறை குஜராத் ஆந்திரா பஞ்சாப்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ttvelb-365273735.us-east-1.elb.amazonaws.com/Programs/ThirudanPolice/2018/08/21225735/1006443/ThanthiTV-Thirudan-Police.vpf", "date_download": "2019-10-22T08:17:54Z", "digest": "sha1:DZVHAKHAJHLZ6VZVZ7FCJCD6SUIKYLTB", "length": 3234, "nlines": 49, "source_domain": "ttvelb-365273735.us-east-1.elb.amazonaws.com", "title": "திருடன் போலீஸ் - 21.08.2018 - காதலனை ஏவி கணவனை கொலை செய்த மனைவி", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nதிருடன் போலீஸ் - 21.08.2018 - காதலனை ஏவி கணவனை கொலை செய்த மனைவி\nதிருடன் போலீஸ் - 21.08.2018 - காதலனை ஏவி கணவனை கொலை செய்த மனைவி\nதிருடன் போலீஸ் - 21.08.2018\nகாதலனை ஏவி கணவனை கொலை செய்த மனைவி\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/india/156217-.html", "date_download": "2019-10-22T09:18:24Z", "digest": "sha1:NA5XNYWE4MQ53CYYYAA7QNU4VHV7BCKM", "length": 14127, "nlines": 250, "source_domain": "www.hindutamil.in", "title": "சரியான இடத்தில், சரியான நேரத்தில் உங்கள் கோபத்தைக் காட்டுங்கள்: பிரதமர் மோடி கொதிப்பு | சரியான இடத்தில், சரியான நேரத்தில் உங்கள் கோபத்தைக் காட்டுங்கள்: பிரதமர் மோடி கொதிப்பு", "raw_content": "செவ்வாய், அக்டோபர் 22 2019\nசரியான இடத்தில், சரியான நேரத்தில் உங்கள் கோபத்தைக் காட்டுங்கள்: பிரதமர் மோடி கொதிப்பு\nஉள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டு இயக்கப்பட்டுவரும் இந்தியாவின் முதல் அதிவேக ரயிலான வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் தொழில்நுட்ப க��ளாறுகளினால் பாதிக்கபட்டதை கிண்டல் செய்யும் அரசியல்வாதிகள், பொதுமக்கள் ஆகியோர் மீது பிரதமர் மோடி தன் கோபாவேசத்தைக் கொட்டியுள்ளார்.\nதன் சொந்தத் தொகுதியான வாரணாசியில் ரூ.3,300 கோடி மதிப்புள்ள திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டும் விழாவில் பங்கேற்ற பிரதமர் மோடி, வந்தேபாரத் விரைவு ரயிலைக் கொச்சைப் படுத்துபவர்கள் நூற்றுக்கணக்கான தொழில்பூர்வ பணியாளர்களை இழிவுபடுத்துகின்றனர், என்றும் பொறியியலாளர்களும், தொழில்நுட்ப வல்லுநர்களும் ஓய்வு ஒழிச்சலில்லாமல் பணியாற்றிய திட்டமாகும் இது, அவர்களை மன்னிக்க முடியவில்லையா என்று பிரதமர் மோடி சாடினார்.\n“எதிர்மறை மனநிலை கொண்ட மக்கள் இந்த அதிவிரைவு ரயில் திட்டத்தின் பின்னணியில் இருக்கும் கடின உழைப்பை கேலி பேசுவது வருத்தத்தை அளிக்கிறது., இவர்களுக்கு எதிராக சரியான இடத்தில், சரியான நேரத்தில் உங்கள் கோபங்களைக் காட்டுங்கள். புதிய இந்தியாவைக் கட்டமைக்க அனைவரும் உழைத்து வரும் நிலையில் இம்மாதிரியான கேலிகள் நியாயமற்றது.\nசென்னை ரயில் கோச் தொழிற்சாலையின் பொறியியாளர்கள், தொழில் நுட்ப வல்லுனர்களுக்கு என் வாழ்த்துக்கள், இம்மாதிரியான மக்களின் கடின உழைப்பினால்தான் ரயில்வே துறையில் சிலபல வளர்ச்சிகள் ஏற்பட்டுள்ளன. இருப்புப்பாதைகள் இரட்டிப்பாகியுள்ளன, மின்மயமாக்கம் நடைபெறுகிறது, இரட்டை வழிப்பாதை அதிகரித்துள்ளது.\nஇப்படிப்பட்ட உழைப்பாளிகள்தான் நாளை இந்தியாவின் புல்லட் ரயிலையும் வெற்றிகரமாக்குவார்கள்.\nஇவ்வாறு கூறியுள்ளார் பிரதமர் மோடி.\nஇந்தியாவின் மூலைமுடுக்குகள் வரை பரவியிருக்கிறது பாஜக\nகல்கி ஆசிரமம், நிறுவனங்களில் ரெய்டு முடிந்தது: ரூ.409...\nஎன்னை கிண்டல் செய்தவர்களுக்கு ஆளுநராக மேடையில் பதிலடி...\nஎந்த பட்டனை அழுத்தினாலும் எங்களுக்கே வாக்கு; பாஜக...\n10 ஆண்டுகள் முயன்றாலும் இவர்களுக்குப் புரிய வைக்க முடியாது: பியூஷ் கோயலை சாடிய...\nபிரதமர் மோடியுடன் திரண்ட பாலிவுட் நட்சத்திரங்கள்: மகாத்மா...\nவங்கிகளை இணைக்க எதிர்ப்பு: நாடு முழுவதும் செவ்வாயன்று...\nநிரந்தரமாக 5 மைதானங்களில்தான் டெஸ்ட் போட்டிகள் நடைபெற வேண்டும்: ஆஸி., இங்கிலாந்து மாதிரியை...\nடெங்கு: தூய்மைத் தூதுவர்களாக மாறிய அரசு தொடக்கப் பள்ளி மாணவர்கள்\nதோனி இங்குதான் இருக்கிறார் வந்து ஹலோ சொல்லுங்கள்: ஜாலி மூடில் விராட் கோலி\n‘பிகில்’ உள்ளிட்ட எந்தப் படத்துக்கும் தீபாவளி சிறப்புக் காட்சிக்கு அனுமதி இல்லை; மீறி...\nஇந்தியா எப்போதும் தானாக தாக்குதல் நடத்தியதில்லை; ஆனால் பதிலடிக்குத் தயங்கியதில்லை: ராஜ்நாத் சிங்\nபிரதமர் மோடியுடன் அபிஜித் பானர்ஜி சந்திப்பு\nடெல்லியில் ஸ்டிரைக் எனக் கூறி அமெரிக்கப் பயணியை ஏமாற்றிய கார் ஓட்டுநர்: ரூ.90,000...\nஅமித் ஷாவுக்கு பிறந்தநாள்: பிரதமர் மோடி ட்விட்டரில் வாழ்த்து\n2035-ம் ஆண்டில் நாட்டில் முதியோர் எண்ணிக்கை அதிகரிக்கும்; இளைஞர்கள் எண்ணிக்கை குறையும்\nதோனியின் ஓய்வு குறித்து பேசக்கூட கூடாது- பாடலாசிரியர் ஜாவித் அக்தர் ஆதரவு\n12 ஆண்டுகள் சாதனையை முறியடித்த வில்லியம்ஸன்\nபும்ரா போல் பந்துவீச முயற்சித்த பாட்டி: வீடியோ பார்த்து வியந்த ஜஸ்பிரித்\nதமிழக அரசின் நிதி பற்றாக்குறை ரூ.44,176 கோடி: பட்ஜெட் உரையில் ஓபிஎஸ் தகவல்\nடுலெட் படத்தை ஏன் பார்க்க வேண்டும் படக்குழுவினர் கூறும் 10 காரணங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/biryani", "date_download": "2019-10-22T09:43:33Z", "digest": "sha1:3UHFQMBNLOWSIWIE3GCJJKI3QESCLXQY", "length": 4956, "nlines": 108, "source_domain": "www.vikatan.com", "title": "biryani", "raw_content": "\nபிரியாணி, ஃபிரைடு ரைஸில் சேர்க்கப்படும் `எம்.எஸ்.ஜி' உடல்நலனுக்கு உகந்ததா\nவிலை ரூ.12,000... அரபு நாட்டின் அசத்தல் மந்தி பிரியாணி\nஸ்விக்கியில் 17,962 முறை ஆர்டர் செய்த பெங்களூரு வாடிக்கையாளர்\nசமோசா, பிரியாணியில் பல்லி; உணவுக்காக நாடகமாடிய முதியவர் - எச்சரித்து அனுப்பிய ரயில்வே அதிகாரிகள்\n‘ஃபுட் பாய்சனான சிக்கன் பிரியாணி; பறிபோன சிறுமியின் உயிர்’ - மேலும் 3 குழந்தைகளுக்கு சிகிச்சை\nகாங்கிரஸ் பிரசாரக் கூட்டத்தில் பிரியாணிக்காக நடந்த அடிதடி - 9 பேர் கைது\n’ - அறிவித்த அடுத்த நொடியே அ.தி.மு.க கூட்டத்தில் தள்ளுமுள்ளு\nபிரியாணியில் கறியில்லாததால் இளம்பெண் கொலை - கோயம்பேட்டில் அதிகாலை அதிர்ச்சி\n`முரட்டு சிங்கிள்களே ஒன்று கூடுங்கள்' - ஆஃபர்களை அள்ளி வீசும் சென்னை பிரியாணி கடைகள்\nஎந்த உணவை எப்படிச் சாப்பிடுவது.. - நிபுணர்களின் ஆலோசனை #VikatanPhotoCards\n200 ஆடுகள், 250 சேவல்கள்... காலையிலேயே `கமகம’ மட்டன் பிரியாணி வழங்க தயாராகும் வடக்கம்பட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vvtuk.com/archives/275506", "date_download": "2019-10-22T09:36:00Z", "digest": "sha1:57A3RJRFMMII26TU3TRPWL5T4LJEFUU2", "length": 5957, "nlines": 100, "source_domain": "www.vvtuk.com", "title": "சிதம்பராக் கணிதப்போட்டி2019 விடைத்தாள்கள் திருத்தும் பணி – இங்கிலாந்து | vvtuk.com", "raw_content": "\nHome அறிவித்தல்கள் சிதம்பராக் கணிதப்போட்டி2019 விடைத்தாள்கள் திருத்தும் பணி – இங்கிலாந்து\nசிதம்பராக் கணிதப்போட்டி2019 விடைத்தாள்கள் திருத்தும் பணி – இங்கிலாந்து\nPrevious Postவல்வை றெயின்போ வி.கழகத்தின் 76 ம் ஆண்டு நிறைவை முன்னிட்டு இடம்பெறும் பெருவிளையாட்டுக்கள் வரிசையில் வல்வைக்குட்பட்ட கழகங்களுக்கிடையேயான உதைபந்தாட்டம் நாளை 25.03.2019ஆரம்பமாகின்றது Next Postவல்வை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய கொடியேற்றத்திருவிழா எதிர் வரும் 05.04.2019 ஆரம்பமாகவுள்ளது.\nவல்வை பாடசாலைகள், வடமராட்சி வலைய மட்ட விளையாட்டுப்போட்டியில் கலந்து பல சிறப்பு வெற்றிகளை பெற்றுள்ளன. படங்களில் இணைப்பு\nவல்வெட்டித்துறை மீன் சந்தை புனரமைக்கப்படும் பகுதி\nஅந்தியேட்டி அழைப்பிதழ் மகேந்திரராஜா பாலமுரளி (லவன்)\nவல்வை தீருவில் உதை-நேதாஜி வி.கழகம் வெற்றி பெற்று சம்பியனாகியது.\nவல்வை ஸ்ரீ முத்துமாரி அம்மன் திருவிழா 2019\nவல்வெட்டி வேவில் அருள்மிகு ஸ்ரீ வீரகத்தி விக்னேஸ்வர சுவாமி தேவஸ்தான மஹோற்சவ விஞ்ஞாபனம்…2019\nவல்வை ஸ்ரீ முத்துமாரி அம்மன் தேர்த் திருவிழா 2019- காணொளி\nவல்வை ஸ்ரீ முத்தமாரி அம்மன் இந்திரவிழா 2019 – கnணொளி\nவல்வை ஸ்ரீ முத்துமாரியம்மன் 8ம் நாள் வேட்டைத்திருவிழா.பகுதி-04 12.04.2019\nசிதம்பரா கணிதப்போட்டி 2019 ,பரிசளிப்பு விழா படங்கள் இணைப்பு பகுதி -8 – Year 8\nசிதம்பரா கணிதப்போட்டி 2019 ,பரிசளிப்பு விழா படங்கள் இணைப்பு பகுதி -7 – Year 6\nAustralia வில் கடந்த 30/6/2019 இல் மிகச்சிறப்பாக நடைபெற்ற கணிதவிழா.\nசிதம்பர கணிதப்போட்டியில் முதல் 100 இடங்களை பெற்றுக்கொண்ட மாணவர்களுக்கான இரண்டாம்கட்ட பரீட்சை இன்று சிதம்பரா கல்லூரியில் நடைபெற்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:History/%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D_14", "date_download": "2019-10-22T09:26:52Z", "digest": "sha1:JTQLAJZDIDBSMN4XJLGIQP5ITWB73KVR", "length": 7358, "nlines": 300, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பக்க வரலாறு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nதானியங்கி: AFTv5Test இல் இருந்து நீக்குகின்றது\nதானியங்கிஇணைப்பு category ஆண்டின் நாட்கள்\n-, வார்ப்புரு:நாள் சேர்க்கை using AWB\nதானியங்கி: 145 விக்கியிடை இணைப்புகள் நகர்த���தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...\nr2.7.1) (தானியங்கிஇணைப்பு: os:14 декабры\nr2.6.4) (தானியங்கிமாற்றல்: sh:14. 12.\nr2.5.5) (தானியங்கிஇணைப்பு: diq:14 Qanun\nதானியங்கி மாற்றல் tt:14 декабрь\nதானியங்கிஇணைப்பு: ckb:١٤ی کانوونی یەکەم\nதானியங்கிஇணைப்பு: xal:Бар сарин 14\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%81_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81_%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2019-10-22T08:50:02Z", "digest": "sha1:YHQ4CRMPEBKTGHRYA32VPWCYY2OOMRAQ", "length": 16234, "nlines": 67, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "மரபணு மாற்று உணவு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nமரபணு மாற்று உணவு (Genetically modified foods, அல்லது GM foods), சில நேரங்களில் மரபணுவிலிருந்து உருவாக்கிய உணவுகள் (genetically engineered foods) என்பன மரபணுப் பொறியியல் நுட்பங்களைப் பயன்படுத்தி உயிரினங்களின் டி. என். ஏ.வில் மாற்றங்களைப் புகுத்தி உருவாக்கப்பட்ட உணவுகளைக் குறிக்கும். மரபணுப் பொறியியல் நுட்பங்கள் மூலமாக புதிய பண்புக்கூறுகளை அறிமுகப்படுத்தவும் ஏற்கெனவே உள்ள பண்புக் கூறுகளை கட்டுப்படுத்துவதில் மேம்பட்ட கட்டுப்பாட்டை கையாளவும் இயலும்; வழமையான தெரிவு இனப்பெருக்கம், சடுதிமாற்றத் தேர்வு இனப்பெருக்கம் போன்ற நுட்பங்களை விட இம்முறையில் பண்புக்கூறுகளை மேம்பட்ட விதத்தில் கட்டுப்படுத்த முடியும்.[1]\nவணிகத்திற்கான மரபணு மாற்று உணவு 1994இல் மொன்சன்ரொ நிறுவனத்தால் சந்தைப்படுத்தப்பட்டது; நாள்பட்டு பழுக்கும் தக்காளியை (பிளவர் சவர்) அது விற்பனைக்கு விட்டது.[2] பெரும்பாலான மரபணு மாற்றங்கள் பணப்பயிர்களிலேயே செய்யப்பட்டன; விவசாயிகளிடம் பெரிதும் தேவையாயிருந்த சோயாபீன்சு, சோளம், காட்டுக்கடுகு (கனோலா), பருத்திவிதை எண்ணெய் போன்றவை துவக்கத்தில் மரபணு மாற்றப்பட்டன. நோய்தாக்கு உயிரிகளையும் களைக்கொல்லிகளையும் எதிர்க்கக்கூடிய வகையிலும் மேம்பட்ட ஊட்டச்சத்து தரும் வகையிலும் மரபணு மாற்றுப் பயிர்கள் உருவாக்கப்பட்டன. மரபணு மாற்றப்பட்ட கால்நடைகளும் உருவாக்கப்பட்டன; ஆனால் இவை நவம்பர் 2013 நிலவரப்படி சந்தைக்கு வரவில்லை.[3]\nபாக்டீரியாக்கள் பாலாடைக்கட்டியை உருவாக்குவதை விரைவுபடுத்த ஆய்வுகள் நடத்தப்பெறுகின்றன. குறைந்த கலோரிகள் கொண்ட பியர் உருவாக்க மரபணு மாற்றப்பட்ட மதுவம் பயன்படுத்தக்கூடும்.[4]\nவழமையான உணவை விட மரபணு மாற்றப்பட்ட உணவுகளை உட்கொள்வதால் மனிதர் நலனுக்கு தீவாய்ப்புகள் நிகழாது என அறிவியல் உலகில் கருத்து நிலவுகின்றது.[5][6][7][8][9][10] இருப்பினும், இவ்வகை உணவுகளின் பாதுகாப்பு, கட்டுப்பாடு,அடையாளப்படுத்துதல், சூழலியல் தாக்கம், ஆய்வியல் நெறிமுறைகள் குறித்தும் மரபணு மாற்று உணவுகளின் அறிவுசார் சொத்துரிமை உருவாக்கும் நிறுவனங்களுக்கே உள்ளதையும் குறித்தும் பொதுமக்கள் கவலைப்படுகின்றனர்.[11]\nமரபணு மாற்று உயிரினங்களின் உருவாக்கம் மற்றும் வெளியிடலைக் கட்டுப்படுத்துவது குறித்து நாட்டுக்கு நாடு வேறுபடுகின்றது. இந்தியாவில் இந்திய உயிரித் தொழில்நுட்பம் ஒழுங்குமுறை ஆணையம் (BRAI) ஒன்றை நிறுவிட இந்திய அரசு ஒரு வரைவு மசோதாவை 2013இல் மக்களவையில் அறிமுகப்படுத்தியது; இந்த சட்ட வரைவு மரபு மாற்றப் பயிர்களின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்துவதற்கு மாற்றாக ஊக்குவிக்கும் வண்ணம் உள்ளதாக எதிர்ப்புக்கள் எழுந்துள்ளன.[12]\nஐக்கிய அமெரிக்காவில் உயிரித் தொழில்நுட்ப கட்டுப்பாட்டிற்கான ஒருங்கிணைக்கப்பட்ட கட்டமைப்பு இந்தக் கொள்கையை மேற்கொள்கிறது.[13] இக்கொள்கையில் மூன்று முதன்மை முன்மொழிவுகளை கொண்டுள்ளன:\nஅமெரிக்க கொள்கை மரபணு மாற்றத் தொழினுட்பத்தின் மூலமான பொருளை மட்டுமே குவியப்படுத்தும்; செய்முறை மீதல்ல\nசரிபார்க்கத்தக்க அறிவியல்ரீதியான தீவாய்ப்புகளைக் கட்டுப்படுத்துவதை மட்டுமே ஏற்றுக்கொள்ளும்,\nமரபணு மாற்று உணவுகள் வழமையான உணவைப் போன்றே ஏற்கெனவே உள்ள சட்டங்களின்படி கட்டுப்படுத்தக்கூடும்.[14]\nஐரோப்பிய ஒன்றியம் வேறுபட்ட கட்டுப்பாட்டு நெறியை கொண்டுள்ளது; உலகின் மிகவும் கண்டிப்பான விதிமுறைகளாக இவை கருதப்படுகின்றன.[15] அனைத்து மரபணு மாற்று உயிரினங்களும், கதிர்வீச்சுக்குட்பட்ட உணவுகளும் \"புதிய உணவாக\" கருதப்படுகின்றன; ஒவ்வொரு உணவும் ஐரோப்பிய உணவுப் பாதுகாப்பு ஆணையத்தினால் (EFSA) விரிவான அறிவியல் சார்ந்த ஆய்வுக்கு உட்படுத்தப்படுகின்றன. நான்கு பகுப்புகளில் வகைப்படுத்தப்படுகின்றன: \"பாதுகாப்பானது,\" \"தனிநபர் விருப்பத்தேர்வுக்குரியது,\" \"அடையாளப்படுத்துதல்,\" மற்றும் \"மூலவழி கண்டுபிடிக்கக்கூடியது\".[16]\nமரபணு மாற்றுணவுகளில் ஒரு முக்கியமான கவலை அவற்றை அடையாளப்பட்டுத்துவது குறித்ததாகும். தென் ஆபிரிக்காவில் தன்னார்வலராக அடையாளப்படுத்தப்பட்ட உணவுப்பொருட்களில் மரபணு மாற்றில்லாதது என அடையாளப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்களில் 31%இல் மரபணு மாற்றப்பட்ட உணவுக்கூறு 1.0%க்கு மேலாக இருந்தது.[17]\nகனடாவிலும் அமெரிக்காவிலும் மரபணு மாற்றுணவை அடையாளப்படுத்துவது கட்டாயமில்லை.[18] ஐரோப்பாவில் அனுமதிக்கப்பட்ட மரபணு மாற்று உயிரினம் 0.9%க்கு மேற்பட்டுள்ள அனைத்து உணவுப் பொருட்களும் (பதப்படுத்தப்பட்ட உணவு உட்பட) மற்றும் மாட்டுத் தீவனங்களும் அடையாளப்படுத்தப்பட வேண்டும்.[15]\nஜப்பான், மலேசியா, நியூசிலாந்து, ஆத்திரேலியா நாடுகளில் பொதுமக்கள், மரபணு மாற்று உணவா, சாதாரண உணவா அல்லது இயற்கை வேளாண் உணவா என அறிய இயலும் வகையில் அடையாளப்படுத்தப்பட வேண்டும்.[19]\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/threatening", "date_download": "2019-10-22T09:52:09Z", "digest": "sha1:NX5VF2AMPNU7E5KG56EE4SBOUNOFSTGO", "length": 9455, "nlines": 167, "source_domain": "tamil.oneindia.com", "title": "Threatening: Latest Threatening News and Updates, Videos, Photos, Images and Articles", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nவிளையாட்டுக்கு அளவே இல்லையா.. தீவிரவாதி போல ஆக்ட் கொடுத்தவரிடம் கிடுக்கி பிடி விசாரணை\nகரையை கடந்தது ஃபுளோரன்ஸ் புயல்: சுனாமி போல் எழுந்த அலைகள்.. 5 பேர் பலி.. நெருக்கடி நிலை அறிவிப்பு\nஅமெரிக்காவை அச்சுறுத்தும் அதிபயங்கர புயல் ஃபுளோரன்ஸ்.. 10 லட்சம் பேர் வெளியேற்றம்\nபேன்ட் போட்டவுடன் டம்முடுமுன்னு அடிக்கிறதெல்லாம் வேலைக்கு ஆகாது.. புல்லட் மிரட்டல்\nஉனக்கென்ன மனசில் விஜயசாந்தினு நெனப்பா.. சினிமா பாக்காதே.. டூட்டிய பாரு.. புல்லட் மிரட்டல்\nஊசி போட்டு கொன்றுவிடுவேன்.. நோயாளிகளை மிரட்டிய நர்ஸ்.. அரியலூர் மருத்துவமனையில் அதிர்ச்சி\nவீட்டுக்குள்ளும் போராட்டம் நடத்தக் கூடாது.. ஆசிரியை சபரிமாலாவுக்கு போலீஸ் எச்சரிக்கை\nதினகரன்தான் தமிழகத்தின் முதல்வர்.. சசியை சந்திக்க அனுமதி மறுத்ததால் மிரட்டிய ஆதரவாளர்கள்\nநிலத் தகராறில் மிரட்டிய கூலிப் படை... போலீசார் அதிரடி கைது - வீடியோ\nநெல்லை அருகே மீண்டும் சிறுத்தை அட்டகாசம்.. பீதியில் பொதுமக்கள்\nஎம்எல்ஏவை காணவில்லை என ப��கார் அளிக்க சென்றவரை போலீஸ் மிரட்டியதால் பரபரப்பு\nகூண்டு வைத்தும் சிக்காத சிறுத்தை: வெளியே நடமாட பொதுமக்கள் அச்சம்\nடாஸ்மாக் ஊழியர்களை மிரட்டும் மண்டல அலுவலர் - நெல்லை கலெக்டரிடம் புகார்\n‘ரகசியத்தை’ சொல்லி விடுவதாக மிரட்டல் - இளைஞரிடம் ரூ. 21 லட்சம் பறித்த 4 பேர் கைது\nதமிழக பாஜக தலைவர் பொன்.ராதாகிருஷ்ணனுக்கு கொலை மிரட்டல்\nகாவல் நிலையத்துக்குள் புகுந்து எஸ்ஐயை மிரட்டிய மினி பஸ் டிரைவர் கைது\n2 காரணங்கள்-2 மிரட்டல் கடிதங்கள், 2 கைதுகள்\nகும்பகோணம் பள்ளிக்கு பெற்றோர்கள் மிரட்டல்\nசாமியாரை மிரட்டிய எஸ்ஐ கைது\nஇராக்: இந்தியர்களை மீட்க பணம் தர மாட்டோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.itnnews.lk/ta/2019/09/03/170639/", "date_download": "2019-10-22T08:34:05Z", "digest": "sha1:CY76DQQ25N4XQAQZDLC76AZDRMZQW5TS", "length": 6637, "nlines": 102, "source_domain": "www.itnnews.lk", "title": "தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகளுடன் ஒருவர் கைது - ITN News", "raw_content": "\nதடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகளுடன் ஒருவர் கைது\nமஹிந்த கனவு காணுகிறார்-அமைச்சர் துமிந்த 0 15.செப்\nமேலும் இரண்டாயிரம் காணி உறுதிகளை வழங்க நடவடிக்கை 0 04.செப்\nகாணி விலைச் சுட்டெண் அதிகரிப்பு 0 28.அக்\nதடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகளுடன் ஒருவர் கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணத்தில் விசேட அதிரடிப்படையினரின் ஒத்துழைப்புடன் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது. சந்தேகநபர் காங்கேசன்துறை பகுதியைச் சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது. அடுத்த கட்ட சட்டநடவடிக்கைகளுக்காக சந்தேக நபரை யாழ் கடற்தொழில் பணிப்பாளரிடம் ஒப்படைத்துள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.\nஅத்தியாவசிய உணவுப் பொருட்கள் சிலவற்றின் விலைகளை குறைப்பதற்கு நடவடிக்கை\nஇந்திய சுற்றுலா பிரதிநிதிகள் அமைப்பின் வருடாந்த மாநாடு இலங்கையில்..\nஅரிசியின் விலையை மாற்றமடையாமல் பேணுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை\nஅனர்த்தங்களால் பாதிப்படைந்த வயல் நிலங்களுக்கென நட்டஈடு\nசிறிய வெங்காய விதை உற்பத்தியை அதிகரிப்பதற்கு நடவடிக்கை\nஆஸி. தொடருக்கான இலங்கை குழாம் உத்தியோகபூர்வமாக அறிவிப்பு\nசர்வதேச மகளிர் கிரிக்கெட் போட்டி\nஓய்வுபெற்ற கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்கும் 20– 20 போட்டிகள் இந்தியாவில்\n3 க்கு 0 என வெள்ளையடிப்பு செய்து இலங்கை அணி தொடரை கைப்பற்றியது\nஆசிய கனிஷ்ட குத்துச்சண்டை போட்டி ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இன்று ஆரம்பம்\nரஜினியின் அடுத்த படத்தில் கீர்த்தி\nதுப்பாக்கி சுடும் போட்டியில் சாதனை படைத்த அஜித்\nவெப் தொடரில் அறிமுகமாகும் மற்றுமொரு பிரபல நடிகை\nரஜினியின் அடுத்த படம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nகாயத்ரி ரகுராமிடம் பரதம் கற்று வரும் கங்கனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%B0%E0%AE%BF", "date_download": "2019-10-22T09:50:50Z", "digest": "sha1:2PFMKZ3UY4ZA3PBDZWVN7VXCXJX3S3KM", "length": 8915, "nlines": 81, "source_domain": "www.jeyamohan.in", "title": "லோக்தக் ஏரி", "raw_content": "\nTag Archive: லோக்தக் ஏரி\nசூரியதிசைப் பயணம் – 13\nகோகிமாவிலிருந்து நீண்ட நெடும்பயணம் வழியாக மணிப்பூருக்குள் நுழைந்தோம். நாகாலாந்து முழுக்க கடுமையான ராணுவக்காவல் இருந்தது கூடவே ஒருவகை செல்வச் செழிப்பையும் காணமுடிந்தது. ஆனால் மணிப்பூரில் ராணுவக்காவல் மட்டும்தான். செழிப்பு இல்லை. மணிப்பூர் எல்லையில் எங்கள் வண்டியை நிறுத்தி விரிவாகச் சோதனையிட்டார்கள். அனுமதிச்சீட்டு வாங்கியிருந்ததைப் பரிசீலித்தார்கள் மணிப்பூரின் சாலைகள் பெரும்பாலும் வெறிச்சிட்டே கிடந்தன. இப்போதுதான் சாலை போட ஆரம்பித்திருக்கிறார்கள். ஆகவே குண்டும் குழியுமான சாலை. மணிப்பூரில் இப்போது 37 ஆயுதம்தாங்கிய சிறிய குழுக்கள் உள்ளன ஒவ்வொன்றும் ஒவ்வொரு இனக்குழுவுக்குரியது. …\nTags: இம்பால், கோகிமா, நாகாலாந்து, மணிப்பூர், லோக்தக் ஏரி\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 65\nதிராவிட இயக்க இலக்கியமும் நவீன இலக்கியமும்- கடிதங்கள்\nமனுஷ்யபுத்திரன்,சாரு நிவேதிதா,உயிர்மை - ஒரு விளக்கம்\nசெட்டி நாட்டு மருமகள் மான்மியம்\nதிண்டுக்கல், காந்தியின் இன்றைய முகம்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-38\nசெட்டி நாட்டு மாமியார் மான்மியம்\nஊழியரகம் நூல் வெளியீட்டு நிகழ்வு- கண்ணன் தண்டபாணி\nகுற்றவாளிக் கூண்டில் மனு – விவேக்ராஜ்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-37\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் ���லை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kathirnews.com/2019/09/12/jammu-and-kashmir-integrated-area-of-%E2%80%8B%E2%80%8Bindia/", "date_download": "2019-10-22T08:24:18Z", "digest": "sha1:IZOFMFELZOZFPCAFNQ3XZQ36JH5Q2C7Z", "length": 9445, "nlines": 102, "source_domain": "www.kathirnews.com", "title": "“ஜம்மு - காஷ்மீர், இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி” - இஸ்லாமிய அறிஞர்கள் தீர்மானம்!! - கதிர் செய்தி", "raw_content": "\n“ஜம்மு – காஷ்மீர், இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி” – இஸ்லாமிய அறிஞர்கள் தீர்மானம்\nகாஷ்மீர் மாநிலத்திற்கான 370-வது சட்டப்பிரிவு நீக்கப்பட்டது இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் என்று உலக நாடுகள் அனைத்தும் இந்தியாவின் பக்கம் நிற்கிறது. ஆனால் பாகிஸ்தான், இந்தியாவுக்கு தகுந்த பதிலடி கொடுக்கப்போம் என்று கூறி எதிர்த்து வருகிறது.\nதிமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் போன்ற கட்சிகள் 370 நீக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்த கட்சிகளை சேர்ந்தவர்களை பாகிஸ்தான் தலைக்கு மேல் வைத்து கொண்டாடுகின்றது.\nஇந்த நிலைலயில், இஸ்லாம��ய அறிஞர்களின் முன்னணி அமைப்புகளில் ஒன்றான ஜமியத் உலமா இ ஹிந்த் அமைப்பின் பொதுக்குழு கூட்டம் இன்று டெல்லியில் நடந்தது. இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட முக்கிய தீர்மானங்கள் வருமாறு:-\nஜம்மு – காஷ்மீர் மாநிலம், இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாகும். அனைத்து காஷ்மீரிகளும் எங்கள் சகோதரர்கள். எந்தவொரு பிரிவினைவாத இயக்கமும் நாட்டிற்கு நல்லதல்ல. காஷ்மீர் மக்களுக்கும் அது தீங்கு விளைவிக்கும்.\nஇது, காஷ்மீர் மக்களின் விருப்பத்தையோ அல்லது அவர்களின் சுயமரியாதை, கலாச்சார அடையாளம் ஆகியவற்றை பொருட்படுத்தாது. இந்தியாவுடன் ஒன்றாக இணைந்து இருப்பதுதான் காஷ்மீரில் வாழும் மக்களுக்கு நன்மை பயக்கும்.\n தி.மு.க வின் மாபெரும் பித்தலாட்டம் அம்பலம்.\n இந்தியனாக இருக்க பெருமை கொள்கிறேன் பெண்கள் கிரிக்கெட் அணி கேப்டன் மித்தாலி ராஜ்\nதமிழகத்தில் முன்கூட்டியே தொடங்கியது வட கிழக்கு பருவமழை வரும்போதே சூப்பர் சிக்சர் அடித்து விளாசல்.\nதேச விரோத சக்திகளுடன் சேர்ந்து கொண்டு, காஷ்மீரை அழிப்பதில், பாகிஸ்தான் முனைந்து நிற்கிறது. காஷ்மீரை அழிக்க துடிக்கும் காஷ்மீரில் உள்ள சக்திகளும், பாகிஸ்தானுக்கு சாதகமாக செயல்படுகின்றன. எதிரிகள் காஷ்மீரை ஒரு கேடயமாகப் பயன்படுத்தி, அதனை ஒரு போர்க்களமாக மாற்ற முயற்சிக்கின்றனர்.\nஇவ்வாறு அந்த தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஜமியத் உலமா இ ஹிந்த் அமைப்பின் பொது குழு கூட்டத்திற்கு பின் நிருபர்களிடம் பேசிய அதன் பொது செயலாளர் மெகமூத் மதானி, “இந்திய முஸ்லிம்கள், 370-வது சட்ட பிரிவு நீக்கத்துக்கு எதிராக உள்ளனர் என்பது போன்ற ஒரு தோற்றத்தை ஏற்படுத்த பாகிஜ்தான் முயற்சிக்கிறது. இந்தியாவுக்கு எதிரான பாகிஸ்தானின் இந்த செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது. இந்திய முஸ்லிம்கள் அனைவரும் ஒருங்கிணைந்து இந்திய அரசின் பக்கம்தான் நிற்கிறார்கள். காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்று தீர்மானம் நிறைவேற்றி உள்ளோம். இந்தியா எங்கள் தேசம். இந்தியாவின் பாதுகாப்பிலும், ஒற்றுமையிலும் ஒருபோதும் நாங்கள் சமரசம் செய்ய மாட்டோம்.” என்றார்.\nஆனால், இங்குள்ள திருமாவளவனுக்கும், திமுகவினருக்கும் காஷ்மீர், இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்பது ஏன் புரியவில்லை என்பதுதான் நமக்கு புரிய���ில்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.onlinewhatsappnumber.xyz/", "date_download": "2019-10-22T08:48:10Z", "digest": "sha1:JZO7RESSXKJCA5ZJSXRP47ILFFEA6KZG", "length": 4936, "nlines": 74, "source_domain": "www.onlinewhatsappnumber.xyz", "title": "Online Whatsapp Number", "raw_content": "\ntamil whatsapp group link join list free & வாட்ஸ்அப் குரூப் : ஹே கைஸ், அங்கு நீங்கள் அனைத்து வகையான குழு இணைப்புகளையும் காணலாம், ஆனால் அது தமிழ்நாட்டைச் சேர்ந்தது, எனவே குழு இணைப்பைக் கிளிக் செய்து குழுக்களில் சேரவும். குழு விதிகளை நீங்கள் பின்பற்றுகிறீர்கள் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். நீங்கள் தமிழ் மொழி பேசினால் மட்டுமே இந்த குழுக்களில் கண்டிப்பாக சேருங்கள், மேலும் குழு உறுப்பினர்கள் எவருக்கும் அவர்களின் அனுமதியின்றி தனிப்பட்ட முறையில் செய்தி அனுப்ப வேண்டாம். உங்களிடம் ஏதேனும் தமிழ் வாட்ஸ்அப் குழுக்கள் இருந்தால், அதை கீழே உள்ள கருத்துப் பிரிவு வழியாகவோ அல்லது சமர்ப்பிக்கும் படிவம் மூலமாகவோ எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.55, "bucket": "all"} +{"url": "https://www.pathivu24.com/2018/04/blog-post_173.html", "date_download": "2019-10-22T08:28:35Z", "digest": "sha1:JBOWRONMISS5EYIQ43KAXPVSZWDQSMCK", "length": 9459, "nlines": 61, "source_domain": "www.pathivu24.com", "title": "நிகரகுவாவில் ஊடகவியலாளர் சுட்டுக்கொலை! - pathivu24.com", "raw_content": "\nHome / உலகம் / நிகரகுவாவில் ஊடகவியலாளர் சுட்டுக்கொலை\nமத்திய அமெரிக்க நாடான நிகரகுவாவில், ஓய்வூதிய சீர்திருத்தம் காரணமாக அரசாங்கத்துக்கு எதிராக கடந்த சில தினங்களாக போராட்டங்கள் நடந்து வருகின்றன. இந்த போராட்டங்களில் வன்முறை மூண்டது.\nபோராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே நடந்த மோதல்களில் பலர் பலியாகி உள்ளனர். சுமார் 25 பேர் பலியாகி உள்ளதாக உள்ளூர் மனித உரிமை அமைப்புகள் கூறுகின்றன.\nஇந்த நிலையில், அங்கு தெற்கு கரீப்பியன் கடற்கரை பகுதியில் ஏஞ்சல் கஹோனா என்ற பத்திரிகையாளர் செய்தி சேகரிப்பில் ஈடுபட்டு இருந்தார். அவர் தனது செல்போனை கொண்டு சேதம் அடைந்த பண எந்திரம் ஒன்றை படம் பிடித்து கொண்டு இருந்தபோது சுட்டுக் கொல்லப்பட்டார்.\nஅவரை சுட்டது யார் என உடனடியாக தெரிய வரவில்லை.\nஅதே நேரத்தில் போராட்டக்காரர்களும், போலீசாரும் மட்டுமே ஆயுதங்கள் வைத்திருந்ததாக பத்திரிகையாளர் ஒருவரை மேற்கோள்காட்டி நிகரகுவா ஊடகங்கள் கூறுகின்றன. இந்த சம்பவத்தால் அங்கு பதற்றம் நிலவுகிறது.\n விலை இ��்திய ரூபாய் . 1,37,277,\nஉலகிலேயே மிகவும் அதிகூடிய விளையுடைய சூப் எது தெரியுமா சீனாவின் ஷிஜியாஸுவாங் நகரில் விற்கப்படும் நூடுல் சூப்புதான் உலகிலேயே மிகவும் காஸ்ட...\nதோல்வியில் முடிந்த முயற்சி : ஆராயவருகின்றது றோ\nரணிலை ஆட்சி பீடமேற்ற ஏதுவாக மைத்திரி மற்றும் மஹிந்தவை போட்டுத்தள்ள றோ முன்னெடுத்து தோல்வியடைந்த முயற்சி தொடர்பில் ஆராய றோ உயர்மட்டம் இலங்கை ...\nதமிழரசு கட்சி பொருளாளர் மீது மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு\nஇணுவில் கிராமத்தில் இடம்பெற்று வரும் இடம் ஆக்கிரமிப்பு தொடர்பான போராட்டம் தற்போது சூடு பிடித்தநிலையில் இன்று அப்பிரதேசத்து மக்கள் மற்றும் வல...\nபௌத்தவாதி வடக்குக்கு ஆளுநரானது மகிழ்ச்சியே\nபௌத்த மதத்தை நேசிப்பவரும் பௌத்தம் தொடர்பான ஆய்வாளருமான சுரேன் ராகவன் வடமாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டமை ஜனாதிபதி எடுத்த சிறந்த தீர்மானத்தி...\nபாரதூர குற்றச்சாட்டுக்களிற்கு விடுதலை இல்லையாம்\nஅரசியல் கைதிகளில் யாருக்கு பொதுமன்னிப்பளிப்பது மற்றும் விடுதலையளிப்பது என்பது குறித்து அரசாங்கம் தற்போது கலந்தாலோசித்துவருவதாக அமைச்சரவை இணை...\nஎம் புலம்பெயர் சமூகத்தையும் நலினப்படுத்தி விடாதீர்கள்\nதாயக மண்ணில் தமிழ் மக்கள் வதைபட்போது வெளிநாடுகளில் வாழும் எங்கள் புலம் பெயர் உறவுகள் பதைபதைத்தனர். தங்கள் உழைப்பையும் உதறித்தள்ளிவிட்ட...\nசவுதிக்கு எதிராக ஒரு கோலைப் போட்டு உருகுவே அணி வென்றது\nஉலகக் கோப்பை கால்பந்து போட்டியில் இரவு 8.30 மணிக்கு ஏ பிரிவில் இடம் பிடித்துள்ள உருகுவே மற்றும் சவுதி அரேபியா அணிகள் மோதின. போட்டி தொடங்கியத...\nரணிலுடன் நிரந்தரமாக இணைய கூட்டமைப்பிற்கு அழைப்பு\nஅரசாங்கத்துடன் இணைந்துகொள்ளுமாறு தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு அமைச்சர் சம்பிக்க ரணவக்க பகிரங்க அழைப்பு விடுத்துள்ளார். தமிழ் தேசியக் கூட...\nஒரு கோலைப் போட்டு ஈரானை வெற்றது ஸ்பெயின்\nஉலகக் கோப்பை கால்பந்து போட்டியில் பி பிரிவில் இடம் பிடித்த ஸ்பெயின் மற்றும் ஈரான் அணிகள் மோதின. போட்டி தொடங்கியதில் இருந்து இரு அணி வீரர்களு...\nவெளியானது \"பேட்ட\" தமிழ் ராக்கர்ஸில் \nரஜினியின் தீவிர ரசிகர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி இன்று வெளியாகியுள்ள படம் பேட்ட. சன் பிக்சர்ஸ் தயாரித்திருக்கும் இந்...\nஇந்தியா இலங்கை உணவு உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை கிளிநொச்சி கொழும்பு சிறப்பு பதிவுகள் சிறுகதை சினிமா தமிழ்நாடு திருகோணமலை தொழில்நுட்பம் மருத்துவம் மலையகம் மன்னார் முல்லைதீவு யாழ்ப்பாணம் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/2011/05/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA/", "date_download": "2019-10-22T08:38:50Z", "digest": "sha1:HAVAURPITIQ2QGG3M3M2MXUA7XJYYM76", "length": 16498, "nlines": 156, "source_domain": "chittarkottai.com", "title": "மேற்குவங்கத்தில் முதல் பெண் முதல்வர் -மம்தா! « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\n80 % நோய்கள் தானாகவே குணமடையும்\nநீரழிவு பற்றிய உண்மைகள் – myths about diabetes\nசென்னையில் மணக்கும் இயற்கை உணவகங்கள்\nஇலைகளும் அதன் மருத்துவ குணங்களும்\nகொள்ளையர் மத்தியில் ஒரு கொள்கையாளன் \nதமிழகத் தேர்தல்: நெருக்கடிகளும் – குழப்பங்களும்\nபுதிய முறைமையை நோக்கி உலகம்\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (10) கம்ப்யூட்டர் (11) கல்வி (118) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (47) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,206) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (131) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 1,518 முறை படிக்கப்பட்டுள்ளது\nமேற்குவங்கத்தில் முதல் பெண் முதல்வர் -மம்தா\nமேற்கு வங்க சட்டமன்ற தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி பெற்றதை தொடர்ந்து புதிய முதல்வராக மம்தா பானர்ஜி இன்று பதவியேற்றுக் கொண்டார். இதன்மூலம் 34 ஆண்டு கால இடதுசாரி ஆட்சிக்கு முற்றுப்புள்ளி விழுந்துள்ளது.\nமேற்குவங்க சட்டப்பேரவைக்கு கடந���த ஏப்ரல் 18ல் தொடங்கி மே 10 வரை 6 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகள் கடந்த 13ம் தேதி எண்ணப்பட்டன. இதில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கூட்டணி அமோக வெற்றி பெற்றது. மொத்தமுள்ள 294 தொகுதிகளில் திரிணாமுல் காங்கிரஸ் கூட்டணி 226 இடங்களில் வெற்றி பெற்று 34 ஆண்டுகால இடதுசாரி கூட்டணி ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்தது. இதை தொடர்ந்து கடந்த 15ம் தேதி மேற்கு வங்க ஆளுநர் எம்.கே.நாராயணனை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.\nதனித்து ஆட்சி அமைப்பதற்கு தேவையான எண்ணிக்கை இருந்தும் கூட்டணியில் இடம்பெற்றிருந்த காங்கிரசையும் ஆட்சியில் பங்கேற்குமாறு மம்தா அழைப்பு விடுத்தார். இதுகுறித்து நேற்று கொல்கத்தாவில் நடைபெற்ற காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இதில் மம்தா அமைச்சரவையில் பங்கேற்பது என முடிவு எடுக்கப்பட்டது.\nகடந்த சில நாட்களாக அமைச்சரவை பட்டியல் தயாரிக்கும் பணியில் மம்தா தீவிரமாக ஈடுபட்டிருந்தார். தேர்தலுக்கு முன்பு சிறிய அமைச்சரவையை அமைக்க விரும்புவதாக கருத்து தெரிவித்திருந்த மம்தா தனது முடிவை மாற்றிக் கொண்டு அனைத்து தரப்பு மக்களுக்கும் பிரதிநிதித்துவம் அளிக்கும் வகையில் முழு வீச்சில் அமைச்சரவையை உருவாக்கும் பணியில் இறங்கினார். 43 அமைச்சர்கள் கொண்ட பட்டியல் தயாரிக்கப்பட்டது. இதில் 7 அமைச்சர்கள் காங்கிரசுக்கு விட்டுக் கொடுக்கப்பட்டுள்ளன.\nஇன்று மதியம் 1.00 மணியளவில் ராஜ்பவனில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் மேற்குவங்கத்தின் முதல் பெண் முதல்வராக மம்தா பதவியேற்றுக் கொண்டார். ஆளுநர் எம்.கே.நாராயணன் அவருக்கு பதவிப்பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். அவரைத் தொடர்ந்து 43 அமைச்சர்களும் பதவிப்பிரமாணம் எடுத்துக் கொண்டனர்.\nபதவியேற்பு விழாவில் காங்கிரஸ் சார்பாக மத்திய அமைச்சர்கள் பிரணாப்முகர்ஜி, ப.சிதம்பரம், அந்தோணி மற்றும் மார்க்சிஸ்ட் முன்னாள் முதல்வர் புத்ததேவ் பட்டாச்சாரியா ஆகியோர் பங்கேற்றனர்.\n30 வகை வாழை சமையல் »\n« உடல் எடையைக் குறைக்க டிப்ஸ்\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nஇன்டர்வியூ-வில் கேட்கப்படும் கேள்விகள் – ஒரு அலசல்\nஆணவம் அழிக்கப் பட்ட அந்த கணம்….\n3டி தொலைக்காட்சி : அச்சுறுத்தும் அவதாரம்\nஎல��ம்பில் ஏற்படும் வலிகளும் அறிகுறிகளும்\nகரையான் புற்றுக்குள் எப்படி ஏர்கண்டிஷன்\nசூரிய ஒளி மின்சாரம் – பகுதி.2\nமொபைலை சார்ஜ் செய்ய இனி மின்சாரம் தேவையில்லை\nமீன் உணவு பக்கவாதத்தை தடுக்கும்; மூளை சுறுசுறுப்படையும்\nநில அதிர்வுகளை உண்டாக்கும் எரிமலைகள்\nபத்து மில்லி எண்ணெயில் பறந்து போகும் நோய்கள்.\nஈரோடு கொடுமணல் தொல்லியல் களம்\nகலைந்த கனவும் கலையாத மனமும்\nஆராய்ச்சிகள் – அன்றும், இன்றும்\nபொட்டலில் பூத்த புதுமலர் 3\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/2011/10/%E0%AE%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%90-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA/", "date_download": "2019-10-22T08:41:12Z", "digest": "sha1:VQ45WLOHFWJLNQTNRGK3CCUSHV6ULSIL", "length": 21172, "nlines": 159, "source_domain": "chittarkottai.com", "title": "ஆப்பிளின் ஐ-பேடுக்குப் போட்டி « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nபத்ம விபூஷன் டாக்டர் வி. சாந்தா\nஉடல் எடையைக் குறைக்க டிப்ஸ்\nஎடை குறைய எளிய வழிகள்\nஉடல் உறுப்பு தானம்: ஒரு விரிவாக்கம்\nஊட்டச்சத்து, உடலுக்கு உரம்… நம் பாரம்பர்யப் பெருமை கஞ்சி\nடூத் பேஸ்ட்: எந்த நிறுவனம் சிறந்தது\nஇந்துத்துவம் – நாத்திகம்-பௌத்தம் -இஸ்லாம்\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (10) கம்ப்யூட்டர் (11) கல்வி (118) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (47) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,206) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (131) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 1,733 முறை படிக்கப்பட்டுள்ளது\nசில வாரங்களுக்கு முன் அமேசான் iCloud Drive ச��வையை வெளியிட்டபோதே, அவர்கள் குளிகைக் கணினியைத் தயாரித்துக்கொண்டு இருக்கலாம் என்பதை யூகித்தேன். குளிகை தயாரிக்கும் திட்டம் பற்றி வாய் திறக்காமல் இருந்த அமேசான், இன்னும் சில மாதங்களில் குளிகை வெளியிடப்போவதாக அறிவித்து இருக்கிறது. ஆப்பிளின் ஐ-பேடுக்குப் போட்டியாக இருக்கும் என்று பரவலாகப் பேசப் பட்டாலும், அதில் எனக்கு நம்பிக்கை இல்லை. காரணம்\n இந்தக் குளிகையை ஐ-பேடைவிடக் குறைவான விலையில் விற்றாக வேண்டும். கணிசமாகக் குறைவான விலை. (அற்புதமாக இருந்த மோட்டரோலாவின் Xoom குளிகை பயங்கரத் தோல்வியைச் சந்தித்ததற்கு மிக முக்கியக் காரணம், விலைதான்) விலை குறைத்து விற்பது என்பது அமேசானுக்குப் பழக்கமான மாடல்தான். அவர்களது கிண்டில் சாதனத்தை நஷ்டத்துக்கு விற்பது என்பது அவர்களது பிசினஸ் பிளான். மின் புத்தகம் மற்றும் பத்திரிகைகள் போன்ற digital content சமாசாரங்களை கிண்டில் பயனீட்டாளர்களுக்கு விற்பதன் மூலம் சாதன விற்பனை நஷ்டத்தை ஈடு செய்து விடலாம் என்ற திட்டம் சிறப்பாகவே நிறைவேறியதைச் சென்ற இரண்டு ஆண்டுகளில் பார்த்தோம். இதற்கு மாறான திட்டம், ஆப்பிளுடையது. சாதனங்களை விற்பதற்காக, digital content ஐ இலவசமாகவோ, அல்லது அடிமாட்டு விலைக்கோ கொடுப்பது அவர்களது திட்டம். இதுவும் பிரமாண்ட வெற்றியைக் கொடுப்பதை நான் சொல்லி, நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியது இல்லை\nகிண்டில்போல மின் படிப்பானாக மட்டுமே இந்தக் குளிகை இருக்காது. கூகுளின் ஆன்ட்ராய்டில் இயங்கும் இந்தக் குளிகையில் மென்பொருள்களைப் பதிவேற்றிக்கொள்ளலாம். இது மடிக்கணினிக்கு நிகரானதாக இருக்கும் என்கிறது அமேசான். இன்னொரு விதத்தில் சொல்லப்போனால், ஐ-பேடுக்குப் போட்டியாக இருக்கும்.\nகுளிகை விற்க இலவச content என்பது ஒரு புறமும் content விற்க விலை குறைந்த குளிகை என்பது மறு புறமும் இருந்தால், அமேசானின் மாடல் வெற்றியடைய வாய்ப்புகள் குறைவு என்றே எனக்குத் தோன்றுகிறது. இதைச் சமாளிக்க ஒரே வழி, விலையைக் கூட்டுவது. அப்படிச் செய்தால், Xoomன் கதி அமேசான் குளிகைக்கும் ஏற்படலாம். தான் எடுத்த முயற்சிகளில் போராடி வெற்றி பெறும் வரலாறு அமேசானுக்கு உண்டு. மேகக்கணினியத் தொழில்நுட்பத்தில், ஆப்பிள், கூகுள் போன்ற ஜாம்பவான்கள் நுழையும் முன்னரே, அழுத்தமாகத் தனது பெயரைப் பதித்து, தொடர்ந்து வளர��ந்து வருகிறது இந்தப் ‘பழைய’ இணைய நிறுவனம். குளிகைத் துறையில் என்ன/எப்படி செய்யப்போகிறது என்பதை அக்டோபர் மாதவாக்கில் தெரிந்துகொள்ளலாம்.\nஉலக மக்கள் தொகையில் கிட்டத்தட்ட ஒரு பில்லியனுக்கும் மேற்பட்ட பயனீட்டாளர்கள் இணையத்தில் இயங்குகிறார்கள். அதில் முக்கால்வாசி ஃபேஸ்புக்கில் இருக்கிறார்கள் என்பது போன்ற புள்ளிவிவரங்கள் அத்தனை முக்கியம் இல்லை. காரணம், பொருளாதாரம் பயின்றவர்களுக்கு, ‘Law of diminishing returns’ என்ற விதி நன்றாகத் தெரிந்திருக்கும். முதலீட்டு எண்ணிக்கை அதிகரிக்கும்போது, அதற்குத் தகுந்தபடி விளைவு அதிகரிப்பது இல்லை. அதற்கு மாறாக, குறையத் தொடங்கும் என்பதுதான் இந்த விதியின் சாராம்சம். தெளிவாகத் தெரிந்துகொள்ள, இந்த விதிபற்றிய விக்கி உரலியைச் சொடுக்குங்கள் http://en.wikipedia.org/wiki/Diminishing_returns. சமூக ஊடகத்தில் அதிக அளவில் பயனீட்டாளர்கள் இணையும்போதும், இதே விதியின்விளைவு நிகழும் என்பது உறுதி.\nஅதே வேளையில், டெக் உலகின் ட்ரெண்டுகளைக் கூர்ந்து கவனித்து வருபவர்களுக்கு ஒன்று தெளிவாகப் புலப்படும். எந்த ஏரியாவில் (முக்கிய மாக கவனிக்கவும்… எந்த நிறுவனத் தில் அல்ல எந்த ஏரியாவில்) தொழில் முதலீடு அதிக அளவில் செய்யப் படுகிறதோ, அந்த ஏரியாவில் ஆராய்ச்சிகளுக்காக அதிகம் செலவழிக்கப்படும். அதிகமானவை தோல்வியில் முடிந்தாலும், புதிய முயற்சிகள் தொடர்ந்து எடுக்கப்படும். 90-களில் ஈகாமர்ஸ் ஏரியாவுக்கு தண்ணீராய் அனுப்பப்பட்ட தொழில் முதலீட்டுப் பணம் தான், ஈபே, அமேசான் போன்ற பிரமாண்ட நிறுவனங்களை நிறுவவும், அவை வணிகம் என்பதன் அடிப்படை யையே மாற்றவும் பயன்பட்டது.\nவீடியோ ஏரியாவில் செலுத்தப்பட்ட முதலீடு YouTube, BrightCode போன்ற நிறுவனங்களும் அவற்றின் தொழில்நுட்பங்கள் பயனீட்டாளர்களுக்கும், வணிக நிறுவனங்களுக்கும் மிகப் பெரிய மாற்றங்களைக் கொண்டுவந்தது\nஏன் சொல்கிறேன் என்றால், இந்த வருடத்தின் முதல் மூன்று மாதங்களில் மட்டும் சமூக ஊடகத் தொழில்நுட்பங்களுக்காகச் செலுத்தப்பட்டு இருக்கும் தொழில் முதலீடு 2.5 பில்லியன் டாலர்கள்.\nகுழந்தை அழுது கொண்டே இருக்கிறதா\n« சிறப்பிடம் தரும் சி.எஃப்.ஏ.\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nஇர்ரம் காட்டிய புதிய உத்தி\nஅதிசய சத்து நிறைந்த ஆப்ரிகாட்\nசர்க்கரை வியாதிக்கு எச்சில் பற்றாக்குறையே காரணம்\nதிருமண அறிவிப்பு: 06-02-2011 நெளஸாத் அலி – ஷஃபீக்கா ஸனோஃபர்\nநீங்கள் புத்திசாலி ஆக வேண்டுமா \nமனது வைத்தால் மலையை நகர்த்தலாம்\nசூப்பர் ப்ளாஸ்டிக் – களிமண்ணிலிருந்து\nநிலநடுக்கத்துக்கு ‘எல் – நினோ’ காரணமா\nஇனி எல்லாமே டேப்ளட் பிசி\nகர்ப்ப காலத்தில் பெண்களுக்கு அன்பான வழிகாட்டி\n வெந்நீரில் இவ்வளவு விஷயம் இருக்கா\nஇந்தியாவில் இஸ்லாம் – 4\nசுதந்திரத்திற்காக சிறுவன் கைர் முகம்மது\nஇந்திய அறிவியல் துறைக்கு கலாமின் பங்களி\nபொட்டலில் பூத்த புதுமலர் 4\nவரலாற்றின் மிச்சத்தில் இருந்து தனுஷ்கோடி\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilanguide.in/2018/10/rrb-tamil-current-affairs-4th-october.html", "date_download": "2019-10-22T09:00:52Z", "digest": "sha1:HIRKX6L2TCKXR35BXLCE2T3X7PCAXUEZ", "length": 5446, "nlines": 69, "source_domain": "www.tamilanguide.in", "title": "RRB Tamil Current Affairs 4th October 2018 | Govt Jobs 2019, Application Form, Admit Card, Result", "raw_content": "\nஈராக் புதிய அதிபரை தேர்வு செய்வதற்கான நாடாளுமன்ற கூட்டம் நடைபெற்றது.இந்த தேர்தலில் பர்ஹாம் சலே பெரும்பான்மையுடன் ஈராக்கின் புதிய அதிபராக தேர்வு செய்யப்பட்டார். பார்ஹம் சாலே ஈராக்கின் மதவாத அரசியல்வாதி ஆவார்.\nசாலை போக்குவரத்து மற்றும் சாலை போக்குவரத்து தொழில் துறைகளில் இந்தியா மற்றும் ரஷ்யா இடையேயான இருதரப்பு ஒத்துழைப்பிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.\nஐசிஐசிஐ வங்கி தலைமைச் செயல் அதிகாரி சந்தா கொச்சார் பதவி விலகினார். தற்போது புதிய தலைமைச் செயல் அதிகாரியாக சந்தீப் பாக்ஷி பொறுப்பேற்றுக்கொண்டார்.\nபிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை எடுக்கப்பட்ட முடிவில் சிறு மாற்றம் செய்து, மத்திய பிரதேசம் போபாலுக்கு பதிலாக, செகூர் (போபால் – செகூர் நெடுஞ்சாலை) மாவட்டத்தில் மனநல காப்பகத்திர்கான தேசிய நிறுவனத்தை அமைக்க ஒப்புதல் அளித்துள்ளது.\nஇந்திய குடியரசின் மத்திய குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் அமைச்சகத்தின் பொதுத் துறை நிறுவனமான தேசிய சிறு தொழில்கள் நிறுவனமும் ரஷ்யாவின் சிறு மற்றும் நடுத்தர தொழில் வர்த்தக நிறுவனத்திற்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்��ிட பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.\nசர்வதேச சூரியஒளி கூட்டமைப்பின் (ISA) முதல் பொதுப்பேரவை கூட்டத்தினை புது தில்லியில் பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைத்துள்ளார்.\nஅர்ஜென்டீனாவின் ப்யூனோஸ் ஏர்ஸ் நகரில் அக்டோபர் 6-18 முதல் நடைபெறவுள்ள 3 வது இளைஞர் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கான இந்திய வீரர்கள் அணிவகுப்பில் துப்பாக்கி சுடுதல் வீராங்கனை மனு பேகர் தேசிய கொடியை ஏந்த உள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/medak-lok-sabha-election-result-403/", "date_download": "2019-10-22T08:39:08Z", "digest": "sha1:3AEDPXNMVTYBZTJEBI5252EOGLX7UF3M", "length": 32689, "nlines": 835, "source_domain": "tamil.oneindia.com", "title": "மேதக் எம்பி (லோக்சபா) தேர்தல் முடிவுகள் 2019 Live: வேட்பாளர்கள் பட்டியல், வெற்றியாளர்கள் - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமேதக் லோக்சபா தேர்தல் முடிவுகள் 2019\nமேதக் எம்பி (லோக்சபா) தேர்தல் முடிவுகள் 2019\nமேதக் லோக்சபா தொகுதியானது தெலுங்கானா மாநிலத்தின் முக்கிய தொகுதிகளில் ஒன்று. கல்வகுந்தலா சந்திரசேகர் ராவ் டி ஆர் எஸ் வேட்பாளராக போட்டியிட்டு தற்போது மேதக் எம்பியாக உள்ளார். 2014 பொதுத் தேர்தலில் கல்வகுந்தலா சந்திரசேகர் ராவ் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட ஐஎன்சி வேட்பாளரை 4,46,969 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தினார். கடந்த தேர்தல்களில் 78 சதவீத மக்கள் வாக்களித்தனர். மேதக் தொகுதியின் மக்கள் தொகை 20,96,323, அதில் 71.14% மக்கள் ஊரகப் பகுதிகளில் வசிக்கின்றனர். 28.86% பேர் நகர்ப்புறங்களில் வசிக்கின்றனர்.\nமாநிலத்தை தேர்வு செய்க மாநிலத்தை தேர்வு செய்க அந்தமான் & நிக்கோபர் தீவுகள் ஆந்திர பிரதேசம் அருணாச்சலப் பிரதேசம் அசாம் பீகார் சண்டிகார் சத்தீஸ்கர் தாத்ரா & நாகர் ஹவேலி டாம் & டையூ டெல்லி கோ குஜராத் ஹரியானா ஹிமாச்சல்பிரதேசம் ஜம்மு & காஷ்மீர் ஜார்கண்ட் கர்நாடகா கேரளா லட்சத்தீவுகள் மத்தியப்பிரதேசம் மஹாராஷ்டிரா மணிப்பூர் மேகாலயா மிசோரம் நாகலாந்து ஒரிசா பாண்டிச்சேரி பஞ்சாப் ராஜஸ்தான் சிக்கிம் தமிழ்நாடு தெலுங்கானா திரிபுரா உத்திரப்பிரதேசம் உத்தரகாண்ட் மேற்குவங்காளம் keyboard_arrow_down\nதொகுதியைத் தேர்வு செய்க keyboard_arrow_down\nஅந்தமான் & நிக்கோபர் தீவுகள்\nதாத்ரா மற்று���் நாகர் ஹவேலி\nநைனிடால் - உதம்சிங் நகர்\nலோக்சபா தேர்தல் 2019 மேதக் தொகுதிக்கான வேட்பாளர் பட்டியல்\nதொகுதிக்கு உட்பட்ட சட்டமன்ற தொகுதிகள்\n2019 மேதக் தேர்தல் முடிவு ஆய்வு\nடி ஆர் எஸ்\t- வென்றவர்\nஎஸ் ஹெச் எஸ்\t- 9th\nஎஸ் யு சி ஐ\t- 10th\nதேர்தல் கட்சி வாக்கு சதவீதம்\nமேதக் தொகுதி வென்ற எம்பிக்கள் தோற்ற வேட்பாளர்கள்\nகோத்தா பிரபாகர் ரெட்டி டி ஆர் எஸ் வென்றவர் 5,96,048 52% 3,16,427 28%\nகாலி அனில் குமார் காங்கிரஸ் தோற்றவர் 2,79,621 24% 3,16,427 -\nFor More : புகைப்படங்கள்\nBudget 2019 Live: பட்ஜெட் உரையை ஆரம்பித்தார் நிர்மலா சீதாராமன்\nஅதிமுக குறி வைக்கும் முஸ்லீம் ஓட்டுக்கள்.. காரணம் என்ன\nவேலூரில் இரு முனைப்போட்டி... காத்திருக்கும் கமல், தினகரன் வாக்குகள்..வீடியோ\nஅதிமுகவுக்கு \"மாம்பழம்\" இனிக்குது.. \"முரசு\" மட்டும் கசக்குதோ-வீடியோ\nNTK Deepa Nomination ஏற்று கொள்ளப்பட்டது தீபலட்சுமி வேட்புமனு..\nView More : வீடியோக்கள்\nபிற எம்பி தொகுதிகள் தெலுங்கானா\n1 - அடிலாபாத் (ST) | 14 - போன்கிர் | 10 - செல்வெல்லா | 9 - ஹைதராபாத் | 3 - கரீம்நகர் | 17 - கம்மம் | 16 - மஹபுபாபாத் (ST) | 11 - மஹ்பூப்நகர் | 7 - மால்காஜ்கிரி | 12 - நாகர்குர்னூல் (SC) | 13 - நல்கொண்டா | 4 - நிஷாமாபாத் | 2 - பெத்தபள்ளி (SC) | 8 - செகந்திராபாத் | 15 - வாராங்கல் (SC) | 5 - ஷாஹீராபாத் |\nஅந்தமான் & நிக்கோபர் தீவுகள் | ஆந்திர பிரதேசம் | அருணாச்சலப் பிரதேசம் | அசாம் | பீகார் | சண்டிகார் | சத்தீஸ்கர் | தாத்ரா & நாகர் ஹவேலி | டாம் & டையூ | டெல்லி | கோ | குஜராத் | ஹரியானா | ஹிமாச்சல்பிரதேசம் | ஜம்மு & காஷ்மீர் | ஜார்கண்ட் | கர்நாடகா | கேரளா | லட்சத்தீவுகள் | மத்தியப்பிரதேசம் | மஹாராஷ்டிரா | மணிப்பூர் | மேகாலயா | மிசோரம் | நாகலாந்து | ஒரிசா | பாண்டிச்சேரி | பஞ்சாப் | ராஜஸ்தான் | சிக்கிம் | தமிழ்நாடு | தெலுங்கானா | திரிபுரா | உத்திரப்பிரதேசம் | உத்தரகாண்ட் | மேற்குவங்காளம் |\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/actor-sv-shekar-slams-admk-mp-thambidurai-ttv-dinakaran-301619.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-10-22T09:59:43Z", "digest": "sha1:XRH6CPKK2I5EIPIMIVLPISMZ64CPV345", "length": 23284, "nlines": 209, "source_domain": "tamil.oneindia.com", "title": "மூக்கு தரைல நசுங்கற அளவுக்கு ஏன் வைச்சிருந்தாங்கன்னு இப்ப புரியுது.. எஸ்.வி.சேகர் நக்கல்! | Actor SV Shekar slams ADMK MP Thambidurai and TTV Dinakaran - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மழை ப சிதம்பரம் குரு ��ெயர்ச்சி 2019\nஐஎன்எக்ஸ் வழக்கு: ப. சிதம்பரத்துக்கு ஜாமீன்\nகோவை, நீலகிரி உட்பட 4 மாவட்டங்களில் அதீத கன மழை கிடையாது.. வானிலை மையம்\nஆம்புலன்ஸ் தாமதம்.. நடிகையும் அவருக்கு பிறந்த குழந்தையும் பரிதாபமாக உயிரிழப்பு\nMagarasi Serial: மகராசி சீரியல் கெத்து மனோகராக விஜய் ஆனந்த்\nLakshmi Stores Serial: லட்சுமி ஸ்டோர்ஸ் 250 வது எபிசோட்.. சன் டிவி லைவ்...\nநச்சுன்னு நங்கூரத்தை போட்ட பொன்.ராதா.. ரஜினிக்கு பகிரங்க அழைப்பு.. பாஜகவுக்கு வருவாரா\nபிரதமர் மோடியுடன் நோபல் பரிசு பெற்ற பொருளாதார அறிஞர் அபிஜித் பானர்ஜி சந்திப்பு\nLifestyle இந்த தீபாவளிக்கு இதுல ஒண்ணாவது செய்யுங்க... அப்புறம் உங்க வாழ்க்கையிலே பணக்கஷ்டமே வராது...\nFinance இது தான் உண்மையான தீபாவளி சரவெடி.. 3 சலுகைகளை அள்ளித் தெளித்துள்ள ஜியோ..\nEducation TNPSC Notification: டிஎன்பிஎஸ்சி தேர்வு பாடத்திட்டத்தில் மாற்றம்\nMovies என் மகனுக்கு அன்பான ரசிகர்கள் கிடைச்சிருக்காங்க... இதை விட வேற என்ன வேணும் - விக்ரம்\nTechnology சாம்சங் கேலக்ஸி ஏ10எஸ் சாதனத்திற்கு அதிரடி விலைகுறைப்பு.\nAutomobiles டுவிட்டரில் போரை தொடங்கிய கிரண்பேடி, நாராயணசாமி... பதிலுக்கு பதில் புகைப்படங்களை வெளியிட்டு மோதல்...\nSports மரண அடி.. இன்னிங்க்ஸ் வித்தியாசத்தில் இமாலய வெற்றி.. தென்னாப்பிரிக்காவை வைட்வாஷ் செய்தது இந்தியா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமூக்கு தரைல நசுங்கற அளவுக்கு ஏன் வைச்சிருந்தாங்கன்னு இப்ப புரியுது.. எஸ்.வி.சேகர் நக்கல்\nமூக்கு தரைல நசுங்கற அளவுக்கு ஏன் வைச்சிருந்தாங்கன்னு இப்ப புரியுது.. எஸ்.வி.சேகர்- வீடியோ\nசென்னை: நாக்குல சனி நடனமாடுகிறார் என தம்பிதுரையை நடிகரும் பாஜக பிரமுகருமான எஸ்வி சேகர் சரமாரியாக சாடியுள்ளார்.\nஎஸ்வி சேகர் டிவிட்டர் வாயிலாக அரசியல் தொடர்பாக பல்வேறு விமர்சனங்களை கூறி வருகிறார். பாஜக பிரமுகரான எஸ்வி சேகர் எதிர்க்கட்சிகளையும் தனது டிவிட்டுகள் மூலமாக வாரி வருகிறார்.\nமேலும் நடிகர்கள் அரசியலுக்கு வருவதையும் அவர் ஆதரித்து வருகிறார். சசிகலா குடும்பத்தில் நடைபெறும் வருமான வரித்துறை ரெய்டு மற்றும் அதிமுக எம்பியான தம்பிதுரையின் பேச்சு குறித்தும் எஸ்வி சேகர் விளாசியுள்ளார்.\n“ஜெயலலிதாவின் கொள்கை வழியிலே மத்தியில் உள்ள பா ஜ க அரசு செயல்படுகின்றது.” துணை சபாநாயகரின் பேத்தல் பேச்சு. இவங்களை இத்தனை வருஷம் பேச விடாம காலடிலயே மூக்கு தரைல நசுங்கற அளவுக்கு ஏன் வைச்சிருந்தங்கன்னு இப்பதான் புரியுது. pic.twitter.com/ULRpCBRK5a\nஜெயலலிதாவின் கொள்கை வழியிலே மத்தியில் உள்ள பா ஜ க அரசு செயல்படுகின்றது. என துணை சபாநாயகர் தம்பிதுரை பேசியதை அவரது பேத்தல் பேச்சு என சாடியுள்ளார் எஸ்விசேகர். இவர்களை இத்தனை வருஷம் பேச விடாம காலடியிலேயே மூக்கு தரைல நசுங்கற அளவுக்கு ஏன் வைச்சிருந்தங்கன்னு இப்பதான் புரியுது என்றும் எஸ்வி சேகர் தனது டிவிட்டில் கூறியுள்ளார்.\nஇந்த ஆண்டின் நகைச்சுவையும் உச்ச கட்ட உளரலும். நாக்குல சனி நடனமாடுகிறார். pic.twitter.com/Y7rgMqdkrJ\nஜெயலலிதா எதிர்ப்பாலேயே மத்திய அரசு ஜிஎஸ்டியை குறைத்துள்ளதாக தம்பிதுரை கூறியதை தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள தம்பிதுரை இந்த ஆண்டின் நகைச்சுவையும் உச்ச கட்ட உளரலும் என தெரிவித்துள்ளார். மேலும் தம்பிதுரையின் நாக்கில் சனி நடனமாடுகிறார் என்றும் அவர் கூறியுள்ளார்.\nதிருட்டு அரசியல்வியாதிகள் கோமணம் கூட அகற்றப்படும். நேர்மயான அரசியல்வாதிகள் கோட்சூட்டுடன் கம்பீரமாக இருக்கலாம். திருடனைப்பிடிக்க வர போலீஸ் எந்த கார்ல வரணும்னு சொல்ற தகுதி பிடிபடற குற்றவாளிக்கு கிடையாது. pic.twitter.com/i7Kpo4sOvt\nஅரசியல்வாதின்னா கோவணத்தோட அலையனுமா என்று டிடிவி தினகரன் கேட்ட செய்தியை தனது டிவிட்டர் பேஜில் போஸ்ட் செய்துள்ள எஸ்வி சேகர், திருட்டு அரசியல்வியாதிகளின் கோவணம் கூட அகற்றப்படும் என தெரிவித்துள்ளார். நேர்மயான அரசியல்வாதிகள் கோட்சூட்டுடன் கம்பீரமாக இருக்கலாம். திருடனைப்பிடிக்க வர போலீஸ் எந்த கார்ல வரணும்னு சொல்ற தகுதி பிடிபடற குற்றவாளிக்கு கிடையாது என்றும் விளாசியுள்ளார் எஸ்வி சேகர்.\nதயவு செஞ்சு அப்படி பேசி காந்தியை அசிங்கப்படுத்திடாதீங்க.🙏நாட்டுல எத்தனையோபேர் எச்சி தொட்டு பையில இருக்கிற 100,200₹ திரும்ப திரும்ப எண்ணும் போது. உங்க 187 இடத்துல எத்தனை நோட்டு எண்ற மிஷின் இருந்திச்சுன்னு சொல்றீங்களா.😜🇮🇳 https://t.co/EWqw6YaaAo\nநான் காந்தியின் பேரன் இல்லை என்றும், எங்களை குறை சொல்பவர்கள் காந்தியின் பேரன் பேத்திகள் இல்லை என்றும் டிடிவி தினகரன் கூறியிருந்தார். அதற்கு பதிலடி கொடுத்துள்ள எஸ்வி சேகர்,\nதயவு செஞ்சு அப்படி பேசி காந்தியை அசிங்கப்படுத்திடாதீங்க என தெரி��ித்துள்ளார். நாட்டுல எத்தனையோ பேர் எச்சி தொட்டு பையில இருக்கிற 100,200₹ திரும்ப திரும்ப எண்ணும் போது, உங்க 187 இடத்துல எத்தனை நோட்டு எண்ற மிஷின் இருந்திச்சுன்னு சொல்றீங்களா.. என கேட்டுள்ளார் எஸ்வி சேகர்.\nஒரு ITஆபீசர் கன்னத்துல மரு இருந்திச்சு. அதை மாறுவேஷம்ன்னு நினைச்சுட்டாங்கCRS. 😜கருப்புப்பணம்,கள்ளப்பணம்,வரி ஏய்ப்பு,பினாமி சொத்து,போலி கம்பெனி இதெல்லாமும் நாட்டுக்கு எதிரான தீவிரவாதம்தான். 🇮🇳🇮🇳🇮🇳 https://t.co/w1pqOH8qpr\nமாறுவேடத்தில் வந்து பிடிக்க நாங்கள் என்ன தீவிரவாதியா என கேட்டார் சிஆர் சரஸ்வதி. அதுகுறித்து நக்கல் அடித்துள்ள எஸ்வி சேகர், ஒரு ஐடி ஆபீசர் கன்னத்துல மரு இருந்திச்சு. அதை மாறுவேஷம்ன்னு நினைச்சுட்டாங்க சிஆர் சரஸ்வதி என தெரிவித்துள்ளார். கருப்புப்பணம்,கள்ளப்பணம்,வரி ஏய்ப்பு,பினாமி சொத்து,போலி கம்பெனி இதெல்லாமும் நாட்டுக்கு எதிரான தீவிரவாதம்தான் என்றும் தனது டிவிட்டில் அவர் கூறியுள்ளார்.\n“அதிமுக அரசுக்கும், வருமானவரித்துறை சோதனைக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது”MINஜெயக்குமார். CORRECTதான் அதிமுகவினருக்கும் வருமானத்திற்கும் மட்டுமே ஒரே சம்மந்தம் உள்ளது.😜🇮🇳🇮🇳🇮🇳\nஅதிமுக அரசுக்கும், வருமானவரித்துறை சோதனைக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது என அமைச்சர் ஜெயக்குமார் கூறியிருந்தார். அதற்கு பதில் அளித்துள்ள எஸ்வி சேகர், சரிதான் அதிமுகவினருக்கும் வருமானத்திற்கும் மட்டுமே ஒரே சம்மந்தம் உள்ளது என்று கூறியுள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஜோசியர் ஓகே சொல்லிட்டாராம்.. ரஜினி கண்டிப்பா வர்றாராம்.. எப்பன்னுதான் தெரியல.. டிஸ்கஷன் ஓடுதாம்\nபடப்பிடிப்பின் போது திடீர் மாரடைப்பு.. நகைச்சுவை நடிகர் கிருஷ்ணமூர்த்தி காலமானார்\nShahrukh Khan: கெச்சலா.. பேகி பேன்ட் போட்டுக்கிட்டு... யாருன்னு பாருங்கப்பா\nபிரஷாந்த் கிஷோருடன் ரஜினி திடீர் சந்திப்பு.. அரசியல் குறித்து முக்கிய விவாதம்\nநாகார்ஜூனாவின் பண்ணை தோட்டத்தில் மனித எலும்புக் கூடு.. யார் என்ற அடையாளம் தெரிந்தது\nஅஜித் அரசியலுக்கு வந்தால் உங்களுக்கு ஓகேவா.. தாராளமா வரட்டுமேங்க.. ராஜேந்திர பாலாஜி செம\nவாழைப்பழத்துக்கு ரூ. 442 வாங்குனது சரி தான்.. ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கம் தடாலடி\nசர்ச்சையில் 'அக்யூஸ்ட் நம்பர் ஒன்'... சாதி பற்றி பேசிய நையாண்டி நாயகன் சந்தானம்\nஅப்பா.. அய்யனாரே.. உன் புள்ளையை கூடவே இருந்து காப்பாத்துப்பா.. சாமியிடம் வேண்டி கொண்ட வடிவேலு\nஆஹா.. அச்சு அசலா அப்படியே வரைஞ்சுருக்காரே.. திருமாவுக்கு நடிகர் பொன் வண்ணன் வழங்கிய அந்த பரிசு\nபெண்கள் எல்லா விதத்திலும் நமக்கு முன்னால்தான்... நடிகர் ஹரீஷ் கல்யாண்\nஇண்டஸ்ட்ரியில தல மாதிரி ஆள் கிடைச்சால் ஓகே..ஆசை ஆசையாய் வேதிகா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nactor sv shekar slams thambidurai ttv dinakaran it raid நடிகர் எஸ்வி சேகர் தம்பிதுரை கண்டனம் டிடிவி தினகரன் ஐடி ரெய்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ttvelb-365273735.us-east-1.elb.amazonaws.com/Programs/SabashSariyanapoti/2019/03/28101323/1030141/Sabash-Sariyana-Potti-Thiruvallur-Venugopal-vs-jayakumar.vpf", "date_download": "2019-10-22T09:42:48Z", "digest": "sha1:U4GJ4LOWQ3FD6LKRR23VLEYCGYF4LAJJ", "length": 8152, "nlines": 83, "source_domain": "ttvelb-365273735.us-east-1.elb.amazonaws.com", "title": "(28/03/2019) சபாஷ் சரியான போட்டி : திருவள்ளூர் - வேணுகோபால் vs ஜெயக்குமார்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n(28/03/2019) சபாஷ் சரியான போட்டி : திருவள்ளூர் - வேணுகோபால் vs ஜெயக்குமார்\n(28/03/2019) சபாஷ் சரியான போட்டி : திருவள்ளூர் - வேணுகோபால் vs ஜெயக்குமார்\n(28/03/2019) சபாஷ் சரியான போட்டி : திருவள்ளூர் - வேணுகோபால் vs ஜெயக்குமார்\n* எங்களுக்கு ஏன் வாக்களிக்க வேண்டும்..\nஉண்மையை போட்டு உடைத்த ரோஹித் சர்மா...\nடெஸ்ட் போட்டிகளில் தொடக்க வீரராக தம்மை களமிறக்க அணி நிர்வாகம் 2 ஆண்டுகளுக்கு முன்பே முடிவு எடுத்ததாக இந்திய வீரர் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.\nராணுவ வீரர் நிலையை விளக்கும் மினியேச்சர் கண்காட்சி\nஇங்கிலாந்து நாட்டின் மான்செஸ்டர் நகரில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள 40 ஆயிரம் ராணுவ வீரர்களின் மினியேச்சர்கள் பார்வையாளர்களை வெகுவாக கவர்கின்றன.\nடெங்கு உயிர்பலி - உணர்ந்து பிரச்னை அணுகப்பட வேண்டும் - வைகோ\nடெங்கு காய்ச்சலுக்கு சின்னஞ்சிறு உயிர்கள் பலியாகி வரும் சூழலில், மருத்துவர்களின் பிரச்சினையை அவர்களின் மனம் கோணாத விதத்தில் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் அணுக வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்தார்.\n68,400 மனித பற்களை சேர்த்து பல் மருத்துவர் சாதனை : ஆசி���ா புக் ஆப் ரெக்கார்ட்ஸில் இடம்\nபுதுக்கோட்டை சேர்ந்த பல் மருத்துவர் ராஜேஷ் கண்ணன், 68,400 மனித பற்களை சேகரித்து இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் மற்றும் ஆசியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸில் இடம் பிடித்துள்ளார்.\n(14/10/2019) சபாஷ் சரியான போட்டி : மாஃபா பாண்டியராஜன் vs தங்கம் தென்னரசு\n(14/10/2019) சபாஷ் சரியான போட்டி : மாஃபா பாண்டியராஜன் vs தங்கம் தென்னரசு\n(05/10/2019) சபாஷ் சரியான போட்டி : கஸ்தூரி Vs நாராயணன்\n(05/10/2019) சபாஷ் சரியான போட்டி : கஸ்தூரி Vs நாராயணன்\n(01/10/2019)சபாஷ் சரியான போட்டி : மாஃபா பாண்டியராஜன் vs பீட்டர் அல்போன்ஸ்\n(01/10/2019)சபாஷ் சரியான போட்டி : மாஃபா பாண்டியராஜன் vs பீட்டர் அல்போன்ஸ்\n(29/09/2019) சபாஷ் சரியான போட்டி : வானதி ஸ்ரீநிவாசன் vs அருள்மொழி\n(29/09/2019) சபாஷ் சரியான போட்டி : வானதி ஸ்ரீநிவாசன் vs அருள்மொழி\n(18/09/2019) சபாஷ் சரியான போட்டி : ராஜேந்திர பாலாஜி Vs திருச்சி வேலுசாமி\n(18/09/2019) சபாஷ் சரியான போட்டி : ராஜேந்திர பாலாஜி Vs திருச்சி வேலுசாமி\n(14/09/2019) சபாஷ் சரியான போட்டி : சுப.வீ Vs கே.டி.ராகவன்\n(14/09/2019) சபாஷ் சரியான போட்டி - அமித்ஷாவின் 'இந்தி'யா : சுப.வீ Vs கே.டி.ராகவன்\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tntf.in/2014_09_21_archive.html", "date_download": "2019-10-22T08:44:32Z", "digest": "sha1:JMPLCJXXPL45NILPT7MPIJVKSOI447B5", "length": 131984, "nlines": 1081, "source_domain": "www.tntf.in", "title": "தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி: 2014-09-21", "raw_content": "ஆசிரியர் இயக்கங்களின் முன்னோடிஇயக்கத்தின் அதிகாரபூர்வ வலைதளம் .கல்விச்செய்திகள் உடனுக்குடன்.......................\n17 வது மாநில மாநாடு-\nTPF/CPS ஆசிரியர் அரசு ஊழியருக்கு இலட்சக் கணக்கில் வட்டி இழப்பு. ஒரு கணக்கீடு.\nஅரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் NHIS :-2017 CARD Download\nTPF/CPS /GPF சந்தாதாரர்கள் ஆண்டு முழுச் சம்பள விவரங்கள் அறிய\nதமிழகத்தில் அரசு மற்றும் நகராட்சி, மாநகரா��்சியை சேர்ந்த 100 உயர்நிலை பள்ளிகள், மேல் நிலைபள்ளியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கு தேவையான 900 முதுகலை ஆசிரியர்கள் டி.ஆர்.பி., மூலம் விரைவில்தேர்வு செய்யப்பட உள்ளனர்.தமிழகத்தில் கடந்த மூன்றாண்டுகளில் அரசு, மாநகராட்சி, நகராட்சி உயர்நிலை பள்ளிகள் 300, மேல்நிலை பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டன. இதில், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், உயிரியல், வேதியியல் பாடங்களுக்கு முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் புதிதாக தோற்று விக்கப்பட்டன. தற்போது, இதனுடன் தமிழ், வரலாறு, பொருளாதாரம், வணிகவியல் பாடங்களுக்கும் கூடுதலாக முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் நிரப்ப அனுமதிக்கப்பட்டுள்ளது.\nB.Ed., மாணவர் சேர்க்கை தகுதிச் சான்றுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு\nஆசிரியர் கல்வியியல் கல்லூரிகள் மாணவர் சேர்க்கைக்கான தகுதிச் சான்று பெற விண்ணப்பிப்பதற்கான கால அவகாசத்தை நீட்டித்து, தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.\nகல்லூரிகளின் கோரிக்கையை ஏற்று, பல்கலைக்கழகத்தில் புதன்கிழமை (செப்.24) நடைபெற்ற ஆட்சிமன்றக் குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.\nஇதுகுறித்து பல்கலைக்கழக துணைவேந்தர் ஜி. விசுவநாதன் கூறியது:\nதமிழகத்தில் அரசு, அரசு உதவி பெறும் கல்லூரிகளில் வழங்கப்படும் பி.எட். படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான ஒற்றைச் சாளரக் கலந்தாய்வை பல்கலைக்கழகம் முதல்முறையாக நடத்தி வருகிறது.\nதொகுப்பூதிய காலத்தை முறையான பணிக்காலமாக அறிவிக்க வேண்டி 5 வழக்குகள் பதிவு\n2004 முதல் 2006 வரை தொகுப்பூதிய காலத்தை முறையான பணிக்காலமாக அறிவிக்க வேண்டி சென்னை உயர் நீதி மன்ற மதுரை கிளையில் 5 வழக்குகள் பதிவு\nதொகுப்பூதியத்தில் பணிபுரிந்த காலத்தை முறையான பணிக்காலமாக அறிவிக்கக்கோரி க.பரமத்தி ஒன்றிய ஆசிரியர்கள் சார்பில் மதுரை உயர்நீதிமன்றக்கிளையில் வழக்கு தொடரப்பட்டு அரசு தரப்புக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. வழக்கு எண்கள் விவரம்.\nசி.பி.எஸ்.இ. உள்ளிட்ட பள்ளிகளில் தமிழ் கட்டாயம்: அரசு புதிய உத்தரவு\nசி.பி.எஸ்.இ., ஐ.சி.எஸ்.இ., சர்வதேசப் பள்ளிகள் என தமிழகத்திலுள்ள அனைத்து தனியார் பள்ளிகளிலும் தமிழை கட்டாயப் பாடமாகக் கற்பிக்க வேண்டும் என தமிழக அரசு புதிதாக உத்தரவிட்டுள்ளது.\nவரும் கல்வியாண்டிலிருந்து (2015-16) ���தை படிப்படியாக பத்தாம் வகுப்பு வரை அமல்படுத்த வேண்டும் எனவும் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் தமிழ் கற்றல் சட்டம், 2006-ன் படி, நர்சரி, பிரைமரி, மேல்நிலைப் பள்ளிகளில் தமிழைக் கட்டாயமாக கற்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டது.\n20 ஆண்டுகள் பணி நிறைவுக்கு முன்பேதொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியராக இருந்து பட்டதாரி ஆசிரியராகவோ அல்லது நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியராகவோபதவிஉயர்வு பெற்றதன் காரணமாக 5400 தர ஊதியம் பெற முடியாமல் உள்ள நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் கவனத்திற்கு\nதொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவியில் 10 ஆண்டுகள் முடித்து தேர்வுநிலை ஊதியம் (6500-200-10500)பெறாமல் அதற்கு முன்பாகவே பதவிஉயர்வில் பட்டதாரி ஆசிரியராகவோ,அல்லது நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியராகவோ பதவி உயர்வில் சென்றதனால் புதிய ஊதியக்குழுவின் அடிப்படையில் ஒரு நபர் குழுவின் பரிந்துரையின் பேரில் அரசானை 23-ன்படி தர ஊதியம் 5400 பெற முடியாமல் தர்போது 4700 மற்றும் 4600 தர ஊதியம் பெற்று வரும் ஆசிரியர்கள் கவனத்திற்கு\nதமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி. இவர்களுக்காக பதை உயர்வு பெறாமல் கீழ்நிலைப்பதவியிலேயே தொடர்ந்திருந்தால் தற்போதைய ஊதியத்தைவிட அதிகம் பெறும் ஊதியத்தை தற்போது பெறும் வகையிலான விதி எண் 4(3) யிணை உடன் அமுல்படுத்தி பாதிக்கப்பட்ட ஆசிர் களின் ஊதியத்தை நிர்ணயம் செய்து கொள்ள அனுமதிக்க வேண்டி தொடக்கக்கல்வி இயக்குனர் அவர்களுக்கு மனு அளித்துள்ளது,\nஇம்மனு மீது 15 தினங்களுக்குள் முடிவு வரவில்லை எனில் உயர் நீதிமன்றத்தை நாடி வழக்கு தொடுக்க இயக்கம் முடிவாற்றியுள்ளது.\nஅவ்வாறு பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் விதி எண் 4(3)ணை உடன் அமுல்படுத்தி ஊதியத்தை நிர்ணயம் செய்து கொள்ள அனுமதிக்க வேண்டி பள்ளிக்கல்விச்செயலர்,மற்றும் தொடக்கக்கல்வி இயக்குனர் ஆகியோருக்கு விண்ணப்பம் முறையாக துறை ரீதியாக அனுப்புதல் வேண்டும்\nஅவ்வாறு அனுப்ப வேண்டிய படிவம் இங்கே வெளியிடப்படுகிறது.வேண்டுவோர் தர விரக்கம் செய்து கொள்ளவும் இவ்விண்ணப்பத்தினை உதவித்தொடக்கக்கல்வி அலுவலரிடம் குறை தீர்நாளில் அளித்திடவும்\n1. இணைப்பில் கண்ட படிவத்தை தரவிறக்கம் செய்து அதில் விடுபட்ட இடங்களை பூர்த்தி செய்துகொள்ளவும்,(தட்டச்சு செய்து அ��ுப்புதல்\nஅக்.,2 காந்தி ஜெயந்தி: மத்திய அரசு ஊழியர்களுக்கும் விடுமுறை இல்லை\n'மகாத்மா காந்தி பிறந்த நாளான, அக்., 2ம் தேதி, மத்திய அரசு ஊழியர்கள் அனைவரும், தங்களின் அலுவலகங்களுக்கு வர வேண்டும். மத்திய அரசின், 'துாய்மையான இந்தியா' என்ற, இயக்கம் தொடர்பான உறுதிமொழிகளை, மேற்கொள்ள வேண்டும்' என, உத்தரவிடப்பட்டு உள்ளது.\nநாடு முழுவதும்சுதந்திர தினத்தன்று உரை நிகழ்த்திய, பிரதமர் நரேந்திர மோடி, 'துாய்மையான இந்தியா என்ற இயக்கம், மகாத்மா காந்தி பிறந்த தினமான, அக்., 2ம் தேதி, நாடு முழுவதும் துவக்கப்படும்' என, அறிவித்தார்.அதன்படி, அக்., 2ம் தேதி முதல், ஐந்தாண்டுகளுக்கு, துாய்மையான இந்தியா திட்டம் அமல்படுத்தப்பட உள்ளது.\n34 நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களின் அங்கீகாரத்தை ரத்து செய்யும் திட்டமில்லை: உச்ச நீதிமன்றத்தில் யுஜிசி தகவல்\nதமிழகத்தில் உள்ள ஆறு நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் உள்பட மொத்தம் 34 நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களின் அங்கீகாரத்தை ரத்து செய்யும் திட்டமில்லை என்று உச்ச நீதிமன்றத்தில் யுஜிசி (பல்கலைக்கழக மானியக் குழு) வியாழக்கிழமை தெரிவித்தது.\nமேலும், அடிப்படை வசதிகள் குறித்து நடத்தப்பட்ட ஆய்வு தொடர்பாக தமிழகத்தில் உள்ள மேலும் நான்கு நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் உள்பட ஏழு கல்வி நிலையங்களும் முறைப்படி மனு தாக்கல் செய்து, அவற்றின் வாதத்தை வெள்ளிக்கிழமை முன்வைக்க உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்தது\n100 உயர்நிலைப்பள்ளிகள் தரம் உயர்வு 1000 முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் தேவை; முதன்மை செயலாளர் சபிதா\nஅரசு முதன்மை செயலாளர் சபிதா வெளியிட்டுள்ள அறிக்கை:கடந்த 3 ஆண்டுகளில் 300 அரசு, மாநகராட்சி மற்றும் நகராட்சி உயர்நிலைப்பள்ளிகள் மேல்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளன. தரம் உயர்த்தப்படும் ஒவ்வொரு பள்ளிக்கும் ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல் ஆகிய 5 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் வழங்கப்பட்டன. இந்த நிலையை மாற்றி கூடுதலாக தமிழ், வரலாறு, பொருளாதரம், வணிகவியல் பாடங்களை சேர்த்து 9 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளன.\nஓய்வு ஆசிரியர்களை சோதிக்கும் 'தணிக்கை தடை'\nஅனைவருக்கும் கல்வித் திட்டத்தில் (எஸ்.எஸ்.ஏ.,) ஓய்வு பெற்ற மேற்பார்வையாளர்களுக்கு விதிக்கப்பட்ட தணிக்கை தடையால், பணப்பலன் பெறாமல் தவிக்கின்றனர். பணிக் காலத்தில் பெற்ற சிறப்பு சம்பளத்தை திரும்ப செலுத்த வேண்டும் என்ற உத்தரவால் கலக்கத்தில் உள்ளனர்.\nதமிழகத்தில் அமல்படுத்தப்பட்ட ஆறாவது சம்பள கமிஷனில், பள்ளிக் கல்வியின் ஒரே நிலையிலான உயர்நிலை பள்ளி தலைமையாசிரியர்கள், முதுகலை ஆசிரியர்கள் பதவிகளுக்கு இடையே சம்பள முரண்பாடு ஏற்பட்டது. இதை களைய முந்தைய தி.மு.க., ஆட்சியில் 'ஒரு நபர் கமிஷன்' அமைத்து ஆய்வு செய்யப்பட்டது. இக்கமிஷன் பரிந்துரைப்படி\nடிஇடி வெயிட்டேஜ் விவகாரம் முடிவுக்கு வந்தது ஆசிரியர்களுக்கு பணி உத்தரவு\nஆசிரியர் தகுதித் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றவர்களுக்கு கடந்த மாதம் சான்று சரிபார்ப்பு நடத்தப்பட்டு வெயிட்டேஜ் மதிப்பெண்கள் வழங்கப்பட்டன. இதையடுத்து, கடந்த 1ம் தேதி முதல் 5ம் தேதி வரை பணி நியமன கவுன்சலிங் நடந்தது. இதற்கிடையே, வெயிட்டேஜ் மதிப்பெண் முறையை எதிர்த்து மதுரை உயர்நீதி மன்ற கிளையில் பட்டதாரிகள் சிலர் வழக்கு தொடர்ந்து தடை கேட்டனர்.\nவழக்கை விசாரித்த நீதிமன்றம் பணி நியமன கவுன்சலிங் நடத்தலாம். ஆனால் பணியில் யாரும் சேரக்கூடாது என்று உத்தரவிட்டது. அதேபோல சென்னை உயர் நீதிமன்றத்திலும் சிலர் வெயிட்டேஜ் முறையை எதிர்த்து வழக்கு தொடர்ந்தனர். மேற்கண்ட இரண்டு வழக்குகளும் தற்போது தள்ளுபடி செய்யப்பட்டன.\n12 ஆயிரம் ஆசிரியர்கள் இன்று பணியில் சேருகின்றனர்\nபள்ளிக் கல்வித் துறைக்குத் தேர்வு பெற்ற 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள், தொடக்கக் கல்வித் துறைக்குத் தேர்வு பெற்ற 1,649 இடைநிலை ஆசிரியர்கள் என மொத்தம் 12 ஆயிரத்துக்கும் அதிகமான ஆசிரியர்கள் வெள்ளிக்கிழமை (செப்.26) பணியில் சேருகின்றனர்.\nஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற 72 ஆயிரம் பேரிலிருந்து தகுதிகாண் (வெயிட்டேஜ் மதிப்பெண்) மதிப்பெண் முறையின் மூலம் பட்டதாரி ஆசிரியர்கள் 10,698 பேரும், இடைநிலை ஆசிரியர்கள் 1,649 பேரும் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கான பணி நியமனக் கலந்தாய்வு செப்டம்பர் 1 முதல் 5-ஆம் தேதி வரை நடைபெற்றது.\nபுதிய ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணை இன்றே பணியில் சேர கல்வித்துறை உத்தரவு\nபுதிய ஆசிரியர்கள் பணியில் சேர, சென்னை உயர் நீதிமன்றம், மதுரை கிளை வழங்கிய இடைக்கால உத்தரவு, நேற்று முன்தினம�� விலக்கிக்கொள்ளப்பட்ட நிலையில், புதிய ஆசிரியர்களுக்கு, நேற்று, பணி நியமன உத்தரவுகள் வழங்கப்பட்டன. ஆசிரியர்கள் அனைவரும், இன்றே பணியில் சேர வேண்டும் என, கல்வித்துறை உத்தரவிட்டு உள்ளது.பள்ளி கல்வித்துறை மற்றும் தொடக்கக் கல்வித் துறையில், 12,700 புதிய ஆசிரியரைநியமனம் செய்வதற்கானகலந்தாய்வு, ஆகஸ்ட் இறுதி யில் துவங்கி, செப்., முதல் வாரம் வரை நடந்தது.\nவிண்வெளித்துறையில் இந்திய வரலாற்றுச் சாதனையை அறிந்த சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவ,மாணவியர் தொடர்ந்து 5 நிமிடம் கைதட்டி பாராட்டு தெரிவித்தனர்.\nதேவகோட்டை -செப்-விண்வெளித்துறையில் இந்திய வரலாற்றுச்\nசாதனையை அறிந்த சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவ,மாணவியர் தொடர்ந்து 5 நிமிடம் கைதட்டி பாராட்டு தெரிவித்தனர்.\nதேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமையில் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற வழிபாட்டுக் கூட்டதில் செவ்வாய் கிரக சுற்றுப்பாதையில் மங்கள்யான் முதல் முயற்சியிலேயே வெற்றி பெற்றதற்குப் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.\nTET: மதிப்பெண் தளர்வு படி பணிநியமனம் செய்யப்பட்டவர்களை பணி நீக்கம் செய்ய கூடாது: உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு\nஆசிரியர் தகுதி தேர்வு எழுதியவர்களுக்கு 5 சதவீத வெயிட்டேஜ் மதிப்பெண் தளர்வு வழங்கி தமிழக அரசு உத்தவிட்டது. மாற்றுத்திறனாளி மற்றும் இடஓதுக்கீட்டு பிரிவிலும் இந்த 5 சதவீத வெயிட்டேஜ் மதிப்பெண் தளர்வு வழங்கப்பட்டது.\nஇதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் தமிழக அரசு பிறப்பித்த 5 சதவீத வெயிட்டேஜ் மதிப்பெண் தளர்வு அரசாணையை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. மேலும் பல்வேறு தரப்பின் கோரிக்கையால் மதிப்பெண் தளர்வு என்பதை ஏற்க முடியாது. ஆசிரியர் தகுதி தேர்வுக்கு பின் மதிப்பெண் தளர்வு வழங்கப்பட்டது சரியல்லல. தகுதி தேர்வை போட்டி தேர்வு போல் நடத்துவதை ஏற்க இயலாது, மதிப்பெண் தளர்வு படி பணிநியமனம் செய்யப்பட்டவர்களை பணி நீக்கம் செய்ய கூடாது என்றும், நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் தெரிவித்துள்ளனர்.\nவிரைவில் நீதிமன்ற உத்தரவு நமது வலைத���த்தில் பதிவேற்றப்படும்.\nTET 5% மதிப்பெண் தளர்வு அரசாணையை ரத்து செய்து உத்தரவு - உயர் நீதிமன்ற கிளை கூறியுள்ளது\nஆசிரியர் தகுதித் தேர்வில் 5% மதிப்பெண் தளர்வு அரசாணையை ரத்து செய்து உத்தரவு; ஆசிரியர் தகுதித் தேர்வு முடிந்த பின் சலுகை வழங்கியது சரியில்லை என்று உயர் நீதிமன்ற கிளை கூறியுள்ளது\nஆசிரியர் தகுதித் தேர்வில் 5% மதிப்பெண் தளர்வு அரசாணை இரத்து செய்து மதுரை உயர் நீதிமன்ற கிளை உத்தரவிடப்பட்டது. பல்வேறு தரப்பு கோரிக்கையால் மதிப்பெண் தளர்வு எனபது\nஇடைநிலை / பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கி உடனடியாக பணியில் சேர இயக்குனர் உத்தரவு\n7th pay commission HIGHLIGHTS- 7 வது ஊதியக்குழுமுக்கிய ஷரத்துக்கள்\nஆசிரியர் தகுதித் தேர்வு சிறுபான்மை பள்ளிகளுக்கு கட்டாயமில்லை என உச்சநீதிமன்ற சாசன அமர்வு உத்தரவு.\nஇடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களில் 80 இடங்களை காலியாக வைக்க கோர்ட் உத்தரவு\nதமிழக அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் பணிக்குச் சேர ஆசிரியர் தகுதித்தேர்வு எழுத வேண்டும். இந்த தேர்வில் 90 மதிப்பெண்களுக்கு மேல் மார்க் எடுத்தால் வெற்றி என்ற நிலைமை இருந்தது. இதற்குப் பதிலாக வெயிட்டேஜ் என்ற முறையை பயன்படுத்தி ஆசிரியர்கள் தேர்வு நடைபெறும் என்று தமிழக அரசு அறிவித்தது. இதன் அடிப்படையில் ஆசிரியர்கள் பணி நியமனமும் நடைபெற்று வருகிறது.\nதமிழ் நாட்டில் தற்போது வரை உள்ள சம்பள பட்டியல் சமர்பிப்பு முறை (இ.சி.எஸ்) விரைவில் ஆன்லைன் வழியாக நடைபெற உள்ளது.\nஇப்புதிய Online Epayroll முறையில் ஒவ்வொரு சம்பளம் வழங்கும் அலுவலருக்கும் 2 பாஸ்வேர்ட்கள் வழங்கப்படும். இதன்படி சம்பளபட்டியலை தயாரிக்கும் இளநிலை உதவியாளருக்கு ஒரு பாஸ்வேர்டும், அதனை சரிபார்த்து ஒப்புதல் வழங்கி கருவூலத்தில் சமர்பிக்க Pay Drawing Officer க்கு ஒரு பாஸ்வேர்ட்டும் வழங்கப்படும். இதன் மூலம் சம்பள பட்டியலை ஆன்லைனில் சமர்பித்துவிட்டு, எம்.டி.சி மற்றும் இதர சிறப்பு ஆவணங்களை மட்டும் (சம்பள பட்டியலுடன் இணைக்க வேண்டிய ஆவணங்கள்) கருவூலத்தில் சமர்பிக்க வேண்டியதாக இருக்கும். இப்புதிய முறை தற்போது ஊரக வளர்ச்சித்துறையில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. அடுத்த ஓரிரு மாதங்களில் கல்வித்துறை உட்பட இதர துறைகளிலும் அமல்படுத்தப்பட உள்ளது. எனவே இது குறித்து விழிப்புணர்வினை ஏற்பட��த்த ePayroll User Manual வழங்கியுள்ளது.\nஅமைச்சர், எம்எல்ஏக்கள் பரிந்துரைத்த பள்ளிக் காவலர்கள் பணி நியமனம் ரத்து\nஅமைச்சர், எம்எல்ஏ-க்களின் பரிந்துரை மீதான 6 பள்ளிக் காவலர்கள் நியமனத்தை சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை ரத்து செய்தது. மேலும், லஞ்ச ஒழிப்பு காவல் துறைக் கண்காணிப்பாளர் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.\nமதுரை மாவட்டத்தில் 2012-ஆம் ஆண்டு பள்ளிக் காவலர்கள் மற்றும் துப்புரவு ஊழியர்களை நியமித்ததில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்து சிபிஐ விசாரிக்கக் கோரும் மனுவை நீதிபதி எஸ்.நாகமுத்து விசாரித்து வந்தார்.\nஇந்த வழக்கில், தொழில் துறை முதன்மை செயலர் சி.வி.சங்கர் விசாரணை நடத்த கடந்த ஆண்டு உத்தரவிடப்பட்டது. அவர், அண்மையில் விசாரணை அறிக்கையைத் தாக்கல் செய்தார். அதில், பணிகளுக்கு பரிந்துரை அளிக்கப்பட்டிருந்த போதும், தகுதி அடிப்படையில் தான் நியமனங்கள் நடைபெற்றுள்ளன எனக் குறிப்பிட்டிருந்தார்.\nஅனைத்து வகுப்பறையிலும் சுவர் வரைபடம் கட்டாயம்\n’வரலாறு, புவியியல் பாடங்களை, பள்ளிக் குழந்தைகள் எளிதாக புரிந்து கொள்ளும் வகையில், ஒவ்வொரு வகுப்பறையிலும், சுவர் வரைபடங்கள் (வால் மேப்) கட்டாயம் தொங்கவிடப்பட வேண்டும்’ என, பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.\nபள்ளிப் பாடத்திட்டத்தில், பத்தாம் வகுப்பு வரை, சமூக அறிவியல் பாடம் முக்கிய இடத்தை வகிக்கிறது. மேல்நிலை கல்வியிலும், பிளஸ் -1, பிளஸ்- 2 வகுப்பில், குறிப்பிட்ட பிரிவுகளுக்கு மட்டும் வரலாறு, புவியியல் பாடங்கள் உண்டு. இதில், மன்னர்களின் ஆட்சி எல்லைப் பகுதி, முக்கிய அமைவிடங்கள், அரசியல், நிலப்பரப்பு, கடல்கள், ஆறுகள், தட்பவெப்ப நிலை, விவசாயம், பயிர்கள் போன்றவை குறித்து, எளிதாக அறிந்துகொள்ள வரைபடங்கள் பெரிதும் உதவும்\nவருங்கால வைப்பு நிதி (PF) சந்தாதாரர்கள் வங்கிக் கணக்கு அளிப்பது கட்டாயம்\nவருங்கால வைப்பு நிதி சந்தாதாரர்கள் நிரந்தரப் பொதுக் கணக்கு எண்ணைப் பெற வங்கிக் கணக்கு எண் அளிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னை மண்டலத் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி ஆணையர் நிலிண்டு மிஸ்ரா வெளியிட்டுள்ள செய்தி:\nவருங்கால வைப்பு நிதி (பி.எஃப்) சந்தாரர்கள் நிரந்தரப் பொதுக் கணக்கு எண்ணைப் பெற வங்கி கணக்கு எண்ணை, \"ஐஎஃப்எஸ்சி' குறியீட்டுடன் அளிக்க வேண்டும்.\nஇடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் பணி நியமன ஆணையைப் பெற்று உடனடியாக பணியில் சேருமாறு பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது\nஇடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியராகதேர்வானோருக்கு பணிநியமன ஆணை இன்று பிற்பகல் முதல்வழங்கப்படுகிறது.\nகடந்த செப்டம்பர் 1ஆம்தேதி முதல் 5 ஆம்தேதி வரை இடைநிலை ஆசிரியர் மற்றும்பட்டதாரி ஆசிரியர்களுக்கானபணி நியமன கலந்தாய்வு நடைபெற்றது.\nஇதில் பங்கேற்று பணியிடம்தேர்வு செய்தவர்களுக்கு இன்று (25ஆம் தேதி) பிற்பகல் முதல்பணி நியமனஆணை வழங்கப்படுகிறது.\nஇந்த பணி ஆணையை சம்பந்தப்பட்டகலந்தாய்வு மையங்களில்பெற்றுக்கொள்ளலாம்.\nஇதையடுத்து,இடைநிலை மற்றும்பட்டதாரி ஆசிரியர்கள்பணி நியமன ஆணையைப்பெற்று உடனடியாக பணியில் சேருமாறு பள்ளிக்கல்வித்துறை\nTET: இன்று பிற்பகல் முதல் சம்பந்தப்பட்ட மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் மற்றும் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலகங்களில் நியமன ஆணை பெற்றுக்கொள்ளலாம்\nஆசிரியர் பணி நியமன கலந்தாய்வில் கலந்துகொண்ட ஆசிரியர்கள், இன்று பிற்பகல் முதல் சம்பந்தப்பட்ட மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் மற்றும் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலகங்களில் நியமன ஆணை பெற்றுக்கொள்ளலாம்\nTET பணிநியமன ஆணை உடனடியாக பெற்றுக்கொள்ள உத்தரவு.\nஆசிரியர் கலந்தாய்வில் கலந்து கொண்டு தனக்கு விருப்பப்பட்ட பள்ளியை தேர்ந்தெடுத்தவர்கள் கலந்தாய்வின் போது தாங்கள் கலந்து கொண்ட முதன்மை கல்வி அலுவலகத்திலிருந்து பணி நியமன ஆணையைப் பெற்றுக் கொள்ளலாம் என்று அதிகாரப்பூர்வ செய்தி வெளியாகியுள்ளது. ஜெயா நியூஸ்\nமேல்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்ட-100- உயர்நிலைப்பள்ளிகள் பட்டியல்\nஅரசாணை எண்.148 பள்ளிக்கல்வித்துறை நாள்.22.09.2014 - 2014-15ம் கல்வியாண்டில் அரசு உயர்நிலைப் பள்ளிகளை மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகலின் பட்டியல்\n100 உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்திய பள்ளிகளின் பட்டியல் வெளியீடு\n100 அரசு / நகராட்சி / மாநகராட்சி உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளன. 29 மாவட்டங்களில் உள்ள பள்ளிகளை தரம் உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.\nகடந்த நவ., 5ல், பி.எஸ்.எல்.வி., சி25 ராக்கெட்டில் வைத்து ஏவப்பட்ட மங்கள்யான் - விண்கலம் வெற்றிகர��ாக செவ்வாய் கிரக சுற்றுவட்டப்பாதையை அடைந்தது. இது இந்தியா செவ்வாய்க்கு அனுப்பிய முதல் விண்கலம். முதல் முயற்சியிலேயே வெற்றி பெற்ற உலகின் முதல் நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது. இந்த வெற்றிக்குப் பின்புலமாக இருந்தவர்கள் யார் தெரியுமா:\nஇஸ்ரோ தலைவர் மற்றும் இந்திய விண்வெளி துறையின் செயலராக இருக்கிறார். இஸ்ரோவின் அனைத்து விதமான திட்டங்கள்,\nசெவ்வாய் கிரக சுற்றுவட்டப் பாதையில் மங்கள்யான்: இந்தியாவின் வெற்றிகரமான சாதனை\nஇந்தியாவின் \"பட்ஜெட்\"விண்கலமான மங்கள்யான், இன்று செவ்வாய் கிரகத்தின் சுற்றுப் பாதையில்நுழைந்தது. காலை 7.41மணிக்கு செவ்வாய் கிரக சுற்றுப் பாதையில் நிலைநிறுத்தப்பட்டது.கடந்த 2013ல் செப்.,5ல் துவங்கிய 325 நாள் பயணம் நிறைவடைந்து செவ்வாய் கிரகத்தின் சுற்றுப் பாதையில் மங்கள்யான் வெற்றிகரமாக நுழைந்து பல புதிய சாதனைகளையும் அது படைக்கும்.\nசெவ்வாய் கிரகத்தின் சுற்றுப் பாதையில் மங்கள்யான் விண்கலத்தை நிலை நிறுத்த திரவ இயந்திரம் தொடர்ந்து 24 நிமிடங்கள் இயக்கப்பட்டது. நேற்றைய சோதனையின் மூலம் இரண்டு விஷயங்களை இஸ்ரோ சாதித்துள்ளது. அதாவது என்ஜினும், விண்கலமும் சரியாக இருக்கிறது என்பதை உறுதிப்படுத்தியுள்ளனர். 2வது மங்கள்யான் விண்கலத்தை செவ்வாயின் சுற்றுப் பாதைக்கு வெகு அருகே கொண்டு செல்ல முடிந்துள்ளது.பெரிய ராக்கெட் மோட்டார் தவிர, எட்டு சிறிய ரக திரஸ்டர்களும் மங்கள்யானுடன் இணைக்கப்பட்டுள்ளன. பெரிய ராக்கெட் மோட்டார் செயல்படாமல் போனால், இந்த திரஸ்டர்களை இயக்கி அதன் உதவியுடன், செவ்வாய் கிரக சுற்றுப் பாதையில் மங்கள்யானை விஞ்ஞானிகள் நிலை நிறுத்த ஏற்பாடு செய்துள்ளனர்.செவ்வாய் கிரகத்தின் சுற்றுப் பாதையில் மங்கள்யான் நிலை நிறுத்தப்படுவதால் அதன் குறைந்தபட்ச தூரமானது செவ்வாயிலிருந்து 423 கிலோமீட்டர் உயரமாக இருக்கும்\nஇப்படியும் ஒரு கொடுமை பள்ளி துப்புரவாளர்களுக்கு சம்பளம் வெறும் ரூ.100: இந்த காலத்தில் இப்படியும் ஒரு கொடுமை: முதல்வர் தலையிட்டால் தீர்வு கிடைக்கும்\nஅரசு ஆரம்ப, நடுநிலைப் பள்ளிகளில், 20 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்து வரும், 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்களுக்கு, மாதத்திற்கு வெறும், 100 ரூபாய் மட்டுமே, தமிழக அரசு சம்பளம் வழங்கி வருகிறது. 'கடைநிலை ஊழியர்களின் பிரச்னையை, தமிழக அரசு கண்டுகொள்ளாமல் இருப்பது வேதனை அளிக்கிறது' என, துப்புரவு பணியாளர்கள் கூறுகின்றனர்.\nகிரிக்கெட் வெற்றியை விட ஆயிரம் மடங்கு உயர்ந்த வெற்றி : மோடியின் உணர்ச்சி மிக்க பேச்சு\nஇஸ்ரோ விஞ்ஞானிகளால் செவ்வாய் கிரகத்தை ஆராய அனுப்பப்பட்ட மங்கள்யான் விண்கலம், செவ்வாய் கிரகத்தின் சுற்று வட்டப் பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டிருப்பது இந்திய அணி கிரிக்கெட்டில் பெறும் வெற்றியை விட ஆயிரம் மடங்கு உயர்ந்தது என்று பிரதமர் மோடி உணர்ச்சி பொங்க பேசினார்.\nஇஸ்ரோ சென்று விஞ்ஞானிகளை நேரில் வாழ்த்திய பிரதமர், அப்போது மங்கள்யான் திட்டம் வெற்றி பெற்ற அந்த மகிழ்ச்சியான தருணத்தில் விஞ்ஞானிகள் மத்தியில் பேசினார்.\nஅரசு ஊழியர்களுக்கு புதிய முறையில் சம்பளம்: இந்த மாதம் முதல் அமலாகிறது\nதமிழகத்தில் உள்ள அனைத்து அரசு ஊழியர்களுக்கும் சம்பளம் மின்னணு முறையில் பட்டுவாடா செய்யப்பட்டாலும், சம்பள பட்டியல் தயாரிப்பது, பணம் பெற்று வழங்கும் அதிகாரிகள் அனுமதி வழங்குவது, கருவூலங்களில் சமர்ப்பிப்பது உள் ளிட்ட நடைமுறைகள் இன்னும் காகித வடிவில்தான் நடக்கிறது. இதை நவீனப் படுத்தும் வகையில், வலைதள பட்டியல் மென்பொருள் (Centralised Employees Data Base) முறையில் சம்பளம் வழங்கும் திட்டத்தை செயல்படுத்த அரசு ரூ.167.45 கோடி ஒதுக்கியது.\nமுதற்கட்டமாக அரசு பணியாளர் பற்றிய அனைத்து விவரங்களும் அடங்கிய ஒருமித்த தரவுத்தளம் (Web Payroll) ஏற் படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சி, வேளாண்மைத்துறை ஆகிய 3 துறைகளைச் சார்ந்த ஊழியர்களுக்கும் முதற்கட்டமாக வலைதள மென்பொருள் முறையில் செப்டம்பர் மாத சம்பள பட்டியலை தயாரித்து அனுப்ப அரசு உத்தரவிட்டுள்ளது.\nஅழகப்பா பல்கலையில் 2 ஆண்டு பி.எட் பட்டப் படிப்பு துவக்கம்\nகாரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் தொலைநிலைக்கல்வி மூலம் 2 ஆண்டு பி.எட் பட்டப் படிப்புக்கான துவக்க விழா நடைபெற்றது.\nவிழாவில் பல்கலைக்கழக துணைவேந்தர் பொறுப்புக்குழுத் தலைவர் பேராசிரியர் சோம.கலியமூர்த்தி தலைமை வகித்துப் பேசுகையில், 2 பி.எட் பட்டப் படிப்பு பெங்களூரில் உள்ள தேசிய ஆசிரியப் பயிற்சி நிறுவனத்தின் அனுமதியுடன் நடத்தப்படுகிறது.\nதமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், நுண் உயிரியல், உயிர் நுட்பவியல், சூழ்நிலையியல், வரலாறு, புவியியல், கணினி அறிவியல், தகவல் தொழில்நுட்பவியல் ஆகிய பாடப்பிரிவுகளில் 500 மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த பி.எட் படிப்பில் சேர்ந்துள்ள தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் முதலில் தாங்கள் ஆசிரியர்கள் என்ற எண்ணத்தைக் கைவிட்டு மாணவர்களாக தங்களைக் கருதினால் மட்டுமே முழுமையாகப் பாடத்தை கற்க முடியும் என்றார்.\nஅலுவலக பணிகளில் ஆசிரியரை ஈடுப்படுத்தக்கூடாது; சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு\nஉதவித் தொடக்கக் கல்வி அலுவலகங்களில் (ஆசிரியர்களை) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பிட வேண்டும். உதவித் தொடக்கக் கல்வி அலுவலகங்களில் ஆசிரியர்களை பல்வேறு பணிகள் செய்ய பயன்படுத்துகிறார்கள். அதில் சம்பள பட்டியல் தயாரிக்கும் பணிகளில் (ECS) ஈடுப்படுத்துவதால் ஆசிரியர் கற்பித்தல் பணி பாதித்து மாணவர்கள் தேர்ச்சியிலும் பாதிப்பு ஏற்படுகிறது. தமிழகம் முழுவதும் இதே நிலை உள்ளது. குறிப்பாக விழுப்புரம் மாவட்டம் உளூந்தூர்பேட்டை வட்டாரத்தில் உதவித் தொடக்கக் கல்வி அலுவலகத்தை சுட்டிக்காட்டி வழக்கு தொடரப்பட்டது\nவங்கிகளுக்கு 6 நாள் தொடர் விடுமுறை பல ஆயிரம் கோடி ரூபாய் வணிகம் முடங்கும் அபாயம்\nவங்கிகளுக்கு, ஆறு நாள் தொடர் விடுமுறை வருவதால், விழாக்கால வணிகம் மற்றும் மாத ஊதியம் பெறுவோருக்கு, பெரும் பாதிப்பு ஏற்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் பல லட்சம் காசோலைகளை பணமாக்குவதில், பெரும் சிக்கல் ஏற்பட்டு, பல ஆயிரம் கோடி ரூபாய் வணிகமும் முடங்கும் என, பொதுமக்கள் அச்சம் தெரிவித்து உள்ளனர்.\nவரும் 30ம் தேதி முதல், அக்., 5ம் தேதி வரை, வங்கிகளுக்கு தொடர் விடுமுறை வருகிறது.\nசெப்., 30, அக்., 1ம் தேதி வங்கிகளின் அரையாண்டு கணக்குகளை முடிக்கும் பணி; பண பரிவர்த்தனை இருக்காது.\nஅக்., 2ம் தேதி காந்தி ஜெயந்தி விடுமுறை.\nஅக்., 3ம் தேதி தசரா விடுமுறை.\nஅக்., 4ம் தேதி சனிக்கிழமை; வங்கிகள் அரை நாள் தான் இயங்கும்.\nஅக்., 5ம் தேதி ஞாயிற்றுக்கிழமை, வார விடுமுறை.\nஅக்., 6ம் தேதி பக்ரீத் விடுமுறை.\nFLASH NEWS : இந்திய மாபெரும் சாதனை-தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி இந்திய விஞ்சானிகளை பாராட்டுகிறது\nதன் முதல் முயற்சியில் செவ்வாய் கிரக சுற்று வட்ட பாதையில் மங்கள்யான் நிலை நிறுத்தும் பண��� வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டது - பிரதமர் நேரில் வெற்றி பாராட்டு\n28-09-2014 (ஞாயிற்றுக் கிழமை) அன்று நடைபெறவுள்ள ஊரக திறனாய்வுத் தேர்விற்கு மாணவர்களின் தேர்வு நுழைவுச் சீட்டினை உடனடியாக பதிவிறக்கம் செய்து கொள்ளுமாறு ஊரக திறனாய்வுத் தேர்விற்கு விண்ணப்பித்த தலைமை ஆசிரியர்களை கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.\nஐகோர்ட்டுக்கு தசரா விடுமுறை அறிவிப்பு.\nஐகோர்ட்டு தலைமை பதிவாளர் பொன்.கலையரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில்கூறியிருப்பதாவது:-\nதசரா பண்டிகையை முன்னிட்டு 26-ந் தேதி முதல் அக்டோபர் 5-ந் தேதி வரை ஐகோர்ட்டுக்கு விடுமுறை விடப்படுகிறது.\nதகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் விண்ணப்பம் செய்பவர்கள், தகவல் கோரும் காரணத்தை கூற தேவை இல்லை\nதகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் விண்ணப்பம் செய்பவர்கள், அந்த தகவல் எந்த காரணத்துக்காக கேட்கப்படுகிறது என்பதை தெரிவிக்க வேண்டும் என்ற தீர்ப்பை சென்னை ஐகோர்ட்டு தாமாக முன்வந்து மாற்றி அமைத்து தீர்ப்பு வழங்கியுள்ளது.\nபுதுச்சேரியை சேர்ந்த பி.பாரதி என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்ட தகவல்களை வழங்கும்படி சென்னை ஐகோர்ட்டு நிர்வாகப் பதிவாளருக்கு மத்திய தகவல் உரிமை ஆணையம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து, சென்னை ஐகோர்ட்டில், நிர்வாகப்பதிவாளர் வி.விஜயன் வழக்கு தொடர்ந்தார்.\nதொழிலாளர்களின் குழந்தைகள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்....\nதொழிலாளர் நல நிதி செலுத்தும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கான கல்வி உதவித்தொகையைப் பெற விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு தொழிலாளர் நல வாரியம் தெரிவித்துள்ளது.\nஇதுகுறித்து தமிழ்நாடு தொழிலாளர் நல வாரியம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:\nதமிழ்நாடு தொழிலாளர் நல வாரியத்துக்கு தொழிலாளர் நல நிதி செலுத்தும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு பல்வேறு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.\nதொகுப்பூதியத்தில் நியமனம் பெற்று 01.06.2006 முதல் பணிவரன்முறைப்படுத்தப்பட்ட இடைநிலை,பட்டதாரி ஆசிரியர்கள் கவனத்திற்கு\nதமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி,தொகுப்பூதியத்தில் நியமனம் பெற்று 01.06.2006 முதல் பணிவரன்முறைப்படுத்தப்பட்ட இடைநிலைமற்றும்பட்டதாரி ஆசிரியர்கள் ,அவர்கள் பணியேற்ற நாள் முதல் பணிக்காலம் கணக்கிட்டு தேர்வுநிலை,பெற்றுத��தர முயற்சிசெய்து வருகிறது. தேவைப்பட்டால் நீதிமன்றம் செல்ல நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.\nஅதற்குமுன்னர் அவ்வாறு நியமனம் பெற்ற ஆசிரியர்கள் தொகுப்பூதிய காலத்தினை தேர்வு நிலை வழங்க கணக்கில் கொள்ளுமாறு பள்ளிக்கல்விச்செயலர்,மற்றும் தொடக்கக்கல்வி இயக்குனர் ஆகியோருக்கு விண்ணப்பம் முறையாக துறை ரீதியாக அனுப்புதல் வேண்டும்\nஅவ்வாறு அனுப்ப வேண்டிய படிவம் இங்கே வெளியிடப்படுகிறது.வேண்டுவோர் தர விரக்கம் செய்து கொள்ளவும்\n1. இணைப்பில் கண்ட படிவத்தை தரவிறக்கம் செய்து அதில் விடுபட்ட இடங்களை பூர்த்தி செய்துகொள்ளவும்,(தட்டச்சு செய்து அனுப்புதல் வேண்டும்)\nசெவ்வாய் கிரகத்தின் சுற்றுப்பாதைக்குள் மங்கல்யான் செல்வதை நேரடியாக (live telecast) காண\nநாளை காலை 6.45 மணிக்கு இந்தியாவின் மங்கள்யான் ராக்கெட் செவ்வாய் கிரகத்தின் சுற்றுப்பாதைக்குள் செல்வதை நேரடியாக இந்த இணையதளத்தில் காணுங்கள்..\nஇணையதள முகவரிக்கான தொடர்பு(CLICK HERE AND WATCH IT)\nC.P.S-கணக்குத்தாள்கள்-2009-10-முதல் 2012-2013 வரை தயார்-விரைவில் வழங்கப்படும் என எதிர்பார்ப்பு\nஉராட்சிஒன்றிய /நிதியுதவி/நகராட்சி பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்களின் C.P.S-கணக்குத்தாள்கள்-2009-10-முதல் 2012-2013 வரை மாவட்ட கருவூல அலுவலர் அவர்களுக்கும் ,சென்னை தொடக்கக்கல்வி இயக்ககத்துக்கும் அனுப்பப்பட்டுள்ளன\nவிரைவில் சம்பளம் பெற்று வழங்கும் அலுவலர்கள் பெற்று சம்மந்தப்பட்ட பணியாளர்களுக்கு வழங்கப்படும்-\nமக்கள் நலப்பணியாளர்கள் வழக்கு : சுப்ரீம் கோர்ட் இடைக்காலத்தடை\nமக்கள் நலப்பணியாளர்களுக்கு பணி வழங்கக்கோரிய உத்தரவை எதிர்த்து, தமிழக அரசு சார்பில் மேல்முறையீட்டு மனு, சுப்ரீம்கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இம்மனுவை விசாரித்த நீதிபதிகள், இடைக்காலத்தடை விதித்து உத்தரவிட்டனர்.\nTET வழக்குகள் :டெல்லி உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்யமுடிவு\nTET வழக்குகள் :டெல்லி உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்யமுடிவு முடிவெடுத்துள்ளனர்..\nஆசிரியர் தேர்வு வாரியம் பின்பற்றும் 'வெயிட்டேஜ்' முறையை ரத்து செய்ய கோரி பலர்வழக்கு தொடர்ந்தனர். அதேபோல, ஆசிரியர் தகுதி தேர்வில் இடஒதுக்கீடு பிரிவினர்களுக்கு 5 சதவீதம் மதிப்பெண்சலுகை அளித்து தமிழக அரசுபிறப்பித்த உத்தரவ��� எதிர்த்தும் சிலர் வழக்கு தொடர்ந்தனர்.\nசான்றிதழ் சரிபார்ப்பு முடித்து பணி நியமணம் பெற்றவர்கள் போக மீதமுள்ள 10000 பேருக்கு முன்னுரிமை கொடுத்து பணி நியமணம் செய்ய வேண்டும்-டெல்லி சுப்ரீம் கோர்ட் பரபரப்பு தீர்ப்பு...\nடெல்லி உச்சநீதிமன்றத்தில் 2010 ஆம் ஆண்டு கலைஞர் ஆட்சியில் சான்றிதழ் சரிபார்ப்பு முடித்து பணி நியமணம் பெற்றவர்கள் போக மீதமுள்ள 10000 பேருக்கு முன்னுரிமை கொடுத்து பணி நியமனம் செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.\nTNTET - ஆசிரியர் தகுதித்தேர்வில் வெயிட்டேஜ் முறையை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு (22.9.2014) - JUDGEMENT COPY\nஆசிரியர் தகுதித்தேர்வில் வெயிட்டேஜ் முறையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளை சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்துள்ளது. 5 சதவீத இடஒதுக்கீட்டை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.\nவழக்கு விசாரணையின் போது சென்னை ஐகோர்ட்டு, ஆசிரியர் தகுதித்தேர்வில் வெயிட்டேஜ் முறையை எதிர்த்து தொடர்ப்பட்ட வழக்குகள் அனைத்தையும் தள்ளுபடி செய்தது. 45- க்கும் மேற்பட்ட மனுக்களை தள்ளுபடி செய்யப்பட்டது.நிபந்தனைகளை ஏற்று தகுதித்தேர்வு எழுதிவிட்டு தற்போது எதிர்ப்பதை ஏற்க முடியாது என்று ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது.\nசேலம் மாவட்டம் பெத்தநாய்க்கன்பாளையம் தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி வட்டாரப்பொறுப்பாளர்கள் தேர்வு\nசேலம் மாவட்டம் பெத்தநாய்க்கன்பாளையம் வட்டார தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் வட்டரக்கிளைத் தேர்தலை 20.09.2014 அன்று சேலம் மாவட்டசெயலர் தே.கார்த்திகேயன் அவர்கள் தேர்தல் ஆனையாளராக முன்னின்று நடத்தினார்.இத்தேர்தலுக்கு மாநில அமைப்புச்செயலாளர் வே தியாகராஜன் அவர்கள் முன்னிலை வகித்தார் . இந்நிகழ்வில் வட்டாரத்தலைவராக-சு.பாலமுருகன் த.ஆ,அவர்களும்,\nவட்டாரச்செயலராக தி துரையரசன்,த.ஆ அவர்களும், வட்டாரப் பொருளாளராக சீ.வெங்கடாசலம் த.ஆ அவர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.\nTET வெயிட்டேஜ் முறையை ரத்து செய்ய கோரிய தொடரப்பட்ட 45க்கும் மேற்பட்ட வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டது\nசென்னை தகுதித்தேர்வு நடத்தி ஆசிரியர்களை நியமிப்பதில், வெயிட்டேஜ் முறையை ரத்துசெய்ய வேண்டும் என்று தொடரப்பட்ட வழக்குகளை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செ���்துவிட்டது.\nகடந்த 2013ம் ஆண்டு TNTET தகுதித்தேர்வு எழுதிய பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கான, அரசுப் பணிக்கென தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியல் கடந்த மாதம் வெளியிடப்பட்டது. தேவைக்கும் அதிகமான ஆசிரியர்கள், தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றதால், அவர்களை பணி நியமனம் செய்ய, அவர்கள் பள்ளி அரசுத் தேர்வுகள் மற்றும் பட்டப் படிப்புகளில் பெற்ற மதிப்பெண்களோடு,\nமுக்கிய பல்கலைக்கழகங்களை தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள்\nஅவசியம் தெரிந்து கொள்ளுங்கள். வாழ்க்கையின் பய‌னுள்ள 33 குறிப்புகள்.\n1. பேசும்முன் கேளுங்கள், எழுதும் முன் யோசியுங்கள், செலவழிக்கும் முன் சம்பாதியுங்கள்\n2. சில சமயங்களில் இழப்புதான் பெரிய ஆதாயமாக இருக்கும்.\n3. யாரிடம் கற்கிறோமோ அவரே ஆசிரியர். கற்றுக்கொடுப்பவரெல்லாம் ஆசிரியர் அல்லர்.\n4. நான் மாறும்போது தானும் மாறியும், நான் தலையசைக்கும் போது தானும் தலையசைக்கும் நண்பன் எனக்குத் தேவையில்லை. அதற்கு என் நிழலே போதும்\n5. நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்\nபிளஸ் 2 தேர்வில் மீண்டும் ‘ஜம்ப்ளிங்’ வினா முறை: காப்பி அடிப்பதை தடுக்க நடவடிக்கை\nமாணவர்கள் காப்பி அடிப்பதை தடுக்கும் வகையில் பிளஸ் 2 தேர்வில் மீண்டும் ‘ஜம்ப்ளிங்’ வினா முறையை கொண்டுவர அரசு தேர்வுத்துறை முடிவு செய்துள்ளது.\nபிளஸ் 2 தேர்வில் இயற்பியல், வேதியியல், உயிரியல்,தாவரவியல், விலங்கியல், கணிதம் ஆகிய 6 பாடங் களுக்கான தேர்வில் ஒரு மதிப் பெண் வினாக்கள் இடம்பெறும். கணித பாடத்தில் 40 ஒரு மதிப்பெண் வினாக்களும், மற்ற 5 பாடங்களில் தலா 30 வினாக்களும் கேட்கப்படும்.\nஇந்தியாவில் கொடுக்கப்படும் மிக உயரியவிருதுகள் \n• இந்தியாவின் மிக உயர்ந்த விருது ‘பாரத ரத்னா’\n• 1 கோடி பரிசுத்தொகை கொண்ட விருது – காந்தி அமைதி விருது\n• அமைதிக்கான மிக உயர்ந்த விருது – அசோக் சக்ரா விருது\n• மிக உயர்ந்த இலக்கிய விருது – பாரதீய ஞானபீட விருது\n• மிக உயர்ந்த சர்வதேச நட்புறவு விருது – நேரு சமாதான விருது\n• மிக உயர்ந்த பத்திரிகையாளர் விருது – பி.டி.கோயங்கா விருது\nPHd., M.Phil கல்வி கட்டணம் ஆராய்ச்சி படிப்பு மாணவர்கள் அதிர்ச்சி\nஆய்வுப் படிப்புகளுக்கான கல்விக் கட்டணம் இரு மடங்கு உயர்ந்துள்ளதால், ஏழை மாணவர்களுக்கு உயர்கல்வி என்பது எட்டா கனியாக மாறிவிடும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, பல்கலைகள் உடனடியாக கல்வி கட்டணத்தை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.\nதமிழகத்தில், சென்னை பல்கலை, பாரதியார், பாரதிதாசன், மதுரை காமராஜர் பல்கலை, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை, பெரியார் பல்கலை உட்பட, 20 பல்கலைகள் உள்ளன. இப்பல்கலைகளின் கீழ் அரசு, அரசு உதவிபெறும் கல்லுாரிகள், தனியார் கல்லுாரிகள் என ஆயிரக்கணக்கான கல்லுாரிகள் செயல்பட்டு வருகின்றன.பல்கலைகளில் தவிர, அதன்கீழ் இயங்கும் கல்லுாரிகளில் இளங்கலை மற்றும் முதுகலை\nமகாத்மா காந்தி மதுரையில் அரை ஆடைக்கு மாறிய நாள் - செப்-22\nதமிழகத்தின் கலாசார தலைநகர் மதுரை என்றால் மிகையாகாது. மூன்றாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட பழமையான நகரங்கள் இன்று அழிந்து விட்டாலும், அழியாத புகழ் கொண்டதாக மதுரை விளங்குகிறது. கீழ்திசை நாடுகளின் 'ஏதென்ஸ் நகரம்' என மதுரைக்கு பெயர் உண்டு.\nமுப்பது ஆண்டுகளில் ஐந்து முறை:\nஇந்திய விடுதலை போராட்ட வரலாற்றுடனும், தேசத்தந்தை மகாத்மா காந்தியின் வாழ்க்கையுடனும் பிரிக்க முடியாத தொடர்பை மதுரை கொண்டுள்ளது. 1915 ஜன., 9ல் தென்னாப்பிரிக்காவில் இருந்து இந்தியாவில் காலடி எடுத்து வைத்தது முதல் 1948 ஜன., 30 கோட்சேயால் சுடப்பட்டு, ரத்தம் சிந்தி இறந்தது வரை நாட்டின் மூலை முடுக்கெல்லாம் குறுக்கும் நெடுக்குமாக\nகாந்திஜி பல முறை பயணித்திருக்கிறார்.\nGPF கணக்கு எண் இல்லை, நகராட்சி பள்ளி ஆசிரியர்களுக்கு சிக்கல்\nதமிழகத்தில், நகராட்சி பள்ளி ஆசிரியர்களுக்கான ஜி.பி.எப்., கணக்கு எண்கள் வழங்கப்படாததால், அவர்கள் சம்பளம் பெற முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.\nநகராட்சிகளின் கீழ் 65 துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகள் உள்ளன. இவற்றில் 650க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். இவர்களுக்கு, டீச்சர்ஸ் பிராவிடண்ட் பண்ட் (டி.பி.எப்.,) பிடித்தம் செய்யப்படுகிறது. இப்பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டு, ஆசிரியர்கள் தகுதி மற்றும் பணி அனுபவம் அடிப்படையில், அரசு உயர்நிலை பள்ளிகளுக்கு பணிமாற்றம் செய்யப்படுகின்றனர்.\nஅப்போது, அவர்களுக்கு ஜி.பி.எப்., கணக்கு துவங்கி, சம்பளத்தில் பணம் பிடித்தம் செய்ய வேண்டும்.இவ்வாறு, நகராட்சி பள்ளிகளில் இருந்து அரசு உயர்நிலைப் பள்ளிகளுக்கு பணிமாற்றம் பெற்ற ஆசிரியர்களுக்கு கடந்த நான்கு ஆண்டுகளாக ஜி.பி.எப்., கணக்கு எண்��ள் துவங்கப்படவில்லை. இதுகுறித்து மாநில கணக்காயர் அலுவலகத்திற்கு எழுதி கேட்டால், அரசுப்பள்ளி என குறிப்பிட்டால் தான் 'ஜி.பி.எப்., கணக்கு எண்' துவக்க முடியும், என தெரிவித்துத்துள்ளது.\nபுற்று நோயை முற்றிலும் அழிக்க , வராமல் தடுக்க ஒரு சிறந்த கை மருந்து \nபுற்று நோயை , படிப்படியாக முற்றிலும் குணப்படுத்த ஒரு எளிய வைத்தியம் இது. இந்த சிகிச்சையை கண்டுபிடித்தவர் பிரேசில் நாட்டில் பிறந்தவரும் சிறந்த மருத்துவரும் பாதிரியாருமாகிய Fr ரோமனோ சகோ (Fr Romano Zago) என்பவர். இவர் கண்டு பிடித்த இம்மருந்தை புற்று நோயால் மிக கடுமையாக பாதிக்கப் பட்டவர்கள்கூட உபயோகித்து குணமடைந்துள்ளனர். .\nநாம் உண்ணும் உணவில் சேர்த்துக்கொள்ளக்கூடிய அனைத்துமே நமது உடல் ஆரோக்கியத்தை பாதுகாப்பவைகளாகவே இருக்கின்றன. எடுத்துக்காட்டாக நாம் தினமும் உணவில் கட்டாயமாக சேர்த்துக்கொள்ளும் கறிவேப்பிலையை சொல்லலாம்.\nசளி: நீங்கள் சளி தொல்லையால் அதிகம் அவதிபடுபவரா கறிவேப்பிலை சாப்பிட்டு வந்தால் சளி குறையும்.\nகண் பார்வை: பார்வையில் பிரச்சனை உள்ளவர்கள் நாம் உண்ணும் உணவில் சேர்த்திருக்கும் கருவேப்பிலையை தூக்கி எறியாமல் உணவோடு சேர்த்து சாப்பிட்டு வந்தால் கண் பார்வை பிரச்சனைகளைத் தடுக்கலாம்.\nகிராமப்புற அரசு பள்ளியில் ஆங்கில உரையாடல்: தனியார் பள்ளிகளுக்கு சவால் விடும் முயற்சி\nமெட்ரிக் பள்ளிக்கு இணையாக, கிராமப்புற அரசு பள்ளி மாணவ, மாணவியர், வகுப்பறையில் ஆங்கிலத்தில் மட்டுமே உரையாடல் மேற்கொண்டு வருகின்றனர்.ஈரோடு மாவட்டம், நஞ்சை ஊத்துக்குளி பஞ்.,- சாமிநாதபுரம் புதூரில் யூனியன் நடுநிலை பள்ளி செயல்படுகிறது. 260 பேர் பயில்கின்றனர். கிராமப்புற பள்ளி என்பதால், பெரும்பாலும் விவசாய கூலிகள், தொழிலாளர்களின் குழந்தைகளே, இங்கு படிக்கின்றனர்.\nபுதியதாக பணியில் சேர இருக்கும் ஆசிரியர்கள் கிழ்க்கண்டவற்றை தயார்படுத்தி கொள்ளுங்கள்.\n1.STATE BANK OF INDIA வங்கியில் கணக்கு தொடங்குங்கள்.\n2.PAN Card க்கு apply செய்யுங்கள்.\nபின் உங்களுடைய பள்ளியின் இருப்பிடத்தை தெரிந்து கொள்ளுங்கள்.\nதனியாக வேறு மாவட்டத்தில் தங்குபவர்கள் உங்கள் மாவட்ட\nதரம் உயர்த்தப்படும் உயர்நிலை,மேல்நிலைப் பள்ளிகளின் பட்டியலை தாமதமின்றி வெளியிட வலியுறுத்தல்\nதமிழகத்தில் 2014-2015-ம் ஆண்டில் தரம் உயர்த்த���்படும் 50 உயர்நிலைப் பள்ளிகள், 100 மேல்நிலைப் பள்ளிகளின் பட்டியலை தாமதமின்றி வெளியிட வேண்டுமென தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. புதுக்கோட்டை பிரகதாம்பாள் அரசு மேல்நிலைப் பள்ளியில் அச்சங்கத்தின் தலைவர் கு. திராவிடச்செல்வம் தலைமையில் மாவட்டப் பொதுக்குழுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.\nஇந்த சிறுமி கேட்கும் கேள்விகளுக்கு அரசு அதிகாரிகளின் பதில் என்ன...\nதமிழக அரசு பள்ளியின் இன்றைய அவல நிலை\" -அரங்கையே அதிர வைக்கும் சிறுமியின் அதிரடி பேச்சு..\nஅரசு பள்ளிகளின் அவலத்தை சுட்டிகாட்டி அடுக்கடுக்காக அத்தனை கேள்விகள். அரங்கையே அதிர வைக்கும் அதிரடி பேச்சு.பார்க்கத்தவராதீர்கள்..\nஇந்த சிறுமி கேட்கும் கேள்விகளுக்கு அரசு அதிகாரிகளின் பதில் என்ன..\nதொகுப்பூதிய நியமன ஆசிரியர் இயக்குனர் மற்றும் கல்விச்செயலர் ஆகியோருக்கு விண்னப்பிக்க வேண்டிய படிவம்\nமூன்றாம் பருவம்-2014- வார வாரிப்பாடதிட்டம்-1 முதல்-8 வகுப்புகளுக்கு\nஇந்த வலைதளத்தில் நீங்கள் செய்திகள் வெளியிட விரும்பினால் tntfwebsite@gmail.com என்ற இமெயில் மற்றும் taakootani@gmail.com என்ற இமெயில்முகவரிக்கு அனுப்பவும்.\nபதிவுகளை e-mailமூலம் பெற உங்கள் e-mail யை இங்கே பதிவு செய்யவும்\nB.Ed., மாணவர் சேர்க்கை தகுதிச் சான்றுக்கு விண்ணப்ப...\nதொகுப்பூதிய காலத்தை முறையான பணிக்காலமாக அறிவிக்க வ...\nசி.பி.எஸ்.இ. உள்ளிட்ட பள்ளிகளில் தமிழ் கட்டாயம்: அ...\n20 ஆண்டுகள் பணி நிறைவுக்கு முன்பேதொடக்கப்பள்ளி தலை...\nஅக்.,2 காந்தி ஜெயந்தி: மத்திய அரசு ஊழியர்களுக்கும்...\n34 நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களின் அங்கீகாரத்தை ரத்...\n100 உயர்நிலைப்பள்ளிகள் தரம் உயர்வு 1000 முதுகலை பட...\nஓய்வு ஆசிரியர்களை சோதிக்கும் 'தணிக்கை தடை'\nடிஇடி வெயிட்டேஜ் விவகாரம் முடிவுக்கு வந்தது ஆசிரிய...\n12 ஆயிரம் ஆசிரியர்கள் இன்று பணியில் சேருகின்றனர்\nபுதிய ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணை இன்றே பணியில் ...\nவிண்வெளித்துறையில் இந்திய வரலாற்றுச் சாதனையை அறிந்...\nTET: மதிப்பெண் தளர்வு படி பணிநியமனம் செய்யப்பட்டவர...\nTET 5% மதிப்பெண் தளர்வு அரசாணையை ரத்து செய்து உத்த...\nஇடைநிலை / பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணை வ...\nஆசிரியர் தகுதித் தேர்வு சிறுபான்மை பள்ளிகளுக்கு கட...\nஇடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களி��் 80 இடங்கள...\nஅமைச்சர், எம்எல்ஏக்கள் பரிந்துரைத்த பள்ளிக் காவலர்...\nஅனைத்து வகுப்பறையிலும் சுவர் வரைபடம் கட்டாயம்\nவருங்கால வைப்பு நிதி (PF) சந்தாதாரர்கள் வங்கிக் கண...\nஇடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் பணி நியமன ஆணை...\nTET: இன்று பிற்பகல் முதல் சம்பந்தப்பட்ட மாவட்ட முத...\nTET பணிநியமன ஆணை உடனடியாக பெற்றுக்கொள்ள உத்தரவு.\nமேல்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்ட-100- உயர்நி...\nஅரசாணை எண்.148 பள்ளிக்கல்வித்துறை நாள்.22.09.2014 ...\n100 உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாக தரம் ...\nசெவ்வாய் கிரக சுற்றுவட்டப் பாதையில் மங்கள்யான்: இந...\nஇப்படியும் ஒரு கொடுமை பள்ளி துப்புரவாளர்களுக்கு சம...\nகிரிக்கெட் வெற்றியை விட ஆயிரம் மடங்கு உயர்ந்த வெற்...\nஅரசு ஊழியர்களுக்கு புதிய முறையில் சம்பளம்: இந்த ம...\nஅழகப்பா பல்கலையில் 2 ஆண்டு பி.எட் பட்டப் படிப்பு த...\nஅலுவலக பணிகளில் ஆசிரியரை ஈடுப்படுத்தக்கூடாது; சென்...\nவங்கிகளுக்கு 6 நாள் தொடர் விடுமுறை\nFLASH NEWS : இந்திய மாபெரும் சாதனை-தமிழ்நாடு ஆசிரி...\nஐகோர்ட்டுக்கு தசரா விடுமுறை அறிவிப்பு.\nதகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் விண்ணப்பம் செய்...\nதொழிலாளர்களின் குழந்தைகள் கல்வி உதவித்தொகை பெற விண...\nதொகுப்பூதியத்தில் நியமனம் பெற்று 01.06.2006 முதல் ...\nசெவ்வாய் கிரகத்தின் சுற்றுப்பாதைக்குள் மங்கல்யான்...\nC.P.S-கணக்குத்தாள்கள்-2009-10-முதல் 2012-2013 வரை ...\nமக்கள் நலப்பணியாளர்கள் வழக்கு : சுப்ரீம் கோர்ட் இட...\nTET வழக்குகள் :டெல்லி உச்சநீதி மன்றத்தில் மேல்முறை...\nசான்றிதழ் சரிபார்ப்பு முடித்து பணி நியமணம் பெற்றவர...\nTNTET - ஆசிரியர் தகுதித்தேர்வில் வெயிட்டேஜ் முறையை...\nசேலம் மாவட்டம் பெத்தநாய்க்கன்பாளையம் தமிழ்நாடு ஆசி...\nTET வெயிட்டேஜ் முறையை ரத்து செய்ய கோரிய தொடரப்பட்ட...\nமுக்கிய பல்கலைக்கழகங்களை தொடர்பு கொள்ள வேண்டிய எண்...\nஅவசியம் தெரிந்து கொள்ளுங்கள். வாழ்க்கையின் பய‌னுள்...\nபிளஸ் 2 தேர்வில் மீண்டும் ‘ஜம்ப்ளிங்’ வினா முறை: க...\nஇந்தியாவில் கொடுக்கப்படும் மிக உயரியவிருதுகள் \nPHd., M.Phil கல்வி கட்டணம் ஆராய்ச்சி படிப்பு மாணவர...\nமகாத்மா காந்தி மதுரையில் அரை ஆடைக்கு மாறிய நாள் - ...\nGPF கணக்கு எண் இல்லை, நகராட்சி பள்ளி ஆசிரியர்களுக்...\nபுற்று நோயை முற்றிலும் அழிக்க , வராமல் தடுக்க ஒரு ...\nகிராமப்புற அரசு பள்ளியில் ஆங்கில உரையாடல்: தனியார்...\nபுதியதாக பணியில் சேர இருக்கும் ஆசிரியர்கள் கிழ்க்க...\nதரம் உயர்த்தப்படும் உயர்நிலை,மேல்நிலைப் பள்ளிகளின்...\nஇந்த சிறுமி கேட்கும் கேள்விகளுக்கு அரசு அதிகாரிகளி...\nகடந்த ஆண்டு 7 ஆம் வகுப்பில் SLAS தேர்வு எழுதிய மாணவர்களின் மதிப்பெண் விபரங்கள் தற்போது EMIS தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.\nகொலஸ்ட்ராலை வேகமாக கரைக்கும் 20 உணவுகள்\nபார்லி … .............. தானியங்களுள் ஒன்றான பார்லியில் கரையக்கூடிய நார்ச்சத்துக்கள் அதிகம் உள்ளதால், இதனை உண்டால், உடலில் உள்ள கொலஸ்ட...\nGO(MS)No.80 Dt: March 02, 2016 கருணை அடிப்படையில் பணி நியமனம் - மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் விதி 110-ன் கீழ் அறிவிக்கப்பட்ட அறிவிப்பு - 1.2.2016 வரை கருணை அடிப்படையில் பணி நியமனம் செய்யப்பட்டவர்களின் பணியை வரன்முறைப்படுத்துதல் - ஆணை மற்றும் வழிமுறைகள் - வெளியிடப்படுகின்றன.\nதீபாவளிக்கு அடுத்த நாள். அரசு அலுவலகம், பள்ளி பள்ளி கல்லூரிகளுக்கு அரசு விடுமுறை தமிழக அரசு அறிவிப்பு\nDSE PROCEEDINGS-பள்ளிக்கல்வி துறைக்கு Toll Free Phone Number - பெறப்படும் அழைப்புகள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க உத்தரவு - SPD Proceedings\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/tag/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D/", "date_download": "2019-10-22T09:52:52Z", "digest": "sha1:NVP45F3YXPIHZXDE6JA4RLS25QNUTUP4", "length": 17996, "nlines": 170, "source_domain": "athavannews.com", "title": "சுவிஸ் | Athavan News", "raw_content": "\nதெற்கு அதிவேக வீதியில் விபத்து – ஒருவர் உயிரிழப்பு\nகுட்காவில் காண்பித்த தீவிரத்தை டெங்கு தடுப்பு நடவடிக்கையில் காட்டுங்கள் – ஸ்டாலின்\nஇந்தியாவின் பேச்சைக் கேட்டு எந்ததொரு முடிவும் எடுக்கப்படவில்லை- சிவசக்தி ஆனந்தன்\nஹிந்தியில் மொழியாக்கம் செய்யப்படும் ‘ஆடை’\nநாட்டை மீட்டெடுத்த உண்மையான இராணுவத்தினர் எம்முடனே உள்ளனர் – சஜித்\nஇனவாத பிரசாரத்துக்காக என்னை கைதுசெய்யக் கோருகின்றனர்: ஹக்கீம்\nஎன்மீது கொண்ட நம்பிக்கையை பாதிப்படையாது பாதுகாப்பேன் - கோட்டா உறுதி\n துப்பாக்கி சூடுகளை எதிர்கொள்ள வேண்டுமா: பதில் மக்களின் கைகளில் -ரணில்\n15 இலட்சம் வாக்குகளுடன் கோட்டாவுக்கு ஆதரவளித்துள்ளோம் - மஹிந்த\nஎழுவரின் விடுதலைக்கு மத்திய அரசு குறுக்கே நிற்கக்கூடாது - வைகோ\nநான் அரசியலை விட்டு விலக தயார் - ஸ்டாலின் அறிவிப்பு\nஜப்பானை தாக்கிய ஹகிபிஸ் புயல் - இதுவரையில் 8 பேர் உயிரிழப்பு\nஅமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு - 4 பேர் உயிரிழப்பு\nசீன பகிரங்க டென்னிஸ்: டோமினிக் தியேம்- நவோமி ஒசாகா சம்பியன்\nஜப்பான் பகிரங்க டென்னிஸ்: அறிமுக ஆண்டிலேயே சம்பியன் பட்டம் வென்று ஜோகோவிச் அசத்தல்\nகாதல் தொடர்பான விடயங்களில் ஈடுபடுபவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி – இன்றைய ராசிபலன் இதோ\n‘விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள்’ எந்த ராசிக்காரருக்கு தெரியுமா\n‘கணவன் – மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும்’ எந்த ராசிக்காரருக்கு தெரியுமா\nமட்டக்களப்பு புளியந்தீவு அந்தோனியரின் வருடாந்த திருவிழா\nகன்னி ராசிக்காரரா நீங்கள்… இன்றைய நாள் உங்களுக்கு எப்படியானது தெரியுமா\nசுவிஸ் மலையேறி புதிய சாதனை\nசுவிட்சர்லாந்தைச் சேர்ந்த மலையேறும் வீரரான டெனி அர்னால்ட் புதிய சாதனை ஒன்றினைப் படைத்துள்ளார். 550 மீட்டர் உயரம் கொண்ட கரடு முரடான மலையை நாற்பத்தி ஆறே நிமிடங்களில் ஏறியே அவர் இவ்வாறு சாதனை படைத்துள்ளார். புகழ்பெற்ற இத்தாலிய ஆல்ப்ஸ் மலையின் ... More\nசுவிஸ் தேசிய தினத்தில் மோதல் – ஒருவர் காயம் இருவர் கைது\nசுவிஸ் தேசிய தினத்தின் போது இடம்பெற்ற மோதலில் ஒருவர் காயமடைந்துள்ளார். சுவிஸின் சூரிச் மண்டலத்தில் உள்ள பிரபல உணவக விடுதி ஒன்றில் இந்த மோதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதன்போது காயமடைந்த 41 வயதானவர் சிகிச்சைகளுக்காக... More\nஇளம் தாய்மார்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி\nசுவிஸில் இளம் தாய்மார்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சுவிஸில் முன்னெடுக்கப்பட்ட ஆய்வின் ஊடாகவே இந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளது. இதற்கமைய சுவிஸில் 20 வயதுக்கு உட்பட்ட இளம் தாய்மார்களின் எண்ணிக்கை 0.8 சதவீத... More\nஇரும்பு யுகத்தைச் சேர்ந்த பெண்ணின் சடலம் கண்டெடுப்பு\nஇரும்பு யுகத்தைச் சேர்ந்த பெண்ணின் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. சுவிஸில் முன்னெடுக்கப்பட்ட ஆகழ்வுப்பணிகளின் போதே இந்த சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். மரத்தைக் குடைந்து உருவாக்கப்பட்ட அபூர்வ சவப்பெட்ட... More\nசுவிஸில் நீரில் மூழ்கி யாழ். இளைஞன் உயிரிழப்பு\nசுவிஸில் நீரில் மூழ்கி யாழ்ப்பாணத்தினைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். சுவிஸின் சொலத்��ூண் பகுதியில் உள்ள ஆற்றில் மூழ்கியே குறித்த இளைஞன் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். யாழ்ப்பாணம் திருநெல்வேலி பாற்பண்ணை பகுதியை சே... More\nபுதுமை விரும்பும் நாடுகளின் பட்டியலில் சுவிஸிற்கு முதலிடம்\nபுதுமை விரும்பும் நாடுகளின் பட்டியலில் சுவிஸ் தொடர்ந்து ஒன்பதாவது முறையாகவும் முதலிடத்தினை பிடித்துள்ளது. World Intellectual Property Organisation, Cornell University மற்றும் INSEAD என்ற மூன்று அமைப்புகள் இணைந்து புதுமை விரும்பும் நாடுகளின்... More\nஅச்சுறுத்தும் அனல் காற்று – தப்பித்துக்கொள்ள மக்கள் கடும் போராட்டம்\nஐரோப்பிய நாடுகளான பிரான்ஸ், ஜேர்மன், சுவிஸ், பிரித்தானியா உள்ளிட்ட நாடுகளில் கடும் வெப்பம் நிலவி வருகின்றது. அத்துடன், குறித்த பகுதிகளில் அனல் காற்றும் வீசி வருகின்றது. இதன்காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதுடன், மக்கள் பெர... More\nகொள்ளைச் சம்பவங்கள் அதிகரிக்கக் கூடும் என எச்சரிக்கை\nகனடாவின் அனைத்து பகுதிகளிலும் கொள்ளைச் சம்பவங்கள் அதிகரிக்க கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய நாடுகளான பிரான்ஸ், ஜேர்மன், சுவிஸ் அதேபோன்று கனடா, அமெரிக்கா, பிரித்தானியா உள்ளிட்ட நாடுகளில் கடும் வெப்பம் நிலவி வருகின்றது. அத்... More\nசுவிஸில் பிரித்தானியர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்\nசுவிஸில் பிரித்தானியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தடை செய்யப்பட்ட விலங்கு ஒன்றின் மாமிசத்தினை வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டுள்ள 59 வயதான... More\nபிரெக்ஸிற்கு பின்னரும் பிரித்தானியர்கள் சுவிஸ் நிறுவனங்களில் வேலை செய்ய முடியும்\nபிரெக்ஸிற்கு பின்னரும் சுவிஸ் நிறுவனங்கள் பிரித்தானியர்களை பணிக்கு அமர்த்தலாம் என்ற விடயம் உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. ஒப்பந்தங்களற்ற பிரெக்ஸிற் நிறைவேற்றப்பட்டாலும், பிரித்தானியா மற்றும் சுவிஸ் நாட்டு பணியாளர்கள் மற்றய நாட்டி... More\nஇலங்கைக்கு செல்லும் தமது நாட்டு மக்களுக்கு UAE எச்சரிக்கை\nஐ.நா.அமைதிப்படை இலங்கைக்கு வர வேண்டும்: யாழில் உறவுகள் போராட்டம்\nஈஸ்டர் தாக்குதல் குறித்த பரிந்துரைகள் அடங்கிய அறிக்கை நாடாளுமன்றத்தில்\nஐந்து தமிழ்க் க��்சிகளின் பிரதிநிதிகளுக்கு ரணில் அழைப்பு\nயாழ் – மத்தள விமான நிலையங்களுக்கு இடையில் முறுகல்\nகொள்ளுப்பிட்டியில் கைதான தாய்லாந்து அழகிகள்\nகுழந்தைக்கு மதுவை கொடுத்து தூங்கவைத்து விட்டு விபச்சாரத்துக்கு சென்ற பெண் கைது\nபுத்திகூர்மை குறைந்த மகளை துஷ்பிரயோகம் செய்த தந்தை\nதெற்கு அதிவேக வீதியில் விபத்து – ஒருவர் உயிரிழப்பு\nஹிந்தியில் மொழியாக்கம் செய்யப்படும் ‘ஆடை’\nதீவிரவாதத்தை இல்லாதொழிக்க எம்மால் மட்டுமே முடியும் – கோட்டாபய\nபிரெக்ஸிற்: ஒப்பந்தத்துக்கான அங்ககீகாரத்தை பெறுவதற்கான முயற்சியில் பொரிஸ் ஜோன்சன்\nமகாராணியாக முயற்சிக்கும் பெண் தளபதி – அரச தகுதியை நீக்கிய தாய்லாந்து மன்னர்\nஇளைஞனை கோடரியால் அடித்துக் கொன்ற விவகாரத்தில் தேடப்பட்டு வந்த இளைஞன் பொலிஸில் சரண்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://petroleummin.gov.lk/web/index.php/ta/news-ta/115-2018-05-21-10-25-58", "date_download": "2019-10-22T08:14:52Z", "digest": "sha1:IO3AEIBRUQJM7VIAC3XFXWC2U2DPQFKC", "length": 11161, "nlines": 84, "source_domain": "petroleummin.gov.lk", "title": "MPRD - எரிபொருள் விநியோகத்தில் இடம்பெற்ற ஊழல் தொடர்பான விசாரணையை துரிதகதியில் இடம்பெறும் – அர்ஜூன ரணதுங்க", "raw_content": "\nஏற்றுமதி, கலப்பு, உற்பத்தி, விநியோகித்தல் மற்றும் லூபிரிகன்ட் விற்பனை\nஎரிபொருள் விநியோகத்தில் இடம்பெற்ற ஊழல் தொடர்பான விசாரணையை துரிதகதியில் இடம்பெறும் – அர்ஜூன ரணதுங்க\nவெளியிடப்பட்டது: 21 மே 2018\nஎரிபொருள் விலை அதிகரித்த தினத்தன்று இடம்பெற்ற எரிபொருள் விநியோகத்தில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு ஒரு கோடி ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாகவும் இதற்கு உடந்தையாக இருந்த அதிகாரிகளுக்கு எதிராக பாரபட்சமின்றி சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பெற்றோலிய வளங்கள் அபவிருத்தி அமைச்சர் அர்ஜுன ரணதுங்க அவர்கள் தெரிவித்துள்ளார்.\nகம்பஹா பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.\n“பெற்றோலிய விலை கடந்த 10ஆம் திகதி நள்ளிரவு முதல் அதிகரிக்கப்பட்டது. இது தொடர்பாக அரசாங்கத்தினால் அன்றைய தினம் அறிவித்தல் விடுக்கப்பட்டது. இதன்போது, எரிபொருள் விலை அதிகரிக்கப்படுவதாக அறிவித்தல் கொடுக்கப்பட்ட நேரத்தில் இருந்து அன்றைய தினம் நள்ளிரவு விலை அமுலுக்கு வரும் வரையிலான காலப்பகுதியில் SAME DAY SYSTEM திற்கு அம��ய புதிய எரிபொருள் விநியோகம் மற்றும் அதற்கான விநியோக கேள்வி தற்காலிகமாக நிறுத்தப்படும். இதற்கு காரணம் குறைந்த விலையில் எரிபொருளை வாங்கி கூடிய விலையில் விற்பதை தடுப்பதற்காக. ஆனால் கடந்த 10ஆம் திகதி இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன களஞ்சியசாலைகளான கொலன்னாவை மற்றும் முத்துராஜவெல இருந்து SAME DAY SYSTEM திற்கு அமைய 74 எரிபொருள் கொள்களண்கள் எரிபொருளை நிரப்பி, விநியோகித்துள்ளது என விசாரணையில் தெரியவந்துள்ளது. இதற்கமைய கொலன்னாவை களஞ்சியசாலையில் இருந்து 55 எரிபொருள் கொள்களன்களும்இ முத்துராஜவெலவிலிருந்து 22 எரிபொருள் கொள்களன்கள் வெளியேறியுள்ளது. இதனால் கொளன்னாவைக்கு ரூபா 6580200 நட்டமும் முத்துராஜவலவிலிருந்து ரூபா 2468400 நட்டமும் ஏற்பட்டடுள்ளது. முதற்கட்ட விசாரணனைக்கமைய அன்றைய தினம் சில எரிபொருள் நிரப்பு நிலையங்களும் பாரிய தொகையளவு எரிபொருள் கேள்வியை விடுத்திருந்தது.\nஇந்த ஊழல் மோசடி சாதாரண விதிமுறைகளை மீறி இடம்பெற்றுள்ளது. ஒருவாரமாக எரிபொருள் நிரப்பாமல் இருந்த சில எரிபொருள் நிலையங்கள் அன்றைய தினம் எரிபொருளை நிரப்பியுள்ளது. பணம் செலுத்திய சிலர் எரிபொருளை பெறவில்லை ஆனால் அன்றைய தினம் பதிவு செய்தவர்கள் SAME DAY SYSTEM எரிபொருளை பெற்றுள்ளனர். ஆகவே இதில் ஈடுபட்ட நபர்களை கண்டிறிவதற்கு நாங்கள் விசாரணையை ஆரம்பித்துள்ளோம். மேலதிக விசாரணையை மேற்கொள்ள குஊஐனு வழங்கவுள்ளோம். இது தொடர்பாக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். ஆனால் திருடர்களை பிடிப்பதில் சில அரசியல் தலையீடுகளும் காணப்படுகின்றன”. அமைச்சர் தெரிவித்தார். எரிபொருள் விநியோகத்தில் ஊழல் விரைவில் சட்ட நடவடிக்கை – அர்ஜூன ரணதுங்க\nஊடகப்பிரிவு - அமைச்சரின் காரியாலயம்\n> தகவல் அறியும் உரிமை\n> தகவல் அறியும் உரிமைச் சட்டம்\n> தகவல் வழங்கும் அலுவலர்களின் விபரங்கள்\nஇயற்னை எரிவொயுவிற்ைொை லதசிய பைொள்னை\nஇலங்கைப் பெற்றோலிய சேமிப்பு முனையம்l\nஇலங்கைப் பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி செயலகம்\nபெற்றோல் 92 ஒக்சன்: ஒரு லீட்டர் ரூபா 138.00\nபெற்றோல் 95 ஒக்சன்: ஒரு லீட்டர் ரூபா 164.00\nஓடோ டீசல்;: ஒரு லீட்டர் ரூபா 104.00\nஇலங்கை சுப்பர் டீசல்: ஒரு லீட்டர் ரூபா 136.00\nமண்ணெண்ணெய்: ஒரு லீட்டர் ரூபா 70.00\nஇலங்கைத் தொழிற்சாலை மண்ணெண்ணெய்: ஒரு லீட்டர் ரூபா 110.00\nஉலை எண்ணெய்: ஒரு லீட்டர் ரூபா 92.00\nஉலை ���ண்ணெய்: ஒரு லீட்டர் ரூபா 96.00\nமூலம்: இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம்\nஎரிபாருள் தாங்கிய கப்பல் 'நெவஸ்கா லேடீ'\nCPC - இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம்\nCPSTL - சிலோன் பெற்றோலியம் ஸ்டோரேஜ் டர்மினல்ஸ் லிமிடெட்\nபெற்றோலிய வள அபிவிருத்திச் செயலகத்துடன்\nபொது நிர்வாகம் மற்றும் மேலாண்மை அமைச்சு\nNo.80, சார் எர்னெஸ்ட் தே சில்வா மாவத, கொலோம்போ 07, ஸ்ரீ லங்கா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sattrumuntimes.com/category/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B-video/?filter_by=featured", "date_download": "2019-10-22T09:29:51Z", "digest": "sha1:ZAFGPWMFAPYOSQ4B63MTD7ZGZFRG3QGF", "length": 9075, "nlines": 69, "source_domain": "sattrumuntimes.com", "title": "வீடியோ (Video) | சற்று முன் டைம்ஸ் - Sattrumun Times tamil latest news", "raw_content": "\nஇ பேப்பர் (E Paper)\nஇ பேப்பர் (E Paper)\nஇ பேப்பர் (E Paper)\nஎன்னை என் உறவினர்கள் யாருமே வந்து இதுவரை பார்க்கவில்லை நிர்மலாதேவி\nநிர்மலாதேவியின் ஆடியோ வெளியாகி 8 மாதங்கள் கடந்து விட்டது. விசாரனை இன்னும் முடிந்தபாடில்லை.கடந்த 8 மாதங்களாக சிறையில் இருந்து நீதிமன்றம் செல்வது நீதிமன்றத்தில் இருந்து சிறைக்கு செல்வது, இது தான் நிர்மலாதேவியின்...\nபிஸ்கட் கவர்களை கம்பேனிகளுக்கே திரும்பி அனுப்பிய மாணவர்கள்\nதூத்துக்குடி மாணவ மாணவியர்களின் நூதமான செயல் குழந்தைகள் விரும்பும் பிஸ்கட் சாக்லெட் உள்ளிட்ட பொருட்களை தயாரிக்கும் பிரபல நிறுவனங்களை சிந்திக்க வைத்துள்ளது.பொதுவாக ஏதாவது பரிசு பொருட்களுக்காக பிஸ்கட் சாக்லெட் உள்ளிட்ட பொருட்களின் கவர்களை...\nசகாயத்திற்கு விருது கொடுத்த டெல்லி சத்தமில்லாமல் சாதனை படைத்த சகாயம் ஐஏஎஸ்\nஇந்தியாவின் ஆகச் சிறந்த ஐஏஎஸ் அதிகாரி என்ற பட்டியலில் முதல் இடத்தை பிடித்துள்ளார் தமிழகத்தை சேர்ந்த சகாயம் அவர்கள். இதற்கான தேசிய அளிவலான விருது இன்றைக்கு டெல்லியில் சகாயம் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.இன்று டெல்லி...\nஇனி தயார் மருத்துவமனைகளில் 5 லட்சம் வரை கட்டணமில்லா மருத்துவம்\nதனியார் மருத்துவமனைகளில் இனி பொதுமக்கள் வருடத்திற்கு 5 லட்சம் ரூபாய் வரை கட்டணமில்லால் உயர் தர சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம். இதற்கான உத்தரவை தமிழக முதலமைச்சர் இன்று பிறப்பித்துள்ளார். தமிழகம் முழுவதும் இது...\nமுதலமைச்சரை சந்தித்து கஜா புயல் நிவாரணத் தொகை வழங்கிய சரவணா ஸ்டோர்\nகஜா புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா மக்களுக்கு பல பெரும் நிறுவனங்கள் உதவி வரும் நிலையில் கோடி கோடியாய் செலவு செய்து விளம்பரம் எடுக்கும் சரவணா ஸ்டோர் இதுவரை ஒன்றும் செய்யவில்லையே என சமூக...\nஅடுத்த 24 மணி நேரத்தில் வருகின்றது வானிலை ஆய்வு மைய இயக்குனர் பேட்டி\nதென் கிழக்கு வங்கக் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாகவும் அடுத்த 24 மணி நேரத்தில் இருந்து இரண்டு தினங்களுக்கு கடலோர மற்றும் உள் மாவட்டங்களில் மிதமான மழை முதல்...\nஇனி இன்கம்மிங் காலுக்கும் ரிஜார்ஜ் செய்ய வேண்டும்\nஒரு முறை சிம் கார்டை வாங்கிட்டு எந்த ரிஜார்ஜும் செய்யாமல் வாழ் நாள் முழுவதும் இன்கம்மிங் கால்களை இலவசமாக பெறும் வசதியை ஏர்டெல் வோடாபோன் ஐடியா உள்ளிட்ட இந்தியாவின் பிரதான மொபைல் நெட்...\nசேலம் ராஜலட்சுமி குடும்பத்திற்கு அதிமுக சார்பில் 5 லட்சம் அமைச்சர் நேரில் வழங்கினார்\nசர்கார் படத்தை பற்றி அமைச்சர்களுக்கு பேச நேரம் இருக்கின்றது சேலம் சிறுமி ராஜலட்சுமியை பற்றி பேச அமைச்சர்களுக்கு நேரமில்லையா என சீமான் திருமுருகன் காந்தி உள்ளிட்டவர்கள் கேள்வி எழுப்பியிருந்த நிலையில் உயர் கல்விதுறை...\nரஜினிக்கு தெரியாதா அல்லது தெரிந்தும் தெரியாததது மாறி நடிக்கிறாரா வேல்முருகன் பேட்டி\nநடிகர் ரஜினகாந்த் அவர்கள் எந்த 7 பேர் என நேற்ற இரவு கேட்ட கேள்வி சமூக வலைதளத்தில் தீயாய் பரவி கடும் விமர்சனத்திற்கு உள்ளானது. பத்திரிக்கையாளர்களை அவ்வப்போது சந்திக்காத ரஜனிகாந்த் இன்று காலை...\n2 நாளில் மாறிய கணிப்பு , வர்தாவை போன்று கஜா புயல் பாதிப்புகளை ஏற்படுத்துமா...\nவானிலை ஆய்வு மையத்தால் சமீபத்தில் ரெட் அலர்ட் விடப்பட்டது, பின்னர் வானில ஆய்வு மையம் சொன்னது போன்று எதுவும் நடவடிக்கை வில்லை என்பதால் அந்த எச்சரிக்கை வாபஸ் பெறப்பட்டது.தற்போது கஜா புயல் சென்னை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vikalpsangam.org/article/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%95%E0%AE%B3-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%B1%E0%AE%95%E0%AE%95%E0%AE%95-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%95%E0%AE%B3-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%95%E0%AE%9F%E0%AE%9F%E0%AE%AE-in-tamil/", "date_download": "2019-10-22T09:27:43Z", "digest": "sha1:AHPW3VKFRV36OK6G4KBADFJ3T4U6GSOG", "length": 6535, "nlines": 88, "source_domain": "vikalpsangam.org", "title": "மக்கள் வளர்வதற்காகக் காடுகள் பெருகட்டும் (in Tamil) | Vikalp Sangam", "raw_content": "\nமக்கள் வளர்வதற்காகக் காடுகள் பெருகட்டும் (in Tamil)\nஆரோவில் சாதனா வனம்: வரண்ட நிலத்தில் வளர்க்கப்பட்ட காடுகளும், மக்���ள் மேம்படுவதற்கு ஏற்ற சமூகச்சூழலும், ஈகைப் பொருளாதாரமும் அமையப்பெற்ற இடம்\nபதின்மூன்று ஆண்டுகளுக்கு முன்னர், இந்தியாவிலிருந்தும் ஆரோவில் அன்னையிடமிருந்தும் எழுந்த அழைப்பை ஏற்று, தமது ஒரு வயது மகள் ஓஷரோடு (Osher) ஆரோவில்லுக்கு இடம்பெயர்ந்த போது, அவிராம் ரோசினுக்கும் (Aviram Rozin) யோரித் ரோசினுக்கும் (Yorit Rozin) ஒரு விஷயம்தான் தெரிந்திருந்து: சேவையையே வாழ்க்கையாய்க் கொண்டு வாழவேண்டும் என்ற விருப்பம் அவர்களுக்கு இருந்தது என்பதுதான் அது. அவர்கள் செய்ய விழைந்தது என்ன, செய்வது எப்படி, எப்போது, எங்கு என்பதெல்லாம் அப்போது அவர்களுக்குத் தெரிந்திருக்கவில்லை. அவர்களது சொற்களில் சொல்லவேண்டுமானால், கடந்த பத்தாண்டுகளில் அவர்கள் மூலமாக உலகெங்கும் நடந்திருப்பது எல்லாம் முழுமுற்றான சரணாகதியின் விளைவாகத்தான்.\nதிருவிழாக் கோலம் கண்ட பள்ளி\nஉயிரைக் கண்டுபிடித்த குழந்தைகள் (in Tamil)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.64, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/england%20vs%20india", "date_download": "2019-10-22T09:16:17Z", "digest": "sha1:P3A3L4NOCYTCEOHDB7ZMAHOYLOVX22WR", "length": 8780, "nlines": 130, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | england vs india", "raw_content": "\nஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம்: சிபிஐ வழக்கில் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன்\nவங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி: கனமழைக்கு வாய்ப்பு\nபொதுத்துறை வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கி ஊழியர்கள் இன்று வேலைநிறுத்தம்\nதீபாவளிக்கு மறுநாளை விடுமுறையாக அறிவித்தது தமிழக அரசு. பண்டிகையை உற்சாகமாக கொண்டாட 3 நாட்கள் தொடர் விடுமுறை\nதமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்\nபோராட்டத்தில் பங்களாதேஷ் வீரர்கள்: இந்திய தொடர் நடக்குமா\nஉமேஷ், ஷமி அசத்தல் பந்துவீச்சு : தோல்வியின் விளிம்பில் தென்னாப்பிரிக்கா\nமுதல் இன்னிங்ஸில் 162; இரண்டாவது இன்னிங்ஸிலும் தென்னாப்பிரிக்கா தடுமாற்றம்\n“நான் விளையாடியதில் மிகவும் சவாலான ஆட்டம் இதுதான்” - இரட்டைச் சதம் குறித்து ரோகித்\n3 வது டெஸ்ட் போட்டியில் ரஹானே வித்தியாசமான சாதனை\nஇந்தியா கொடுத்த பதிலடியால் 10 பாக். வீரர்கள் உயிரிழப்பு - பிபின் ராவத்\nஇரண்டாம் நாள் முடிவு: வலுவான நிலையில் இந்திய அணி; தென்னாப்பிரிக்கா தடுமாற்றம்\nஇந்திய ராணுவம் பதிலடி - 35 பயங்கரவாதிகள் உயிரிழப்ப��\nமுதல் இன்னிங்ஸில் இந்திய அணி 497 ரன்கள் எடுத்து டிக்ளேர்\nபாக்.பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் அதிரடி தாக்குதல்\n“தவறான புரிதலால் எல்லை பாதுகாப்புப் படை வீரர் சுடப்பட்டார்”- வங்கதேச உள்துறை அமைச்சர்\nரோகித், ரஹானே அசத்தல் ஆட்டம் - முதல் நாளில் இந்திய அணி 224 ரன்\nதோனியுடன் களம் கண்ட நதீம் - 15 வருட உழைப்புக்கு பின் அணியில் வாய்ப்பு\nபோராட்டத்தில் பங்களாதேஷ் வீரர்கள்: இந்திய தொடர் நடக்குமா\nஉமேஷ், ஷமி அசத்தல் பந்துவீச்சு : தோல்வியின் விளிம்பில் தென்னாப்பிரிக்கா\nமுதல் இன்னிங்ஸில் 162; இரண்டாவது இன்னிங்ஸிலும் தென்னாப்பிரிக்கா தடுமாற்றம்\n“நான் விளையாடியதில் மிகவும் சவாலான ஆட்டம் இதுதான்” - இரட்டைச் சதம் குறித்து ரோகித்\n3 வது டெஸ்ட் போட்டியில் ரஹானே வித்தியாசமான சாதனை\nஇந்தியா கொடுத்த பதிலடியால் 10 பாக். வீரர்கள் உயிரிழப்பு - பிபின் ராவத்\nஇரண்டாம் நாள் முடிவு: வலுவான நிலையில் இந்திய அணி; தென்னாப்பிரிக்கா தடுமாற்றம்\nஇந்திய ராணுவம் பதிலடி - 35 பயங்கரவாதிகள் உயிரிழப்பு\nமுதல் இன்னிங்ஸில் இந்திய அணி 497 ரன்கள் எடுத்து டிக்ளேர்\nபாக்.பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் அதிரடி தாக்குதல்\n“தவறான புரிதலால் எல்லை பாதுகாப்புப் படை வீரர் சுடப்பட்டார்”- வங்கதேச உள்துறை அமைச்சர்\nரோகித், ரஹானே அசத்தல் ஆட்டம் - முதல் நாளில் இந்திய அணி 224 ரன்\nதோனியுடன் களம் கண்ட நதீம் - 15 வருட உழைப்புக்கு பின் அணியில் வாய்ப்பு\n‘பிகில்’ குறித்து அடுக்கடுக்கான கேள்விகளை கேட்ட ரசிகர்கள் - உண்மையை உடைத்த தயாரிப்பாளர்..\n“எனக்குப் பயமாக இருக்கிறது” - மஞ்சு வாரியார் போலீசில் புகார்\nகாதுக்கு பதில் தொண்டையில் ஆப்ரேஷன் - மருத்துவர்கள் அலட்சியத்தால் சிறுமி அவதி\nகொலைக்கு சாட்சி சொன்னதால் கொல்ல ‘நாள் குறிப்பு’ - காப்பாற்றக்கோரி கண்ணீர்விடும் ஓவியர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/tag/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE/", "date_download": "2019-10-22T09:27:40Z", "digest": "sha1:Q52QSXLL5WIOWE6PLW7WWMBNFLL3SWRQ", "length": 9142, "nlines": 112, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – நடிகை ஸ்ரீபிரியங்கா", "raw_content": "\nTag: actress sripriyanka, director suresh kamatchi, libra productions, miga miga avasaram movie, producer raveendar chandrasekar, slider, இயக்குநர் சுரேஷ் காமாட்சி, தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர், நடிகை ஸ்ரீபிரியங்கா, மிக மிக அவசரம் திரைப்படம், லிப்ரா புரொடெக்சன்ஸ்\nசுரேஷ் காமாட்சியின் ‘மிக மிக அவசரம்’ அக்டோபர் 11-ம் தேதி வெளியாகிறது\nவி ஹவுஸ் புரொடக்சன்ஸ் நிறுவனத்தின் சார்பாக...\n‘மிக மிக அவசரம்’ படத்திற்கு ‘யு’ சான்றிதழ்..\nவி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர்...\nபிச்சுவா கத்தி – சினிமா விமர்சனம்\nகதையைக் கேட்டதும் பாடலாசிரியராக மாறிய இயக்குநர் சேரன்..\nபெரிய நட்சத்திரங்கள் இல்லை… கவர்ச்சியான...\n‘பிச்சுவா கத்தி’ படத்தின் ‘ஏ சிறுக்கி’ பாடல் காட்சி\nமிக மிக அவசரம் – பெண்களுக்கு பெருமை சேர்க்கும் படைப்பு.. – கலைப்புலி தாணு பாராட்டு\nதயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியின் இயக்கத்தில்...\nபெண் காவலர்களின் பிரச்சினையை பற்றிப் பேசும் ‘மிக மிக அவசரம்’ திரைப்படம்\n‘அமைதிப் படை-2’, ‘கங்காரு’ ஆகிய படங்களை தயாரித்த ‘வி...\nபிச்சைக்காரனாய் நடித்த பத்திரிகை நிருபர்..\n‘கங்காரு’, ‘அமைதிப்படை-2’ படங்களின் தயாரிப்பாளர்...\n‘மிக மிக அவசரம்’ படத்தின் போஸ்டர் வீடியோ..\n‘மிக மிக அவசரம்’ படத்தின் மோஷன் போஸ்டரை வெளியிட்டு வாழ்த்தினார் பாரதிராஜா\nசுரேஷ் காமாட்சி இயக்கத்தில் ஸ்ரீப்ரியங்கா...\nதுருவ் விக்ரம் நடிக்கும் ‘ஆதித்ய வர்மா’ படத்தின் டிரெயிலர்..\nபத்மா மகன் இயக்கத்தில் 3 மொழிகளில் உருவாகும் ‘ரூம்’ திரைப்படம்\n400-வது படத்தில் நடிக்கும் மூத்த நடிகை ‘சௌகார்’ ஜானகி\nகாவியன் – சினிமா விமர்சனம்\nவெளியானது ராய் லட்சுமியின் ‘சிண்ட்ரெல்லா’ படத்தின் டீஸர்..\nஈழத் தமிழர் பின்னணியில் உருவாகியிருக்கும் ‘பயணங்கள் தொடர்கிறது’..\nதமிழ் ரசிகர்களுக்கு பெரும் கொண்டாட்டத்தைத் தரப் போகும் ‘கைதி’\n‘லாபம்’ படத்திற்காகக் கட்டிய கட்டிடம் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது..\nதமிழகம் குப்பைத் தொட்டியாவதைப் பற்றிப் பேச வரும் ‘கல்தா’ திரைப்படம்\nரியோ ராஜ்-ரம்யா நம்பீசன் நடிக்கும் புதிய திரைப்படம்..\n‘ஒ மை கடவுளே’ படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடிக்கும் விஜய் சேதுபதி.\n‘பிகில்’ பட வழக்கு – நீதிமன்றத்தில் அட்லீ தரப்பின் திடீர் பல்டி..\nசென்சார் அதிகாரிகள் பாராட்டிய ‘கருத்துகளை பதிவு செய்’ திரைப்படம்..\n24 மணி நேரத்தில் நடக்கும் கிரைம் திரில்லர் ‘எதிர் வினையாற்று’\nஸ்ரீகாந்த்-சந்திரிகா ரவி நடிக்கும் ‘உன் காதல் இருந்தால்’ திரைப்படம்..\nபத்மா மகன் இயக்கத்தில் 3 மொழிகளில் உருவாகும் ‘ரூம்’ திரைப்படம்\n400-வது படத்தில் நடிக்கும் மூத்த நடிகை ‘சௌகார்’ ஜானகி\nகாவியன் – சினிமா விமர்சனம்\nவெளியானது ராய் லட்சுமியின் ‘சிண்ட்ரெல்லா’ படத்தின் டீஸர்..\nஈழத் தமிழர் பின்னணியில் உருவாகியிருக்கும் ‘பயணங்கள் தொடர்கிறது’..\nதமிழ் ரசிகர்களுக்கு பெரும் கொண்டாட்டத்தைத் தரப் போகும் ‘கைதி’\n‘லாபம்’ படத்திற்காகக் கட்டிய கட்டிடம் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது..\nதமிழகம் குப்பைத் தொட்டியாவதைப் பற்றிப் பேச வரும் ‘கல்தா’ திரைப்படம்\nநடன இயக்குநர் தினேஷ், ஸ்ரீகாந்த் இணைந்து நடிக்கும் ‘சம்பவம்’\nகார்த்தி நடிக்கும் ‘கைதி’ படத்தின் ஸ்டில்ஸ்\nநடிகை கார்ரொன்ய கேத்ரின் ஸ்டில்ஸ்\n‘குற்றம் புரிந்தால்’ படத்தின் ஸ்டில்ஸ்\nதுருவ் விக்ரம் நடிக்கும் ‘ஆதித்ய வர்மா’ படத்தின் டிரெயிலர்..\nவிஜய்-நயன்தாரா நடிக்கும் பிகில் படத்தின் டிரெயிலர்\nலோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் ‘கைதி’ படத்தின் டிரெயிலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/india/page/349/", "date_download": "2019-10-22T09:54:35Z", "digest": "sha1:LOVOEQT6RCUW6V2KZPWCFIRCMLJ42FBA", "length": 10124, "nlines": 88, "source_domain": "tamil.indianexpress.com", "title": "India News in Tamil, இந்தியாவில் தமிழ் செய்திகள், Latest India Tamil News - Indian Express Tamil - Page 349 :Indian Express Tamil", "raw_content": "\nதமிழகத்தில் குற்றங்கள் குறைவு; தேசிய குற்ற ஆவணக் காப்பகம் அறிக்கை\nசிதம்பரத்துக்கு கிடைத்தது ஜாமின் – அமலாக்கப்பிரிவு கைதால் தொடரும் சிறைவாசம்\nகர்நாடக சிறைத்துறைக்கு புதிய டி.ஜி.பி.\nபெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள அதிமுக அம்மா அணி பொதுச் செயலாளர் சசிகலாவிற்கு சிறையில் சிறப்பு வசதிகள் செய்து தர இரண்டு கோடி ரூபாய்…\nநீட் தேர்வு விவகாரம் : ராஜ்யசபாவை முடக்கிய திமுக, அதிமுக\nநீட் தேர்வில் இருந்து தமிழக மாணவர்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி திமுக, அதிமுக இரண்டு கட்சிகளும் ராஜ்யசபாவில் பிரச்னையை கிளப்பினர்.\nபேச அனுமதியில்லை என்றால், ராஜினாமா: மாநிலங்கவையில் பொங்கி எழுந்த மாயாவதி\nமாயாவதி அவையை அவமதித்துள்ளதோடு, சாவாலும் விடுத்துள்ளார். எனவே, மாயாவதி கண்டிப்பாக இந்த விவகாரத்தில் மன்னிப்பு கோர வேண்டும்\nவெங்கையா நாயுடு, கோபால கிருஷ்ண கா��்தி இன்று வேட்புமனு தாக்கல்\nகுடியரசுத் துணைத் தலைவர் வேட்பாளர்களான வெங்கையா நாயுடு, கோபால கிருஷ்ண காந்தி ஆகியோர் தங்களது வேட்புமனுக்களை இன்று தாக்கல் செய்யவுள்ளனர்.\nபாஜகவின் துணை குடியரசுத் தலைவர் வேட்பாளராக வெங்கய்யா நாயுடு அறிவிப்பு\nமுன்னதாக, ஜனாதிபதி மற்றும் துணை ஜனாதிபதி போன்ற பதவிகளில் தனக்கு நாட்டமில்லை என்று வெங்கய்யா நாயுடு கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.\nஆண்டொன்றுக்கு இந்தியாவில் 8000 வரதட்சணை மரணங்கள்\nஆண்டொன்றுக்கு இந்தியாவில் சுமார் 8000 பேர் வரதட்சணை கொடுமையால் உயிரிழக்கின்றனர் என தேசிய குற்றப்பதிவு அமைப்பு புள்ளி விவரம் வெளியிட்டுள்ளது.\nவிமான விபத்தில் நேதாஜி இறக்கவில்லை: பிரான்சின் ரகசிய ஆவணத்தில் தகவல்\nஇந்நிலையில், பாரீஸை சேர்ந்த வரலாற்று ஆய்வாளர் ஜே.பி.பி. மோர், பிரான்ஸ் நாட்டின் ரகசிய சேவை அறிக்கையை தற்போது வெளியிட்டுள்ளார்.\nகாஷ்மீரில் அரங்கேறிய சோகம்: ஒன்பது வயது சிறுமி, ராணுவ வீரர் பலி\nகடந்த ஜுலை 10-ஆம் தேதி, அமர்நாத் யாத்திரை சென்று விட்டு ஜம்முவுக்கு பேருந்தில் திரும்பி வந்துக் கொண்டிருந்த குஜராத் மாநில யாத்ரீகர்களின் பேருந்து மீது,…\nசசிகலாவுக்கு சலுகை விவகாரம்: டிஐஜி ரூபா பணியிடமாற்றம்\nசசிகலாவுக்கு சிறப்பு சலுகைகள் வழங்கப்படுவதாக குற்றம் சாட்டிய சிறைத்துறை டிஐஜி ரூபா பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.\nசசிகலாவுடன் இருந்த 32 கைதிகள் வேறு சிறைக்கு திடீர் மாற்றம்\nசசிகலா அடைக்கப்பட்டுள்ள பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்த 32 சிறை கைதிகள் நேற்று திடீரென பெல்லாரி மற்றும் பெரகாவியில் உள்ள சிறைகளுக்கு மாற்றப்பட்டனர்\nயாருக்கு சாதகமாக அமையும் இடைத்தேர்தல் முடிவுகள்\nடாலர் கனவுகள், உழைப்புக்கு மரியாதை; அவர்களை இது போல ரிஸ்க் எடுக்க வைப்பது எது\nமகாராஷ்டிரா, ஹரியானா தேர்தல் எக்ஸிட் போல் முடிவுகள்; பெரும்பான்மை இடங்களைப் பிடித்த பாஜக\nஅஞ்சல் சேவை நிறுத்தம்: சர்வதேச விதிமுறையை பாகிஸ்தான் மீறியதாக இந்தியா புகார்\nவீட்டை அலங்கரியுங்கள்…..தீப ஒளித்திருநாளை சிறப்பாக கொண்டாடுங்கள்\nExplained : பிரெக்ஸிட் ஒப்பந்தம் – என்ன நடந்தது, எதை நோக்கி பயணிக்கிறது \n என அழைக்கும் வயநாடு… சுற்றிப்பார்க்க சிறந்த இடங்கள் எது\n – இரத்த சர்க்கரையை சீராக்கும் பாகற்காய்\n��ன்றும் நாளையும் கனமழை பெய்யும்; மறக்காமல் குடை எடுத்துச்செல்லுங்கள் – வெதர்மேன் ரிப்போர்ட்\nமாடுகளுக்காக மகாராஷ்ட்ரா அரசு செய்த நடவடிக்கை… தேர்தல் முடிவுகளில் மாற்றத்தை தருமா இது\nஇத்தாலி, ப்ரான்ஸ், பாரீஸில் காதலியுடன் ஊர் சுற்றும் ’டூப்’ தோனி\nபெண் கல்வி உதவித்தொகை விண்ணப்பம் – சிபிஎஸ்இ காலநீட்டிப்பு\nஆர்.கே.நகர் பணப்பட்டுவாடா புகார் : இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன அறிக்கை தாக்கல் செய்த தேர்தல் ஆணையம்\nதேசிய குற்ற ஆவணக் காப்பகம் அறிக்கை; தமிழகத்தில் குற்றங்கள் குறைவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ariviyal.in/2014/09/blog-post.html?showComment=1411543005261", "date_download": "2019-10-22T09:15:40Z", "digest": "sha1:PZZSOFYJLDNKW45VWDIOHHDOJ6IRDXLK", "length": 19720, "nlines": 194, "source_domain": "www.ariviyal.in", "title": "விண்வெளியில் மரித்த ரஷியப் பல்லிகள் | அறிவியல்புரம்", "raw_content": "\nவிண்வெளியில் மரித்த ரஷியப் பல்லிகள்\nஜெர்மனியில் ராக்கெட் நிபுணர் பான் ப்ரான் பிரபல வி-2 ராக்கெட்டை உருவாக்கிய காலத்திலிருந்து கடந்த சுமார் 70 ஆண்டுகளில் எண்ணற்ற பிராணிகளும் பூச்சிகளும் விண்வெளிக்கு அனுப்பப்பட்டுள்ளன. இவை உயிருடன் பூமிக்கு மீட்கப்பட்டது என்பது அபூர்வமே.\nஆரம்ப காலத்தில் விண்வெளிப் பிராந்தியம் என்பது எப்படிப்பட்டது மனிதன் விண்வெளிக்குச் சென்றால் எதிர்ப்படக்கூடிய ஆபத்துகள் யாவை என்று அறிந்து கொள்ளும் நோக்கில் தான் இவை உயரே அனுப்பப்பட்டன.\nரஷிய விண்கலத்தில் சென்ற லைகா\nவிண்வெளிக்குச் சென்று மரித்த நாய்கள் பல உண்டு. பூமிக்கு உயிருடன் திரும்பிய நாய்களும் உண்டு. விண்வெளிக்குச் சென்ற நாய்களில் லைக்கா உலகெங்கிலும் பிரபலம் பெற்றது. 1957 ஆம் ஆண்டில் ரஷியாவின் ஸ்புட்னிக் விண்கலத்தில் வைத்து உயரே செலுத்தப்பட்ட லைகாவின் படம் உலகில் பல பத்திரிகைகளில் வெளியாகியது.\nஇதன் பிறகு 1961 ஆம் ஆண்டு ஏப்ரலில் ரஷியாவின் யூரி ககாரின் வோஸ்டாக் விண்கலம் மூலம் விண்வெளிக்குச் சென்று திரும்பினார். விண்வெளிக்குச் சென்ற முதல் மனிதர் அவரேயாவார்.\nஅமெரிக்காவும் சரி, நாய், குரங்கு போன்ற பிராணிகளை விண்வெளிக்கு அனுப்பி வைத்து சோதனைகளை நடத்திய பின்னரே முதல் அமெரிக்கரை விண்வெளிக்கு அனுப்பியது.\nபிரான்ஸ் விண்வெளிக்கு மனிதனை அனுப்பியது கிடையாது என்றாலும் அது தனது ராக்கெட்டுகளில் பிராணி���ளை விண்வெளிக்கு அனுப்பியது.\nவிண்வெளிக்கு முதல் சீனரை அனுப்பியதற்கு முன்னர் சீனாவும் இவ்விதமே பிராணிகளை அனுப்பிச் சோதனைகளை நடத்தியது.\nதேனீக்கள். விண்வெளிக்கு அமெரிக்க அனுப்பியதற்கு முன்னர்\nஅடுத்து விண்வெளிக்கு நாய் அல்லது குரங்கை அனுப்பப்போகும் நாடு இந்தியாவாக இருக்கும். ஏனெனில் விண்வெளிக்கு இந்திய ராக்கெட் மூலம் விண்வெளி வீரரை அனுப்பும் திட்டம் இந்தியாவிடம் உள்ளது. இந்தியா உருவாக்கப் போகும் விண்கலத்தில் முதலில் செல்வது நாயாக இருக்கலாம்.அல்லது குரங்காகவும் இருக்கலாம்.\nவிண்வெளி நிலைமைகள் எவ்விதமானவை என்று அறியப்பட்ட பிறகும் வேறு நோக்கிலான ஆராய்ச்சிக்காக அமெரிக்காவும் சரி, ரஷியாவும் சரி அவ்வப்போது எலிகளையும் பூச்சிகளையும் அனுப்பிக் கொண்டு தான் இருக்கின்றன.கடந்த பல ஆண்டுகளாக பூமியைச் சுற்றிக்கொண்டிருக்கும் சர்வதேச விண்வெளி நிலையத்தில் பல பிராணிகளையும் பூச்சிகளையும் வைத்து நீண்ட பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன.\nஇந்த ஆண்டு ஜூலையில் ரஷியா பட்டுப்புழு முட்டைகள், பழ வண்டுகள், பல்லிகள் ஆகியவற்றைக் கொண்ட விண்கலத்தை உயரே செலுத்தியது. மொத்தம் ஐந்து பல்லிகளில் நான்கு பெண் பல்லிகள். ஒரு ஆண் பல்லி.\nரஷியா அண்மையில் விண்வெளிக்கு அனுப்பிய பல்லிகள்\nவிண்வெளியில் உள்ள எடையற்ற நிலையில் இனப்பெருக்கம் எந்த அளவுக்கு சாத்தியம் என்று கண்டறிவது இதன் நோக்கமாக இருந்தது. உடனே மேற்கத்திய ஏடுகள் இதற்கு அளவுக்கு மீறிய முக்கியத்துவம் அளித்தன. சில மேற்கத்திய ஊடகங்கள் “விண்வெளி செல்லும் செக்ஸ் பல்லிகள்’ என்றும் தலைப்பிட்டன.\nவிண்வெளியில் செலுத்திய பின்னர் ஒரு கட்டத்தில் அந்த விண்கலத்துடன் தொடர்பு அறுந்தது. பின்னர் மீண்டும் தொடர்பு சாத்தியமாகியது. இரண்டு மாதம் இருக்க வேண்டிய விண்கலம் 44 நாட்கள் இருந்து விட்டு செப்டம்பர் முதல் தேதி பூமிக்குத் திரும்பியது. பழ வண்டுகள் உயிரோடு இருந்த போதிலும் பல்லிகள் செத்துப் போயிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.\nபல்லிகள் மரித்தன என்ற செய்தியை மேற்கத்தியப் பத்திரிகைகள் ’செக்ஸ் பல்லிகள் மரித்தன ’ என்று தலைப்பிட்டு செய்தி வெளியிட்டன.\nவிண்வெளியிலான இனப் பெருக்க ஆராய்ச்சிக்கு ஒரு நோக்கம் உண்டு. மனிதன் பல மாத காலம் விண்வெளியில் நீண்ட பயணம் மேற்��ொள்கின்ற கட்டம் ஏற்பட்டால் விண்கலத்துக்குள்ளாகவே கோழிகளை வளர்த்து, காய்கறிகளை பயிரிட்டு உணவுத் தேவையை ஓரளவேனும் தீர்த்துக் கொள்ள வேண்டிய நிலைமை ஏற்படும்.\nகடந்த காலத்தில் பலவகையான தானியங்கள் விண்வெளிக்கு எடுத்துச் செல்லப்பட்டு அவற்றை விசேஷ பாத்திகளில் வளர்க்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அவற்றில் ஓரளவுக்கு வெற்றி கிடைத்துள்ளது.\nஉலகில் எண்ணற்ற கால்நடைப் பண்ணைகள் உள்ளன. இவற்றின் நோக்கமே இனப் பெருக்கம் தான். இவற்றில் உள்ள காளைகளை செக்ஸ் காளைகள் என்றோ செக்ஸ் கிடாக்கள் என்றோ யாரும் வருணிப்பதில்லை.\nபுலி, சிங்கம் என வன விலங்குகளுக்கான காப்பங்களும் உள்ளன. அவற்றின் இனம் அழிந்துவிடாமல் காப்பதே அதன் நோக்கம். இனப் பெருக்கம் என்பது கீழ்த்தரமான நோக்கில் காணப்பட வேண்டிய ஒன்றல்ல.\nபிரிவுகள்/Labels: பிராணிகள், ரஷியப் பல்லிகள், விண்வெளி\nசர்வதேச விண்வெளி நிலையத்தில் இத்தனை வருடங்களுக்கான ஆக்ஸிஜனை எப்படி உற்பத்தி செய்கிறார்கள் புவியீர்ப்பு விசையற்ற நிலையில் ஆக்ஸிஜன் விண்வெளி ஓடம முழுவதும் எவ்விதம் நிறைந்திருக்கும்\nசர்வதேச விண்வெளி நிலையத்தில் தண்ணீரிலிருந்து ஆக்சிஜனைப் பிரிக்கும் யந்திரங்கள் உள்ளன. ( இரு பங்கு ஹைட்ரஜன் வாயுவும் ஒரு பங்கு ஆக்சிஜனும் சேர்ந்தது தான் தண்ணீர்). தவிர, ஆபத்துக்கு இருக்கட்டும் என்ற நோக்கில் சர்வதேச விண்வெளி நிலையத்தில் ஆக்சிஜன் அடங்கிய டாங்கிகளும் உள்ளன. அவ்வப்போது உணவு மருந்து முதலியவற்றை மேலே எடுத்துச் செல்லும் விண்கலத்திலும் ஆக்சிஜன் டாங்கிகள் எடுத்துச் செல்லப்படுகின்றன. ஆகவே பிரச்சினை இல்லை.\nபூமியில் மனிதன் காலடி பதிக்க முடியாத இடம்\nசனிப் பெயர்ச்சி என்பது என்ன\nபூமி மூன்று நாள் இருளில் மூழ்கப் போகிறதா\nஅப்துல் கலாம்: இந்தியாவை வல்லரசாக மாற்றியவர்\nஅதென்ன காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்\nமிகப் பிரகாசமான நட்சத்திரம்: மேற்கு வானில் காணலாம்\nபூமி நிச்சயம் அழியப் போவதில்லை.: பீதி வேண்டாம்\nகுலசேகரப்பட்டினத்தில் அப்படி என்ன இருக்கு\nசீனாவை அஞ்ச வைக்கும் இந்தியாவின் அக்னி-4 ஏவுகணை\nசனிப் பெயர்ச்சி என்பது என்ன\nமேற்குத் திசையில் தெரியும் அதிர்ஷ்டக் கிரகம்\nவானிலிருந்து விழும் “ நட்சத்திரம்”\nஅதென்ன காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்\nஅப்துல் கலாம���: இந்தியாவை வல்லரசாக மாற்றியவர்\nபூமியிலிருந்து மிகத் தொலைவில் சூரியன்\nமிகப் பிரகாசமான நட்சத்திரம்: மேற்கு வானில் காணலாம்\nபூமி நிச்சயம் அழியப் போவதில்லை.: பீதி வேண்டாம்\nபதிவு ஓடை / Feed\nவால் நட்சத்திரத்தில் ஆய்வுக் கலம் இறங்க தேதி நிர்...\nமங்கள்யான் வெற்றி: இந்தியா சாதித்தது எப்படி\nமங்கள்யான் வெற்றி உறுதி: எஞ்சின் சோதனையில் நல்ல ச...\nவிண்வெளியில் மரித்த ரஷியப் பல்லிகள்\nநாலு கால் பாய்ச்சலில் ஓடும் ரோபாட்\nஎரிமலை வாய்க்குள் இறங்கி சாதனை புரிந்தவர்\nஊருக்கு வெளியே வந்து விழுந்த விண்கல்\nதங்கள் பதிவில் அல்லது மற்ற தளங்களில் என் பதிவின் இணப்பை பகிர்ந்தால் மகிழ்ச்சி. இணைப்பை மட்டும் கொடுக்கலாம், அல்லது 1-2 பத்திகளை மட்டும் மறுபதிப்பு செய்துவிட்டு இணைப்பைத் தரலாம் - முழுமையாக மறுபதிப்பு செய்யக்கூடாது. மேற்கூறியது போல் இணைப்பது, பதிவுகளை மேற்கோள் காட்டுவது, விமர்சனம் செய்வது தவிர மற்ற மறுபதிப்புக்கு என்னுடைய முன் அனுமதி தேவை. என் மின்னஞ்சல் முகவரி: nramadurai at ஜிமெயில்.காம்\nராமதுரையின் புத்தகங்கள் கிடைக்கும் இடங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kaalapayani.blogspot.com/2018_02_04_archive.html", "date_download": "2019-10-22T08:51:05Z", "digest": "sha1:KRHBC6OP2HU5VOD7RELCQXYIOHLFEND2", "length": 21851, "nlines": 469, "source_domain": "kaalapayani.blogspot.com", "title": "என் பயணத்தின் பிம்பங்கள்...!: 2/4/18 - 2/11/18", "raw_content": "\nகண்ணுக்குள் தீ இருந்தும் உன்னை எரித்துக் கொண்டு உறக்கமென்ன...\nதண்மலர்கள் மட்டும் பூத்திருக்கும் மெல்லிரவில் ஒரு காலடி ஓசை கேட்டு விழித்தேன். சிலம்பணிந்தல்ல, கழல் சூடியதல்ல, கொலுசு கொண்டதல்ல, ஆயினும் தும்பி தேனருந்தும் கேளா சப்தம் அது. நிழல்களில் பதுங்கிச் செல்லும் பூனை போன்றது. சரிவில் ஒழுகிச் செல்லும் நீர்த்தாரை போன்றது. சருகில் உண்டு படுத்திருக்கும் நீளரவின் உடலுக்குள் ஆடு புரளும் ஒலி போன்றது. ஆயினும் கனவில் கேட்ட மென்னடை போன்ற நிரம்பிய கலத்தில் சொட்டிய இறுதித் துளி போன்று ஒலிக்க, வான் அசையா அவ்விரவில் அக்காலடிகள் ஏதோ ஒரு திசையிலிருந்து எங்கோ ஒரு திசைக்குச் சென்று கொண்டிருந்தன.\nபாதையெங்கும் பாறைகள். உருண்டும் திரண்டும் சரிந்தும் சேர்ந்தும் விலகியும் ஒன்றியும் இடுக்குகளைச் சாரைகளுக்குக் கொடுத்து விட்டு கோடைகளையும் மழைகளையும் கண்டு கண்டு சலித்துச் சலித்து க��லத்தின் நதிக்கரையில் தேங்கிக் கிடந்தன பலகோடி பாறைகள். நேரமது வழிந்த கோப்பை நுரைக்குமிழிகள் போன்ற ஒவ்வொரு சரளைக்கல்லும் மிதித்துச் சென்ற பல்லாயிரம் பாதச் சுவடுகளை ஒன்றன் மேல் ஒன்று அழுத்தி மண்ணில் புதைந்து போயிருந்த அப்பாதையில் அக்காலடிகள் சென்று கொண்டிருந்தன.\nசெல்திசை அறியாது கொள்பாரம் விலக்காது வான்மீன்கள் ஒரே நோக்கு கொண்டு நோக்கிய அவ்விரவில் இக்காலடிகள் எங்கு தான் சென்று சேரும் வழியில் ஒரு வனமுண்டு; வனத்தின் நடுவே ஒரு குளமுண்டு; குளமெங்கும் குவலயத்தில் காணவியலா பொன்பூக்கள் பூத்திருக்கும் இப்போது. அங்கே தான் சென்றடையுமா இக்காலடி வழியில் ஒரு வனமுண்டு; வனத்தின் நடுவே ஒரு குளமுண்டு; குளமெங்கும் குவலயத்தில் காணவியலா பொன்பூக்கள் பூத்திருக்கும் இப்போது. அங்கே தான் சென்றடையுமா இக்காலடி ஒவ்வொரு பூவின் மகரந்தக் குவியத்தில் சென்றிறங்கி அடைய ஓர் உலகம் உண்டு. எவ்வுலகைத் தேரும் இக்காலடி ஒவ்வொரு பூவின் மகரந்தக் குவியத்தில் சென்றிறங்கி அடைய ஓர் உலகம் உண்டு. எவ்வுலகைத் தேரும் இக்காலடி பூச்சிகள் மட்டுமே உலவும் பொன்னங்காடியா பூச்சிகள் மட்டுமே உலவும் பொன்னங்காடியா பூக்கள் மட்டும் நிறைந்திருக்கும் மலர்சாடியா பூக்கள் மட்டும் நிறைந்திருக்கும் மலர்சாடியா வெண்முத்துக்கள் மட்டும் குவிந்திருக்கும் மஞ்ஞாடிபுரமா வெண்முத்துக்கள் மட்டும் குவிந்திருக்கும் மஞ்ஞாடிபுரமா\nவனம் தாண்டி ஈற்றெல்லைப் புள்ளியான ஒற்றைத்துளசிச் செடிக்கு அப்பால் பெரும்பாலை அல்லவா விரிந்துள்ளது மணல் மடிப்புகளால் வளைவுகள் நிரம்பிய என்றும் மென்புயல் அடித்துக் கொண்டிருக்கும் அந்நிலத்தில் எதை அடைய இயலும் மணல் மடிப்புகளால் வளைவுகள் நிரம்பிய என்றும் மென்புயல் அடித்துக் கொண்டிருக்கும் அந்நிலத்தில் எதை அடைய இயலும் முட்செடிகளும், மாயநீர்த்திரைகளும், தனிமைச் சுனையும், பெருங்கழுகுகளும், நச்சூறி நாநுனியில் இருள் தேக்கித் துப்பக் காத்திருக்கும் கொல்லிகளும் நிரம்பிய அப்பழுப்பு நிலத்தில் ஏன் அக்காலடி செல்கிறது முட்செடிகளும், மாயநீர்த்திரைகளும், தனிமைச் சுனையும், பெருங்கழுகுகளும், நச்சூறி நாநுனியில் இருள் தேக்கித் துப்பக் காத்திருக்கும் கொல்லிகளும் நிரம்பிய அப்பழுப்பு நிலத்தில் ஏன் அக்காலடி ��ெல்கிறது எங்கு எதைச் சென்றடைய அது நிறைகுளிர்க் கடும் போர்வைகளைக் கிழித்துக் கிழித்துச் செல்கிறது\nநீராலான கோட்டையொன்று பாலையின் அந்நுனி தாண்டி ததும்பிக் கொண்டிருக்கின்றது. நுரைகளாலான தூண்களும் அலைகளாலான தரைப்பரப்பும் கொண்ட அங்கு உள்ளறைக்குள் இரு இளவரசிகள் சேர்ந்தும் தனித்தும் காத்திருக்கிறார்கள். வெண்ணிலவின் பிம்பம் போன்றொருத்தி. அலையும் கலையும் கணத்திற்கோர் உரு காட்டும் முகில் போலொருத்தி. நிலவுப்பெண் வெண்மை கொண்டிருப்பினும் விரவிய இருள் அணிந்தவள். முகில் நங்கை ஊடுறுவும் நிலவின் ஒளி பூசியவள். குளிர்ந்த சாளரத்தின் மேல் சாய்ந்து தூரத்து வெளியைப் பார்த்து அவர்கள் காத்துக் கொண்டிருப்பது, இக்காலடிக்குத் தானா அதை அறிந்து தான் இக்காலடி இன்னும் கொஞ்சம் விரைவு கொள்கிறதா அதை அறிந்து தான் இக்காலடி இன்னும் கொஞ்சம் விரைவு கொள்கிறதா அக்காலடியைக் கண்டதும் அது சொல்லும் ஒற்றைச் சொல்லைக் கேட்டதும் அவர்கள் என் செய்வர்\nநீர்த் தேசத்தின் அவ்விரு இளவரசியர் ஈரக் கோட்டையை நீங்கி, வெம்பாலையைத் தாண்டி, பல்லாயிரம் உலகங்களைப் பதுக்கி வைத்திருக்கும் ஒரு குளத்துப் பூக்களைக் கடந்து, பாதைப் பாறைகளை மிதித்து, இவ்விரவின் ஓசைகள் அடங்கியபின் ஒற்றைக் காலடி ஓசையை மட்டும் கேட்டுப் படுத்திருக்கும் இம்மனத்தை வந்தடைவரா\nLabels: நீ.. நான்.. காதல்.\nஓர் ஊர்க்குருவியின் பயணக் குறிப்புகள்.\nதேடிச் சோறுநிதந் தின்று - பல சின்னஞ் சிறுகதைகள் பேசி - மனம் வாடித் துன்பமிகவுழன்று - பிறர் வாடப் பலசெயல்கள்செய்து - நரை கூடிக் கிழப்பருவம் எய்தி - கொடுங் கூற்றுக் கிரையெனப் பின்மாயும் - பல வேடிக்கை மனிதரைப் போல - நான் வீழ்வே னென்று நினைத் தாயோ\nஉங்கள் பெட்டியில் என் எழுத்து.\nநீ.. நான்.. காதல். (135)\nவழுவிச் செல்லும் பேனா. (44)\nகண்ணன் என் காதலன். (30)\nநானும் கொஞ்ச புத்தகங்களும். (30)\nகாதல் தொடாத கவிதை. (24)\nபடம் பார்த்து கதை சொல். (19)\nகாவிரிப் பையனின் கதை. (12)\nஎன் இனிய இயற்பியல். (6)\nஒரு Chip காஃபி. (2)\nஇரு நதி இடை நகரம். (1)\nதமிழ் நவீனம் கள். (1)\nநந்தனம் வெஜ் ஹோட்டல். (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.desam.org.uk/2008/09/blog-post.html", "date_download": "2019-10-22T09:55:25Z", "digest": "sha1:5PL4QJZTJXQ4FAFK4GOIYPRPWBKRQMVN", "length": 13698, "nlines": 62, "source_domain": "www.desam.org.uk", "title": "யாருக்காக இந்த நில உச்சவரம்பு சலுகை? | தேவேந்திரக்குரல்", "raw_content": "\nதமிழக மக்கள் முன்னேற்ற கழகம்\nதேசம் பாதுகாப்பான முகநூல் குழுமம்\nதேசம் - வேலைவாய்ப்பு மற்றும் கல்வி செய்திகள்\nதேசம் சமுதாய விழிப்புணர்வு இயக்கம்\nதேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பு\nHome » » யாருக்காக இந்த நில உச்சவரம்பு சலுகை\nயாருக்காக இந்த நில உச்சவரம்பு சலுகை\nதமிழ்நாடு நில உச்சவரம்பு சட்டத்தின் கீழ் கையகப்படுத்தப்பட்ட நிலங்களை வரன்முறைப்படுத்தி கிரையம் பெற்றவர்களுக்கே அளிப்பது என தமிழக அரசு முடிவு செய்துள்ளது. ஆளும்கட்சியினர் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள் நலனுக்காகவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.\nநில உரிமை காரணமாக சமுதாயத்தில் நிலவிய ஏற்றத்தாழ்வுகளை போக்கவும், நிலச் சுவான்தார்களிடம் முடங்கிக்கிடக்கும் ஏராளமான நிலங்களை விவசாயிகள் உள்ளிட்ட ஏழை மக்களுக்கு பிரித்தளிக்கவும் 1961-ம் ஆண்டு தமிழ்நாடு நிலச் சீர்திருத்தச் சட்டம் (உச்சவரம்பு நிர்ணயத்துக்காக) கொண்டுவரப்பட்டது.\nஇருப்பினும், 1960-களின் பிற்பகுதியில் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் இந்த சட்டத்தில் 1970, 1972 ஆகிய ஆண்டுகளில் திருத்தங்கள் செய்யப்பட்டு உச்சவரம்புக்குட்பட்டு அனுமதிக்கப்படும் நிலத்தின் அளவு குறைக்கப்பட்டது.இந்த சட்டத்தை பயன்படுத்தி தமிழகம் முழுவதும் பல்வேறு நிலச்சுவான்தார்களிடம் இருந்து ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன.\nஇதில், மத்திய அரசின் 1976-ம் ஆண்டு நகர்ப்புற நில உச்சவரம்புச் சட்டத்தை பின்பற்றி 1978-ம் ஆண்டு தமிழ்நாடு நகர்ப்புற நில உச்சவரம்புச் சட்டம் நிறைவேற்றப்பட்டது.\nமுன்தேதியிட்டு 1976-ம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்பட்ட இந்த சட்டத்தின் கீழ் 2,381 ஹெக்டேர் நிலம் கையகப்படுத்தப்பட்டது. இதில் 109 ஹெக்டேர் நிலங்கள் தொடர்பான வழக்குகள் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளன.\nஅரசின் கொள்கை விளக்க குறிப்புகளில் தெரிவிக்கப்பட்டுள்ள விவரங்களின் அடிப்படையில், 343 ஹெக்டேர் நிலம் பல்வேறு அரசுத் துறைகளின் திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. 55 ஹெக்டேர் நிலங்கள் தொடர்பான மேல்முறையீட்டு மனுக்கள் விசாரணையில் உள்ளன.\n538 ஹெக்டேர் நிலம் அரசியல் பிரமுகர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. 1,336 ஹெக்டேர் நிலம் உரியவர்களுக்கு ஒதுக்கீடு செய்ய தயாராக வைக்கப்பட்டன.\n1999-ம் ஆண்டு திமுக ஆட்சியில், 1978-ம் நகர்ப்புற நில உச்சவரம்பு சட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட திருத்தத்தின் மூலம் 1266.68 ஹெக்டேர் நிலம் அதன் உரிமையாளர்களுக்கே திருப்பி அளிக்கப்பட்டன.\nஅமைச்சரவை முடிவு: சனிக்கிழமை நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில், 1978-ம் ஆண்டு இயற்றப்பட்ட தமிழ்நாடு நகர்ப்புற நில உச்சவரம்பு மற்றும் முறைப்படுத்துதல் சட்டத்தின்படி கையகப்படுத்தப்பட்டு மேல் மிகை வெற்று நிலம் என்று அறிவிக்கப்பட்ட நிலங்களை கிரையம் பெற்றவர்களிடம் இருந்து குறிப்பிட்ட தொகையை பெற்றுக் கொண்டு வரன்முறை செய்துவிடலாம் என முடிவெடுக்கப்பட்டுள்ளது.\n உச்சவரம்பு சட்டப்படி கையகப்படுத்தப்பட்ட நிலங்கள் கிரையம் செய்யப்பட்டுள்ளது என அரசு கூறியுள்ளது. இவ்வாறு கிரையம் பெறுவது செல்லாது என்றும் அப்படி கிரையம் பெற்றவர் அதில் உரிமை கோர முடியாது எனவும் சென்னை உயர்நீதிமன்றம் 2000-ம் ஆண்டு ஒரு வழக்கில் தீர்ப்பளித்துள்ளது.\nஆனால், சட்டவிரோதமாக நடைபெற்றுள்ள கிரையங்களை அங்கீகரிக்கும் வகையில் தமிழக அரசின் தற்போதைய முடிவு உள்ளது. இவ்வாறு சட்டவிரோதமாக யார், யார் அரசு நிலத்தை கிரையம் செய்தார்கள் என கண்டுபிடித்து உரிய நடவடிக்கை எடுத்து அந்த நிலங்களை உரியவர்களுக்கு ஒதுக்க வேண்டிய அரசு கிரையத்தை அங்கீகரிப்பது ஏன்\nஇந்த நிலங்களை தெரியாமல் வாங்கி அதில் வீடு கட்டி குடியிருக்கும் நடுத்தர மக்களின் நலன் கருதி முடிவெடுப்பதாக கூறுவதென்றால், ஒன்றரை கிரவுண்டு வரையிலான நிலங்களை மட்டும் மதிப்புத் தொகை கூட வாங்காமல் வரன்முறை செய்து தரலாம்.\nநிலத்தின் விலை வெகுவாக அதிகரித்துள்ள தற்போதைய சூழலில் நகர்ப்புறத்தில் நடுத்தர மக்கள் அரை கிரவுண்டு நிலத்தை கூட வாங்க முடியாத நிலையில் ஒன்றரை கிரவுண்டு நிலம் வைத்திருப்பவர்களை நடுத்தர பிரிவு மக்களாக அரசு கருதுவது வியப்பாக உள்ளது.\nஒன்றரை கிரவுண்டுக்கு மேல் மூன்று கிரவுண்டு வரையும் அதற்கு மேலும் பரப்பளவு கொண்ட (அரசு கையகப்படுத்தி வைத்துள்ள) நிலங்களை பெரும்பாலும் அரசியல் பிரமுகர்களே கிரையம் செய்து வைத்திருக்கின்றனர்.\nஇதனால், நில உச்சவரம்பு சட்டத்தின் அடிப்படை அம்சத்துக்கு எதிராக நடப்பவர்களை, அங்கீகரித்து அந்த நிலங்களை அவர்களுக்கே வரன்முறைப்படுத்தி அளிக்க வேண்டிய அவசர அவசியம் என்ன என்பதே அனைத்து தரப்பினரிடம் தற்போது எழுந்துள்ள கேள்வி.\nஅரசியல் பின்னணி கொண்ட பலர் கல்வி நிறுவனம், அறக்கட்டளை, தொழிற்சாலை உள்ளிட்டவை பெயரில் ஆக்கிரமித்து வைத்திருக்கும் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை அவர்களுக்கே அளிப்பதற்காகவே அரசு இவ்வாறு முடிவெடுத்துள்ளதோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.\nஏற்கெனவே, சென்னையில் விதிகளை மீறி கட்டப்பட்ட வணிக வளாகங்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான அடுக்குமாடிக் கட்டடங்களை ஏழைகளின் நலனுக்காக என்று கூறி வரன்முறைபடுத்திய விவகாரம் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில் இந்த அடுத்த வரன்முறை தேவையா என்பதே தற்போது எழுந்துள்ள கேள்வி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.namadhuamma.net/news-911/", "date_download": "2019-10-22T09:40:28Z", "digest": "sha1:KFCR66JANLQSQEADC2RESEUKFZ7UHG4L", "length": 11362, "nlines": 85, "source_domain": "www.namadhuamma.net", "title": "576 கர்ப்பிணி பெண்களுக்கு விலையில்லா ஊட்டச்சத்து பெட்டகம் - வி.பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. வழங்கினார் - Namadhuamma Online Newspaper", "raw_content": "\n2 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் அமைதியான முறையில் வாக்குப்பதிவு\nதீபாவளி சிறப்பு பேருந்துகளுக்கான முன்பதிவு மையம் 24-ந்தேதி திறப்பு – அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தொடங்கி வைக்கிறார்\nதீபாவளி பண்டிகை 28-ந்தேதி அரசு விடுமுறை – தமிழக அரசு அறிவிப்பு\nகழக அம்மா பேரவை சார்பில் பாரம்பரிய கலை போட்டி – அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தொடங்கி வைத்தார்\nடாக்டர் பட்டம் பெற்ற முதலமைச்சருக்கு சரத்குமார் வாழ்த்து\nஈச்சம்பாடி அணைக்கட்டின் வலது- இடதுபுற வாய்க்கால்களில் 25-ந்தேதி முதல் தண்ணீர் திறப்பு – முதலமைச்சர் உத்தரவு\nபுதுவை காமராஜ்நகரில் அ.தி.மு.க.- என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி கட்சியினர் மறியல் – தேர்தல்ஆணையம் ஒருதலைபட்சமாக செயல்படுவதாக குற்றச்சாட்டு\nமகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் பா.ஜ.க. கூட்டணி வெற்றி பெறும் – மத்திய அமைச்சர் நிதின் கட்காரி பேட்டி.\nசிவந்தி ஆதித்தனார் மணிமண்டபம் விரைவில் திறப்பு – அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ தகவல்\nதமிழ் அழகான மொழி பிரதமர் மோடி டுவிட்\nஇந்தியா- அமெரிக்கா இடையே விரைவில் வர்த்தக ஒப்பந்தம் – மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேட்டி\nதீபாவளிக்கு சென்னையிலிருந்து 10,940 பேருந்துகள் இயக்கம்.\nஇரட்டை இலை சின்னத்திற்கு வாக்களித்து கழக வேட்பாளர்களை வெற்றிபெற செய்வீர் -கழக ஒருங்கிணைப்பாளர்கள் அன்பு வேண்டுகோள்\nமதக்கலவரத்தை தூண்டிவிட்டு அரசியல் குளிர் காயும் தி.மு.க.விற்கு மக்கள் தக்க பாடம் புகட்ட வேண்டும் – அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி வேண்டுகோள்\nகழக வேட்பாளர் வெற்றி பெற்றால் திட்டங்கள் விரைவாக கிடைக்கும் – த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் பிரச்சாரம்\n576 கர்ப்பிணி பெண்களுக்கு விலையில்லா ஊட்டச்சத்து பெட்டகம் – வி.பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. வழங்கினார்\nதிருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த நயம்பாடி பகுதியில் தமிழக அரசின் பொது சுகாதாரத் துறை சார்பில் இலவச மருத்துவ முகாம் மற்றும் கர்ப்பிணி பெண்களுக்கான ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.\nஇதில் கலசப்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வி.பன்னீர்செல்வம் கலந்து கொண்டு கலசப்பாக்கம் ஒன்றியத்துக்கு உட்பட்ட 576 கர்ப்பிணி பெண்களுக்கு ரத்த சோகையை போக்கும் ஊட்டச்சத்துகள் அடங்கிய பெட்டகத்தை வழங்கினார். அப்போது பெட்டகத்தை பெற்றுக் கொண்ட கர்ப்பிணி பெண்கள் தமிழக அரசுக்கு தங்கள் நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.\nஇம்முகாமில் வட்டார மருத்துவ அலுவலர் விக்னேஷ், கர்ப்பிணி பெண்கள் உட்கொள்ள வேண்டிய ஊட்டச்சத்து உணவுகள் குறித்தும் மழைக்காலத்தில் ஏற்படும் நோய்கள் மற்றும் தடுப்பு முறைகள் குறித்தும் பொது மக்களுக்கு விளக்கினார்.\nமேலும் இம்மருத்துவ முகாமில் இ.சி.ஜி, ஸ்கேன், இருதய நோய், மகப்பேறு மருத்துவம், பால்வினை நோய், எலும்பு மூட்டு, புற்றுநோய், பல் காது மூக்கு தொண்டை வயிறு சம்பந்தப்பட்ட நோய்கள் உள்ளிட்ட பல்வேறு சிகிச்சைகள் வழங்கப்பட்டது. இதில் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த 600-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.\nஇந்நிகழ்ச்சியில் மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் துரை, பொதுக்குழு உறுப்பினர் பொய்யமொழி, மருத்துவ அலுவலர்கள் மற்றும் கூட்டுறவு சங்க நிர்வாகிகள் முன்னாள் உள்ளாட்சி பிரதிநிதிகள் சுகாதார ஆய்வாளர்கள் செவிலியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.\nதூய்மையில் சிறந்த மாநிலமாக தமிழகத்திற்கு மத்திய அரசு விருது – பிரதமரிடம் இருந்து அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பெற்றுக் கொண்டார்.\n3015 பயனாளிகளுக்கு தாலிக���கு தங்கம்- திருமண நிதியுதவி – அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி வழங்கினார்\nமகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் பா.ஜ.க. கூட்டணி வெற்றி பெறும் – மத்திய அமைச்சர் நிதின் கட்காரி பேட்டி.\nதமிழ் அழகான மொழி பிரதமர் மோடி டுவிட்\nஇந்தியா- அமெரிக்கா இடையே விரைவில் வர்த்தக ஒப்பந்தம் – மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேட்டி\nஅயோத்தியில் இன்று முதல் டிச.10 வரை 144 தடை உத்தரவு.\nஉள்ளாட்சி தேர்தலில் பெண்களுக்கு 50 சதவீதம் இடஒதுக்கீடு – வார்டுகளை ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியீடு…\nநமது அம்மா ஆசிரியர் இல்ல திருமண விழா : முதல்வர், துணை முதல்வர்,அமைச்சர்கள் நேரில் வாழ்த்து…\n‘அனைவருக்கும் வீடு’ என்ற லட்சியத்தை நோக்கி கழக அரசு விரைந்து நடவடிக்கை – துணை முதலமைச்சர் பேட்டி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nikkilcinema.com/tag/chennaiyil-jallikattu-2018-press-meet-images/", "date_download": "2019-10-22T10:41:42Z", "digest": "sha1:ULUARTN3EJ5WEALJFIFGSQYNVFQEATDA", "length": 2180, "nlines": 23, "source_domain": "www.nikkilcinema.com", "title": "Chennaiyil Jallikattu 2018 Press Meet Images | Nikkil Cinema", "raw_content": "\nதமிழர்களின் வாழ்வோடு ஒன்றிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டினை சென்னை, கோவை மற்றும் மதுரை ஆகிய மாவட்டங்களில் நடத்த ஏற்பாடு செய்யப்படுகின்றது. அதற்க்கு முதல்கட்டமாக தற்போது சென்னையில் தமிழர்களின் பண்பாட்டினையும் கலாச்சாரத்தையும் பிரதிபலிக்கும் வகையில் ‘தமிழ்நாடுஜல்லிக்கட்டு பேரவை’ மற்றும் ‘சென்னை ஜல்லிக்கட்டு அமைப்பு’ இணைந்து வருகின்ற ஜனவரி மாதத்தில் தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பேரவைதலைவர் டாக்டர் P. ராஜசேகர் அவர்கள் முன்னிலையில் சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியினை நடத்த உள்ளது.இந்த நிகழ்வை NOISE & GRAINS நிறுவனம் ஒருங்கிணைப்பு செய்கின்றது. தமிழகத்தின் பல்வேறு மாவாட்டங்களில் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sports.dinamalar.com/index.php", "date_download": "2019-10-22T09:37:47Z", "digest": "sha1:32TEVOGL5ZFG632XK5KQ24DZVVFPI7FO", "length": 6743, "nlines": 104, "source_domain": "sports.dinamalar.com", "title": "Dinamalar Sports | Live Sports News | Cricket | Hockey | boxing | Tennis | Chess | Football | Soccer | volleyball | badminton | Olympic Events | sports photos | sports videos| Live Sports News | Cricket | Hockey | boxing | Tennis | Chess | Football | Soccer |volleyball | badminton | Olympic Events | sports photos | sports videos", "raw_content": "\nஇதை எனது முதல் பக்கமாக்கு\nவரலாறு படைத்த கேப்டன் கோஹ்லி\nதென் ஆப்ரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை முழுமையாக வென்ற முதல் இந்திய கேப்டன் என கோஹ்லி வரலாற�� படைத்தார். இந்தியா வந்த தென் ஆப்ரிக்க அணி மூன்று போட்டிகள் கொண்ட...\nவங்கதேச வீரர்கள் போர்க்கொடி: இந்திய தொடருக்கு...\nதுாங்கி வழிந்த ரவி சாஸ்திரி\nமருத்துவமனையில் எல்கர் * உமேஷ் ‘பவுன்சர்’...\nராஜஸ்தான் அணிக்கு மெக்டொனால்டு பயிற்சியாளர்\nவிஜய் ஹசாரே: அரையிறுதியில் கர்நாடகா\nராஞ்சியில் யார் ராஜ்யம்: மூன்றாவது டெஸ்ட்...\n‘கிளப்’ உலக கோப்பை சின்னம் அறிமுகம்\nஇந்திய பெண்கள் சாம்பியன் * தெற்காசிய...\nகடைசி நேரத்தில் இந்தியா ‘டிரா’ *...\nஐ.எஸ்.எல்., கால்பந்து: கேரளா கலக்கல் வெற்றி\nசொந்த மண்ணில் அசத்துமா கேரளா\nஉலக கோப்பை தகுதிச் சுற்று\n‘‘தென் ஆப்ரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் துவக்க வீரராக களமிறங்கும்...\nஆசிய விளையாட்டில் தங்கம் வென்ற சுவப்னா,...\nராஜ்யவர்தன் சிங், காம்பிர் வரிசையில் அரசியலில்...\nஆன்டி முர்ரே சாம்பியன்நடால் திருமணம் * நீண்ட கால...நடால்– பெரில்லோ திருமணம் அன்கிதா ஜோடி ஏமாற்றம்பைனலில் அன்கிதா ஜோடிகுன்னேஸ்வரன் ஏமாற்றம்காலிறுதியில் அன்கிதா ரெய்னாருடுஜா ஜோடி சாம்பியன்குன்னேஸ்வரன் கலக்கல்மெட்வெடேவ் சாம்பியன்\n3வது டெஸ்ட்; இந்தியா இன்னிங்ஸ் வெற்றி உறுதி\nதாடிக்கொம்பு கோயிலில் தேய்பிறை அஷ்டமி பூஜை\n3 மருத்துவ கல்லுாரி அனுமதி கோர திட்டம்\nதனுஷ் படத்தில் சண்டக்கோழி வில்லன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85._%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf/285", "date_download": "2019-10-22T09:52:56Z", "digest": "sha1:4HT3ZONRMOTPCJLM2C4TC6H2TIODKCL5", "length": 4690, "nlines": 61, "source_domain": "ta.wikisource.org", "title": "\"பக்கம்:அ. மருதகாசி-பாடல்கள்.pdf/285\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - விக்கிமூலம்", "raw_content": "\n\"பக்கம்:அ. மருதகாசி-பாடல்கள்.pdf/285\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிமூலம் விக்கிமூலம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு ஆசிரியர் ஆசிரியர் பேச்சு பக்கம் பக்கம் பேச்சு அட்டவணை அட்டவணை பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபக்கம்:அ. மருதகாசி-பாடல்கள்.pdf/285 பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஅட்டவணை:அ. மருதகாசி-பாடல்கள்.pdf (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/woman-kidnapped-and-raped-in-karaikal/56532/", "date_download": "2019-10-22T09:51:17Z", "digest": "sha1:O6OU3OIOYKG2IJL5QXDLS4W3N3NM3LTF", "length": 12372, "nlines": 122, "source_domain": "www.cinereporters.com", "title": "பஸ்ஸுக்காக நின்ற பெண்ணைக் கடத்திய இளைஞர்கள் – நகையைத் திருடி, பாலியல் பலாத்காரம் ! - Cinereporters Tamil", "raw_content": "\nபஸ்ஸுக்காக நின்ற பெண்ணைக் கடத்திய இளைஞர்கள் – நகையைத் திருடி, பாலியல் பலாத்காரம் \nபஸ்ஸுக்காக நின்ற பெண்ணைக் கடத்திய இளைஞர்கள் – நகையைத் திருடி, பாலியல் பலாத்காரம் \nபுதுச்சேரியை அடுத்த காரைக்காலில் வசித்து வருபவர் அந்த மத்திம வயது பெண். இவரது கணவன் இறந்து விட்ட நிலையில் தற்போது தனது மகனுடன் வசித்து வருகிறார். மகளுக்குத் திருமணம் ஆகிவிட்டது. இந்நிலையில் நேற்று முன் தினம் மார்க்கெட்டுக்கு சென்று காய்கறிகள் வாங்கிவிட்டு வீட்டுக்கு செல்வதற்காக பேருந்து நிலையம் அருகில் நின்றுள்ளார்.\nஅப்போது அங்கே காரில் வந்த நான்கு இளைஞர்கள் அவரைக் கடத்திச் சென்றுள்ளனர். மறைவான இடத்துக்கு அவரைக் கடத்திச் சென்ற இளைஞர்கள் அவரிடம் இருந்த பணம் மற்றும் நகைகளைப் பறித்துக் கொண்டு, அவரை பாலியல் வல்லுறவு செய்துள்ளனர்.\nஇதனைத் தன் மகனிடம் சொல்ல முடியாத அந்த தாய், பணமும் நகையும் திருடு போய்விட்டதாகக் கூறியுள்ளார். இது சம்மந்தமாக போலிஸில் புகாரளிக்க அவர்கள் மேற்கொண்ட விசாரணையில் அந்த பெண் நடந்த அனைத்தையும் கூறியுள்ளார். இதையடுத்து போலிஸார் அந்த இடத்தில் இருந்த சிசிடிவி கேமராக்களை ஆராய்ந்ததில் சம்மந்தப்பட்ட கார் அடையாளம் காணப்பட்டுள்ளது.\nஅதையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் விஜய், ரமேஷ் ஆகிய இரண்டு இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர், மேலும் தலைமறைவான இரண்டு இளைஞர்களைத் தேடி வருகின்றனர்.\nகர்ப்பத்தைக் கலைக்க சொல்லி ஏமாற்றிய காதலன் – பழிவாங்க தற்கொலை செய்து கொண்ட காதலி \nப சிதம்பரம் கைது – என்ன சொல்கிறார்கள் தமிழக அரசியல் தலைவர்கள் \nதிருமணம் ஆன பெண்ணை கணவரோடு சேர்ந்து வாழ விடாத நபர் – தொண்டு நிறுவனம் என்ற பெயரில் அட்டூழியம் \nதுப்பாக்கி முனையில் இரு சிறுமிகள் பாலியல் பலாத்காரம் – பிகாரில் நடந்த கொடூரம் \nதம்பி மகளைக் கர்ப்பமாக்கிய 65 வயது முதியவர் – காவல் நிலையத்தில் புகார் \nமகளின் தோழியை கர்ப்பமாக்கிய தந்தை – 12 ஆண்டுகள் சிறை \nஅரைக் கிலோமீட்டர் நிர்வாணமாக ஓடிய சிறுமி – பாலியல் வல்லுறவு செய்த 3 இளைஞர்கள் கைது \nநண்பனின் தாயை கற்பழித்து மிரட்டி வந்த வாலிபர் – தேனியில் அதிர்ச்சி\nஅண்ணன் மீது காதல்… தங்கையை தடுத்த தாய்.. பிறகு நேர்ந்த விபரீதம்….\nகாதில் பிரச்சனை; ஆனால் தொண்டையில் அப்ரேசன் செய்த அலட்சிய டாக்டர்கள்; அதுவும் சென்னையில்\nசினிமா செய்திகள்2 hours ago\nஎங்களுக்கும் இருக்கு இடுப்பு – ரம்யா பாண்டியனுக்கு போட்டியாக இந்துஜா\n மாஸ் காட்டும் ‘ஆதித்யா வர்மா’ டிரெய்லர் வீடியோ..\nபெருங்களத்தூர் தாண்டவே ஒரு நாள் ஆகிவிடும் – தீபாவளி வைரல் மீம்ஸ்\nஇட்லியை வைத்தே கள்ளக்காதலனை கொன்ற பெண்: கணவனே உதவிய கொடுமை\nசினிமா செய்திகள்5 hours ago\nநன்றி மறந்த விக்னேஷ் சிவன் – கொதிக்கும் தனுஷ் ரசிகர்கள்\nதம்பி உனக்கு அதிர்ஷ்டம் இருக்கு…அறிவு இல்ல போ – விஜய் ரசிகரை கலாய்த்த கைதி தயாரிப்பாளர்\nநயன்தாராவுக்கு திருமணம்… கல்யாண புடவை விலை எவ்வளவு தெரியுமா\nடிடியை விவாரத்து செய்தது இதனால்தான் – ரகசியத்தை உடைத்த கணவர்\nநகைக்கு ஆசைப்பட்டு மாட்டிக்கிச்சே… வாரிசு நடிகைக்கு இது தேவையா\nபஸ்ஸை விட்டதால் தெரிந்தவருடன் கார்பயணம் – சடலமாக மீட்கப்பட்ட பெண்ணின் துயரக்கதை \n தல 60 நாயகி யார் தெரியுமா – கேட்டா ஷாக் ஆய்டுவீங்க\nசினிமா செய்திகள்3 days ago\nசௌந்தர்யா முதல் கணவரை பிரிய காரணமாய் இருந்த அந்த கெட்ட பழக்கம் என்ன தெரியுமா…\nமுத்தம் கொடுக்கும் போது சிக்கிக் கொண்ட நாக்குகள் – கத்தியை எடுத்து கணவன் செய்த கொடூரம் \nபிரபல பாடகிக்கு திடீரென முத்தம் கொடுத்த போட்டியாளர்; அதிர்ச்சி அடைந்த நடுவர்கள்\nடிரெண்டிங் வீடியோ9 months ago\nடிரெண்டிங் வீடியோ9 months ago\nஉச்சகட்ட பயத்தில் அஜித் ரசிகர்கள்…..\nடிரெண்டிங் வீடியோ9 months ago\nவித்-அவுட்டில் பயணம் செய்த பேட்ட பட நடிகர்….\nடிரெண்டிங் வீடியோ9 months ago\nபாஜகவில் இணைந்த அஜித் ரசிகர்கள்…\nடிரெண்டிங் வீடியோ9 months ago\nதனுஷ் – சாய் பல்லவி யூ���ூயூபில் செய்த சாதனை..\nடிரெண்டிங் வீடியோ9 months ago\nஉலகின் முதல் வீரர் பும்ரா \nமுக்கிய செய்திகள்1 year ago\nராமின் பேரன்பு திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வீடியோ..\nகரேன்ஜித் கவுர்: தி அன் டோல்டு ஸ்டோரி ஆப் சன்னி லியோன் டிரெய்லர்..\nநயன்தாராவுக்கு திருமணம்… கல்யாண புடவை விலை எவ்வளவு தெரியுமா\nடிடியை விவாரத்து செய்தது இதனால்தான் – ரகசியத்தை உடைத்த கணவர்\nநகைக்கு ஆசைப்பட்டு மாட்டிக்கிச்சே… வாரிசு நடிகைக்கு இது தேவையா\nபஸ்ஸை விட்டதால் தெரிந்தவருடன் கார்பயணம் – சடலமாக மீட்கப்பட்ட பெண்ணின் துயரக்கதை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dialforbooks.in/reviews/tag/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2019-10-22T09:32:31Z", "digest": "sha1:L3GGCXGE6YWEVY7TAUEMU4FS57MH6SSD", "length": 23129, "nlines": 231, "source_domain": "www.dialforbooks.in", "title": "தமிழ் இந்து – Dial for Books", "raw_content": "\nஉயிர் வளர்க்கும் திருமந்திரம், கரு.ஆறுமுகத்தமிழன், இந்து தமிழ் திசை வெளியீடு, விலை 180ரூ. திருமந்திரம் திருமுறைகளில் வரிசைப்படுத்தப் பட்டாலும் அது முன்னிறுத்துவது மெய்யியல் விசாரணையைத்தான். உலகின் தோற்றத்தை, அதன் இயக்கத்தை, உயிரை, உடலை, உணர்வை விரிவாகப் பேசும் திருமந்திரம் சைவ சித்தாந்தத்துக்கு மட்டுமல்ல; தமிழ் சித்தர் மரபுக்கும் மூல நூல். ‘ஆனந்த ஜோதி’ இணைப்பிதழில் வாரந்தோறும் இலக்கியமும் மெய்யியலும் பின்னிப் பிணைந்த தனிநடையில் கரு.ஆறுமுகத்தமிழன் எழுதிவரும் கட்டுரைகளின் முதல் தொகுப்பு. நன்றி: தமிழ் இந்து, 21/9/19 இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 […]\nஆன்மிகம்\tஇந்து தமிழ் திசை வெளியீடு, உயிர் வளர்க்கும் திருமந்திரம், கரு.ஆறுமுகத்தமிழன், தமிழ் இந்து\nலைஃப் இன் மெடஃபார்ஸ் போர்ட்ரெய்ட்ஸ் ஆஃப் கிரிஷ் சாசரவல்லி\nலைஃப் இன் மெடஃபார்ஸ் போர்ட்ரெய்ட்ஸ் ஆஃப் கிரிஷ் சாசரவல்லி, தொகுப்பு ஓ.பி.ஸ்ரீவத்சவா, ரீலிசம் ஃபிலிம்ஸ் பிரைவேட் லிமிடெட் வெளியீடு, விலை 395ரூ. கன்னட சினிமாவின் புதுயுக விற்பன்னர்களில் தலைசிறந்தவரான கிரிஷ் காசரவல்லி திரைப்படங்கள் வழியாகத் தனித்துவம் மிக்க சிந்தனைப் போக்குகளை வெளிப்படுத்திய விதம் குறித்துப் பேசும் புத்தகம் இது. 1975-ல் தொடங்கி 2015 வரை சுமார் 40 ஆண்டுகளில் திரைப்படங்கள், ஆவணப்படங்கள் என மொத்தம் 18 படைப்புகளை மட்டுமே வழங்கியிருந்தபோதிலும், காசரவல்லியின் ���டைப்புகள் காலத்தால் அழியாத திரைக்காவியங்களாக இன்றும் நீடிப்பவை. சரவல்லி கன்னட இலக்கியத்தின் ஆழத்தை, […]\nசினிமா\tதமிழ் இந்து, தொகுப்பு ஓ.பி.ஸ்ரீவத்சவா, ரீலிசம் ஃபிலிம்ஸ் பிரைவேட் லிமிடெட் வெளியீடு, லைஃப் இன் மெடஃபார்ஸ் போர்ட்ரெய்ட்ஸ் ஆஃப் கிரிஷ் சாசரவல்லி\nராக்கெட் தாதா, ஜி.கார்ல் மார்க்ஸ், எதிர் வெளியீடு, விலை 190ரூ. பாவனையற்ற கதைகள் ஜி.கார்ல் மார்க்ஸின் இரண்டாவது சிறுகதைத் தொகுப்பான ‘ராக்கெட் தாதா’விலுள்ள கதைகளை, சிறுநகரம் சார்ந்த மத்திய வர்க்கத்தின் உணர்வுத் தருணங்களை மையப்படுத்தும் கதைகளாக அடையாளப்படுத்தலாம். கார்ல் மார்க்ஸ் தான் கையாளும் வாழ்க்கையைப் பாவனையின்றி அணுகுகிறார். இந்தக் கதைகள் சமூக நிகழ்வுகளுக்குப் புதிய அர்த்தங்களை கொடுக்கக்கூடியவை அல்ல; மாறாக, அந்நிகழ்வுகளின் உணர்வுப் பரிமாணங்களை மீள்உருவாக்கம் செய்வதாக அமைகிறது. தலைப்புக் கதையான ‘ராக்கெட் தாதா’ முஸ்லிம்களின் வாழ்க்கை முறை பற்றி எழுதப்பட்ட கதைகளில் சிறந்த […]\nதொகுப்பு\tஎதிர் வெளியீடு, ஜி.கார்ல் மார்க்ஸ், தமிழ் இந்து, ராக்கெட் தாதா\nசக்தியின் கூத்தில் ஒளியொரு தாளம்\nசக்தியின் கூத்தில் ஒளியொரு தாளம், ஜெ.பிரான்சிஸ் கிருபா, படிகம் வெளியீடு, விலை 150ரூ. ரசனை முள் அங்கியை அவிழ்த்தெறிந்துவிட்டு நிர்வாணமாகி துண்டுத் துண்டாகி கொதிக்கும் சாம்பாரில் குதித்து கும்மாளமிட்ட கிழங்குகள் விளைந்த வயல்களிலிருந்து இமெயில்கள் வந்தவண்ணமிருக்கின்றன நடனம் எப்படி இருந்தது எனக் கேட்டு விருந்துண்டு பசியாறிய விருந்தாளிகள் பதிலனுப்பிக்கொண்டிருக்கிறார்கள் மிக மிக ருசியாக இருந்ததென்று. கவிதையில் கற்பனாவாதத்தின் யுகம் முடிந்துவிட்டதென்று சொல்லும்போது அது மீண்டும் தலையைச் சிலுப்பி ஒரு சிறகுள்ள குதிரையாக எழுந்து படபடக்கிறது. பழைய கற்பனாவாதக் கவிதையின் அத்தனை கருவிகளையும் கொண்டு வில்லின் […]\nகவிதை\tசக்தியின் கூத்தில் ஒளியொரு தாளம், ஜெ.பிரான்சிஸ் கிருபா, தமிழ் இந்து, படிகம் வெளியீடு\nஓரம்போ, மாடும் வண்டியும், முனைவர் த.ஜான்சி பால்ராஜ், என்சிபிஎச், விலை 130ரூ. மாட்டு வண்டியில் மண் வாசனையோடு பயணப்பட்ட நாட்களை நினைவூட்டுகிறது இந்நூல். நூலாசிரியர் மாட்டு வண்டியை அக்குஅக்காக ஆய்ந்து நூலை எழுதியிருக்கிறார். மாட்டு வண்டியி���் அமைப்பு, வகைகள், வெவ்வேறு பயன்பாடுகள், ரேக்ளா வண்டிகள், தண்ணீர் கொண்டுவரும் நகரத்தார் பகுதி வண்டிகள், வண்டியின் முக்கிய பாகமான சக்கரங்களின் உராய்வைக் குறைக்கும் மை தயாரிப்பு, வண்டி மாடுகளின் வகைகள், அவற்றின் நோய்களுக்காகப் போடும் சூட்டின் அடையாளங்கள் வண்டிகளைத் தயாரிக்கும் மரத்தச்சர்கள், சக்கரங்களுக்கு இரும்பு வளையம் மாட்டும் […]\nஅறிவியல், கட்டுரைகள்\tஎன்சிபிஎச், ஓரம்போ, தமிழ் இந்து, மாடும் வண்டியும், முனைவர் த.ஜான்சி பால்ராஜ்\nகாற்றின் அலை வரிசை, ஹாம் ரேடியோ ஓர் அறிமுகம், தங்க.ஜெய்சக்திவேல், டெஸ்லா பதிப்பகம், விலை 100ரூ. வானொலிகளின் பரிணாம வளர்ச்சியை அறிந்துகொள்வதன் வாயிலாக ஒரு காலகட்டத்தையே நாம் அறிந்துகொள்ள முடியும். வானொலிகள் குறித்து தொடர்ந்து ஆராய்ச்சியில் ஈடுபட்டுவரும் ஜெய்.சக்திவேல் எழுதியிருக்கும் இந்தப் புத்தகம், ஹாம் ரேடியோ குறித்து எளிமையான அறிமுகம் தருகிறது. ஹாம் ரேடியோ என்பது என்ன, அதில் என்னென்ன வகைகள் இருக்கின்றன, ஹாம் ரேடியோவுக்கான உரிமைகளை எப்படிப் பெறுவது உள்ளிட்ட பல விஷயங்களை அறிமுகப்படுத்தியுள்ளார். அரிதாக அறியப்பட்ட ஹாம் ரேடியோவானது தகவல்தொடர்பு, பொழுதுபோக்கோடு […]\nஅறிவியல்\tகாற்றின் அலை வரிசை, டெஸ்லா பதிப்பகம், தங்க.ஜெய்சக்திவேல், தமிழ் இந்து, ஹாம் ரேடியோ ஓர் அறிமுகம்\nமலர்கள் விட்டுச் சென்ற வெற்றிடத்தில்\nமலர்கள் விட்டுச் சென்ற வெற்றிடத்தில், தமிழில் பா. இரவிக்குமார், ப. கல்பனா, பரிசல் வெளியீடு, விலை 150ரூ, கொரியக் கவிதைகள் உதிரும் இலைகளின் பாடல் என்ற சீன மொழிபெயர்ப்புக் கவிதை நூலின் மூலம் இலக்கிய உலகுக்கு நன்கு அறிமுகமானவர் ப. கல்பனா. அவரும் கவிஞர் பா.இரவிக்குமாரும் சேர்ந்து கொரியக் கவிதைகளை ஆங்கிலத்திலிருந்து மொழிபெயர்த்திருக்கிறார்கள். பெரும்பாலான கவிதைகளின் தொனி மென்மையாகவும் சில கவிதைகள் வலியை உரக்கப் பேசுபவையாகவும் உள்ளன. இந்தக் கவிதைகளில் பனி திரும்பத் திரும்ப வருகிறது. நாம் அறியாத ஒரு நிலப்பரப்பை இந்தக் கவிதைகள் […]\nகவிதை\tதமிழில் பா. இரவிக்குமார், தமிழ் இந்து, ப. கல்பனா, பரிசல் வெளியீடு, மலர்கள் விட்டுச் சென்ற வெற்றிடத்தில்\nசீன வானில் சிவப்பு நட்சத்திரம்\nசீன வானில் சிவப்பு நட்சத்திரம், எட்கர் ஸ்நோ, அலைகள் வெளியீட்டகம். சீனப் புரட்சி: ஒரு பத்திரிகையாளனின் தீர்க்க தரிசனங்கள் அமெரிக்கப் பத்திரிகையாளரான எட்கர் ஸ்நோ 1928-லிருந்து தொடர்ந்து 15 ஆண்டுகள் சீனாவில் தங்கி பணிபுரிந்தவர். சீன மொழியைப் பயின்று அம்மொழியில் பேசும் திறமையையும் வளர்த்துக்கொண்டவர். அவரது செய்திக் கட்டுரைகளின் வாயிலாகவே மேலையுலகம் சீனப் புரட்சியின் வீரியத்தையும் விவேகத்தையும் அறிந்துகொண்டது. அந்தக் கட்டுரைகளின் தொகுப்பு ‘ரெட் ஸ்டார் ஓவர் சைனா’ என்ற தலைப்பில் 1937-ல் வெளிவந்தது. அடுத்தடுத்த பதிப்புகள் திருத்தங்களுடனும் கூடுதல் சேர்க்கைகளுடனும் வெளிவந்தன. 1971-ல் […]\nகட்டுரைகள், வரலாறு\tஅலைகள் வெளியீட்டகம், எட்கர் ஸ்நோ, சீன வானில் சிவப்பு நட்சத்திரம், தமிழ் இந்து\nஆன்லைன் ராஜா, எஸ்.எல்.வி.மூர்த்தி, இந்து தமிழ் திசை வெளியீடு, விலை: ரூ.175 தமிழில் மேலாண்மை எழுத்துக்களின் முன்னோடிகளில் ஒருவரான எஸ்.எல்.வி.மூர்த்தி ‘இந்து தமிழ்’ நாளிதழின் ‘வணிக வீதி’ இணைப்பிதழில் எழுதிய தொடரின் புத்தக வடிவம். உலகப் பெரும் பணக்காரர்களில் ஒருவரும் அலிபாபா நிறுவனத்தின் நிறுவனருமான சீனாவைச் சேர்ந்த ஜாக் மா பற்றிய இந்தத் தொடர் வெளிவரும்போதே வாசகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது. நன்றி: தமிழ் இந்து, 25/8/19 இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் […]\nகட்டுரைகள்\tஆன்லைன் ராஜா, இந்து தமிழ் திசை வெளியீடு, எஸ்.எல்.வி. மூர்த்தி, தமிழ் இந்து\nசட்டமே துணை, பி.எஸ்.அஜிதா, தி இந்து வெளியீடு, விலை: ரூ.100 பெண்கள் தொடர்பான சட்டப் போராட்டங்களை எல்லோருக்கும் புரியும் எளிய மொழியில் சொல்கிறார் வழக்கறிஞர் பி.எஸ்.அஜிதா. பெண்களுக்கான சட்டங்கள் குறித்துச் சொல்வதோடு கூடுமானவரை குடும்ப அமைப்பு சிதையக் கூடாது என்பதும் கட்டுரையின் அடிநாதமாக ஒலிக்கிறது. இருட்டில் தவிக்கும் பெண்களுக்குக் கலங்கரை விளக்கமாகச் சட்டங்கள் துணைநிற்கும் என்ற நம்பிக்கையை இப்புத்தகம் ஏற்படுத்தும். நன்றி: தமிழ் இந்து, 25/8/19 இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் […]\nசட்டம்\tசட்டமே துணை, தமிழ் இந்து, தி இந்து வெளியீடு, பி.எஸ்.அஜிதா\nமதுரையின் அரசியல் வரலாறு 1868\nகவிதைக் களத்தில் முப்பெருங் கவிஞர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kathirnews.com/2019/09/24/pm-modi-speech-un-nation-meet/", "date_download": "2019-10-22T08:41:45Z", "digest": "sha1:LUBXIXSVASH5LXWNNJ3DGBGIIJZCROYV", "length": 13279, "nlines": 104, "source_domain": "www.kathirnews.com", "title": "ஐ.நா சபை கட்டிடத்துக்கே மாற்று மின்சக்தி ஏற்படுத்திக்கொடுத்த இந்தியா - பிரதமர் மோடியை கொண்டாடும் உலக நாடுகள்! - கதிர் செய்தி", "raw_content": "\nஐ.நா சபை கட்டிடத்துக்கே மாற்று மின்சக்தி ஏற்படுத்திக்கொடுத்த இந்தியா – பிரதமர் மோடியை கொண்டாடும் உலக நாடுகள்\nஐ.நா பொதுச்சபையின் 74வது அமர்வில், 2019 பருவநிலை செயல்திட்ட உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி கலந்துகொண்டு உரையாற்றினார்.\nஅப்போது பேசிய அவர், உலக அளவில் பருவநிலை உச்சி மாநாட்டிற்கு ஏற்பாடு செய்துள்ள ஐ.நா. பொதுச்செயலாளருக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.\nகடந்த ஆண்டு புவிசார் சாம்பியன் விருதை பெற்றதைத் தொடர்ந்து, ஐ.நா.வில் நான் இப்போது உரையாற்றுவதை எனக்கு கிடைத்த முதல் வாய்ப்பாகக் கருதுகிறேன். நியூயார்க் நகருக்கு நான் வருகை தந்தபோது, எனது முதல் கூட்டம் பருவநிலை தொடர்பாக இருப்பது குறித்து நான் மகிழ்ச்சி அடைகிறேன்.\nபருவநிலை மாற்றம் குறித்து, போராடுவதற்கு பல்வேறு நாடுகள் பலதரப்பட்ட முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.பருவநிலை மாற்றம் போன்ற தீவிரமான சவாலில் இருந்து மீண்டு வரவேண்டுமானால், நாம் இத்தருணத்தில் மேற்கொண்டுவரும் முயற்சிகள் போதுமானதாக இல்லை என்பதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும்.\nஇன்றைய தேவை என்னவென்றால், ஒருங்கிணைந்த அணுகுமுறையாகும். கல்வியிலிருந்து மதிப்புசார்ந்த திட்டங்கள் வரையிலும், வாழ்க்கை நடைமுறையிலிருந்து வளர்ச்சிக்கான தத்துவம் வரையிலும், அனைத்தையும் இந்த அணுகுமுறை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். நடத்தை முறையில், மாற்றத்தை கொண்டுவரும் வகையில், உலக அளவில், மக்கள் இயக்கம் உருவாக வேண்டும் என்பதுதான் நமது தேவையாகும்.\n தி.மு.க வின் மாபெரும் பித்தலாட்டம் அம்பலம்.\n இந்தியனாக இருக்க பெருமை கொள்கிறேன் பெண்கள் கிரிக்கெட் அணி கேப்டன் மித்தாலி ராஜ்\nதமிழகத்தில் முன்கூட்டியே தொடங்கியது வட கிழக்கு பருவமழை வரும்போதே சூப்பர் சிக்சர் அடித்து விளாசல்.\nஇயற்கையை மதிப்பது, வளங்களை நியாயமான முறையில் பயன்படுத்துவது, நமது தேவைகளைக் குறைப்பது, நமது வளங்களுக்கு உட்பட்டு வாழ்வது ஆகியவையெல்லாம் ���மது பாரம்பரிய மற்றும் தற்போதைய முயற்சிகளின் முக்கிய அம்சங்களாகும். பேராசை கொள்ளத் தேவையில்லை என்பது நமக்கு வழிகாட்டும் கொள்கையாக இருக்க வேண்டும்.\nஎனவே, இப்பிரச்சினையின் மோசமான நிலை குறித்து, பேசுவதற்காக மட்டுமல்ல, நடைமுறையில் இது தொடர்பான அணுகுமுறை மற்றும் திட்டம் குறித்தும் பேசுவதற்கும் இந்தியா இன்று முன்வந்துள்ளது. ஒரு அவுன்ஸ் பயிற்சி ஒரு டன் போதனையை விட கூடுதல் மதிப்பு வாய்ந்தது என்பதில் நாம் நம்பிக்கை கொண்டுள்ளோம்.\nஇந்தியாவில் புதை படிவமற்ற எரிபொருளின் பங்கை, நாம் அதிகரிக்க இருக்கிறோம். 2022-ஆம் ஆண்டில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அளவை 175 ஜிகாவாட்டுக்கு அதிகமாகவும், பின்னர் 450 ஜிகாவாட் வரையிலும் மேம்படுத்த நாம் திட்டமிட்டுள்ளோம்.\nஇந்தியாவில் நமது போக்குவரத்துத் துறையை மின் இயக்கமாக மாற்றவும் திட்டமிட்டுள்ளோம்.பெட்ரோல் மற்றும் டீசலில் உயிரி எரிபொருள் கலவையை போதுமான அளவில் அதிகரிக்கவும், இந்தியா செயலாற்றி வருகிறது. 150 மில்லியன் குடும்பங்களுக்கு தூய்மையான சமையல் எரிவாயு இணைப்பை நாம் வழங்கி இருக்கிறோம்.\nதண்ணீரை சேமிக்கவும், மழை நீரை சேமிக்கவும், நீர் ஆதாரங்களை மேம்படுத்தவும், நீர் ஆதார-இயக்கத்தை நாம் தொடங்கியிருக்கிறோம். இதற்காக ஏறத்தாழ 50 பில்லியன் டாலரை அடுத்த சில ஆண்டுகளில் இந்தியா செலவிட உள்ளது.\nசர்வதேச அரங்கில், சுமார் 80 நாடுகள் நமது சர்வதேச சூரிய சக்தி கூட்டணி இயக்கத்தில் இணைந்துள்ளன. இந்தியாவும், சுவீடனும், இதர பங்குதாரர்களுடன் இணைந்து, தொழில் மாற்றத்திற்கான வழியில், தலைமைப் பண்புக்கான குழுவை உருவாக்க முனைந்துள்ளதன. இந்த முயற்சி அரசுகளுக்கும், தனியார் துறைக்கும் தொழில்நுட்ப புதிய கண்டுப்பிடிப்பு துறையில் ஒத்துழைப்புக்கான வாய்ப்புகளை வழங்கும் அரங்கமாக அமையும். தொழில் துறைக்கு குறைந்த கார்பன் வழிகளை மேம்படுத்துவதற்கு இது உதவும்.\nபேரழிவை தடுக்கும் பேரழிவு சீரமைப்பு உள்கட்டமைப்பு கூட்டமைப்பை இந்தியா உருவாக்கி வருகிறது. இந்தக் கூட்டமைப்பில் இணைய உறுப்பு நாடுகளுக்கு நான் அழைப்பு விடுக்கிறேன்.\nஇந்த ஆண்டு, இந்தியாவின் சுதந்திர தினமான ஆகஸ்ட் 15-ஆம் தேதியன்று, ஒரு முறை பயன்படுத்தக் கூடிய பிளாஸ்டிக் பயன்பாட்டை முடிவுக்கு கொண்டு வருவதை மக்கள் இயக்��மாக உருவாக்க நாம் அழைப்பு விடுத்துள்ளோம். இந்த பிளாஸ்டிக் பயன்பாட்டினால் ஏற்படும் மோசமான விளைவுகள் குறித்து உலக அளவில் இது விழிப்புணர்வை ஏற்படுத்தும் என நான் நம்புகிறேன்.இந்தியாவின் ஒரு மில்லியன் டாலர் நிதி உதவியோடு, ஐ.நா கட்டிடத்தின் மேற்கூரையில், சூரிய தகடுகள் அமைக்கும் பணியை நாளை நாம் தொடங்கி வைக்க இருப்பதை அறிவிப்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன் என்று கூறியுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.qb365.in/materials/stateboard/9th-standard-social-science-unit-2-ancient-civilisations-one-mark-question-paper-9264.html", "date_download": "2019-10-22T09:20:06Z", "digest": "sha1:35ARPCAZGC27BBWF5T6TCWF2HWE6MSA2", "length": 16035, "nlines": 456, "source_domain": "www.qb365.in", "title": "9th சமூக அறிவியல் Unit 2 பண்டைய நாகரிகங்கள் ஒரு மதிப்பெண் வினாத்தாள் ( 9th Standard Social Science Unit 2 Ancient Civilisations One Mark Question Paper ) | 9th Standard STATEBOARD", "raw_content": "\nபண்டைய நாகரிகங்கள் ஒரு மதிப்பெண் வினாக்கள்\nசொற்களைப் படங்கள் மூலம் உணர்த்தும் குறியீட்டு முறையை ________________ என்கிறோம்\nஎகிப்தியர்கள் இறந்த உடல்களைப் பதப்படுத்தி பாதுகாத்த முறை ________________\nசுமேரியர்களின் எழுத்துமுறை ______ ஆகும்\nஹரப்பர்கள் __________ பற்றி அறிந்திருக்கவில்லை\nகூற்று: மெஸபடோமிய நாகரிகத்தின் அஸிரியர்கள் சிந்துவெளி நாகரிகத்தின் சமகாலத்தவர் ஆவர்.\nகாரணம்: அஸிரிய ஆட்சியாளரின் ஆவணம் ஒன்று மெலுஹாவிலிருந்து வந்த கப்பல்கள் பற்றி கூறுகின்றது.\nகூற்றும் காரணமும் சரி; கூற்றைக் காரணம் சரியாக விளக்குகிறது.\nகூற்றும் காரணமும் சரி; ஆனால் கூற்றைக் காரணம் சரியாக விளக்கவில்லை.\nகூற்று சரி; காரணம் தவறு\n____________ என்பது மனிதத் தலையும் சிங்க உடலும் கொண்ட, கல்லால் ஆன மிகப் பெரிய உருவம் ஆகும்.\nஎகிப்தியர்கள் தொடக்க காலத்தில் பயன்படுத்திய உருவ எழுத்துகள் சார்ந்த முறை ___________ ஆகும்.\n_____________ என்பது பல்வேறு குற்றங்களுக்கான சட்டங்களை விளக்கிக்கூறும் பண்டைய பாபிலோனியாவின் ஒரு முக்கியமான ஆவணம் ஆகும்\nசெளஅரசின் தலைமை ஆவணக்காப்பாளர் ____________ ஆவார்.\nஹரப்பா நாகரிகம் நிலவிய இடங்களில் கண்டெடுக்கப்பட்ட பானைகளின் மீதுள்ள ___________ உருவங்களும் ஓவியங்களும் அவர்களின் கலைத்திறனை உணர்த்துகின்றன.\nபூமியின் மிகப் பழமையான எழுத்துக் காவியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/amp/story/cricket%2F134504-at-the-end-of-day-2-in-third-test-india-in-commanding-position", "date_download": "2019-10-22T09:40:54Z", "digest": "sha1:BN6PQBY6AJSKZMIIFT7E5GT2LKQFPUIR", "length": 9094, "nlines": 118, "source_domain": "www.vikatan.com", "title": "தவான் - ராகுல் சிறப்பான ஆட்டம்; 2-ம் நாள் முடிவில் வலுவான நிலையில் இந்தியா!", "raw_content": "\nதவான் - ராகுல் சிறப்பான ஆட்டம்; 2-ம் நாள் முடிவில் வலுவான நிலையில் இந்தியா\nBy பிரேம் குமார் எஸ்.கே.\nஇங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் 2-வது நாள் முடிவில் இந்திய அணி 292 ரன்கள் முன்னிலையுடன் வலுவான நிலையில் உள்ளது.\nஇந்திய அணி இங்கிலாந்து நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் இரண்டு போட்டிகளிலும் இங்கிலாந்து அணி வெற்றிபெற, மூன்றாவது டெஸ்ட் போட்டி நாட்டிங்காம் மைதானத்தில் கடந்த 18-ம் தேதி தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி, இந்திய அணியை முதலில் பேட் செய்யப் பணித்தது. முதலில் களமிறங்கிய இந்திய அணி 329 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக கேப்டன் கோலி 97 ரன்கள் எடுத்தார்.\nஅதன் பின்னர் தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து அணிக்கு ஓரளவுக்குச் சிறப்பான துவக்கத்தை அளித்தனர் குக் மற்றும் ஜென்னிங்ஸ். ஆனால், அதன் பின்னர் வந்தவர்கள் ஹர்திக் பாண்ட்யாவின் அதிரடியான பந்துவீச்சில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இறுதியில் இங்கிலாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 161 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்திய அணி தரப்பில் பாண்ட்யா 5 விக்கெட்டுகள் சாய்த்தார்.\nஅதன் பின்னர் 168 ரன்கள் முன்னிலையுடன் தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது இந்திய அணி. இரண்டாவது நாளில் ஆடுகளம் பந்துவீச்சுக்கு சாதகமாக இருந்தாலும் இந்திய அணியில் துவக்க ஆட்டக்காரர்கள் கவனமுடன் விளையாடினர். அதிரடியாக விளையாடிய ராகுல் 33 பந்தில் 36 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். ராகுல் - தவான் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 60 ரன்கள் சேர்த்தது. அதன் பின்னர் களமிறங்கிய புஜாரா நிதானமாக விளையாடினார். சிறப்பாக விளையாடி அரைசதம் நோக்கி முன்னேறிக்கொண்டிருந்த தவான், 44 ரன்னில் ஆட்டமிழந்தார். இறுதியாக இரண்டாவது நாள் ஆட்டநேர முடிவில் இந்தியா அணி 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 124 ரன்கள் எடுத்துள்ளது. புஜாரா (33) மற்றும் கேப்டன் கோலி (8) ரன்களுடன் களத்தில் உள்ளனர். தற்போது இந்திய அணி இங்கிலாந்து அணியைவி�� 292 ரன்கள் முன்னிலையில் உள்ளது.\n`பசிக்கு விடை; ஒரு பார்சலில் 2 வேளை சாப்பாடு' - இந்தியாவுக்கே முன்னுதாரணம் ஆகும் கேரளா\nஅண்ணா நூற்றாண்டு நூலகத்தில் ஸ்டாலின்\n`இரண்டு குழந்தைகளுக்கு மேல் இருந்தால்..’ - அசாம் அரசின் புதிய அறிவிப்பு\n`டிபன் கடை' நட்பு; மனைவிக்குத் தொந்தரவு -டிரைவர் கொலையில் சிக்கிய தனியார் நிறுவன மேலாளர்\n`தமிழகம் புதுவையில் 2 தினங்களுக்குக் கனமழை’ - வானிலை ஆய்வு மையம் சொல்வது என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/whatsapp", "date_download": "2019-10-22T09:35:51Z", "digest": "sha1:NACTGJDTQQ5B2TALPCCHSZV2JUC35D3J", "length": 4918, "nlines": 108, "source_domain": "www.vikatan.com", "title": "whatsapp", "raw_content": "\nவாட்ஸ் அப்பில் வணிகம் வளர்க்கும் நகரத்தார் பிஸினஸ் கனெக்சன்ஸ்\nசூடான அன்னாசிப்பழ நீர் புற்றுநோயை சரி செய்யுமா; வாட்ஸ் அப் தகவல் உண்மையா... மருத்துவர் சொல்வது என்ன\nவாட்ஸ்ஆப்பில் சேலை வியாபாரம், மாத வருவாய் 21 லட்சம் - அசத்தும் சண்முகப்பிரியா\nவெறிநாயால் கடிபட்டவர்கள் நாயைப் போன்று குரைப்பார்களா\nஆப்பிள் விதைகளில் சயனைடு விஷம்... வாட்ஸ்அப் செய்தி உண்மையா\nநல்லாசிரியரின் நற்பணி... தூர்வாரப்படும் ஏரிகள்\nவாட்ஸ்அப்பில் ஃபிங்கர்ப்ரின்ட் அன்லாக் வசதி... பயன்படுத்துவது எப்படி\n`நல்ல அப்பா கிடைத்தவர்கள், ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்..' - தாய், தங்கையுடன் உயிரைமாய்த்த மாணவி\nசைலன்ட் மெசேஜ்கள், ஸ்லோ மோடு ஆப்ஷன் - டெலிகிராமின் புது அப்டேட்ஸ்\nஇன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப்போடு தன் பெயரையும் சேர்க்கும் ஃபேஸ்புக் - என்ன காரணம்\n``இரண்டே நாளில் 1,500 புதிய கணக்குகள்” - ரூ. 15 லட்சம் வதந்தியால் திணறிய மூணாறு தபால் நிலையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/index.php?option=com_content&view=article&id=7328:%E0%AE%92%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A8%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE&catid=54:M.A.-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B9%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%80&Itemid=77", "date_download": "2019-10-22T10:35:21Z", "digest": "sha1:2V4TQPFB7KNC4IZRDHNTTQFGRJANISKZ", "length": 8454, "nlines": 119, "source_domain": "nidur.info", "title": "\"ஒற்றுமை வாதம்\" இஸ்லாத்துக்கு எதிரான நச்சுக்கருத்தா?", "raw_content": "\nHome கட்டுரைகள் M.A. முஹம்மது அலீ \"ஒற்றுமை வாதம்\" இஸ்லாத்துக்கு எதிரான நச்சுக்கருத்தா\n\"ஒற்றுமை வாதம்\" இஸ்லாத்துக்கு எதிரான நச்சுக��கருத்தா\nஒற்றுமை என்பதை நடுநிலைக் கண்ணோட்டத்தோடு பார்த்தால் தங்களது கொள்கைக்கு மாற்றமாக போய்விடுமே என்பதற்காக ஒற்றுமை என்பதே இஸ்லாத்துக்கு புறம்பான செயல் என்பதுபோல் எதிர்மறை சிந்தனையை மக்களிடம் திணிக்க முயல்பவர்களை எண்ணி பரிதாபம்தான் ஏற்படுகிறது.\nஓற்றுமையின் அவசியத்தை வலியுறுத்தும் ஒரு ஹதீஸ்:\n'எவருக்கு எல்லா பேறுகளின் வளமும், நீண்ட ஆயுளும் ஏற்பட வேண்டும் என்ற விருப்பம் இருக்கிறதோ அவர் உறவுடன் ஒட்டி வாழட்டும்.'\nஒற்றுமையைக் கடைப்பிடிக்க ஆவலைத் தூண்டும் அற்புதமான வார்த்தைகளல்லவா இது அனைத்து வளமும் பெற்று நீண்ட ஆயுளுடன் வாழ எவருக்கத்தான் ஆசையிருக்காது\nஇந்த ஹதீஸை கொஞ்சம் விரிவாக சிந்தனை செய்து பாருங்கள்:\n' உறவு என்றால், நம் சொந்த ரத்த பந்தங்களை மட்டுமா குறிக்கிறது\nதிருக்குர்ஆனின் வழிகாட்டுதல்படி மனித இனம் அத்தனையும் ஒரே தாய் தந்தை மூலம் உலகிற்கு வந்தவர்கள் தானே\nகுடும்பத்தார்கள் மட்டுமின்றி அனைவருடனும் ஒற்றுமையாக இருக்க வேண்டியது அவசியமல்லவா\n'காலத்தின் மீது சத்தியமாக, மனிதன் நிச்சயமாக நஷ்டமடைந்து விட்டான். ஆயினும், எவர்கள் நம்பிக்கைக் கொண்டு, நற்செயல்களையும் செய்து, சகித்துக்கொள்ளுமாறும் ஒருவருக்கொருவர் உபதேசம் செய்து வந்தார்களோ, அவர்களைத் தவிர (இவர்கள் நஷ்டவாளிகள் அல்ல)' (திருக்குர்ஆன் 103 : 1௩) சகிப்புத்தன்மை இல்லாமல் ஒற்றுமை வருமா என்ன\nபொதுவாக ஒற்றுமையின் அவசியத்தை பெரும்பாலானோர் இறிந்தே இருக்கின்றனர். ஆனால், அதை கடைப்பிடிக்கத்தான் வழி தெரியாதவர்களாக, விழியிருந்தும் குருடர்களாகத் தடுமாறுகிறார்கள். திருக்குர்ஆனின் ஒளியும, திருநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிகாட்டுதலும் நம்மிடையே இருந்தும், அதை அலட்சியம் செய்பவர்களாக வாழ்வதால் அல்லவா இன்றைய இஸ்லாமிய சமுதாயம் ஒற்றுமையின்றி பிளவுபட்டு நிற்கிறது\nஇஸ்லாமிய கோட்பாட்டை உறுதியாகக் கடைப்பிடித்துத் தான் நமது சமுதாயம் எல்லாத் துறைகளிலும் சிறந்து விளங்கியது. எப்பொழுது அதன் 'அசல் கோட்பாட்டை' விட்டு விலகி யதோ, அது முதல் ஒற்றுமை குன்றிய சமுதாயமாக மாறிவிட்டது.இந்த மாபெரும் சறுக்கலுக்கு அறிஞர்கள் முதல் அரசியல்வாதிகள் வரை ஆணிவேராக இருந்துள்ளாரகள் என்பதை மறைக்கவும் முடியாது, மறுக்கவும் முடியாது, மறக்கவும் முடியாது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://qna.nueracity.com/index.php?qa=user&qa_1=roedgupta94", "date_download": "2019-10-22T08:53:36Z", "digest": "sha1:YC4FD5AY7JF42ANKS44YCARHZOSU7NOC", "length": 2874, "nlines": 33, "source_domain": "qna.nueracity.com", "title": "User roedgupta94 - Nueracity Q&A", "raw_content": "\nநியூ இரா சிட்டி கேள்வி மற்றும் பதில் வலைதலத் திற்கு வரவேற்கிறோம். , நீங்கள் உங்கள் கேள்விகளுக்கு மற்ற சமூக உறுப்பினர்களின் மூலமாக பதில்களை பெற முடியும். எவர் ஒருவர் 100 கேள்விகள் அல்லது 100 பதில்கள் கொடுக்கிறார்களோ அவர்கள் லங்காவி - மலேசியாவில் நடைபெறும் \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறையில் இலவசமாக*** கலந்து கொள்ள தகுதிபெறுகிறார்கள். \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறை மே - 2017 இல் நடைபெற உள்ளது. கேட்கப்படும் அல்லது பதிலளிக்கும் ஒவ்வொரு கேள்விக்கும் 40 மதிப்பெண்கள் வழங்கப்படும். முதலில் 4000 மதிப்பெண்கள் எடுக்கும் நபர் இலவசமாக*** \"ஐ 2ஐ\" பயிற்சி பட்டறையில் கலந்துகொள்ள வாய்ப்பு அளிக்கப்படும். நீங்கள் புள்ளிகள் பெற கேள்விகள் குறைந்தபட்சம் 160 வார்த்தைகள் மற்றும் 600 வார்த்தைகளுக்கு மிகாமல் . இருக்கவேண்டும். உங்கள் கேள்விகளுக்கு 7 நாட்களுக்குள் பதில் அளிக்கவில்லை என்றல், கேள்வி வலைத்தளத்தில் இருந்து நீக்கப்படும். *** இது ஒரு சில நிபந்தனைகளுக்கு உட்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/2014/11/14/", "date_download": "2019-10-22T08:16:20Z", "digest": "sha1:225URTLBQBNEMHAXNWXQMUKDBZBLTUAU", "length": 6580, "nlines": 140, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "2014 November 14Chennai Today News | Chennai Today News", "raw_content": "\n25 வயதில் வரக்கூடிய வெள்ளை முடிக்கான காரண‌ங்கள்\nகச்சா எண்ணெய் விலை தொடர்ந்து சரிவு: நிதிப் பற்றாக்குறைக்கு தீர்வு\nஅணு ஆயுதங்களை சுமந்து சென்று தாக்கும் பிரித்வி ரக ஏவுகணை சோதனை வெற்றி.\nசரிதா நாயரின் ஆபாச வீடியோவை வாட்ஸ் அப்பில் வெளியிட்டது போலிஸா\n30 ஆண்டுகளுக்கு முன் நடந்த போர் நிகழ்ச்சிகளை சரியாக கூறும் 4 வயது சிறுவன். ஆவி வேலையா\n5 மீனவர்களின் தூக்குதண்டனையை ரத்து செய்ய ராஜபக்சே முடிவு. தமிழக மீனவர்கள் மகிழ்ச்சி.\nஅருள்மிகு ஆற்றுக்கால் பகவதி அம்மன் திருக்கோயில்\nஇண்டர்நெட்டில் பரவிய ‘என்னை அறிந்தால்’ முழுக்கதை. அஜீத், கவுதம் மேனன் அதிர்ச்சி\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nரெட் அலர்ட் வாபஸ்: ஆனால் சூறைக்காற்று வீசும் என எச்சரிக்கை\nகலை அறிவியல் கல்���ூரிகளுக்கும் இனி நாடு முழுவதும் நுழைவுத்தேர்வு:\n’பிகில்’ படத்தை கவிழ்க்க இப்படியும் ஒரு திட்டமா\nஸ்ரீதேவி அம்மா மாதிரி, விக்ரம் அப்பா மாதிரி: ப்ரியா ஆனந்த்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.desam.org.uk/2010/08/blog-post_28.html", "date_download": "2019-10-22T09:01:11Z", "digest": "sha1:TS3TKGBUBIQ3JCMK7CTTHZ4FYA3J5V5N", "length": 21757, "nlines": 73, "source_domain": "www.desam.org.uk", "title": "தமிழக முதல்வருக்கு நன்றி: உமா சங்கர் பேட்டி! | தேவேந்திரக்குரல்", "raw_content": "\nதமிழக மக்கள் முன்னேற்ற கழகம்\nதேசம் பாதுகாப்பான முகநூல் குழுமம்\nதேசம் - வேலைவாய்ப்பு மற்றும் கல்வி செய்திகள்\nதேசம் சமுதாய விழிப்புணர்வு இயக்கம்\nதேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பு\nHome » » தமிழக முதல்வருக்கு நன்றி: உமா சங்கர் பேட்டி\nதமிழக முதல்வருக்கு நன்றி: உமா சங்கர் பேட்டி\nசாதிச் சான்றிதழ் தொடர்பாகக் கேள்வி எழுப்பும் அதிகாரம், மாநில அரசுக்குக் கிடையாது. யூ.பி.எஸ்.சி-க்கு மட்டுமே அதிகாரம் உண்டு என தமிழக அரசால் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட ஐஏஎஸ் அதிகாரி உமாசங்கர் ஆனந்த விகடனுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.\nஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதற்காக தெரு வில் நின்று பொதுமக்கள் போராட்டம் நடத்தும் அதிசயம், உமாசங்கர் விஷயத்தில்தான் நடந்திருக்கிறது.\nசென்னையின் அரங்குகளிலும் நெல்லையின் தெருக்களிலும் நின்று 'உமாசங்கரைப் பணியில் சேர்த்துக்கொள்' என்று மக்கள் கோரிக்கைவைக்கிறார்கள். இது எப்படிச் சாத்தியம் ஆனது\n\"ஆண்டவன் ஒருவனை நம்பியே களத்தில் நிற்கிறேன். உலகின் பல்வேறு மூலைகளில் இருந்தும் முகம் தெரியாதவர்கள்கூட தொலைபேசி வாயிலாகவும், இ-மெயில் மூலமாகவும் வார்த்தைகளிலும் எழுத்திலும் நம்பிக்கையை விதைக்கிறார்கள். முன் எப்போதையும்விட, என் வீடு இப்போது மகிழ்ச்சியும் அன்பும் நிறைந்து காணப்படுகிறது.\n\" - தெளிவாகப் பேசுகிறார் உமாசங்கர். தமிழகத்தின் பிரபலமான ஐ.ஏ.எஸ்., அதிகாரியாக இருந்த உமாசங்கரைப் பணியிடை நீக்கம் செய்திருக்கிறது அரசு.\n\"20 வயதிலேயே அரசுப் பணிக்கு வந்தவன் நான். வங்கிப் பணியில் இருந்துகொண்டே சிவில் சர்வீஸ் தேர்வு எழுதி, 26-வது வயதில் ஐ.ஏ.எஸ்., ஆனேன். முதலில் வேலூரில் ஒரு வருடம் உதவி கலெக்டர். பிறகு மயிலாடுதுறை, மதுரை, திருவாரூர் என வெவ்வேறு ஊர்களிலும், துறைகளிலும் பணி. பிறகு வந்த அ.தி.மு.க. ஆட்சியில் ஒழுங்கு நடவடிக்கை ஆணையராக ஐந்து ஆண்டுகளுக்கு மேல் வனவாசம். தி.மு.க. ஆட்சி வந்ததும் எல்காட் எம்.டி. பணி. அதன் பிறகு, தமிழ்நாடு கேபிள் டி.வி. கார்ப்பரேஷன் பணி. அங்கிருந்து வேறு பணிக்கு திடீரென மாற்றப்பட்டேன். வருமானத்துக்கு மீறி சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்பு போலீஸ் என்னை விசாரிக்க... நான் நீதிமன்றப் படியேற... பணி நீக்கம் செய்யப்பட்டு இப்போது வீட்டில் உள்ளேன்.\"\n\"உங்களை தலித் ஆதரவு அதிகாரி என்று கூறுகிறார்களே\n\"இன்னும் சிலர் கம்யூனிஸ்ட் என்பார்கள். தீவிரமாக மக்கள் பணி செய்வதால், சிலர் 'தீவிரவாதி' என்றார்கள். நான் எங்கு பணியில் இருந்தாலும், நிலமற்ற ஏழை விவசாயிகள் பெருமளவில் என்னைச் சந்திப்பார்கள். அவர்களில் 90 சதவிகிதம் பேர் தலித்துகள். தாழ்த்தப்பட்ட குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவன் என்பதால், அவர்களின் வலியை என்னைவிட வேறு யார் உணர்ந்துகொள்ள முடியும் என் அலுவலகம், வீடு இரண்டின் கதவும் அவர்களுக்காக எப்போதுமே திறந்தே இருக்கும். இதனால்தானோ என்னவோ, எனக்குக் குறைவான நண்பர்களே உள்ளனர். 20 ஆண்டுகள் பணி முடித்துவிட்டேன். மீதம் உள்ள 15 ஆண்டுகளையும் பாதி அரசுப் பணி, மீதி மக்கள் பணி என்று வடிவமைத்துக்கொள்வதாகத் திட்டம் இருக்கிறது.\"\n\"உங்களை எதிரியாக நினைத்த ஜெயலலிதாவே உங்களுக்கு ஆதரவாக அறிக்கைவிடும் அளவுக்கு வந்திருக்கிறாரே\n\"பணியிடை நீக்கம் செய்யப்பட்டதும், 'உங்களுக்காகக் களம் இறங்குகிறோம்' என்று பல தரப்புகளில் இருந்தும் ஆதரவு அலை. 'வேண்டாம். அரசியல் சாயம் பூசுவார்கள். நான் அரசியல் சார்பற்ற அதிகாரியாகவே தொடர விரும்புகிறேன்' என்றேன். ஆனால், நெருக்கடி முற்ற முற்ற... அவர் களே களத்துக்கு வந்துவிட்டார்கள். தேவேந்திரகுல வேளாளர் உட்பட பல்வேறு அமைப்புகள் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம், போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். கம்யூனிஸ்ட் தோழர்கள், வைகோ, டாக்டர் கிருஷ்ணசாமி உள்ளிட்ட தலைவர்கள் பேசி வருகிறார்கள். ஆனால், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பேசுவார்... அறிக்கைவிடுவார் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை. 'பலவான்களை உனக்காக இறங்கிப் பேசவைப்பேன்' என்கிறது பைபிள். அது தான் இன்று நடக்கிறது\n\"கருணாநிதியின் செல்லப் பிள்ளையாக இருந்தீர்கள். உங்களுக்குள் பிணக்கு வர என்ன காரணம்\n\"நான் யாருக்கும் செல்லப் பிள்ளை கிடையாது. என்றுமே மக்களுக்காக செயல்படும் பிள்ளையாகத்தான் இருந்து வருகிறேன். கோப்புகள் அனைத்திலும் கேள்வி கேட்காமல் கையெழுத்திடும் அதிகாரிகளையே அரசியல்வாதிகள் விரும்புகிறார்கள். ஆனால், இன்று துணை முதல்வர் ஸ்டாலின் மட்டுமே துணிச்சலாகக் கேள்வி கேட்டு, சாதக பாதகங்களை விளக்கிச் சொல்லும் சில அதிகாரிகளைத் தனக்குக் கீழ் வைத்திருக்கிறார்.\"\n\"அ.தி.மு.க. ஆட்சி வனவாசம் என்கிறீர்கள். தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும்\nஉங்களுக்கு நல்ல பதவிகள்தானே கொடுக்கப்பட்டன\n\"தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் என்னை அழைத்த முதல்வர், 'எங்கேய்யா போறே' என்றார். கம்ப்யூட்டரில் ஆர்வம் என்ப தால் 'எல்காட்' என்றேன். ஓ.கே. என்றார். அந்தச் சமயத்தில்தான் இலவச கலர் டி.வி. திட்டம் நடைமுறைக்கு வந்தது. பலரும் பதறிஅடித்துப் பின்வாங்கிய அந்தத் திட்டத்தை நான் கையில் எடுத்து வெற்றிகரமாகச் செயல்படுத்தினேன். எல்காட்டின் துணை நிறுவனமான 'எல்நெட்', டைடல் பார்க் அருகில் உள்ளது. இந்த நிறுவனம் 'ஈ.டி.எல். இன்ஃப் ராஸ்ட்ரக்சர்' என்ற துணை நிறு வனத்தைத் தொடங்கியது.\nஇதற்காக 25 ஏக்கர் பள்ளிக்கரணையில் இடம் வாங்கப்பட்டது. ஆனால், நாளடைவில் அந்த கம்பெனியே காணாமல் போனது. அந்த முறைகேடுகளை விசாரிக்கப் போனபோது, கோப்புகள் காணாமல் போய்விட்டதாகச் சொன்னார்கள். நானே அமர்ந்து தேடி, கிடைத்த கோப்புகளை வைத்து ஆய்வு செய்யச் சென்றேன். நான் அங்கு சென்ற சில நிமிடங் களிலேயே 'உங்களை மாற்றி விட்டார்கள்' என்று தகவல் வந் தது. ஆனால், முறைகேடுகள்பற்றி தெளிவான அறிக்கையை, முதல்வர், தலைமைச் செயலர், எல்காட் போர்டு ஆகியோருக்கு அனுப்பினேன். இவை அனைத்தையும் சென்னை உயர்நீதி மன்றம், மத்திய தீர்ப்பாயத்தில் பிரமாணப் பத்திரமாக தாக்கல் செய்துள்ளேன். நீதிமன்ற நட வடிக்கையில் இருப்பதால் பிர மாணப் பத்திரத்தில் குறிப்பிட் டுள்ளதைத் தவிர வேறு எதையும் தெரிவிக்க விரும்பவில்லை\n\"லஞ்ச ஒழிப்பு குற்ற விசாரணை உங்கள் மீது தொடர்கிறதா\n\"வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாக விசாரிக் கிறார்கள். உடனடியாக என் மீது வழக்கு பதிவு செய்து, என்னைக் க��து செய்யுங்கள் என்றுதான் நீதிமன்றத்தில் என் வழக்கறிஞர் வாதாடினார். ஆனால், அதை செய்யத் தயங்குகிறார்கள். ஏன் என்றால், என்னுடைய கணக்கு வழக்குகள் அனைத்தும் தெளிவாக உள்ளன. ஓர் அரசு ஊழியன் 15 ஆயிரம் ரூபாய்க்கு மேல் எது வாங்கினாலும் அரசுக்குத் தெரியப்படுத்த வேண்டும் என்பது விதி. கம்ப்யூட்டர், செல்போன், கார் என்று எது வாங்கினாலும் உடனடியாகத் தெரியப்படுத்தி வருகிறேன்.\nஅப்படி இருக்கையில் என் மீது என்னவென்று அவர்கள் எஃப். ஐ.ஆர். ஃபைல் செய்வார்கள் இந்த வழக்கில்தான் உயர்நீதிமன்ற தடை உத்தரவு வாங்கியிருக் கிறேன். இதை எல்லாம் எஸ்.சி., எஸ்.டி. கமிஷனுக்குப் புகாராக அனுப்பினேன். அந்தக் கோபத் தில்தான் என் சாதிச் சான்றித ழைக் காரணம் காட்டி, என்னைப் பணி நீக்கம் செய்துள்ளார் முதல்வர். நான் இந்து தலித் கோட்டாவில் பணிக்குச் சேர்ந்த வன். காலப்போக்கில் நம்பிக்கையின்பால் கிறிஸ்துவ தேவாலயங்களுக்குச் சென்றுவருகிறேன். இதில் என்ன தவறு இருக்கிறது இந்த வழக்கில்தான் உயர்நீதிமன்ற தடை உத்தரவு வாங்கியிருக் கிறேன். இதை எல்லாம் எஸ்.சி., எஸ்.டி. கமிஷனுக்குப் புகாராக அனுப்பினேன். அந்தக் கோபத் தில்தான் என் சாதிச் சான்றித ழைக் காரணம் காட்டி, என்னைப் பணி நீக்கம் செய்துள்ளார் முதல்வர். நான் இந்து தலித் கோட்டாவில் பணிக்குச் சேர்ந்த வன். காலப்போக்கில் நம்பிக்கையின்பால் கிறிஸ்துவ தேவாலயங்களுக்குச் சென்றுவருகிறேன். இதில் என்ன தவறு இருக்கிறது இதனால் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த நான் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவனாக மாறிவிடுவேனா இதனால் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த நான் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவனாக மாறிவிடுவேனா மேலும், சாதிச் சான்றிதழ் தொடர்பாகக் கேள்வி எழுப்பும் அதிகாரம், மாநில அரசுக்குக் கிடையாது. யூ.பி.எஸ்.சி-க்கு மட்டுமே அதிகாரம் உண்டு.\"\n\"கருணாநிதி அரசின் சாதனை என்று எதையாவது சொல்ல விரும்புகிறீர்களா\n\"ஓரிரு விஷயங்கள் உண்டு. சி.பி.எஸ்.சி., மெட்ரிக், ஸ்டேட் போர்டு, ஆங்கிலோ-இந்தியன் என்று பாடத் திட்டத்தில் இருந்த ஏற்றத்தாழ்வுகளைப் போக்கக் கொண்டுவந்த சமச்சீர் கல்வித் திட்டம் பாராட்டப்பட வேண்டிய ஒன்று. அதேசமயம், 'நேர் நேர் தேமா... நிறை நேர் புளிமா' என்று குழப்பியடிக்கும் அளவுக்கு தமிழ���ப் பாடங்களில் இலக்கணம் தேவை இல்லை என்பது என் கருத்து. செய்யுளைக் குறைத்து உரைநடையை அதிகரித்தால், பிறகு மாணவர்களே ஆர்வமாக இலக்கணம் கற்பார்கள்.\"\n\"அடுத்து என்ன செய்வதாக உத்தேசம்\n\"நான் பெரிய குடும்பத்தைச் சேர்ந்தவன். 12 பேர்களில் ஒருவ னாகப் பிறந்தவன். மாதத்துக்கு ஒரு லட்சம் ரூபாயை வரியாகச் செலுத்தும் அளவுக்கு வருமானம் உள்ள தம்பி இருக்கிறார். தங்கைகள், வெளிநாட்டில் இன்ஜினீயர்களாக இருக்கிறார்கள். அவர்கள் அனுப்பிய பணத்தில் கார் வாங்கி உள்ளேன். பணியிடை நீக்கம் செய்யப்பட்ட நேரத்தில், கார் வாங்கிய ஒரே ஐ.ஏ.எஸ்., அதிகாரி நானாகத்தான் இருப்பேன்.\nஇதையும் அரசிடம் தெரிவித்துவிட்டேன். என் அனுபவங்களைப் புத்தகமாக எழுத உள்ளேன். 'நாசி யில் சுவாசம் இருக்கும் மனிதர்களை நம்பாதே' என்றார் இயேசு. இனி, நானும் அப்படியே எச்சரிக்கையுடன் வாழ இருக்கிறேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/tamilnadu/tag/Dead.html?start=10", "date_download": "2019-10-22T09:55:09Z", "digest": "sha1:TIGMT6F7VWB7PBRMIS73KAN4VX2LKBNS", "length": 8931, "nlines": 164, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: Dead", "raw_content": "\nகனடா தேர்தலில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மீண்டும்வெற்றி\nகும்ப கட்டுப்பாட்டுக்குப் பின் நான்கு குழந்தைகளை பெற்றெடுத்த தாய்\nப.சிதம்பரத்துக்கு ஜாமீன் - ஆனால் வெளி வருவதில் சிக்கல்\nசென்னையில் விட்டு விட்டு மழை - மூன்று நாட்களுக்கு நீடிக்கும்\nமதுக்கடைகளை மூட வேண்டும்: பொன் ராதா கிருஷ்ணன் - முடியாது: அமைச்சர் ஜெயக்குமார்\nவிநாயகர் சிலை கரைத்தபோது ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டு ஆறு பேர் பலி\nஅஹமதாபாத் (07 செப் 2019): குஜராத் மாநிலத்தில் விநாயகர் சிலையை கரைத்தபோது ஆற்றில் அடித்து செல்லப்பட்டு ஆறு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.\nவிநாயகர் ஊர்வலத்தில் மின்சாரம் தாக்கி ஒருவர் பலி\nஅரக்கோணம் (04 செப் 2019): அரக்கோணம் அருகே விநாயகர் ஊர்வலத்தில் மின்சாரம் தாக்கியதில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.\nஇரத்தப் பரிசோதனையில் தவறான ரிசல்ட் - அதிர்ச்சியில் பெண் மரணம்\nசிம்லா (29 ஆக 2019): இரத்தப் பரிசோதனையில் எய்ட்ஸ் நோய் இருப்பதாக வந்த தகவலை அடுத்து பெண் அதிர்ச்சியில் உயிரிழந்தார்.\nமீண்டும் தலை தூக்கும் தொண்டை அடைப்பான் நோய் - நான்கு குழந்தைகள் பலி\n40 ஆண்டுகளுக்கு பிறகு தொண்டை அடைப்பான் நோய்க்கு இரு குழந��தைகள் பலியாகியுள்ளனர்\nடெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித் மரணம்\nபுதுடெல்லி (20 ஜூலை 2019): டெல்லி முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ஷீலா தீட்சித் (81) இன்று காலமானார்.\nபக்கம் 3 / 19\nபாபர் மசூதி வழக்கில் முஸ்லிம்களிடம் மட்டுமே கேள்வி கேட்பது ஏன்\nஸ்டாலின் நாடகமாடுகிறார் - எடப்பாடி குற்றச்சாட்டு\nநோபல் பரிசு பெற்ற பொருளாதார மேதை இந்திய பொருளாதாரத்திற்கு எச்சரிக…\nஅழகி போட்டியில் மோடி குறித்த கேள்விக்கு அழகியின் அதிர வைக்கும் பத…\nபிக்பாஸ்: மீண்டும் கவின் லாஸ்லியா\nஇந்திய பயணிகள் விமானத்தை சுற்றி வளைத்த பாகிஸ்தான் போர் விமானங்கள்…\nதீபாவளியை முன்னிட்டு சலுகை விலையில் நாட்டுக் கோழி பிரியாணி\nமுதல்வர் மீது நடவடிக்கை எடுக்க கவர்னர் உத்தரவு\nபாமக தேமுதிகவினரிடையே அடிதடி மோதல்\nபாகிஸ்தான் முஹம்மது யூசுபின் கோரிக்கையை ஏற்று சிறுமியின் மருத்துவ…\nஇந்தியா பாக் பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியது உண்மையா…\nகாதலிக்க மறுத்த பள்ளி மாணவி வன்புணர்ந்து படுகொலை\nஏழு மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை\nதீபாவளியை முன்னிட்டு சலுகை விலையில் நாட்டுக் கோழி பிரியாணி\nஇந்து அமைப்பின் தலைவர் சுட்டுக் கொலை\nகுவைத்தில் தமிழக இளைஞர் திடீர் மரணம்\nபாகிஸ்தான் முஹம்மது யூசுபின் கோரிக்கையை ஏற்று சிறுமியின் மரு…\nடெங்கு காய்ச்சலுக்கு சினிமா நட்சத்திரம் மரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2019/05/blog-post_73.html", "date_download": "2019-10-22T09:02:52Z", "digest": "sha1:J464KS7YCDR7MOR2I2JLCTDKABVJ6FTQ", "length": 44819, "nlines": 157, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "முஸ்லிம்களை தண்டிக்க முடியாது - இதுவே கிறிஸ்த்த சபையின் நிலைப்பாடு ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nமுஸ்லிம்களை தண்டிக்க முடியாது - இதுவே கிறிஸ்த்த சபையின் நிலைப்பாடு\nஇலங்கை கத்தோலிக்க திருச்சபையின் நிலைப்பாடு அனைவருக்கும் தெரியும். குறித்த சம்பவம் தென் கிழக்கு ஆசியாவிலே அதுவும் சிறிய அழகான இந்த நாடு ஏன் தெரிவு செய்யப்பட்டுள்ளது என்று இன்று வரை ஒரு கேள்வியாக இருக்கின்றது என மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை அன்ரனி விக்டர் சோசை அடிகளார் தெரிவித்துள்ளா��்.\nகடந்த 21 ஆம் திகதி நாட்டில் இடம் பெற்ற தற்கொலைக் குண்டு தாக்குதலின் போது உயிர்களை தியாகம் செய்த உறவுகளுக்கான அஞ்சலி நிகழ்வு மன்னார் கரிற்றாஸ் வாழ்வுதயத்தின் ஏற்பாட்டில் இன்று மன்னார் கரிற்றாஸ் வாழ்வுதய மண்டபத்தில் இடம் பெற்றது.\nஇதன் போது கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் அவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,\nஇலங்கையில் 7.7 வீத்தைக்கொண்ட நான்காவது நிலையில் இருக்கின்ற கத்தோலிக்க, கிறிஸ்தவ திருச்சபை இந்த உயிர்த்த ஞாயிறு அன்று குண்டு வெடிப்பில் இலக்காக்கப்பட்டது இன்று வரை புரியாத ஒரு புதிராகவே உள்ளது.\nஇந்த நாட்டின் கிறிஸ்தவர்கள் வேறு எந்த நாட்டிலோ அல்லது தாக்குதலை மேற்கொண்டவர்களுக்கு எதிராகவோ எந்த நடவடிக்கைகளிலும் ஈடுபடாதவர்கள்.\nஅதனால் இன்று வரை ஒரு புரியாத புதிர். தென்கிழக்கு ஆசியாவிலே அதுவும் சிறிய அமைதியான ஒரு நாட்டிலே யுத்தத்தின் பின் புலத்திலே தங்களை கட்டி எழுப்புகின்ற ஒரு நாட்டிலே மிகவும் சிறுபான்மையினராக வாழ்கின்ற கிறிஸ்தவ திருச்சபை ஏன் தெரிவு செய்யப்பட்டது\nஇந்த சம்பவத்தின் பின்னணியிலே பலவிதமான கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன. ஆனால் இந்த சம்பவத்தின் உடனடியான நிலைப்பாடு என்ன என்பதை இலங்கை கொழும்பு மறைமாவட்ட கருதினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை அவர்கள் உடனடியாக இலங்கை வாழ் மக்களுக்கும், உலகத்திற்கும் தெரியப்படுத்தினார்.\nதிருச்சபையின் நிலைப்பாடு என்ன என்று தெரியப்படுத்தியதினால் தான் இன்று வரை இந்த அழகிய தீவு வேறு எந்த அசம்பாவிதங்களையும் சந்திக்காமல் இருக்கின்றது.\nஅவருடைய நிலைப்பாடு ஆயர் அனைவருடைய நிலைப்பாடுகளும் ஒட்டு மொத்தமாக ஒன்று தான்.\nபேராயர் கருதினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை கூறினார் ஒரு சிறிய குழுமம் பயங்கர வாதத்துடன் தொடர்புடைய குழுமம் இந்த காரியத்தை செய்ததற்காக முழு இஸ்லாமிய மக்களையும் முஸ்லிம் சமூகத்தையும் நாம் புறக்கணிக்க முடியாது. தண்டிக்க முடியாது.\nஅவருடைய அந்த வார்த்தை தான் இன்று வரை திருச்சபையின் நிலைப்பாடாகவும், இலங்கை முழுவதும் அமைதியை ஏற்படுத்துவதற்கும் வழி வகுத்துள்ளது.\nகாரணம் உண்டு. பேராயர் அவர்கள் ஏன் அப்படி சொன்னார் கிறிஸ்தவ திருமறை போதிப்பது ஒன்று தான். மன்னிப்பையும், அன்பையும். கடந்த ஞாயிற்றுக��கிழமை அவர் தொலைக்காட்சியூடாக இடம் பெற்ற திருப்பலி பிரசங்கத்திலே கடவுள் அன்பு மயமானவர். கடவுள் இரக்கமுள்ளவர். சிலுவையிலே தொங்கிய இயேசு எதிரிகளையும் மன்னிக்குமாறு கேட்டார்.\nஅது தான் கிறிஸ்தவம். அந்த மன்னிப்புதான் இன்று உலகத்திற்கு எடுத்துக் காட்டப்பட்டுள்ளது. அல்லது விட்டால் நமது நாட்டின் சரித்திரம் தெரியும். இந்த நாட்டிலே மதம் ரீதியாக இடம் பெற்ற வன் முறைகளையும் நாம் நன்கு அறிவோம்.\nஆனால் பேராயர் அவர்களும், நமது ஆயர் உற்பட இலங்கை ஆயர்களும் அவருடைய அந்த கூற்று, அவருடைய அந்த நிலைப்பாடு தான் இன்று முழு நாட்டையும் ஏன் அரசியல் தலைவர்களையும் வழி நடத்தி வந்துள்ளது.\nஇது தான் திருச்சபையின் நிலைப்பாடாக இருக்கின்றது. திருச்சபையினுள் பல கேள்விகள். கொச்சிக்கடை புனித அந்தோனியார் பல ஆயிரக்கணக்கான மக்களை கவர்ந்து இழுக்கின்ற ஒரு புனிதர்.\nகட்டுவப்பிட்டிய புனித செபஸ்தியார் பேராலயம் மிகவும் பிரபல்யமான ஆலயம். புனித செபஸ்தியார் என்றாலே பலருக்கு பயம். அப்படி இருக்கத்தக்கதாக ஏன் இந்த ஆலயங்கள் தெரிவு செய்யப்பட்டன\nஎனினும் இறந்தவர்களுக்கு ஆன்ம சாந்தியையும், காயப்பட்டவர்களுக்கு ஆறுதலையும் அவர் அளிப்பாராக என அவர் மேலும் தெரிவித்தார்.\nபசிலிடமிருந்து பறந்த உத்தரவு - ஹக்கீம், ரிசாத்திற்க்கு எதிரான கருத்துக்களை வெளியிடாதீர்\nஅமைச்சர்களான ரவூப் ஹக்கீம், ரிசாத் பதியூதீனுக்கு எதிரான கருத்துக்களை வெளியிட வேண்டாம் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பா...\nபயங்கரவாதி ஸஹ்ரானுடன், தோன்றும் வீடியோவின் உண்மை நிலை என்ன - ஹக்கீம் விளக்குகிறார் இதோ\nகடந்த பாராளுமன்ற தேர்தலில் தோல்வியடைந்த ஹிஸ்புல்லா, தனக்கு தேசியப்பட்டியல் கிடைத்தபின் குண்டர்களை வைத்து எங்களது கட்சி ஆதரவாளர்களைத் தாக...\nசிங்களவர் மத்தியில் முஸ்லிம்கள், மீது வெறுப்பு ஏற்பட்டது - மஹேஷ் சேனாநாயக்க\nயுத்த வெற்றியின் பின்னர் தனிப்பட்ட காரணத்திற்காக பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா சிறையிலடைக்கப்பட்டார். ராஜபக்ஷ ஆட்சி காலத்தில் நான் உள்ளிட...\nயாழ் - சர்வதேச விமான நிலையம் திறப்பின்போது 2 குளறுபடிகள்\nஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலையமையில், இன்று யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் திறந்து வைக்கும��� நிகழ்வில...\nவிமல் வீரவன்சவின், பைத்தியக்கார பேச்சு\nயாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தின் பெயர்ப்பலகை தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச, தேர்தல் மேடையில் விமர்சனங்களை முன்வைத்த...\nமுஸ்லிம் வாக்குகளுக்காக பிச்சை கேளாமல் 70 வீத சிங்கள, வாக்குகளை பெற்று ஜனாதிபதியாகலாம்\nஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ச தமிழ், முஸ்லிம் மக்களின் வாக்குகளுக்காக பிச்சை கேட்காமல், கூட்டு எதிர்க்கட்சி...\nஅத்தியவசிய பொருட்களின், விலை குறைகிறது (விபரம் உள்ளே)\nஎதிர்வரும் பண்டிகை காலத்தை முன்னிட்டு அத்தியவசிய உணவு பொருட்கள் சிலவற்றின் விலை குறைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பீ.ஹெரிசன் தெரிவித்துள்ளார...\nதெஹிவளை மிருகக்காட்சிசாலை ஊழியரின் கைதையடுத்து, வெளியாகியுள்ள திடுக்கிடும் தகவல்கள்\nதெஹிவளை மிருகக்காட்சிசாலையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 400 கிராம் ஹெரோயின் உடன் தெஹிவளை மிருகக்காட்சிசாலை ஊழியர் ஒருவர் உள்ளிட்ட கௌடான ...\nமுஸ்லிம்களிடமிருந்து கிடைத்த தகவலை கூறிய பாதிரியார், மற்றுமொரு குற்றச்சாட்டில் கைது\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் தனக்கு கிடைத்த தகவல் அரசாங்கத்தின் பொறுப்புவாய்ந்த தரப்பினருக்கு வழங்கப்பட்டபோதும், தாக்குதலைத் தடுக...\nசஜித் 49.29 வீதம் வாக்குகளை பெற்று ஜனாதிபதியாகுவார் - கோத்தாபய 46.62 வீதம் வாக்குகளை பெறுவார் - சுயாதீன ஆய்வில் கண்டறிவு\nஎதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் பொதுமக்கள் வாக்குகளை பயன்படுத்தும் விதம் தொடர்பாக சுயாதீன நிறுவனமான தேசிய கொள்கை நிலையம் விஞ்ஞான ரீதிய...\nகிரிந்தவில் முஸ்லிம்கள் தாக்கப்பட, சஜித்திற்கு ஆதரவாக வெடி போட்டதா காரணம்...\nமாத்தறை கிரிந்த பகுதியில் பௌத்த வன்முறையாளர்கள் முஸ்லிம்களின் வீடுகளை தாக்கியமைக்கு, சஜித் பிரேதமதாசா ஜனாதிபதி வேட்பாளரானவுடன், வெடி ...\nஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாயவின் பிரச்சார மேடையில் பிரபல அரசியல்வாதி ஒருவர், ஆதரவாளர்களால் அசிங்கப்படுத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள...\nஇவர்களுக்குத்தான் ஓட்டுப் போடுங்கள் - பகிரங்கமாக அறிவித்தார் மைத்திரி\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் காலி மாவட்ட மாநாடு இன்று -05- அல்பிட்டிய விளையாட்டரங்கில் நடைபெற்றது. ‘சரியான பாதையில் தீர்மானம்’ எ...\nசஜித்துடன் இணையவுள்ள அரசியல், பிரமுகர்களின் விபரம் வெளியானது\nஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்க முன்னாள் அமைச்சர்கள் சிலர் தீர்மானித்துள்ளனர். இதனடிப்படை...\nஇஸ்லாத்தை எத்திவைக்காததை எண்ணி வெட்கித் தலைகுனிந்தேன் - கண்ணீர் மல்க கூறினார் ஹஜ்ஜுல் அக்பர்\n27/09/2019 அஸர் தொழுதுவிட்டு இனாயதுல்லாஹ் நானாவின் டீயையும் ருசிபாத்துவிட்டு அனைவரும் தத்தமது வேலைகளை செய்துகொண்டிருந்தார்கள்... வெள்ளிக...\nமுற்றியது நெருக்கடி, மதுமாதவ அனைத்து பதவிகளில் இருந்தும் விலகல்\nபிவித்துரு ஹெல உறுமயவின் பிரதித் தலைவர் மதுமாதவ அரவிந்த கட்சியில் அவர் வகித்த அனைத்து பதவிகளில் இருந்தும் விலகியுள்ளார்.\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D.pdf/26", "date_download": "2019-10-22T09:37:55Z", "digest": "sha1:T6JUWSSGGRRMG7LBDRHF7YNKDX2Z4YTP", "length": 6074, "nlines": 86, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அமுதும் தேனும்.pdf/26 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nஎனவனை இழந்ததனால் விதவை யாகி\nமற்றவர்கள் விரும்பியதால் அரசி யாகிப் ான்னிநதி நீர்நாட்டை ஆண்டு வந்த\nபூவையவள். அவன்மீது மையல் கொண்டு எனுடைய காமத்தைக் கண்ணில் வைத்தும்\nசயனசுகச் சிந்தனையை நெஞ்சில் வைத்தும் ன்னழகும் பின்னழகும் காட்டி அன்னோன்\nமுன்னிலையில் முத்துநகை காட்டி வந்தாள்.\nநவுற்ற காலத்தில் ஒர்நாள் தீய\nகனாக்கண்டு கருச்சிதைவேற் பட்ட தாலே பருமைக்கோர் பிள்ளையின்றி மாற்றான் வீட்டுப்\nபிள்ளையொன்றை வளர்த்தவளாம் அந்த மங்கை ரைவித்துப் போலும்தன் பல்லைக் காட்டிச்\nசுந்தரனை வசப்படுத்த முயன்றா ளேனும், அருட்சித்தன் அவளிடத்தில் மயங்க வில்லை.\nஅதையுணர்ந்தும் அவள்முயற்சி தளர வில்லை.\nஅன்றொருநாள் நள்ளிரவு நேரம் விண்ணில்\nஅழகுநிலா ஊர்ந்துசெல்லும் நேரம் அந்தப் lன்னிரவு நேரத்தில் நிலாமுற் றத்தில்\nபெண்ணரசி பெருமூச்சு விட்டுக் கொண்டே ன்னர்களின் நன்மதிப்பைப் பெற்ற தாயு\nLDff EðfElf Gð) Sóf அப்போது நினைத்தாள். பின்னர் அன்னவனை உடனழைத்து வருக என்றே\nஆணையிட்டாள். பணியாட்கள் விரைந்து சென்றார்.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 9 மார்ச் 2018, 04:07 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AF%81.pdf/47", "date_download": "2019-10-22T08:50:56Z", "digest": "sha1:AB233DMKJOZQPQCMWELF6N2Q6QQYOEZA", "length": 7650, "nlines": 79, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அறிவுக்கு உணவு.pdf/47 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது\nகி.ஆ.பெ. விசுவநாதம் , 45\nபேச்சாளர்கள் எல்லாம் செயலாளர்களாக மாறவேண்டிய\nசீர்திருத்தம் முதலில் தேவை. காரணம், மலையளவு\nபேசுவதைவிடக் கடுகளவு செய்வது நல்லது என்பதே.\nதமிழ்மொழி உலகத்திலுள்ள மற்றெல்லா மொழிகளையும்விடத் தலைசிறந்ததென்று சொல்லப்படுகிறது. அதன் எந்த அமிசம் ஆங்கிலம் முதலான ஏனைய மொழிகளைவிடச் சிறந்தது இந்த வினாவுக்கு விடைகூறப் பலமணி நேரம்வேண்டும். ஆயினும், சுருக்கமாகச் சொல்கிறேன். (அ) இனிய மொழி, எளிய மொழி, சிறந்த மொழி, பழைய மொழி, தனித்த மொழி என்ற இந்த ஐந்து அடைமொழிகளுக்கும் தமிழ் ஒன்றுதான் தகுதியானது. (ஆ) ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இலக்கணம் பெற்றது.இம்மொழி. (இ) கண்ணால் காணப்படாத மனத்தான் நினைக்கப்படுகின்ற பொருள்களுக்கும் இலக்கணம் கூறுகின்ற அகப் பொருள் இலக்கணத்தைக் கொண்டது. (ஈ) பிறமொழிகளில் காணப்படாத'ழ' என்று ஒலிக்கும் எழுத்தைக் கொண்டது. (உ) ஒழுக்கத்தை மட்டும் வற்புறுத்திக் கூறும் தனி நூல்கள் பலவற்றைக் கொண்டது.ஆகிய இவ் ஐந்தும் தமிழ் மொழிக்குள்ள தனி���் சிறப்புகளாம். இப்போது இளைஞர்களாற் கையாளப்படும் அடுக்குமொழி, எதுகை மோனை நிறைந்த பேச்சுகளைப் பற்றி உங்கள். கருத்தென்ன இந்த வினாவுக்கு விடைகூறப் பலமணி நேரம்வேண்டும். ஆயினும், சுருக்கமாகச் சொல்கிறேன். (அ) இனிய மொழி, எளிய மொழி, சிறந்த மொழி, பழைய மொழி, தனித்த மொழி என்ற இந்த ஐந்து அடைமொழிகளுக்கும் தமிழ் ஒன்றுதான் தகுதியானது. (ஆ) ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இலக்கணம் பெற்றது.இம்மொழி. (இ) கண்ணால் காணப்படாத மனத்தான் நினைக்கப்படுகின்ற பொருள்களுக்கும் இலக்கணம் கூறுகின்ற அகப் பொருள் இலக்கணத்தைக் கொண்டது. (ஈ) பிறமொழிகளில் காணப்படாத'ழ' என்று ஒலிக்கும் எழுத்தைக் கொண்டது. (உ) ஒழுக்கத்தை மட்டும் வற்புறுத்திக் கூறும் தனி நூல்கள் பலவற்றைக் கொண்டது.ஆகிய இவ் ஐந்தும் தமிழ் மொழிக்குள்ள தனிச் சிறப்புகளாம். இப்போது இளைஞர்களாற் கையாளப்படும் அடுக்குமொழி, எதுகை மோனை நிறைந்த பேச்சுகளைப் பற்றி உங்கள். கருத்தென்ன அத்துறையில் கொஞ்சம் கருத்தும் கலந்திருந்தால் நன்றாக இருக்குமென்று தோன்றுகிறது. ஒரு நல்ல பேச்சுக்கடையாளம், கேட்பவர் மனத்தில் கருத்துக்கள் பதிவது. கருத்துப் பதியாத பேச்சு, வீராவேசத்துடனோ, உணர்ச்சியுடனோ, உயர்ந்த ஒலியுடனோ, அடுக்குமொழி எதுகை மோனை, அழகு ஆரவாரம் என்பவற்றுடனோ இருந்தாலும் சிறந்த பேச்சாகாது. உங்களுடைய கனவில் பூதமோ, பிசாசோ தோன்றக்\nகூடுமானால், அவற்றிடம் என்ன கேட்க முயல்வீர்கள்\nகனவு என்பது நினைவின் மறு பதிப்பு மனம் ஒன்றை\nநினைத்தால் தான், அது கனவில் தோன்றும். என் நினைவில்\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 18 டிசம்பர் 2018, 02:44 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D", "date_download": "2019-10-22T09:00:33Z", "digest": "sha1:YGREF62KTPAHFRRXEGZUKALAIMO7AQKO", "length": 5423, "nlines": 91, "source_domain": "ta.wiktionary.org", "title": "எழுவாய் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஎழுவாய் = எழு + வாய்\nபெயரை வேறுபடுத்திக் கொண்டிருப்பது வேற்றுமை. ஒரு வாக்கியத்தில் உள்ள எழுவாய் (பெயர்) வேறுபடாத நிலையில் முதல் வேற்றுமை.\nஎடுத்துக் காட���டு: முருகன் வந்தான். இதில் முருகன் எழுவாய் அல்லது முதல் வேற்றுமை ஆகும். (மொழிப் பயிற்சி-26: பிழையின்றித் தமிழ் பேசுவோம், எழுதுவோம், கவிக்கோ ஞானச்செல்வன், தினமணிக்கதிர், 13 பிப் 2011)\nஎழுவா யிறுவா யிலாதன (தேவா. 292, 5).\nஎழுவாயுகத்தி லொருசிலம்பி (சீகாளத். பு. சீகாள. 1).\nஎழுவாயுருபு திரிபில்பெயரே (நன். 295).\nஆதாரங்கள் ---எழுவாய்--- DDSA பதிப்பு + வின்சுலோ +\nபயனிலை - முதல் வேற்றுமை - # - # - ## - #\nசீகாளத். பு. உள்ள பக்கங்கள்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 25 ஏப்ரல் 2017, 12:25 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/gossips/gossip.html", "date_download": "2019-10-22T09:13:33Z", "digest": "sha1:2Q5QXTZM3VI7G73Y3AKYEXCF66K6S74U", "length": 12617, "nlines": 186, "source_domain": "tamil.filmibeat.com", "title": "திரைத் துளி | dubbed malayalam movie gets protest from brahmins - Tamil Filmibeat", "raw_content": "\nபிச்சை எடுக்கும் காதல் பட நடிகர்\n28 min ago “மதுவால் தான் என் வாழ்க்கையே நாசமாகி விட்டது”.. இமேஜ் பற்றி கவலைப்படாமல் உண்மையை சொன்ன கமல் ஹீரோயின்\n30 min ago கைதி திரைப்படத்தை இன்டர்நெட்டில் வெளியிட தடை.. சென்னை ஹைகோர்ட் அதிரடி\n33 min ago ஒரு வழியா மீராவ கரெக்ட் பண்ணிட்டீயே.. குசும்புக்காரன்யா நீ.. நெட்டிசன்கள் லந்து\n46 min ago கார்ஜியஸ் சவுத் சூப்பர்ஸ்டார்… பிகில் நாயகியை புகழ்ந்த கேத்ரீனா கைஃப்\nNews சமூக வலைதளங்கள், இணைய தளங்களை இனி மிஸ்யூஸ் பண்ண முடியாது.. ஒழுங்குபடுத்த போகிறது மத்திய அரசு\nFinance நரேந்திர மோடி - அபிஜித் பானர்ஜி சந்திப்பு..\nLifestyle தீபாவளி 2019: சகோதர சகோதரியின் பாசம் சொல்லும் எம துவிதியை கொண்டாடுவது எப்படி தெரியுமா\nTechnology சாம்சங் கேலக்ஸி ஏ10எஸ் சாதனத்திற்கு அதிரடி விலைகுறைப்பு.\nAutomobiles டுவிட்டரில் போரை தொடங்கிய கிரண்பேடி, நாராயணசாமி... பதிலுக்கு பதில் புகைப்படங்களை வெளியிட்டு மோதல்...\nEducation ஏர் இந்தியா நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா 170 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nSports மரண அடி.. இன்னிங்க்ஸ் வித்தியாசத்தில் இமாலய வெற்றி.. தென்னாப்பிரிக்காவை வைட்வாஷ் செய்தது இந்தியா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமலையாள கவர்ச்சி புயல் ஷகிலா நடித்து, தமிழில் டப் செய்து வெளியிடப்படவுள��ள மடிசார் மாமி என்ற படத்துக்கு பிராமணர்கள் மத்தியில் கடும் எதிர்ப்புஎழுந்துள்ளது.\nஷகீலா, பிராமணப் பெண்கள் அணிவது போல மடிசார் கட்டி இந்தப் படத்தில் நடித்துள்ளார். மலையாளத்தில் அவர் நடித்த இந்தப் படத்தை தமிழில் மடிசார் மாமிஎன மொழி மாற்றம் செய்யதுள்ளனர். அப்படத்தின் தலைப்பிற்கு பிராமணர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.\nஅப்படத்தில் ஷகிலா எட்டு கெஜம் புடவையிலிருந்து கிட்டத்தட்ட ஆடையற்ற நிலைக்கு மாறுவதாக படமாக்கப்பட்டுள்ளது. இது பிரமாணர்களைஅதிர்ச்சியடைய வைத்துள்ளது.\nவில்லனாக நடிக்க ஆசைப்படும் எங்கேயோ போயிட்டீங்க புகழ் சிவாஜி\nஆணென்ன பெண்ணென்ன நீ என்ன நான் என்ன எல்லாம் ஓரினம்தான்\nஒரே வருடத்தில் இத்தனை சம்பவங்களா தெறிக்கவிடும் விஜய் சேதுபதி.. வியந்து பார்க்கும் கோலிவுட்\nஒரு கதை எப்படி திரைப்படமாக உருவாகிறது - சான் லோகேஷுடன் விவாதியுங்கள்\nமுடித்துக்காட்டிய அஜித்.. வரிசையாக 4 படமும் மெகா சாதனை.. வெளியானது அசர வைக்கும் புள்ளி விவரம்\nதிட்டம் போட்டு திருடுற கூட்டம்.... காட்சிக்கு காட்சி வித்தியாசம் - இயக்குனர் சுதர்\nதிருமணத்தில் சர்ச்சை... மிலிந்த் சோமன் சொல்லும் விளக்கத்தைப் பாருங்க\nஇரண்டெழுத்து இதிகாசம் விசு - கவிஞர் வைரபாரதி\nபொல்லாத உலகில் பயங்கர கேம்... இணைந்த மூன்று அழகிகள்\nசினிமா வாய்ப்பு தேடும் இளைர்களுக்கு பாக்யராஜ் நடத்தும் திரைக்கதை பயிற்சிப்பட்டறை\nஜியோ ஜிகாபைபர் ஆட்டம் ஆரம்பம் - பீதியில் தயாரிப்பாளர், மால் உரிமையாளர்கள்\nஒரு மகா கலைஞனின் பெரும் துயரம்.. வேடிக்கை பார்க்கும் மாஸ் ஸ்டார்கள்.. கை கொடுப்பார்களா\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஜெயம் ரவியின் பூமி அப்டேட்: வைரலான சூட்டிங் ஸ்பாட் போட்டோ\nபிகில் ஊதுற சத்தத்தை கேட்க வெறித்தனமா காத்துக்கிட்டு இருக்கேன்-நடிகர் கதிர்\n“அந்த படத்தில் ரஜினியோடு ரொமான்ஸ் செய்யப் பயந்தேன்”.. 28 ஆண்டுகளுக்குப் பின் உண்மையைச் சொன்ன குஷ்பு\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/News/Election2019/2019/05/22151544/1242935/Dont-be-disheartened-by-fake-exit-polls-Rahul-tells.vpf", "date_download": "2019-10-22T10:00:15Z", "digest": "sha1:M635DJJBEYUKO5IDFARMK4X7DXXOA2CM", "length": 8723, "nlines": 86, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Don't be disheartened by fake exit polls Rahul tells party workers", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nபோலி கருத்துக் கணிப்புகளால் மனம் தளர்ந்து விடாதீர்கள் - காங்கிரசாருக்கு ராகுல் காந்தி அறிவுரை\nபாராளுமன்ற தேர்தலுக்கு பின்னர் வெளியாகிவரும் சில ஊடகங்களின் போலி கருத்துக் கணிப்புகளால் மனம் தளர்ந்து விடாதீர்கள் என காங்கிரசாரை ராகுல் காந்தி அறிவுறுத்தியுள்ளார்.\nபாராளுமன்ற தேர்தலில் இறுதிக்கட்ட வாக்குப்பதிவுக்கு பின்னர் வெளியான கருத்துக் கணிப்பு முடிவுகளின்படி பாஜக 300-க்கும் அதிகமான இடங்களில் வெற்றிபெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும் என தெரியவந்துள்ளது.\nஇந்த தகவல் பாஜக கூட்டணி தலைவர்கள் மற்றும் தொண்டர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தி இருந்தாலும் காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியில் சற்று சஞ்சலத்தையும் சலசலப்பையும் உண்டாக்கியுள்ளது.\nஇந்நிலையில், சில ஊடகங்களின் போலி கருத்துக் கணிப்புகளால் மனம் தளர்ந்து விடாதீர்கள் என காங்கிரசாரை ராகுல் காந்தி அறிவுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக, தனது டுவிட்டர் பக்கத்தில் இன்று அவர் வெளியிட்டுள்ள பதிவில், ‘அடுத்த 24 மணிநேரம் மிகவும் முக்கியத்துவமானது. நீங்கள் சுதாரிப்பாகவும் விழிப்புணர்வோடும் இருக்க வேண்டும்.\nவாய்மைக்கான போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நீங்கள் அச்சப்பட தேவையில்லை. போலி கருத்துக் கணிப்பு பிரசாரங்களால் மனம் தளர்ந்து விடாதீர்கள். உங்கள் மீதும் காங்கிரஸ் மீதும் நம்பிக்கையாக இருங்கள். உங்களது கடுமையான உழைப்பு வீணாகப்போய் விடாது. ஜெய் ஹிந்த்’ என்று குறிப்பிட்டுள்ளார்.\nமுன்னதாக, இதேபோல் காங்கிரசாருக்கு உற்சாகமும் உத்வேகமும் அளிக்கும் வகையில் பிரியங்கா காந்தியும் இதேபோல் ஆடியோ வடிவில் நேற்று முன்தினம் செய்தி வெளியிட்டிருந்தது, குறிப்பிடத்தக்கது.\nபாராளுமன்ற தேர்தல் | காங்கிரஸ் | ராகுல் காந்தி | பிரியங்கா காந்தி | கருத்து கணிப்பு | பாஜக\nமத்திய அரசை ஆதரித்து பேச ப.சிதம்பரத்துக்கு எந்த நிர்பந்தமும் இல்லை- திருநாவுக்கரசர் பேட்டி\nகாஷ்மீரைப் போல தமிழகத்தையும் 2 ஆக பிரிப்பார்கள்- சீமான் குற்றச்சாட்டு\nகருப்பு பணத்தை காப்பாற்ற மத்திய அரசுக்கு ஆதரவாக ரஜினி செய���்படுகிறார்- வேல்முருகன் குற்றச்சாட்டு\nதிமுகவும், அதன் தோழமை கட்சிகளும் விரைவில் தனிமைப்படுத்தப்படுவார்கள் - தமிழிசை\nகாஷ்மீர் விவகாரத்தில் வெளிநாடுகளின் தலையீடு இருக்கக்கூடாது- திருநாவுக்கரசர் பேட்டி\nகனிமொழிக்கு எதிரான தேர்தல் வழக்கை திரும்ப பெற தமிழிசைக்கு அனுமதி\nபாராளுமன்ற தேர்தல் தோல்விக்கு யார் காரணம்: சித்தராமையா-குமாரசாமி இடையே கருத்து மோதல்\nதேர்தல் வெற்றியை எதிர்த்து வழக்கு- கனிமொழிக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்\nநான் அப்படி சொல்லவில்லை- ஏ.சி.சண்முகம் விளக்கம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/amp/story/cricket%2F126075-pakistan-beat-england-by-9-wickets-in-lords-test", "date_download": "2019-10-22T09:19:37Z", "digest": "sha1:3TUGEZGCDGKUX5HRY7MWLTYDNE26NKPN", "length": 9586, "nlines": 116, "source_domain": "www.vikatan.com", "title": "`சொதப்பிய இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள்! - லார்ட்ஸ் டெஸ்டில் பாகிஸ்தான் அசத்தல் வெற்றி", "raw_content": "\n - லார்ட்ஸ் டெஸ்டில் பாகிஸ்தான் அசத்தல் வெற்றி\nஇங்கிலாந்து அணிக்கெதிரான முதல் டெஸ்டில் பாகிஸ்தான் அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது.\nலண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இந்த டெஸ்ட் போட்டியில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி, பாகிஸ்தான் அணியின் அசத்தல் பந்துவீச்சில் முதல் இன்னிங்ஸில் 184 ரன்களில் சுருண்டது. அதிகபட்சமாக முன்னாள் கேப்டன் அலெஸ்டர் குக் 70 ரன்கள் சேர்த்தார். பாகிஸ்தான் தரப்பில் முகமது அப்பாஸ் மற்றும் ஹசன் அலி ஆகியோர் தலா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினர். அடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் அணி, தனது முதல் இன்னிங்ஸில் 363 ரன்கள் எடுத்தது. பாகிஸ்தான் தரப்பில் அசார் அலி, ஆசாத் ஷபிக், பாபர் ஆசம் மற்றும் ஷதாப் கான் ஆகியோர் அரைசதமடித்து அசத்தினர். இதன்மூலம் பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்ஸில் 179 ரன்கள் முன்னிலை பெற்றது.\nஇரண்டாவது இன்னிங்ஸில் களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு பேட்ஸ்மேன்கள் கைகொடுக்கவில்லை. பாகிஸ்தான் பந்துவீச்சாளர்களின் சிறப்பான பந்துவீச்சு இரண்டாவது இன்னிங்ஸிலும் தொடரவே, இங்கிலாந்து அணி, 242 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணி தரப்பில் கேப்டன் ஜோ ரூட் 68 ரன்களும், ஐபிஎல்லில் கலக்கிய ஜோஸ் பட்லர் 67 மற்றும் அறிமுக வீரர் டொமினிக் பெஸ் 57 ரன்களும் சேர்த்தனர். இங்கிலாந்து அணி ஒரு கட்டத்தில், 110 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிக் கொண்டிருந்தனர். இதனால், பாகிஸ்தான் அணி இன்னிங்ஸ் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்தநிலையில், 7வது விக்கெட்டுக்கு கைகோத்த ஜோஸ் பட்லர் - டொமினிக் மெஸ் ஜோடி 131 ரன்கள் சேர்த்தது. இருப்பினும் அந்த ஜோடியால் இங்கிலாந்து அணியின் தோல்வியைத் தவிர்க்க முடியவில்லை. முடிவில் இங்கிலாந்து அணி 242 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. பாகிஸ்தான் அணி தரப்பில் முகமது அப்பாஸ் மற்றும் முகமது ஆமீர் ஆகியோர் தலா 4 விக்கெட்டுகள் வீழ்த்தினர். இதையடுத்து 64 ரன்கள் என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணி, ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்து 12.4 ஓவர்களில் வெற்றி இலக்கை எட்டியது. இதன்மூலம் 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது. இமாம் உல்ஹக் 18 ரன்களுடனும், ஹரீஷ் சொஹைல் 39 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.\n`இரண்டு குழந்தைகளுக்கு மேல் இருந்தால்..’ - அசாம் அரசின் புதிய அறிவிப்பு\n`டிபன் கடை' நட்பு; மனைவிக்குத் தொந்தரவு -டிரைவர் கொலையில் சிக்கிய தனியார் நிறுவன மேலாளர்\n`தமிழகம் புதுவையில் 2 தினங்களுக்குக் கனமழை’ - வானிலை ஆய்வு மையம் சொல்வது என்ன\nஅவுட்டாக்கினால் 'தக்க சன்மானம்' - கிரிக்கெட் வரலாற்றில் ஓர் இம்சை அரசன்\nசிகிச்சை பலனின்றி தங்கை மரணம்; உயிருக்குப் போராடும் அக்கா- வேலூரை அச்சுறுத்தும் டெங்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.udumalai.com/tamilaga-arasu-a-to-z-part-1-2.htm", "date_download": "2019-10-22T09:38:43Z", "digest": "sha1:W7BH6GN7TPADRMMUUQQPO523FZEH533O", "length": 5288, "nlines": 188, "source_domain": "www.udumalai.com", "title": "தமிழக அரசு (ஏ டூ இசட்) பாகம்–1, 2 - வடகரை த. செல்வராஜ்., Buy tamil book Tamilaga Arasu (a To Z) Part 1,2 online, வடகரை த. செல்வராஜ். Books, பொது அறிவு", "raw_content": "\nதமிழக அரசு (ஏ டூ இசட்) பாகம்–1, 2\nதமிழக அரசு (ஏ டூ இசட்) பாகம்–1, 2\nAuthor: வடகரை த. செல்வராஜ்.\nதமிழக அரசு (ஏ டூ இசட்) பாகம்–1, 2\nதமிழ் நாட்டுப் பழமொழிகள் 2000 (அகர வரிசைப்படி தொகுக்கப் பெற்றது)\nஅறிந்த பெயர்கள் அறியாத தகவல்கள்\nதேதி சொல்லும் சேதி (பாகம் 1 January-March)\nஆங்கிலப் பழமொழிகளும் இணையான தமிழ்ப் பழமொழிகளும்\nபொது அறிவு வினா - விடை\nஎனது பயணங்களும் மீள்நினைவுகளும் (முதல் தொகுதி)\nதமிழக அரசியல் வரலாறு, பாகம் 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://kaalapayani.blogspot.com/2011/", "date_download": "2019-10-22T09:41:11Z", "digest": "sha1:6YERMXJC5NIEUKD72KSGZXFNDTMI7UNP", "length": 94751, "nlines": 607, "source_domain": "kaalapayani.blogspot.com", "title": "என் பயணத்தின் பிம்பங்கள்...!: 2011", "raw_content": "\nகண்ணுக்குள் தீ இருந்தும் உன்னை எரித்துக் கொண்டு உறக்கமென்ன...\nஜனாதிபதியும், முதல்வரும் பின்னே பூனேயில் ஞானும்.\nடாய்லெட்டில் கூட புல்லாங்குழல் ஒழுகும் பூனா விமான நிலையத்திலிருந்து எழுதுகிறேன். இது என்னுடைய இரண்டாவது விமானப் பயணம்.\nமுதலாவது, ஐந்து வருடங்களுக்கு முன்பு சென்னையிலிருந்து பெங்களூருக்கு நிகழ்ந்தது. ஏறி அமர்ந்து காது அடைப்பைச் சரி செய்து 'ப்ஹா' என்று மூச்சு விடுவதற்குள் பெங்களூரே வந்து விட்டது. அப்போது ஹெச்.ஏ.எல். பழைய விமான நிலையம் இயக்கத்தில் இருந்தது. இப்போது ஹெபாலில் இருந்தே ரொம்ப நேரம் செல்ல வேண்டியதாய் இருக்கின்றது.\nஇன்று காலை நான்கு மணிக்கு ஊரே பனிக்காட்டில் உறங்கிக் கிடந்த போது எழுந்தேன். தூங்குவதற்கு முன்பே ஆடைகளைத் தேர்வு செய்து, அயர்ன் செய்து விட்டு, காலையில் குளிப்பதற்கு வெந்நீர் தயார் செய்து கொள்வதற்காக பக்கெட்டில் நீர் நிரப்பி, ஹீட்டரை ஊறப் போட்டு விட்டிருந்தேன். ஆன் செய்து விட்டுப் பல் துலக்கி விட்டுச் சூடாய்க் குளித்து விட்டு வந்தால், பற்கள் கடமுட என்றன. எவ்வளவு சாத்தி வைத்தாலும், ஏழை வயிற்றுப் பசி போல் எப்படியாவது புகுந்து விடுகின்றது குளிர்.\nமாநகரப் பேருந்துக் கழகம் பெங்களூருவின் தேர்ந்தெடுக்கப்பட்ட மூலைகளில் இருந்து இண்டர்நேஷனல் விமான முனையத்திற்குச் சொகுசுப் பேருந்துகளை 24x7ல் இயக்குகின்றது. வீட்டுக்குப் பக்கத்தில் பார்த்தால் ஹெச்.ஏ.எல். முக்கியச் சந்திப்பிலிருந்து வெகுகாலை ஐந்து முப்பதுக்குக் கிளம்பும் பேருந்தைப் பிடித்தால், நேரமாய்ப் போய்ச் சேர்ந்து விடலாம் என்று தோன்றியது. எனக்கு உள்நாட்டு விமானம் காலை 8:10க்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.\nமனைவி வந்து ட்ராப் செய்து பார்த்தால், நடத்துனர் பல் துலக்கிக் கொண்டிருந்தார். ஓட்டுநர் உள்ளே உறக்கத்தில். ஐந்து முப்பதுக்கு எப்படியோ கிளம்பி விட்டார்கள்.\nவெள்ளிக்கிழமைக்குத் தயாராகிக் கொண்டிருந்தது பெங்களூரு. மஞ்சள் பூச்சிகள் எரிய தெருவெல்லாம் மின்சாரச் செண்பகப்பூக்கள். ரோட்டில் மாடுகள் சாவகாசமாய் மிதந்து கொண்டிருந்தன. எட்டாத உயரத்தில் சர்ஜாபூர் சாலை அடுக்கு மாளிகைகளின் ஃப்ளக்ஸ் தீற்றல்கள். மேகப் புதர்கள் அத்தனை அவசரமாய் நகர்ந்தன. பைத்தியக்காரர்கள் மட்டுமே பொறுத்துக் கொள்ளக்கூடிய ஈரக் காற்று. முன் கண்ணாடியில் விழுந்த பொட்டுத்துளிகளை இரக்கமேயின்றி வைப்பர்கள் வைத்த நோக்கத்திற்குக் குறையின்றி அழித்தன. சரக்கென்று கடந்த கோயிலின் ஸ்பீக்கர் கொண்டைகளில் கன்னட ஜதிகள்.\nநடுவே கொஞ்ச நேரம் தூங்கி விட்டேன். சட்டென்று விழிப்பு தட்ட கண் விரித்தால், இரவெல்லாம் மெனக்கெட்டு யாரோ பனித்துகள்களைப் பொடித்து வழிக்காற்றில் நிரப்பி வைத்தாற்போல் வெள்ளை மெத்தைகள். புறநகரின் புறமெங்கும் பூத்த குளிர்தேசக் குத்தூசிகள். முன்னே வருவது மெளனமா இல்லை மயக்கமா என்று கண்டறிய இயலாவண்ணம் தடித்துக் கவிழ்ந்திருந்தன பனித்திரைகள். வன்ம எண்ணம் தோன்ற உடலெங்கும் ஊடுறுவும் சூட்டைப் போல, செம்பேருந்து செருகிக் கொண்டு சென்றது.\nபெங்களூருப் பன்னாட்டு முனையத்திற்கு வருவது இது தான் முதன்முறை. பளிங்கு போட்டு வழித்தாற்போல் வெள்ளை மினுக்கத்தின் உள்ளே இயங்கிக் கொண்டிருந்தது. ஓர் ஓரமாய் நிறுத்தி செம்பேருந்து பூங்கதவுகளைத் தாழ்திறந்து விட, சில்லென்று ஓர் ஊதல் உள்ளே புகுந்து உற்சாகமாய் அலைபாய்ந்தது. கேரிபேக்கை எடுத்துக் கொண்டு உள்ளங்கைகளை உரசிக் கொஞ்சம் சூடு பறக்கத் தேய்த்துக் கொண்டு என்ட்ரியை நோக்கி நடந்தேன். நடுவே கடக்கும் சாலையில் ரேடியம் பட்டைகளை அணிந்த காவலர்கள் நமக்கு வழி செய்து கொடுக்க, காத்திருக்கும் டாக்ஸிகளின் மின்னொளி முன் விளக்குகளில் நனைந்து நுழைந்தேன்.\nவலப்புறம் வருபவர்கள். இடப்புறம் செல்பவர்கள். கீப் லெஃப்ட் என்ற முன்னோர்களின் வாக்கிற்கிணங்க அமைத்திருக்கும் வடிவமைப்பைக் கொண்டுத் திறம் வியந்து செயல் மறக்காமல் வாழ்த்தி, ஏர் இந்தியாவின் கெளண்டருக்குச் சென்றேன். ஈ-டிக்கெட்டைச் சரிபார்த்து ஒரு ப்ரிண்ட் அவுட்டைக் கொடுத்து 'உள்ளே செல்லுங்கள். போர்டிங் பாஸ் கொடுப்பார்கள்'. எண்ட்ரியில் செண்ட்ரி பிடித்து மறுபடியும் டிக்கெட்டை ஒருமுறை சரிபார்த்து அல்லோவினார்.\nபளிங்கினாலான ஒரு மாளிகையில் உயரத்தில் கோபுரங்கள் அமைத்திருந்தனர். எனக்கான கெள்ண்டரில் செக் செய்து விட்டு போர்டி���் பாஸில் ஸீல் குத்தி இருக்கை எண்ணைச் சுழித்துக் காண்பித்து முதல் தளத்திற்குச் செல்லுமாறு சொன்னர். இன்னும் நேரமிருந்ததால் x போல இணைந்திருந்தா காஃபி ஷாப்பில் ஒரு கீமா மசால பப்ஸை ஆர்டர் செய்தேன். அலுத்திருந்த அது மைக்ரோ ஓவனில் உயிர் பெற்று, வெட்டுப்பட்டுப் பின் எனக்குத் தரப்பட்டது. கெட்ச் அப் கிழித்து மேலே பூசி கடித்துப் பார்த்தேன்.\nதத்தம் மடிக்கணிணிகளில் தலை புதைத்திருந்தனர் சிலர். நான்கு மத்திய வயது பிராமணத் தமிழ் மங்கைகள் நாளைத் தாங்கள் சந்திக்கப் போகும் யாரோ ஒரு மிஸஸ் ஸ்ரீனிவாசனைப் பற்றியும் அவர் வாங்கியிருக்கும் ஃபேன்ஸி ஸாரிகளைப் பற்றியும் பேசிக் கொண்டனர். ஜெர்மன் மொழியில் ஒருவர் ஆண் கழிவறையைக் கேட்க, பெங்களூர்க் காவலர் சுட்டிக் காட்டினார், தன் சுண்டு விரலால். மென் கரடியைக் கட்டிப் பிடித்து பெதும்பை ஒருத்தியின் ஜீன்ஸ் கவ்விய இடையைச் சுற்றி சங்கிலி இறுக்கியது. நரைத் தலையர் ஒருவர் செல்ல, அந்தக் காலத்து கட்டிய மனைவி போல ரோலிங் பெட்டி மெளனமாய்ச் சென்றது.\nநகரும் படிக்கட்டுகளைப் புறக்கணித்து நடுவில் இருந்த நிலைப் படிகளை ஒன்று விட்டு ஒன்று தாவி முதல் தளமடைந்தேன். வரிசைகளில் மாந்தர்கள். செக்-இன் நேரம் வந்ததும் திறந்து விட்டார்கள். லேப்டாப்பை மணப்பெண் போல் தனித்தட்டில் வைத்துத் துணையாக கேரிபேக்கைத் தனியறையில் அனுப்பினால் வெளியிலிருந்து ஒருவர் சோம்பலாய் வாயேயர் செய்தார். அகமும் புறமும் ஆபத்தற்றவை என்று உறுதியளிப்பார் போல் கொட்டாவி விட்டார். அந்தப்புரத்திலிருந்து நகர்ந்து அந்தப்புறம் சென்றடைந்தார்கள் இருவரும். தள்ளி ஒரு வரிசையில் காத்திருந்தால், ஒவ்வொருவராக மெட்டல் டிடெக்டரில் தடவி அப்பிராணி என்று சான்றளித்து போர்டிங் பாஸில் ஒரு சீல் குத்தி, மீட்டெடுத்துக் கொண்டு வந்த கேரி பேக்கில் ஒரு சீல் அடித்த தோடு மாட்டி விட்டார்கள். அதில் ஸ்பைஸ் ஜெட்டில் மீல்ஸ் கிடைக்க ஆர்டர் செய்யுங்கள் என்று விளம்பரம்.\nகண்ணாடிச் சுவர்களுக்கு வெளியே வானம் கொஞ்சம் கொஞ்சமாய்ச் சூரியனை அனுமதித்த சுவடுகளில் காலை வெளிச்சம் 'மே ஐ கம் இன்' கேட்டு நுழைய ரன்வே குறித்த பாதையில் ஜெட் ஏர்வேஸ் ஒன்று தத்திக் கொண்டிருந்தது. இன்னும் சில விமானங்கள் இளைப்பாறிக் கொண்டிருக்க, ஏணிப் படிகள் விரைந்���ு கொண்டிருந்தன. ஏர்பஸ் ஒன்று பறந்து விழுந்தவர்களை அள்ளிக் கொண்டு அரைவல் வாசலுக்கு நகர்ந்தது.\nடி.ஸி., டைம்ஸ் ஆஃப் இந்தியாவைக் காத்திருந்துக் கைப்பற்றிக் காலியான ஒரு சீட்டில் அமர்ந்து காக்கத் தொடங்கினேன். ஐந்தாம் எண் வரிசைக்கு ஏர் இந்தியா நிறுவனம் செக்-இன்னுக்கான பூர்வாங்கப் பணிகளை அப்போது தான் மேற்கொள்ளத் தொடங்கித் தன் தாவர ஜங்கம சொத்துக்களை எடுத்து வைத்தனர். வாக்கி டாக்கிக் குரல்கள் பிறந்து கொஞ்ச தூரத்திலேயே செத்து விழுந்தன.\nபூனே முனையம் மாநிலத்தின் இரண்டாம் பெரும் நகரினுடையது என்று சொல்லத்தக்க வகையில் இல்லை. சுகாதார வசதிகளும், கால் நழுவும் டைல்ஸ் தளங்களும், மையப்படுத்தப்பட்ட குளிர்விப்பான்களும் இருந்தாலும் காலையில் கண்ட பெங்களூருக்கு முன் இது ஒன்றுமே இல்லை.\nவிமான முனையத்திற்கு வெளியே வெயில் பரத்திக் கொண்டிருந்தது. முன்பண டாக்ஸி ஒன்றில் ஏறிக் கொண்டுச் செல்ல வேண்டிய இடத்திற்குக் கிளம்பினேன். \"ப்ஹோபோடி..\nநடு மதிய நேரமாதலால், மரங்கள் கூட அனலடித்துக் கொண்டிருந்தன. சாலைகள் அதி துல்லிய ஒளியில் காட்சிகளைக் காண்பித்தன. விமான நிலையத்திற்குக் கொஞ்சம் வெளியே வரை காய்ந்த நிலங்களும், முட்செடிகளும் வந்தன. பின்பு கிட்டத்தட்ட 16 கி.மீ.க்களுக்குப் பின் நகரம் துவங்கி விட்டது. வாய்க்கால்கள். பயிர்கள். ரயில் தண்டவாளத்தின் அடியில் கடக்கும் பேருந்துகள். சாலை ஓரங்களை நெறிக்கும் பேனர்கள். மராட்டியிலும் இந்தியிலும் எழுதப்பட்டிருக்கும் கடை போர்டுகள். நடு ரோட்டில் தடுப்பான்கள்; அவற்றைத் தாவிக் குதிக்கும் மாணவர்கள். மர நிழல்களில் சாவகாசமாக அசை போடும் மாடுகள். சமிக்ஞை விளக்குகள். தேசியப் பாதுகாப்புச் சம்பந்தமான ஒரு கல்வி நிறுவன வளாகத்தையும் கண்டேன். பெயர் மறந்து விட்டது.\nபள்ளிக் காலத்தில் சனிக்கிழமை மாலைகளில் பார்த்த இந்திப் படங்கள் மற்றும் எழுதிய இரு பரிட்சைகள் வழியாகக் கொஞ்சம் கற்று வைத்திருந்த இந்தி, டாக்ஸி ஓட்டுநரிடம் கதை பேசும் அளவுக்கு உதவி செய்தது ஆச்சரியமாக இருந்தது. நடைமுறை வாழ்வில் ஒரு புதிய மொழியைப் பழகிக் கொள்வதில் எனக்கிருந்த ஒரு கருத்து மீண்டும் வலுப்பட்டது. தாய்மொழியைத் தவிர வேறு மொழி பெரும்பான்மையாகப் புழங்கும் ஊருக்குப் பிழைக்கச் செல்லும் போது, அப்புது மொழி தெரியவில்லையே என்று வருந்தத் தேவையில்லை. நாம் ஒன்றும் அப்புதுமொழியில் காலத்தை வென்று நிற்கும் இலக்கியம் படைக்கப் போவதில்லை. எனவே அதில் இருக்கும் இலக்கணச் சூத்திரங்கள், வார்த்தை ஜாலங்களை அறிந்திருக்க வேண்டியதில்லை. தினசரி வாழ்வுக்கு கிட்டத்தட்ட முன்னூறு வார்த்தைகள் தெரிந்து வைத்திருந்தாலே வாழ்வை ஓட்டி விடலாம். அவை போதும். ஒரு மூன்று மாதங்கள் இருந்தால் எந்த ஊரிலும் பிழைத்து விடும் அளவுக்கு மொழி வல்லமை வந்து விடும். ஆனால் அதற்கு அம்மொழி பயன்படுத்தப்படும் தளங்களில் சிறிதளவாவது செயல்பாடுகள் இருக்க வேண்டும். கிழக்கில் எழுந்து மேற்கில் சூரியன் கரையும் வரை கணிப்பொறியின் திருமுகத்தையே பார்த்துக் கொண்டிருந்தால், பிறகு 'கன்னடா பர்தில்லா..' தான்.\nசெல்ல வேண்டிய இடத்தை அடைந்து விட்டு, பாதி வேலையை முடித்தேன். மதிய உணவு உண்ண வெளியே வந்தேன்.\nகட்டிடத்தின் அடித்தளத்திலேயே உணவகங்கள் இருந்தன. சைவமும் அசைவமும். எவரையும் தெரியாத ஊரில் எதையாவது தின்று வைத்து என்னவாவது ஆகி விட்டால் எப்படி ஊருக்குத் திரும்புவது எனவே கல்லாவில் உட்கார்ந்திருந்த அந்த குண்டு அம்மணியிடம் எலுமிச்சை சாதம் மட்டும் வாங்கிக் கொண்டேன். கூடவே ஆலு பஜ்ஜியும். மராட்டிய ஸ்பெஷல் ஏதாவது கிடைக்குமா என்று பட்டியலில் தேடிப் பார்த்தால், ஓர் ஓட்டலின் சராசரி ஐட்டங்களே கண்ணில் பட்டன. உண்டவை நன்றாகவே இருந்தன. ஆனால் அப்பெண்மணி தான் உர்ரென்று இருந்தார். அவருக்கு என்ன பிரச்னையோ தெரியவில்லை.\nவேலை முடிந்து வெளியே வர இரவு ஏழு ஆகி விட்டது. எனக்கு திரும்புதல் விமானம் இரவு 10:30க்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதுவரை எங்காவது ஊர் சுற்றலாமா என்று யோசித்தேன். இப்போது கண்ணில் பட்ட ஒரு ஆட்டோ ஓட்டுநரிடம் கேட்டதில் விவரம் கிடைத்து விட்டது. புனேவுக்கு ஜனாதிபதியும் அவர் வந்திருப்பதால் முதல்வரும் வந்திருக்கிறார்களாம். எனவே ஆங்காங்கே பாதைகள் மாற்றி அமைக்கப்பட்டிருப்பதால், வாகனங்கள் சுற்றலில் விடப்பட்டிருக்கின்றன என்றார்.\nநேரம் இருப்பதால் பேருந்தில் விமான நிலையம் செல்லலாம் என்ற எண்ணத்தை மாற்றிக் கொண்டேன். ஒரு புதிய இடத்திற்குச் செல்கையில் பேருந்துப் பயணம் மட்டுமே அந்த நிலத்தின் பொது மக்களைப் பற்றிய ஒரு சித்திரத்தை அளிக்கும�� என்பது என் அனுபவம். புனேவில் அது கைகூடவில்லை. எனவே பேருந்து நிறுத்தத்தைத் தேடி அலைவதை விட ஆட்டோவே சாலச் சிறந்தது என்று முடிவு செய்து கொண்டேன்.\nஒரு புது ஊருக்குச் சென்று வீட்டுக்குத் திரும்புகையில் அவ்வூரின் நினைவாக ஏதேனும் கொண்டு வருவது என்ற பழக்கம் முன்பொரு காலத்தில் எனக்கு இருந்தது. கோயம்புத்தூர் செல்வதே ஒரு பெரிய சாகசமாக இருந்த போது எடுத்து வந்த மருதமலை கற்களும் வடவள்ளி மணலும் இன்னும் வீட்டு பீரோவில் வைத்துள்ளேன். கூடவே முதன்முறை சென்னைக்குச் சென்று வந்த போது கொண்டு வந்த கையளவு மெரீனாவும்.\nபூனேவில் அத்தகைய ஒரு நற்காரியத்தைக் குனிந்துச் செய்யாமலிருந்ததற்கு, வயதாகி விட்டது என்பது மட்டுமின்றி ஏழூர் எருமை கணக்காக வளர்த்து விட்ட வயிறும் தான் காரணம் என்பதைப் பொதுவில் வைத்தால், நகுதல் சரி அன்று.\nவெளியே, ராத்திரி நேரத் தள்ளு வண்டிகளில் காய்கறிகளை விற்றுக் கொண்டிருந்தார்கள். கேஸ் லைட் புகை, நளினமான ஒரு கஜல் நங்கை நடனமாடுகையில் சுற்றும் பாவாடை போல் தெரிந்தும் தெரியாமலும் கரைந்தது. ஹஸாரே தொப்பிகளும், பஞ்சகச்ச வேட்டிகளும் கொண்ட தாத்தாகள் கேள்விக்குறிக் கைத்தடிகளுடன் நடந்தார்கள். வானம் இருட்டிக் கொண்டு வந்தது. பள்ளி முடிந்த சிறுவர்கள் கைகளைக் கோர்த்துக் கொண்டு, நாம் தாண்டி வந்த ஒரு பொற்கால இளமையை நினைவுபடுத்திச் சாலையைக் கடந்து சென்றனர். மாடிகளில் நிறுத்தப்பட்டிருந்த பேனர்களை மின் விளக்குகள் ஒளிப்படுத்தின. மரங்களின் அடியில் மாடுகளுக்குப் பதில் இப்போது சைக்கிள்கள்.\nஓர் இனிப்புக் கடையில் பூனே ஸ்பெஷல் என்று கேட்டு லட்டு போன்ற ஓர் இனிப்பு வஸ்துவை வாங்கிக் கொண்டேன். நம்மூர் லட்டுகளில் பூந்திகள் பெரியனவாக இருக்கும். இங்கே ரவா சைஸில் இருந்தன. உடனே \"அது ரவா லட்டா இருக்கும்..\" என்று உங்கள் அடுப்பு ஞானத்தைப் பிரஸ்தாபிக்க வேண்டாம், ஐயன்மீரே\nதராசின் தட்டுகள் சமநிலையில் இருக்க வேண்டுமே எனவே கார முறுக்கு ஒரு பொட்டலமும் வாங்கிக் கொண்டேன்.\nமுன்பு விசாரித்த ஆட்டோவிலேயே ஏறிக் கொண்டு விமான நிலையத்திற்குப் போனது ஒரு பிழையான காரியமாகப் போனது. ஏனோ முதல்வரும் ஜனாதிபதியும் வந்துள்ளதால் சாலைகள் மிக்க நெரிசலாக இருக்கும், எனவே நேரமாகச் சென்று விடுவது நன்று என்ற நடைமுறை ஞானம் அன்று பொய்த்துப் போனது. ஆம் மிக நேரமாகவே சென்று சேர்ந்தேன். எவ்வளவு எனில் இரண்டரை மணி நேரங்கள் முன்னதாகவே\nஅந்த அத்துவானக் காட்டில் முனையத்தைச் சேர்ந்த ஓட்டல் மட்டுமே இருந்தது. அங்கே சிக்கன் பிரியாணி ஒரு தட்டு வாங்கி அதையும் எவ்வளவு மெதுவாகத் தின்றாலும் இருபது நிமிடங்களிலேயே தீர்ந்து விட்டது. கையில் ஏதும் புத்தகங்களும் கொண்டு வரவில்லை. பூனே போன்ற ஒரு வேற்று மாநில இரண்டாம் நகரப் பொட்டல் காட்டு விமான நிலையத்தில் தமிழ்ப் பத்திரிக்கைகள் விற்கப்படும் என்று எதிர்பார்ப்பது, முற்றிய இளநிக்குள் இனிப்பு நீரைத் தேடுவது போன்றது.\nபிரமுகர்கள் வருகையால் ஆங்காங்கே காக்கிச் சட்டையர்கள் நடந்து கொண்டிருக்க அவர்களைச் சட்டை செய்யாமல் satire-ம் செய்யாமல் நான் பாட்டுக்கு நிலையத்தின் உள்ளே போய் உட்கார்ந்து கொண்டேன். கொஞ்சமாய்ச் சோதனை செய்து விட்டு அனுமதித்தார்கள். மடிக்கணிணியையும் காற்றலை இணையத் தொடர்பியையும் கொண்டு போயிருந்ததால், இந்தக் கட்டுரையின் முதல் பத்திகளை தட்டச்சத் தொடங்கினேன்.\nகொஞ்ச நேரம் சென்றதும் மிகக் கொஞ்சமாய்ச் சலசலப்பு ஏற்பட்டது. நிமிர்ந்து பார்த்தால், மராட்டிய முதல்வரும் அவருடன் சிலரும் உள் நுழைந்தார்கள். போலீஸார் எவ்வித கட்டுப்பாடும் செய்யவில்லை. லவுஞ்சில் காத்துக் கொண்டிருந்த மிகச் சில பேரை உட்கார மட்டும் சொன்னார்கள். பொது இடத்தில் ஒரு முதல்வரின் வருகை எந்தளவுக்கு ஆர்ப்பாட்டமாக இருக்கும் என்பதை அறிந்த, அனுபவித்த ஒரு தமிழனாக எனக்கு ஆச்சரியம் தாள முடியவில்லை. பக்கத்தில் கிடைத்த ஒரு கோட்டு- சூட்டுக் கனவானிடம் கேட்டேன்.\nசெளகானும் அவரது கூட்டத்தினரும் நேராக முக்கிய மனிதர்களின் தனி அறைக்குச் சென்று விட, இருந்த கொஞ்ச நஞ்சக் கட்டுப்பாடுகளும் தளர்த்தப்பட்டன. சஃபாரிகளும், காக்கிகளும் மட்டும் அந்த காத்திருக்கும் அறைக்கு வெளியே நடை போட்டார்கள்.\nசெல்ல வேண்டிய விமானத்திற்கான செக்கின் நேரம் வந்து விட்டதால், கிங்பிஷர் கெளண்டருக்குச் சென்று டிக்கெட் பெற்று சீல் வாங்கிக் கொண்டேன். கடமை இருக்குமா, கம்பெனி பிழைக்குமா, கடன் தீருமா, காசு கிடைக்குமா என்ற அந்த நேரத் தவிப்பு நிலையிலும் அந்த செஞ்சீருடைப் பணியாளர்கள் புன்சிரிப்பு சிந்தினர்.\nமேலே மாடிக்குச் சென்றால், அங்கே வே���ொரு ஒளி உலகு காத்திருந்தது. வாசனைத் திரவியக் கடைகளும், குளிர்பானக் கடைகளும், ஆடைக் கடைகளும், கைக்கடிகாரக் கடைகளும். புத்தக நிலையம் ஒன்று சாத்தி வைக்கப்பட்டிருந்தது. அழகான இரு இளம் சிறுமிகள் வந்து கதவைத் தள்ளிப் பார்த்து விட்டு, திறக்காததால் உதடுகளைப் பிதுக்கி விட்டு, கண்ணாடிச் சுவரின் உள்ளே சாய்த்து வைக்கப்பட்டிருந்த நூல் பெயர்களைத் தலை சாய்த்துப் படித்தபடியே நகர்ந்தது, அருகருகே வளர்ந்த இரு செந்தாமரை மலர்கள் காற்றுக்கு தலை சாய்த்துக் குளத்துக் குளிர் நீரில் நகர்வது போல் இருந்தது என்று வர்ணித்தால், அழகின் வர்ணிப்பு என்று மட்டுமே எடுத்துக் கொள்ளப்பட வேண்டும்.\nசற்று நேரத்தில் புத்தகக் கடை திறக்கப்பட்டதும், கொழுமரம் கண்ட கொடி போல, முழுமதி கண்ட மலர் போல, கொழுநனைக் கண்ட தலைவி போல, கொம்பனைக் கண்ட பிடி போல (ஆகா.. ஆரம்பிச்சுட்டானே) நூலார்வலர்கள் உள்ளே படையெடுத்தனர். நானும் கூட. நூல்களின் பெயர்களைப் பார்த்தப் பார்வைகளில் பிரகாசமும், விலைகளைப் பார்த்த விழிகளில் பெருமூச்சும் கலந்து வெளிப்படுவது, ஊர்த்திருவிழாவில் தொங்க விடப்படும் மின் விளக்குச் சரத்தில் உருண்ட விளக்குகள் எரிவதும் அணைவதுமாக இருக்கும் காட்சியை நினைவுறுத்தியது.\nவிமானத்திற்கான அறைகூவல் வந்தது. வழக்கமான வேலைகளை வரிசையாகச் செய்து முடித்தனர் அதிகாரிகள். கடந்து, வெளிப்பட்டு, ஓர விளக்குகளில் மின்னிக் கொண்டிருந்த விமானத்தை அடைந்து இருக்கையில் அமர்ந்தேன். நேரமானதும் உதவியாளர் பாதுகாப்பு முறைகளை கைச் சைகையால் செய்து காட்டினார். அடிக்கடி பறப்பவர்கள் அதைக் கண்டு கொள்ளவேயில்லை. காலையில் ஒருமுறை பார்த்தது தான் என்றாலும், முட்டாய் அலுக்கும் வரை பட்டிக்காட்டான் விடுவதில்லையே நான் கவனித்துப் பார்த்தேன். பார்த்தது சைகைகளை மட்டும் தான் என்றால் நீர் நம்பித் தானாக வேண்டும்.\nநேரம் ஆனதும், முதல்வரையும் ஜனாதிபதியையும் அலட்சியப்படுத்தி விட்டு அவ்விமானம் ரன்வேயில் ஊர்ந்தது. காற்று வெளியிடைக் கம்பி விளிம்பு வரை சென்று விட்டுத் திரும்பி வேகம் எடுத்து, விர்ரென்று காற்றில் ஏறியது. அந்த நொடி அடி வயிற்றுக் கவ்வுதல் சரியாகவே நடந்தது.\nஎன் ஜன்னலுக்கு வெளியே பூனே நகரம் மஞ்சள் விளக்குகளில் ஒளிர்ந்து கொண்டிருந்தது. அத்தனை த���ருக்களும், சாலைகளும், வாகனங்களும், கட்டிடங்களும் மெதுவாக நகர்ந்து கொண்டிருந்தன. இது வரைக்குமான வாழ்நாளில் மகாராஷ்டிர மண்ணைத் தொட்டு விட்டது மனதுக்கு ஒரு மகிழ்வைத் தந்தது.\nநிமிர்ந்து பார்த்தால், ஆகாயமெங்கும் மேகப் புதர்கள். அத்தனை முகில் மூட்டைகளை எந்த வண்டியில் நிரப்பி வந்து யார் இங்கே கொட்டி வைத்தார்கள் சுருள் சுருளாய் உருண்டு திரண்டிருக்கும் இந்த மோகன சொரூபங்களைச் செதுக்கி வைத்த அந்தச் சிற்பிக்குத் தான் எத்தனை ஆயிரம் கரங்கள் சுருள் சுருளாய் உருண்டு திரண்டிருக்கும் இந்த மோகன சொரூபங்களைச் செதுக்கி வைத்த அந்தச் சிற்பிக்குத் தான் எத்தனை ஆயிரம் கரங்கள் ராஜ அலங்காரத் தேர்கள் இந்த வானமெனும் வீதியிலே இந்த கொண்டல்களைத் தான் பாதையாக்கி ஓடியிருக்குமோ\nவான முகட்டில் குழைத்து வைத்த வெண்ணெய் உருண்டை ஒன்று வெண் பட்டொளி வீசிக் கொண்டிருந்தது. ஆகா பேரெழிலின் மொத்த ஜ்வலிப்பு இந்த முழு நிலவின் மேனியெங்கும் திட்டுத் திட்டாய் விளைந்து, காணும் திக்குகளெங்கும் படர்ந்து தகதக்கின்றதே பேரெழிலின் மொத்த ஜ்வலிப்பு இந்த முழு நிலவின் மேனியெங்கும் திட்டுத் திட்டாய் விளைந்து, காணும் திக்குகளெங்கும் படர்ந்து தகதக்கின்றதே மிதந்து கொண்டிருக்கும் எழினிகளின் கரு நிறத்தைக் கரைத்து விட்டு சாம்பல் வர்ணமாக்குகின்றனவே இந்த ஒளிக் கிரணங்கள் மிதந்து கொண்டிருக்கும் எழினிகளின் கரு நிறத்தைக் கரைத்து விட்டு சாம்பல் வர்ணமாக்குகின்றனவே இந்த ஒளிக் கிரணங்கள் மின்னல்கள் தம் பாட்டுக்கு சந்திரக் கரைசலுக்கு எதிரொலி எழுப்பிக் கொண்டிருந்தன.\nசட்டென்று அப்பா ஞாபகம் வந்து விட்டது.\nஇதே போன்ற மோகன இரவுப் பொழுதுகளில் காவிரி ஆற்றங்கரைப் பாலத்தில் அப்பாவுடன் சைக்கிளில் வந்த காலங்கள். போதை போன்ற வெண்ணொளிப் பிரகாசத்தில் அப்பாவுடன் பேசிக் க்கொண்டிருந்த நாட்கள். விடியற்காலை நேரங்களில் மாரியப்பச் செட்டியார் கடைக்குச் சென்று செம்பில் தேநீர் வாங்கிச் சூடு ஆறாமல் இருக்க, பேப்பர் வைத்து மூடிக் கொண்டு வந்த தருணங்கள். விமானத்தின் உள்லே விளக்குகளை அணைத்து விட்ட படியால், மெளனமாக அழுதது யாருக்கும் தெரிந்திருக்காது அல்லவா\nஅரை மணி நேரம் தாமதமாக பெங்களூரு விமான நிலையத்திற்கு வந்து சேர்ந்தது உலோகப் பறவை. மற்று��ொரு ஏர் பஸ் பிடித்து, தொம்லூர் வந்து இறங்கிக் கொள்ள மனைவி வண்டியில் வந்து சேர, இல்லம் புகுந்த போது அடுத்த நாள் அதிகாலை மூன்று மணி ஆகியிருந்தது. யாரோ ஓர் அப்பா படிக்க வேண்டிய பையனை எழுப்பி விட்டு, டீ வாங்க சொம்புடன் வெளியே வந்திருக்கலாம்.\nஒரேயடியாக மஞ்சள் பூக்கள் பூத்திருந்தன. அந்த வெளி முழுக்க யாரோ சாயங்காலத்தைக் கொண்டு வந்து பரப்பியது போல. ஒவ்வொரு பூவும் ஒவ்வொரு விதமான மஞ்சளில் இருக்கலாமோ பட்டு ஜரிகையில் பரவிய மஞ்சள், நதியின் நுரைகளில் பட்டுத் தெறிக்கும் ஆகாய மஞ்சள், ஒற்றைச் சுடரொளி விளிம்பில் மினுக்கும் மஞ்சள், மழைக் கோடுகளில் நனையும் சூரியகாந்தி மஞ்சள்...மூச். அத்தனைப் பூக்களும் சொல்லி வைத்துக் கொண்டாற்போல் துல்லியமான ஒரே மஞ்சளைக் கொண்டிருந்தன.\n ரொம்பச் சின்னதாய் இருக்கும் செடிகளின் தலை அது. நான்கே நான்கு மடல்கள். ஒவ்வொரு மடலும் சுருண்டுச் சுருண்டு வடிவடைந்திருந்தன. மகரந்தக் கொத்து உள்ளே. காய்ந்த செங்குழம்பில் அடிவாரம். காம்பும் அதே நிறம். எண்ணி வைத்தால் ஒன்றரை விரல்களுக்கு மேல் தேவைப்படாத நீளம் அல்லது உயரம். அத்தனைச் செடிகளும் ஒன்று சேர்ந்து பூவெளியாக ஆக்கி வைத்திருந்தன.\nநீல ராகத்தைப் பாடியபடி மேகங்கள் மிதந்து கொண்டிருந்த மாலையில், தெளிவாக அலைகளை நகர்த்திக் கொண்டிருந்தது ஒரு குளம். கரைகளில் பறவைகள் கொஞ்சம் வளர்ந்த அரிசித் துண்டுகளைப் போல் குதித்தன. மரங்களில் எங்கணும் பூச்சிகளின், புல்களின் பேராரவாரம். பசிய துகள்கள் படர்ந்த இருதய இலைகள் தங்களைச் சுமந்து கொண்டிருந்த தருக்களின் மிகப் பிரும்மாண்டங்களின் மீது தங்களது ஆழ்ந்த கருணையை அசைந்தாடிக் காட்டிக் கொண்டிருந்தன.\nமேதினியில் மீதுலாவும் தென்றல் காற்றிடையே தொலைவில் ஒளி பாய்ச்சும் செங்கதிரின் சிகப்பான துளியமுதங்கள் நிரம்பிக் கொண்டிருந்தன. மலரடி ராகம் ஒன்று தன் மனதினிற்கினிய துளை மூங்கிலைத் தேடித் தேடி வன வனாந்திரங்களின் அத்தனை திக்குகளிலும் முட்டி மோதியது. விழுதுகளிலும், கிளைகளிலும், இலைக் காம்புகளிலும் சுரந்து சுரந்து வழிந்தோடுகின்ற இயற்கை விருப்பு, ஆதியில் கண் விழித்த முதல் தாவரத்தின் முந்தானை நூல் வாசனையை நினைவுபடுத்தியது.\nசின்னஞ் சிற்றுயிர்களும் சில்லென இசை பாடும் வண்டுகளும் அமர்வதற்கு இடம��� பார்க்க அங்குமிங்குமெங்கும் அலைந்து கொண்டிருக்கையில், பனைமரங்களும், தென்னை இலைக்கீற்றுகளும் கேலிக் கைகொட்டி எள்ளி நகையாடி இன்னும் ஏதேதோ செய்து, அப்படியுமிப்படியுமெப்படியும் அசைந்து கொண்டேயிருந்தன. முழவுகள் முழங்குமாறு கேட்ட ஒலி, ஏதோ ஒரு ஞாபகப் ப்ரியத்தை நெஞ்சத்தாழத்திலிருந்து எழுப்பி விட எத்தனிக்கையில் நுரை ததும்பும் கரையெங்கும் மொட்டு மொட்டாய் முளைத்தது நிகழ்.\nLabels: காதல் தொடாத கவிதை.\nபின்னொரு குரல் கேட்டது. இருள் பரவியது. மழை பெய்ததன் பின் ஈரம் உணரப்பட்டது. குதிரைகள் களைத்து விட்டிருந்தன. குளத்தில் அலைகள் நகர்ந்து கொண்டிருந்தன. உடுப்புகள் நனைந்து ஒட்டின. இலைகளில் துளிகள் தேங்கி விழுந்தன. மலைமுகடுகளில் புகை எழும்பியது. மேகங்கள் காத்திருக்கவில்லை. குளிர் தரித்திருந்த காற்றில் புழுக்கள் மிதந்தன. போர்வைகளின் மேல் எழுதிய ரோமானிய மந்திரங்கள் உச்சரிக்கப்பட்டன. பாதையில் புழுதி படர்ந்தது. குட்டைப் பாவாடைப் பெண்களின் சின்ன மார்புகள் ருசிக்கப்பட்டன. கிளைகளில் பட்டைகள் உரிந்தன. மையச்சதுரம் மஞ்சள் வர்ணமடிக்கப்பட்டது. புத்தத் துறவிகள் புன்னகைத்தனர். வெண்கல மணி அதிர்ந்தது. நீலப் பறவைகளின் குச்சிக் கால்களில் மோதிர வளையங்கள். ஏரி தளும்பியது. புதர்களில் முள். உச்சிக்கூடுகளை அசைத்தார்கள். மதுக்குப்பிகளில் நுரை பொங்கியது. சாலை மகளிரின் செயற்கை மேடுகளில் குளிர்ப்படலம். நதிக்கரை நாகரிகம். தெரு விளக்கின் ஓசையில் பூச்சிகள். மூன்றாம் மாடி ஐந்தாம் அறையில் ஒரு தற்கொலை. ஜன்னல் கம்பிகளில் ஈக்கள். கடைசி விளிம்பில் ஆழ்ந்த முத்தம். குப்பைக்கூடையில் கசங்கிய முகம். பூமி நிரம்பியிருந்தது.\nவெகு தூரம் வந்து விட்டோம்.\nLabels: காதல் தொடாத கவிதை.\nஊர் நுழைவாயிலில் ஒரு பேருந்து நிறுத்தம் இருக்கின்றது. சுற்றிலும் திட்டுக்கள் வைத்து மேலே தகரக் கூரை போட்டிருக்கும். பக்கத்தில் எப்போது ஒரு செத்த நாய் படுத்திருக்கும். ஊருக்குச் செல்லும் பாதைக்கு அந்தப்பக்கம் ஒரு கறிக்கடை இருந்தது. ஆடு மற்றும் கோழிக்கறிகள் கிடைக்கும். ஞாயிறுகளில் ரத்தம் பாயும். இப்போது அந்தக்கடை இல்லை. ரெண்டு ஸ்டாப்பிங்கிற்கு முன்னால் இன்னும் கொஞ்சம் மக்கள் அதிகமாக உள்ள ஊருக்குப் போய் விட்டது. இந்த நாய் அந்தக் கடை இருந்த வரை அங்கே சிந்தியது சிதறியதைக் கொறித்துக் கொண்டு நடமாடிக் கொண்டிருந்தது. ஒரு ராத்திரியில் கடையைக் காலி செய்து போய் விட, இது இன்னும் வற்றி விட்டிருக்கின்றது. மதிய நேரங்களில் சாத்திய கதவுகளின் கருணையை எதிர்பார்த்துச் சுற்றி வரும். மற்றபடி நிறுத்தத்தின் ஓரத்தில் சுருண்டு கிடக்கும். சென்ற வாரம் பொங்கல் நாட்களில் அது கீச்..கீச்சென்று முனகிக் கொண்டே இடத்தை காலி செய்து கொடுக்க அந்தப் பகுதியே அமர்க்களப்பட்டது.\nஏரியாவைச் சுற்றி முதலில் கூட்டிக் குப்பைகள் அகற்றப்பட்டன. தண்ணீர் தெளித்து ஈரப்படுத்தினர். தகரக் கொட்டகை விளிம்புகளில் முக்கோண கலர்க் காகிதங்கள் வரிசையாக ஒட்டப்பட்டன. டேபிள்.சேர்கள். ஓரமாய் ஃப்ளக்ஸ் பேனர். கீழே ப்ளாஸ்டிக் சேர்கள் போடப்பட்டன. நிறுத்தத்தின் உள்ளே டேபிளி வெட்டிய கரும்புகள். ஜோடி ரூ.50 வகையிலானவை. ஒரு இரும்பு சேரை இழுத்துப் போட்டு ட்ரம் நிறைய தண்ணீர் ஊற்றி வைக்கப்பட்டது. தென்னை மரங்கள் ஒரு கொத்திருந்த ஓரத்தில் கம்பங்கள் நட்டு ப்ளக்ஸ் பேனர் கட்டப்பட்டது. அதில் ராஜ அலங்காரத்தில் பழனிமுருகனின் உருவம் பதித்திருக்க, கீழே ஸ்பான்ஸரர்கள் கட்டம் கட்டப்பட்டிருந்தனர். கொமாரபாளையத்திலிருந்து கோன் ஸ்பீக்கர் செட் வாடகைக்கு எடுக்கப்பட்டு, ரோட்டின் இருபுறமு, இரண்டிரண்டு எலெக்ட்ரிக் கம்பங்களில் கட்டப்பட்டன. அங்கிருந்தே எடுத்த ஒயரில் கனெக்ஷன் கொடுக்கப்பட்டு, ஸ்பீக்கரில் பாடல் ஓடத் தொடங்கியது.\n'ஒரு பெரும் தத்துவத்தின் சாறெடுத்து\nநல்ல ஓம் எனும் மந்திரத்தின் பொருள் உரைத்து\nதந்தைக்கு உபதேசம் செய்த மலை\nஎங்கள் தமிழ் திரு நாடு கண்ட சுவாமி மலை\nஎங்கள் தமிழ் திரு நாடு கண்ட சுவாமி மலை'\nபொங்கலை ஒட்டி வருகின்ற தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு நிறைய முருகபக்தர்கள் பழனிமலைக்குப் பாதயாத்திரை போவார்கள் என்பதை வெறும் தகவலாக மட்டுமே கேள்விப்பட்டிருந்தவன், இம்முறை நேரடியாகப் பார்க்க முடிந்தது. கும்பல் குமபலாக, இரண்டு மூன்று நண்பர்கள் மட்டுமாக, சிலசமயம் தன்னந்தனியாக என்று வெரைட்டியாக கண்டேன். சிறுவர்களும் மேல்சட்டையின்றி முருகன் டாலர்களுடன் நடக்கிறார்கள். தலை நரைத்த, குப்பல் குப்பலான தாடியுடன் ஒரு பெரியவர் தட்டில் முருகன் படங்கள், திருநீறு, மயிலிறகுகளைச் சுமந்து வழியெங்கும் காணிக்கை பெற்று நடக்கிறார். இளைஞர்கள் செருப்பில்லாத கால்களோடு தோளில் நீல அல்லது கறுப்புப் பையில் டேப் ரிக்கார்டரோடு நடக்கிறார்கள். உள்ளே செல்போனும் இருக்கும். முண்டாசு கட்டிக் கொள்கிறார்கள். காவடி எடுத்துப் போகிறார்கள். பெரும்பாலும் தண்டுக் காவடி. அப்படி போவோர்க்கு வழியெங்கும் களைப்பு காத்திருக்கும். அதை நீக்கத் தம்மாலான சிறு உதவியாக கிராமங்களில் பந்தல் கட்டி இது போல் நீரோ, கரும்போ, மோரோ கொடுக்கிறார்கள் 'பழ்னி பாதயாத்திரை விழாக் கமிட்டியினர்'.\nவந்த எல்லோருக்கும் டீ, காபி, ட்ரம் தளும்பத் தளும்பத் தண்ணீர் அள்ளி அள்ளிக் கொடுத்து, கரும்பை உறிஞ்சிக் கொள்ளத் தந்துத் தந்துத் தீர்த்து விட, இரண்டு நாட்கள் கழித்துப் பார்த்தால், அலங்காரங்கள் கலையப்பட்ட பேருந்து நிறுத்தத்தைச் சுற்றிலும் கரும்புச் சக்கைகளும், பேப்பர் கப்புகளுமாகக் குவிந்து கிடந்தன. அந்த செத்த நாயைக் காணவில்லை.\nபுதன்கிழமை இரவு ஏதேனும் படம் பார்க்கலாம் என்று முடிவு செய்து டி.வி.டி. கலெக்ஷனைப் புரட்டிக் கொண்டிருந்த போது கிடைத்த ஒன்றை அவளிடம் காட்ட 'ஓ.கே.' என்றாள். The Color of Paradise.\nஈரானிய இயக்குநர் மஜித் மஜிதியின் படம் இது. ஒரு பார்வையற்ற பையனைச் சுற்றி நடக்கின்ற கதை. ஏற்கனவே அவருடைய Children of Heaven பார்த்திருந்தேன். சமீபத்தின் சோனி பிக்ஸில் கடைசி கொஞ்சம் Taare Jameen Par பார்த்த போது மீன் தொட்டியில் கொப்புளக் கால்களை நனைத்து விளையாடும் டிலக்ஸியா பையன் அப்படியே ஹெவன் படத்து அண்ணனைப் போல் இருந்தது அமீர்கானையும் மற்றொரு கமல் என்று சொல்வது உண்மை தானோ என்ற கேள்வி எழுப்பியது.இது மற்றுமொரு மனதை உருக்கும் கதை. எனினும் அழுது கொண்டே இருக்கத் தேவையில்லாமல், மொஹமதின் இயற்கையை நாமும் சேர்ந்து ரசிக்கலாம். விக்கியில் பார்க்கச் சொல்லலாம் என்றால் இது தான் பிரச்னை. முழுக் கதையையும் சொல்லி விடுகிறார்கள். எனவே காணும் அனுபவம் கொஞ்சம் குறைபட்டுப் போகின்றது. உலகப் படம் பார்க்க விரும்புபவர்கள் எளிமையான இது போன்ற படங்களிலிருந்து துவங்கலாம் என்பது என் தாட். Dot.\nஒரு வெண்பா எழுத ஆசை.\nமுதல்வருக்கும் ஆளுனர்க்கும் முட்டினால் கட்சிப்\nபுதல்வரை விட்டுப்பே சாமல் - நிதம்நிதம்\nநூறுநூறு மக்கள் நகர்ந்துபோம் பேருந்தை\n‘நாயக‘னை விட தமிழில் சிறந்த படங்களே இல்லையா ‘டைம்’ பத்திரிகை உலகில் நூற்றில் ஒன்றாக அதனைத் தேர்ந்தெடுத்திருக்கிறதே ‘டைம்’ பத்திரிகை உலகில் நூற்றில் ஒன்றாக அதனைத் தேர்ந்தெடுத்திருக்கிறதே என் லிஸ்டில் மகேந்திரனின் ‘உதிரிப்பூக்கள்‘ , ருத்ரையாவின் ‘அவள் அப்படித்தான்‘ , பாரதிராஜாவின் ‘முதல் மரியாதை‘ இருக்கின்றன. உங்கள் டாப் டென் படங்கள் என்ன \nஇப்படி ஆளுக்கு ஆள் லிஸ்ட் மாறத்தான் செய்யும். ‘டைம்’ போன்ற பத்திரிகைகள் பலரைக் கேட்டு, கருத்துக் கணிப்புச் செய்து பெரும்பான்மையினர் கருத்தைப் பட்டியலிடுகின்றன. அவர்கள் ஆன்ஜெலினா ஜோலியை உலகத்திலேயே சிறந்த அழகி என்கிறார்கள். உங்களைக் கேட்டால், பட்டுக்கோட்டை குமரன், பக்கத்து வீட்டுக் குமரி யாரையாவது சொல்வீர்கள்.\nகடைசி வரியைப் படித்ததும் வாய் நிறைய சிரிப்பு வந்தது. பிறகு கொஞ்சம் கொஞ்சமாய்க் குறைந்து இரு கண்களிலும் அழுகை நிறைந்தது.\nஇவ்வாண்டின் இந்திய அறிவியல் மாநாடு சென்னையில் நடைபெறுகின்றது. மகிழ்ச்சி. ஆனால் ஏன் எஸ்.ஆர்.எம். கல்லூரி வளாகத்தில் நடத்தப்பட வேண்டும் என்று தோன்றுகிறது. அரசுக்குச் சொந்தமான எந்த ஒரு கல்லூரி அல்லது பல்கலைக்கழகமும் இடம் தர மாட்டோம் என்று மறுத்து விட்டார்களா கல்விக்குச் சம்பந்தமில்லாத நிகழ்வுகளுக்குக் கூட சென்னைப் பல்கலைக்கழகத்தின் நூற்றாண்டு விழா அரங்கை ஆக்ரமித்து மாலைகள் சூடிக் கொள்கின்ற அரசியல்காரர்கள் கண்களில் இப்போது அது படவில்லையா கல்விக்குச் சம்பந்தமில்லாத நிகழ்வுகளுக்குக் கூட சென்னைப் பல்கலைக்கழகத்தின் நூற்றாண்டு விழா அரங்கை ஆக்ரமித்து மாலைகள் சூடிக் கொள்கின்ற அரசியல்காரர்கள் கண்களில் இப்போது அது படவில்லையா அண்ணா பல்கலைக்கழக அரங்கமும் கூடவா அகப்படவில்லை\nசென்ற ஆண்டின் விழா திருவனந்தபுரத்தில் கேரளப் பல்கலைக்கழக வளாகத்தில் தான் நடைபெற்றது. ரிப்போர்ட் இங்கே :: இந்திய அறிவியல் மாநாடு - 2010. .\nகி.பி.2010 முடிந்து போய் 6 நாட்களாகின்றன. ராத்திரி 12:45க்கு மடிக்கணிணியில் தட்டிக் கொண்டிருக்கிறேன்.\nஎன் அறைக்கு வெளியே பெங்களூரு குளிரில் நனைந்து கொண்டிருக்கின்றது. ஜன்னலைத் திறந்துக் கொஞ்சம் ஊதினாலே சார்மினார் போல் புகை நிரவுகிறது. சோடியம் விளக்குகளின் கீழே மஞ்சள் போட்டான்கள் ஈரமாய் மிதக்கின்றன. மார்கழியைப் பழகிய தெரு நாய்கள் பின்னங்க��ல்களுக்கிடையில் வாலைச் இடுக்கிக் கொண்டு கைகளுக்குள் முகத்தை நுழைத்துத் தெருக்களில் சுருண்டிருக்கின்றன. கூர்க்காக்கள் நீள பிகில் அடிக்கிறார்கள்.\nஇந்த நகரத்தோடு எனக்குத் தொடர்பு கொஞ்சம் தான். அவ்வப்போது தொட்டுப் பார்க்கும் சின்ன வீட்டைப் போல் வந்து வந்து போயிருக்கிறேன். சில மாதங்கள் கூடத் தொடர்ந்து வசித்திராததால் இதன் வளர்ச்சியையும் மாற்றங்களையும் கவனித்ததில்லை. இப்போது சில உருவடி மாறுதல்களைக் காண முடிகின்றது.\nரோடுகளின் மேலெல்லாம் மேம்பாலங்கள் எழும்பிக் கொண்டேயிருக்கின்றன. பீகார்த் தொழிலாளர்கள் பழுப்புச் சேறு படர்ந்து விட்ட ஜீன்ஸும் பற்களில் பானும் அணிந்து கொண்டு பில்லர்களை இறக்குகிறார்கள். எலெட்க்ரானிக் சிட்டி ஹைவேயில் எண்பது கி.மீ.ல் பறக்கும் போது கண்களில் பொறி பறக்கின்றது. எம்.ஜி.ரோட்டில் தலைக்கு வெகு மேலே மெட்ரோ ரயில் பாதைகள் அமைக்கப்படுகின்றன. மெஜஸ்டிக் ரயில் நிலையத்தில் டிக்கெட் வால்கள் நீள்கின்றன. பெலந்தூர் வழியாக ஓ.ஆர்.ஆர். சாலை முழுதும் டபுள் ரோடாகின்றது. மளிகைக் கடைகள் நிறைய மலையாளிகள் ஆரம்பித்துக் கட்டை மீசையின் கீழ் விளிக்குகிறார்கள். விடிகாலை நான்கு மணிக்கு வந்தால் மடிவாலா போக்குவரத்துக் காவல நிலையத்தை ஒட்டிச் சுற்றிலும் தமிழர்கள் காய்கறிகள் விற்கிறார்கள். மால்களில் இளைஞ/ஞிகள் விண்டோ ஷாப்பிங் செய்கிறார்கள். இந்திரா நகர் தாண்டி இந்தப்பக்கம் எல்லாம் இன்னும் காவேரி நீர்க் கனெக்ஷன் தரப்படாததால், புதிதான அபார்ட்மெண்ட்களுக்குத் தளும்பும் ட்ராக்டர்கள் பக்கத்து கிராமங்களில் இருந்து நீர் நிரப்பி சப்ளை செய்கின்றன. கிராமவாசிகள் என்ன செய்வார்கள் என்று தெரியவில்லை. ஐ.டி. பார்க்குகளின் வெளியே பச்சைப் படுகைகளில் புற்களுக்குத் தண்ணீர் சரமாரியாகப் பாய்கின்றது. கண்ணாடிக் கட்டிடங்களுக்கு வெளியே குளிர் கலந்த வெயில் அடிக்கின்றது. தெருக்களில் ஒவ்வொரு கிளை ரோட்டுக்கும் இரண்டு ஸ்பீட் ப்ரேக்கர்கள். ராத்திரிகளில் கூட்டம் கூட்டமாய்த் தெரு நாய்கள் ராஜாங்கம் நடத்துகின்றன.\nஇந்த நகரம் சென்னையைப் போல் வளருமா என்று கேட்டால் முடியாது என்று தான் சொல்லத் தோன்றுகின்றது.\nசென்னையின் முகம் வேறு. காலனி ஆட்சிக் காலத்திலிருந்து துறைமுகத் தொழில்கள் நடந்து கொண���டிருக்கின்றன. சினிமாத்/சீரியல் தொழில் இருக்கின்றது. அது சார்பான ஆயிரம் வேலைகள் இருக்கின்றன. வடநகரத்தில் வன்பொருள் ஆலைகள் உள்ளன. தென் சென்னையில் ஐ.டி. இருக்கின்றது. புறநகரங்களில் கார்த் தொழிற்சாலைகள். அரசுப் பணிகள். தனியார் அலுவலகங்கள் என்று ஒன்றையொன்று சார்ந்திராத மல்டி-வெர்டிக்கல் வளர்ச்சிகள் இருப்பதால் சென்னை வளர்கின்ற வேகம் மற்றும் தளங்கள் வேறு.\nபெங்களூரில் நான் பார்த்த வரைக்கும் ஐ.டி. தவிர்த்து வேறு பெயர் சொல்லும் அளவுக்கு எந்தத் தொழிலும் விருத்தி அடைந்திருப்பதாகத் தெரியவில்லை. சென்ற ரிஸஷனில் வீட்டு வாடகைகள் சர்ரென்று இறங்கின இங்கு. இந்நகரம் தொடர்ந்து இயங்கிக் கொண்டே இருக்க வேண்டுமெனில் சென்னையைப் போல் மல்டி-வெர்டிக்கல் தொழில்கள் நடைபெற வேண்டும்.\nபுத்தாண்டுக் கொண்டாட்டங்களுக்காகச் சென்னையிலிருந்து கல்லூரி நண்பர்கள் வந்திருந்தார்கள். மனைவியை ஊருக்கு அனுப்பி வைத்திருந்த ஒரு நண்பனுடன் அவர்கள் டிசம்பர் கடைசி இரவை எம்.ஜி.ரோட்டில் எஞ்சாய் செய்தார்கள். நானும் அவளும் மற்றொரு குடும்ப நண்பன் வீட்டுக்குப் போனோம். பக்கத்து அபார்ட்மெண்ட் மாடிகளில் எல்லாம் ஸ்பீக்கர்களில் ஆங்கில இசையைக் கசிய விட்டுப் இளம்பெண்கள் இறுக்க ஆடைகளில் பொன் திரவத்தைக் குடித்தார்கள். நாங்கள் கொஞ்ச நேரம் கதை பேசினோம். கேரம் விளையாடினோம். படம் பார்க்கலாம் என்று தேடி நாகேஷ் காமெடி சி.டி. போட்டு சிரித்துக் கொண்டோம். சரியாக 12 மணியில் ப்ளம் கேக் வெட்டி ஆளுக்காள் வாழ்த்திக் கொண்டோம். நாங்கள் இருவரும் வீடு திரும்பும் போது வழியில் கூட்டம் கொஞ்சம் தான் இருந்தது. பையன்கள் எல்லோருக்கும் விஷ் சொன்னார்கள். வீடுகளில் இன்னும் கழட்டப்படாத கிறிஸ்துமஸ் நட்சத்திரங்கள் குளிரில் நடுங்கின. வானில் மேகங்கள் விரைவாக நகர்ந்து கொண்டிருந்தன.\nஅனைவர்க்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.\nஓர் ஊர்க்குருவியின் பயணக் குறிப்புகள்.\nதேடிச் சோறுநிதந் தின்று - பல சின்னஞ் சிறுகதைகள் பேசி - மனம் வாடித் துன்பமிகவுழன்று - பிறர் வாடப் பலசெயல்கள்செய்து - நரை கூடிக் கிழப்பருவம் எய்தி - கொடுங் கூற்றுக் கிரையெனப் பின்மாயும் - பல வேடிக்கை மனிதரைப் போல - நான் வீழ்வே னென்று நினைத் தாயோ\nஉங்கள் பெட்டியில் என் எழுத்து.\nநீ.. ���ான்.. காதல். (135)\nவழுவிச் செல்லும் பேனா. (44)\nகண்ணன் என் காதலன். (30)\nநானும் கொஞ்ச புத்தகங்களும். (30)\nகாதல் தொடாத கவிதை. (24)\nபடம் பார்த்து கதை சொல். (19)\nகாவிரிப் பையனின் கதை. (12)\nஎன் இனிய இயற்பியல். (6)\nஒரு Chip காஃபி. (2)\nஇரு நதி இடை நகரம். (1)\nதமிழ் நவீனம் கள். (1)\nநந்தனம் வெஜ் ஹோட்டல். (1)\nஜனாதிபதியும், முதல்வரும் பின்னே பூனேயில் ஞானும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/index.php?option=com_content&view=article&id=7915:%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D,-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%80%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%80%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D&catid=39:%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D&Itemid=62", "date_download": "2019-10-22T10:35:54Z", "digest": "sha1:RF2I6O3ZRP2OJP7L2FINO3ZLK6OJOU63", "length": 11125, "nlines": 110, "source_domain": "nidur.info", "title": "இஸ்ரேல் தொடர்ந்து முரண்டுபிடித்தால், பாலஸ்தீனத்தைத் தனி நாடாக பிரான்ஸ் அங்கீகரிக்கும்!", "raw_content": "\nHome செய்திகள் உலகம் இஸ்ரேல் தொடர்ந்து முரண்டுபிடித்தால், பாலஸ்தீனத்தைத் தனி நாடாக பிரான்ஸ் அங்கீகரிக்கும்\nஇஸ்ரேல் தொடர்ந்து முரண்டுபிடித்தால், பாலஸ்தீனத்தைத் தனி நாடாக பிரான்ஸ் அங்கீகரிக்கும்\nஇஸ்ரேல் தொடர்ந்து முரண்டுபிடித்தால், பாலஸ்தீனத்தைத் தனி நாடாக பிரான்ஸ் அங்கீகரிக்கும்\nஇஸ்ரேல் - பாலஸ்தீனம்: பிரான்ஸின் முயற்சி\nஇஸ்ரேல் - பாலஸ் தீனத்துக்கு இடையிலான உறவை மேம்படுத்தும் விதமாக, இன்னும் சில வாரங்களில் சர்வதேச அமைதி மாநாட்டை நடத்த பிரான்ஸ் முயற்சி செய்யும் என்று பிரான்ஸின் வெளியுறவுத் துறை அமைச்சர் லாரன்ட் ஃபேபியஸ் சமீபத்தில் அறிவித்தார். இஸ்ரேல் தொடர்ந்து முரண்டுபிடித்தால், பாலஸ்தீனத்தைத் தனி நாடாக பிரான்ஸ் அங்கீகரிக்கும் என்றும் அவர் எச்சரித்திருக்கிறார்.\nபிரான்ஸில் நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் பேசிய அவர், பாலஸ்தீனப் பகுதிகளில் இஸ்ரேல் தொடர்ந்து குடியிருப்புகளை அமைத்துவருவதாகக் குறிப்பிட்டார். “இரு நாடுகளுக்கும் இடையிலான பிரச்சினைக்குத் தீர்வு ஏற்படாமல் இருப்பதை நாம் அனுமதிக்க முடியாது.\nஐ.நா. பாதுகாப்பு சபையின் நிரந்த உறுப்பு நாடு எனும் முறையில், இப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பது பிரான்ஸின் கடமை” என்று அவர் ���ூறியிருக்கிறார். இந்த மாநாட்டில் இஸ்ரேல், பாலஸ்தீனம் ஆகிய நாடுகள் மட்டுமல்லாமல், அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுடன் அரபு நாடுகளும் கலந்துகொள்ளும் என்று நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்.\nஇந்த அறிவிப்பை இஸ்ரேல் அதிகாரிகள் ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால், பாலஸ்தீன விடுதலை இயக்கம் இந்த அறிவிப்பை வரவேற்றிருக்கிறது. “இவ்விவகாரத்தில் சர்வதேச நாடுகள் தலையிட வேண்டும் எனும் பிரான்ஸின் கோரிக்கையை நாங்கள் வரவேற்கிறோம். பாலஸ்தீனத்தில் இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு 1967-லேயே தொடங்கிவிட்டது” என்று அந்த அமைப்பைச் சேர்ந்த சாயித் எராகத் கூறியிருக்கிறார்.\nஇன்னும் சில மாதங்களில் பிரான்ஸ் வெளியுறவுத் துறை அமைச்சர் பதவியிலிருந்து விலகவுள்ள ஃபேபியஸின் கடைசி முயற்சி என்றே இது பார்க்கப்படுகிறது. இஸ்ரேல் - பாலஸ்தீனப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதில் சர்வதேச நாடுகளைப் பங்கேற்க வைக்க, 2014-ல் அமெரிக்காவால் தொடங்கப்பட்ட அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது. 2014 டிசம்பரில், இப்பிரச்சினையில் தீர்வு காண்பதற்கான திட்டத்தைத் தொடங்குவதற்காக ஐ.நா. பாதுகாப்பு அவையில் தீர்மானம் கொண்டுவர பிரான்ஸ் முயன்றது. எனினும், பல்வேறு காரணங்களால் அது கைகூடவில்லை.\n2015 கோடைக்காலத்தில், பிரான்ஸ் மீண்டும் முயற்சி செய்தது. இஸ்ரேல் - பாலஸ்தீனத்துக்கு இடையில் பேச்சுவார்த்தை நடத்துவதை ஆதரிக்கும் சர்வதேசக் குழுவை ஏற்படுத்தியது. கடந்த செப்டம்பரில் ஐ.நா. சபை கூடியபோது, இக்குழு கூடிப் பேசியது. இதில், அமெரிக்கா, ரஷ்யா, ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் மற்றும் ஐ.நா.வின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். ஆனால், இஸ்ரேலோ பாலஸ்தீனமோ அதில் பங்கேற்கவில்லை.\nஅதன்பிறகு, பாலஸ்தீனப் பகுதிகளில் இஸ்ரேல் குடியிருப்புகளை ஏற்படுத்திவருவதைக் கண்டித்து, ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் ஒரு தீர்மானத்தைக் கொண்டுவரவும் ஃபேபியஸ் முயற்சி செய்தார். அதுவும் தோல்வியடைந்தது. கடந்த சில வாரங்களாக, பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸ் மற்றும் பாலஸ்தீன அதிகாரிகளுடன் அவர் பேச்சுவார்த்தை நடத்திவருகிறார்.\nசர்வதேசப் பேச்சுவார்த்தையில் அரபு நாடுகளுக்கும் முக்கியப் பங்கு இருக்க வேண்டும் என்று பாலஸ்தீனம் விருப்பம் தெரிவித்திருந்த நிலையில், இம்முறை அரபு நாடுகளையும் பேச்சுவ��ர்த்தைக்கு அழைத்திருக்கிறார் ஃபேபியஸ். தீர்வு கிடைக்கும் என்று நம்புவோம்\nதமிழில் சுருக்கமாக: வெ. சந்திரமோகன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ttvelb-365273735.us-east-1.elb.amazonaws.com/Programs/TheStadium/2018/06/29230345/1002319/Athirum-Arangam--29062018.vpf", "date_download": "2019-10-22T08:20:01Z", "digest": "sha1:BDFYJNT5N3QPVQASSCP3LVD3FDC67DM7", "length": 4838, "nlines": 52, "source_domain": "ttvelb-365273735.us-east-1.elb.amazonaws.com", "title": "அதிரும் அரங்கம் - சட்டப்பேரவையில் இன்று - 29.06.2018", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஅதிரும் அரங்கம் - சட்டப்பேரவையில் இன்று - 29.06.2018\nநடிகர் சிவாஜி மற்றும் ராமசாமி படையாச்சியின் பிறந்த நாள் இனி அரசு விழாவாக கொண்டாடப்படும் - 110 விதியின் கீழ் சட்டப் பேரவையில் முதலமைச்சர் அறிவிப்பு\nஅதிரும் அரங்கம் - சட்டப்பேரவையில் இன்று - 29.06.2018\n* நடிகர் சிவாஜி மற்றும் ராமசாமி படையாச்சியின் பிறந்த நாள் இனி அரசு விழாவாக கொண்டாடப்படும் - 110 விதியின் கீழ் சட்டப் பேரவையில் முதலமைச்சர் அறிவிப்பு\n* சென்னை மாவட்டத்துக்கு அடுத்த ஆண்டுக்குள், 20 துணை மின் நிலையங்கள் அமைக்கப்படவுள்ளதாக சட்டப்பேரவையில் அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.\n* சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு, இந்துசமய அறநிலையத்துறை முழு ஒத்துழைப்பு - சட்டப்பேரவையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விளக்கம்\n* வீட்டில் நண்டு விடும் நூதன போராட்டம் - அனைத்திற்கும் துணிந்து அரசியலுக்கு வந்ததாக அமைச்சர் ஜெயக்குமார் பதில்\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.namadhuamma.net/news-788/", "date_download": "2019-10-22T09:30:44Z", "digest": "sha1:U6E6CQ4DHUAZU7GMEO2GKDUOGF2OOTSV", "length": 11174, "nlines": 86, "source_domain": "www.namadhuamma.net", "title": "சென்னை மாநகரில் விரைவில் 50 ஏ.சி பேருந்துகள் இயக்கம் - அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அறிவிப்பு - Namadhuamma Online Newspaper", "raw_content": "\n2 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் அமைதியான முறையில் வாக்குப்பதிவு\nதீபாவளி சிறப்பு பேருந்துகளுக்கான முன்பதிவு மையம் 24-ந்தேதி திறப்பு – அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தொடங்கி வைக்கிறார்\nதீபாவளி பண்டிகை 28-ந்தேதி அரசு விடுமுறை – தமிழக அரசு அறிவிப்பு\nகழக அம்மா பேரவை சார்பில் பாரம்பரிய கலை போட்டி – அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தொடங்கி வைத்தார்\nடாக்டர் பட்டம் பெற்ற முதலமைச்சருக்கு சரத்குமார் வாழ்த்து\nஈச்சம்பாடி அணைக்கட்டின் வலது- இடதுபுற வாய்க்கால்களில் 25-ந்தேதி முதல் தண்ணீர் திறப்பு – முதலமைச்சர் உத்தரவு\nபுதுவை காமராஜ்நகரில் அ.தி.மு.க.- என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி கட்சியினர் மறியல் – தேர்தல்ஆணையம் ஒருதலைபட்சமாக செயல்படுவதாக குற்றச்சாட்டு\nமகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் பா.ஜ.க. கூட்டணி வெற்றி பெறும் – மத்திய அமைச்சர் நிதின் கட்காரி பேட்டி.\nசிவந்தி ஆதித்தனார் மணிமண்டபம் விரைவில் திறப்பு – அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ தகவல்\nதமிழ் அழகான மொழி பிரதமர் மோடி டுவிட்\nஇந்தியா- அமெரிக்கா இடையே விரைவில் வர்த்தக ஒப்பந்தம் – மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேட்டி\nதீபாவளிக்கு சென்னையிலிருந்து 10,940 பேருந்துகள் இயக்கம்.\nஇரட்டை இலை சின்னத்திற்கு வாக்களித்து கழக வேட்பாளர்களை வெற்றிபெற செய்வீர் -கழக ஒருங்கிணைப்பாளர்கள் அன்பு வேண்டுகோள்\nமதக்கலவரத்தை தூண்டிவிட்டு அரசியல் குளிர் காயும் தி.மு.க.விற்கு மக்கள் தக்க பாடம் புகட்ட வேண்டும் – அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி வேண்டுகோள்\nகழக வேட்பாளர் வெற்றி பெற்றால் திட்டங்கள் விரைவாக கிடைக்கும் – த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் பிரச்சாரம்\nசென்னை மாநகரில் விரைவில் 50 ஏ.சி பேருந்துகள் இயக்கம் – அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அறிவிப்பு\nதமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம் கோட்டத்திற்கு உட்பட்ட போக்குவரத்து கழகங்களில் பணியாற்றி ஓய்வு பெற்ற பணியாளர்கள் 892 பேருக்கு போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ரூ.219.80 கோடி மதிப்பிலான பணப்பயன்களை வழங்கினார்.\nஅப்போது அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேசியதாவது:-\nஓய்வூதியம் வழங்க���ம் திட்டத்தின் கீழ் கடந்த 8 ஆண்டுகளில் மட்டும் ரூ.5200 கோடி வழங்கப்பட்டுள்ளது. முன்பு போக்குவரத்துத்துறையில் தான் விபத்துக்கள் நடந்தன. ஆனால் இப்போது எடுக்கப்பட்டுள்ள சாலை பாதுகாப்பு நடவடிக்கைகளால் தமிழகத்தில் கடந்த ஆண்டில் மட்டும் 24 சதவீத உயிரிழப்புகள் தடுக்கப்பட்டுள்ளது.\nசென்னை மாநகரில் மிக விரைவில் 50 ஏ.சி. பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. குறைவான தூரம் செல்லக்கூடிய பேருந்துகளும் விரைவில் ஏ.சி. பஸ்களாக இயக்கப்பட உள்ளது. சுற்றுப்புற சூழல் மாசுபடுவதை கட்டுப்படுத்த வேண்டும் என்ற வகையில் ஜப்பான் நாட்டை சேர்ந்த கே.எஸ்.டபிள்யு. என்ற வங்கியின் மூலம் மிக குறைந்த வட்டி விகிதத்தில் கடனுதவி பெற்று 2000 மின்சார பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.\nமொத்தம் 820 மின்சார பேருந்துகள் ஓராண்டுக்குள் மக்கள் பயன்பாட்டிற்கு இயக்கப்படும். சென்னையில் குறுகலாக உள்ள சாலைகளிலும் பஸ்களை இயக்க வேண்டும் என்ற வகையில் மினி பஸ்கள் இயக்கப்பட்டன. இந்த திட்டத்தை விரைவில் மதுரை மற்றும் கோவை மாநரங்களிலும் விரிவுபடுத்த முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.\nஇவ்வாறு அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேசினார்.\nஅனைவராலும் பாராட்டு பெற்ற சிறந்த தலைவர் பேரறிஞர் அண்ணா- சிறுணியம் பி.பலராமன் எம்.எல்.ஏ. பேச்சு\nநாங்குநேரி – விக்கிரவண்டி இடைத்தேர்தலில் கழகம் அமோக வெற்றி பெறும் – அமைச்சர் செல்லூர் கே.ராஜூ பேச்சு\nமகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் பா.ஜ.க. கூட்டணி வெற்றி பெறும் – மத்திய அமைச்சர் நிதின் கட்காரி பேட்டி.\nதமிழ் அழகான மொழி பிரதமர் மோடி டுவிட்\nஇந்தியா- அமெரிக்கா இடையே விரைவில் வர்த்தக ஒப்பந்தம் – மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேட்டி\nஅயோத்தியில் இன்று முதல் டிச.10 வரை 144 தடை உத்தரவு.\nஉள்ளாட்சி தேர்தலில் பெண்களுக்கு 50 சதவீதம் இடஒதுக்கீடு – வார்டுகளை ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியீடு…\nநமது அம்மா ஆசிரியர் இல்ல திருமண விழா : முதல்வர், துணை முதல்வர்,அமைச்சர்கள் நேரில் வாழ்த்து…\n‘அனைவருக்கும் வீடு’ என்ற லட்சியத்தை நோக்கி கழக அரசு விரைந்து நடவடிக்கை – துணை முதலமைச்சர் பேட்டி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/mdmk-secretory-vaiko-condemn-not-pay-for-selfie-pw9jll", "date_download": "2019-10-22T08:32:35Z", "digest": "sha1:457S6T3GJZ2NRHDFHM2WDB7R6Q4UADKC", "length": 11526, "nlines": 130, "source_domain": "tamil.asianetnews.com", "title": "துட்டு இல்லாததால் துரத்திய வைகோ... செல்ஃபி எடுக்க வந்தவரிடம் 100 ரூபாய் இல்லாததால் நேர்ந்த கொடுமை!!", "raw_content": "\nதுட்டு இல்லாததால் துரத்திய வைகோ... செல்ஃபி எடுக்க வந்தவரிடம் 100 ரூபாய் இல்லாததால் நேர்ந்த கொடுமை\nசெல்ஃபி எடுக்க பணம் தராதவரை மதிமுக, பொதுச்செயலாளர் வைகோ திருப்பி அனுப்பியதால் ஆம்பூரில் பெரும் சலசலப்பு ஏற்பட்டது.\nசெல்ஃபி எடுக்க பணம் தராதவரை மதிமுக, பொதுச்செயலாளர் வைகோ திருப்பி அனுப்பியதால் ஆம்பூரில் பெரும் சலசலப்பு ஏற்பட்டது.\nமதிமுக பொதுச் செயலாளர் வைகோவுக்கு கட்சியினர் இனியாரும் சால்வை அணிவிக்கக் கூடாது. சால்வை அணிவிக்க விரும்புவோர் அதற்கு பதிலாக கட்சிக்கு நிதி வழங்கலாம். வைகோவுடன் புகைப்படம் எடுத்துக் கொள்ள விரும்புவோர் குறைந்தபட்ச நிதியாக ரூ.100 வழங்க வேண்டும் என கடந்த 9-ம் தேதி மதிமுக சார்பில் அறிவிப்பு வெளியானது.\nஇந்நிலையில், சென்னையில் இருந்து கிருஷ்ணகிரியில் நடந்த திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள வைகோ கார் மூலம் வேலூர் வழியாக சென்றார்.ஆம்பூரில் அவருக்கு கட்சியினர் வரவேற்பு அளிக்க காத்திருந்தனர். வைகோவின் கார் ஆம்பூர் பஸ் நிலையம் அருகே வந்த போது பட்டாசு வெடித்து கட்சியினர் வரவேற்பு அளித்தனர்.\nபின்னர், காரை விட்டு வைகோ கீழே இறங்கியதும் கட்சியினர் ஒவ்வொருவரும் அவரிடம் ரூ.100 வழங்கி செல்பி எடுத்துக்கொண்டனர். அப்போது, பஸ் ஸ்டேண்டில் அருகே நின்றிருந்த ஒருவர் ஓடி வந்து வைகோவுடன் போட்டோ எடுக்க தயாரானார்.அவர் கட்சிக்காரர் என எண்ணிய வைகோ அவரிடம் பணம் கேட்டார்.\nஆனால், அவர் தன்னிடம் பணம் இல்லை என்று கூறியதும், வைகோ அவரை திருப்பியனுப்பினார். இதனால் ஏமாற்றமடைந்த அவர் விரக்தியுடன் திரும்பி சென்றார் இந்த சம்பவத்தால் பெரும் சலசலப்பு ஏற்பட்டது.\nவைகோவுடன் போட்டோ எடுக்க வேண்டும் என்றால் ரூ.100 கொடுக்க வேண்டும் என்று தெரியாமல் போட்டோ எடுக்க சென்ற நபர் திருப்பி அனுப்பப்பட்ட சம்பவத்தை செல்போனில் யாரோ வீடியோ எடுத்துள்ளனர். இந்த காட்சிகள் தற்போது வாட்ஸ்-அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.\nஇதற்கிடையே சென்னையில் இருந்து கிருஷ்ணகிரி வரை சென்ற வைகோ ஆங்காங்கே நின்று கட்சியினரை சந்தித்து பணத்தை பெற்றுக்கொண்டு செல்ஃபி எடுத்த வகையில் கட்சி நிதியாக ஒரே நாளில் ரூ.53 ஆயிரம் வசூல் ஆனதாக மதிமுகவினர் தெரிவித்தனர்.\nநிர்மலா சீதாராமன் குறித்து அபிஜித் பானர்ஜி சர்ச்சை கருத்து.. அவர் வகுப்பு தேழியா என கேள்வி..\nபதவியை தூக்கி எறிந்து விட்டு வருவேன்... சகாயம் ஐ.ஏ.எஸ் அதிரடி..\nடார்க்கெட்டா வைக்கிறீங்க.... இது நியாயமா... எடப்பாடிக்கு முட்டுகட்டை போடும் பொன். ராதா..\nசீமான் தமிழகத்திற்கு ரொம்ப முக்கியம்... திமுக எம்.பி. அதிர்ச்சி பேச்சு..\nநாம் தமிழர் நிர்வாகி மீது சரமாரி தாக்குதல்.. சுங்கச்சாவடி ஊழியர்கள் அதிரடி கைது..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஇணையத்தளத்தை கலக்கும் பாலிவுட் நடிகை கத்ரீனா கைப்புடன் இணைந்து நயன்தாராவின் கவர்ச்சி போட்டோ சூட்..\nஅரசு பேருந்தும் - தனியார் பேருந்தும் பயங்கர மோதல்.. சுமார் 15-க்கும் மேற்பட்ட பயணிகள் கவலைக்கிடம்..\nஇடைத்தேர்தலில் தேமுதிக நிர்வாகிக்கும் - பாமக நிர்வாகிக்கும் நடந்த மோதல்.. ஒருவரை ஒருவர் தாக்கி கொண்ட பரபரப்பு சம்பவம் வீடியோ...\n'பிகில்' அடிக்கும் முன் விஜய் ரசிகர்கள் எடுத்த உறுதிமொழி..\n நடுரோட்டில் ஒட்டு மொத்தமா சாய்ந்த திமுக பேனர்..\nஇணையத்தளத்தை கலக்கும் பாலிவுட் நடிகை கத்ரீனா கைப்புடன் இணைந்து நயன்தாராவின் கவர்ச்சி போட்டோ சூட்..\nஅரசு பேருந்தும் - தனியார் பேருந்தும் பயங்கர மோதல்.. சுமார் 15-க்கும் மேற்பட்ட பயணிகள் கவலைக்கிடம்..\nஇடைத்தேர்தலில் தேமுதிக நிர்வாகிக்கும் - பாமக நிர்வாகிக்கும் நடந்த மோதல்.. ஒருவரை ஒருவர் தாக்கி கொண்ட பரபரப்பு சம்பவம் வீடியோ...\nநிர்மலா சீதாராமன் குறித்து அபிஜித் பானர்ஜி சர்ச்சை கருத்து.. அவர் வகுப்பு தேழியா என கேள்வி..\nடெங்கு பாதிப்பில் மேலும் ஒரு சிறுமி மரணம்..\nவிஜய் - அஜித் சொல்வதை கேளுங்க... இயக்குநர் சேரனுக்கு விவேக் அட்வைஸ்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/sports-cricket/former-indian-cricketer-srikanth-hails-virat-kohli-captaincy-against-afghanistan-ptlrki", "date_download": "2019-10-22T09:45:34Z", "digest": "sha1:LHCXYJMWSP5J7QHJVG7O7DPKPPTK7HNF", "length": 11766, "nlines": 142, "source_domain": "tamil.asianetnews.com", "title": "கொஞ்ச காலத்துக்கு முன்னாடி வாங்கி கட்டிய கோலி இப்போ வாரி குவிக்கிறாரு", "raw_content": "\nகொஞ்ச காலத்துக்கு முன்னாடி வாங்கி கட்டிய கோலி இப்போ வாரி குவிக்கிறாரு\nவிராட் கோலியின் கேப்டன்சி உலக கோப்பைக்கு முன்புவரை கடுமையாக விமர்சிக்கப்பட்டது. ஆனால் உலக கோப்பையில் விராட் கோலி சிறப்பாக கேப்டன்சி செய்துவருகிறார்.\nவிராட் கோலியின் கேப்டன்சி உலக கோப்பைக்கு முன்புவரை கடுமையாக விமர்சிக்கப்பட்டது. ஆனால் உலக கோப்பையில் விராட் கோலி சிறப்பாக கேப்டன்சி செய்துவருகிறார்.\nகள வியூகம், பவுலிங் சுழற்சி மற்றும் உத்தி ரீதியாக விராட் கோலியின் கேப்டன்சி கடுமையாக விமர்சிக்கப்பட்டது. ஐபிஎல்லில் அவரது மோசமான கேப்டன்சியை கடுமையாக விமர்சித்தார் கவுதம் காம்பீர். ஒரு முறை கூட ஆர்சிபிக்கு கோப்பையை வென்று கொடுக்க முடியாத விராட் கோலியை இன்னும் ஆர்சிபி அணியின் கேப்டனாக வைத்திருப்பதற்கு அவர் நன்றி தெரிவிக்க வேண்டும் என்று காம்பீர் விமர்சித்திருந்தார்.\nஆனால் கோலியின் கேப்டன்சி கொஞ்சம் கொஞ்சமாக மேம்பட்டுக்கொண்டே தான் இருக்கிறது. உலக கோப்பையில் நன்றாகவே கேப்டன்சி செய்துவருகிறார். ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் வெறும் 224 ரன்கள் மட்டுமே அடித்த இந்திய அணி, 213 ரன்களுக்கு ஆஃப்கானிஸ்தான் அணியை சுருட்டி 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.\nஇந்த போட்டியில் பதற்றப்படாமல் அருமையாக பவுலிங் சுழற்சி செய்து, நல்ல ஃபீல்டிங் செட்டப் மற்றும் களவியூகத்துடன் திட்டங்களை தெளிவாக செயல்படுத்தினார் விராட் கோலி. அதனால் கடைசிவரை போராடி இந்திய அணி வெற்றியை பறித்தது.\nஇதையடுத்து விராட் கோலியின் கேப்டன்சியை சச்சின் டெண்டுல்கர் பாராட்டியிருந்த நிலையில், முன்னாள் வீரர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்தும் பாராட்டியுள்ளார். விராட் கோலி புத்திசாலித்தனமாக கேப்டன்சி செய்தார். கோலியின் அபாரமான கேப்டன்சியால் தான் இந்திய அணி இறுதியில் த்ரில் வெற்றி பெற்றது என்று ஸ்ரீகாந்த் பாராட்டியுள்ளார்.\nவிராட் கோலியின் கேப்டன்சி விமர்சனத்துக்கு உள்ளான காலம் போயி, சச்சின், ஸ்ரீகாந்த் ஆகியோரின் பாராட்டுகளை குவித்துவருகிறார்.\nவரலா���்று சாதனை... ஒயிட்வாஷ் செய்து தென்னாபிரிக்காவை பந்தாடிய இந்திய அணி... கோலியின் படைக்கு குவியும் பாராட்டுக்கள்..\nவாரிசு வீரருக்கு வாய்ப்பு.. ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்திற்கான பாகிஸ்தான் அணிகள் அறிவிப்பு\nலீக் சுற்று ஃபுல்லா நல்லா ஆடிட்டு கரெக்ட்டா காலிறுதியில் சொதப்பிய தமிழ்நாடு.. ஆனாலும் அரையிறுதியில் தினேஷ் கார்த்திக்&கோ\nடீன் எல்கருக்கு தலையில் செம அடி.. உமேஷின் பவுலிங்கில் சுருண்ட விழுந்த பரிதாபம்\nஇன்னிங்ஸ் வெற்றிக்கு அருகில் இந்தியா.. ஷமியை சமாளிக்க முடியாமல் திணறும் தென்னாப்பிரிக்கா\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஇணையத்தளத்தை கலக்கும் பாலிவுட் நடிகை கத்ரீனா கைப்புடன் இணைந்து நயன்தாராவின் கவர்ச்சி போட்டோ சூட்..\nஅரசு பேருந்தும் - தனியார் பேருந்தும் பயங்கர மோதல்.. சுமார் 15-க்கும் மேற்பட்ட பயணிகள் கவலைக்கிடம்..\nஇடைத்தேர்தலில் தேமுதிக நிர்வாகிக்கும் - பாமக நிர்வாகிக்கும் நடந்த மோதல்.. ஒருவரை ஒருவர் தாக்கி கொண்ட பரபரப்பு சம்பவம் வீடியோ...\n'பிகில்' அடிக்கும் முன் விஜய் ரசிகர்கள் எடுத்த உறுதிமொழி..\n நடுரோட்டில் ஒட்டு மொத்தமா சாய்ந்த திமுக பேனர்..\nஇணையத்தளத்தை கலக்கும் பாலிவுட் நடிகை கத்ரீனா கைப்புடன் இணைந்து நயன்தாராவின் கவர்ச்சி போட்டோ சூட்..\nஅரசு பேருந்தும் - தனியார் பேருந்தும் பயங்கர மோதல்.. சுமார் 15-க்கும் மேற்பட்ட பயணிகள் கவலைக்கிடம்..\nஇடைத்தேர்தலில் தேமுதிக நிர்வாகிக்கும் - பாமக நிர்வாகிக்கும் நடந்த மோதல்.. ஒருவரை ஒருவர் தாக்கி கொண்ட பரபரப்பு சம்பவம் வீடியோ...\nகள்ளச்சாரயம் பெருகிவிடும் என்பதால் டாஸ்மாக் நடத்துகிறோம்..\nஅண்ணனை காதலித்த தங்கை... பாழாய்ப்போன காதலால் நாடகம் போட்ட மகள்... தாய்க்கு நேர்ந்த விபரீதம்..\n'பிகில்' படம் வெளியாவதில் வந்த புதிய சிக்கல்.. கதைக்கு காப்புரிமை கோரிய செல்வா வழக்கு தொடர அனுமதி கொடுத்த உயர��� நீதிமன்றம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2003/04/05/saddham.html", "date_download": "2019-10-22T09:03:57Z", "digest": "sha1:PNYWY3QL2BNIFIXFSHX3LSEB2U75XQ3Q", "length": 15146, "nlines": 174, "source_domain": "tamil.oneindia.com", "title": "பாக்தாத் சாலையில் மக்களைச் சந்தித்த சதாம் ஹூசேன் | Saddam on the streets of Baghdad - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மழை ப சிதம்பரம் குரு பெயர்ச்சி 2019\nஐஎன்எக்ஸ் வழக்கு: ப. சிதம்பரத்துக்கு ஜாமீன்\nசமூக வலைதளங்கள், இணைய தளங்களை இனி மிஸ்யூஸ் பண்ண முடியாது.. ஒழுங்குபடுத்த போகிறது மத்திய அரசு\nசென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் உறுப்பினராக இணைத்துக் கொண்ட மு.க.ஸ்டாலின்\nமோடி டாடின்னா.. அமித்ஷா மேன் ஆப் தி மேட்ச்.. கலக்கும் ராஜேந்திர பாலாஜி.. பாஜகவுக்கே ஆச்சரியம்\nவெட்டி அரட்டை அடிப்பவர்களிடம் ஏன் பேச வேண்டும்... பிடிவாதம் பிடிக்கும் கே.சி.ஆர்.\nAranmanai Kili Serial: பொறுப்பு துறப்பு இரண்டு முறை... இரண்டு சீரியல்களில்\nபாத்ரூமில் குளிப்பதை டிரோன் மூலம் வீடியோ எடுப்பதா.. தனியார் சர்வே நிறுவனம் மீது பெண்கள் பாய்ச்சல்\nFinance நரேந்திர மோடி - அபிஜித் பானர்ஜி சந்திப்பு..\nMovies \"மதுவால் தான் என் வாழ்க்கையே நாசமாகி விட்டது\".. இமேஜ் பற்றி கவலைப்படாமல் உண்மையை சொன்ன கமல் ஹீரோயின்\nLifestyle தீபாவளி 2019: சகோதர சகோதரியின் பாசம் சொல்லும் எம துவிதியை கொண்டாடுவது எப்படி தெரியுமா\nTechnology சாம்சங் கேலக்ஸி ஏ10எஸ் சாதனத்திற்கு அதிரடி விலைகுறைப்பு.\nAutomobiles டுவிட்டரில் போரை தொடங்கிய கிரண்பேடி, நாராயணசாமி... பதிலுக்கு பதில் புகைப்படங்களை வெளியிட்டு மோதல்...\nEducation ஏர் இந்தியா நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா 170 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nSports மரண அடி.. இன்னிங்க்ஸ் வித்தியாசத்தில் இமாலய வெற்றி.. தென்னாப்பிரிக்காவை வைட்வாஷ் செய்தது இந்தியா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபாக்தாத் சாலையில் மக்களைச் சந்தித்த சதாம் ஹூசேன்\nஈராக் அதிபர் சதாம் ஹூசேன் நேற்று பாக்தாதின் தெருக்களில் வந்து மக்களைச் சந்தித்தார். இது அமெரிக்க-பிரிட்டிஷ் படைகளுக்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nபோர் தொடங்குவதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன் தெற்கு ஈராக்கில் தாங்கள் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில்சதாம் ஹூசேன் கொல்லப்பட்டுவிட்டதாக அமெரிக்கா கூறியது. இதையடுத்து பல முறை சதாம் ஹூசேனைஈராக்கிய டிவி காட்டியது.\nதனது மகன்கள், ராணுவத் தளபதிகளுடன் விவாதிக்கும் படங்கள் காட்டப்பட்டன. இதையடுத்து இந்தக் காட்சிகள்போர் தொடங்குவதற்கு முன்பே எடுக்கப்பட்டவை என அமெரிக்கா கூறியது.\nஇந் நிலையில் பாக்தாத் விமான நிலையத்தின் பெரும் பகுதியைப் பிடித்துவிட்ட அமெரிக்கப் படைகள் தலைநகர்பாக்தாதின் மையப் பகுதியை நோக்கி முன்னேறி வரும் நிலையில் நேற்றிரவு அவரை ஈராக்கிய டிவி காட்டியது.\nபாக்தாத் நகரின் முக்கியத் தெருக்களில் அமெரிக்கத் தாக்குதலால் சேதமடைந்த கட்டடங்களை அவர் நேரில்பார்வையிட்டார். அவரைப் பார்த்த மக்கள் நூற்றுக்கணக்கில் அங்கு கூடிவிட்டனர். தனது வழக்கமானபாதுகாவலர்களும் தனது வழக்கமான சிரிப்புடன் அவர் சாலைகளில் மக்களின் வாழ்த்துக்களை ஏற்றுக்கொண்டார்.\nஒரு குழந்தையயும் தூக்கிக் கொஞ்சினார். மேலும் தன் கைகளில் முத்தமிட்ட மக்களின் வாழ்த்துக்களை அன்புடன்ஏற்றுக் கொண்டார். ஈராக்கில் ஒரு ஈ நுழைந்தாலும் அதை தங்களது செயற்கைக் கோள்களும், விமானியில்லாவிமானங்களும் கண்டுபிடித்துவிடும் என்று கொக்கரித்து வரும் அமெரிக்காவுக்கு இதன் மூலம் நேரடியாக சவால்விட்டார் சதாம்.\nமேலும் சாலைகளில் அமைந்துள்ள பதுங்கு குழிகள், பாதுகாப்பு அரண்களையும் அவர் பார்வையிட்டார். முதலில் 3பேர், 5 பேர் என கூடிய மக்கள் அடுத்த 15 நிமிடங்களில் பெரும் எண்ணிக்கையில் கூடிவிட்டனர்.\nஅவரைச் சுற்றி நின்று ஆடியும் பாடியும் மகிழ்ந்தனர். வீரர்கள் துப்பாக்கிகளை உயர்த்து சதாமை வாழ்த்தினர்.\nஆண்கள், பெண்கள், இளைஞர்கள், முதியோர், குழந்தைள் என அனைத்துத் தரப்பினரும் சதாமை சூழ்ந்துகொண்டனர். பாக்தாதின் எரியும் எண்ணெய்க் கிணறுகளில் இருந்து வெளியேறும் புகை மூட்டமும் அந்தக்காட்சிகளில் தெரிந்தது.\nதன்னை அமெரிக்கப் படைகள் சூழ்ந்து வரும் நிலையில் பாக்தாதின் தென் பகுதியில் உள்ள அல்- கஸ்ஸர்மாவட்டத்தின் நடுச் சாலையில் மக்களோடு நின்று கை குலுக்கியதன் மூலம் எதற்கும் தயார் என்பதைக் காட்டியிருக்கிறார் சதாம்.\nஇதையடுத்து டிவியில் தோன்றியது சதாம் ஹூசேனே அல்ல. அவருடைய டூப் தான் சாலைக்கு வந்தார் என்று கூறஆரம்பித்துள்ளன சி.என்.என்களும் பி.பி.சிக்களும்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/viral-video-regards-son-sponsor-alcohol-biriyani-her-mother-336828.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-10-22T08:36:52Z", "digest": "sha1:OMWWQK2EJOMUN4RJKWSDIKDJAOKWE6NL", "length": 16124, "nlines": 190, "source_domain": "tamil.oneindia.com", "title": "அம்மாவுக்கு திவசம்.. ஆளுக்கொரு பிரியாணியும், குவார்ட்டரும்.. மகன் செய்த அடடே தானம் | Viral Video regards son sponsor Alcohol and Biriyani for her Mother - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மழை ப சிதம்பரம் குரு பெயர்ச்சி 2019\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nவெட்டி அரட்டை அடிப்பவர்களிடம் ஏன் பேச வேண்டும்... பிடிவாதம் பிடிக்கும் கே.சி.ஆர்.\nAranmanai Kili Serial: பொறுப்பு துறப்பு இரண்டு முறை... இரண்டு சீரியல்களில்\nபாத்ரூமில் குளிப்பதை டிரோன் மூலம் வீடியோ எடுப்பதா.. தனியார் சர்வே நிறுவனம் மீது பெண்கள் பாய்ச்சல்\nஆர்.கே.நகர் பண மழை.. சிபிஐக்கு மாற்றக் கோரிய வழக்கு.. தேர்தல் ஆணையம் அறிக்கை தாக்கல்\nசர்ச்சை மேல் சர்ச்சை.. இன்போசிஸில் என்னதான் நடக்கிறது மௌனம் கலைத்த நந்தன் நிலகேனி\nகவலையை விடுங்க.. கொடையை எடுங்க மக்களே.. 2 நாளைக்கு செம்ம மழை.. என்ஜாய்\nMovies கார்ஜியஸ் சவுத் சூப்பர்ஸ்டார்… பிகில் நாயகியை புகழ்ந்த கேத்ரீனா கைஃப்\nTechnology ஒப்போ ஏ5 2020 ஸ்மார்ட்போன் மாடலுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nLifestyle கருப்பையை பலப்படுத்தும் ஆரோக்கிய உணவுகள்\nFinance இரண்டு குழந்தைக்கு மேல் இருந்தால் அரசு வேலை கிடையாது.. அசாம் அரசு முடிவு\nAutomobiles டுவிட்டரில் போரை தொடங்கிய கிரண்பேடி, நாராயணசாமி... பதிலுக்கு பதில் புகைப்படங்களை வெளியிட்டு மோதல்...\nEducation ஏர் இந்தியா நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா 170 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nSports மரண அடி.. இன்னிங்க்ஸ் வித்தியாசத்தில் இமாலய வெற்றி.. தென்னாப்பிரிக்காவை வைட்வாஷ் செய்தது இந்தியா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅம்மாவுக்கு திவசம்.. ஆளுக்கொரு பிரியாணியும், குவார்ட்டரும்.. மகன் செய்த அடடே தானம்\nதாயின் நினைவு தினத்துக்கு குவார்ட்டர், கோழி பிரியாணி தானம் செய்த மகன���-வீடியோ\nசென்னை: தாயின் நினைவு தினத்துக்கு இந்த மகன் செய்த தானம் இணையத்தில் வைரலாகி வருகிறது.\nபொதுவாக தாய், தகப்பன் யாராவது இறந்துவிட்டால் அவர்களது நினைவு நாளில் அன்னதானம், உள்ளிட்ட பல நல்ல காரியங்களை செய்வார்கள்.\nஆனால் இங்கு ஒரு மகன் பெற்ற தாயின் நினைவு நாளை வித்தியாசமாக அனுசரித்துள்ளார். இது வீடியோவாக வெளிவந்துள்ளது.\nஎந்த ஊர், இவர் யார் என்ற விவரம் தெரியவில்லை. வீட்டிற்குள் இந்த சம்பவம் நடக்கிறது. தாயின் போட்டோ சுவற்றில் மாட்டப்பட்டுள்ளது. அதற்கு மாலைகள் அணிவிக்கப்பட்டுள்ளது. பிறகு ஒரு டேபிள் போடப்பட்டு, அதன் அருகில் இறந்த தாயின் மகன் நின்று கொண்டிருக்கிறார்.\nஅந்த டேபிள் முழுக்க கோழி பிரியாணி பொட்டலங்கள் அடுக்கப்பட்டுள்ளது. பக்கத்தில் குவார்ட்டர் பாட்டில்கள் அதேபோல் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டுள்ளது. இப்போது அந்த மகன் தன்னிடம் வேலை பார்க்கும் ஊழியர்களுக்கு கோழி பிரியாணியும், குவார்ட்டரும் தருகிறார்.\nஒவ்வொரு ஊழியரின் பெயர்களை கூப்பிட, கூப்பிட அவர்களும் வந்து இவற்றை பெற்று கொண்டு போகிறார்கள். தாயின் நினைவு நாளுக்கு பிரியாணியைகூட ஒருவிதத்தில் சேர்த்து கொள்ளலாம் சரி, ஆனால் குவார்ட்டரை எப்படி சேர்ப்பது என்று தெரியவில்லை.\nஇந்த மகன் எதற்காக எல்லாருக்கும் குவார்ட்டரை தந்தார் என்றும் புரியவில்லை. இதை ஒருவர் செல்போனில் படம் பிடித்து இணையத்தில் பதிவிட, மூக்கை துளைத்து கொண்டு இந்த வீடியோ பரவி வருகிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஆர்.கே.நகர் பண மழை.. சிபிஐக்கு மாற்றக் கோரிய வழக்கு.. தேர்தல் ஆணையம் அறிக்கை தாக்கல்\nசர்ச்சை மேல் சர்ச்சை.. இன்போசிஸில் என்னதான் நடக்கிறது மௌனம் கலைத்த நந்தன் நிலகேனி\n மழையை காரணம் கூறத் திட்டம்\nஎன்னை பார்த்தா அப்படி சொல்றே.. கியரை பிடித்து இழுத்த பூஜா.. ஸ்தம்பித்த டிரைவர் கண்டக்டர்\nமு.க.செல்வியின் மருமகனால் கருணாநிதி குடும்பத்திற்கு தீராத தலைவலி...\nஅந்த மதராசி பேச்சை கேட்கவேண்டாம்.. சர்ச்சையில் இன்போசிஸ்.. வெளியான ஆடியோ.. 16% பங்குகள் சரிவு\nதமிழ் தெரிந்தால் மட்டுமே டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வுகளை எழுத முடியும்.. பாடத்திட்ட முழு விவரம்\nவலுப்பெறுகிறது.. சென்னைக்கு அருகே காற்றழுத்த தாழ்வு பகுதி.. வானிலை மையம் வெளியிட்ட புகைப்படம்\nதிமுக Vs அதிமுக.. விக்கிரவாண்டி யாருக்கு.. நாங்குநேரியில் கொடி நாட்ட போவது யார்.. மக்கள் வெயிட்டிங்\nநாளை சூப்பர் ஹெவி ரெய்ன்.. தமிழ்நாடு வெதர்மேன் கணிப்பு.. எங்கெல்லாம் மழை பெய்யும் தெரியுமா\n4 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட்.. 16 மாவட்டங்களில் இன்று கனமழை.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\nதமிழகத்தில் விடிய விடிய கொட்டித் தீர்த்த மழை.. வெள்ளக்காடான மாவட்டங்கள்.. நீலகிரியில் அதிதீவிர மழை\nகனமழை எதிரொலி.. 3 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை.. சென்னையில் நிலை என்ன\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/what-happened-in-pulwama-383296.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Video", "date_download": "2019-10-22T09:19:44Z", "digest": "sha1:A4IZHHELI3OZFHQ2QWYBY63PLC4ZTMRU", "length": 8552, "nlines": 176, "source_domain": "tamil.oneindia.com", "title": "புல்வாமா தாக்குதல் நடந்தது என்ன?-வீடியோ - Oneindia Tamil", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபுல்வாமா தாக்குதல் நடந்தது என்ன\nபுல்வாமா தாக்குதல் நடந்தது என்ன.\nபுல்வாமா தாக்குதல் நடந்தது என்ன\nசர்ச்சையில் இன்போசிஸ்.. வெளியான ஆடியோ\n2008 அக்.22 ல் சீறிப்பாய்ந்த சந்திரயான்-1 நினைவுகள்-வீடியோ\nஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம்: சிபிஐ வழக்கில் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன் \nஅதிரடி எக்ஸிட் போல் முடிவுகள்.. மீண்டும் ஆட்சியை பிடிக்கிறது பாஜக\nBJP may form the government without Shiv Sena party's help| சிவசேனா இல்லாமலேயே ஆட்சிமைக்க திட்டம் போடும் பாஜக \nநாளை அதி தீவிர மழைக்கு வாய்ப்பு - தமிழ்நாடு வெதர்மேன்\nசெத்தால் கூட நிம்மதியா இருக்க முடியாது போல: சுடுகாட்டை கூடவா ஆக்கிரமிப்பாங்க\nமு.க.செல்வியின் மருமகனால் கருணாநிதி குடும்பத்திற்கு தீராத தலைவலி..\nபாகிஸ்தான் எப்போதும் திருந்தப்போவது இல்லை - மத்திய அமைச்சர் ஆவேசம் \nகல்கி பகவான் ஆசிரமத்தில் கைப்பற்றப்பட்டதாக கூறப்படும் பணம்... அதிர வைக்கும் வீடியோ\nமகாராஷ்டிரா, ஹரியானா தேர்தல் முடிவு நாட்டுக்கே முக்கியமானது\n மலேசியா, துருக்கியை பகைக்கும் இந்தியா-வீடியோ\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%A8%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%86%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF/", "date_download": "2019-10-22T09:02:44Z", "digest": "sha1:7WGV6TQVKGALEVXOECJMRZC4Y7QH4C6V", "length": 11887, "nlines": 89, "source_domain": "athavannews.com", "title": "நுவரெலியாவிலுள்ள முகாமில் பயிற்சிப் பெற்ற தாக்குதல்தாரி! – CID அறிக்கை | Athavan News", "raw_content": "\nஈராக்கில் எரிபொருள் களஞ்சியங்கள் மீது ஐ.எஸ். பயங்கரவாதிகள் தாக்குதல்- 4 பொலிஸ்காரர்கள் உயிரிழப்பு\nகல்முனைக்கு நாமல் ராஜபக்ஷ விஜயம்\nதென் சீனக்கடல் பற்றிய சர்ச்சையான காட்சியால் 3 நாடுகளில் தடை செய்யப்பட்ட அனிமே‌‌ஷன் திரைப்படம்\nபிரசாரத்தின்போது திடீர் உடல் நலக் குறைவு மகேஷ் சேனநாயக்க வைத்தியசாலையில் அனுமதி\nவீட்டுத்தோட்டம் மற்றும் இயற்கை சேதன பசளை தொடர்பாக ஊக்குவிப்பு செயலமர்வு\nநுவரெலியாவிலுள்ள முகாமில் பயிற்சிப் பெற்ற தாக்குதல்தாரி\nநுவரெலியாவிலுள்ள முகாமில் பயிற்சிப் பெற்ற தாக்குதல்தாரி\nகொழும்பு கிங்ஸ்பெரி ஹோட்டலில் தற்கொலை குண்டுத்தாக்குதலை மேற்கொண்டவர் நுவரெலியாவிலுள்ள முகாமில் பயிற்சிப் பெற்றவரென குற்றப்புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.\nகொழும்பு கிங்ஸ்பெரி ஹோட்டலில் தற்கொலை குண்டுத்தாக்குதலை மேற்கொண்டவர் தொடர்பாக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் அறிக்கையொன்றை சமர்ப்பித்துள்ளது. அந்த அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் தாக்குதலை நடத்தியவர், 2014ஆம் ஆண்டிலிருந்து தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பில் இணைந்து செயற்பட்டமை தெரியவந்துள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇந்த பயங்கரவாதி உட்பட மேலும் சிலர் எந்தேரமுல்ல மற்றும் நிந்தவூர் ஆகிய பிரதேசங்களில் வாழ்ந்து வந்துள்ளனரென்றும் இவர்கள் நுவரெலியாவில் அமைந்துள்ள முகாமில் ஆயுதப் பயிற்சி பெற்றுள்ளதாவும் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் அறிக்கை சமர்ப்பித்துள்ளது.\nஇந்த விடயங்கள் தொடர்பாக ஆராய்ந்த கொழும்பு கோட்டை நீதிமன்றத்தின் பதில் நீதவான், சம்பவம் குறித்து முழுமையான விசாரணை நடத்தி அது தொடர்பில் எதிர்வரும் ஜூலை மாதம் 10ஆம் திகதி நீதிமன்றத்திற்கு அறிவிக்குமாறு குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு பணிப்புரை விடுத்தார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஈராக்கில் எரிபொருள் களஞ்சியங்கள் மீது ஐ.எஸ். ���யங்கரவாதிகள் தாக்குதல்- 4 பொலிஸ்காரர்கள் உயிரிழப்பு\nஈராக்கில் எரிபொருள் களஞ்சியங்களை குறிவைத்து ஐ.எஸ். அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலி\nகல்முனைக்கு நாமல் ராஜபக்ஷ விஜயம்\nஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவை ஆதரித்து தேர்தல் பரப்புரை மேற்கொள்வதற்காக நாடாளுமன்ற உறுப்பினர\nதென் சீனக்கடல் பற்றிய சர்ச்சையான காட்சியால் 3 நாடுகளில் தடை செய்யப்பட்ட அனிமே‌‌ஷன் திரைப்படம்\n‘அபோமினபிள்’ எனப்படும் அனிமே‌‌ஷன் திரைப்படத்தை வெளியிடுவதற்கு மூன்று நாடுகளில் தடைவிதிக்கப்பட்டுள்ளத\nபிரசாரத்தின்போது திடீர் உடல் நலக் குறைவு மகேஷ் சேனநாயக்க வைத்தியசாலையில் அனுமதி\nதேசிய மக்கள் இயக்கத்தின் ஜனாதிபதி வேட்பாளர் மகேஷ் சேனநாயக்க, திடீர் உடல் நலக் குறைவு காரணமாக பலாங்கொ\nவீட்டுத்தோட்டம் மற்றும் இயற்கை சேதன பசளை தொடர்பாக ஊக்குவிப்பு செயலமர்வு\nநாட்டுக்காக ஒன்றிணைவோம் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் வீட்டுத்தோட்டம் மற்றும் இயற்கை சேதன பசளை தொடர்ப\nகளனி உள்ளிட்ட கங்கைகளின் நீர்மட்டம் அதிகரிப்பு – மக்களுக்கு அறிவுறுத்தல்\nகளனி கங்கை மற்றும் அத்தனகலு ஓயா ஆகிய பகுதிகளில் பெய்த கடும் மழை காரணமாக குறித்த பகுதிகளுக்கு அருகில்\nமருத்துவர்களுக்கு வழங்கிய வாக்குறுதியை அரசு நிறைவேற்ற வேண்டும் – இரா.முத்தரசன்\nமருத்துவர்களுக்கு வழங்கிய வாக்குறுதியை அரசு நிறைவேற்ற வேண்டும் என, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மா\nஜஸ்டின் ட்ரூடோவிற்கு அமெரிக்க ஜனாதிபதி பாராட்டு\nகனேடிய பொது தேர்தலில் வெற்றி பெற்ற ஜஸ்டின் ட்ரூடோவிற்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் டுவிட்டர்\nசஜித்திற்கு அவரது கருத்துக்களே எதிரி – மஹிந்த\nபுதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச, பிரசாரக் கூட்டங்களின்போதே தொடர்ச்சியாக ப\n‘ஆதித்யா வர்மா’வின் டிரெய்லர் வெளியாகியது\nநடிகர் விக்ரம் மகன் துருவ் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஆதித்யா வர்மா’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகிய\nதென் சீனக்கடல் பற்றிய சர்ச்சையான காட்சியால் 3 நாடுகளில் தடை செய்யப்பட்ட அனிமே‌‌ஷன் திரைப்படம்\nபிரசாரத்தின்போது திடீர் உடல் நலக் குறைவு மகேஷ் சேனநாயக்க வைத்தியசாலையில் அனுமதி\nவீட்டுத்தோட்டம் மற்றும் இயற்கை சேதன ப��ளை தொடர்பாக ஊக்குவிப்பு செயலமர்வு\nகளனி உள்ளிட்ட கங்கைகளின் நீர்மட்டம் அதிகரிப்பு – மக்களுக்கு அறிவுறுத்தல்\nஜஸ்டின் ட்ரூடோவிற்கு அமெரிக்க ஜனாதிபதி பாராட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lankafrontnews.com/?p=44762", "date_download": "2019-10-22T08:26:07Z", "digest": "sha1:22TIFKMCXIRKCOOWNJ4KIK2T7QHKQ6SX", "length": 15047, "nlines": 168, "source_domain": "lankafrontnews.com", "title": "இலங்கை கிரிக்கெட் தெரிவுக்குழுவின் தலைவராக மீண்டும் கிரேம் லெப்ரோய் | Lanka Front News", "raw_content": "\nசஜித்தின் வெற்றி ஐக்கிய தேசியக் கட்சியின் வெற்றியல்ல, அது முஸ்லிம் காங்கிரஸ் தலைவரின் வெற்றி|ஸ்ரீ .சுதந்திர கட்சி மற்றும் பொதுஜன பெரமுன ஆகிய கட்சிகள் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர்|ரணில் தமிழ், முஸ்லிம் மக்­க­ளுக்கு போலி­யான வாக்குறுதிகளை வழங்கியே ஆட்­சியைக் கைப்­பற்­றினார் – அதாஉல்லா|மீண்டும் அரசியலுக்கு திரும்பும் பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷரப்..|கட்சியின் முக்கியஸ்தர்கள் முன்னிலையில் வேட்புமனுவில் கையொப்பமிட்டார் கோத்தபாய ராஜபக்ச|“புதிய யாப்பு உருவாக்கப்பட வேண்டும்“ என்ற கோரிக்கையை முன்வைத்து கோத்தபாயவுக்கான ஆதரவினை அறிவித்தார் அதாஉல்லா|கோத்தபாய ராஜபக்ச இலங்கைப் பிரஜை தான் என்று தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள்|கல்முனையை பிரதிநிதித்துவப்படுத்தும் MP ஆதரிக்கும் ஜனாதிபதி வேட்பாளருக்கு எதிராக சாய்ந்தமருது மக்கள் வாக்களிக்க வேண்டும்|சஜித் அவர்களே , அஷ்ரஃப் உங்கள் தந்தையாருக்கு “சும்மா” ஆதரவு வழங்கவில்லை – பஷீர்|ரவூப் ஹக்கீம் தனது வெற்றியை முன்னிட்டு ஆதரவு வழங்குவதை பெரிதும் மதிப்பதாக சஜித் தெரிவிப்பு\nஉண்மைக் கருத்துக்களை அஞ்சாமல் சொல்வதே அறம்\nஇலங்கை கிரிக்கெட் தெரிவுக்குழுவின் தலைவராக மீண்டும் கிரேம் லெப்ரோய்\nஇலங்கை கிரிக்கெட் தெரிவுக்குழுவின் தலைவராக மீண்டும் கிரேம் லெப்ரோய்\nஇலங்கை கிரிக்கெட் தெரிவுக் குழுவின் தரைவராக மீண்டும் கிரேம் லெப்ரோய் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.\nஇலங்கை கிரிக்கெட் தெரிவுக் குழுவின் தலைவராக தெரிவுசெய்யப்பட்டுள்ள கிரேம் லெப்ரோய் முன்னாள் இலங்கை கிரிக்கெட் வீரரும் சர்வதேச கிரிக்கெட் போட்டி நடுவருமாவார்.\nமேலும் கிரிக்கெட் தெரிவுக் குழுவின் ஏனைய உறுப்பினர்களின் ப���யர் விபரங்கள் கூடிய விரைவில் அறிவிக்கப்படுமென இலங்கை கிரிக்கெட் நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமுக்கிய குறிப்பு: லங்கா ப்ரொண்ட் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு லங்கா ப்ரொண்ட் நியூஸ் பொறுப்பல்ல.\nPrevious: ராஜித்தவின் நிலைப்பாடு அரசாங்கத்தின் அதிகார பூர்வ நிலைப்பாடா \nNext: பிரதி சபாநாயகர் பதவிக்கு அங்கஜன் நிறுத்தப்பட்டால் கூட்டமைப்பு அவரை ஆதரிக்காது : சுமந்திரன்\nசஜித்தின் வெற்றி ஐக்கிய தேசியக் கட்சியின் வெற்றியல்ல, அது முஸ்லிம் காங்கிரஸ் தலைவரின் வெற்றி\nஸ்ரீ .சுதந்திர கட்சி மற்றும் பொதுஜன பெரமுன ஆகிய கட்சிகள் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர்\nரணில் தமிழ், முஸ்லிம் மக்­க­ளுக்கு போலி­யான வாக்குறுதிகளை வழங்கியே ஆட்­சியைக் கைப்­பற்­றினார் – அதாஉல்லா\nமேலும் இந்த வகை செய்திகள்\nமீண்டும் அரசியலுக்கு திரும்பும் பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷரப்..\n“புதிய யாப்பு உருவாக்கப்பட வேண்டும்“ என்ற கோரிக்கையை முன்வைத்து கோத்தபாயவுக்கான ஆதரவினை அறிவித்தார் அதாஉல்லா\nகோத்தபாய ராஜபக்ச இலங்கைப் பிரஜை தான் என்று தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள்\nதொடர்புகளுக்கு editorial@lankafrontnews.com என்ற மின்னஞ்சல் முகவரியை நாடவும்\nசஜித்தின் வெற்றி ஐக்கிய தேசியக் கட்சியின் வெற்றியல்ல, அது முஸ்லிம் காங்கிரஸ் தலைவரின் வெற்றி\nஸ்ரீ .சுதந்திர கட்சி மற்றும் பொதுஜன பெரமுன ஆகிய கட்சிகள் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர்\nரணில் தமிழ், முஸ்லிம் மக்­க­ளுக்கு போலி­யான வாக்குறுதிகளை வழங்கியே ஆட்­சியைக் கைப்­பற்­றினார் – அதாஉல்லா\nமீண்டும் அரசியலுக்கு திரும்பும் பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷரப்..\nகட்சியின் முக்கியஸ்தர்கள் முன்னிலையில் வேட்புமனுவில் கையொப்பமிட்டார் கோத்தபாய ராஜபக்ச\nமுஸ்லிம் வாலிபர்களை ஆயுத போராட்டத்திலிருந்து தடுத்தவர் மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரப் \nயோசித கைது பற்றிய தகவல்களை பாதுகாப்பு அதிகாரிகளிடம் கோரிய ஜானதிபதி , பிரதமர் \nகுமார் சங்கக்கார – WC 2015 மேல் பேட்ஸ்மேன்கள் பட்டியலில்: மொத்த ரன்களில் முன்னணி 2015 கிரிக்கெட் உலகக் கோப்பை\n���ணில் ரவூப் ஹக்கீம் மைத்திரி மகிந்த பிரதமர் அமீர் அலி ரிசாத் பதியுதீன் பைசல் காசிம் மகிந்த ராஜபக்க்ஷ ஹபீஸ் நசீர் மனோ கணேசன் ஹிஸ்புல்லாஹ் ஹரீஸ் எம்.எஸ்.எஸ். அமீர் அலி ஹசன் அலி ரிசாத் பத்யுடீன் ஜனாதிபதி நசீர் மஹிந்த ராஜபக்சே கிரிக்கெட்\nசஜித்தின் வெற்றி ஐக்கிய தேசியக் கட்சியின் வெற்றியல்ல, அது முஸ்லிம் காங்கிரஸ் தலைவரின் வெற்றி\nஸ்ரீ .சுதந்திர கட்சி மற்றும் பொதுஜன பெரமுன ஆகிய கட்சிகள் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர்\nரணில் தமிழ், முஸ்லிம் மக்­க­ளுக்கு போலி­யான வாக்குறுதிகளை வழங்கியே ஆட்­சியைக் கைப்­பற்­றினார் – அதாஉல்லா\nமீண்டும் அரசியலுக்கு திரும்பும் பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷரப்..\nகட்சியின் முக்கியஸ்தர்கள் முன்னிலையில் வேட்புமனுவில் கையொப்பமிட்டார் கோத்தபாய ராஜபக்ச\nAhamed on தடைகளை உடைத்து அக்கரைப்பற்று பிரதேச சபையை மு.கா. கைப்பற்றும்: அமைச்சர் ரவூப் ஹக்கீம்\nAhamed on ஐயா விக்கி, இலங்கை முஸ்லீம்களின் தகவல் எடுக்கும் அந்த ரகசிய வரலாற்றுப் புத்தகத்தை எம்மிடம் தருவீர்களா\nAhamed on வடக்கில் எந்தவொரு சேவையையும் என்னை செய்ய விடாமல் தடுக்க த.தே.கூட்டமைப்பு அரசுக்கு அழுத்தம் : அமைச்சர் றிசாட்\nAhamed on சாய்ந்தமருதுக்கு மன்றம் வழங்குவதற்கு கடும் எதிர்ப்பு , ஹக்கீம் தலைமையிலான பேச்சுவார்த்தை தோல்வி\nAhamed on சாய்ந்தமருதுக்கு தனியான உள்ளுராட்சி சபை வழங்க வேண்டும் என்ற விடயத்தில் றிசாத் விடாப்பிடியாக இருந்தார் : ஹரீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tncpim.org/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE/", "date_download": "2019-10-22T10:04:36Z", "digest": "sha1:EUB3FQDWOQGCNO7KALQCTTQ4MLPQ5STD", "length": 20547, "nlines": 189, "source_domain": "tncpim.org", "title": "போராடும் தொழிலாளர் எல்லாம் நமது வர்க்கம் – அ.சவுந்தரராசன் – இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)", "raw_content": "\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநிலக்குழு\nஒக்கி புயல்: மத்திய அரசு போதிய நிவாரண உதவிகளை அளித்திட வேண்டும் சிபிஐ(எம்) அரசியல் தலைமைக்குழு வலியுறுத்தல்\nஅனைத்து மதச்சார்பற்ற சக்திகளையும் ஒருங்கிணைப்போம்\nநவ.29 – விவசாயிகள் போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு\nசிபிஐ(எம்) மாநில செயற்குழுத் தீர்மானங்கள் (24.9.14)\nபுதுச்சேரியில் சாதி ஆதிக்க சக்திகள் வெறியாட்டம் : புதுவை முதல்வருக்கு ஜி.ராமகிருஷ்ணன் கடிதம்\nபெரம்பூரில் ஆளும் கட்சியினர் வாக்குச்சாவடிகளை கைப்பற்றி அராஜகம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்\nமதுரை காமராஜர் பல்கலைக்கழக மதிப்பெண் முறைகேடு சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடுக…\nபொறியியல் படிக்கும் மாணவர்களுக்கு பகவத்கீதை – திரும்பபெற வலியுறுத்தல்\nஉத்தேசித்துள்ள மின் இணைப்பு கட்டண உயர்வை முழுமையாக கைவிடுக\nஇடைத்தேர்தல் – திமுக கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு சிபிஐ(எம்) முடிவு\nமேற்கு வங்க ஆதரவு இயக்கம்\nதமிழகத்தில் இடதுசாரி மாற்று – கருத்தரங்கம்\nஒபாமா வருகையை எதிர்த்து இடதுசாரிகள் ஆர்ப்பாட்டம்\nஅரசுப் பள்ளிகளைப் பாதுகாக்க சிபிஐ(எம்) முற்றுகைப் போராட்டம்\nஅம்பேத்கர் அவர்களின் 58 ஆவது நினைவு நாள்\nஎன் நிலம் என் உரிமை – நெடும்பயணத்திற்கு உங்களது பேராதாரவை அளிக்க வேண்டும்;\nசமூக ரீதியாக, பொருளாதார ரீதியாக பிற்படுத்தப்பட்டவர்களுக்கு அரசு எதுவுமே செய்ததில்லை – டி.கே.ரெங்கராஜன்\nCPIM தாமிரபரணி சத்தியாகிரகப் போராட்டம்\nதோழர் பி.டி.ரணதிவே பிறந்த தினம்\nகாவல்துறையின் காட்டுமிராண்டித் தாக்குலைக் கண்டித்து ஜன.4ல் இயக்கம்\n22 ஆவது அகில இந்திய மாநாடு – வரைவு அரசியல் தீர்மானம்\nகறுப்புப் பணம் – ஜெய்ஹிந்த் அல்ல… இது ஜியோஹிந்த் – சீத்தாரம் யெச்சூரி\nமார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் நிலைப்பாடு குறித்த விமர்சனங்களுக்கு பதில் – பிரகாஷ் காரத்\nமக்கள் நலக் கூட்டணி 2016 சட்டமன்ற தேர்தல் அறிக்கை\nமக்கள் நலக் கூட்டு இயக்கம் – குறைந்தபட்ச செயல்திட்ட அறிக்கை\nதமிழகத்தில் இடது ஜனநாயக அணி\n21வது கட்சிக் காங்கிரசின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள்\n21வது கட்சிக் காங்கிரசின் மத்தியக்குழு உறுப்பினர்கள்\nதமிழக மக்கள் உரிமைகளுக்கான போராட்டத்தை வலுப்படுத்துவோம்\nஅதிகாரப்போட்டியில் அதிமுக – ஆதாயம் தேட முயலும் பாஜக – அரசியல் சட்டத்தை மதிக்காத ஆளுநர்\nபோராடும் தொழிலாளர் எல்லாம் நமது வர்க்கம் – அ.சவுந்தரராசன்\nகார்ல் மார்க்ஸ் இரு நூற்றாண்டு விழா, நவம்பர் புரட்சி நூற்றாண்டு விழா, சிந்தன் நூற்றாண்டு விழா என முப்பெரும் விழாக்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை புறநகர் மாவட்டக்குழுவின் ச��ர்பில் மதுரையில் மதுரை, டிச.19-ல் நடைபெற்றது.\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் அ.சவுந்தரராசன் ‘தோழர் வி.பி.சிந்தன் வழியில் சிந்திப்போம்’ என்ற தலைப்பில் பேசியவை:-\nதோழர் வி.பி.சிந்தன் அடக்குமுறைகளுக்கு எதிராகப் போராடியவர். இந்தியாவில் உள்ள முதலாளிகளுக்கு ஆதரவாக காங்கிரஸ் கட்சி இருப்பதை அறிந்து அக்கட்சியிலிருந்து வெளியேறினார். அவர் சிறையில் இருந்தபோதும்கூட சிறைக் கைதிகளின் உரிமைகளுக்காகப் போராடினார். வி.பி.சிந்தன் உருக்குப் போன்ற கட்டுக்கோப்பான மனிதர். தொழில் நகரமான சென்னையில் ஐஎன்டியுசி, எச்எம்எஸ் போன்ற சங்கங்கள் முதலாளிகளுக்கு சாதகமாக நடந்து கொண்டிருந்தன. இதைக் கண்டு தொழிலாளர்கள் கொந்தளித்துக் கொண்டிருந்தனர். அந்த காலகட்டத்தில் தொழிலாளர்களை திரட்டி அவர்களது கோரிக்கைகளுக்காகப் போராடியவர் வி.பி.சிந்தன்.\nதொழிலாளர் போராட்டங்களை முறைப்படுத்தி, ஒழுங்குபடுத்தி, நடத்துவதில் வி.பி.சி.யின் பங்கு மகத்தானது. தொழிலாளர்களையும் காப்பாற்ற வேண்டும். அதேநேரத்தில் கோரிக்கைகளையும் வென்றெடுக்க வேண்டுமென்பதில் அவர் தனிக்கவனம் செலுத்துவார். 1968 ஆம் ஆண்டு சென்னையில் மாணவர்கள், போக்குவரத்துத் தொழிலாளர்கள் போராட்டம் தீவிரமாக நடைபெற்று வந்தது. அப்போராட்டத்தில் உமர் என்ற போக்குவரத்துத் தொழிலாளி மரணமடைந்தார். அவரது உடலை மசூதிக்கு கொண்டு செல்லக் கூடாது. அவர் உடலை சென்னை சட்டக்கல்லூரிக்கு கொண்டுசெல்ல வேண்டுமென தொழிலாளர்கள் கூறினர். அப்போது வி.பி.சிந்தன் மாணவர்களும், தொழிலாளர்களும் சமூகத்தின் இரு கண்கள். நீங்கள் உடனடியாக போராட்டத்தை நிறுத்துங்கள்.\nஇல்லையென்றால் எனது பிரேதத்தின் மீதுதான் உமர் உடலை கொண்டு செல்லவேண்டியிருக்கும் என்றார். இதைத் தொடர்ந்து போக்குவரத்துத் தொழிலாளர்-மாணவர்கள் மோதல் முடிவுக்கு வந்தது. போக்குவரத்துத் தொழிலாளர்கள்- மாணவர்கள் போராட்டம் முடிவுக்கு வந்தது, வி.பி.சிந்தன் போன்ற தலைவர்களால்தான் என்று சட்டமன்றத்தில் அன்றைய முதல்வர் அண்ணா வெளிப்படையாகவே பாராட்டினார். முரண்பாடுகள் வருகிற போது எந்த முரண்பாட்டை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும். எந்த முரண்பாட்டின் மீது தொடர்ந்து போராட வேண்டும் என்பதில் வி.பி.சிந்தன் தெளிவாக இருந���தார். போராட்டத்திற்கு யார் தலைமை தாங்குகிறார்கள் என்பது விஷயமல்ல. போராடும் தொழிலாளர்கள் நமது வர்க்கம் என்ற சிந்தனை வி.பி.சி.க்கு உண்டு. அந்த சிந்தனையோடு அவர் போராட்டங்களில் பங்கேற்பார்.\nதோழர் வி.பி.சிந்தன், குசேலர் போன்றவர்கள் போராட்டக் களத்திற்கு வரக்கூடாது என துண்டுப் பிரசுரங்கள் அச்சிட்டு வெளியிடப்பட்டபோதும், போராட்டக்களத்திற்கு எப்படியும் சென்றுவிட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார் விபிசி. அப்படிச் சென்றபோதுதான் அவர் கத்தியால் குத்தப்பட்டார். அவர்அதிலிருந்து உயிர் பிழைத்ததற்கு மருத்துவர்களின் சிகிச்சை ஒரு காரணமென்றால் மற்றொருபுறம் அவரது மன உறுதியும் காரணம்.\nவி.பி.சிந்தன் கட்சியைத் தாண்டி மிகப்பெரிய நட்பு வட்டத்தை வைத்திருந்தார். அவரிடம் சலிப்பு என்பதே கிடையாது. கட்சியைக் கட்டுவதற்கு வெகுஜன அரங்கங்கள் அவசியம் என்பார். நாம் யாருக்கு விசுவாசமாக இருக்கிறோமோ இல்லையோ புரட்சிக்கு விசுவாசமாக இருக்க வேண்டுமென்பார். மாற்றத்தை நோக்கிச் செல்லும்போது சில சங்கடங்களும் பின்னடைவுகளும் ஏற்படும். அவற்றை எதிர்கொண்டு முன்னேற வேண்டும். வரும் காலங்களில் கட்சிக்கு வலுவான பின் புலத்தை உருவாக்க வேண்டும்.\nமதத்தை குறிப்பிட்டு அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசியிருப்பது கண்டனத்திற்குரியது\nமதத்தை குறிப்பிட்டு அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசியிருப்பது கண்டனத்திற்குரியது. தமிழக முதலமைச்சர் உடனடியாக தலையிட்டு அமைச்சர் மீது விசாரணைக்கு உத்தரவிடுவதுடன், நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென வலியுறுத்துகிறேன்.\nமதத்தை குறிப்பிட்டு அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசியிருப்பது கண்டனத்திற்குரியது\nஒவ்வொரு சிறைச் சுவரையும் கேட்டுப் பாருங்கள்\nசெந்தமிழ் மண்ணில் செங்கொடி இயக்கம்\nநிலமே எங்கள் உரிமை பாடல்\nஇந்திய கம்யூனிஸ்ட் இயக்க முன்னோடிகள் – 2\nமதத்தை குறிப்பிட்டு அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசியிருப்பது கண்டனத்திற்குரியது\nஒவ்வொரு சிறைச் சுவரையும் கேட்டுப் பாருங்கள்\nசெந்தமிழ் மண்ணில் செங்கொடி இயக்கம்\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2019/05/blog-post_460.html", "date_download": "2019-10-22T09:39:22Z", "digest": "sha1:ZNFTKDID6DPIXSK5X22SG7U3WSLMWGS2", "length": 45171, "nlines": 160, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "நோன்பு மாதத்தில் நிம்மதியற்ற வாழ்க்கை, பல கோடி ரூபா சொத்து இழப்பு - பாதிக்கப்பட்ட முஸ்லிம்கள் கவலை ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nநோன்பு மாதத்தில் நிம்மதியற்ற வாழ்க்கை, பல கோடி ரூபா சொத்து இழப்பு - பாதிக்கப்பட்ட முஸ்லிம்கள் கவலை\nகுருநாகல் மாவட்டம் குளியாபிடிய மற்றும் அதனை அண்டிய புத்தளம் மாவட்டத்தை பொதுவாக வடமேல் மாகாணத்தை தழுவிய பகுதிகளில் குண்டர்கள் முஸ்லிம் இனத்தவர்களின் அவர்களுக்கு சொந்தமான மதஸ்தளங்கள், வியாபார நிலையங்கள், குடியிருப்பு வீடுகள் உட்பட பல சேதங்களை விளைவித்துள்ளதாக பாதிக்கப்பட்ட மக்கள் கவலை தெரிவிக்கின்றார்கள்.\nநேற்று (13) அதிகாலை குறித்த சம்பவங்கள் இடம் பெற்றுள்ளதாக அம் மக்கள் தெரிவிக்கின்றார்கள்.\nகொட்டரமுல்ல பகுதியில் உள்ள பௌசுல் அமீர்டீன் என்பவர் குறித்த தாக்குதலுக்கு ஆளாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவமும் நிகழ்ந்துள்ளது. ஜனாசா வீட்டுக்கு சென்று அன்னாரின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்களையும் அமைச்சர் றிசாத் பதியுதீன் தலைமையிலான குழுவினர் தெரிவித்தார்கள்.\nஇனவாத குண்டர் கூட்டத்தினால் பள்ளிவாயல்கள், அல் குர்ஆன் என்பனவும் தீக்கிரையாக்கப்பட்டதுடன் சொத்துக்களுக்கும் சேதம் விளைவிக்கப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட மக்கள் பள்ளி நிருவாக சபையினர் தெரிவிக்கின்றனர்.\nஅச்ச சூழ் நிலையிலும் நோன்பு மாத காலத்தில் இவ்வாறான இனவாத தாக்குதல் எம்மை நோக்கி நடாத்தியமை தொடர்பில் தாங்கள் நிம்மதியற்ற வாழ்க்கையுடன் வாழ வேண்டியதாகவும் தெரிவிக்கின்றார்கள். பல கோடி ரூபா சொத்துக்களுக்கு சேதங்களை உருவாக்கி சென்றுள்ளதாகவும் தெரிவிக்கின்றார்கள்.\nமெடிகே அனுகன மஸ்ஜிதுல் அப்ரார் பள்ளிவாயல், பிங்கிரிய கிண்ணியம ஜூம்ஆ பள்ளிவாயல், ஹெட்டிபொல கொட்டம்பிட்டி மஸ்ஜிதுல் ஹூதா ஜூம்ஆ பள்ளிவாயல், மஸ்ஜிதுல் அல்அம்மர், அல் ஜமாலியா மத்ரஸா, நிக்கப் பிடிய தாருஸ்ஸலாம் ஜூம்ஆ பள்ளிவாயல் போன்ற மதஸ் தலங்களே இவ்வாறு தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதுடன் அங்கிருக்கும் அல் குர்ஆன் உட்பட பல பொருட்களும் அடித்து நொறுக்கப்பட்டு நாசகாரமாக தீமூட்டப்பட்டுள்ளது. இது தவி�� ஏனைய இடங்களிலும் பள்ளிவாயல்கள் தாக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.\nசம்பவ இடத்துக்கு மறு நாள் (14) மாலை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான றிசாத் பதியுதீன் தலைமையிலான குழுவினர் அங்கு சென்று மக்களது நிலவரங்களை கேட்டறிந்துள்ளதுடன் குறைகள் தொடர்பில் மதிப்பீடு செய்து பாதிக்கப்பட்டவர்களுக்கான உதவிகளை மேற்கொள்ள நடவடிக்கைகளை மேற்கொண்டார்.\nகுறித்த விஜயத்தில் பிரதியமைச்சர் அப்துல்லா மஃறூப்,இராஜாங்க அமைச்சர் அமீர் அலி உள்ளிட்ட ஊர் முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டார்கள்.\nஒவ்வொரு முறையும் இப்படி ஒப்பாரி வைத்துக்கொண்டு இருந்தால் சரி.\nதனவந்தர்களே, வியாபாரிகளே, கடை உரிமையாளர்களே எப்பொழுது ஒன்று சேரப்போகிறீர்கள் எப்போது பாதுகாப்பை பலப்படுத்தப்போகிறீர்கள் சம்பாதிப்பதில் மாத்திரமே உங்கள் எண்ணம் இருந்தது.அந்நியன் அதை ஒரு சில மணித்தியாலங்களில் அழித்தொழித்தான். இன்னமும் பொறுமையா இல்லை இனிமேலாவது மின்னேற்பாடுகளை செய்து கொள்ளப்போகிறீர்களா இல்லை இனிமேலாவது மின்னேற்பாடுகளை செய்து கொள்ளப்போகிறீர்களா புத்திசாலிகளாக நாம் எப்போது மாறப்போகிறோம் புத்திசாலிகளாக நாம் எப்போது மாறப்போகிறோம் சட்டத்துக்கு புறம்பான ஆயுதங்களை வைத்திருக்காமல் சட்டதிற்குட்பட்டவற்றை அத்தருணத்தில் ஆயுதமாக மாற்றுவது எப்படி என்பதை சற்று சிந்தியுங்கள்...\nஅந்நியன் கைகளில் அருவா கத்திகளுக்கு நீண்ட தடிகளைப்பூட்டி கொண்டு வந்திருந்தை நாம் கவனிதோம்...\nஅண்மையில் ஒரு முஸ்லிம் வர்த்தகர் ஹோட்டலில் பன போட்டுக்கொண்டிருந்ததை நாம் பார்த்தோம்.சிலர் சிங்கலப்பெயர்களை தமது வியாபாரத்தலங்களுக்கு வைக்கிறார்கள். ஏன் நமக்கு ரிஸ்க் தருபவன் அல்லாஹ் என்பதை மறந்து விட்டீர்களா நமது ஈமானின் வலிமை அவ்வளவுதானா\nஅந்நியர்களை பள்ளிகள் அழைத்து பிரித்துள்ளனர்\nஓதுவது , அந்நிய அரசியல்வாதிகளுக்கு பள்ளியில் ஆசி வேண்டி துஆ கேட்பது. இது எல்லாம் எதற்கு\nயூதர்களும் ,கிறிஸ்தவர்களும் நீங்கள் அவர்கள் மார்ககத்திற்கு சென்றாலே அன்றி உங்களை அவர்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்.\nபசிலிடமிருந்து பறந்த உத்தரவு - ஹக்கீம், ரிசாத்திற்க்கு எதிரான கருத்துக்களை வெளியிடாதீர்\nஅமைச்சர்களான ரவூப் ஹக்கீம், ரிசாத் பதியூதீனுக்கு எதிரான கருத்துக்களை வெளியிட வேண்டாம் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பா...\nபயங்கரவாதி ஸஹ்ரானுடன், தோன்றும் வீடியோவின் உண்மை நிலை என்ன - ஹக்கீம் விளக்குகிறார் இதோ\nகடந்த பாராளுமன்ற தேர்தலில் தோல்வியடைந்த ஹிஸ்புல்லா, தனக்கு தேசியப்பட்டியல் கிடைத்தபின் குண்டர்களை வைத்து எங்களது கட்சி ஆதரவாளர்களைத் தாக...\nசிங்களவர் மத்தியில் முஸ்லிம்கள், மீது வெறுப்பு ஏற்பட்டது - மஹேஷ் சேனாநாயக்க\nயுத்த வெற்றியின் பின்னர் தனிப்பட்ட காரணத்திற்காக பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா சிறையிலடைக்கப்பட்டார். ராஜபக்ஷ ஆட்சி காலத்தில் நான் உள்ளிட...\nயாழ் - சர்வதேச விமான நிலையம் திறப்பின்போது 2 குளறுபடிகள்\nஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலையமையில், இன்று யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் திறந்து வைக்கும் நிகழ்வில...\nவிமல் வீரவன்சவின், பைத்தியக்கார பேச்சு\nயாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தின் பெயர்ப்பலகை தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச, தேர்தல் மேடையில் விமர்சனங்களை முன்வைத்த...\nமுஸ்லிம் வாக்குகளுக்காக பிச்சை கேளாமல் 70 வீத சிங்கள, வாக்குகளை பெற்று ஜனாதிபதியாகலாம்\nஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ச தமிழ், முஸ்லிம் மக்களின் வாக்குகளுக்காக பிச்சை கேட்காமல், கூட்டு எதிர்க்கட்சி...\nஅத்தியவசிய பொருட்களின், விலை குறைகிறது (விபரம் உள்ளே)\nஎதிர்வரும் பண்டிகை காலத்தை முன்னிட்டு அத்தியவசிய உணவு பொருட்கள் சிலவற்றின் விலை குறைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பீ.ஹெரிசன் தெரிவித்துள்ளார...\nதெஹிவளை மிருகக்காட்சிசாலை ஊழியரின் கைதையடுத்து, வெளியாகியுள்ள திடுக்கிடும் தகவல்கள்\nதெஹிவளை மிருகக்காட்சிசாலையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 400 கிராம் ஹெரோயின் உடன் தெஹிவளை மிருகக்காட்சிசாலை ஊழியர் ஒருவர் உள்ளிட்ட கௌடான ...\nமுஸ்லிம்களிடமிருந்து கிடைத்த தகவலை கூறிய பாதிரியார், மற்றுமொரு குற்றச்சாட்டில் கைது\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் தனக்கு கிடைத்த தகவல் அரசாங்கத்தின் பொறுப்புவாய்ந்த தரப்பினருக்கு வழங்கப்பட்டபோதும், தாக்குதலைத் தடுக...\nசஜித் 49.29 வீதம் வாக்குகளை பெற்று ஜனாதிபதியாகுவார் - கோத்தாபய 46.62 வீதம் வாக்குகளை பெறுவார் - சுயாதீன ஆய்வில் கண்டறிவு\nஎதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் பொதுமக்கள் வாக்குகளை பயன்படுத்தும் விதம் தொடர்பாக சுயாதீன நிறுவனமான தேசிய கொள்கை நிலையம் விஞ்ஞான ரீதிய...\nகிரிந்தவில் முஸ்லிம்கள் தாக்கப்பட, சஜித்திற்கு ஆதரவாக வெடி போட்டதா காரணம்...\nமாத்தறை கிரிந்த பகுதியில் பௌத்த வன்முறையாளர்கள் முஸ்லிம்களின் வீடுகளை தாக்கியமைக்கு, சஜித் பிரேதமதாசா ஜனாதிபதி வேட்பாளரானவுடன், வெடி ...\nஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாயவின் பிரச்சார மேடையில் பிரபல அரசியல்வாதி ஒருவர், ஆதரவாளர்களால் அசிங்கப்படுத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள...\nஇவர்களுக்குத்தான் ஓட்டுப் போடுங்கள் - பகிரங்கமாக அறிவித்தார் மைத்திரி\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் காலி மாவட்ட மாநாடு இன்று -05- அல்பிட்டிய விளையாட்டரங்கில் நடைபெற்றது. ‘சரியான பாதையில் தீர்மானம்’ எ...\nசஜித்துடன் இணையவுள்ள அரசியல், பிரமுகர்களின் விபரம் வெளியானது\nஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்க முன்னாள் அமைச்சர்கள் சிலர் தீர்மானித்துள்ளனர். இதனடிப்படை...\nஇஸ்லாத்தை எத்திவைக்காததை எண்ணி வெட்கித் தலைகுனிந்தேன் - கண்ணீர் மல்க கூறினார் ஹஜ்ஜுல் அக்பர்\n27/09/2019 அஸர் தொழுதுவிட்டு இனாயதுல்லாஹ் நானாவின் டீயையும் ருசிபாத்துவிட்டு அனைவரும் தத்தமது வேலைகளை செய்துகொண்டிருந்தார்கள்... வெள்ளிக...\nமுற்றியது நெருக்கடி, மதுமாதவ அனைத்து பதவிகளில் இருந்தும் விலகல்\nபிவித்துரு ஹெல உறுமயவின் பிரதித் தலைவர் மதுமாதவ அரவிந்த கட்சியில் அவர் வகித்த அனைத்து பதவிகளில் இருந்தும் விலகியுள்ளார்.\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "http://www.namadhuamma.net/%E0%AE%85%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF/", "date_download": "2019-10-22T09:39:32Z", "digest": "sha1:VI7PD55LC7SQDE6UO3LBKRUOKICXAXY2", "length": 9076, "nlines": 82, "source_domain": "www.namadhuamma.net", "title": "அயோத்தி வழக்கை நேரலை செய்யலாம் : உச்ச நீதிமன்றம் சம்மதம்... - Namadhuamma Online Newspaper", "raw_content": "\n2 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் அமைதியான முறையில் வாக்குப்பதிவு\nதீபாவளி சிறப்பு பேருந்துகளுக்கான முன்பதிவு மையம் 24-ந்தேதி திறப்பு – அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தொடங்கி வைக்கிறார்\nதீபாவளி பண்டிகை 28-ந்தேதி அரசு விடுமுறை – தமிழக அரசு அறிவிப்பு\nகழக அம்மா பேரவை சார்பில் பாரம்பரிய கலை போட்டி – அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தொடங்கி வைத்தார்\nடாக்டர் பட்டம் பெற்ற முதலமைச்சருக்கு சரத்குமார் வாழ்த்து\nஈச்சம்பாடி அணைக்கட்டின் வலது- இடதுபுற வாய்க்கால்களில் 25-ந்தேதி முதல் தண்ணீர் திறப்பு – முதலமைச்சர் உத்தரவு\nபுதுவை காமராஜ்நகரில் அ.தி.மு.க.- என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி கட்சியினர் மறியல் – தேர்தல்ஆணையம் ஒருதலைபட்சமாக செயல்படுவதாக குற்றச்சாட்டு\nமகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் பா.ஜ.க. கூட்டணி வெற்றி பெறும் – மத்திய அமைச்சர் நிதின் கட்காரி பேட்டி.\nசிவந்தி ஆதித்தனார் மணிமண்டபம் விரைவில் திறப்பு – அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ தகவல்\nதமிழ் அழகான மொழி பிரதமர் மோடி டுவிட்\nஇந்தியா- அமெரிக்கா இடையே விரைவில் வர்த்தக ஒப்பந்தம் – மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேட்டி\nதீபாவளிக்கு சென்னையிலிருந்து 10,940 பேருந்துகள் இயக்கம்.\nஇரட்டை இலை சின்னத்திற்கு வாக்களித்து கழக வேட்பாளர்களை வெற்றிபெற செய்வீர் -கழக ஒருங்கிணைப்பாளர்கள் அன்பு வேண்டுகோள்\nமதக்கலவரத்தை தூண்டிவிட்டு அரசியல் குளிர் காயும் தி.மு.க.விற்கு மக்கள் தக்க பாடம் புகட்ட வேண்டும் – அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி வேண்டுகோள்\nகழக வேட்பாளர் வெற்றி பெற்றால் திட்டங்கள் விரைவாக கிடைக்கும் – த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் பிரச்சாரம்\nஅயோத்தி வழக்கை நேரலை செய்யலாம் : உச்ச நீதிமன்றம் சம்மதம்…\nஅயோத்தி வழக்கை நேரலை செய்யக்கோரி ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தவாதியான கே.என். கோவிந்தாச்சார்யா உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து இருந்தார். இந்த மனுவை தலைமை நீதிபதி அமர்வுக்கு உச்ச நீதிமன்றம் சமீபத்தில் மாற்றியது. இந்த நிலையில், மேற்கூறிய மனு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அமர்வில் விசாரணைக்கு வந்தது.\nஅப்போது, அயோத்தி வழக்கை நேரலை செய்வதற்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சம்மதம் தெரிவித்தார். மேலும், அயோத்தி வழக்கை நேரலை செய்வதற்கு எந்த அளவிற்கு வாய்ப்புகள் இருக்கிறது என்பதை ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறும் உச்சநீதிமன்ற பதிவாளருக்கு தலைமை நீதிபதி அமர்வு உத்தரவு பிறப்பித்துள்ளது.\nகோதாவரி ஆற்றில் படகு கவிழ்ந்த விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 14ஆக அதிகரிப்பு..\nபுயல்,வெள்ள சேதத்தில் இருந்து உயிர்சேதங்களை தடுப்பது குறித்து அமைச்சர் அவசர ஆலோசன.\nமகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் பா.ஜ.க. கூட்டணி வெற்றி பெறும் – மத்திய அமைச்சர் நிதின் கட்காரி பேட்டி.\nதமிழ் அழகான மொழி பிரதமர் மோடி டுவிட்\nஇந்தியா- அமெரிக்கா இடையே விரைவில் வர்த்தக ஒப்பந்தம் – மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேட்டி\nஅயோத்தியில் இன்று முதல் டிச.10 வரை 144 தடை உத்தரவு.\nஉள்ளாட்சி தேர்தலில் பெண்களுக்கு 50 சதவீதம் இடஒதுக்கீடு – வார்டுகளை ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியீடு…\nநமது அம்மா ஆசிரியர் இல்ல திருமண விழா : முதல்வர், துணை முதல்வர்,அமைச்சர்கள் நேரில் வாழ்த்து…\n‘அனைவருக்கும் வீடு’ என்ற லட்சியத்தை நோக்கி கழக அரசு விரைந்து நடவடிக்கை – துணை முதலமைச்சர் பேட்டி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://answeringislam.org/tamil/dictionary/ee/isa_koran_site.html", "date_download": "2019-10-22T08:18:00Z", "digest": "sha1:RKHYGGTTU7EOPBR6MT24STAQVCSAPHYH", "length": 2878, "nlines": 32, "source_domain": "answeringislam.org", "title": "ஈஸா குர்-ஆன் தளம் (http://isakoran.blogspot.com/)", "raw_content": "\nஇஸ்லாமிய அகராதி > ஈ வார்த்தைகள்\nஇந்த தளம் 2007ம் ஆண்டு, உமர் என்ற முன்னாள் முஸ்லிமினால் துவங்கப்பட்டது. பைபிள் மற்றும் இயேசுக் கிறிஸ்துவைப் பற்றி இஸ்லாமியர்கள் இணையத்தில் பரப்பிக்கொண்டு இருக்கும் அவதூறுகளுக்கு மறுப்பு அளிக்கவும், முஸ்லிம்களுக்கு நற்செய்தியைச் சொல்லவும் இந்த தளம் துவங்கப்பட்டது. ஆன்சரிங் இஸ்லாம் தமிழ் தளத்தின் நிர்வாக குழுவில் ஒரு அங்கத்தினராக உமர் இருக்கிறார்.\nகுறிப்பு: இந்த பக்கத்தில் இன்னும் சில விவரங்கள்/தொடுப்புக்கள் சேர்க்கப்பட இருக்கிறது. தொடர்��்து வந்து பாருங்கள்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2002/12/21/murugan.html", "date_download": "2019-10-22T08:23:33Z", "digest": "sha1:6VLIBCQJ22OOUO23N54YYX2G5OY3FGAV", "length": 15776, "nlines": 187, "source_domain": "tamil.oneindia.com", "title": "மதுரை தெப்பகுளத்தில் முருகன் கோவில் கட்டத் திட்டம் | Plan to construct Muruga Temple at Vandiperiyar - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மழை ப சிதம்பரம் குரு பெயர்ச்சி 2019\nஐஎன்எக்ஸ் வழக்கு: ப. சிதம்பரத்துக்கு ஜாமீன்\nவெட்டி அரட்டை அடிப்பவர்களிடம் ஏன் பேச வேண்டும்... பிடிவாதம் பிடிக்கும் கே.சி.ஆர்.\nAranmanai Kili Serial: பொறுப்பு துறப்பு இரண்டு முறை... இரண்டு சீரியல்களில்\nபாத்ரூமில் குளிப்பதை டிரோன் மூலம் வீடியோ எடுப்பதா.. தனியார் சர்வே நிறுவனம் மீது பெண்கள் பாய்ச்சல்\nஆர்.கே.நகர் பண மழை.. சிபிஐக்கு மாற்றக் கோரிய வழக்கு.. தேர்தல் ஆணையம் அறிக்கை தாக்கல்\nசர்ச்சை மேல் சர்ச்சை.. இன்போசிஸில் என்னதான் நடக்கிறது மௌனம் கலைத்த நந்தன் நிலகேனி\nகவலையை விடுங்க.. கொடையை எடுங்க மக்களே.. 2 நாளைக்கு செம்ம மழை.. என்ஜாய்\nTechnology ஒப்போ ஏ5 2020 ஸ்மார்ட்போன் மாடலுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nLifestyle கருப்பையை பலப்படுத்தும் ஆரோக்கிய உணவுகள்\nFinance இரண்டு குழந்தைக்கு மேல் இருந்தால் அரசு வேலை கிடையாது.. அசாம் அரசு முடிவு\nAutomobiles டுவிட்டரில் போரை தொடங்கிய கிரண்பேடி, நாராயணசாமி... பதிலுக்கு பதில் புகைப்படங்களை வெளியிட்டு மோதல்...\nMovies குறையும் படவாய்ப்புகள்.. மீண்டும் விளையாட்டுக்கு திரும்பிய பிரபல நடிகை.. அப்ப நடிப்புக்கு முழுக்கா\nEducation ஏர் இந்தியா நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா 170 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nSports மரண அடி.. இன்னிங்க்ஸ் வித்தியாசத்தில் இமாலய வெற்றி.. தென்னாப்பிரிக்காவை வைட்வாஷ் செய்தது இந்தியா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமதுரை தெப்பகுளத்தில் முருகன் கோவில் கட்டத் திட்டம்\nமதுரை வண்டியூர் தெப்பகுளத்தில் முருகன் கோவில் கட்ட திருவாங்கூர் தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.\nகேரளாவைச் சேர்ந்த இந்த தேவஸ்தானத்தின் கட்டுப்பாட்டில் தென் இந்தியாவில் 2,000 கோவில்கள் உள்ளன. ஜோதிடர்களைக்கொண்டு இந்த தேவஸ்தானம் சமீபத்தில் பிரஷ்ணம் (ஜோதிட நிபுணர்களின் தியான கலந்���ுரையாடல்) நடத்தியது. அப்போதுவண்டியூர் தெப்பக்குளத்தில் முருகப் பெருமானின் அருள் இருப்பதாகவும் அங்கு முருகன் கோவிலைக் கட்டுவது நல்லது எனவும்ஜோதிடர்கள் பரிந்துரைத்தனர்.\nஇது குறித்து தேவஸ்தானத்தின் உறுப்பினரான பேராசிரியர் சசிதரன் நிருபர்களிடம் கூறுகையில்,\nமுருகன் கோவிலுடன் சேர்த்து ஒரு ஓய்வு மண்டபமும் கட்டப்படும். அங்கு ஐயப்ப பக்தர்கள் தங்கிச் செல்ல வசதி செய்யப்படும்.மேலும் பிரஷ்ணம் நடத்தியபோது சபரிமலை ஐயப்பன் கோவிலில் அன்னதானம் தொடங்க வேண்டும் எனவும் உத்தரவு வந்தது.இதையடுத்து இப்போது சபரிமலையில் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.\nபம்பா நதிக்கு அருகே அரசு தந்த 100 ஹெக்டேர் நிலத்தை காடாக மாற்றவும் திட்டமிட்டுள்ளோம். சபரிமலையைச் சுற்றிலும்மரங்கள் ஏகப்பட்ட அளவில் வெட்டப்பட்டுவிட்டதால் சுற்றுச் சூழல் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த பாதிப்பை ஈடு செய்ய காடுகள்வளர்க்க உள்ளோம்.\n10 முதல் 60 வயதுள்ள பெண்கள் சபரி மலைக்கு வர முடியாது என்பதால் அச்சன்கோவிலில் ஒரு தங்க துவஜஸ்தந்பம்(கொடிமரம்) அமைக்கத் திட்டமிட்டுள்ளோம். இதையடுத்து அச்சன்கோவிலுக்கு பெண் பக்தைகள் வந்து செல்ல முடியும்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஆர்.கே.நகர் பண மழை.. சிபிஐக்கு மாற்றக் கோரிய வழக்கு.. தேர்தல் ஆணையம் அறிக்கை தாக்கல்\nசர்ச்சை மேல் சர்ச்சை.. இன்போசிஸில் என்னதான் நடக்கிறது மௌனம் கலைத்த நந்தன் நிலகேனி\n மழையை காரணம் கூறத் திட்டம்\nஎன்னை பார்த்தா அப்படி சொல்றே.. கியரை பிடித்து இழுத்த பூஜா.. ஸ்தம்பித்த டிரைவர் கண்டக்டர்\nமு.க.செல்வியின் மருமகனால் கருணாநிதி குடும்பத்திற்கு தீராத தலைவலி...\nஅந்த மதராசி பேச்சை கேட்கவேண்டாம்.. சர்ச்சையில் இன்போசிஸ்.. வெளியான ஆடியோ.. 16% பங்குகள் சரிவு\nதமிழ் தெரிந்தால் மட்டுமே டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வுகளை எழுத முடியும்.. பாடத்திட்ட முழு விவரம்\nவலுப்பெறுகிறது.. சென்னைக்கு அருகே காற்றழுத்த தாழ்வு பகுதி.. வானிலை மையம் வெளியிட்ட புகைப்படம்\nதிமுக Vs அதிமுக.. விக்கிரவாண்டி யாருக்கு.. நாங்குநேரியில் கொடி நாட்ட போவது யார்.. மக்கள் வெயிட்டிங்\nநாளை சூப்பர் ஹெவி ரெய்ன்.. தமிழ்நாடு வெதர்மேன் கணிப்பு.. எங்கெல்லாம் மழை பெய்யும் தெரியுமா\n4 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட��.. 16 மாவட்டங்களில் இன்று கனமழை.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\nதமிழகத்தில் விடிய விடிய கொட்டித் தீர்த்த மழை.. வெள்ளக்காடான மாவட்டங்கள்.. நீலகிரியில் அதிதீவிர மழை\nகனமழை எதிரொலி.. 3 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை.. சென்னையில் நிலை என்ன\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2003/01/08/chandrika.html", "date_download": "2019-10-22T09:57:44Z", "digest": "sha1:QRZMCTEOXOAPFLOPQBSJZY4N6UBVJUOL", "length": 17355, "nlines": 183, "source_domain": "tamil.oneindia.com", "title": "புலிகள் தற்கொலை படையை கலைக்க சந்திரிகா வற்புறுத்தல் | Chandrika wants disbanding LTTE suicide squad - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மழை ப சிதம்பரம் குரு பெயர்ச்சி 2019\nஐஎன்எக்ஸ் வழக்கு: ப. சிதம்பரத்துக்கு ஜாமீன்\nகோவை, நீலகிரி உட்பட 4 மாவட்டங்களில் அதீத கன மழை கிடையாது.. வானிலை மையம்\nஆம்புலன்ஸ் தாமதம்.. நடிகையும் அவருக்கு பிறந்த குழந்தையும் பரிதாபமாக உயிரிழப்பு\nMagarasi Serial: மகராசி சீரியல் கெத்து மனோகராக விஜய் ஆனந்த்\nLakshmi Stores Serial: லட்சுமி ஸ்டோர்ஸ் 250 வது எபிசோட்.. சன் டிவி லைவ்...\nநச்சுன்னு நங்கூரத்தை போட்ட பொன்.ராதா.. ரஜினிக்கு பகிரங்க அழைப்பு.. பாஜகவுக்கு வருவாரா\nபிரதமர் மோடியுடன் நோபல் பரிசு பெற்ற பொருளாதார அறிஞர் அபிஜித் பானர்ஜி சந்திப்பு\nLifestyle இந்த தீபாவளிக்கு இதுல ஒண்ணாவது செய்யுங்க... அப்புறம் உங்க வாழ்க்கையிலே பணக்கஷ்டமே வராது...\nFinance இது தான் உண்மையான தீபாவளி சரவெடி.. 3 சலுகைகளை அள்ளித் தெளித்துள்ள ஜியோ..\nEducation TNPSC Notification: டிஎன்பிஎஸ்சி தேர்வு பாடத்திட்டத்தில் மாற்றம்\nMovies என் மகனுக்கு அன்பான ரசிகர்கள் கிடைச்சிருக்காங்க... இதை விட வேற என்ன வேணும் - விக்ரம்\nTechnology சாம்சங் கேலக்ஸி ஏ10எஸ் சாதனத்திற்கு அதிரடி விலைகுறைப்பு.\nAutomobiles டுவிட்டரில் போரை தொடங்கிய கிரண்பேடி, நாராயணசாமி... பதிலுக்கு பதில் புகைப்படங்களை வெளியிட்டு மோதல்...\nSports மரண அடி.. இன்னிங்க்ஸ் வித்தியாசத்தில் இமாலய வெற்றி.. தென்னாப்பிரிக்காவை வைட்வாஷ் செய்தது இந்தியா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபுலிகள் தற்கொலை படையை கலைக்க சந்திரிகா வற்புறுத்தல்\nவிடுதலைப்புலிகள் தங்கள் வசம் வைத்துள்ள \"கரும் புலிகள்\" எனப்படும் தற்கொலைப் படை அமைப்பைக்கலைத்து விட வேண்டும் என்று இலங்கை அதிபர் சந்திரிகா குமாரதுங்கா வலியுறுத்தியுள்ளார்.\nகடந்த 20 ஆண்டுகளாக நடந்து வந்த இலங்கை இனப்பிரச்சனை போர்களில், அந்நாட்டு ராணுவத்தினருக்கு சிம்மசொப்பனமாக இருந்து வந்தவர்கள் \"கரும் புலிகள்\".\nஇவர்கள் மூலம் பல்வேறு தற்கொலைப் படைத் தாக்குதல்களை புலிகள் வெற்றிகரமாக நடத்தியுள்ளனர்.முக்கியமாக அரசியல் பேரணிகளின்போதுதான் \"கரும் புலிகள்\" வெடிகுண்டுகளைத் தங்கள் உடம்பில் மாட்டிக்கொண்டு வெடிக்கச் செய்வார்கள்.\nமுன்னாள் இந்தியப் பிரதமர் ராஜிவ் காந்தி, முன்னாள் இலங்கை அதிபர் பிரேமதாசா உள்ளிட்டவர்கள் கூட இதுபோன்ற தற்கொலைப் படைத் தாக்குதல்களில் கொல்லப்பட்டுள்ளனர்.\nசந்திரிகாவைக் குறிவைத்துக் கூட ஒருமுறை தாக்குதல் நடத்தப்பட்டது. ஆனால் கண்களில் காயத்துடன் அவர் தப்பிவிட்டார்.\nஎப்போதாவது ராணுவத்தினரிடம் மாட்டிக் கொள்ளும் நிலை ஏற்பட்டாலும் கூட, தங்கள் கழுத்துகளில்எப்போதுமே மாட்டிக் கொண்டிருக்கும் குப்பிகளில் உள்ள சயனைடைத் தின்று தங்கள் உயிரை \"கரும் புலிகள்\"மாய்த்துக் கொள்வார்கள்.\nகடைசியாக கொழும்பில் உள்ள பண்டாரநாயகே சர்வதேச விமான நிலையத்தில் \"கரும் புலிகள்\" அதிரடியாகப்புகுந்து பிரம்மாண்டமான தாக்குதலை நடத்தினர்.\nஇதில் இலங்கை போர் விமானங்கள் உள்ளிட்ட சில விமானங்கள் தகர்க்கப்பட்டன. இந்தத் தாக்குதலில் மட்டும்இலங்கை அரசுக்கு ரூ.5,000 கோடி இழப்பு ஏற்பட்டது. இதுதான் புலிகளின் தற்கொலைப் படை கடைசியாகநடத்திய மிகப்பெரும் தாக்குதலாகும்.\nகடந்த 2001ம் ஆண்டு ஜூலை மாதம் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது. அதன் பின்னர் டிசம்பர் மாதத்திலேயேபுலிகள் போர் நிறுத்த அறிவிப்பை வெளியிட்டபோது அவர்களுடைய நிலை முற்றிலுமாக மாறியது.\nதொடர்ந்து 2002ம் ஆண்டு பிப்ரவரியிலிருந்து நிரந்தரப் போர்நிறுத்த ஒப்பந்தம் இலங்கையில் அமலில் உள்ளது.புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் இடையே அமைதிப் பேச்சுவார்த்தைகளும் தற்போது வெற்றிகரமாக நடந்துவருகின்றன.\nஇந்நிலையில்தான் \"கரும் புலிகள்\" அமைப்பை புலிகள் கலைத்துவிட வேண்டும் என்று சந்திரிகா தற்போதுவலியுறுத்தியுள்ளார்.\nதற்போது நடந்து வரும் அமைதிப் பேச்சுக்களின் போதே இதை இலங்கை அரசு வலியுறுத்த வேண்டும் ��ன்றும்சந்திரிகா விரும்புவதாக அவருடைய செய்தித் தொடர்பாளரான ஹாரிம் பெய்ரிஸ் நிருபர்களிடம் கூறினார்.\nதாங்கள் உண்மையிலேயே அமைதி வழிக்குத் திரும்புகிறோம் என்று நினைக்கும் புலிகள் முதலில் இந்தத்தற்கொலைப் படையை விலக்கிக் கொள்ள வேண்டும் என்றும் சந்திரிகா கூறியுள்ளார்.\nபுலிகள் தங்கள் ஆயுதங்களைக் கீழே போட வேண்டும் என்று இலங்கை ராணுவம் ஏற்கனவே வலியுறுத்திவருவதும், அதைப் புலிகள் மறுத்துக் கொண்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.\nநார்வே தூதரின் பதவி நீடிப்பு:\nஇதற்கிடையே சந்திரிகாவின் பலத்த எதிர்ப்புகளுக்கு மத்தியில் இலங்கைக்கான நார்வே தூதரின் பதவிக் காலம்நீட்டிக்கப்பட்டுள்ளது.\nபுலிகளுக்கு வானொலிக் கருவிகள் நார்வே நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட விவகாரத்தில் நார்வேதூதரான ஜான் வெஸ்ட்போர்க்கை சந்திரிகா கடுமையாகக் குற்றம் சாட்டியிருந்தார்.\nஇலங்கை அரசின் பல சுங்க விதிமுறைகளை மீறி ஜான் நடந்து கொண்டதாகக் கூறிய சந்திரிகா, இவ்விஷயத்தில்நார்வே அரசு பாரபட்சமாக நடந்து கொள்வதாகவும் கூறியிருந்தார்.\nஆனால் சந்திரிகாவின் குற்றச்சாட்டுக்களுக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே தக்க பதிலடி கொடுத்தார்.\nஇந்நிலையில் இந்த மாதத்துடன் ஜானின் பதவிக் காலம் முடியவிருந்தது. ஆனால் அவருடைய பதவிக் காலத்தைஇலங்கை அரசு நீட்டித்துள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/india-41285555", "date_download": "2019-10-22T09:53:47Z", "digest": "sha1:DSX4GUWCYUHXPOA7Y2OG7L5PFJVOKYK3", "length": 13228, "nlines": 129, "source_domain": "www.bbc.com", "title": "இரட்டை இலைச் சின்னம் யாருக்கு? முடிவெடுக்க உயர்நீதிமன்றம் உத்தரவு - BBC News தமிழ்", "raw_content": "\nஇரட்டை இலைச் சின்னம் யாருக்கு\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஅ.தி.மு.கவில் பிளவு ஏற்பட்டதால் முடக்கிவைக்கப்பட்ட அக்கட்சியின் தேர்தல் சின்னமான இரட்டை இலைச் சின்னம் யாருக்கு என்பது குறித்து வரும் அக்டோபர் 31ஆம் தேதிக்குள் தேர்தல் ஆணையம் முடிவெடுக்க வேண்டுமென சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளை கூறியுள்ளது.\nபடத்தின் காப்புரிமை BHASKER SOLANKI\nமுதலமைச்சர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அ.தி.மு.க. சசிகலா தலைமையிலும் ஓ. பன்னீர்செல்வம் தலைமையிலும் இரு அணிகளாகப் பிரிந்ததால் சென்னை ராதாகிருஷ்ணன் நகருக்கு இடைத்தேர்தல் நெருங்கியபோது, அ.இ.அ.தி.மு.க. என்ற பெயரையும் அக்கட்சியின் சின்னமான இரட்டை இலை சின்னத்தையும் யாரும் பயன்படுத்தக்கூடாது என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.\nஇரு தரப்பும் கட்சியில் பெரும்பான்மை தொண்டர்கள் தங்கள் வசம் இருப்பதாக தேர்தல் ஆணையத்தில் முறையிட்டிருந்தனர். இப்போது, இருதரப்பும் இணைந்துவிட்டாலும், டிடிவி தினகரன் தனியாகச் செயல்பட்டுவருகிறார்.\nஇந்த நிலையில், திருச்செந்தூரைச் சேர்ந்த ராம்குமார் ஆதித்தன் என்பவர், மதுரை உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனுவில், ''அ.தி.மு.கவில் நிர்வாகக் குழுவின் தேர்தலை நடத்தி அதில் வெற்றிபெறும் அணியிடம் இரட்டை இலை சின்னத்தை ஒப்படைக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்\" என கேட்டிருந்தார்.\nஇந்த வழக்கு இன்று கே.கே.சசிதரன், ஜி.ஆர்.சுவாமிநாதன் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, இரு தரப்புமே ஆயிரக்கணக்கான ஆவணங்களைத் தாக்கல் செய்திருப்பதால் முடிவெடுப்பதில் தாமதம் ஏற்படுவதாக தேர்தல் ஆணையம் தரப்பு தெரிவித்தது.\nபடத்தின் காப்புரிமை Getty Images\nஇதனை ஏற்க மறுத்த நீதிபதிகள், உத்தரப்பிரதேசத்தில் சமாஜ்வாதி கட்சியில் சின்னம் குறித்த பிரச்சனை ஏற்பட்டபோது, விரைவில் முடிவெடுக்கப்பட்டதை சுட்டிக்காட்டினர். இரு தரப்பும் ஆவணங்களைத் தாக்கல்செய்வதற்கு இறுதி நாளை அறிவித்துவிட்டு, சின்னம் யாருக்கு என்பதை தேர்தல் ஆணையம் அக்டோபர் 31ஆம் தேதிக்குள் இறுதி முடிவெடுக்க வேண்டுமென கூறினர்.\nஇதற்கிடையில் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், அடுத்த வாரத்திற்குள் ஓ. பன்னீர்செல்வமும் எடப்பாடி பழனிச்சாமியும் வீட்டிற்கு அனுப்பப்படுவார்கள் என்று தெரிவித்தார். இதற்காக தாங்கள் தி.மு.கவுடன் கூட்டணி அமைக்க போவதில்லை என்றும் கூறினார்.\nஇரட்டை இலை சின்னம் முடக்கப்படுமா\nஇரட்டை இலை சின்னம் முடக்கம்; அதிமுக பெயரையும் பயன்படுத்த தடை\n\"இரட்டை இலை\" சின்னத்தைப் பெற லஞ்சம் தர முயற்சி\nஇதற்கிடையில், சபாநாயகர் தனபாலை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோர் சந்தித்து விவாதித்தனர். தினகரன் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் 19 பேருக்கு கொறடா உத்தரவை மீறினார்கள் என நோட்டீஸ் அனுப்பப்பட்டிருக்கும் நிலையில், அவர்கள் விளக்கம் அளிப்பதற்கான காலக்கெடு நேற்றுடன் முடிவடைந்தது.\nஇந்நிலையில், அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாக சபாநாயகர் விவாதித்திருக்கலாம் என தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.\nஎடப்பாடி பழனிச்சாமி அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பை அடுத்த புதன்கிழமை வரை நடத்தக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டிருக்கிறது.\nசினிமா விமர்சனம்: மகளிர் மட்டும்\nமுடிந்தது காசினி விண்கலனின் நீண்ட பயணம்\nபாகிஸ்தான் `கௌரவக் கொலை’: மின்சாரம் பாய்ச்சி கொல்லப்பட்ட காதலர்கள்\nரோஹிஞ்சா முஸ்லிம்களின் வீடுகள் எரிப்பு: புதிய ஆதாரங்கள்\nஇரண்டே மாதங்களில் 38 பில்லியன் டாலர் செலவிட்ட கத்தார்\n`பாகிஸ்தானில் தவறுதலாக தரையிறங்கிய இந்திய போர் விமானம்'\nரோஹிஞ்சா அகதிகளுக்கு உதவிகள் கிடைக்கத் தாமதம் ஏன்\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :\nஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்\nடிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்\nஇன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்\nயு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nCopyright © 2019 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.forum.smtamilnovels.com/index.php?threads/ap-3-promo.10755/", "date_download": "2019-10-22T08:14:32Z", "digest": "sha1:NHOF6TTTYQOVKVDQER2P7HA76OLUUAZS", "length": 10008, "nlines": 238, "source_domain": "www.forum.smtamilnovels.com", "title": "Latest Episode - AP 3 promo | SM Tamil Novels", "raw_content": "\n\" என்று தனக்குள்ளே அரற்றிக் கொண்டு இருந்தாள் பிரியங்கா தேவி.\nஇந்த பதினைந்து வருடத்தில் அவள் மறக்க வேண்டும் என்று நினைத்த முகம், இப்பொழுது கன் முன்னே தோன்றி நான் இன்னும் இங்கு தான் இருக்கிறேன் பார், என்று அவளுக்கு காட்சி கொடுக்கவும் அவளுக்குள் ஒரு பூகம்பம் வெடித்து கிளம்பியது.\nஇத்தனை நாட்கள் எதற்காக காத்து இருந்தோம் என்பது புரிய, இனி அதற்கான வேளைகளில் இறங்க தொடங்கினாள். இனி அவளின் செயல்கள் எல்லாம், நரியை வேட்டையாட போகும் பெண் புலியாக இருக்க போகிறது.\n“என்ன காரியம் பண்ணி வச்சு இருக்கீங்க அங்கிள் கொஞ்ச நாளைக்கு உங்களை அவ கண் முன்னாடி போகாதீங்க அப்படினு வார்ன் பண்ணி இருந்தேன் தானே”.\n“உங்க பையன் சொன்னானு, நீங்க ஆண்டியை வேற கூட கூட்டிட்டு போய் இருக்கீங்க. இனி அவ சும்மா இருப்பா அப்படினு எனக்கு தோணல, நிச்சயம் அவ அந்த கேஸ் திரும்ப எடுத்து நோண்ட போறா, கூண்டோட எல்லோரும் மாட்ட போறோம்” என்று கத்திக் கொண்டு இருந்தாள் அனு.\n“எனக்கு அப்போ இருந்த கோபத்தில், போய் நாலு கேள்வி கேட்கணும் அப்படினு தோணுச்சு மா, அதான் போனேன். நீ சொன்ன மாதிரி கேஸ் எடுத்து அவ நோண்ட ஆரம்பிக்க வாய்ப்பு இல்லை, அதுவும் இத்தனை வருஷம் கழிச்சு”.\n“அப்படியே அதை எடுக்கணும் நினைச்சு இருந்தா, அவ அதை போலீஸ்ல சேர்ந்த உடனே அதை எடுத்து இருப்பா” என்று வாதிட்டார் சக்தியின் தந்தை.\n நான் பிளான் பண்ண மாதிரியே அவ கேஸ் எடுத்துட்டா. இனி அவளை வச்சே நான் கேம் விளையாட போறேன், அந்த குள்ளநரி யாருன்னு கண்டுபிடிக்க” என்று சக்தி விஷம சிரிப்பு சிரித்தான்.\n நீ அவளை பலியாடு மாதிரி அப்போ உபயோகப்படுத்திக் கொண்டு இருக்குறியா டேய் வேண்டாம் டா, அந்த பொண்ணு பாவம் உன் ஆட்டத்துக்கு நீ அவளை இழுத்து விடாத டா இதுல” என்று எச்சரித்தான் ராமன், அவனின் வலது கை, நண்பன் என்று இருமுகம் அவனுக்கு.\n நான் அவளை இதுல இழுத்து விட்டதே, என்னோட பழைய கணக்கு ஒன்னு அவ கிட்ட தீர்துக்க வேண்டி இருக்கு, அதுக்கு தான் இந்த மாஸ்டர் பிளான் எல்லாம்” என்றவனை அதிர்ச்சியோடு பார்த்தான்.\nநண்பனிடம், தன்னுடைய இராட்சத முகத்தை காட்டியவன் அறியவில்லை, அவன் கட்டி இருப்பதும் அவனை போன்ற ஒரு ராட்சசி தான் என்று..\nஉன்னுள் உன் நிம்மதி \nவிழியின் மொழி அவள் - கருத்துக்கள்\nஎன் விழியின் மொழி அவள்\nவிழியின் மொழி அவள் - கதை\nஎன் விழியின் மொழி அவள்\nமனதின் சத்தம் - அலட்சியம் வேண்டாமடா\nLatest Episode ஏதோ மாயம் செய்கிறாய் - 05\nமனதின் சத்தம் - இன்னிசை பாடிவரும்\nLatest Episode ஏதோ மாயம் செய்கிறாய் - 05\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/tag/director-vasantha-balan/", "date_download": "2019-10-22T09:00:15Z", "digest": "sha1:5AORCVZVZEBV37FBOUQ73VN522MQW5YN", "length": 7254, "nlines": 90, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – director vasantha balan", "raw_content": "\nTag: actor seran, actress srusti dange, director sai rajkumar, director saran, director seran, director vasantha balan, raajavukku check movie, இயக்குநர் சரண், இயக்குநர் சாய் ராஜ்குமார், இயக்குநர�� வசந்தபாலன், நடிகர் சேரன், நடிகை சிருஷ்டி டாங்கே, ராஜாவுக்கு செக் திரைப்படம்\n“இந்த ராஜாவுக்கு யாருமே செக் வைக்க முடியாது” – சேரனை புகழ்ந்த வசந்தபாலன்\nபல்லாட் கொக்காட் பிலிம் ஹவுஸ் நிறுவனத்தின்...\n“தமிழ் ராக்கர்ஸை பிடிக்க முடியலைன்னா பதவி விலகலாமே..” – விஷாலுக்கு இயக்குநர் வசந்தபாலன் கேள்வி..\nதமிழ்நாட்டில் கண்ணுக்கு தெரியாமல், யாரும்...\n“இந்தச் சமூகம் கலைஞர்களை அழ வைக்கிறது..” – இயக்குநர் வசந்தபாலனின் குமுறல்..\n“நல்ல சினிமா எடுப்பவர்கள் சிரமப்படுகிறார்கள்....\nதுருவ் விக்ரம் நடிக்கும் ‘ஆதித்ய வர்மா’ படத்தின் டிரெயிலர்..\nபத்மா மகன் இயக்கத்தில் 3 மொழிகளில் உருவாகும் ‘ரூம்’ திரைப்படம்\n400-வது படத்தில் நடிக்கும் மூத்த நடிகை ‘சௌகார்’ ஜானகி\nகாவியன் – சினிமா விமர்சனம்\nவெளியானது ராய் லட்சுமியின் ‘சிண்ட்ரெல்லா’ படத்தின் டீஸர்..\nஈழத் தமிழர் பின்னணியில் உருவாகியிருக்கும் ‘பயணங்கள் தொடர்கிறது’..\nதமிழ் ரசிகர்களுக்கு பெரும் கொண்டாட்டத்தைத் தரப் போகும் ‘கைதி’\n‘லாபம்’ படத்திற்காகக் கட்டிய கட்டிடம் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது..\nதமிழகம் குப்பைத் தொட்டியாவதைப் பற்றிப் பேச வரும் ‘கல்தா’ திரைப்படம்\nரியோ ராஜ்-ரம்யா நம்பீசன் நடிக்கும் புதிய திரைப்படம்..\n‘ஒ மை கடவுளே’ படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடிக்கும் விஜய் சேதுபதி.\n‘பிகில்’ பட வழக்கு – நீதிமன்றத்தில் அட்லீ தரப்பின் திடீர் பல்டி..\nசென்சார் அதிகாரிகள் பாராட்டிய ‘கருத்துகளை பதிவு செய்’ திரைப்படம்..\n24 மணி நேரத்தில் நடக்கும் கிரைம் திரில்லர் ‘எதிர் வினையாற்று’\nஸ்ரீகாந்த்-சந்திரிகா ரவி நடிக்கும் ‘உன் காதல் இருந்தால்’ திரைப்படம்..\nபத்மா மகன் இயக்கத்தில் 3 மொழிகளில் உருவாகும் ‘ரூம்’ திரைப்படம்\n400-வது படத்தில் நடிக்கும் மூத்த நடிகை ‘சௌகார்’ ஜானகி\nகாவியன் – சினிமா விமர்சனம்\nவெளியானது ராய் லட்சுமியின் ‘சிண்ட்ரெல்லா’ படத்தின் டீஸர்..\nஈழத் தமிழர் பின்னணியில் உருவாகியிருக்கும் ‘பயணங்கள் தொடர்கிறது’..\nதமிழ் ரசிகர்களுக்கு பெரும் கொண்டாட்டத்தைத் தரப் போகும் ‘கைதி’\n‘லாபம்’ படத்திற்காகக் கட்டிய கட்டிடம் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது..\nதமிழகம் குப்பைத் தொட்டியாவதைப் பற்றிப் பேச வரும் ‘கல்தா’ திரைப்படம்\nநடன இயக்குநர் தினேஷ், ஸ்ரீகாந���த் இணைந்து நடிக்கும் ‘சம்பவம்’\nகார்த்தி நடிக்கும் ‘கைதி’ படத்தின் ஸ்டில்ஸ்\nநடிகை கார்ரொன்ய கேத்ரின் ஸ்டில்ஸ்\n‘குற்றம் புரிந்தால்’ படத்தின் ஸ்டில்ஸ்\nதுருவ் விக்ரம் நடிக்கும் ‘ஆதித்ய வர்மா’ படத்தின் டிரெயிலர்..\nவிஜய்-நயன்தாரா நடிக்கும் பிகில் படத்தின் டிரெயிலர்\nலோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் ‘கைதி’ படத்தின் டிரெயிலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%B2%E0%AF%87%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-10-22T09:36:41Z", "digest": "sha1:E64QWRMTAAX2PHWJRWRABCZK2Z5WLN6A", "length": 10862, "nlines": 119, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஜிம் லேக்கர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபிறப்பு பெப்ரவரி 9, 1922(1922-02-09)\nதுடுப்பாட்ட நடை வலதுகை துடுப்பாட்டம்\nபந்துவீச்சு நடை சுழல் பந்துவீச்சு\nமுதற்தேர்வு (cap 328) சனவரி 21, 1948: எ மேற்கிந்தியத் தீவுகள்\nகடைசித் தேர்வு பிப்ரவரி 18, 1959: எ ஆத்திரேலியா\nதுடுப்பாட்ட சராசரி 14.08 16.60\nஅதிகூடிய ஓட்டங்கள் 63 113\nபந்துவீச்சு சராசரி 21.24 18.41\n5 வீழ்./ஆட்டப்பகுதி 9 127\n10 வீழ்./போட்டி 3 32\nசிறந்த பந்துவீச்சு 10/53 10/53\nபிடிகள்/இழப்புத் தாக்குதல்கள் 12/– 270/–\nசனவரி 7, 2009 தரவுப்படி மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ்\nஜிம் லேக்கர் (Jim Laker, பிறப்பு: பெப்ரவரி 9 1922, இறப்பு: ஏப்ரல் 23 1986) இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் 46 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் , 450 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1948 - 1959 ஆண்டுகளில், இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.\nஒரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் ஆகக் கூடிய இலக்குகளை (விக்கெட்) வீழ்த்தியவர் என்ற பெருமைக்குரியவர். ஓல்ட் ட்ரபோட் மைதானத்தில் 1956 ஆம் ஆண்டின் ஆஷஸ் தொடரின் நான்காவது போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக லேக்கர் இந்த சாதனையை நிலைநாட்டினார். அந்தப் போட்டியில் அவர் 90 ஓட்டங்களைக் கொடுத்து 19 இலக்குகளை வீழ்த்தினார்.\nஇங்கிலாந்து அணிக்காக 46 டெஸ்ட் போட்டியில் (193 இலக்குகள்) பங்கேற்றுள்ள ஜிம் முதல் தர போட்டிகளையும் சேர்த்து மொத்தம் 1,944 விக்கெட்டுகள் வீழ்த்தியிருக்கிறார். 1956 ஓல்ட் டிரேஃபோர்ட்டில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் தான் இவர் 19 விக்���ெட்டுகள் வீழ்த்தி உலக சாதனைப் படைத்தார். முதல் இன்னிங்ஸில் ஒன்பது இலக்குகளும், இரண்டாவது இன்னிங்ஸில் 10 இலக்குகளும் வீழ்த்தினார். ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக ஏழு போட்டிகளில் பங்கேற்றுள்ள ஜிம் லேக்கர் மொத்தம் வீழ்த்திய இலக்குகள் மட்டும் 63. அதாவது சராசரியாக 10 ஓட்டங்களுக்கு ஒரு இலக்கு என்ற விகிதத்தில் வீழ்த்தியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ஜிம் லேக்கர் 11 ஆண்டுகள் இங்கிலாந்து அணிக்காக விளையாடியிருந்தாலும் காயங்கள் அதிகம் ஏற்பட்டதால் மிகுதியான போட்டியில் இவர் பங்கேற்கவில்லை. துடுப்பாட்டத்தில் இருந்து ஓய்வு பெற்றுவிட்ட பின் வர்ணனையாளராக மாறினார்.\nஜிம் லேக்கர் 1986ல் லண்டன் நகரில் பட்னி என்ற இடத்தில் இயற்கை எய்தினார். ஜிம் லேக்கரின் சாதனையை தான் இந்திய சூழல் பந்து வீச்சாளர் அனில் கும்ப்ளே சமன் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nமெரில்பன் துடுப்பாட்ட சங்கத் துடுப்பாட்டக்காரர்கள்\nவடக்கு எதிர் தெற்கு துடுப்பாட்டக்காரர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 ஏப்ரல் 2019, 09:39 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dialforbooks.in/reviews/category/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-10-22T08:21:33Z", "digest": "sha1:JKWKMOKSZX5MOFQVT2UI73OB7GG2OOTY", "length": 22356, "nlines": 231, "source_domain": "www.dialforbooks.in", "title": "அறிவியல் – Dial for Books", "raw_content": "\nஓரம்போ, மாடும் வண்டியும், முனைவர் த.ஜான்சி பால்ராஜ், என்சிபிஎச், விலை 130ரூ. மாட்டு வண்டியில் மண் வாசனையோடு பயணப்பட்ட நாட்களை நினைவூட்டுகிறது இந்நூல். நூலாசிரியர் மாட்டு வண்டியை அக்குஅக்காக ஆய்ந்து நூலை எழுதியிருக்கிறார். மாட்டு வண்டியின் அமைப்பு, வகைகள், வெவ்வேறு பயன்பாடுகள், ரேக்ளா வண்டிகள், தண்ணீர் கொண்டுவரும் நகரத்தார் பகுதி வண்டிகள், வண்டியின் முக்கிய பாகமான சக்கரங்களின் உராய்வைக் குறைக்கும் மை தயாரிப்பு, வண்டி மாடுகளின் வகைகள், அவற்றின் நோய்களுக்காகப் போடும் சூட்டின் அடையாளங்கள் வண்டிகளைத் தயாரிக்கும் மரத்தச்சர்கள், சக்கரங்களுக்கு இரும்பு வளையம் மாட்டும் […]\nஅறிவியல், கட்டுரைகள்\tஎன்சிபிஎச், ஓரம்போ, தமிழ் இந்து, மாடும் வண்டியு���், முனைவர் த.ஜான்சி பால்ராஜ்\nகாற்றின் அலை வரிசை, ஹாம் ரேடியோ ஓர் அறிமுகம், தங்க.ஜெய்சக்திவேல், டெஸ்லா பதிப்பகம், விலை 100ரூ. வானொலிகளின் பரிணாம வளர்ச்சியை அறிந்துகொள்வதன் வாயிலாக ஒரு காலகட்டத்தையே நாம் அறிந்துகொள்ள முடியும். வானொலிகள் குறித்து தொடர்ந்து ஆராய்ச்சியில் ஈடுபட்டுவரும் ஜெய்.சக்திவேல் எழுதியிருக்கும் இந்தப் புத்தகம், ஹாம் ரேடியோ குறித்து எளிமையான அறிமுகம் தருகிறது. ஹாம் ரேடியோ என்பது என்ன, அதில் என்னென்ன வகைகள் இருக்கின்றன, ஹாம் ரேடியோவுக்கான உரிமைகளை எப்படிப் பெறுவது உள்ளிட்ட பல விஷயங்களை அறிமுகப்படுத்தியுள்ளார். அரிதாக அறியப்பட்ட ஹாம் ரேடியோவானது தகவல்தொடர்பு, பொழுதுபோக்கோடு […]\nஅறிவியல்\tகாற்றின் அலை வரிசை, டெஸ்லா பதிப்பகம், தங்க.ஜெய்சக்திவேல், தமிழ் இந்து, ஹாம் ரேடியோ ஓர் அறிமுகம்\nஆரிமில்லரின் காமிராவில் கைவண்ணம், தமிழில்: எஸ்.எம்.கார்மேகம், முல்லை பதிப்பகம், பக்.96, விலை ரூ.30 இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் 37 ஆண்டுகள் புகைப்படக் கலைஞராகப் பணியாற்றியவர் ஹாரி மில்லர். அவர் புகைப்படக் கலை தொடர்பாக, இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் எழுதிய தொடர், தமிழில் தினமணி கதிர் இதழில் 26.3.1995 முதல் 1.6.1995 வரை வெளிவந்தது. அதனுடைய நூல் வடிவம்தான் இந்நூல். விலை உயர்ந்த காமிராவை வைத்து ஒருவர் நல்ல புகைப்படங்களை எடுத்துவிட முடியாது. நல்ல புகைப்படம் எடுக்க புகைப்படம் எடுப்பவர் காமிராவை எப்படிக் கையாள வேண்டும் என்று […]\nஅறிவியல்\tஆரிமில்லரின் காமிராவில் கைவண்ணம், தமிழில்: எஸ்.எம்.கார்மேகம், தினமணி, முல்லை பதிப்பகம்\nசங்க கால வானிலை, கு.வை.பாலசுப்பிரமணியன், முக்கடல், பக்.272, விலை ரூ.300. நவீன வானிலையியல் காற்றைப் பற்றி, மேகத்தைப் பற்றி, மழையைப் பற்றி, காலநிலையைப் பற்றி, வானிலை பற்றி வைத்துள்ள அறிவியல் வரையறைகள் நூலில் விளக்கப்படுகின்றன. அந்த வரையறைகளுக்குப் பொருந்துவிதமாக சங்க இலக்கியங்களில் காணக் கிடைக்கும் தகவல்கள் எடுத்துக் காட்டப்பட்டுள்ளன. உதாரணமாக காற்றைக் குறிக்கும் பல சொற்கள் தமிழில் உள்ளன.  வடக்குத் திசையிலிருந்து வீசும் காற்றை வாடை, வடந்தை, ஊதை எனவும், கிழக்கிலிருந்து வீசும் காற்றை ;கொண்டல் எனவும், மேற்கிலிருந்து வீசும் காற்றை கோடை எனவும், தெற்கில் […]\nஅறிவியல், ஆய்வு, இலக்கியம்\tகு.வை.பாலசுப்பிரமணியன், சங்க கால வானிலை, தினமணி, முக்கடல்\nபவுதிகம் என்கிற இயற்பியல் ரகசியங்கள்\nபவுதிகம் என்கிற இயற்பியல் ரகசியங்கள், கனி விமலநாதன், மணிமேகலைப் பிரசுரம், விலை 125ரூ. இயற்பியல் என்னும் பவுதிகவியல், விஞ்ஞானத்தின் அத்தனைப் பிரிவுகளுக்கும் அடிபப்டையாக இருக்கிறது என்பதை பல்வேறு தலைப்புகளில் இந்த நூல் விளக்கமாகத் தந்து இருக்கிறது. ஒளி என்பதில் அடங்கியுள்ள ரகசியம், சார்பியல், அணு பற்றிய பாடப்பிரிவில் ஒரு பிரிவான குவாண்டம் என்பது போன்ற கனமான விஷயங்கள் சாதாரணமானவர்களும் புரிந்து கொள்ளும் வகையில், அன்றாட உதாரணங்களுடனும் தரப்பட்டு இருக்கின்றன. ஆசிரியர் இலங்கையைச் சேர்ந்தவர் என்பதால் இலங்கைத் தமிழ் வார்த்தைகள் பல இடங்களில் இடம்பெற்று இருக்கின்றன. […]\nஅறிவியல்\tகனி விமலநாதன், தினத்தந்தி, பவுதிகம் என்கிற இயற்பியல் ரகசியங்கள், மணிமேகலைப் பிரசுரம்\n, கு.கணேசன், இந்து தமிழ் திசை வெளியீடு, விலை: ரூ.200 நம் வீட்டுக்குள் உணவுப் பழக்கவழக்கத்தில் மாற்றம் செய்வதன் மூலம் பெரும் மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்ற நம்பிக்கையை இந்தப் புத்தகத்திலுள்ள கட்டுரைகள் நமக்குத் தருகின்றன. ‘ஒரு கதை சொல்லட்டுமா சார்’ என்பதுபோல்தான் இந்தக் கட்டுரைகள் வாசகர்களிடம் உரையாடுகின்றன. கதையைச் சொல்லிக்கொண்டே நறுக்கென்று நமக்கு அவசியமான ஒரு ஊசியையும் போட்டுவிடுகிறார் டாக்டர் கு.கணேசன். நன்றி: தமிழ் இந்து, 13/7/19 இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://www.nhm.in/shop/1000000029565.html இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 […]\nஅறிவியல், மருத்துவம்\tஇந்து தமிழ் திசை வெளியீடு, கு.கணேசன், தமிழ் இந்து, மருந்தும்.. மகத்துவமும்...\nநலம் காக்கும் உணவுக் களஞ்சியம் அறிவோம் அவசியம்\nநலம் காக்கும் உணவுக் களஞ்சியம் அறிவோம் அவசியம், கு.கணேசன், காவ்யா, பக்.445, விலை ரூ.450. நாம் உட்கொள்ளும் உணவுகள், அவற்றில் அடங்கியுள்ள சத்துகள் பற்றி மிக விரிவாக இந்நூலில் கூறப்பட்டுள்ளது. தனக்குத் தேவையான உணவைத் தேர்ந்தெடுத்து, எந்த அளவு உண்ண வேண்டும் என்பதை இந்நூலை வாசிக்கும் ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள முடியும். உணவு தொடர்பாக நம்மிடம் இருக்கும் பல கருத்துகள் எவ்வாறு அறிவியலுக்குப் புறம்பாக இருக்கின்றன என்பதையும், நம்மால் ஒதுக்கப்படும் அல்லது விரும்பி உண்ணப்படும் பல உணவுகள் நம் உடலுக்கு எந்த அளவுக்கு உகந்தவையாக இருக்கின்றன […]\nஅறிவியல்\tகாவ்யா, கு.கணேசன், தினமணி, நலம் காக்கும் உணவுக் களஞ்சியம் அறிவோம் அவசியம்\nடிஜிட்டல் போதை, வினோத் ஆறுமுகம், இந்து தமிழ் திசை வெளியீடு, விலை: ரூ.140 பாதுகாப்பான இணையம் பழகுவோம் இணையம் குறித்த புரிதலும் விழிப்புணர்வும் இளைய தலைமுறைக்கு வேண்டும் என்று நோக்கத்தில் இந்து தமிழின் ‘நலம் வாழ’ இணைப்பிதழில் தொடராக வந்த கட்டுரைகள் இவை. இணையத்தில் உள்ள விளையாட்டுகள், சமூக வலைதளங்கள், அதனால் ஏற்படும் சாதக – பாதகங்கள் போன்றவற்றை விளக்குகிறார் வினோத். நமது பிள்ளைகளின் அறிவு வளர்ச்சிக்கு உண்மையிலேயே உதவும் சில தளங்களையும் அறிமுகப்படுத்துகிறார். நன்றி: தமிழ் இந்து, 11/5/19. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் […]\nஅறிவியல்\tஇந்து தமிழ் திசை வெளியீடு, டிஜிட்டல் போதை, தமிழ் இந்து, வினோத் ஆறுமுகம்\nநான் உலகம் கடவுள், அறிவியல்பூர்வமான ஆன்மிகத் தேடல், க. மணி, அபயம் பப்ளிஷர்ஸ், பக்.102, விலைரூ.120. நானும்-உலகமும் சேர்ந்ததுதான் கடவுள். கடவுள் நானாகவும் உலகமாகவும் இருக்கிறார். இது உபநிஷங்களில் எவ்வாறு விளக்கப்பட்டுள்ளது என்ற அறிவியல்பூர்வமான ஆன்மிகத் தேடலை நான் உலகம் கடவுள் நூல் மூலம் விளக்கியுள்ளார் நூலாசிரியர். காலம்-இடம்-பொருள் எனும் மூன்றாலும் நான் அளவற்றவன். எது அளவற்றதோ, முடிவற்றதோ அதன் பெயர் அனந்தம். எது குறைவற்றதோ அதுவே ஆனந்தம். மனிதனிடம் உள்ள நான் எனும் அக உணர்வு அவனுக்குச் செயல் சுதந்திரத்தை வழங்குகிறது. அவனது […]\nஅறிவியல்\tஅபயம் பப்ளிஷர்ஸ், அறிவியல்பூர்வமான ஆன்மிகத் தேடல், க. மணி, தினமணி, நான் உலகம் கடவுள்\nடிஜிட்டல் மாஃபியா, வினோத்குமார் ஆறுமுகம், வி கேன் புக்ஸ், பக். 132, விலை 120ரூ. ஒவ்வொரு ஆணுக்கும் பெண்ணுக்கும் பின்னால் ஒரு ரகசிய உலகம் இயங்கி வருகிறது. அவற்றை வெளியில் சொல்ல முடியாமல் தவித்த காலங்கள் சென்று, புதுப்புது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளும் சுதந்திரத்தை வைத்து, சாமானியர் பலரும் சமூக வலைதளங்களைக் கொண்டாடுகின்றனர். ஆனால், பதிவிடப்படும் அரிய தகவல்கள் முதல், அந்தரங்க பதிவுகள் வரை, அனைத்தும் ரகசியமாகக் கூகுளின் கழுகுப்பார்வையால் கண்காணிக்கப்படுகின்றன. இலவசச் செயலி என்றதும் இறக்கி எடுத்துக் கொள்வதும், ஆசை ��ார்த்தைக்கெல்லாம், ‘ஆமாம்’ […]\nஅறிவியல்\tடிஜிட்டல் மாஃபியா, தினமலர், வி கேன் புக்ஸ், வினோத்குமார் ஆறுமுகம்\nமதுரையின் அரசியல் வரலாறு 1868\nகவிதைக் களத்தில் முப்பெருங் கவிஞர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.timesnowtamil.com/elections/article/lok-sabha-election-2019-tamil-nadu-election-results-2019-trichy-constituency-result-2019-2014-lok-sabha-election-result-trichy-candidates-list-may/252223", "date_download": "2019-10-22T09:56:12Z", "digest": "sha1:2VUUWHRYFSRWCADLPMHRIAJZAFJ7GNQY", "length": 7298, "nlines": 84, "source_domain": "www.timesnowtamil.com", "title": " Lok Sabha Election 2019: திருச்சி தொகுதி - 23 ஆண்டுகள் இடைவெளி..வெல்லுமா காங்கிரஸ்?", "raw_content": "\nசெய்திகள் தமிழகம் குற்றம் விளையாட்டு\nசினிமா தொழில்நுட்பம் ஆன்மிகம் ஹெல்த் & லைஃப்ஸ்டைல்\nவீடியோஸ் போட்டோஸ் LIVE TV இன்றைய தலைப்பு செய்திகள் லேட்டஸ்ட் நியூஸ் ட்ரெண்டிங் நியூஸ்\n50 ஆயிரம் ரூபாயைக் கடித்து குதறிய எலி; கதறும் கோவை விவசாயி\nகல்கி ஆசிரமத்தில் 90 கிலோ தங்கம், ரூ.44 கோடி பறிமுதல்\nநிமோனியா காய்ச்சலின் போது பின்பற்றவேண்டியவை\nடெங்கு: தமிழக அரசு விரைந்து செயலாற்ற வைகோ வலியுறுத்தல்\nப.சிதம்பரத்திற்கு ஜாமீன் வழங்கியது உச்சநீதிமன்றம்\nதமிழகத்துக்கு ரெட் அலர்ட்; சென்னைக்கு நல்ல மழை இருக்கு\nகாங்கிரஸ் எம்.பி வசந்தகுமார் நாங்குநேரியில் கைதாகி விடுதலை\nகொசுக்காக ரூ.1 லட்சம் அபராதம் கட்டும் சொமேட்டோ\nLok Sabha Election 2019: திருச்சி தொகுதி - 23 ஆண்டுகள் இடைவெளி..வெல்லுமா காங்கிரஸ்\nதொழிலதிபர்களும், தொழிலாளர்களும் ஒருங்கே உள்ள தொகுதி. அதனால் கம்யூனிஸ்ட் கட்சிகளின் வாக்கு வங்கியும் இங்கு அதிகம்.\nதிருச்சி மக்களவைத் தொகுதி |  Photo Credit: BCCL\nதிருச்சிராப்பள்ளி: தமிழகத்தின் மையமாக அமைந்துள்ளது மலைக்கோட்டை மாநகர் திருச்சி. முன்பு எம்.பி தொகுதியாக இருந்த புதுக்கோட்டையும், தற்போது திருச்சி தொகுதியின் கீழ்தான் வருகிறது. துப்பாக்கி தொழிற்சாலை, பெல் உள்ளிட்ட தொழிற்சாலைகளை அடக்கிய தொழில் நகரம் இது.\nகாங்கிரஸ் திருநாவுக்கரசர், அமமுக சாருபாலா தொண்டைமான் என்று விஐபி வேட்பாளர்களைக் கொண்டுள்ளது இந்த தொகுதி.\nதிருச்சிராப்பள்ளி மக்களவைத் தொகுதியில், 2019ம் ஆண்டுக்கான தேர்தலில் 24 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதில் 15 பேர் சுயேட்சைகள், 9 பேர் அரசியல் கட்சிகளின் வேட்பாளகள். முக்கிய கட்சிகளின் வேட்பாளர்களாக அஇஅதிமுக கூட்டணி சார்பில் தேமுதிகவின் டாக்டர்.வி.இளங���கோவன், காங்கிரஸ் கட்சியின் திருநாவுக்கரசர், மக்கள் நீதி மய்யத்தின் ஆன்ந்த்ராஜ், அமமுக சாருபாலா தொண்டைமான் ஆகியோர் களத்தில் உள்ளனர்.\nதிருச்சி மக்களவைத் தொகுதியில் கடந்த 2014ம் ஆண்டு வெற்றி பெற்றவர் அஇஅதிமுகவின் ப.குமார். இவர் 4,58,478 வாக்குகள் பெற்று 1,50,476 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தார். திமுகவின் அன்பழகன் 3,08,002 வாக்குகள் பெற்றிருந்தார்.\nதமிழகத்தில் 8 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு\nஅபிஜித் பானர்ஜீயுடன் பிரதமர் மோடி சந்திப்பு\nப.சிதம்பரத்திற்கு ஜாமீன் வழங்கியது உச்சநீதிமன்றம்\nபெட்ரோல், டீசல் விலை குறைப்பு\nதமிழகத்துக்கு ரெட் அலர்ட்; சென்னைக்கு நல்ல மழை இருக்கு\nLok Sabha Election 2019: திருச்சி தொகுதி - 23 ஆண்டுகள் இடைவெளி..வெல்லுமா காங்கிரஸ் Description: தொழிலதிபர்களும், தொழிலாளர்களும் ஒருங்கே உள்ள தொகுதி. அதனால் கம்யூனிஸ்ட் கட்சிகளின் வாக்கு வங்கியும் இங்கு அதிகம். Times Now\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/amp/story/news%2Fcelebrity%2F125070-einsteins-note-goes-for-a-huge-price-in-an-auction", "date_download": "2019-10-22T08:35:44Z", "digest": "sha1:QEA7IOAGKMZT6A32YBFCWWZ57NOXJRQD", "length": 11404, "nlines": 116, "source_domain": "www.vikatan.com", "title": "``இதுதான் மகிழ்ச்சிக் கோட்பாடு..!” - ஐன்ஸ்டீன் கைப்பட எழுதிய பேப்பரின் மதிப்பு எவ்வளவு?", "raw_content": "\n” - ஐன்ஸ்டீன் கைப்பட எழுதிய பேப்பரின் மதிப்பு எவ்வளவு\nஆல்பர்ட் ஐன்ஸ்டீன் சொன்ன புதிய கோட்பாட்டை பற்றி உங்களுக்குத் தெரியுமா ஐயோ ஐன்ஸ்டீனா, 'தியரி ஆஃப் ரிலேடிவிட்டியா' இருக்குமோ, ஒரு வேளை 'ப்ளாக் ஹோல்' பற்றியா எனப் பதற வேண்டாம். இது ஐன்ஸ்டீனின் மகிழ்ச்சிக்கான கோட்பாடு, தி தியரி ஆஃப் ஹேப்பினஸ் (The Theory of Happiness). மற்ற அறிவியல் கோட்பாடுகளைப் போல இது கடினமான ஒன்றும் கிடையாது\n2017 அக்டோபர் 24, ஜெருசலேம். ஐன்ஸ்டீன் தன் கைப்பட எழுதிய ஒரு சிறு காகிதத் துணுக்கு ஏலத்துக்கு வருகிறது. அது 5000 டாலர்கள் முதல் எட்டாயிரம் டாலர்கள் வரை விலைபோகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், யாரும் எதிர்பாராத வகையில் 1.56 மில்லியன் டாலர்களுக்கு ஏலம் எடுக்கப்படுகிறது. அந்த சிறு காகிதத்தில் எழுதியிருந்த வாசகம் இதுதான், \"A calm and modest life brings more happiness than the pursuit of success combined with constant restlessness\". (அமைதியின்மையுடன் கிடைக்கக்கூடிய வெற்றியைவிட சாதாரண அமைதியான வாழ்க்கையே நிறைய மகிழ்ச்சியைத் தரும்). இதேபோல இன்னொரு காகிதத் துணுக்கு 240,000 டாலர்களுக்கு ஏலம் எடுக்கப்பட்டது. ஆனால், முன்னர் அது 6000 டாலர்களுக்கு விற்கப்பட்டாலே போதும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதில் எழுதியிருந்தது நாம் அனைவரும் பயன்படுத்தும் ஒரு வாசகமே. \"Where there's a will, there's a way\" மனமிருந்தால் மார்க்கமுண்டு என்பதே அது.\nஇந்தச் சுருக்கமான கோட்பாடுகளுக்குப் பின்னால் இருக்கும் கதை சுவாரஸ்யமானது. 1922-ல் ஐன்ஸ்டீன் ஜப்பானின் டோக்கியோவுக்கு ஒரு விரிவுரைக்காகச் செல்கிறார். அவர் தங்குவதற்காக அங்குள்ள 'இம்பீரியல் ஹோட்டலில்' ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. அவர் அறையில் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கும்போது, அறைக்கதவு தட்டப்படுகிறது. வெளியே சென்றவருக்கு ஒரு கடிதம் கொடுக்கப்படுகிறது. கடிதத்தைப் பிரித்தவருக்கு ஒரு பெரிய அதிர்ச்சி. அவர் இயற்பியலுக்கான நோபல் பரிசு வென்றிருக்கிறார் என்பதை அறிவிப்பதற்கான அதிகாரபூர்வ கடிதம் அது. தனக்கு இவ்வளவு மகிழ்ச்சியான செய்தியைக் கொண்டுவந்த அந்தப் பையனுக்கு ஏதாவது கொடுக்க வேண்டும் என ஒரு தொகையைக் கொடுக்கிறார். ஆனால், அங்குள்ள பழக்கத்தினால் அப்பெருந்தொகையை வாங்க மறுக்கிறார் கடிதத்தைக் கொண்டு வந்தவர். கையில் கொஞ்சம்கூட சில்லறையும் இல்லை. ஆனால், தனக்கு இவ்வளவு மகிழ்ச்சியான செய்தியைக் கொண்டு வந்த பையனை வெறுங்கையுடன் அனுப்ப மனமில்லை. சட்டென அந்த ஹோட்டலின் பெயர் பொரறித்த இரண்டு காகிதங்களில் மேற்கண்ட இரு வாசகங்களையும் எழுதி அந்தப் பையனின் கையில் கொடுக்கிறார்.\n``உனக்கு அதிர்ஷ்டம் இருந்தால், ஒருவேளை என்னிடம் சில்லறை இருந்து அதை நான் கொடுத்திருந்தால் இருக்கும் அவற்றின் மதிப்பை விட இவை இரண்டின் மதிப்பும் ஒரு நாள் நினைத்துப் பார்க்க முடியாத அளவு மாறும்\" என்று கூறியதாக இந்தக் காகிதங்களை ஏலத்தில் விற்றவர் கூறுகிறார். இந்தக் கடிதங்களை விற்றவர் ஜெர்மனியில் உள்ள ஹம்பர்கில் வசிக்கிறார். இவர் ஐன்ஸ்டீன் நோபல் பரிசு வென்றதற்கான கடிதத்தைக் கொண்டு சென்றார் அல்லவா, அவருடைய சகோதரராம். அறிவியல் மட்டுமல்ல பணத்தைப் பற்றிய ஐன்ஸ்டீனின் கணிப்பும் 95 வருடங்கள் கழித்து பலித்துவிட்டது.\n`டிபன் கடை' நட்பு; மனைவிக்குத் தொந்தரவு -டிரைவர் கொலையில் சிக்கிய தனியார் நிறுவன மேலாளர்\n`தமிழகம் புதுவையில் 2 தினங்களுக்குக் கனமழை’ - வானிலை ஆய்வு மைய���் சொல்வது என்ன\nஅவுட்டாக்கினால் 'தக்க சன்மானம்' - கிரிக்கெட் வரலாற்றில் ஓர் இம்சை அரசன்\nசிகிச்சை பலனின்றி தங்கை மரணம்; உயிருக்குப் போராடும் அக்கா- வேலூரை அச்சுறுத்தும் டெங்கு\n5 லட்சம் ஊழியர்கள் போராட்டம்... வெறிச்சோடிய வங்கிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://qna.nueracity.com/index.php?qa=user&qa_1=sykeslevine2", "date_download": "2019-10-22T08:48:02Z", "digest": "sha1:WURWRCN4SYQNWEGD764CCJGEC6VA3J66", "length": 2869, "nlines": 33, "source_domain": "qna.nueracity.com", "title": "User sykeslevine2 - Nueracity Q&A", "raw_content": "\nநியூ இரா சிட்டி கேள்வி மற்றும் பதில் வலைதலத் திற்கு வரவேற்கிறோம். , நீங்கள் உங்கள் கேள்விகளுக்கு மற்ற சமூக உறுப்பினர்களின் மூலமாக பதில்களை பெற முடியும். எவர் ஒருவர் 100 கேள்விகள் அல்லது 100 பதில்கள் கொடுக்கிறார்களோ அவர்கள் லங்காவி - மலேசியாவில் நடைபெறும் \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறையில் இலவசமாக*** கலந்து கொள்ள தகுதிபெறுகிறார்கள். \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறை மே - 2017 இல் நடைபெற உள்ளது. கேட்கப்படும் அல்லது பதிலளிக்கும் ஒவ்வொரு கேள்விக்கும் 40 மதிப்பெண்கள் வழங்கப்படும். முதலில் 4000 மதிப்பெண்கள் எடுக்கும் நபர் இலவசமாக*** \"ஐ 2ஐ\" பயிற்சி பட்டறையில் கலந்துகொள்ள வாய்ப்பு அளிக்கப்படும். நீங்கள் புள்ளிகள் பெற கேள்விகள் குறைந்தபட்சம் 160 வார்த்தைகள் மற்றும் 600 வார்த்தைகளுக்கு மிகாமல் . இருக்கவேண்டும். உங்கள் கேள்விகளுக்கு 7 நாட்களுக்குள் பதில் அளிக்கவில்லை என்றல், கேள்வி வலைத்தளத்தில் இருந்து நீக்கப்படும். *** இது ஒரு சில நிபந்தனைகளுக்கு உட்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/article.aspx?aid=7299", "date_download": "2019-10-22T09:25:16Z", "digest": "sha1:FIWRHKFAXOSU3MVNSTJ2LPRXFJRWOVBY", "length": 6188, "nlines": 31, "source_domain": "tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - நிகழ்வுகள் - இண்டஸ் கிரியேஷன்ஸ் வழங்கும் 'சக்கரவியூகம்'", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | ஹரிமொழி | அன்புள்ள சிநேகிதியே | சாதனையாளர் | சமயம் | கவிதைப்பந்தல் | பொது\nகுறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | குறுநாவல் | ஜோக்ஸ் | நலம் வாழ | சினிமா சினிமா | Events Calendar | வாசகர் கடிதம்\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | எனக்குப் பிடிச்சது | சிரிக்க, சிந்திக்க\nஇண்டஸ் கிரியேஷன்ஸ் வழங்கும் 'சக்கரவியூகம்'\n- தமிழ்த்தேனீ | ஜூலை 2011 |\nஜூலை 10, 2011 அன்று சியாட்டில் நகரத்தில் உள்ள கிர்க்லேண்ட் பெர்ஃபார்மன்ஸ் மையத்தில் 'இண்டஸ் கிரியேஷன்ஸ்' குழுவினர் தமது ஆறாவது நாடகமான 'சக்கரவியூகம்' என்பதை அரங்கேற்ற உள்ளனர்.\nஇந்த நாடகத்தின் கதை, இயக்கத்தை மனோஜ் சிவகுமாரும், தயாரிப்பு நிர்வாகத்தை வெங்கட் கிருஷ்ணமாச்சாரியும் பார்த்துக் கொள்கின்றனர்.\nஅமெரிக்காவில் பல்வேறு கணினி நிறுவனங்களில் பணிபுரியும் தமிழ்க் கணிப் பொறியாளர்கள் இணைந்து, வாஷிங்டன் மாகாணத்தின் சியாட்டில் நகரத்தில் 2006ம் ஆண்டு இண்டஸ் க்ரியேஷன்ஸ் நாடகக் குழுவை ஏற்படுத்தினர். முற்றிலும் தன்னார்வலர்களே பங்குபெறும் இக்குழுவில் நடிப்பு, மேடை நிர்வாகம், இசை, கதை, வசனம், அரங்க வடிவமைப்பு, ஒலி, ஒளி என்று எல்லாவற்றையும் தாமே திட்டமிட்டு உருவாக்கிச் சிறப்பாக அளிக்கிறார்கள். \"நாடகக் கலையை வளர்ப்பது மட்டுமல்லாமல், நாடகங்கள் மூலமாக ஈட்டும் தொகையை இந்தியாவில் இருக்கும் தொண்டு நிறுவனங்களுக்கு அளிப்பதுதான் எங்கள் முக்கிய நோக்கம்\" என்று இவர்கள் பெருமையோடு சொல்கிறார்கள். இதுவரை ஐந்து நாடகங்களை மேடையேற்றி வெற்றி கண்டிருக்கிறார்கள். அண்டை மாநிலமான ஒரேகானில் உள்ள போர்ட்லாண்ட் நகரத்திலும் அவர்களது அழைப்பின் பேரில் சென்று நாடகங்களை அரங்கேற்றியுள்ளனர்.\nஇதுவரை இண்டஸ் கிரியேஷன்ஸ் 50,000 டாலர் தொகையை இந்தியத் தொண்டு நிறுவனங்களான AID India, சங்கரா கண் மருத்துவமனை, உதவும் கரங்கள் போன்ற நிறுவனங்களுக்கு வழங்கியுள்ளனர். 'சக்கரவியூகம்' மூலம் பெறப்படும் தொகை AID India-வுக்கு வழங்கப்பட உள்ளது.\nதேதி: 10 ஜூலை 2011\nகாட்சி நேரம்: மதியம் 2:00 மணி; மாலை 6 மணி\nநுழைவுச் சீட்டுகள்: $15, $20\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/tamilnadu/tag/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF.html?start=35", "date_download": "2019-10-22T09:16:32Z", "digest": "sha1:LIZTRMM5ZNT4BVIIKK7T7JOIQJINOYN7", "length": 9334, "nlines": 164, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: தூத்துக்குடி", "raw_content": "\nகனடா தேர்தலில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மீண்டும்வெற்றி\nகும்ப கட்டுப்பாட்டுக்குப் பின் நான்கு குழந்தைகளை பெற்றெடுத்த தாய்\nப.சி��ம்பரத்துக்கு ஜாமீன் - ஆனால் வெளி வருவதில் சிக்கல்\nசென்னையில் விட்டு விட்டு மழை - மூன்று நாட்களுக்கு நீடிக்கும்\nமதுக்கடைகளை மூட வேண்டும்: பொன் ராதா கிருஷ்ணன் - முடியாது: அமைச்சர் ஜெயக்குமார்\nஐந்து வீடுகளில் ஒருவருக்கு கேன்சர் - ஸ்டெர்லைட் பயங்கரம்\nதமிழகம் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த உலகையே உலுக்கிய சம்பவம் கடந்த வார தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு.\nதூத்துக்குடி பரபரப்புக்கிடையே ஜெயலலிதா ஆடியோ எதற்கு\nசென்னை (26 மே 2018): தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் ஜெயலலிதா அப்பல்லோவில் பேசிய ஆடியோ ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.\nமக்களின் உரிமைக்காகப் போராடும் அக்கறையுடையோரின் கூட்டம்.\nதமிழக அரசு உடனடியாக இன்றுக்குள் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு\nமதுரை (25 மே 2018): மூன்று மாவட்டங்களில் இணைய சேவையை முடக்கியது ஏன் என்று இன்று பிற்பகல் 3 மணிக்குள் தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் என்று மதுரை உயர் நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.\nஜவாஹிருல்லா, கனிமொழி, திருமாவளவன் கைது\nசென்னை (25 மே 2018): தூத்துக்குடியில் கடந்த 22-ம் தேதி ஸ்டெர்லைட் ஆலையை மூட கோரி 20,000-த்துக்கும் மேற்பட்ட மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மீது போலீசார் துப்பாக்கி சூட்டை நடத்தியதால் 13 பேர் கொல்லப்பட்டனர்.\nபக்கம் 8 / 12\nபாமக தேமுதிகவினரிடையே அடிதடி மோதல்\nமுதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு டாக்டர் பட்டம்\nகால்பந்து வீராங்கனையின் ஹிஜாப் கழண்டுவிட்ட சூழலில் நடந்த நெகிழ வை…\nரூ 500 கோடிக்கு மேல் வரி ஏய்ப்பு - சிக்கிய சாமியார்\nமத்திய அரசுத் துறையில் வேலை வாய்ப்பு: யுபிஎஸ்சி அறிவிப்பு\nதமிழகத்தை மிரட்டும் டெங்கு காய்ச்சல் - மூன்று பேர் மரணம்\nதவறு செய்துவிட்டேன் - கெஜ்ரிவால் மீது அல்கா லம்பா அடுக்கடுக்கு கு…\nராஜீவ் காந்தி குறித்த சர்ச்சை பேச்சை தொடர்ந்து இப்போது வேறு கருத்…\nபாபர் மசூதி வழக்கில் முஸ்லிம்களிடம் மட்டுமே கேள்வி கேட்பது ஏன்\nதீபாவளியை முன்னிட்டு சலுகை விலையில் நாட்டுக் கோழி பிரியாணி\nஎச்.ராஜா புண்ணியத்தில் சக்கை போடு போடும் காரப்பன் சில்க்ஸ் வியாபா…\nஇந்தியா பாக் பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியது உண்மையா…\nவிக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளில் அனல் பறந்த இறுதிக் கட்…\nரூ 500 கோடிக்கு மேல் வரி ஏய்ப்பு - சிக்கிய சாமியார்\nமுதல்வர் மீது நடவடிக்கை எடுக்க கவர்னர் உத்தரவு\nஇஸ்லாமிய மக்களிடம் அமைச்சர் பொது மன்னிப்பு கோர வேண்டும்: சீம…\nடெங்கு காய்ச்சலுக்கு சினிமா நட்சத்திரம் மரணம்\nமுதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு டாக்டர் பட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/43542-ipl-chennai-super-kings-matches-are-changes-to-other-states.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2019-10-22T09:18:09Z", "digest": "sha1:ZUOZDAE4PKSKDNVQN4KC6KQ4XIN26CPL", "length": 9684, "nlines": 87, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "பாதுகாப்பு தர மறுக்கும் தமிழக போலீஸ் - ஐபிஎல் இடமாற்றம் உறுதி! | IPL Chennai Super Kings Matches are Changes to Other States", "raw_content": "\nஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம்: சிபிஐ வழக்கில் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன்\nவங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி: கனமழைக்கு வாய்ப்பு\nபொதுத்துறை வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கி ஊழியர்கள் இன்று வேலைநிறுத்தம்\nதீபாவளிக்கு மறுநாளை விடுமுறையாக அறிவித்தது தமிழக அரசு. பண்டிகையை உற்சாகமாக கொண்டாட 3 நாட்கள் தொடர் விடுமுறை\nதமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்\nபாதுகாப்பு தர மறுக்கும் தமிழக போலீஸ் - ஐபிஎல் இடமாற்றம் உறுதி\nஐபிஎல் போட்டிகளுக்கு போலீஸார் பாதுகாப்பு தர மறுப்பதால் சென்னையிலிருந்து இடமாற்றம் செய்வதாக ஐபிஎல் தலைவர் ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார்.\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் பல்வேறு அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகள் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக ஐபிஎல் போட்டிக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று காலை முதல் இரவு 7 மணி வரை தொடர்ச்சியாக போராட்டங்கள் நடைபெற்றன. நேற்றைய போட்டியின் போது வீரர்களை அழைத்து வருவது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் சிரமங்கள் ஏற்பட்டன. போட்டியின் போது மைதானத்தின் உள்ளே காலணி வீச்சு சம்பவமும் நடைபெற்றது.\nஇதைத்தொடர்ந்து சென்னையில் நடைபெறும் போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று நிறுத்தப்பட்டது. இந்நிலையில் சென்னையில் இருந்து ஐபிஎல் போட்டிகள் இடம் மாற்றப்படுவதாக ஐபிஎல் தலைவர் ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பேசியுள்ள அவர், “பாதுகாப��பு தர தமிழக போலீஸ் மறுப்பதால் ஐபிஎல் போட்டிகள் சென்னையில் இருந்து மாற்றப்படுகின்றன. புனே உள்ளிட்ட பல இடங்களில் போட்டிகளை நடத்த பரிசீலித்து வருகிறோம். போட்டிகள் நடத்தப்படவுள்ள இடம் இன்னும் முடிவு செய்யப்படவில்லை” என்று கூறினார்.\nமோடி சென்னை வருகை: 5 ஆயிரம் போலீஸார் குவிப்பு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n’மாடர்ன்’ ஆக மாறாததால் முத்தலாக்: கணவர் மீது மனைவி புகார்\nஐபிஎல்: பஞ்சாப் அணியின் இயக்குனர் ஆனார் கும்ப்ளே\nமுத்தலாக் காரணமாக பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உதவித் தொகை: யோகி ஆதித்யநாத்\nஇந்தி தேசிய மொழியாவதை எதிர்ப்பவர்கள் நாட்டை நேசிக்காதவர்கள் - திரிபுரா முதல்வர்\nசந்தானம் 3 வேடத்தில் நடிக்கும் படத்துக்கு இதுதான் டைட்டில்\nடெல்லிக்கு மாறுகிறார் அஸ்வின், பஞ்சாப் கேப்டனாகிறார் ராகுல்\nமனைவி புத்தாடை வாங்கித் தராததால் கணவன் கூறிய முத்தலாக் \nஐபிஎல் 2020: பஞ்சாப் கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்படுகிறாரா அஸ்வின்\nஆர்சிபி அணியில் அதிரடி மாற்றம்: கேரி கிறிஸ்டன், நெஹ்ரா நீக்கம்\n‘பிகில்’- காப்புரிமை வழக்கு தொடர நீதிமன்றம் அனுமதி\nதாமதமாக புறப்பட்ட ரயில் - பயணிகளுக்கு ரூ.1.60 லட்சம் இழப்பீடு\nஆம்புலன்ஸ் தாமதம்: பிரசவத்துக்கு அனுமதிக்கப்பட்ட நடிகை உயிரிழப்பு\n‘பிகில்’ சிறப்பு காட்சிக்கு அனுமதி இல்லை: அமைச்சர் கடம்பூர் ராஜூ\n“நாங்கள் நாட்டை விட்டு ஓடவில்லை” - கல்கி பகவான் வீடியோவில் விளக்கம்\n‘பிகில்’ குறித்து அடுக்கடுக்கான கேள்விகளை கேட்ட ரசிகர்கள் - உண்மையை உடைத்த தயாரிப்பாளர்..\n“எனக்குப் பயமாக இருக்கிறது” - மஞ்சு வாரியார் போலீசில் புகார்\nகாதுக்கு பதில் தொண்டையில் ஆப்ரேஷன் - மருத்துவர்கள் அலட்சியத்தால் சிறுமி அவதி\nகொலைக்கு சாட்சி சொன்னதால் கொல்ல ‘நாள் குறிப்பு’ - காப்பாற்றக்கோரி கண்ணீர்விடும் ஓவியர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nமோடி சென்னை வருகை: 5 ஆயிரம் போலீஸார் குவிப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/amp/cinema/cinemanews/2019/10/08165656/1265139/Fans-protest-for-Ileanas-photo.vpf", "date_download": "2019-10-22T08:31:19Z", "digest": "sha1:K3YWL3BCKYM5VFVSGMWMSTO65SNAQELQ", "length": 7221, "nlines": 84, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Maalaimalar cinema :Fans protest for Ileanas photo", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஇலியானாவின் கவர்ச்சி புகைப்படத்திற்கு ரசிகர்��ள் எதிர்ப்பு\nபதிவு: அக்டோபர் 08, 2019 16:56\nதமிழ், தெலுங்கு, இந்தி படங்களில் நடித்து மிகவும் பிரபலமான நடிகை இலியானாவின் புகைப்படத்திற்கு ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.\nதமிழில் கேடி, நண்பன் படங்களில் நடித்த இலியானா இந்தி படங்களில் நடித்து மிகவும் பிரபலமானார். இலியானாவும், ஆஸ்திரேலியாவை சேர்ந்த புகைப்பட கலைஞர் ஆண்ட்ரூவும் காதலித்து வந்தனர். இருவரும் ஜோடியாகவும் சுற்றி வந்தார்கள். இருவரும் நெருக்கமாக படம் எடுத்து சமூக வலைத்தளத்திலும் பதிவிட்டு வந்தனர். இருவரும் ரகசியமாக திருமணம் செய்துகொண்டதாகவும் வதந்தி பரவியது.\nஇந்த நிலையில் இருவரும் பிரிந்து விட்டதாகவும் இருவரும் ஒருவருக்கு ஒருவர் பேசிக்கொள்வது இல்லை என்றும், சந்தித்து கொள்வதும் இல்லை என்றும் செய்திகள் வெளியானது. இலியானா மற்றும் ஆண்ட்ரூவின் இன்ஸ்டாகிராம் பக்கங்களைப் பார்த்தால், அவர்கள் இருவரும் ஒருவருக்கொருவர் பின்தொடரவில்லை, மேலும் புகைப்படங்களையும் நீக்கியுள்ளனர்.\nஆங்கில ஊடகங்களிலும் இருவரும் பிரிந்து விட்டனர் என்று செய்திகள் வெளியானது. இதன்பிறகு நடிகை இலியானா தனது சமூக வலைத்தள பக்கத்தில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வந்தார். இந்நிலையில், பீச்சில் நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டிருக்கிறார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியடைத்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.\nஇலியானா பற்றிய செய்திகள் இதுவரை...\nஇப்போது பக்குவம் வந்துவிட்டது - இலியானா\nதீபாவளி சிறப்பு காட்சிக்கு அனுமதி தரப்படவில்லை- அமைச்சர் கடம்பூர் ராஜூ\nஎனது வாழ்க்கையை மோசமாக்கியது அந்த பழக்கம் தான் - மனிஷா கொய்ராலா\nரஜினியின் அடுத்த பட இசையமைப்பாளர் இவர்தான்\nதொடரும் பிகில் சர்ச்சை..... அவதூறு பேசியதாக விஜய் மீது புகார்\nமீண்டும் ஹரி இயக்கத்தில் சூர்யா- உருவாகிறதா சிங்கம் 4\nஇப்போது பக்குவம் வந்துவிட்டது - இலியானா\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ieeehealthcom2016.com/ta/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2019-10-22T09:33:25Z", "digest": "sha1:5LFM7V5SJO4SJ7I4Q6ORNJSGS3QQIWSO", "length": 2349, "nlines": 54, "source_domain": "ieeehealthcom2016.com", "title": "சுறுசுறுப்பு - ieeehealthcom2016", "raw_content": "\nIMove ஆய்வு, 7 பெண்கள், 7 வாரங்கள் ▷ க்ராஸ் முடிவு\niMove : iMove மிக சக்தி வாய்ந்த ஒன்றாகும். நீங்கள் கூட்டு செயல்\nFlex Pro ஆய்வு, 7 பெண்கள், 7 வாரங்கள் ▷ க்ராஸ் முடிவு\nFlex Pro உடன் டெஸ்ட் முடிவு - சோதனையில் மூட்டுகள் வலுவாக வெற்\nFlexa ஆய்வு, 7 பெண்கள், 7 வாரங்கள் ▷ க்ராஸ் முடிவு\nFlexa உதவியுடன் கூட்டு செயல்பாடு அதிகரிக்க Flexa\nBody Armour ஆய்வு, 7 பெண்கள், 7 வாரங்கள் ▷ க்ராஸ் முடிவு\nBody Armour அறிக்கைகள்: வர்த்தகத்தில் கூட்டு வலுவூட்டல் பெறுவ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-10-22T09:02:47Z", "digest": "sha1:JLZYM3XPOAS3POAHMBCOQMK34NX5IAXL", "length": 6176, "nlines": 82, "source_domain": "ta.wikipedia.org", "title": "திருப்பாளூர் மகாதேவர் கோயில் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகேரளத்தின் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள திருப்பாளூரில் அமைந்துள்ளது திருப்பாளூர் மகாதேவர் கோயில். இது சைவ, வைணவத் தலமாகும். சிவன், விஷ்ணு, கிருஷ்ணன், நரசிம்மர் ஆகியோர் முக்கியக் கடவுள்கள் ஆவர். இங்கு கணபதி, அய்யப்பன், நாகங்கள், அனுமன், சுப்பிரமணியர், பகவதி ஆகிய கடவுள்களின் சிலைகளும் உள்ளன.\nவைக்கம், ஏற்றுமானூர், கடுத்துருத்தி ஆகிய இடங்களில் சிவ லிங்கங்களைப் பிரதிஷ்டை செய்தவர் கரப்பிரகாச முனிவர். ஒரு முறை வலதுகையிலும், இடதுகையிலும், காலிலும் மூன்று சிவலிங்கங்களை எடுத்துச் சென்றார். ஒரு தேவதை தோன்றி அவற்றை மூன்று இடங்களில் நிறுவியது. அந்த இடங்களே திருப்பல்லாவூர், அயிலூர், திருப்பாளூர் ஆகியன.\nஇந்தக் குறுங்கட்டுரையைத் தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 16 அக்டோபர் 2013, 15:12 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BF", "date_download": "2019-10-22T09:18:44Z", "digest": "sha1:GTICZSPQVDRS7CJIBOP3RRS74ZCUGAVQ", "length": 6094, "nlines": 116, "source_domain": "ta.wikipedia.org", "title": "மகாதேவி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஸ்ரீ கணேஷ் மூவி டோன்\nஓ. ஏ. கே. தேவர்\nமகாதேவி 1957 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சுந்தர் ராவ் நட்கர்ணி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஜி. ராமச்சந்திரன், ஓ. ஏ. கே. தேவர் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.\nMahadevi (1957), ராண்டார் கை, தி இந்து, சனவரி 16, 2016\nஎம். ஜி. ஆர். நடித்துள்ள திரைப்படங்கள்\nபி. எஸ். வீரப்பா நடித்த திரைப்படங்கள்\nவிஸ்வநாதன் - இராமமூர்த்தி இசையமைத்த திரைப்படங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 சனவரி 2016, 08:44 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D.pdf/102", "date_download": "2019-10-22T09:02:28Z", "digest": "sha1:LSK3NFKUXE2G2SQWS5UO2AXBOYH6NGZP", "length": 4614, "nlines": 73, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அன்பின் உருவம்.pdf/102 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nசாரியை இவ்வாறு சேர்ந்து வருவது இல்லை. புனே கலம் என்றது புனேயப்பட்ட இயற்கை கலத்தை' என்பர்.\nஇயற்கையன் பினனும் அவள் குணங்களால் தோன் றிய செயற்கையன்பினனும் கடாவப்பட்டு கின்ற தலை மகள் தனது அன்பு மிகுதியை உணர்த்துதல் என்பது என்று இதற்குரிய துறைப் பொருளே விளக்குவார். அன்பு மிகுதியை அவளுடைய அழகைப் பாராட்டும் வாயிலாகப் புலப்படுத்தினன்.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 28 ஜனவரி 2018, 02:24 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D,_%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D.pdf/68", "date_download": "2019-10-22T08:22:39Z", "digest": "sha1:645DXWMSABYH5GUVBR4GWE5BPHANPTPP", "length": 7722, "nlines": 71, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அருணகிரிநாதர் வரலாறும், நூலாராய்ச்சியும்.pdf/68 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n50 அருணகிரிநாதர��� பாராட்டியுள்ளார். அங்ங்னம் கொண்டு வந்தபொழுது சங்க நாதத்தால் தேவலோகத்தில் அவர் வெற்றி பெற்ற தைத் திருப்புகழ் 15-ஆம் பதிகத்தில் உம்பர் சேஆன துளக்க வென் றண்ட மூடு தெழித்திடுஞ் சங்க பாணி ' என்றும், 889-ஆம் பதிகத்தில் 'இந்த்ர தாருவை ஞால மீதினிற் கொணர்ந்த சங்க பாணியன் ஆதிகேசவப்ரசங் கன்” என்றும், 1279-ஆம் பதிகத்தில் வானுலோகத்தில் அமரேசன் ஒலிக்க வளை (சங்கம்) ஊதி மோகித்து விழ அருள் கூரும் நீலமேனி'-என்றும் விளக்கியுள்ளார். தஞ்சையினின்று நீங்கிச் சித்ரா பெளர்ணமி தினத்தில் திருவையாற்றை அடைந்தார். சப்த ஸ்தான உற்சவ அழகைக் கண்ணுரக் கண்டு களித்தார். அந்த (70A) ஏழு திருப்பதிகளையும் (890) ஒரு பாடலில் அமைத்துப் பாடி மகிழ்ந்தார். அந்தப் பதிகத்தில் பெருமானே முன் உனது பாத தாமரைகளைத் தியானித்து அருணையிற் பாடத் தொடங்கிய திருப்புகழை உள்ளங் குளிர்ந்த உவகையுடன் நான் ஒத எனக்குத் திருவருள் புரிதிஎன்னுங் கருத்தில் 'திருவையாறுடன் ஏழு திருப்பதி பெருமாளே முன் உனது பாத தாமரைகளைத் தியானித்து அருணையிற் பாடத் தொடங்கிய திருப்புகழை உள்ளங் குளிர்ந்த உவகையுடன் நான் ஒத எனக்குத் திருவருள் புரிதிஎன்னுங் கருத்தில் 'திருவையாறுடன் ஏழு திருப்பதி பெருமாளே சலச மேவிய பாத நினைத்து முன் அருணை நாடதில் ஒது திருப்புகழ் தணிய ஒகையில் ஒத எனக்கருள் புரிவாயே’ (890) என வேண்டித், (71) திருவையாறு (891), (71A)1 கண்டி யூர், (72) பெரும் புலியூர் (895), (73) திருப்பூந்துருத்தி (892), (74) திரு நெய்த்தானம் (893), (7.5) திருப்பழுவூர் (894) என்னுந் தலங்களை வணங்கினர். திருப்பூந் துருத்திப் பதிகத்திற் செய்ப்பதிப் பெருமானைப் போற் றினர். பின்னர்ப் (76) பூவாளுருக்கு (924) வந்தனர். திரு ஞான சம்பந்தப் பெருமான் பூவாளுரைத் தரிசித்ததாகப் பெரிய புராணங் கூறுகின்ற தென்றும், காமர்பதி யதன் கட் சில நாள் வைகி வணங்கி” (பெரியபுரா 五- கண்டியூர்-திருப்புகழ் வைப்புத்தலம். கூேடித்திரக் கோவைப் பதிகம் 1304 பார்க்க. =\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 8 ஆகத்து 2018, 11:02 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/kushboo-amala-paul-tamil-nadu-s-outside-daughter-laws-205575.html", "date_download": "2019-10-22T08:23:32Z", "digest": "sha1:RU55LM3EB64XNGKSJJAACMKUBVHULVY3", "length": 18171, "nlines": 209, "source_domain": "tamil.filmibeat.com", "title": "குஷ்பு, ஜோதிகா, தேவயானி, அமலாபால்… தமிழ்நாட்டு மருமகள்கள் ஆன நடிகைகள் | Kushboo to Amala Paul... Tamil Nadu's outside daughter in laws! - Tamil Filmibeat", "raw_content": "\nஅந்த மாதிரி படம் பார்த்த அனுபவம் பற்றி பிரியா பவானிசங்கர்\n1 hr ago இந்த நடிகையும் இப்படி ஆரம்பிச்சுட்டாங்களே.. பிரியா வாரியர் போட்டோவ பாருங்க\n2 hrs ago தனுஷ் பட்டாஸ் படத்தில் இணைந்த சிவகார்த்திக்கேயன் வில்லன் லால்\n2 hrs ago டார்லிங் ஆஃப் டெலிவிஷின் விருதை தட்டிச்சென்ற திவ்யதர்ஷினி\n3 hrs ago நீண்ட இடைவெளிக்குப் பிறகு.. சந்தானத்துடன் இணைந்து நடிக்கும பழம் பெரும் நடிகை\nNews ரெட் அலர்ட் எச்சரிக்கை எதிரொலி.. நீலகிரி மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு லீவு\nSports ஐஎஸ்எல் தொடரில் மிட் ஃபீல்டர் ஆக சாதனை நிகழ்த்தப் போகும் ஒடிசா எஃப்சி வீரர் வினித் ராய்\nAutomobiles நியூ 2020 டாடா டிகோர் இந்திய சாலையில் சோதனை ஓட்டம்... புகைப்படங்களும் வெளியாகின...\nFinance விஸ்வரூபம் எடுக்கும் திண்டுக்கல் தலப்பாகட்டி பிரியாணி.. சி.எக்ஸ் பார்ட்னர் ரூ.260 கோடி முதலீடு..\nEducation CIMFR Recruitment 2019: ரூ.67 ஆயிரம் ஊதியத்தில் மத்திய சுரங்க ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை\nLifestyle இந்த வாரம் இந்த 5 ராசிக்காரங்களுக்கு அற்புதமாக இருக்கப்போகுது...\nTechnology புதிய மாறுபாடுகளுடன் விற்பனைக்கு வரும் விவோ வ்யை3.\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகுஷ்பு, ஜோதிகா, தேவயானி, அமலாபால்… தமிழ்நாட்டு மருமகள்கள் ஆன நடிகைகள்\nதமிழ்நாட்டு ரசிகர்களுக்கு பிடித்துப் போய்விட்டால் போதும் சினிமா நடிகைகளைத் தங்கள் வீட்டுப் பெண்போல பாவித்து கொண்டாடுவார்கள்.\nசில தீவிரமான ரசிகர்களோ நடிகைகளுக்கு கோவில் கட்டி கும்பாபிஷேகமே நடத்திவிடுவார்கள்.\nகுஷ்பு, ஜோதிகா, தேவயானி, சோனியா அகர்வால் போன்ற வட இந்திய நடிகைகளும், அமலாபால், நந்தனா உள்ளிட்ட மலையாள நடிகைகளும் சிலர் தமிழ்நாட்டிற்கு வந்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்ததோடு தமிழ்நாட்டிற்கு மருமகள்களாகவும் மாறிவிட்டனர்.\nசினிமாவில் மட்டுமல்லாது சின்னத்திரையிலும் இதுபோல தமிழ்நாட்டிற்கு மருமகள்கள் ஆன நடிகைகள் பலர் இருக்கின்றனர். மேற்கொண்டு படியுங்களேன்.\n90 களில் தமிழ்சினிமாவின் தவிர்க்கமுடியாத நடிகை குஷ்பு. தமிழக ரசிகர்���ள் முதன்முதலாக கோவில் கட்டும் அளவிற்கு போனது குஷ்புவிற்குத்தான். தமிழக இயக்குநர் சுந்தர்.சி யை திருமணம் செய்து கொண்டு தமிழ்நாட்டு மருமகளாகிவிட்டார்.\n90 களில் கவர்ச்சியான சிரிப்பால் தமிழக ரசிகர்களைக் கவர்ந்த இந்த ஆந்திரதேசத்து நடிகை, தன்னை அறிமுகம் செய்த இயக்குநர் செல்வமணியை காதலித்து கரம் பிடித்து தமிழகத்தின் மருமகளானார்.\nமும்பை வரவான ஜோதிகா தமிழ்நாட்டின் தவிர்க்கமுடியாத நடிகையாக பத்தாண்டுகள் வரை கோலோச்சினார். தன்னுடன் நட்பாக இருந்த சூர்யாவை காதலித்து மணந்து கொண்டு சிவகுமார் வீட்டு மருமகளாக சென்னையில் செட்டில் ஆகிவிட்டார்.\nமும்பையில் இருந்து தமிழ்பேசத் தெரியாமல் சின்னப் பெண்ணாக வந்த தேவயானியை விரட்டி விரட்டி காதலித்து வீட்டை எதிர்த்து கரம்பிடித்தார் இயக்குநர் ராஜகுமாரன்.\nகே.எஸ்.ரவிக்குமார் சேரன்பாண்டியன் படத்தில் அறிமுகப்படுத்திய நடிகை ஸ்ரீஜா, தமிழ்நாட்டில் அமைச்சர் அரங்கநாயகத்தின் மகனை திருமணம் செய்துகொண்டார்.\nசில படங்களில் நடித்தாலும் அழகான நடிகை என்று பெயர் பெற்றவர் நந்தனா. இயக்குநர் பாரதிராஜாவின் மகனைத் திருமணம் செய்து கொண்டு தமிழக மருமகளாகிவிட்டார்.\nமலையாளக்கரையோரம் பிரபல நடிகையாக இருந்த மானஷா தமிழ்நாட்டின் விக்ராந்தை கரம்பிடித்து தமிழகத்தில் தங்கிவிட்டார்.\nஇப்போது நடிகை அமலாபால் தமிழகத்து இயக்குநர் ஏ.எல்.விஜயை காதலித்து கரம்பிடித்து தமிழ் வீட்டுப் பெண்ணாகிவிட்டார்.\nசினிமா மட்டுமல்லாது சின்னத்திரையிலும் சாண்ட்ரா தொடங்கி சமீபத்திய ஸ்ரீஜா வரை பல நடிகைகள் தமிழ்நாட்டு ஹீரோக்களை திருமணம் செய்து கொண்டு சென்னையில் செட்டில் ஆகிவருகின்றனர்.\nதமிழ்நாட்டு ரசிகர்கள் பிற மாநில நடிகைகளுக்கு தங்களின் மனதில் இடம் கொடுக்கின்றனர். அதேசமயம் தமிழக இயக்குநர்களும், நடிகர்களும், தங்களின் படங்களில் வாய்ப்பு கொடுப்பதோடு மட்டுமல்லாது வாழ்க்கையிலும் இணைந்து மருமகள்களாக தமிழ்நாட்டிலேயே தங்கவைத்துவிடுகின்றனர்.\n“அந்த படத்தில் ரஜினியோடு ரொமான்ஸ் செய்யப் பயந்தேன்”.. 28 ஆண்டுகளுக்குப் பின் உண்மையைச் சொன்ன குஷ்பு\nவாரே வா.. குஷ்பு இட்லியை இங்க போய் சாப்பிடணும்.. செம மேட்ச்சா கீதுபா\nமுதல்ல ரோடு நல்லா போடுங்க... அப்புறம் பைன் போடுங்க - சொல்லாமல் சொன்ன குஷ்பூ\n���வர் யாரு சொல்லுங்க.. ஐய்.. ரஜினி.. இது கத்தார் ராஜாங்க.. அடடா ஏமாந்து போன குஷ்பு\nகனவுக் கன்னியாக இருந்து தமிழ்நாட்டு மருமகளான குஷ்பு.... எப்பவுமே வைரல்தான்\nஹீரோவுக்கு ஜால்ரா அடிக்காதீங்க - சுந்தர்.சி கற்றுத்தரும் சினிமா பாடம்\nஇழிவான பெண்.. மந்த மூளை.. நான் பதில் சொல்ற அளவுக்கு வொர்த் இல்லை.. குஷ்புவையா சொல்கிறார் காயத்ரி\nஓவர் மேக்கப்பில் வந்த குஷ்பு... பேய் என நினைத்து அலறி ஓடிய ஊர்மக்கள்... ஷூட்டிங்கில் பரபரப்பு\nஅச்சச்சோ... குஷ்புவுக்கு ஆபரேஷனாம்... 2 வாரம் ரெஸ்ட்\n- ஸ்ருதி ஹாஸனை மறைமுகமாக தாக்கிய குஷ்பு\nதயாரிப்பாளர் சங்கத் தேர்தல்... ஜகா வாங்கிய குஷ்பு\nதயாரிப்பாளர் சங்க தேர்தல்... ஒதுங்கினார் குஷ்பு\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nRead more about: kushboo jothika குஷ்பு ஜோதிகா அமலாபால் சினிமா\nமிரட்டும் டெங்கு.. ரசிகர்களுக்கு ரஜினி போட்ட திடீர் உத்தரவு\nசம்பவம்.. நடக்க முடியாத நிலையில் சிம்பு பட நடிகை போட்டோவை பார்த்து அதிர்ந்த ரசிகர்கள்\nமீண்டும் காக்கிச் சட்டை… டோலிவுட் பக்கம் திரும்பிய நிவேதா பெத்துராஜ்\n#Gossip ஆளை விடுங்கப்பா”..தெறித்து ஓடும் இயக்குநர்கள்\nசவுந்தர்யா ரஜினிகாந்த் தனது முதல் கணவரை பிரிய காரணம் இதுதானாம்\nநடிகர் விவேக்குக்கு நன்றி சொன்ன மோடி..எதுக்குன்னு பாருங்க மக்களே\nKushboo controversial Tweet | 28 ஆண்டுகளுக்குப் பின் உண்மையைச் சொன்ன குஷ்பு-வீடியோ\nBigil Pre-Booking : மழை வெயில் பாராமல் முந்திக்கொண்டு விஜய் ரசிகர்கள்-வீடியோ\nபோச்சு போச்சு கஸ்தூரி புலம்பல் புகார் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/tamil-nadu-news-live-updates-chennai-weather-mumbai-flood-water-scarcity-tn-assembly-and-political-events/", "date_download": "2019-10-22T10:07:23Z", "digest": "sha1:7EEC7W3VWFO7P5IJD7F5JRZNCKJBF3V4", "length": 47375, "nlines": 190, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Tamil Nadu news updates Chennai weather Mumbai Flood Water scarcity TN assembly and Political events - 'தமிழக மக்கள் குறித்த கிரண்பேடியின் கருத்து உள்நோக்கம் கொண்டது அல்ல' - தமிழிசை", "raw_content": "\nபெண் கல்வி உதவித்தொகை விண்ணப்பம் – சிபிஎஸ்இ காலநீட்டிப்பு\nஆர்.கே.நகர் பணப்பட்டுவாடா புகார் : இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன அறிக்கை தாக்கல் செய்த தேர்தல் ஆணையம்\nTamil Nadu news today updates : 11 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் நாளை விசாரணை – உச்சநீதிமன்றம்\nParliament Session : நேற்று நடைபெற்ற நாடாளுமன்ற கூட்டத்தொடரில் தமிழக எம்.பிக்கள் தமிழ்நாட்டில் ஏற்பட���டுள்ள பிரச்சனைகள் குறித்து விவாதித்தனர்\nTamil Nadu news updates Chennai weather Mumbai Flood : தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வருகின்ற நிலையில், அரபிக்கடலோரம் அமைந்திருக்கும் கடற்கரை மாவட்டங்கள் எல்லாம் கனமழையில் இதமாக நனைந்து வருகிறது. மகாராஷ்ட்ராவில் 2005ம் ஆண்டு வெள்ளத்திற்கு பின்பு, இப்படி ஒரு கனமழையை மும்பை மக்கள் கண்டிருக்க மாட்டார்கள். நேற்று ஒரே நாளில் 400 மி.மீ கனமழை மும்பையில் பதிவாகியுள்ளது. இன்று காலை இதன் வேகம் சற்று தனிந்திருந்தாலும், இன்று மதியம் மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nMumbai Rains 2019 : ஊரெங்கும் தண்ணீர் தேங்கியுள்ளதால் பள்ளி, கல்லூரிகள், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு இன்று விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இந்த கனமழை நாளை மட்டும் நாளை மறுநாளும் தொடரும் என்று வானிலை ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.\nமேலும் படிக்க : சென்னை, கோவை, தேனி மாவட்டங்களுக்கு இன்று மழை – வானிலை அறிக்கை\nநான்கு நாட்களாக விடாமல் கொட்டிய கனமழையால் மும்பை தெருக்களில் மழை நீர் வெள்ளமாக ஓடுகிறது. நேற்று ஒரு நாள் மட்டும் 400 மி.மீ மழை பதிவாகியுள்ளது. கடந்த நான்கு நாட்களாக மும்பையில் கொட்டிய மழையின் அளவு\nTamil Nadu and Chennai news today updates of weather, Mumbai Flood, Tamil Nadu Water Scarcity, TN assembly : தமிழகத்தில் நடைபெறும் அனைத்து நிகழ்வுகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்\nஅனைத்து கல்லூரிகளிலும் 27 சதவீத இட ஒதுக்கீடு\nமருத்துவ படிப்புக்கான அகில இந்திய ஒதுக்கீட்டில் பிற்படுத்தப்பட்டோருக்கு அனைத்து கல்லூரிகளிலும் 27 சதவீத இட ஒதுக்கீடு வழங்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு விரைவில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஸ்டாலினிடம் நன்றி தெரிவித்த வைகோ\nமாநிலங்களவை தேர்தலில் மதிமுக சார்பில் வைகோ போட்டியிடுவார் என உயர்நிலை குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற்றார் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ. தொடர்ந்து பேட்டியளித்த வைகோ, \"மாநிலங்களவை தேர்தலில் மதிமுகவுக்கு வாய்ப்பு வழங்கியதற்காக ஸ்டாலினை சந்தித்து நன்றி தெரிவித்தேன்\" என்றார்.\n11 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் நாளை விசாரணை\nஓ.பி.எஸ். உள்பட 11 எம்.எல்.ஏக்கள��� தகுதிநீக்க வழக்கில் நாளை விசாரணை நடைபெறும் என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. அதேபோன்று, 3 எம்எல்ஏக்கள் தொடர்பான மேல்முறையீட்டு வழக்கும் நாளை விசாரணைக்கு வருகிறது.\nகிரண் பேடியின் கருத்தில் உள்நோக்கம் இல்லை - தமிழிசை\nஒரே நாடு ஒரே ரேஷன் அட்டை திட்டத்தால் மாநில சுயாட்சி பாதிக்கப்படாது என தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். மேலும், தமிழக மக்கள் குறித்து கிரண்பேடி தெரிவித்த கருத்து உள்நோக்கம் கொண்டது அல்ல என்றும் தமிழிசை கூறியிருக்கிறார்.\nஎம்.எல். ஏ ரத்தினசபாபதி பேட்டி\n'டிடிவி தினகரனை மக்கள் புறக்கணித்துவிட்டனர். தடுமாறிப்போய் இருந்த என்னை மீண்டும் அதிமுகவில் இணைத்த பெருமை அமைச்சர் விஜயபாஸ்கரைத்தான் சேரும். மீண்டும் எம்எல்ஏவாக செயல்படுவேன். அமமுகவை பற்றி நான் இப்போது விமர்சிக்க வேண்டிய அவசியமில்லை. அனைவரும் ஒன்றாக இருக்க வேண்டும் என்பதே எனது எண்ணம், பிரிந்து சென்றவர்கள் திரும்ப வர வேண்டும் . அதிமுகவை வலிமையுடன் நடத்த வேண்டும் என்பதே எங்களின் விருப்பம்' என்று முதல்வரை சந்தித்த பின்பு எம்.எல். ஏ ரத்தினசபாபதி தெரிவித்துள்ளார்.\nஅறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் ரத்தினசபாபதி இன்று முதல்வர் பழனிசாமியை சந்தித்தார். தினகரன் ஆதரவாளர் என கருதப்பட்ட ரத்தினசபாபதி முதலமைச்சரை தலைமை செயலகத்தில் சந்தித்தார்\nதமிழ்நாடு திரைப்பட இயக்குனர் சங்க தேர்தல்\nதமிழ்நாடு திரைப்பட இயக்குனர் சங்கத்தின் தேர்தல் தேதி மாற்றம் என தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே ஜூலை 14ஆம் தேதி தேர்தல் நடக்க இருந்த நிலையில் தேதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. வரும் 21 ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நிர்வாகிகளின் பதவிக்காலம் முடிந்ததை தொடர்ந்து தேர்தல் நடத்த பொதுக்குழுவில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.\nதமிழ்நாடு திரைப்பட இயக்குனர் சங்க தேர்தல்\nதமிழ்நாடு திரைப்பட இயக்குனர் சங்கத்தின் தேர்தல் தேதி மாற்றம் என தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே ஜூலை 14ஆம் தேதி தேர்தல் நடக்க இருந்த நிலையில் தேதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. வரும் 21 ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நிர்வாகிகளின் பதவிக்காலம் முடிந்ததை தொடர்ந்து தேர்தல் நடத்த பொதுக்குழுவில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.\nஅரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் புதிதாக 81 பாடப் பிரிவுகள் தொடங்கப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. பொறியியல் பட்டதாரி மாணவர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்க கலந்தாய்வு கூட்டங்கள் நடத்தப்படும் எனவும் உயர்கல்வித்துறையில் புதிய அறிவிப்புகளை சட்டப்பேரவையில் அமைச்சர் அன்பழகன் வெளியிட்டார்\nமாநிலங்களவை தேர்தலுக்கான திமுக வேட்பாளர்கள் சண்முகம், வில்சன் வரும் 6-ம் தேதி வேட்பு மனுத்தாக்கல் செய்ய உள்ளனர். அன்றைய தினமே மதிமுகவில் இருந்து தேர்வு செய்யப்பட்டுள்ள வைகோவும் வேட்பு மனுத்தாக்கல் செய்ய உள்ளார்.\nஉள்ளாட்சி தேர்தல் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. இந்நிலையில், உள்ளாட்சி தேர்தலை நடத்துவது தொடர்பான இறுதி பணிகள் எப்பொழுது தொடங்கும் என்பதை 2 வார காலத்திற்குள் பிரமாண பத்திரமாக தாக்கல் செய்ய தமிழக அரசுக்கும், தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்துக்கும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர்.\nபேட்டிங்கை தேர்வு செய்த இந்திய அணி\nநியூசிலாந்தில் நடைப்பெற்று வரும் ஐசிசி உலககோப்பை தொடரின் இன்றைய ஆட்டத்தில் வங்கதேச அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது. இம்முறை சிறிய மாற்றத்துடன் இந்திய அணி களம்மிறங்கியுள்ளது. இந்திய அணியில் குல்தீப் யாதவ் மற்றும் கேதர் ஜாதவ்க்கு பதிலாக புவனேஷ் குமார் மற்றும் தினேஷ் கார்த்திக் சேர்க்கப்பட்டுள்ளனர்.\nபெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்று சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கியது. அப்போது ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு குறித்து எதிர்கட்சிகள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் கூறிய அமைச்சர் காமராஜ், “ஒரே நாடு ஒரே ரேசன் அட்டை விவகாரத்தில், தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்டு வரும் பொது விநியோக திட்டத்துக்கு எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் தமிழக அரசு முடிவெடுக்கும்”என்றார்.\nகாவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் தலைவர்\nகாவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் தலைவராக அருண்குமார் சின்கா நியமிக்கப்பட்டுள்ளார். மத்திய நீர்வள ஆணையத்தின் தலைவர் எஸ்.மசூத் உசேன் பதவி ஓய்வு பெறுவதால் அருண்குமார் சின்கா த்திய நீர்வள ஆணையத்தின் புதிய தலைவராக அருண்குமார் சின்கா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.\n��ிரதமராக 2-வது முறையாக பதவியேற்ற பின் முதல் முறையாக தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி . இம்மாதம் 3-வது வாரம் நடைபெறும் சென்னை ஐஐடி பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு பட்டங்களை பிரதமர் மோடி வழங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மோடியின் வருகையொட்டி பலத்த ஏற்பாடுகள் செய்யப்படவுள்ளன.\nதலைமை செயலாளராக புதியதாக பதவியெேற்ற கே.சண்முகம் இன்று காலை திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார். அதனைத் தொடர்ந்து தற்போது ஆளுநார் பன்வாரிலாலை ஆளுநர் மாளிகையில் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.\nராஜ்ய சபா எம்பியாக திமுக சார்பில் வைகோ ஒருமனதாக இன்று தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்நிலையில் 2009 ஆம் ஆண்டு நான் குற்றஞ்சாட்டுகிறேன் என்ற நூல் வெளியீட்டு விழாவில், விடுதலை புலிகளுக்கு ஆதரவாகவும், மத்திய அரசிற்கு எதிராகவும் வைகோ பேசியதாகவும், இது இந்திய இறையாண்மைக்கு எதிராக இருப்பதாகவும் திமுக தேசதுரோக வழக்கு தொடர்ந்தது. அந்த வழக்கை சிறப்பு நீதிமன்றம் விசாரித்து வந்தது. இந்த வழக்கின் தீர்ப்பு வரும் ஐந்தாம் தேதி வெளியாகவிருக்கிறது.\nஇதனால் மதிமுகவிலிருந்து வைகோ மாநிலங்களவைக்கு செல்வார் என்ற முடிவு இன்று நடந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்டது. ஜூலை 5ஆம் தேதி வரும் தீர்ப்பைப்பொறுத்துதான் வைகோ மாநிலங்களவைக்கு செல்வாரா என்பது உறுதியாகும்\n10% இட ஒதுக்கீடு குறித்து முக ஸ்டாலின் சட்டப்பேரவையில் கேள்வி\n10% இட ஒதுக்கீடு குறித்து அரசின் நிலைப்பாடு என்ன என்று கேள்வி எழுப்பிய முக ஸ்டாலின், இந்த விவகாரம் தொடர்பாக அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டி முடிவெடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். தமிழகத்தில் நடைமுறையில் இருக்கும் 69% இட ஒதுக்கீட்டினை நீர்த்துப்போகச் செய்யும் வகையில் இருக்கிறது மத்திய அரசின் திட்டம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.\nமதிமுகவின் மாநிலங்களவை எம்.பியாகிறார் வைகோ\nதிமுக மற்றும் மதிமுக செய்துகொண்ட தேர்தல் கூட்டணி இப்பந்தத்தின் படி ராஜ்யசபை உறுப்பினருக்கான ஒரு இடம் மதிமுகவிற்கு வழங்கப்பட்டது. திமுக சார்பில் வழக்கறிஞர் வில்சன் மற்றும் சண்முகம் போட்டியாளர்களாக அறிவிக்கப்பட்டனர். மதிமுக சார்பில் வைகோவை ஒரு மனதாக தேர்வு செய்துள்ளது மதிமுக.\nஅதிமுகவில் இணைகிறார் இசக்கி சுப்பையா\nஅதிமுகவில் என்னை அடையாளம் காட்டியது ஜெயலலிதா என்றும் என்னை தினகரன் அடையாளம் காட்டவில்லை என்றும் நெல்லையில் பேசிவருகிறார் அம்மாவட்ட அமமுக நிர்வாகி இசக்கி சுப்பையா. தினகரன் ஏன் தவறாக பேசுகிறார் என்று தெரியவில்லை என்று கூறிய இசக்கி சுப்பையா, மக்களின் முதல்வராக எடப்பாடி பழனிசாமி திகழ்கிறார் என்றும் கூறியுள்ளார். பாஜக மற்றும் திமுகவில் இருந்தும் கூட அழைப்பு வந்தடது ஆனால் அதிமுகவில் இணையவே விரும்புகிறேன் என்று அவர் கூறியுள்ளார்.\n11 பேர் தகுதி நீக்க வழக்கு\n11 எம்.எல்.ஏக்கள் தகுந்தி நீக்க வழக்கை விரைவாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என தங்கத் தமிழ்செல்வன் சார்பில் கபில் சிபில் உச்ச நீதிமன்ற நீதிபதி அமர்வில் கோரிக்கை. புதிய நீதிபதி அமர்வின் கீழ் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என அறிவிப்பு. 2017ம் ஆண்டு எடப்பாடி பழனிசாமி மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தில், அவருக்கு எதிராக வாக்களித்த 11 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று திமுக சார்பில் கடந்த ஆண்டு வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஆனால் அந்த வழக்கை எடுத்துக்கொள்ள முடியாது என நீதிமன்றம் மறுத்துவிட்டது குறிப்பிடத்தக்கது.\nகிரண்பேடியை எதிர்த்து மக்களவையில் ஒத்திவைப்பு தீர்மானம்\nதமிழக அரசு மற்றும் மக்களை விமர்சித்து ட்வீட் செய்த புதுவை துணை நிலை ஆளுநர் கிரண்பேடியை எதிர்த்து மக்களவையில் ஒத்திவைப்பு தீர்மானம். திமுக சார்பில் டி.ஆர். பாலு மக்களவையில் நோட்டீஸ் கொடுத்துள்ளார்.\nதெருவிளக்குகள் அமைப்பதற்காக எம்.எல்.ஏ தொகுதி நிதியில் இருந்து நிதி தர வகை செய்ய வேண்டும் - துரைமுருகன்\nதெருவிளக்குகள் அமைப்பதற்கான பணிக்கு எம்.பி. தொகுதியின் நிதியில் இருந்து நிதி ஒதுக்குவதைப் போல், எம்.எல்.ஏக்களின் தொகுதி நிதியில் இருந்தும் ஒதுக்கும் வகையில் அனுமதி தர வேண்டும் என்று அனுமதிக்க காட்பாடி எம்.எல்.ஏ மற்றும் திமுக பொருளாளர் துரைமுருகன் பேரவையில் பேச்சு\nசென்னையில் நேற்று பெரும்பாலான பேருந்துகள் இயங்காத காரணத்தால் மெட்ரோ ரயில்களில் நேற்று மட்டும் சுமார் 1 லட்சத்து 6 ஆயிரம் நபர்கள் பயணம் செய்துள்ளனர் என்று மெட்ரோ அறிவித்துள்ளது. இன்றும் பல்வேறு இடங்களில் பேருந்துகள் இயங்காததால் பொதுமக்கள் அவ��ியுற்று வருகின்றனர்.\nஎழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜரான நடிகர் விஷால்\nரூ. 1 கோடி மதிப்பிலான சேவை வரி தொடர்பான வழக்கில் இன்று நடிகர் விஷால் நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார். சென்னை எழும்பூரில் அமைந்திருக்கும் பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தில் அவர் இன்று ஆஜரானார்.\n2395 ரேசன் கடைகள் திறக்கப்பட்டுள்ளன - செல்லூர் ராஜூ\n2011 முதல் 2019 வரையான காலகட்டங்களில் தமிழகம் முழுவதும் 673 முழுநேரம் ரேசன் கடைகளும், 1722 பகுதிநேர ரேசன் கடைகளும் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்துவைக்கப்பட்டுள்ளன என்று அமைச்சர் செல்லூர் ராஜூ தகவல். மேலும் திருத்தணி அருகே கரிம்பேடு ஆதிதிராவிடர் குடியிருப்பு பகுதியில் நியாய விலைக்கடை அமைப்பது தொடர்பாக அரசு பரிசீலனை செய்யும் என்றும் அவர் குறிப்பிட்டார்.\nபுதுவை ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டம்\nதமிழக மக்களை தரக்குறைவான வார்த்தைகளால் பேசி ட்வீட் செய்ததிற்கு கண்டனம் தெரிவித்ததை, அவைக்குறிப்பில் இருந்து நீக்கவும் நேற்று சட்டப்பேரவையில் இருந்து திமுக நேற்று வெளியேறியது. இந்நிலையில் இன்று ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டத்தினை கையில் எடுத்துள்ளது திமுக. புதுவை ஆளுநரின் இந்த செயல் தரம் தாழ்ந்துள்ளதாக குறிப்பிட்ட அம்மாநில முதல்வர், தமிழக மக்களை குறைசொல்ல கிரண் பேடிக்கு அருகதை இல்லை என்றும், தமிழகத்தைப் பற்றி பேச கிரண் பேடிக்கு என்ன தேவை ஏற்பட்டது என்றும் கேள்வி எழுப்பினார்.\nஅதிமுகவில் இணைகிறாரா இசக்கி சுப்பையா\nதென்காசியில் வருகின்ற 6ம் தேதி மாலை, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைகிறார் அமமுகவின் முக்கிய நிர்வாகி இசக்கி சுப்பையா. இதற்காக சொந்த ஊரில் 10 ஆயிரம் பேர் அமரும் வகையில் பந்தல் போட ஏற்பாடு செய்துள்ளார் இசக்கி. ஏற்கனவே தேனி மாவட்ட பொறுப்பாளராக இருந்த தங்கத் தமிழ்ச்செல்வன் திமுகவில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.\nமிக் 21 போர் விமானத்தில் இருந்து கழன்று விழுந்த பெட்ரோல் டேங்க்... கோவை அருகே பரபரப்பு\nசமீபமாக இந்திய போர் விமானங்கள் விபத்துக்குள்ளாவது வாடிக்கையாகிவிட்டது. பெங்களூரில் நடைபெற்ற விமானப்படை கண்காட்சியின் ஒத்திகையின் போது இரண்டு விமானங்கள் நொறுங்கி விழுந்தன. கடந்த மாதம் இமாச்சலப்பிரதேசம் சென்ற விமானம் தரையில் வ��ழுந்து நொறுங்கியது. இன்று கோவையில் மிக் - 21 விமானத்தின் பெட்ரோல் டேங்க் கழன்று கீழே விழுந்துள்ளது. கோவை சூலூரில் இந்திய விமானப்படையின் பயிற்சிப் பள்ளி உள்ளது. அதில் இருந்து பயிற்சியில் ஈடுபடுத்தப்பட்ட மிக் 21 விமானத்தின் பெட்ரோல் டேங் கீழே விழுந்ததில் விவசாயி ஒருவரின் நிலத்தில் தீப்பற்றி எரிந்துள்ளது.\nIndVsBan : வாழ்வா சாவா போட்டியில் வங்கதேசம்... வெற்றியை கைப்பற்றுவது யார்\nபிர்மிங்காம் நகரில் இன்று வங்க தேசத்திற்கு எதிராக நடைபெறும் லீக் சுற்றில் விளையாட உள்ளது இந்தியா. இதுவரை நடைபெற்ற 7 போட்டிகளில் 5ல் வெற்றி, 1ல் தோல்வி, 1ல் முடிவு எட்டப்படவில்லை. +0.854 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது இந்தியா. இந்த போட்டியில் வெற்றி பெற்றால் உலககோப்பை அரையிறுதிக்கு முன்னேறும் இரண்டாவது அணியாக இந்தியா இருக்கும். வங்க தேச அணியோ இந்த போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே அரையிறுதி வாய்ப்பினை தக்க வைத்துக் கொள்ளும். வாழ்வா சாவா என்ற நிலையில் இன்று போட்டியில் களம் இறங்குகிறது வங்க தேசம் அணி.\nமேலும் படிக்க : இந்தியா vs வங்கதேசம் போட்டியை ஆன்லைனில் பார்ப்பது எப்படி\nமழை வேண்டி இசைக்கலைஞர்களின் சிறப்பு இசை நிகழ்ச்சி\nதமிழகத்தில் நிலவி வரும் கடுமையான தண்ணீர் தட்டுப்பாட்டினை மனதில் கொண்டு, மழையை வேண்டி, சென்னையில் 150க்கும் மேற்பட்ட இசைக்கலைஞர்கள் ஒன்று கூடி சிறப்பு இசை நிகழ்ச்சி ஒன்றை நடத்த திட்டமிட்டுள்ளது. இன்று காலை 9 மணிக்கு துவங்கி இரவு 9 மணி வரை இந்த நிகழ்ச்சி நடைபெற உள்ளது.\nதமிழக சட்டசபை 28ம் தேதி துவங்கி நடைபெற்று வருகிறது. நேற்று, தமிழக மக்களை இழிவு செய்யும் விதமாக புதுவை ஆளுநர் கிரண்பேடி ட்வீட் செய்ததாக கூறி கண்டனம் தெரிவித்தார் ஸ்டாலின். ஆனால் அவருடைய கருத்து அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்டதால் திமுகவினர் நேற்று சட்டப்பேரவையில் இருந்து வெளியேறினர். இன்று சட்டசபையில் நடைபெறும் அனைத்து முக்கியமான நிகழ்வுகளையும் உடனுக்குடன் படிக்க\nWater Scarcity Chennai : ஜூலை 7ம் தேதி முதல் வேலூரில் இருந்து சென்னைக்கு தண்ணீர்\nசென்னையின் குடிநீர் தட்டுப்பாட்டினை சரி செய்யும் விதமாக வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் இருந்து தண்ணீர் கொண்டுவரும் திட்டத்தை தமிழக அரசு அறிவித்தது. அந்த அறிவிப்பின் படி வருகின்ற 7ம் தேதி முதல் ஜோலார் பேட்டையில் இருந்து ரயில்கள் மூலம் சென்னைக்கு தண்ணீர்க் கொண்டு வரப்படும். ,\nபுதுச்சேரி மாநிலத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எக்காரணம் கொண்டும் நிறைவேற்றமாட்டோம் என்று அந்த அரசு திட்ட்வட்டமாக அறிவித்திருக்கிறது. அதுபோன்று ஏன் தமிழக அரசு அறிவிக்கவில்லை என்று வாதம் நடைபெற்றுள்ளது. இதனைத் தொடர்ந்து போராட்டம் தொடர்பான வழக்கினை 2 வாரங்களுக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது சென்னை உயர்நீதிமன்றம்.\nஜம்மு - காஷ்மீர் இடஒதுக்கீடு மசோதா\nஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி மேலும் 6 மாத காலங்களுக்கு நீட்டிப்பதற்காகவும், ஜம்மு - காஷ்மீர் மாணவர்களுக்கான இட ஒதுக்கீட்டிற்காகவும் மசோதாக்களை இன்று மாநிலங்களவையில் தாக்கல் செய்கிறார் உள்துறை அமைச்சர் அமித்ஷா.\nWindmill Electricity : தேனியில் சராசரி மின் உற்பத்தி அதிகரிப்பு\nதேனி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் காற்றாலைகளின் மூலம் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. தென்மேற்கு பருவமழை ஆரம்பமான நாள் முடதல் தேனி மாவட்டத்தில் பலத்த காற்று வீசி வருகிறது. தேவாரம், சங்கராபுரம், நாகலாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காற்று வீசுவதால் ஒரு காற்றாலையின் சராசரி மின் உற்பத்தி 25 ஆயிரம் யூனிட்டாக உயர்வு.\nMumbai Rains : சுவர் இடிந்து விழுந்ததில் 18 பேர் பலி\nமகாராஷ்ட்ராவில் கொட்டி வரும் கனமழையால் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்துள்ளது. மும்பையின் மலாடா கிழக்கு பகுதியில் அமைந்திருக்கும் பிம்பிரிடாவில் சுவர் இடிந்து விழுந்ததில் 12 பேர் உயிரிழந்தனர். அதே போல் புனே நகரில் உள்ள சிங்காத் கல்லூரியின் சுவர் இடிந்து விழுந்ததில் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.\nTamil Nadu news today updates : நேற்றைய நாடாளுமன்ற கூட்டத் தொடரில் தமிழக எம்.பிக்கள் தமிழகத்தில் நடைபெறும் அனைத்துவிதமான முக்கிய பிரச்சனைகள் குறித்தும் குரல் கொடுத்தனர். உதகை எம்.பி. ஆ. ராசா, பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் சாதியினருக்கு வழங்கப்பட இருக்கும் 10% இட ஒதுக்கீடு குறித்து பேசினார்.\nதமிழகம் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் நடைபெறும் ஆணவப் படுகொலைகளை தடுத்து நிறுத்த இந்தியா வலுவான சட்டம் இயற்ற வேண்டும் என்று சிதம்பரம் தொகுதியின் எம்.பி. தொல். திருமாவளவன் பேசினார்.உயர்கல்வி நிறுவனங்களில் முன்னேறிய வகுப்பினருக்கு வழங்கப்படும் இட ஒதுக்கீடு குறித்தும் அவர் பேசினார்.\nமதுரையை பாரம்பரிய நகரமாக அறிவிக்க வேண்டும் என்று மதுரையின் எம்.பி. வெங்கடேசன் கேட்டுக்கொண்டார். 2000ம் ஆண்டு பழமை வாய்ந்த நகரம் என்றும், கீழடி அகழ்வாராய்ச்சியில் கண்டெடுக்கப்பட்ட 15,000க்கும் மேற்பட்ட பொருட்கள் தமிழ்குடியின் பெருமையையும், மதுரையின் பெருமையையும் விளக்குவதற்கான சான்று என்றும், 20 கி.மீ சுற்றளவில் 12 இடங்களில் எழுத்துக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. உலகின் வேறெந்த பகுதிகளிலும் இப்படி எழுத்துகள் கண்டுபிடிக்கப்படவில்லை என்றும் அவர் கூறினார்.\nபெண் கல்வி உதவித்தொகை விண்ணப்பம் – சிபிஎஸ்இ காலநீட்டிப்பு\nஆர்.கே.நகர் பணப்பட்டுவாடா புகார் : இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன அறிக்கை தாக்கல் செய்த தேர்தல் ஆணையம்\nதேசிய குற்ற ஆவணக் காப்பகம் அறிக்கை; தமிழகத்தில் குற்றங்கள் குறைவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/international/thailand-cave-boys-will-become-buddhist-novices-325678.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-10-22T09:24:45Z", "digest": "sha1:GR6GPAVWYBE73R3NBX7UHV6AYHSC7XLQ", "length": 17408, "nlines": 189, "source_domain": "tamil.oneindia.com", "title": "புத்த பிட்சுக்களாகும் தாய்லாந்து சிறுவர்கள்.. உலக மக்களுக்கு நன்றி செலுத்த முடிவு! | Thailand Cave boys will become Buddhist novices - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மழை ப சிதம்பரம் குரு பெயர்ச்சி 2019\nஐஎன்எக்ஸ் வழக்கு: ப. சிதம்பரத்துக்கு ஜாமீன்\nஅமித்ஷாவை வைத்து கூட்டம் நடத்தத் திட்டம்... தமிழக பாஜகவின் மெகா பிளான்\nசமூக வலைதளங்கள், இணைய தளங்களை இனி மிஸ்யூஸ் பண்ண முடியாது.. ஒழுங்குபடுத்த போகிறது மத்திய அரசு\nசென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் உறுப்பினராக இணைத்துக் கொண்ட மு.க.ஸ்டாலின்\nமோடி டாடின்னா.. அமித்ஷா மேன் ஆப் தி மேட்ச்.. கலக்கும் ராஜேந்திர பாலாஜி.. பாஜகவுக்கே ஆச்சரியம்\nமக்களே உஷார்.. தீபாவளிக் கொள்ளையர்கள் கிளம்பிட்டாங்க.. வீடுகள் பத்திரம்\nவெட்டி அரட்டை அடிப்பவர்களிடம் ஏன் பேச வேண்டும்... பிடிவாதம் பிடிக்கும் கே.சி.ஆர்.\nMovies என் மகனுக்கு அன்பான ரசிகர்கள் கிடைச்சிருக்காங்க... இதை விட வேற என்ன வேணும் - விக்ரம்\nFinance நரேந்திர மோடி - அபிஜித் பானர்ஜி சந்திப்பு..\nLifestyle தீபாவளி 2019: சகோதர சகோத���ியின் பாசம் சொல்லும் எம துவிதியை கொண்டாடுவது எப்படி தெரியுமா\nTechnology சாம்சங் கேலக்ஸி ஏ10எஸ் சாதனத்திற்கு அதிரடி விலைகுறைப்பு.\nAutomobiles டுவிட்டரில் போரை தொடங்கிய கிரண்பேடி, நாராயணசாமி... பதிலுக்கு பதில் புகைப்படங்களை வெளியிட்டு மோதல்...\nEducation ஏர் இந்தியா நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா 170 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nSports மரண அடி.. இன்னிங்க்ஸ் வித்தியாசத்தில் இமாலய வெற்றி.. தென்னாப்பிரிக்காவை வைட்வாஷ் செய்தது இந்தியா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபுத்த பிட்சுக்களாகும் தாய்லாந்து சிறுவர்கள்.. உலக மக்களுக்கு நன்றி செலுத்த முடிவு\nபாங்காக்: தாய்லாந்து சிறுவர்கள் எல்லோரும் தற்போது, இன்றிலிருந்து சில நாட்களுக்கு புத்த பிட்சுக்களாக வாழ்க்கை நடத்த இருக்கிறார்கள். உலக மக்களுக்கு நன்றி செலுத்தும் விதமாக அவர்கள் இதை செய்ய இருக்கிறார்கள்.\nதாய்லாந்து குகையில் இருந்து மீட்கப்பட்ட 12 சிறுவர்களும் தற்போது முழு உடல் நலத்துடன் இருக்கிறார்கள்.தி தம் லுஅங் எனப்படும் தாய்லாந்தில் இருக்கும் குகைகுள் கடந்த சில நாட்களுக்கு முன் பள்ளி சிறுவர்கள் சிக்கினார்கள்.\nஇந்த குறுகலான குகைக்குள் 2 வாரம் முன்பு தாய்லாந்தை சேர்ந்த பள்ளி கால்பந்து வீரர்கள் மாட்டினார்கள். கடும் போராட்டத்திற்கு பின் மீட்பு பணி முழு வெற்றி பெற்றுள்ளது. தாய்லாந்து குகையில் சிக்கியவர்களில் அனைவரும் மீட்கப்பட்டு இருக்கிறார்கள்.\nஇந்த நிலையில் இந்த சிறுவர்கள் எல்லோரும் தற்போது புத்த பிட்சுக்களாக மாற இருக்கிறார்கள். ஆனால் வாழ்நாள் முழுக்க இல்லாமல் சில நாட்களுக்கு மட்டும் புத்த பிட்சுக்களாக இருப்பார்கள். இன்று இதற்காக மொட்டை அடித்து, புத்த மத வழக்கப்படி, அவர்கள் பிட்சுக்களாக மாறுவார்கள். இதற்காக பெரிய அளவில் விழா நடக்க உள்ளது.\nஇதில் தாய்லாந்தில் மட்டுமில்லாமல் அவர்களுக்கு உலகம் முழுக்க உதவிய மக்களுக்கு நன்றி சொல்ல இந்த நடவடிக்கையில் இறங்கி இருக்கிறார்கள் . அவர்கள் புத்த மதத்தை சேர்ந்தவர்கள் என்பதால் அதன் மூலமே எல்லோருக்கும் நன்றி தெரிவிக்க போகிறார்கள். முக்கியமாக, மீட்பு பணியின் போது இறந்த சீல் வீரருக்கு காணிக்கை செலுத்த இருக்கிறார்கள்.\nமொத்தம் 9 நாட்கள் அவர்கள் புத்த மடத்தில் துறவியாக இருப்பார்கள். தாய்லாந்து குகையில் மொத்தம் அவர்கள் 7 நாட்கள் இருந்தனர். மேலும் மீட்பு பணி இரண்டு நாட்கள் நடந்தது.இதனால் கடைசி சிறுவன் 9வது நாளில் மீட்கப்பட்டான். இதனால் அவர்கள் புத்த மடத்தில் 9 நாட்கள் இருக்க போகிறார்கள்.\nஅந்த அணியின் பயிற்சியாளர், ஏக்பால், ஏற்கனவே ஒரு புத்த துறவி என்பது குறிப்பிடத்தக்கது. அவர் கடந்த பத்து வருடமாக துறவு வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார் . அவரும் அவர்களுடன் இந்த 9 நாட்கள் உள்ளே இருப்பார். அதேபோல் ஒரேயொரு கிறிஸ்துவ மாணவன் அதுல் சாம் மட்டும் இந்த துறவு வாழ்க்கையில் ஈடுபட மாட்டான் என்று கூறப்பட்டுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nViral video: நெருப்புடா.. நெருங்குடா.. முடியுமா.. நின்று விளையாடிய பசு மாடு.. பின்னணியில் ஒரு சோகம்\nசரியான விளையாட்டுப் பிள்ளையா இருக்காரே இந்த கேரள இளைஞர்\nசாமி அது யார்னு தெரியுதா.. நம்ம கொம்பன் வில்லன்.. சார் ஒரு செல்பி பிளீஸ்\nகுகையை உடைத்திருப்போம்.. கடற்படை வீரனாவேன்.. தாய்லாந்து சிறுவர்களின் அசர வைக்கும் பதில்கள்\nகுகைக்குள் பயமாக இருந்தது.. நாங்கள் மீண்டதே பெரிய அதிசயம்.. தாய்லாந்து சிறுவர்கள் உருக்கம்\nகொட்டும் மழையில் வீரர்களை கட்டியணைத்து வாழ்த்து.. ரசிகர்கள் இதயங்களை வென்ற குரோஷிய பெண் அதிபர்\nஃபிபா உலகக் கோப்பை பரிசு வழங்கும் விழா... சர்ச்சையை கிளப்பிய புதினின் 'குடை'\nஇரு கால்பந்து மைதானம் அளவுக்கு டன் கணக்கில் பனிப்பாறைகள்... கிராமமே மூழ்கும் அபாயம்... மக்கள் பீதி\nதாத்தா சுட்டுக் கொலை.. குடும்பம் அகதி முகாமில்.. குரோஷிய ஹீரோவின் திரில் கதை இது\n13 பேர் அகப்பட்ட தாய்லாந்து குகை.. மியூசியமாக மாற்ற அரசு முடிவு\nதாய்லாந்து மீட்புக்கு செய்யப்பட்ட நீர்மூழ்கி கப்பல்.. வானத்திலும் பறக்க விடலாம்.. அடடே எலோன் மஸ்க்\nவெற்றிக்குறி.. சந்தோசமாக போஸ் கொடுத்த தாய்லாந்து சிறுவர்கள்.. வெளியான வைரல் வீடியோ\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nfootball students thailand தாய்லாந்து குகை மாணவர்கள் கால்பந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/the-water-level-kerala-s-mullaperiyar-dam-has-reached-136-feet-327393.html", "date_download": "2019-10-22T09:39:52Z", "digest": "sha1:MKWAISETN4JPV4HJRAWRKZLTCYFLP5KN", "length": 14145, "nlines": 185, "source_domain": "tamil.oneindia.com", "title": "முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம் கிடுகிடு உயர்வு.. பொதுமக்களுக்கு முதற்கட்ட எச்சரிக்கை | The water level in Kerala's Mullaperiyar dam has reached 136 feet - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மழை ப சிதம்பரம் குரு பெயர்ச்சி 2019\nஐஎன்எக்ஸ் வழக்கு: ப. சிதம்பரத்துக்கு ஜாமீன்\nபிரதமர் மோடியுடன் நோபல் பரிசு பெற்ற பொருளாதார அறிஞர் அபிஜித் பானர்ஜி சந்திப்பு\nமதுரை எம்பிக்கு நெருக்கம்.. ஜஸ்டின் ட்ரூடோவின் நண்பர்.. கனடா தேர்தலில் வென்று கலக்கிய தமிழர்\nஅமித்ஷாவை வைத்து கூட்டம் நடத்தத் திட்டம்... தமிழக பாஜகவின் மெகா பிளான்\nசமூக வலைதளங்கள், இணைய தளங்களை இனி மிஸ்யூஸ் பண்ண முடியாது.. ஒழுங்குபடுத்த போகிறது மத்திய அரசு\nசென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் உறுப்பினராக இணைத்துக் கொண்ட மு.க.ஸ்டாலின்\nமோடி டாடின்னா.. அமித்ஷா மேன் ஆப் தி மேட்ச்.. கலக்கும் ராஜேந்திர பாலாஜி.. பாஜகவுக்கே ஆச்சரியம்\nFinance இது தான் உண்மையான தீபாவளி சரவெடி.. 3 சலுகைகளை அள்ளித் தெளித்துள்ள ஜியோ..\nEducation TNPSC Notification: டிஎன்பிஎஸ்சி தேர்வு பாடத்திட்டத்தில் மாற்றம்\nMovies என் மகனுக்கு அன்பான ரசிகர்கள் கிடைச்சிருக்காங்க... இதை விட வேற என்ன வேணும் - விக்ரம்\nLifestyle தீபாவளி 2019: சகோதர சகோதரியின் பாசம் சொல்லும் எம துவிதியை கொண்டாடுவது எப்படி தெரியுமா\nTechnology சாம்சங் கேலக்ஸி ஏ10எஸ் சாதனத்திற்கு அதிரடி விலைகுறைப்பு.\nAutomobiles டுவிட்டரில் போரை தொடங்கிய கிரண்பேடி, நாராயணசாமி... பதிலுக்கு பதில் புகைப்படங்களை வெளியிட்டு மோதல்...\nSports மரண அடி.. இன்னிங்க்ஸ் வித்தியாசத்தில் இமாலய வெற்றி.. தென்னாப்பிரிக்காவை வைட்வாஷ் செய்தது இந்தியா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமுல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம் கிடுகிடு உயர்வு.. பொதுமக்களுக்கு முதற்கட்ட எச்சரிக்கை\nமுல்லைப்பெரியாறு அணை 136 அடியை எட்டியது- வீடியோ\nசென்னை: முல்லைப்பெரியாறு அணை 136 அடியை எட்டியதால் பொதுமக்களுக்கு முதற்கட்ட எச்சரிக்கைவிடுக்கப்பட்டது.\nபொதுப்பணித்துறை சார்பில் இந்த எச்சரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது. கேரளாவில் பெய்து வரும் கன மழையால், முல்லைப்பெரியாறு அணை வேகமாக நிரம்பி வருகிறது.\nமொத்தம் 152 அடி கொள்ளளவு கொண்ட முல்லை பெரியாறு அணையில், இன்றைய நீர் மட்டம�� 136 அடியை எட்டியுள்ளது. எனவே, தேனி, இடுக்கி, முல்லைபெரியாறு நீரோட்ட பாதையில் உள்ளவர்களுக்கு முதல்கட்ட எச்சரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது.\nஅணை நீர் மட்டம், 138 அடியானதும் 2வது கட்ட எச்சரிக்கை விடுக்கப்படும். அணை நீர்மட்டம் 140 அடியானதும் 3ம் கட்ட எச்சரிக்கைவிடப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் mullaperiyar dam செய்திகள்\nMullaperiyar Dam Water Level Today | முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டம் இன்று\nபுதிய கட்டிடங்கள் கூடாது.. முல்லைப்பெரியாறு விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டில் தமிழகம் மீண்டும் மனு\nதென்மாவட்ட மக்களின் குலசாமியான பென்னிகுவிக் - பொங்கல் வைத்து வழிபட்ட மக்கள்\nமுல்லை பெரியாறு பிரச்சனையில் அரசியல் செய்கிறது கேரளம்- தம்பிதுரை குற்றச்சாட்டு\nமுல்லை பெரியாறு: கேரளாவிற்கு பதிலடியாக சுப்ரீம் கோர்ட்டில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்கிறது தமிழகம்\nமுல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 139.99 அடியாக தொடர வேண்டும்.. உச்சநீதிமன்றம்\nகேரள வெள்ளத்திற்கு நாங்கள் காரணமல்ல... உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் மனு\nமுல்லை பெரியாறு அணை நீர் மட்டத்தை குறைப்பது கேரளாவிற்குதான் பேராபத்து பிடிவாதம் ஏன்\nகேரளாவின் பிடிவாதம்.. முல்லைப் பெரியாறு நீர்மட்டத்தை 139 அடியாக குறைக்க துணைக் குழு உத்தரவு\nமுல்லைப் பெரியாறு தண்ணீர் வீணாக இடுக்கி அணைக்குத்தான் திரும்புகிறது\nமுல்லை பெரியாறு அணையில் நீரை குறைக்கத் தேவையில்லை... தமிழக முதல்வர் பதில் கடிதம்\nமுல்லை பெரியாறு அணைக்கு நீர் வரத்து கிடு கிடு உயர்வு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nmullaperiyar dam முல்லை பெரியாறு அணை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/amp/story/oddities%2Fmiscellaneous%2F132697-little-girl-letter-to-karunanidhi", "date_download": "2019-10-22T09:51:58Z", "digest": "sha1:4E6HNTRJCKC67VOO73L332ZPKGKHQLAN", "length": 13283, "nlines": 119, "source_domain": "www.vikatan.com", "title": "`கடவுளிடம் ஜெபம் செய்தேன்..!’ - கருணாநிதிக்கு சிறுமி எழுதிய உருக்கமான கடிதம்", "raw_content": "\n’ - கருணாநிதிக்கு சிறுமி எழுதிய உருக்கமான கடிதம்\nதி.மு.க தலைவர் கருணாநிதிக்கு 8 வயது சிறுமி எழுதிய உணர்ச்சிபூர்வமான கடிதம் இணையத்தில் வைரலாகி வருகிறது.\nகாவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் கருணாநிதியின் உடல்நிலை குறித்து கேட��டறிய, அரசியல் தலைவர்களும், திரையுலகப் பிரபலங்களும் மருத்துவமனைக்கு வந்து செல்கின்றனர். மு.க.ஸ்டாலினை சந்தித்து கருணாநிதியின் உடல்நிலை குறித்து கேட்டறிந்ததும் அங்கிருந்து புறப்பட்டுச் செல்கின்றனர். ஆனால், தி.மு.க தொண்டர்கள் பலர் கருணாநிதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நாளிலிருந்தே மருத்துவமனை வாசலில் காத்துக்கிடக்கின்றனர். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்த தொண்டர்கள், `தலைவர் மீண்டு வருவார். அவர் குணமாகி வீடு திரும்பும்வரை இங்கிருந்து செல்லமாட்டோம்’ என்று பிடிவாதம் பிடித்து வருகின்றனர். நெல்லை, திருக்குவளை உள்ளிட்ட இடங்களில் இருந்து வந்த முதியவர்கள் `கருணாநிதியை ஓரமாக நின்று பார்த்துவிட்டு செல்கிறோம்’ என்று தி.மு.க நிர்வாகிகளிடம் கேட்டுவிட்டு, ஏமாற்றத்துடன் ஊர் திரும்பினர். இப்படியான பல நெகிழ்ச்சியான காட்சிகள் காவேரி மருத்துவமனை வாசலில் நிரம்பியிருக்கிறது.\nஇந்நிலையில் பட்டாபிராமைச் சேர்ந்த மூன்றாம் வகுப்பு பயிலும் சிறுமி மிச்செல் மிராக்ளின், கருணாநிதிக்காக கடிதம் எழுதி தன் பாசத்தை வெளிப்படுத்தியுள்ளார். ஆவடியை அடுத்த பட்டாபிராம் பகுதியைச் சேர்ந்த மிச்செல், கருணாநிதிக்கு ஆங்கிலத்தில் எழுதிய கடிதத்தில், `அன்புள்ள டாக்டர் கருணாநிதி தாத்தாவுக்கு, எனக்கு உங்களை ரொம்பப் பிடிக்கும். உங்களுக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதாகக் கேள்விப்பட்டபோது எனக்கு அழுகையாக வந்தது. அன்று இரவு தூங்குவதற்கு முன்னர் உங்களுக்காக கடவுளிடம் பிரார்த்தனை செய்தேன். நான் பிரார்த்தனை செய்ததால் உங்களுக்கு உடல்நிலை சரியாகிவிட்டதாக மறுநாள் காலை என் அம்மா சொன்னார். அதைக் கேட்டதும் மகிழ்ச்சியாகப் பள்ளி சென்றேன்’ என்று எழுதியிருந்தார். இந்த கடிதம் தி.மு.க ட்விட்டர் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது.\nசிறுமி மிச்செல் மிராக்கிளின் தாத்தா சாலமோனிடம் பேசினோம்.\n`நான், தி.மு.க.வில் நீண்ட காலமாக உறுப்பினராக உள்ளேன். என்னுடைய மகள் ரோஸ்லின். அவர், ஆசிரியையாகப் பணியாற்றுகிறார். அவரின் கணவர் சாம்சன். பேராசிரியராக உள்ளார். இவர்களின் மகள்தான் மிச்செல் மிராக்கிளின். அவர், தனியார் பள்ளியில் 3-ம் வகுப்பு படிக்கிறார். கடந்த 29-ம் தேதி தி.மு.க. தலைவர் கருணாநிதியின் உடல் நலம் பாதிப்பு குறித்த செய்தியை டிவி-யில் பார்த்துக் கொண்டிருந்தார். உடனே அவரின் கண்கள் கலங்கின. அவருக்கு நாங்கள் ஆறுதல் கூறினோம். நீண்ட நேரம் டிவி பார்த்துக் கொண்டிருந்தார். இன்று காலை எழுந்தவுடன் கருணாநிதிக்கு கடிதம் எழுதினார். அதை என்னிடம் காண்பித்தார். அந்தக் கடிதத்தை எனக்குத் தெரிந்தவரான விஜயகுமார் மூலம் அறிவாலயத்துக்குக் கொடுத்தனுப்பினேன். தற்போது, அந்தக் கடிதம்தான் தி.மு.க. இணையதளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. மிச்செல் மிராக்கிளின் பள்ளிக்குச் சென்றுள்ளார். அவர் இந்தத் தகவலை கேள்விப்பட்டால் மகிழ்ச்சியடைவார்’ என்றார்.\n`ஞாயிற்று கிழமை டிவி பார்த்துட்டு இருந்தேன். கருணாநிதி தாத்தாவுக்கு உடம்பு முடியலன்னு சொன்னாங்க. அழுகை வந்துடுச்சு. என் அம்மா, அப்பா, தாத்தாவுக்கு கருணாநிதி தாத்தாவ ரொம்பப் பிடிக்கும். அவங்க அவர பத்தி நிறைய சொல்லியிருக்காங்க. அதனால எனக்கும் ரொம்பப் பிடிக்கும். அவருக்காக ஜெபம் பண்ணேன். மறுநாள் காலைல அவருக்கு சரி ஆகிடுச்சுன்னு அம்மா சொன்னாங்க. ஹேப்பி ஆகிட்டேன். அவருக்காக லெட்டர் எழுதினேன்’ என்றவரிடம், இந்தக் கடிதம் நீங்களாகதான் எழுதினீர்களா என்று கேட்டதற்கு.. `ஆமா.. நானாதான் எழுதினேன். என் லவ் கருணாநிதி தாத்தாவுக்கு தெரியணும்னு எழுதினேன்’ என்றார் மழலைக் குரலில். உண்மையில், கருணாநிதியின் புகழ் தலைமுறைகள் தாண்டி நிலைத்திருக்கும்\n`பசிக்கு விடை; ஒரு பார்சலில் 2 வேளை சாப்பாடு' - இந்தியாவுக்கே முன்னுதாரணம் ஆகும் கேரளா\nஅண்ணா நூற்றாண்டு நூலகத்தில் ஸ்டாலின்\n`இரண்டு குழந்தைகளுக்கு மேல் இருந்தால்..’ - அசாம் அரசின் புதிய அறிவிப்பு\n`டிபன் கடை' நட்பு; மனைவிக்குத் தொந்தரவு -டிரைவர் கொலையில் சிக்கிய தனியார் நிறுவன மேலாளர்\n`தமிழகம் புதுவையில் 2 தினங்களுக்குக் கனமழை’ - வானிலை ஆய்வு மையம் சொல்வது என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D/", "date_download": "2019-10-22T09:05:35Z", "digest": "sha1:KJJUQMKSXMPELWW2JTJEHBY56O3ANJUH", "length": 4298, "nlines": 72, "source_domain": "athavannews.com", "title": "சிவப்பு கோஸ் கேரட் சாலட் | Athavan News", "raw_content": "\nஈராக்கில் எரிபொருள் களஞ்சியங்கள் மீது ஐ.எஸ். பயங்கரவாதிகள் தாக்குதல்- 4 பொலிஸ்காரர்கள் உயிரிழப்பு\nகல்முனைக்கு நாமல் ராஜபக்ஷ விஜய���்\nதென் சீனக்கடல் பற்றிய சர்ச்சையான காட்சியால் 3 நாடுகளில் தடை செய்யப்பட்ட அனிமே‌‌ஷன் திரைப்படம்\nபிரசாரத்தின்போது திடீர் உடல் நலக் குறைவு மகேஷ் சேனநாயக்க வைத்தியசாலையில் அனுமதி\nவீட்டுத்தோட்டம் மற்றும் இயற்கை சேதன பசளை தொடர்பாக ஊக்குவிப்பு செயலமர்வு\nசிவப்பு கோஸ் கேரட் சாலட்\nசிவப்பு கோஸ் – 1000 கிராம்\nபூண்டு – 2 பல்\nஆலிவ் ஆயில் – 2 டீஸ்பூன்\nஎலுமிச்சை சாறு – 3 டீஸ்பூன்\nமிளகு தூள் – தேவையான அளவு\nஉப்பு – தேவையான அளவு.\nபூண்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.\nசிவப்பு முட்டை கோஸை மெலிதாக நீளவாக்கில் வெட்டிக்கொள்ளவும்.\nஒரு பாத்திரத்தில் மெலிதாக நறுக்கிய சிவப்பு முட்டை கோஸ், துருவிய கேரட்டை போட்டு அதனுடன் பூண்டு, ஆலிவ் ஆயில், எலுமிச்சை சாறு, மிளகு தூள், உப்பு சேர்த்து நன்றாக கலந்து பரிமாறவும்.\nசூப்பரான சிவப்பு கோஸ் கேரட் சாலட் ரெடி.\nசாமை கருப்பு உளுந்து கஞ்சி\nதேவையான பொருள்கள் : சாமை அரிசி – 1 கப் கருப...\nதேவையான பொருட்கள் ராஜ்மா – 1 கப், உப்பு R...\nசாமை கருப்பு உளுந்து கஞ்சி...\nசிவப்பு கோஸ் கேரட் சாலட்...\nஉடலுக்கு குளிர்ச்சி தரும் கம்பு தயிர் கூழ்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://qna.nueracity.com/index.php?qa=user&qa_1=ejlersencross72", "date_download": "2019-10-22T09:20:25Z", "digest": "sha1:BER7E4UM6F3GYXEZGBTHXK7UG5HGTSPP", "length": 2898, "nlines": 33, "source_domain": "qna.nueracity.com", "title": "User ejlersencross72 - Nueracity Q&A", "raw_content": "\nநியூ இரா சிட்டி கேள்வி மற்றும் பதில் வலைதலத் திற்கு வரவேற்கிறோம். , நீங்கள் உங்கள் கேள்விகளுக்கு மற்ற சமூக உறுப்பினர்களின் மூலமாக பதில்களை பெற முடியும். எவர் ஒருவர் 100 கேள்விகள் அல்லது 100 பதில்கள் கொடுக்கிறார்களோ அவர்கள் லங்காவி - மலேசியாவில் நடைபெறும் \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறையில் இலவசமாக*** கலந்து கொள்ள தகுதிபெறுகிறார்கள். \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறை மே - 2017 இல் நடைபெற உள்ளது. கேட்கப்படும் அல்லது பதிலளிக்கும் ஒவ்வொரு கேள்விக்கும் 40 மதிப்பெண்கள் வழங்கப்படும். முதலில் 4000 மதிப்பெண்கள் எடுக்கும் நபர் இலவசமாக*** \"ஐ 2ஐ\" பயிற்சி பட்டறையில் கலந்துகொள்ள வாய்ப்பு அளிக்கப்படும். நீங்கள் புள்ளிகள் பெற கேள்விகள் குறைந்தபட்சம் 160 வார்த்தைகள் மற்றும் 600 வார்த்தைகளுக்கு மிகாமல் . இருக்கவேண்டும். உங்கள் கேள்விகளுக்கு 7 நாட்களுக்குள் பதில் அளிக்கவில்லை என்றல், கேள்வி வலைத்தளத்தில் இருந்து நீக்கப்படு��். *** இது ஒரு சில நிபந்தனைகளுக்கு உட்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tncpim.org/%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95/", "date_download": "2019-10-22T10:01:13Z", "digest": "sha1:5JA2F4IXEGR7FCRISC3DRVDJVR2XCOWX", "length": 16461, "nlines": 188, "source_domain": "tncpim.org", "title": "வனத்துறையினர் மலைவாழ் மக்கள் மீது பாலியல் வன்முறை… – இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)", "raw_content": "\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநிலக்குழு\nஒக்கி புயல்: மத்திய அரசு போதிய நிவாரண உதவிகளை அளித்திட வேண்டும் சிபிஐ(எம்) அரசியல் தலைமைக்குழு வலியுறுத்தல்\nஅனைத்து மதச்சார்பற்ற சக்திகளையும் ஒருங்கிணைப்போம்\nநவ.29 – விவசாயிகள் போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு\nசிபிஐ(எம்) மாநில செயற்குழுத் தீர்மானங்கள் (24.9.14)\nபுதுச்சேரியில் சாதி ஆதிக்க சக்திகள் வெறியாட்டம் : புதுவை முதல்வருக்கு ஜி.ராமகிருஷ்ணன் கடிதம்\nபெரம்பூரில் ஆளும் கட்சியினர் வாக்குச்சாவடிகளை கைப்பற்றி அராஜகம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்\nமதுரை காமராஜர் பல்கலைக்கழக மதிப்பெண் முறைகேடு சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடுக…\nபொறியியல் படிக்கும் மாணவர்களுக்கு பகவத்கீதை – திரும்பபெற வலியுறுத்தல்\nஉத்தேசித்துள்ள மின் இணைப்பு கட்டண உயர்வை முழுமையாக கைவிடுக\nஇடைத்தேர்தல் – திமுக கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு சிபிஐ(எம்) முடிவு\nமேற்கு வங்க ஆதரவு இயக்கம்\nதமிழகத்தில் இடதுசாரி மாற்று – கருத்தரங்கம்\nஒபாமா வருகையை எதிர்த்து இடதுசாரிகள் ஆர்ப்பாட்டம்\nஅரசுப் பள்ளிகளைப் பாதுகாக்க சிபிஐ(எம்) முற்றுகைப் போராட்டம்\nஅம்பேத்கர் அவர்களின் 58 ஆவது நினைவு நாள்\nஎன் நிலம் என் உரிமை – நெடும்பயணத்திற்கு உங்களது பேராதாரவை அளிக்க வேண்டும்;\nசமூக ரீதியாக, பொருளாதார ரீதியாக பிற்படுத்தப்பட்டவர்களுக்கு அரசு எதுவுமே செய்ததில்லை – டி.கே.ரெங்கராஜன்\nCPIM தாமிரபரணி சத்தியாகிரகப் போராட்டம்\nதோழர் பி.டி.ரணதிவே பிறந்த தினம்\nகாவல்துறையின் காட்டுமிராண்டித் தாக்குலைக் கண்டித்து ஜன.4ல் இயக்கம்\n22 ஆவது அகில இந்திய மாநாடு – வரைவு அரசியல் தீர்மானம்\nகறுப்புப் பணம் – ஜெய்ஹிந்த் அல்ல… இது ஜியோஹிந்த் – சீத்தாரம் யெச்சூரி\nமார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் நி��ைப்பாடு குறித்த விமர்சனங்களுக்கு பதில் – பிரகாஷ் காரத்\nமக்கள் நலக் கூட்டணி 2016 சட்டமன்ற தேர்தல் அறிக்கை\nமக்கள் நலக் கூட்டு இயக்கம் – குறைந்தபட்ச செயல்திட்ட அறிக்கை\nதமிழகத்தில் இடது ஜனநாயக அணி\n21வது கட்சிக் காங்கிரசின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள்\n21வது கட்சிக் காங்கிரசின் மத்தியக்குழு உறுப்பினர்கள்\nதமிழக மக்கள் உரிமைகளுக்கான போராட்டத்தை வலுப்படுத்துவோம்\nஅதிகாரப்போட்டியில் அதிமுக – ஆதாயம் தேட முயலும் பாஜக – அரசியல் சட்டத்தை மதிக்காத ஆளுநர்\nவனத்துறையினர் மலைவாழ் மக்கள் மீது பாலியல் வன்முறை…\nதேனி மாவட்டம் கடமலைக்குண்டு கிராமத்தில் புகுந்த வனத்துறை அதிகாரிகள், அங்கு வாழும் மலைவாழ் மக்களை பாலியல் வன்முறைக்கு ஆளாக்கியுள்ளனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில் மத்தியக்குழு உறுப்பினர் உ.வாசுகி உள்ளிட்டோர் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்தனர்.\nகடந்த 16 ஆம் தேதி நிகழ்த்தப்பட்ட இந்தக் கொடுமைக்கு எதிராக நேற்றுவரை முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படவில்லை. இரண்டாவதாக, வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதியப்பட வேண்டிய இந்த வழக்கை பெண் இன்ஸ்பெக்டர் விசாரிப்பதாக கூறியுள்ளனர். சட்டப்படி டி.எஸ்.பி அளவிலான அதிகாரி இந்த வழக்கு விசாரணைக்கு அதிகாரியாக இருக்க வேண்டும். மூன்றாவது, உணவு கொடுப்பதாக சொல்லி பெண்களை அழைத்து வந்த ஆர்.டி.ஓவின் செயல்பாடுகள் குற்றவாளிகளைப் பாதுகாப்பதாக இருப்பதான சந்தேகத்தை எழுப்பியுள்ளது.\nபொது வெளியில் உடைகள் அவிழ்க்கப்பட்டு அவமானப்படுத்தப்பட்டுள்ள மலைவாழ் பெண்கள், 13 வயதேயான சிறுமியை பாலியல் வன்முறைக்கு ஆளாக்கியிருக்கின்றனர். தற்போதைய சட்டத் திருத்தத்தின் படி இது பலாத்காரத்துக்கு நிகரான நடவடிக்கையாகும்.\nஇதுவல்லாது, மலைவாழ் மக்களின் அலைபேசியும், பணமும் கைப்பற்றப்பட்டுள்ளது. இரவெல்லாம் நடந்தே தங்கள் மலைப்பகுதிக்கு அந்த பெண்களும், குழந்தைகளும், ஆண்களும் திரும்பிச் சென்றுள்ளனர்.\nஉடனடியாக, தேனி மாவட்ட காவல்துறை எஸ்.பியை சந்திக்கச் சென்ற குழுவினர் – கிட்டத்தட்ட விரட்டிப் பிடிக்க வேண்டியிருந்தது. மேற்சொன்ன புகார்களைக் கேட்டுக் கொண்ட அவர் நடவடிக்கை மேற்கொள்வதாக தெரிவித்திருக்கி���ார்.\nஉடனடி உதவியாக, இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தினர், 20 ஆயிரம் மதிப்பிலான உதவிகளை திரட்டி, பாதிக்கப்பட்டோருக்கு நிவாரண உதவிகளை செய்யவுள்ளனர்.\nஉள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறானிகளுக்கு நியமன பதவி வழங்கிட சிறப்பு சட்டம் இயற்றுக\nமாற்றுத் திறனாளிகளின் அரசியல் பிரதிநிதித்துவம் என்ற நியாயமான கோரிக்கையை தமிழக அரசு உடனடியாக பரிசீலித்து முதல்கட்டமாக தமிழக உள்ளாட்சி அனைத்து அமைப்புகளில் மாற்றுத் திறனாளிகளுக்கு நியமன பதவி வழங்கிட சிறப்பு சட்டம் இயற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழக அரசை கேட்டுக் கொள்கிறது.\nமதத்தை குறிப்பிட்டு அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசியிருப்பது கண்டனத்திற்குரியது\nஒவ்வொரு சிறைச் சுவரையும் கேட்டுப் பாருங்கள்\nசெந்தமிழ் மண்ணில் செங்கொடி இயக்கம்\nநிலமே எங்கள் உரிமை பாடல்\nஇந்திய கம்யூனிஸ்ட் இயக்க முன்னோடிகள் – 2\nமதத்தை குறிப்பிட்டு அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசியிருப்பது கண்டனத்திற்குரியது\nஒவ்வொரு சிறைச் சுவரையும் கேட்டுப் பாருங்கள்\nசெந்தமிழ் மண்ணில் செங்கொடி இயக்கம்\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.hirunews.lk/sooriyanfmnews/", "date_download": "2019-10-22T09:43:20Z", "digest": "sha1:OJU4YN4UL4ZAX53V7WPM7272J3FVYISA", "length": 12886, "nlines": 236, "source_domain": "www.hirunews.lk", "title": "Sooriyan FM News Official Web Site|Most visited website in Sri Lanka|Sri Lanka News|News Sri Lanka|Online English News|Breaking English News|Hiru TV News|A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nஅதிவேக நெடுஞ்சாலையில் விபத்து- ஒருவர் பலி\nதெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் தொடங்கொடை நுழைவாயிலுக்கு... Read More\nதற்போது நிறைவு செய்யப்படாதுள்ள அபிவிருத்தி நடவடிக்கைகளை,... Read More\nகடன்களை ரத்து செய்யவிருப்பதாக தெரிவிப்பு\nதாம் ஜனாதிபதியாக பதவி ஏற்றதன் பின்னர், நுண்கடன்களைப் பெற்று... Read More\nதேர்தல்கள் ஆணைக்குழு மற்றும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு... Read More\nஇலங்கைக்கு செல்லக் கூடாது என எச்சரிக்கை..\nஐக்கிய அரபு ராச்சியம் அரசாங்கம் தமது நாட்டு பிரஜைகள் இலங்கைக்கு... Read More\n4 கோடி ரூபாய் பெறுமதியான தங்க ஆபரணங்கள் மற்றும் தங்கப் பாளத்தை... Read More\nநிசங்க சேனாதிபதியை நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு உத்தரவு\nதற்போது கைதாகி சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அவன்காட்... Read More\nபகுதி அளவில் நீரில் மூழ்கிய யாழ்ப்பாணம் சர்வதேச விமா��� நிலையம்..\nபலாலியில் அமைந்துள்ள யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம்... Read More\nகோட்டாபய ராஜபக்ஷவின் வழக்கு இரத்து..\nபடுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் லசந்த விக்கரமதுங்கவின்... Read More\nகளனி கங்கை, நாகலகம் வீதி ஹங்வெல்ல கலேன்கோஸ் பிரதேசங்கள்... Read More\nமின்சாரம் தாக்கி நபர் ஒருவர் பலி...\nபலாங்கொட நகரில் மின்சாரம் தாக்கி நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.38... Read More\nநீர் மின் உற்பத்தி அதிகரிப்பு\nநாட்டில் நிலவும் மழையுடனான காலநிலையுடன் நீர் மின் உற்பத்தி... Read More\nகொழும்பிலிருந்து, மட்டக்களப்பு நோக்கி பயணித்த கடுகதி தொடருந்து... Read More\nஒரு கிலோ கிராம் ஹெரோயின் போதை பொருளுடன் நபர் ஒருவர் வெள்ளம்பிடிய... Read More\nஉள்நாட்டு விவசாயிகள் மற்றும் பெருந்தோட்ட தொழிலாளர்களை... Read More\nசஜித் பிரேமதாஸ விடுத்துள்ள அதிரடி செய்தி..\nவாழ்க்கை செலவு அதிகரித்துள்ளமையினால் வரிக்கொள்கைகளை மாற்றியமைப்பதற்கான... Read More\nதேர்தல்கள் ஆணைக்குழு மற்றும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு... Read More\nநாடளாவிய ரீதியில் தேர்தல் பிரசார பணிகள்\nஎதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின்... Read More\nநாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்யும் என்று வளிமண்டலவியல்... Read More\nஹக்கீமை கைது செய்ய வேண்டும்\nஏப்ரல்21 தாக்குதலின் சூத்திரதாரி மொஹமட் சஹ்ரானின் சகோதரரான... Read More\nபிணை வழங்கும் அதிகாரம் நீதிவான் நீதிமன்றத்திற்கு இல்லை ..\nKhao Yai National Park சரணாலயத்தில் மேலும் 5 யானைகள் பலி.....\nதாய்லாந்தின் காவ் யாய் Khao Yai National...\nவடக்கு சிரியாவில் தாக்குதல் மேற்கொள்ள...\n8 இலட்சம் வீடுகளுக்கு மின்சார விநியோகம் துண்டிப்பு..\nகலிபோர்னியாவில் சுமார் 8 இலட்சம்...\nஅமெரிக்காவுக்கு உதவி வழங்கிய மருத்துவர் மேன்முறையீடு ..\nஅல்-கொய்தா அமைப்பின் தலைவர் ஒசாமா...\nபிரித்தானிய நாடாளுமன்றில் சிறப்பு அமர்வு..\n400 மில்லியன் அமெரிக்க டொலர்கள் ஒதுக்கீடு\nதிறைசேரி உண்டியல்கள் நேற்றைய தினம் ஏலமிடப்பட்டுள்ளன..\nதிறைசேரி முறிகள், ஏலங்களின் அடிப்படையில் எதிர்வரும் 11ஆம் திகதி..\n2019ன் இரண்டாம் காலாண்டில் மொத்த தேசிய உற்பத்தியில் வீழ்ச்சி\nகொழும்பு பங்குச் சந்தை நிலவரம்\nதிருமண பந்தத்தில் நாமல் - படங்கள்\nதிருமண பந்தத்தில் இணைந்த நாமல் ராஜபக்ஷ.. ; படங்கள்Read More\nஇந்திய அணி 140 ஓட்டங்கள்\nதசுன் ஷானக்க தெரிவித்துள்ள வி���யம்..\nமுழுமையான தொடரையும் கைப்பற்றியது இலங்கை..\nஇலங்கை அணி 147 ஓட்டங்கள்..\nலொஸ்லியா கவினுக்கு எப்போது டும் டும் டும்..\nவிஜய் சேதுபதிக்கு அடுத்து “தளபதி 64” இல் இணையும் இன்னுமொரு பிரபலம்..\nகமல் படத்தில் விவேக்கின் புதிய அவதாரம்..\nசனி மதியம் ‘புரியாத புதிர்’....\nபிக்பாஸ் வரலாற்றில் விம்மி அழுத பார்வையாளர்கள்.. காரணம் தர்ஷன் என்ற ஒருவனே..\nஇணையத்தில் கசிந்த பிகில் டீசர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/tamilnadu/tag/Dead.html?start=15", "date_download": "2019-10-22T09:30:16Z", "digest": "sha1:HUD2CGYJBKTVJA2CRPVVDO6VPTM6ZMII", "length": 8615, "nlines": 164, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: Dead", "raw_content": "\nகனடா தேர்தலில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மீண்டும்வெற்றி\nகும்ப கட்டுப்பாட்டுக்குப் பின் நான்கு குழந்தைகளை பெற்றெடுத்த தாய்\nப.சிதம்பரத்துக்கு ஜாமீன் - ஆனால் வெளி வருவதில் சிக்கல்\nசென்னையில் விட்டு விட்டு மழை - மூன்று நாட்களுக்கு நீடிக்கும்\nமதுக்கடைகளை மூட வேண்டும்: பொன் ராதா கிருஷ்ணன் - முடியாது: அமைச்சர் ஜெயக்குமார்\nதுருக்கியில் ஏற்பட்ட கோர விபத்தில் 17 அகதிகள் பலி\nஇஸ்தான்பூல் (20 ஜூலை 2019): துருக்கி - ஈரான் எல்லையில் ஏற்பட்ட விபத்தில் 17 அகதிகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.\nபிரபல நடிகை விபத்தில் மரணம்\nபெங்களூரு (20 ஜூலை 2019): பிரபல கன்னட டிவி நடிகை ஷோபா விபத்தில் உயிரிழந்துள்ளார்.\nஅத்திவரதர் திருவிழா கூட்ட நெரிசலில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை உயர்வு\nகாஞ்சீபுரம் (20 ஜூலை 2019): காஞ்சீபுரம் அத்திவரதர் உற்சவத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் 7 பேராக உயர்ந்துள்ளது.\nநான்கு நாட்களில் 47 குழந்தைகள் உயிரிழப்பு\nபாட்னா (13 ஜூன் 2019): பீகாரில் சர்க்கரை அளவு குறைந்ததால் நான்கு நாட்களில் 47 குழந்தைகள் உயிரிழந்துள்ளன.\nவிஷ சாராயம் குடித்த 12 பேர் பலி - பலர் கவலைக்கிடம்\nலக்னோ (29 மே 2019): உத்திர பிரதேசத்தில் விஷ சாராயம் குடித்த 14 பேர் பலியாகியுள்ளனர். மேலும் பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nபக்கம் 4 / 19\nஏழு மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை\nதமிழகத்திற்கு நாளை ரெட் அலர்ட்\nமுதல்வர் மீது நடவடிக்கை எடுக்க கவர்னர் உத்தரவு\nஇந்திய பயணிகள் விமானத்தை சுற்றி வளைத்த பாகிஸ்தான் போர் விமானங்கள்…\nசீமானுக்கு பொன் ராதாகிருஷ்ணன் கடும் கண்டனம்\nஎச்.ராஜா புண்ணி���த்தில் சக்கை போடு போடும் காரப்பன் சில்க்ஸ் வியாபா…\nகுவைத்தில் வீட்டு வேலையில் துன்புறுத்தப்பட்டு சிக்கித் தவித்த தமி…\nமுதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு டாக்டர் பட்டம்\nகாதலிக்க மறுத்த பள்ளி மாணவி வன்புணர்ந்து படுகொலை\nஅது ஒருபோதும் நடக்காது - டிடிவி தினகரன் திட்டவட்டம்\nபிக்பாஸ்: மீண்டும் கவின் லாஸ்லியா\nராஜீவ் காந்தி குறித்த சர்ச்சை பேச்சை தொடர்ந்து இப்போது வேறு கருத்…\nஇந்தியா பாக் பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியது உண…\nமுதல்வர் மீது நடவடிக்கை எடுக்க கவர்னர் உத்தரவு\nபிக்பாஸ்: மீண்டும் கவின் லாஸ்லியா\nஅழகி போட்டியில் மோடி குறித்த கேள்விக்கு அழகியின் அதிர வைக்கு…\nமுஸ்லிம்களின் வாக்குகளுக்காக திமுகவின் திட்டமிட்ட சதி - அமைச…\nஇந்திய பாகிஸ்தான் எல்லையில் பரபரப்பு - பயங்கரவாத முகாம்கள் ம…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kfprinting.com/ta/printing-knowledge/book-design/", "date_download": "2019-10-22T09:37:06Z", "digest": "sha1:25FR6FZEQJUPDMBZ5YB7KC6MSKOPPAHA", "length": 37237, "nlines": 237, "source_domain": "www.kfprinting.com", "title": "வடிவமைப்பு - ஷென்ழேன் கிங் ஃபூ கலர் அச்சிடுதல் கோ, லிமிடெட்", "raw_content": "\nகுழந்தைகள் வாரியம் & பாப் அப் புத்தகங்கள்\nசுழல் & வயர்-ஓ கட்டுண்ட புத்தகம்\nநோட்புக் மற்றும் ஜர்னல் புத்தக\nசுவர் & டெஸ்க் நாட்காட்டி\nகாகிதம் பெட்டி & அட்டைகள்\nHangbag & Notepad இல் & ஸ்டிக்கர்கள்\nஉங்கள் கோப்பு அமைக்க போது மனதில் வைத்து மூன்று முக்கிய பகுதிகள் உள்ளன:\nட்ரிம் பகுதியில் இந்த டிரிம் பக்க அளவு அளவில் இருக்கிறது. இது உங்கள் முடிந்ததும் புத்தகம், உயரம் மற்றும் பக்கத்தின் நீளம் அழகாகவும் என்று அளவில் இருக்கிறது.\nஇரத்தம் இந்த அப்பால் டிரிம் வரிசையும் நீட்டிக்கும் பகுதியாகும். நீங்கள் ஒரு பின்னணி, படத்தை அல்லது நீங்கள் பக்கம் ஆஃப் இரத்தம் வேண்டும் என்று எந்த வடிவமைப்பு உறுப்பு இருந்தால், நீங்கள் டிரிம் மதிப்பெண்கள் அப்பால் 1/8 \"(3 மிமீ) இந்த நீட்டிக்க வேண்டும்.\nபாதுகாப்பான பகுதியில்: உரை பெட்டிகள் மற்றும் டிரிம் பகுதியில் இருந்து குறைந்தபட்ச 1/8 \"(3 மி.மீ.) இது பாதுகாப்பான பகுதியில், உள்ள தலைப்புகள் கொள்ளுங்கள்.\nபிரிண்டர் எனவே அது பக்கத்தின் அனைத்து 4 பக்கங்களிலும் இரத்தப்போக்கை அமைக்க முக்கியமானது, வரை தாளில் திணிக்கப்பட்ட பக்கங்களை அமைக்கிறது.\nச��றந்த முடிவுகளுக்கு சுயவிவரங்கள் ஃபோட்டோஷாப் தவிர, இண்டிசைன் படங்களை பயன்படுத்தப்படும் வேண்டும்:\nஃபோட்டோஷாப் உங்கள் பட கோப்புகளை தயார் போது, திருத்து / விவரம் மாற்று இருந்து தேர்ந்தெடுத்து தோன்றும் மெனுவில் பின்வரும் ஒன்றை தேர்வு:\nGRACoL பொறுத்தவரை • , அடோப் சுயவிவர: கோடட் GRACoL 2006 (ஐஎஸ்ஓ 12647-2: 2004)\n• FOGRA பூசிய அடோப் சுயவிவர: கோடட் FOGRA39 (ஐஎஸ்ஓ 12647-2: 2004)\nதுல்லியமாக முடிந்தவரை உங்கள் கோப்புகளை தயார் உதவ இந்த பிரிவில் வழிகாட்டல்களைப் படித்து தெரிந்துகொள்ளவும். இந்த preflight போது பிழைகள் தவிர்க்க உதவும். உங்கள் கோப்புகளை சரியாக அமைக்க என்று ஆலோசனை உங்கள் விற்பனை நிர்வாகி தொடர்பு கொள்ளவும் உறுதியாக தெரியவில்லை என்றால்.\n• அடோப் இல்லஸ்ரேட்டரின் (. உள்துறை அமைப்பை ஏற்றது இல்லை சின்னங்கள், ஜாக்கெட்டுகள், இன்னபிற போன்ற கலை மற்றும் ஒற்றை பக்கம் ஆவணங்கள் வரி கட்டுப்படுத்த கொள்ளவும்)\n• மேலே பட்டியலிடப்பட்டுள்ள பயன்பாடு கோப்புகளை இருந்து உருவாக்கப்பட்ட தயாராக கள் அச்சிட\nநாங்கள் உங்களுக்கு போஸ்ட்ஸ்கிரிப்ட், திறவகை அல்லது ட்ரூடைப் எழுத்துருக்கள் பயன்படுத்த பரிந்துரைக்கிறோம். சில எழுத்துருக்களை போன்ற டிவிடி எரியும் அல்லது FTP வழியாக ஏற்றும், பரிமாற்றம் செய்கையில் சிதைவடையாது. நாம் அவர்களை சமர்ப்பிக்கும் முன் எழுத்துருக்கள் சுருக்கமாய் பரிந்துரைக்கிறோம்.\nஒரு தொடர்புடைய பிரிண்டர் எழுத்துரு இல்லை என்று எழுத்துருக்கள் உருவாக்க வேண்டாம். உதாரணமாக, உங்கள் அமைப்பை திட்டத்தில் நீங்கள் \"ஹெல்வெடிகா\" தேர்ந்தெடுக்க முடியும் பின்னர் ஒரு \"அடர்த்தி\" பாணி கிளிக் ஒரு தொடர்புடைய \"ஹெல்வெடிகா போல்ட்\" பிரிண்டர் எழுத்துரு இருப்பதால். எந்த தொடர்புடைய பிரிண்டர் எழுத்துரு இருப்பதால் ஆனால் நீங்கள் \"ஃபியூச்சரா ஹெவி\" என்பதை தேர்வு செய்து அது ஒரு \"போல்ட்\" பாணி பொருந்துமா என நீங்கள் அந்த எழுத்துரு ஒரு துணிச்சலான பதிப்பு கிடைக்காது.\nநாங்கள் உங்களுக்கு மாறாக அடிப்படை எழுத்துரு தேர்ந்தெடுத்து ஒரு பாணி விண்ணப்பிக்கும் விட நீங்கள் எழுத்துரு மெனுவில் நேரடியாக வேண்டும் எழுத்துரு தேர்வு பரிந்துரைக்கிறோம். இரண்டாவது உத்தியானது உங்கள் முடிவுகளை கணிக்க முடியாத செய்ய முடியும் பல எடைகள் கொண���டிருக்கும் பெரிய எழுத்துருக்களைக் கொண்ட.\nஉங்கள் வண்ணத்தை அமைக்க போது, மனதில் இந்த வழிமுறைகளை நினைவில் கொள்ளவும்:\n12 en. நிறம் 60% முதல் 80% ஆக\n16 Pt. CMYK நிறத்திலான. சிறிய CMYK எழுத்துரு துண்டிக்கப்பட்ட விளிம்புகள் அச்சிட மற்றும் தெளிவில்லா (அல்லது ஆஃப் பதிவு) தோன்றும் திரையில் புள்ளிகளை என அச்சிடப்பட்டிருந்தது ஏனெனில் வேண்டும்.\nபொறி படத்தை அல்லது கிராஃபிக் சுற்றி எந்த வெள்ளை ஒளிவட்டம் அல்லது இடைவெளி தவிர்க்க 0.25pt எழுதிய ஒரு கிராபிக் அல்லது படத்தை விரிவாக்கும் உள்ளது. பொதுவாக செயல்முறை வண்ணங்களைப் சில விதிவிலக்குகளும் உள்ளன, சிக்கிக் கொள்ள தேவையில்லை. இண்டிசைன் பொதுவாக நீங்கள் பிடிப்பதா பற்றி கவலைப்பட தேவையில்லை, பொறி அமைப்புகளை முன்னமைக்கப்பட்ட வருகிறது.\nநீங்கள் ஒரு திட பின்னணியில் இருந்து ஒரு படத்தை அல்லது வடிவமைப்பு உறுப்பு அவுட் தட்டுகிறது போது பிடிப்பதா கவனமாக இருக்க வேண்டும். வெள்ளை ஒளிவட்டம் தவிர்க்க இரண்டு வழிகள் உள்ளன, அல்லது என்ன சரியான பொறி பயன்படுத்துவதன் மூலம் அல்லது overprinting மூலம், misregistration தோன்றுகிறது. Overprinting உரை அல்லது மெல்லிய கிராபிக்ஸ் அல்லது வரிகளை பரிந்துரைக்கப்படுகிறது, ஆனால் அந்த overprinting அடிப்படை வண்ணம் பொருளின் ஒதுக்கப்படும் நிறம் சேர்க்கும் மற்றும் பொருள் நிறம் பாதிக்கலாம் நினைவில் உள்ளது.\nநீங்கள் பச்சை உரை இருந்தால் (இ: 95, மீ: 0, ஒய்: 80, கே: 0) ஒரு நீல உட்கார்ந்து (இ: 95, மீ: 20, ஒய்: 10, கே: 0) பின்னணி, நீ செய்வதில்லை மற்றும் ஏனெனில் திட சியான் பின்னணி வலையில் வேண்டும் உரை 16 Pt என்றால். அல்லது சிறிய நீங்கள் காகிதத்தின் அச்சடித்த பக்கத்திலேயே உரை அமைக்க வேண்டும்.\nHi ரெஸ் பட கோப்புகளை எப்போதும் டிஃப், சேர்க்கப்பட்ட, AI அல்லது கோப்புகளை EPS போன்ற சமர்ப்பிக்கப்பட வேண்டும். ஒரு தரமான இனப்பெருக்கம் மிக முக்கியமான காரணி இறுதிக் கோப்பு அளவு உள்ளது. அனைத்து பட கோப்புகளை 300 டிபிஐ (விரலத்திற்கு புள்ளிகள்) இருக்க வேண்டும் மற்றும் வரி கலை இறுதி அளவில் 1200 டிபிஐ இருக்க வேண்டும்.\n150 டிபிஐ மணிக்கு ஸ்கேன் ஒரு பெரிய படத்தை ஒரு படத்தை 300 டிபிஐ மணிக்கு ஸ்கேன் செய்யப்படும் என்று அரை என்று அளவு செயல்கூறுகளில் சமமாகும். இருவரும் கிட்டத்தட்ட அதே அளவு கோப்பை ஏற்படுத்தும்.\nஉங்கள் படத்தை கோப்புகளை தயார் போது தகவலை வலது அளவு கைப்பற்ற வேண்டும். உங்கள் கோப்புகளை மிகவும் குறைவாகவே உள்ளன என்றால் அவர்கள் தடுமாறுவதும் அல்லது எந்த pixelated தோன்றும். அவர்கள் மிக அதிகமாக இருந்தால் அவர்கள் imagesetter வேலை மிகவும் கடினமாக செய்ய அல்லது ஒரு போஸ்ட்ஸ்கிரிப்ட் பிழை உருவாக்கலாம்.\n300 டிபிஐ (அல்லது வரி கலைகளுக்கு 1200 டிபிஐ) விட குறைவாக படங்களை preflight செயல்முறையின் போது பிழை ஏற்படுத்தும். அனைத்து உயர்தெளிவு படங்களை CMYK அமைக்கப்பட்டது வேண்டும், மற்றும் இனப்பெருக்கம் அளவு% விட கூடுதல் + 15% அல்லது -15. ஒரு வலை தளத்தில் இருந்து பதிவிறக்கம் கலைப்பணி வழக்கமாக மிகவும் அச்சு இனப்பெருக்கம் குறைந்த தீர்மானம் ஆகும். .5 புள்ளி விட மெலிந்து என்று கலைப்படைப்புகள் உள்ள வரிகளை பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்.\nஅனைத்து படங்களை CMYK, இல்லை ஆர்ஜிபி வடிவமாகச் சமர்ப்பிக்கப்பட வேண்டும். அனைத்து வண்ண retouched வேண்டும் மற்றும் படங்களை முன் ஃபோட்டோஷாப் திருத்தப்பட்டன வண்ணங்களில் புகுத்தி இண்டிசைன் இறக்குமதி செய்யப்பட்ட.\nராஸ்டெரிலிருந்து அல்லது பிட்மேப் படங்களைப் கிராபிக்ஸ் பிரதிநிதித்துவம், முறை பிக்சல்கள் என்று அழைக்கப்படும் போன்ற கட்டம் சிறிய சதுரங்கள் வடிவில் உள்ளன. பிட்மாப்பையும் படத்தில் பிக்செல் அதற்கு ஒதுக்கப்படும் ஒரு குறிப்பிட்ட இடம் மற்றும் வண்ண மதிப்பு உள்ளது. மிகவும் பொதுவான கோப்பு வகை டிஃப், இபிஎஸ் அல்லது ஃபோட்டோஷாப் PSD கோப்புகளை உள்ளன.\nஅச்சு இனப்பெருக்கத்திற்கு புகைப்படம் கோப்புகளை தயார் போது நீங்கள் எப்போதும் டிஃப் படங்கள் அல்லது PSD கோப்புகளை தயாரிக்க வேண்டும். TIFF கோப்புகள் இன்னும் பொதுவானவை மற்றும் அவை இண்டிசைன் அல்லது குவார்க் பயன்படுத்த முடியும் பொருள் திறந்த வடிவத்தில் உள்ளன. PSD கோப்புகளை Adobe Photoshop திட்டத்தில் மட்டுமே பயன்படுத்த முடியும்.\nமற்றொரு பொதுவான படத்தை கோப்பு JPEG உள்ளது. முதன்மையாக புகைப்படங்கள் பயன்படுத்தப்படும், JPEG, இணையத்தில் பயன்படுத்தப்படும் இரண்டு பொதுவான கோப்பு வடிவங்கள் ஒன்றாகும். இது மிகவும் தகவல் சுருக்க போது தொலைந்து அழுத்தப்பட்ட வடிவம் ஆகும். நீங்கள் அச்சு பயன்படுத்த வேண்டும் JPEG கோப்பு இருந்தால், ஃபோட்டோஷாப் அதை திறந்து தேர்வு: Image-> முறை-> CMYK வண்ண (அல்லது கிரே��்கேலை).\nஅது ஒரு சிறிய ஒன்று ஒரு பெரிய படத்திலிருந்து புதுப்பிக்கப்பட்ட ஆட்சேபனை எதுவும் இல்லை என்று. ஃபோட்டோஷாப் வெறுமனே கூடுதல் பிக்சல்களைத் வீசுகின்றார் மற்றும் அது முன்னர் இருந்தது போலவே ஒரு படத்தை சிறிய மற்றும் ஒவ்வொரு பிட் போன்ற கூர்மையான தோன்றும்.\nஅது ஒரு சிறிய படத்திலிருந்து குறிப்பாக ஒரு சிறிய upsample ஒரு நல்ல யோசனை இல்லை. இந்த சூழ்நிலையில், ஃபோட்டோஷாப் படத்தை பிக்சல்கள் சேர்க்கிறது. திட்டம் அண்டை பிக்சல்கள் நிறம் அடிப்படையில் இந்த புதிய பிக்சல்கள் வண்ணம் ஒதுக்கும். இந்த வலது காட்டப்பட்டுள்ளது மூலப்படத்தை விட தெளிவற்றதாக இருக்கும் படத்தைப் ஏற்படலாம்.\nஅச்சு உற்பத்தி GIF படக் கோப்புகள் ஒருபோதும் சமர்ப்பிக்க வேண்டாம்.\nகருப்பு மற்றும் வெள்ளை படங்களை\nஉங்கள் திட்டம் பொறுத்து, நீங்கள் 1 நிறம் கருப்பு மற்றும் வெள்ளை, duotones, அல்லது 4 வண்ண CMYK படங்களாக உங்கள் படங்களை அமைக்க முடியும்.\n1 நிறம் கருப்பு வெள்ளை படம் பொதுவாக செயல்முறை கருப்பு பயன்படுத்தி அமைக்கப்பட்டுள்ளது. ஹைலைட்ஸ் மற்றும் நிழல்கள் கரும்சாயல்கள் வரை அமைக்கப்படுகின்றன.\n2 வண்ண கருப்பு வெள்ளை படம் செயல்முறை கருப்பு மற்றும் ஒரு PMS நிறம் பயன்படுத்தி பதிவு அமைக்கப்படுகின்றன. PMS நிறம் நிழல்கள் grayscalefrom சிறப்பானவற்றில் மேலும் விவரங்களுக்கு உருவாக்க ஒரு செபியா நிறம் அல்லது PMS சாம்பல் விண்ணப்பிக்க பயன்படுத்த முடியும்.\n4 வண்ண கருப்பு மற்றும் வெள்ளை CMYK பயன்படுத்தி உருவாக்கப்பட்ட மற்றும் நிழல்கள் சிறப்பானவற்றிலிருந்து மிகவும் விபரம் வழங்குகின்றன. 4 வண்ண கருப்பு வெள்ளைப் படங்களைப் ஒரு மிகவும் மென்மையானது சமநிலை தேவைப்படுகிறது. உங்கள் கோப்புகளை அமைக்க போது, நீங்கள் உங்கள் படங்களை நடித்தார் ஒரு நிறம் இல்லை என்பதை உறுதி செய்ய வேண்டும். படத்தை ஒரு இண்டிசைன் இறக்குமதி முன், நீங்கள் ஃபோட்டோஷாப் நடிகர்கள் அகற்ற வேண்டும்.\nவெளியீடு இபிஎஸ் அல்லது AI (இல்லஸ்ரேட்டரின்) போன்ற அனைத்து திசையன் விளக்கம் கோப்புகளை. அமைப்பை மென்பொருள் அதே நிறங்கள் பெயர்கள் இந்த கோப்புகளை நிறப் பெயர்கள் பொருத்த வேண்டும்.\nஅடோப் இல்லஸ்ரேட்டரின் சில பதிப்புகளில் நீங்கள் உயர்த்த அல்லது Adobe Illustrator இயல்புநிலை வெளியீடு தீர்மானம் குறைக்க அனுமத��க்க. இந்த அமைப்பை மாற்றியமைக்க வேண்டாம். தீர்மானம் குறைப்பது மோசமாக உருவாக்கப்பட்டது பாதைகள் ஏற்படுத்தும். அது உயர்த்துவது preflight நடைபெறும் பொழுது தேவையற்ற பிழைகள் கொடுக்க வேண்டும்.\nபிட்மேப்பிங் படங்களாக வரி கலை கோப்புகளை சேமிக்க. நீங்கள் அவர்களை கரும்சாயல்கள் காப்பாற்ற என்றால், விளிம்புகள் ஒரு Halftone திரை வெளியீடு அவர்களை தடுமாறுவதும் அல்லது துண்டிக்கப்பட்ட தோற்றத்தை ஏற்படுத்தி இருக்கலாம்.\nபிளாக் மை சோலிட்ஸ் பயன்படுத்தி\nதிட கருப்பு பெருமளவு பகுதியில் பிற கட்டமைந்த சாயை கடக்கும் வேண்டும் என்றால், நிறம் மீது பகுதிகள் மற்றும் வண்ண மீது இல்லை என்று அந்த இடையே அடர்த்தி வேறுபாடு இருக்கும். தீர்வு பின்வருமாறு ஒரு \"பணக்கார கருப்பு\" நிறம் கலந்து கட்ட வேண்டும்:\nஇந்த பணக்கார கருப்பு பயன்படுத்தி கருப்பு திடப்பொருள்களிலும் எந்த ஒரு வெளிப்படையான அடர்த்தி வேறுபாடுகள் தவிர்க்க வேண்டும். இது அது மற்ற நிறங்கள் கடந்து முடியாது கூட, அடர்த்தியாக, சீருடை திட கருப்பு தயாரிப்பதற்காக நல்ல சூத்திரம் உள்ளது.\nபோன்ற விதிகள், வகை, மற்றும் மெல்லிய விளக்கம் கூறுகள் மற்ற கறுப்பு கூறுகள் 100% கருப்புக்கும் செய்து காகிதத்தின் அச்சடித்த பக்கத்திலேயே க்கு அமைக்கப்படும்.\nஆஃப் அமைக்க செய்வதைத் தடுக்கும் ஒரு வெள்ளை நேர்ப்பக்கம் திட கருமை நிறம் என்று பக்கங்களில் வார்னிஷ் சேர்ப்பது குறித்து பரிசீலிக்கவும்.\nஉங்கள் கோப்புகளை சமர்ப்பிக்கும் முன், உங்கள் கோப்புகளை சரிபார்க்க இண்டிசைன் உள்ள preflight கட்டளை பயன்படுத்தவும்.\nஅமைப்பை பயன்படுத்தப்படுகின்றன வெளிப்படுத்தும் படங்கள் மட்டுமே •. பெயர்கள் உறுதி உங்கள் கோப்புகளின் சேகரிக்க பிறகு இணைக்கப்பட்ட கோப்புகளை இருப்பிடங்களை மாற்ற வேண்டாம்.\n• அனைத்து பிட்மேப்புடு உருவகம் அளவுகள் குறைந்தபட்சம் 300 டிபிஐ இருக்க வேண்டும், மற்றும் அனைத்து திசையன் வரி கலை கோப்புகளை குறைந்தது 1200 டிபிஐ இருக்க வேண்டும்\n• TIFF மற்றும் EPS கோப்புகளை CMYK, இல்லை ஆர்ஜிபி இருக்க வேண்டும். டிஃப் போன்ற அனைத்து படங்கள், மற்றும் இபிஎஸ் அனைத்து திசையன் வரி கலை.\n• அனைத்தும் சேர்க்கவும் எழுத்துருக்கள் எழுத்துரு பொதுவாக பயன்படுத்தப்படுகிறது கூட, அவற்றின் அச்சுப்பொறி எழுத்துருக்கள் இணைந்து, பயன்படுத்தப்படும்.\n• அனைத்து பயன்படுத்தப்படாத நிறங்கள் தவிர்த்திடுங்கள். இண்டிசைன் வண்ணம் தட்டு ஒரு நீங்கள் கண்டுபிடிக்க உதவி மற்றும் இந்த ஸ்வாட்ச்களைப் நீக்கிவிடும் என்பதை விருப்பத்தை \"அனைத்து பயன்படுத்தப்படாத தேர்ந்தெடுக்கவும்\" உள்ளது.\n• ஒவ்வொரு நிறம் ஒரே ஒரு பெயர் உள்ளதா என்பதை உறுதிசெய்யவும்.\n• ஒரு கலப் அல்லது ஒரு பாதையில் புள்ளிகள் சிறிய எண் படிநிலைகள் குறைந்தபட்ச எண் பயன்படுத்த கிராபிக்ஸ் எளிமைப்படுத்த.\n• உறுதி ஃபோட்டோஷாப் ஆவணங்கள் பயன்படுத்தப்படாத அல்லது மறைத்து அடுக்குகளும் அடங்கும் போகவில்லையென்பதை உறுதிப்படுத்துக. இல்லையெனில், மலட்டுத்தன்மையாக்கலில் பிழைகள் ஏற்படலாம் மற்றும் மறைத்து அடுக்குகள் வெளியீடு மற்றும் எதிர்பாராத முடிவுகளை உருவாக்கலாம்.\n• முற்றிலும் பிற பொருட்களை மறைக்கப்பட்டிருக்கிறது என்று ஒட்டுப்பலகை அல்லது உறுப்புகள் பயன்படுத்தப்படாத கூறுகள் தவிர்த்திடுங்கள்.\n• அனைத்து பக்கங்கள் ஒழுங்குபடுத்தும் மற்றும் வேண்டும் இரத்தப்போக்கை (இரத்தப்போக்கை அனைத்து 4 பக்கங்களிலும் டிரிம் அப்பால் 3mm அல்லது 1/4 \"நீட்டிக்க வேண்டும்).\n• வாய்ப்பு மற்றும் / அல்லது லேசர் அச்சிடுவதற்கான குறைந்த ரெஸ் கள் அடங்கும். திட்டங்களில் அச்சிட என்றால் அல்லது இடங்கள் குறைந்த ரெஸ் கள் ஒளிக்கதிர்கள் மீது பக்க எண்களைச் எழுது.\n• உரை மற்றும் கவர், வழக்கு வேறு எந்த கூறுகள் (endpapers, பைண்டிங், முதலியன) தனி பயன்பாடு அல்லது PDF கோப்புகளை சேர்க்கவும்\nநீங்கள் அளிப்பதன் என்றால், • கலர் வழிகாட்டல்.\nநீங்கள் wetransfer வழியாக உங்கள் கோப்புகளைச் சமர்ப்பிக்கலாம் Hightail அல்லது பிற ஆன்லைன் கோப்பு பகிர்வு திட்டம், அல்லது சிறிய இயக்கி (கணினியுடன் இணைக்க கேபிள் அடங்கும் உறுதி) முடியும். சமர்ப்பி InDesing அல்லது உயர்தெளிவு டிரிம் மதிப்பெண்கள் தயாராக கள் அச்சிட்டு சேர்க்கப்பட்டுள்ளது bleeds.\n: கள் அமைக்க எப்படி கூடுதல் விவரங்களுக்கு, அடோப் உதவித் தளத்தைப் பார்வையிடவும் https://helpx.adobe.com/indesign/how-to/indesign-create-pdf-for-print.html\nஎங்கள் செய்திமடலுக்கு பதிவு பெறுக\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\nபதிப்புரிமை © 2012-2022 Shenzhen கிங் ஃபு வர்ண அச்சிடுதலில் கோ., லிமிட்டெட்.\nவிற்பனை பில் சூ என்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/63659-election-commission-of-india-says-the-election-rules-and-regulation-will-be-held-till-may-27.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-10-22T08:41:42Z", "digest": "sha1:XFTPFE4MIEWFLGKOSQJIJXWJVMDDDSGE", "length": 10260, "nlines": 88, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "மே 27 வரை தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும் : இந்தியத் தேர்தல் ஆணையம் | Election Commission of India says The Election Rules and Regulation will be held till May 27", "raw_content": "\nஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம்: சிபிஐ வழக்கில் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன்\nவங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி: கனமழைக்கு வாய்ப்பு\nபொதுத்துறை வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கி ஊழியர்கள் இன்று வேலைநிறுத்தம்\nதீபாவளிக்கு மறுநாளை விடுமுறையாக அறிவித்தது தமிழக அரசு. பண்டிகையை உற்சாகமாக கொண்டாட 3 நாட்கள் தொடர் விடுமுறை\nதமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்\nமே 27 வரை தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும் : இந்தியத் தேர்தல் ஆணையம்\nதமிழகத்தில் வரும் 27 ஆம் தேதி வரை தேர்தல் நன்னடத்தை விதிகள் நடைமுறையில் இருக்கும் என்று இந்தியத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.\n2019 நாடாளுமன்ற தேர்தலுக்கான அறிவிப்பு வெளியாகியவுடன் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தது. அதன்படி இந்தியாவில் உள்ள 543 நாடாளுமன்ற தொகுதிகளிலும் Model code of conduct எனப்படும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளது. இந்த தேர்தல் நடத்தை விதிமுறைகள் வரும் 27 ஆம் தேதி வரை இருக்கும் என்று இந்தியத் தேர்தல் ஆணையம் தற்போது தெரிவித்துள்ளது.\nஇதுகுறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹூ செய்திக்குறிப்பு ஒன்றை இன்று வெளியிட்டுள்ளார். அதில், தமிழகத்தில் 39 மக்களவைத் தொகுதிகளின் தேர்தல், 18 சட்டமன்றத் தொகுதிகளின் இடைத்தேர்தல் தேதிகளை கடந்த மார்ச் 10 ஆம் தேதி இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதை முன்னிட்டு தேர்தல் நன்னடத்தை விதிகள் நடைமுறைக்கு வந்ததாக கூறப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் மேலும் 4 சட்டமன்றத் தொகுதிகளின் இடைத்தேர்தல் மே 19 ஆம் தேதி முடிந்த பிறகு மே 23 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, ���ேர்தல் நடைமுறைகள் முடிவுக்கு வரும் வரை, மே 27 ஆம் தேதி வரை தமிழகம் முழுவதும் தேர்தல் நன்னடத்தை விதிகள் நடைமுறையில் இருக்கும் என்று இந்தியத் தேர்தல் ஆணையம் தெரிவித்திருப்பதாக சத்ய பிரதா சாஹூவின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதிமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்தார் சந்திரசேகர் ராவ்\nவாரத்தின் முதல் நாள் வர்த்தகம் : சென்செக்ஸ், நிஃப்டி 1% சதவிகிதம் சரிவு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nதேசிய கட்சி அங்கீகாரத்தை இழக்கும் முக்கிய கட்சிகள்..\n“வலிமையான இந்தியாவை உருவாக்க பாடுபடுவேன்” - மோடி உரை\n“தோல்வியை குறித்து ஆராய்வோம்”- மம்தா பானர்ஜி\nகாங்., ஆதரவு கோரப்படும்- டிஆர்எஸ் அறிவிப்பு\n‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கம்போல் மோடிக்கு எதிராக நடத்துகிறோம் - மம்தா பானர்ஜி\n“விவிபேட் மூலம் தேர்தலில் வெளிப்படைத்தன்மை தேவை” - சந்திரபாபு நாயுடு\nஇந்திய அரசியலில் மூன்றாம் அணிக்கு கிடைத்திருக்கும் ஆளும் வாய்ப்பு\n“நிஜ வாழ்க்கையில் நானே ஒரு ஆம் ஆத்மி” - டெல்லி பிரச்சார களத்தில் பிரகாஷ் ராஜ்\nஅடுத்த வாரம் விசாரணைக்கு வரும் ராகுல் காந்தி பிரிட்டன் குடியுரிமை வழக்கு\nஆம்புலன்ஸ் தாமதம்: பிரசவத்துக்கு அனுமதிக்கப்பட்ட நடிகை உயிரிழப்பு\n‘பிகில்’ சிறப்பு காட்சிக்கு அனுமதி இல்லை: அமைச்சர் கடம்பூர் ராஜூ\n“நாங்கள் நாட்டை விட்டு ஓடவில்லை” - கல்கி பகவான் வீடியோவில் விளக்கம்\nஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம்: சிபிஐ வழக்கில் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன்\nகடைசி டெஸ்ட்: இந்திய அணி அபார வெற்றி\n“எனக்குப் பயமாக இருக்கிறது” - மஞ்சு வாரியார் போலீசில் புகார்\nகாதுக்கு பதில் தொண்டையில் ஆப்ரேஷன் - மருத்துவர்கள் அலட்சியத்தால் சிறுமி அவதி\nகொலைக்கு சாட்சி சொன்னதால் கொல்ல ‘நாள் குறிப்பு’ - காப்பாற்றக்கோரி கண்ணீர்விடும் ஓவியர்\n'கல்லால் அடித்து கொல்லப்பட்ட பாரசீகப் பெண்.' - 'நிருபரால் வெளிவந்த உண்மை.' The Stoning Of Soraya M\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nதிமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்தார் சந்திரசேகர் ராவ்\nவாரத்தின் முதல் நாள் வர்த்தகம் : சென்செக்ஸ், நிஃப்டி 1% சதவிகிதம் சரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/Kaala+Release/21", "date_download": "2019-10-22T10:09:11Z", "digest": "sha1:KUADRNG4U7VV2UVDAHLIC4VSV7F7ADNN", "length": 7348, "nlines": 130, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Kaala Release", "raw_content": "\nஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம்: சிபிஐ வழக்கில் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன்\nவங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி: கனமழைக்கு வாய்ப்பு\nபொதுத்துறை வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கி ஊழியர்கள் இன்று வேலைநிறுத்தம்\nதீபாவளிக்கு மறுநாளை விடுமுறையாக அறிவித்தது தமிழக அரசு. பண்டிகையை உற்சாகமாக கொண்டாட 3 நாட்கள் தொடர் விடுமுறை\nதமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்\n’காலா’ பட ஹீரோயின்.. 29 வயது அஞ்சலி படேல்\nரஜினியின் புதுப்படத்துக்கு இதுதான் பெயர்\nதேச துரோக வழக்கில் வைகோவுக்கு ஜாமின்\nபாகிஸ்தானில் தங்கல்... என்ன சொல்கிறார் அமீர்கான்\nசிறைபிடிக்கப்பட்ட 38 மீனவர்கள் இன்று தாயகம் வருகை\nஒரு தாடியை தோற்கடிக்க எத்தனை கோடி: டி ராஜேந்தர் கேள்வி\nபிரமாண்ட அரங்கில் நடக்கும் பாகுபலி-2 இசை வெளியீட்டு விழா\nகாற்று வெளியிடை - வெளியானது இசை\nஒரே நாளில் இவ்ளோ படம் ரிலீஸா\nகவண் ரீலிஸ் தேதி அறிவிப்பு..\nஜீவாவின் சங்கிலி புங்கிலி கதவ தொற படத்தின் டீஸர் வெளியீடு\nவிக்ரம் பிரபுவின் சத்ரியன் பாடல் வெளியீடு\nநெஞ்சம் மறப்பதில்லை பேக்ரவுண்ட் ஸ்கோரிங் படம் வெளிவரும் முன்பே வெளியிடு\n’காலா’ பட ஹீரோயின்.. 29 வயது அஞ்சலி படேல்\nரஜினியின் புதுப்படத்துக்கு இதுதான் பெயர்\nதேச துரோக வழக்கில் வைகோவுக்கு ஜாமின்\nபாகிஸ்தானில் தங்கல்... என்ன சொல்கிறார் அமீர்கான்\nசிறைபிடிக்கப்பட்ட 38 மீனவர்கள் இன்று தாயகம் வருகை\nஒரு தாடியை தோற்கடிக்க எத்தனை கோடி: டி ராஜேந்தர் கேள்வி\nபிரமாண்ட அரங்கில் நடக்கும் பாகுபலி-2 இசை வெளியீட்டு விழா\nகாற்று வெளியிடை - வெளியானது இசை\nஒரே நாளில் இவ்ளோ படம் ரிலீஸா\nகவண் ரீலிஸ் தேதி அறிவிப்பு..\nஜீவாவின் சங்கிலி புங்கிலி கதவ தொற படத்தின் டீஸர் வெளியீடு\nவிக்ரம் பிரபுவின் சத்ரியன் பாடல் வெளியீடு\nநெஞ்சம் மறப்பதில்லை பேக்ரவுண்ட் ஸ்கோரிங் படம் வெளிவரும் முன்பே வெளியிடு\n‘பிகில்’ குறித்து அடுக்கடுக்கான கேள்விகளை கேட்ட ரசிகர்கள் - உண்மையை உடைத்த தயாரிப்பாளர்..\n“எனக்குப் பயமாக இருக்கிறது” - மஞ்சு வாரியார் போலீசில் புகார்\nகாதுக்கு பதில் தொண்டையில் ஆப்ரேஷன் - மருத்துவர்கள் அலட்சியத்தால் சிறுமி அவதி\nகொலைக்கு சாட்சி சொ��்னதால் கொல்ல ‘நாள் குறிப்பு’ - காப்பாற்றக்கோரி கண்ணீர்விடும் ஓவியர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://amaruvi.in/2017/09/07/guru/", "date_download": "2019-10-22T09:53:05Z", "digest": "sha1:26Q2MIXY7LOAJ3ARUSQJX6XCFMTZSMHU", "length": 12831, "nlines": 124, "source_domain": "amaruvi.in", "title": "குரு – ஆ..பக்கங்கள்", "raw_content": "\nபுரொபசர் சனாவுல்லா பொறுமைசாலி தான். ஆனால் அன்று தீப்பிழம்பாய் நின்றார்.\n’ என்று கர்ஜித்தார். அந்த ‘ஹி’ = சக்தி.\nபி.ஈ. இரண்டாமாண்டு நான்காம் செமஸ்டரின் இரண்டாவது மாதம். சக்தி ஒரு மாதமாகக் கல்லூரிக்கு வரவில்லை..\nசக்திக்குப் படிப்பு வரவில்லை. கட்டை, குட்டையாய், தரையை மட்டுமே பார்த்து ஒற்றைச் சொற்களில் பதில் சொல்பவனிடம் டிரான்ஸ்பார்மர்கள் பற்றி செமினார் எடுக்கச் சொன்னால் என்ன செய்வான் எலக்றிக் சர்க்யூட்ஸ் பாடத்தை ஒரு நாள் மட்டுமே கேட்டுக் காணாமல் போனான் சக்தி.\nஹாஸ்டலிலும் காணவில்லை என்றவுடன் புரொபசர் பயந்தார். எங்கள் வகுப்பின் சுப்புவை சக்தியின் ஊருக்கு அனுப்பிப் பார்த்து வரச் சொன்னார். திருப்பத்தூர் தாண்டி ஏதோ ஒரு கிராமம். மொத்தமாய் இருபது குடிசைகள் இருந்ததாம். எல்லாரும் பனையேறித் தொழிலாளர்கள். சக்தி என்ற பெயருடன் யாரும் இல்லை என்று சொன்னார்களாம்.\nபுரொபசர் விடவில்லை. போலீசுக்குப் போகலாம் என்றார். எதற்கும் இன்னும் கொஞ்ச நாட்கள் பார்க்கலாம் என்று சமாதானம் ஆனார்.\nஅடுத்த வாரம் சக்தி வந்திருந்தான். சனாவுல்லா அழைத்துப் பேசினார். கல்லுளிமங்கன் மாதிரி அழுத்தமாய் அமர்ந்திருந்தானெ தவிர ஒரு வார்த்தையும் பேசவில்லை. எங்களிடமும் ஒரே ஒற்றை பதில் தான். எதற்கும் நேரடியான பதில் இல்லை. நாங்களும் அதிகம் தொந்தரவு செய்யவில்லை.\nஅடுத்த நாள் வகுப்புக்கு வந்தவனிடம் ‘மொத்தம் 12 அரியர் இருக்கு. எழுதினதே 12 எக்ஸாம் தான். எப்ப க்ளியர் பண்றது’ என்கிற ரீதியில் நாங்கள் பேச்சுக் கொடுத்த போது, ‘பாத்ரூம் போய் வருகிறென்’ என்று போனவன் திரும்ப வரவில்லை. ஹாஸ்டலிலும் இல்லை.\nஅந்த வகுப்பில் தான் சனாவுல்லா தீப்பிழம்பாய் நின்றது.\nநாட்கள் சென்றன. செமஸ்டர் பரீட்சை வந்தது. எல்லாரும் மும்முரமாகப் படித்துக் கொண்டிருந்தார்கள். அன்று ஹாஸ்டலில் சக்தி தென்பட்டான். ஆனால் மறு நாள் பரீட்சைக்கு வரவில்லை.\nபரீட்சை முடிந்ததும் ஒரு மாலை வேளையில் சு��்பு சொன்னான்,’சக்தி இனிமே வர மாட்டான். நான் அவன் ஊருக்குப் போன போது அவன் வீட்டுக்குப் போயிருந்தேன். ‘அப்பாவோட கூட பனை மரம் ஏறப் போறேன். எனக்குப் படிப்பு வரல்ல. ஆனா அப்பப்ப வந்து ஸ்காலர்ஷிப் பணத்த வாங்கிப்பேன்’ அப்டின்னு சொன்னான்’ என்றான்.\n‘அவன் படிச்சா அவங்க பேமிலிக்குத் தானேடா நல்லது\n பி.ஈ. சீட் குடுத்தா மட்டும் போதுமா ஸ்காலர்ஷிப் குடுத்தா மட்டும் போதுமா ஸ்காலர்ஷிப் குடுத்தா மட்டும் போதுமா அவனுக்கு ஸ்கூலுக்கு என்னடா பண்ணியிருக்கு கவர்மெண்டு அவனுக்கு ஸ்கூலுக்கு என்னடா பண்ணியிருக்கு கவர்மெண்டு வீடு ஓலைக் குடிசை. ஸ்கூலு 10 கிலோமீட்டர் தள்ளி. வாத்தி வரமாட்டான். இவன் அதால மரந்தான் ஏறிட்டிருந்தான். இப்ப கொண்டு வந்து பி.ஈ. படின்னு கான்வெண்ட் பசங்களோட போட்டா, என்னடா பண்ணுவான் அவன் வீடு ஓலைக் குடிசை. ஸ்கூலு 10 கிலோமீட்டர் தள்ளி. வாத்தி வரமாட்டான். இவன் அதால மரந்தான் ஏறிட்டிருந்தான். இப்ப கொண்டு வந்து பி.ஈ. படின்னு கான்வெண்ட் பசங்களோட போட்டா, என்னடா பண்ணுவான் அவன்’ சுப்பு அழுதுவிடுவான் போல் இருந்தது.\nகொஞ்ச நேரம் அமைதியாயிருந்தேன். ‘அன்னிக்கி நீ புரொபசர்ட்ட பொய் சொன்னியாடா\n‘ஆமா. அவனைப் பார்த்தேன்னு சொல்லியிருந்தா அவனோட ஸ்காலர்ஷிப் என்ன ஆகுமோன்னு எனக்குப் பயமா இருந்தது. பாவம்டா அவன். அப்பிராணி. ஏண்டா இப்பிடியெல்லாம் கஷ்டப்படணும் ’ என்று அழுதவாறே கேட்டான் சுப்பு.\n’ என்று மெதுவாகக் கேட்டேன்.\n‘அந்த 20 கொட்டாய்ல அவனுதும் ஒண்ணு’ வாய் விட்டே அழுதான் சுப்பு.\nஅடுத்த இரண்டு ஆண்டுகளும் சக்தி கல்லூரிக்கே வரவில்லை என்றாலும், புரொபசர் சனாவுல்லாவின் தலையீட்டால் ஸ்காலர்ஷிப் பணம் கிடைத்துக் கொண்டிருந்தது என்று பின்னர் தெரிந்து கொண்டேன்.\nPosted in சிறுகதை, தமிழ்Tagged குரு\nNext Article நீட் வேண்டாம் என நவிலற்க\nஐ.டி. ஊழியர்கள் / மாணவர்கள் அறிந்துகொள்ள வேண்டிய உலக / பொருளாதார நடப்புகள்\n‘மொக்க பீசு’களும் வரலாற்றுப் பிரக்ஞையும்\nசென்னை வாசம். மாதம் 3.\nஹிந்தி நமது தேசிய மொழி\nநினைத்தேன் எழுதுகிறன். எத்தனையோ பலிதானங்களைப் போன்று தற்போது கமலேஷ் திவாரி. கூடிக்கொண்டேயிருக்கும் ஹிந்துத்வ பலி… twitter.com/i/web/status/1… 2 days ago\nVEDHIYAN YOGANATHAN on தமிழக அரசியலாளர்கள் கவனத்திற்க…\nஐ.டி. ஊழியர்கள் / மாணவர்கள் அறிந்துகொள்ள வேண்டிய உலக / பொருளாதார நடப்புகள்\n‘மொக்க பீசு’களும் வரலாற்றுப் பிரக்ஞையும்\nசென்னை வாசம். மாதம் 3.\nஹிந்தி நமது தேசிய மொழி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-10-22T08:26:09Z", "digest": "sha1:TBUXN3HFRZKDNU5UGYNTW4G5XLB62352", "length": 2999, "nlines": 22, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "காரணாகமம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nகாரணாகமம் வடமொழியில் எழுதப்பட்ட சைவாகமங்கள் இருபத்தெட்டில் நான்காவது. இதில் பூர்வ, உத்தர என்ற இரு பகுதிகள் உண்டு. பூர்வ பக்கத்தில் 147 படலங்கள் அமைந்துள்ளன. இதிலே தந்திரங்கைளப் பற்றியும் மந்திரங்களைப் பற்றியும் கூறப்பட்டுள்ளன. மூன்று முதல் நூற்றி ஒன்று வரையமைந்த பகுதிகள் கிரியை பற்றி விளக்குகின்றன. இதன் பதினெட்டாம் படலத்தில் எண்பத்தினான்கு செயல்கள் (கரணங்கள்) விளக்கப்பட்டுள்ளன.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81", "date_download": "2019-10-22T08:23:36Z", "digest": "sha1:B27M66736ZQUZTP55K6B7RLFJC6VSVYJ", "length": 6919, "nlines": 52, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "சப்பானிய வரலாறு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nசப்பானிய வரலாறு, சப்பானிய மக்களின் வரலாற்றையும், பண்டைய சப்பான், தற்கால சப்பான், சப்பானிய தீவுகள் ஆகியவற்றின் வரலாற்றையும் உள்ளடக்கியது. சுமார் கி.பி 12,000-ம் ஆண்டு முதல் சப்பானிய தீவுகளில் மனித நடமாட்டம் இருந்து வருகிறது. சப்பானில் கண்டுபிடிக்கப்பட்ட பழமையான மண்பான்டங்கள் சோமான் காலத்தைச் சேர்ந்தவை. முதலாம் நூற்றாண்டில் சப்பான் இருந்ததாக செங்க்சி (二十四史) என்ற நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.[1]\nசப்பானின் தலைநகராக 710-ம் ஆண்டு முதல் நாராசி (奈良市) என்ற இடம் இருந்தது; புத்த மதத்தின் கலை, மதம் மற்றும் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் மையமான நகராக விளங்கியது. 700-ம் ஆண்டு முதல் தற்போதுள்ள பேரரசுக் குடும்பத்தினர் ஆட்சியில், 1868-ம் ஆண்டு���் வரை அதிக பெருமையுடனும் ஆனால் குறைந்த அளவு அதிகாரத்துடன் இருந்தனர். சுமார் 1550-ம் ஆண்டில் அரசியல் அதிகாரம் நூற்றுக்கும் மேற்பட்ட சிறிய குழுக்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது. டைம்யோ (大名) என்ற குறுநில ஆட்சியாளர்கள், தங்களுடைய சாமுராய் (侍) வீரர்கள் மூலம் தங்களுடைய நிலங்களை பாதுகாத்தனர்.\n1600-ம் ஆண்டு ஆட்சிக்கு வந்த டொக்குகவா இயாசு (徳川 家康) தன்னுடைய நிலத்தை தன்னுடைய ஆதரவாளர்களுக்கு கொடுத்து, ஈடோ (புதிய டோக்கியோ) என்ற இடத்தில் \"பகுஃபு\" (கூட்டாட்சி அரசு) அமைப்பை உருவாக்கினார். \"டொக்குகவா காலம்\" மிகவும் அமைதியாகவும், வளம் மிகுந்ததாகவும் இருந்தது. சப்பானிலுள்ள அனைத்து கிறுத்துவ இயக்கங்கள் மூடப்பட்டு, உலகில் மற்ற பகுதிகளுக்கான தொடர்புகளை இழந்து இருந்தது.\nபொதுவான வரலாற்றுக் கால அட்டவணை :\n30,000–10,000 கிமு பழைய சப்பானிய கற்காலம் -\n10,000–300 கிமு பண்டைய சப்பான் சோமான் காலம் குறுநில ஆட்சியர்கள்\n900 கிமு – 250 கிபி யாயோயி காலம்\nc. 250–538 கிபி கோஃபுன் காலம் யமாதோ குறுநில ஆட்சியர்கள்\n538–710 AD பழமையான சப்பான் அசுகா காலம்\n1336–1392 முரோமச்சி காலம் நண்போக்கு-ச்சோ Ashikaga shogunate\n1573–1603 அசுச்சி - மோமோயாமா காலம்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/sikakarthikeyan-enga-veetu-pillai-movie-got-new-problem-ptv79d", "date_download": "2019-10-22T09:04:22Z", "digest": "sha1:Y3RLXS4M4RS3DNKVLLA5KY66A2XIH5UI", "length": 10671, "nlines": 139, "source_domain": "tamil.asianetnews.com", "title": "சிவகார்த்திகேயன் படத்திற்கு வந்த புதிய சிக்கல்!", "raw_content": "\nசிவகார்த்திகேயன் படத்திற்கு வந்த புதிய சிக்கல்\nசமீபத்தில் தான் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்து வரும் படம் 'ஹீரோ' படத்தின் டைட்டில், விஜய் தேவரகொண்டாவின் படத்திற்கும் வைத்தது தொடர்பான ஒரு பஞ்சாயத்து வந்து ஓய்ந்தது.\nசமீபத்தில் தான் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்து வரும் படம் 'ஹீரோ' படத்தின் டைட்டில், விஜய் தேவரகொண்டாவின் படத்திற்கும் வைத்தது தொடர்பான ஒரு பஞ்சாயத்து வந்து ஓய்ந்தது.\nஇதை தொடர்ந்து இதோ போன்ற ஒரு பிரச்சனையில் மீண்டும் சிக்கியுள்ளது நடிகர் சிவகார்திகேன் நடித்து வரும் திரைப்படம்.\nஇயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் படத்திற்கு 'எங்க வீட்டு பிள்ளை' என்ற டைட்டி���் வைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக செய்திகள் ஏற்கனவே வெளிவந்தன.\nஇந்த நிலையில் 'எம்ஜிஆர்' நடித்த 'எங்க வீட்டு பிள்ளை' படத்தை தயாரித்த பழம்பெரும் தயாரிப்பு நிறுவனமான விஜயா புரடொக்சன்ஸ் நிறுவனம், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கு ஒரு கடிதத்தை அனுப்பியுள்ளது. அந்த கடிதத்தில் 'எம்ஜிஆர்' நடித்த 'எங்க வீட்டு பிள்ளை' உள்பட தங்கள் நிறுவனம் தயாரித்த அனைத்து படங்களின் தலைப்புகளின் உரிமை இதுவரை எந்த நிறுவனங்களுக்கும் வழங்கப்படவில்லை என்றும், இதுகுறித்து பல ஆண்டுகளுக்கு முன்பே கடிதம் மூலம் தலைப்பு உரிமைக்காப்பு கோரி, தயாரிப்பாளர் சங்கத்திற்கு கடிதம் கொடுத்துள்ளதாகவும் தற்போது அதே நிலை தொடர்ந்து வருகிறது என்பதை இந்த உரிமைக்காப்பு கடிதம் மூலம் மீண்டும் நினைவூட்டுவதாகவும் தெரிவித்துள்ளது.\nஇதனையடுத்து சிவகார்த்திகேயனின் படத்திற்கு 'எங்க வீட்டு பிள்ளை' டைட்டில் வைப்பதில் புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்த பிரச்சனை முடிவிற்கு வருமா என பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.\nஇரண்டாவது திருமணத்தை உறுதி செய்த சர்ச்சை நாயகி மீரா மிதுன்...\nவிஜய் - அஜித் சொல்வதை கேளுங்க... இயக்குநர் சேரனுக்கு விவேக் அட்வைஸ்..\nபட ரிலீஸ் சம்பந்தமாக யுவன், லிங்குசாமியைப் போட்டுக்கொடுத்த சீனு ராமசாமி...\nசிறப்பு காட்சி ஒளிபரப்பினால் கடும் நடவடிக்கை.. அமைச்சர் கடம்பூர் ராஜூ எச்சரிக்கை\nஆதித்ய வர்மா ட்ரெயிலரில் மிரட்டும் துருவ் விக்ரம்...அப்பாவோடு ஒப்பிட வேண்டாம் என வேண்டுகோள்...\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஇணையத்தளத்தை கலக்கும் பாலிவுட் நடிகை கத்ரீனா கைப்புடன் இணைந்து நயன்தாராவின் கவர்ச்சி போட்டோ சூட்..\nஅரசு பேருந்தும் - தனியார் பேருந்தும் பயங்கர மோதல்.. சுமார் 15-க்கும் மேற்பட்ட பயணிகள் கவலைக்கிடம்..\nஇடைத்தேர்தலில் தேமுதிக நிர்வாகிக்கும் - பாமக நிர்���ாகிக்கும் நடந்த மோதல்.. ஒருவரை ஒருவர் தாக்கி கொண்ட பரபரப்பு சம்பவம் வீடியோ...\n'பிகில்' அடிக்கும் முன் விஜய் ரசிகர்கள் எடுத்த உறுதிமொழி..\n நடுரோட்டில் ஒட்டு மொத்தமா சாய்ந்த திமுக பேனர்..\nஇணையத்தளத்தை கலக்கும் பாலிவுட் நடிகை கத்ரீனா கைப்புடன் இணைந்து நயன்தாராவின் கவர்ச்சி போட்டோ சூட்..\nஅரசு பேருந்தும் - தனியார் பேருந்தும் பயங்கர மோதல்.. சுமார் 15-க்கும் மேற்பட்ட பயணிகள் கவலைக்கிடம்..\nஇடைத்தேர்தலில் தேமுதிக நிர்வாகிக்கும் - பாமக நிர்வாகிக்கும் நடந்த மோதல்.. ஒருவரை ஒருவர் தாக்கி கொண்ட பரபரப்பு சம்பவம் வீடியோ...\nஇரண்டாவது திருமணத்தை உறுதி செய்த சர்ச்சை நாயகி மீரா மிதுன்...\nநிர்மலா சீதாராமன் குறித்து அபிஜித் பானர்ஜி சர்ச்சை கருத்து.. அவர் வகுப்பு தேழியா என கேள்வி..\nடெங்கு பாதிப்பில் மேலும் ஒரு சிறுமி மரணம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/yeddyurappa-will-win-in-trust-vote-in-karnataka-assembly-pvccbn", "date_download": "2019-10-22T08:26:04Z", "digest": "sha1:5LDDXLZEWJP7TXSJLSOEYIGQSZCU3SWB", "length": 13318, "nlines": 133, "source_domain": "tamil.asianetnews.com", "title": "17 பேர் நீக்கத்தால், கர்நாடக சட்டப்பேரவையின் பலம் 207 ஆனது... நம்பிக்கை வாக்கெடுப்பில் எடியூரப்பா வெல்ல ரூட் கிளியர்!", "raw_content": "\n17 பேர் நீக்கத்தால், கர்நாடக சட்டப்பேரவையின் பலம் 207 ஆனது... நம்பிக்கை வாக்கெடுப்பில் எடியூரப்பா வெல்ல ரூட் கிளியர்\n17 பேர் தகுதி நீக்கம் மூலம் கர்நாடக சட்டப்பேரவையின் பலம் 207 ஆகக் குறைந்துவிடும். தற்போதைய நிலையில் 104 உறுப்பினர்கள் பலம் உள்ள கட்சிக்கு மெஜாரிட்டி இருப்பதாகக் கருதப்படும். பாஜகவுக்கு பேரவையில் 105 உறுப்பினர்கள் இருக்கிறார்கள்.\nகர்நாடக சட்டப்பேரவையிலிருந்து 17 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், நம்பிக்கை வாக்கெடுப்பில் எடியூரப்பா வெல்லுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nகர்நாடகாவில் காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதாதள எம்.எல்.ஏ.க்கள் 16 பேர் ராஜினாமா செய்வதாக அறிவித்ததால், குமாரசாமி ஆட்சி கவிழ்ந்தது. புதிய முதல்வராக பாஜகவைச் சேர்ந்த எடியூரப்பா பொறுப்பேற்றுள்ளார். ஜூலை 31ம் தேதிக்குள் மெஜாரிட்டியை நிரூபிக்க வேண்டும் என்று ஆளுநர் வஜூவாலா எடியூரப்பாவுக்கு உத்தரவிட்டிருந்தார். ஆனால், நாளையே பேரவையில் மெஜாரிட்டியை நிரூபிக்க எடியூரப்பா முடிவு செய்துள்ளார்.\n��ந்நிலையில் ஏற்கனவே 3 அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை 2023-ம் ஆண்டு வரை தேர்தலில் போட்டியிட முடியாத அளவுக்கு தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டார் சபாநாயகர். எஞ்சிய எம்.எல்.ஏ.க்கள் மீது நடவடிக்கை 2 நாட்களில் நடவடிக்கை எடுப்பது பற்றி அறிவிப்பேன் என்று சபாநாயகர் ரமேஷ் தெரிவித்திருந்தார். இதற்கிடையே சபாநாயகர் பதவியை விட்டு ரமேஷ்குமார் விலகாவிட்டால், அவர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர பாஜக முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.\nஇந்நிலையில் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் 14 பேரை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் அதிரடி உத்தரவுப் பிறப்பித்துள்ளார். இதுவரை 17 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்கள். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 14 பேர், மதசார்பற்ற ஜனதாதளத்தைச் சேர்ந்த 3 பேர், சுயேட்சை ஒருவர் என 17 பேர் தகுதி நீக்கத்துக்கு ஆளாகியிருக்கிறார்கள்.\nகர்நாடக சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவர பாஜக முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியான நிலையில் சபாநாயகர் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார். சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொடுத்த பிறகு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியாது என்பதால், அதற்கு முன்பாகவே இந்த நடவடிக்கையை சபாநாயகர் எடுத்துள்ளார். இனி தகுதி நீக்கத்துக்கு ஆளான எம்.எல்.ஏ.க்கள் நீதிமன்றம் மூலமே நிவாரணம் பெற முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.\n17 பேர் தகுதி நீக்கம் மூலம் கர்நாடக சட்டப்பேரவையின் பலம் 207 ஆகக் குறைந்துவிடும். தற்போதைய நிலையில் 104 உறுப்பினர்கள் பலம் உள்ள கட்சிக்கு மெஜாரிட்டி இருப்பதாகக் கருதப்படும். பாஜகவுக்கு பேரவையில் 105 உறுப்பினர்கள் இருக்கிறார்கள். மேலும் ஒரு சுயேட்சை எம்.எல்.ஏ. பாஜகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். எனவே நம்பிக்கை வாக்கெடுப்பில் எடியூரப்பா 106 உறுப்பினர்களின் ஆதரவுடன் வெற்றியைப் பெறும் நிலை ஏற்பட்டுள்ளது.\nபதவியை தூக்கி எறிந்து விட்டு வருவேன்... சகாயம் ஐ.ஏ.எஸ் அதிரடி..\nடார்க்கெட்டா வைக்கிறீங்க.... இது நியாயமா... எடப்பாடிக்கு முட்டுகட்டை போடும் பொன். ராதா..\nசீமான் தமிழகத்திற்கு ரொம்ப முக்கியம்... திமுக எம்.பி. அதிர்ச்சி பேச்சு..\nநாம் தமிழர் நிர்வாகி மீது சரமாரி தாக்குதல்.. சுங்கச்சாவடி ஊழியர்கள் அதிரடி கைது..\nமு.க.ஸ்டாலினுக்���ு அரசியல் தெரியாது... ரஜினியோட அரசியல் புரியாது... அரசியல் களத்தை அலறவிடும் மாரிதாஸ்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஇணையத்தளத்தை கலக்கும் பாலிவுட் நடிகை கத்ரீனா கைப்புடன் இணைந்து நயன்தாராவின் கவர்ச்சி போட்டோ சூட்..\nஅரசு பேருந்தும் - தனியார் பேருந்தும் பயங்கர மோதல்.. சுமார் 15-க்கும் மேற்பட்ட பயணிகள் கவலைக்கிடம்..\nஇடைத்தேர்தலில் தேமுதிக நிர்வாகிக்கும் - பாமக நிர்வாகிக்கும் நடந்த மோதல்.. ஒருவரை ஒருவர் தாக்கி கொண்ட பரபரப்பு சம்பவம் வீடியோ...\n'பிகில்' அடிக்கும் முன் விஜய் ரசிகர்கள் எடுத்த உறுதிமொழி..\n நடுரோட்டில் ஒட்டு மொத்தமா சாய்ந்த திமுக பேனர்..\nஇணையத்தளத்தை கலக்கும் பாலிவுட் நடிகை கத்ரீனா கைப்புடன் இணைந்து நயன்தாராவின் கவர்ச்சி போட்டோ சூட்..\nஅரசு பேருந்தும் - தனியார் பேருந்தும் பயங்கர மோதல்.. சுமார் 15-க்கும் மேற்பட்ட பயணிகள் கவலைக்கிடம்..\nஇடைத்தேர்தலில் தேமுதிக நிர்வாகிக்கும் - பாமக நிர்வாகிக்கும் நடந்த மோதல்.. ஒருவரை ஒருவர் தாக்கி கொண்ட பரபரப்பு சம்பவம் வீடியோ...\nடெங்கு பாதிப்பில் மேலும் ஒரு சிறுமி மரணம்..\nவிஜய் - அஜித் சொல்வதை கேளுங்க... இயக்குநர் சேரனுக்கு விவேக் அட்வைஸ்..\nபட ரிலீஸ் சம்பந்தமாக யுவன், லிங்குசாமியைப் போட்டுக்கொடுத்த சீனு ராமசாமி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/hollywood/winslet-shaved-arms-titanic-158744.html", "date_download": "2019-10-22T08:45:48Z", "digest": "sha1:PLZ75CGJTO7QL5GOCGGIMYQHAHDCBYDQ", "length": 15843, "nlines": 192, "source_domain": "tamil.filmibeat.com", "title": "கேட் வின்ஸ்லட்டுக்கு 'ஷேவ்' செய்து ஷூட்டிங் நடத்திய கேமரூன்! | Winslet shaved arms for Titanic | கேட் வின்ஸ்லட்டுக்கு 'ஷேவ்' செய்து ஷூட்டிங் நடத்திய கேமரூன்! - Tamil Filmibeat", "raw_content": "\nஅந்த மாதிரி படம் பார்த்த அனுபவம் பற்றி பிரியா பவானிசங்கர்\n4 hrs ago இந்த நடிகையும் இப்படி ஆரம்பிச்சுட்டாங்களே.. பிரியா வாரியர் போட்டோவ பாருங்க\n5 hrs ago தனுஷ் பட்டாஸ் படத்தில் இணைந்த சிவகார்த்திக்கேயன் வில்லன் லால்\n5 hrs ago டார்லிங் ஆஃப் டெலிவிஷின் விருதை தட்டிச்சென்ற திவ்யதர்ஷினி\n6 hrs ago நீண்ட இடைவெளிக்குப் பிறகு.. சந்தானத்துடன் இணைந்து நடிக்கும பழம் பெரும் நடிகை\nNews ரெட் அலர்ட்.. கொடைக்கானலுக்கு 2 நாட்களுக்கு டூரிஸ்ட்கள் செல்ல வேண்டாம்.. சுற்றுலா தலங்கள் மூடல்\nSports ஐஎஸ்எல் தொடரில் மிட் ஃபீல்டர் ஆக சாதனை நிகழ்த்தப் போகும் ஒடிசா எஃப்சி வீரர் வினித் ராய்\nAutomobiles நியூ 2020 டாடா டிகோர் இந்திய சாலையில் சோதனை ஓட்டம்... புகைப்படங்களும் வெளியாகின...\nFinance விஸ்வரூபம் எடுக்கும் திண்டுக்கல் தலப்பாகட்டி பிரியாணி.. சி.எக்ஸ் பார்ட்னர் ரூ.260 கோடி முதலீடு..\nEducation CIMFR Recruitment 2019: ரூ.67 ஆயிரம் ஊதியத்தில் மத்திய சுரங்க ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை\nLifestyle இந்த வாரம் இந்த 5 ராசிக்காரங்களுக்கு அற்புதமாக இருக்கப்போகுது...\nTechnology புதிய மாறுபாடுகளுடன் விற்பனைக்கு வரும் விவோ வ்யை3.\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகேட் வின்ஸ்லட்டுக்கு 'ஷேவ்' செய்து ஷூட்டிங் நடத்திய கேமரூன்\nடைட்டானிக் படத்தின் ஷூட்டிங்கின்போது நாயகி கேட் வின்ஸ்லெட்டின் கைகளில் முடி இருந்ததால், அதை ஷேவ் செய்து பின்னரே படப்பிடிப்பை நடத்தினாராம் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன். இதை கேட்டே சொல்லியுள்ளார்.\n1997ல் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற படம் டைட்டானிக். நிஜ டைட்டானிக் கப்பலைப் பற்றிய ஒரு கற்பனைக் கதைதான் டைட்டானிக். இப்படத்தில் நாயகியாக நடித்தவர் பிரிட்டிஷ் நடிகை கேட் வின்ஸ்லட். படப்பிடிப்பின்போது நடந்த சில சுவாரஸ்ய சம்பவங்களை அசை போட்டுள்ளார் கேட்.\nபடத்தில் இரவு நேர காட்சிகளைப் படமாக்கியபோது ஜேம்ஸ் கேமரூனுக்கு ஒரு சிக்கல் தெரிந்தது. அதாவது எனது கை மற்றும் அக்குள் பகுதியில் லேசாக முடிகள் இருந்ததால் அவர் தயங்கினார். காட்சியை அவை பாழ்படுத்துவதாக உணர்ந்தார்.\nஇதையடுத்து என்னிடம் வந்த அவர் உனக்கு நாங்கள் ஷேவ் செய்யப் போகிறோம் என்றார். எனக்கோ சிரிப்பாக வந்தது. ஆனால் அவர் சீரியஸாக இருக்கிறார் என்பது பின்னர்தான் தெரிந்தது. மேக்கப்மேன் கையில் பிளேடு மற்றும் ஷேவிங் கிரீமுடன் வந்து நின்றார். பிறகு எனக்கு ஷேவ் செய்தார். படு நகைச்சுவையாக இருந்தது அது. நீட்டாக ஷேவ் செய்த பின்னர்தான் படப்பிடிப்பை தொடர்ந்த�� நடத்தினார் கேமரூன்.\nஅப்போது கடும் குளிர் நிலவியது. என்னால் அதைத் தாங்க முடியவில்லை. என்னை விட நாயகன் லியோனார்டோ டிகாப்ரியோதான் குளிரைத் தாங்க முடியாமல் நடுங்கினார். 21 வயதான அவரைப் பார்த்தபோது எனக்கு ஒரு குழந்தை போலத்தான் தெரிந்தார் என்றார் சிரித்தபடி.\nடைட்டானிக் படத்தில் கேட் நடித்தபோது அவருக்கு வயது 20தான் என்பது குறிப்பிடத்தக்கது.\n20 ஆண்டுகள் கழித்து ஒன்று சேரும் டைட்டானிக் கூட்டணி: பாக்ஸ் ஆபீஸ் தெறிக்கப் போகுது\nஇப்போதும் துளிர்த்திருக்கும் டைட்டானிக் காதல்\n3 காதல்... 3 கணவர்கள்... இப்ப 3வது குழந்தை: இது டைட்டானிக் நாயகியின் அதிரடி\nரகசியமாக 3வது திருமணத்தை முடித்த கேத் வின்ஸ்லெட்... புது கணவருடன் விண்வெளியில் பறக்கிறார்\n90 வயது மூதாட்டியை தீயில் இருந்து காப்பாற்றிய டைட்டானிக் ஹீரோயின் கேட் வின்ஸ்லெட்\nகணவரைப் பிரிந்தார் கேட் வின்ஸ்லெட்\nடைட்டானிக்கை மூழ்கடித்த அவெஞ்சர்ஸ்: பெரிய மனுஷன்னு காட்டிய ஜேம்ஸ் கேமரூன்\nடைட்டானிக்.. ஹாலிவுட்ல கப்பல் கவுந்துச்சு.. இங்க காதலே கவுந்துடுச்சு\nடைட்டானிக்கை தூக்கிச் சாப்பிட்ட 'பிளாக் பேந்தர்' - வசூலை கேட்டா ஆடிப்போய்ருவீங்க..\n18 வருஷமானாலும்... 'டைட்டானிக்'கின் இந்த சாதனையை \"கவிழ்க்க\" முடியலையே\n“டைட்டானிக்“ பட இசையமைப்பாளர் ஜேம்ஸ் ஹார்னர் விமான விபத்தில் பலி\nவளைகுடா நாடுகளில் டைட்டானிக் சாதனையை முறியடித்த மோகன்லாலின் த்ரிஷ்யம்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nவாவ்.. பாகுபலி படத்த போட்ட லண்டன் ராயல் ஆல்பர்ட் தியேட்டருக்கு இவ்வளவு பெருமைகளா\nசம்பவம்.. நடக்க முடியாத நிலையில் சிம்பு பட நடிகை போட்டோவை பார்த்து அதிர்ந்த ரசிகர்கள்\nமீண்டும் காக்கிச் சட்டை… டோலிவுட் பக்கம் திரும்பிய நிவேதா பெத்துராஜ்\n#Gossip ஆளை விடுங்கப்பா”..தெறித்து ஓடும் இயக்குநர்கள்\nசவுந்தர்யா ரஜினிகாந்த் தனது முதல் கணவரை பிரிய காரணம் இதுதானாம்\nநடிகர் விவேக்குக்கு நன்றி சொன்ன மோடி..எதுக்குன்னு பாருங்க மக்களே\nKushboo controversial Tweet | 28 ஆண்டுகளுக்குப் பின் உண்மையைச் சொன்ன குஷ்பு-வீடியோ\nBigil Pre-Booking : மழை வெயில் பாராமல் முந்திக்கொண்டு விஜய் ரசிகர்கள்-வீடியோ\nபோச்சு போச்சு கஸ்தூரி புலம்பல் புகார் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/specials/rajini-enters-40th-year-cinema-208867.html", "date_download": "2019-10-22T09:19:45Z", "digest": "sha1:FJMRNLUANKOPOHEAIQJUG6NONSIZOBQN", "length": 20755, "nlines": 209, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ரஜினி 40... அபூர்வராகங்கள் முதல் லிங்கா வரை! | Rajini enters 40th year in cinema - Tamil Filmibeat", "raw_content": "\nபிச்சை எடுக்கும் காதல் பட நடிகர்\n34 min ago “மதுவால் தான் என் வாழ்க்கையே நாசமாகி விட்டது”.. இமேஜ் பற்றி கவலைப்படாமல் உண்மையை சொன்ன கமல் ஹீரோயின்\n36 min ago கைதி திரைப்படத்தை இன்டர்நெட்டில் வெளியிட தடை.. சென்னை ஹைகோர்ட் அதிரடி\n39 min ago ஒரு வழியா மீராவ கரெக்ட் பண்ணிட்டீயே.. குசும்புக்காரன்யா நீ.. நெட்டிசன்கள் லந்து\n52 min ago கார்ஜியஸ் சவுத் சூப்பர்ஸ்டார்… பிகில் நாயகியை புகழ்ந்த கேத்ரீனா கைஃப்\nNews சமூக வலைதளங்கள், இணைய தளங்களை இனி மிஸ்யூஸ் பண்ண முடியாது.. ஒழுங்குபடுத்த போகிறது மத்திய அரசு\nFinance நரேந்திர மோடி - அபிஜித் பானர்ஜி சந்திப்பு..\nLifestyle தீபாவளி 2019: சகோதர சகோதரியின் பாசம் சொல்லும் எம துவிதியை கொண்டாடுவது எப்படி தெரியுமா\nTechnology சாம்சங் கேலக்ஸி ஏ10எஸ் சாதனத்திற்கு அதிரடி விலைகுறைப்பு.\nAutomobiles டுவிட்டரில் போரை தொடங்கிய கிரண்பேடி, நாராயணசாமி... பதிலுக்கு பதில் புகைப்படங்களை வெளியிட்டு மோதல்...\nEducation ஏர் இந்தியா நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா 170 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nSports மரண அடி.. இன்னிங்க்ஸ் வித்தியாசத்தில் இமாலய வெற்றி.. தென்னாப்பிரிக்காவை வைட்வாஷ் செய்தது இந்தியா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nரஜினி 40... அபூர்வராகங்கள் முதல் லிங்கா வரை\nசென்னை: நடிகர் ரஜினிகாந்த் தனது திரையுலக வாழ்க்கையில் இன்று 40ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறார்.\nஇந்த நாற்பது ஆண்டுகளில் 35 ஆண்டுகளுக்கும் மேல் அவர் உச்ச நட்சத்திரமாகத் தொடர்கிறார் என்பதுதான் பிரமிப்பூட்டும் விஷயம்.\nபெங்களூர் - திருப்பத்தூர் சாலையில் சாதாரண பேருந்து நடத்துநராக இருந்த ரஜினி, வாழ்க்கையில் பெரும் சோதனைகளைச் சந்தித்தவர். ஒருவழியாக சென்னைக்கு கிளம்பி வந்தார். ஒருமுறை சென்னை அண்ணா சாலையில், எல்ஐசிக்கு எதிரே உள்ள பேருந்து நிறுத்த மேடையில் படுத்து இரவைக் கழித்த அனுபவமெல்லாம் உண்டு ஆரம்ப கால ரஜினிக்கு.\nசென்னை திரைப்படக் கல்லூரியில் மிக சிரமத்துடன் படித்து முடித்து வெளிவந்தார். ஆகஸ்ட் 18, 1975-ல் அவர் நடித்த முதல் படமான அபூர்வ ராகங்கள் வெளியானது. அந்தப் படத்த��க்குப் பிறகு, ரஜினிக்கு நிற்க நேரமில்லை. தொடர்ந்து படங்கள். ஒரு ஆண்டில் அதிகபட்சமாக 20 படங்களுக்கு மேல் வில்லனாக, குணச்சித்திர நடிகராக, ஹீரோவாக நடித்தார்.\nபைரவி என்ற படத்தில் நடித்தபோதுதான் அவருக்கு முதல் முறையாக சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தைச் சூட்டினர். ஆரம்பத்தில் அந்தப் பட்டத்தைப் போட்டுக் கொள்ளத் தயங்கினார் ரஜினி. காரணம் அப்போது தமிழ் திரையுலகின் ஜாம்பவான்கள் எம்ஜிஆரும், சிவாஜியும் களத்தில் நின்றனர். அதனால் அந்தப் பட்டம் வேண்டாம் என்றார். ஆனால் திரையுலகினர் அவரை வற்புறுத்தி சூப்பர் ஸ்டார் பட்டம் அளித்தனர்.\nநடிக்க வந்த மூன்றாவது ஆண்டில் சூப்பர் ஸ்டார் ஆன ரஜினி, தொடர்ந்து 37 ஆண்டுகளாக முதல் நிலை நடிகராக கோலோச்சி வருகிறார் திரையுலகில். அவரது படங்களில் தோல்விப் படங்கள் என்பதை விரல்விட்டு எண்ணிவிடலாம்.\nஒரு ஹீரோவாக அதிகபட்ச வெற்றிப் படங்கள் தந்தவர் ரஜினிதான்.\nஇந்த நாற்பதாண்டுகளில் ரஜினி நடித்தவற்றில் பதினெட்டு படங்கள் நூற்றம்பது நாட்களிலிருந்து 200 நாட்கள் வரை ஓடியிருக்கின்றன. 38 படங்கள் நூறு நாட்களைத் தாண்டியவை. நான்கு படங்கள் ஒருவருடத்திற்கும் மேல் ஓடியவை\nபொதுவாக பாலிவுட்டில் ஒரு சென்டிமென்ட் உண்டு. அங்கு மூன்று வேடங்களில் நடித்து எந்த நடிகரும் ஜெயித்ததில்லை, அமிதாப் உள்பட. விதிவிலக்கு ரஜினிதான். அவரது மூன்று முகம் ரீமேக், 'ஜான் ஜானி ஜனார்தன்' படம் 25 வாரங்கள் ஒடி அனைவரையும் அசர வைத்தது\nதமிழ், இந்தி மட்டுமல்ல... கன்னடம், தெலுங்கு, வங்காளம் மற்றும் ஆங்கிலத்தில் நேரடியாக நடித்துள்ளார் ரஜினி. வங்காளம், ஆங்கிலத்தில் தலா ஒரு படம் (பாக்ய தேவ்தா, ப்ளட்ஸ்டோன்) நடித்துள்ளார்.\nகறுப்பு வெள்ளையில் அறிமுகமான ரஜினி, வண்ணத் திரைப்படம், முப்பரிமாணப் படம் மற்றும் அனிமேஷன் என சினிமாவின் நான்கு வடிவங்களிலும் நடித்துள்ளார்.\nதமிழ் சினிமாவில் இரு முன்னணி நடிகர்கள்தான் தொடர்ந்து 40 ஆண்டுகளுக்கு மேல், அதுவும் முதல்நிலை நடிகர்களாகவே இருக்கின்றனர். ஒருவர் கமல்ஹாஸன். அவர் 5 வயதில் நடிக்க வந்தார். சில படங்களில் குழந்தை வேடங்களில் நடித்த பிறகு, அவர் இளைஞனாக மாறும் பெரிய வாய்ப்புகள் இல்லை. ரஜினி அறிமுகமான அபூர்வ ராகங்களில் கமல்தான் ஹீரோ. அன்று தொடங்கி இந்த நாற்பது ஆண்டுகளில் ரஜினியும் கமல��ம் இணைந்தே பயணிக்கின்றனர், தமிழ் சினிமாவின் ஆளுமைகளாக.\nஅப்படிப் பார்த்தால் ரஜினி - கமல் இருவருக்குமே இது நாற்பதாவது ஆண்டு (கமல் ஏற்கெனவே பொன்விழா கொண்டாடிவிட்டார்). இப்போதைய நிலைமையைப் பார்த்தால் இன்னும் பத்தாண்டுகள் ரஜினி தன் நடிப்பைத் தொடர்ந்து, பொன் விழா கொண்டாடுவார் போலிருக்கிறது\nஇந்த ஆண்டு ரஜினியின் லிங்கா வரவிருக்கிறது. அடுத்து ஷங்கருடன் எந்திரன் 2, கேஎஸ் ரவிகுமாருடன் ஒரு படம், கோச்சடையான் 2 என ரஜினியின் எதிர்காலப் படங்களின் பட்டியல் தொடர்கிறது\n“அந்த படத்தில் ரஜினியோடு ரொமான்ஸ் செய்யப் பயந்தேன்”.. 28 ஆண்டுகளுக்குப் பின் உண்மையைச் சொன்ன குஷ்பு\nதர்பாரில் ரஜினி பேர் இதுதான்.. ஒரே கல்லில் பல மாங்காய் அடித்த ஏ.ஆர்.முருகதாஸ்\nரஜினி தோளில் குழந்தையாக அனிருத்.. இணையத்தை கலக்கும் அசத்தல் போட்டோ\nரஜினிக்கு திரும்பவும் ஜோ.. கூடவே கீர்த்தி.. அஜித்துக்கு மீண்டும் நயன்.. விஜய் லிஸ்ட் பெருசு\nதர்பார் முடிஞ்சிடுச்சு.. அடுத்து சிவா படம்.. சைடு கேப்ல ரஜினி எடுத்த ஜில் ஜில் முடிவு\n“ஆக்‌ஷன் கலந்த குடும்ப சென்டிமென்ட்”.. ரஜினி 168 பற்றி முதன்முறையாக இயக்குநர் சிவா பேட்டி\nகொடுத்த வாக்கை காப்பாற்றிய ரஜினி.. கலைஞானத்திற்கு வீடு வாங்கி கொடுத்து குத்துவிளக்கும் ஏற்றிவிட்டார்\nரஜினியை இயக்க தயாராகும் சிறுத்தை ஷிவா -விரைவில் பட்டாசு வெடிக்கும்\nவேணாம் வேணாம்னு சொன்னேன்.. சிரஞ்சீவியும் கேட்கல.. ரஜினியும் கேட்கல.. ‘அனுபவஸ்தர்’ அமிதாப் வருத்தம்\nநல்லதை ஷேர் பண்ணுங்க... கெட்டதை ஷேர் பண்ணாதீங்க - நடிகை ரேகா\nDarbarSecondLook: வெறித்தனம் ஓவர்லோடட்.. ரசிகர்களை மிரள வைத்த ரஜினி.. வெளியானது தர்பார் செகண்ட் லுக்\nDarbarSecondLook: போடுறா வெடிய.. கொண்டாட்ட மோடில் ரஜினி ரசிகர்கள்.. 6 மணிக்கு தர்பார் செகண்ட் லுக்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nபிகில் ஊதுற சத்தத்தை கேட்க வெறித்தனமா காத்துக்கிட்டு இருக்கேன்-நடிகர் கதிர்\nநடிகர் விவேக்குக்கு நன்றி சொன்ன மோடி.. எதுக்குன்னு பாருங்க மக்களே\n“அந்த படத்தில் ரஜினியோடு ரொமான்ஸ் செய்யப் பயந்தேன்”.. 28 ஆண்டுகளுக்குப் பின் உண்மையைச் சொன்ன குஷ்பு\nமீண்டும் விரிசல் விழுந்த அபி காதல்-வீடியோ\n#Gossip ஆளை விடுங்கப்பா”..தெறித்து ஓடும் இயக்குநர்கள்\nசவுந்தர்யா ரஜினிகாந்த் தனது முதல் கணவரை பிரிய காரணம் இ���ுதானாம்\nநடிகர் விவேக்குக்கு நன்றி சொன்ன மோடி..எதுக்குன்னு பாருங்க மக்களே\nKushboo controversial Tweet | 28 ஆண்டுகளுக்குப் பின் உண்மையைச் சொன்ன குஷ்பு-வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/coimbatore-codissia-science-and-educational-fair/", "date_download": "2019-10-22T10:02:10Z", "digest": "sha1:ANWNMNLOVJTXWEZPCBIJRBWSETZDKILE", "length": 12864, "nlines": 102, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Coimbatore, The Codissia, National Science and Technology- கோவையில் தேசிய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கண்காட்சி", "raw_content": "\nபெண் கல்வி உதவித்தொகை விண்ணப்பம் – சிபிஎஸ்இ காலநீட்டிப்பு\nஆர்.கே.நகர் பணப்பட்டுவாடா புகார் : இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன அறிக்கை தாக்கல் செய்த தேர்தல் ஆணையம்\nகோவையில் தேசிய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கண்காட்சி\nCodissia : மாணவர்களின் படைப்புகளை பார்க்கும் முன்னணி தொழிலதிபர்கள், மாணவர்களின் கிரியேட்டிவ் உத்தியை, தங்களது தொழில்சார்ந்த விசயங்களுக்கு பயன்படுத்திக்கொள்ள இந்த கண்காட்சி ஒரு பாலமாக அமையும்...\nகோவையில், கொடிசியா சார்பில் ஆகஸ்ட் 29 முதல் 31ம் தேதி வரையில் தேசிய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கண்காட்சி நடத்தப்பட உள்ளது. பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் தங்களது படைப்புகளை இந்த கண்காட்சியில் இடம்பெற செய்யுமாறு கொடிசியா வேண்டுகோள் விடுத்துள்ளது.\nகோவை மாவட்ட சிறுதொழில்கள் கழகம் ( கொடிசியா), ரூ. 1 கோடி மதிப்பீட்டில், மாணவர்களிடையே அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அறிவை பெருக்கும் நோக்கிலும், அவர்களது கிரியேட்டிவ் உத்திகளை ஸ்டார்ட்அப்களில் பயன்படுத்தும் பொருட்டும், தேசிய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கண்காட்சிக்கு ஏற்பாடு செய்துள்ளது.\nஇந்த கண்காட்சியில் தமிழகம் மட்டுமின்றி அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகா, உத்தரபிரதேசம் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களிலிருந்து பள்ளி, கல்லூரி மாணவர்கள் தங்கள் படைப்புகளை இந்த கண்காட்சியில் பார்வைக்கு வைக்க உள்ளனர்.\nஇந்த கண்காட்சியில் 1,200 புதிய படைப்புகள் காட்சிக்கு வைக்கப்பட உள்ளது. 76 கல்லூரிகளிலிருந்து 872 படைப்புகளும், 80 பள்ளிகளில் இருந்து 270 புதிய படைப்புகள் கண்காட்சியில் வைக்கப்பட உள்ளதாக கண்காட்சியின் தலைவர் முத்துசாமி தெரிவித்துள்ளார்.\n60 ஆயிரம் முதல் 70 ஆயிரம் மாணவர்கள் மற்றும் முன்னணி தொழிலதிபர்கள் உள்ளிட்ட 40 ஆயிரம் பார்வையாளர்கள் இந்த கண்காட்சியை பார்வையிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nமாணவர்களின் படைப்புகளை பார்க்கும் முன்னணி தொழிலதிபர்கள், மாணவர்களின் கிரியேட்டிவ் உத்தியை, தங்களது தொழில்சார்ந்த விசயங்களுக்கு பயன்படுத்திக்கொள்ள இந்த கண்காட்சி ஒரு பாலமாக அமையும் என்று கொடிசியா தலைவர் ராமமூர்த்தி கூறியுள்ளார்.\nஇன்றும் நாளையும் கனமழை பெய்யும்; மறக்காமல் குடை எடுத்துச்செல்லுங்கள் – வெதர்மேன் ரிப்போர்ட்\nஅழகிய சுற்றுலாவுக்கு பெயர் போன கோயம்புத்தூர்\nகோவை- பழநி ரயில் உள்ளிட்ட மூன்று புதிய ரயில் சேவைகள் துவக்கம்\n‘என் குடும்பத்திடமிருந்து என்னைக் காப்பாற்றுங்கள்’ – கதறும் திருநங்கை சீமாட்சி\nகோயம்புத்தூர்- மதுரை ரயில் சேவை: அதிகரிக்க ரயில்வே முடிவு\nமூன்றாவது திருமணத்திற்கு முயன்ற கணவரை நையப்புடைத்த மனைவிகள் – சூலூரில் பரபரப்பு\nகல்லூரி வளாகத்தில் பட்டா கத்தியால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டம்; வீடியோ வைரல்\nஅடுத்த 3 வாரங்கள் மேற்கு மாவட்டங்களுக்கு முக்கியமானவை: கொங்கு வெதர்மேன்\nசென்னைக்கு ப்ரதீப் ஜான் என்றால் கோவைக்கு சந்தோஷ் கொங்கு வெதர்மேன் பற்றி உங்களுக்கு தெரியுமா\nப.சிதம்பரத்தை கைது செய்ய ஆக.29 வரை தடை நீட்டித்தது சுப்ரீம் கோர்ட்\nவிண்ணில் புது சரித்திரம் படைக்க காத்திருக்கும் இந்தியா… நிலவுக்கு செல்ல இன்னும் 11 நாட்கள் தான்…\nபஸ்சில் திருப்பதி செல்ல சரியான நேரம் எது கூட்ட நெரிசலில் சிக்காமல் ஏழுமலையானை தரிசிக்கலாம்\nபக்தர்கள், மாதவரம் பஸ் ஸ்டாண்டு வந்துவிட்டால் அங்கிருந்து திருப்பதி செல்வது சுலபம்.\nதிருப்பதியில் இவங்களுக்கு எல்லாம் சலுகை… மிஸ் பண்ணாதீங்க\nஇந்த வாய்ப்பை மூத்த குடிமக்களும், குழந்தைகளின் பெற்றோர்களும் பயன்படுத்திக் கொள்ளலாம்.\n’கோலங்கள்’ ஆர்த்தியை ஞாபகம் இருக்கா இப்போ அவங்க என்ன பண்றாங்க தெரியுமா\nவாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த கனரா வங்கி\nகிளாமர் போட்டோவை கெத்து ஆக வெளியிட்ட அனுஷ்கா சர்மா – வெளுத்து வாங்கும் நெட்டிசன்கள்\nபெண் கல்வி உதவித்தொகை விண்ணப்பம் – சிபிஎஸ்இ காலநீட்டிப்பு\nஆர்.கே.நகர் பணப்பட்டுவாடா புகார் : இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன அறிக்கை தாக்கல் செய்த தேர்தல் ஆணையம்\nதேசிய குற்ற ஆ��ணக் காப்பகம் அறிக்கை; தமிழகத்தில் குற்றங்கள் குறைவு\nசிதம்பரத்துக்கு கிடைத்தது ஜாமின் – அமலாக்கப்பிரிவு கைதால் தொடரும் சிறைவாசம்\nசுற்றுச் சூழலுக்கு நன்மை ஏற்படுத்தும் பசுமை பட்டாசுகள் பயன்கள் என்ன தெரியுமா\n 10 ஆயிரம் நன்கொடை வழங்கினால் என்ன கிடைக்கும் தெரியுமா\nபிகில் சிறப்புக் காட்சிக்கு அனுமதியில்லை: அதிர்ச்சியில் விஜய் ரசிகர்கள்\nநாட்டிலேயே அதிக கைதிகள் கொண்ட மாநிலம் தமிழகம் – என்சிஆர்பி அறிக்கை\nபெண் கல்வி உதவித்தொகை விண்ணப்பம் – சிபிஎஸ்இ காலநீட்டிப்பு\nஆர்.கே.நகர் பணப்பட்டுவாடா புகார் : இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன அறிக்கை தாக்கல் செய்த தேர்தல் ஆணையம்\nதேசிய குற்ற ஆவணக் காப்பகம் அறிக்கை; தமிழகத்தில் குற்றங்கள் குறைவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2003/03/28/blair.html", "date_download": "2019-10-22T09:50:12Z", "digest": "sha1:LTMPCWFW7RJIL6V3WQWQX4KPB7ICFANH", "length": 13393, "nlines": 174, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஈராக்குக்கு உதவி: அன்னானிடம் பிளேர் வலியுறுத்தல் | Blair discusses humanitarian role for UN with Annan - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மழை ப சிதம்பரம் குரு பெயர்ச்சி 2019\nஐஎன்எக்ஸ் வழக்கு: ப. சிதம்பரத்துக்கு ஜாமீன்\nLakshmi Stores Serial: லட்சுமி ஸ்டோர்ஸ் 250 வது எபிசோட்.. சன் டிவி லைவ்...\nநச்சுன்னு நங்கூரத்தை போட்ட பொன்.ராதா.. ரஜினிக்கு பகிரங்க அழைப்பு.. பாஜகவுக்கு வருவாரா\nபிரதமர் மோடியுடன் நோபல் பரிசு பெற்ற பொருளாதார அறிஞர் அபிஜித் பானர்ஜி சந்திப்பு\nமதுரை எம்பிக்கு நெருக்கம்.. ஜஸ்டின் ட்ரூடோவின் நண்பர்.. கனடா தேர்தலில் வென்று கலக்கிய தமிழர்\nஅமித்ஷாவை வைத்து கூட்டம் நடத்தத் திட்டம்... தமிழக பாஜகவின் மெகா பிளான்\nசமூக வலைதளங்கள், இணைய தளங்களை இனி மிஸ்யூஸ் பண்ண முடியாது.. ஒழுங்குபடுத்த போகிறது மத்திய அரசு\nLifestyle இந்த தீபாவளிக்கு இதுல ஒண்ணாவது செய்யுங்க... அப்புறம் உங்க வாழ்க்கையிலே பணக்கஷ்டமே வராது...\nFinance இது தான் உண்மையான தீபாவளி சரவெடி.. 3 சலுகைகளை அள்ளித் தெளித்துள்ள ஜியோ..\nEducation TNPSC Notification: டிஎன்பிஎஸ்சி தேர்வு பாடத்திட்டத்தில் மாற்றம்\nMovies என் மகனுக்கு அன்பான ரசிகர்கள் கிடைச்சிருக்காங்க... இதை விட வேற என்ன வேணும் - விக்ரம்\nTechnology சாம்சங் கேலக்ஸி ஏ10எஸ் சாதனத்திற்கு அதிரடி விலைகுறைப்பு.\nAutomobiles டுவிட்டரில் போரை தொடங்கிய கிரண்பேடி, நாராயணசாமி... பதிலுக்கு பதில் புகைப்படங்களை வெளியிட்டு மோதல்...\nSports மரண அடி.. இன்னிங்க்ஸ் வித்தியாசத்தில் இமாலய வெற்றி.. தென்னாப்பிரிக்காவை வைட்வாஷ் செய்தது இந்தியா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஈராக்குக்கு உதவி: அன்னானிடம் பிளேர் வலியுறுத்தல்\nபோருக்குப் பின்னர் ஈராக்கில் மனிதாபிமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றுஐக்கிய நாடுகள் அமைப்பை பிரிட்டிஷ் பிரதமர் டோனி பிளேர் வலியுறுத்தியுள்ளார்.\nநியூயார்க்கில் உள்ள ஐ.நா. சபை தலைமை அலுவலகத்திற்குச் சென்ற டோனி பிளேர் அங்கு அதன்பொதுச் செயலாளரான கோபி அன்னானைச் சந்தித்துப் பேசினார்.\nஈராக் போர் தொடர்பாக இருவரும் சுமார் 20 நிமிடங்களுக்குத் தனியாகப் பேச்சு நடத்தினர்.போருக்குப் பின்னர் ஈராக் மக்களுக்கு உணவு உள்ளிட்ட அத்தியாவசிய உதவிகளை ஐ.நா. வழங்கவேண்டும் என்று அப்போது அவர் கேட்டுக் கொண்டார்.\nபின்னர் பிளேரும் பிரிட்டிஷ் வெளியுறவு அமைச்சர் ஜாக் ஸ்டிராவும் ஐ.நா. அதிகாரிகளுடன் பேச்சுநடத்தினர்.\nஇதையடுத்து நிருபர்களைச் சந்திக்காமலேயே ஐ.நா. சபையை விட்டு வெளியேறிய பிளேர் அவசரஅவசரமாக லண்டன் கிளம்பிச் சென்றார்.\nபோருக்குப் பின்னர் ஈராக்கில் சதாம் ஹூசேன் ஆட்சி அகற்றப்பட்டால் அங்கு யாரை ஆட்சியில்அமர்த்துவது என்பது குறித்து பிளேருக்கும் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்சுக்கும் கருத்து வேறுபாடுஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\nஇதற்கிடையே உணவுக்கா எண்ணெய் என்ற திட்டத்தை ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சில்உறுப்பினர்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர். இதன்படி போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவுவழங்கும் திட்டத்தை ஐ.நா. அமல்படுத்த உள்ளது.\nஇதற்கிடையே அவசரமாகக் கூடிய ஐ.நா. பாதுகாப்புக் குழு கூட்டத்திலிருந்து அமெரிக்கஅதிகாரிகள் திடீரென்று வெளிநடப்பு செய்தனர்.\nதங்கள் நாட்டு மக்களைப் பூண்டோடு அழிக்க அமெரிக்கா முயற்சித்து வருவதாக ஈராக் தூதர்முகமது அல்தாவுரி குற்றம் சாட்டிப் பேசினார்.\nஇதைத் தொடர்ந்து ஐ.நாவுக்கான அமெரிக்க தூதர் ஜான் நெக்ரோபோன்ட் தலைமையிலானஅமெரிக்க அதிகாரிகள் இதைக் கண்டித்து கூட்டத்தைப் புறக்கணித்து வெளியேறினர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/date/2017/09/01", "date_download": "2019-10-22T09:23:24Z", "digest": "sha1:PJMWQ6KRHRP3RPIL2SGEO6AGN3ZOHUIL", "length": 12363, "nlines": 106, "source_domain": "www.jeyamohan.in", "title": "2017 September 01", "raw_content": "\nமதுரை புத்தகக் கண்காட்சியில் வரும் செப்டெம்பர் 3 அன்று உயிர்மை நிகழ்த்தும் புத்தகவெளியீட்டு விழாவில் சுரேஷ்குமார இந்திரஜித் சிறுகதைகளை [இடப்பக்க மூக்குத்தி] வெளியிட்டு பேசுகிறேன்\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’\nவெண்முரசின் பதினைந்தாவது நாவல் எழுதழல். வழக்கமாக ஒரு நீண்ட இடைவேளையும் சலிப்பும் பின்னர் ஒருபயணமும் அதன் விளைவாக ஓர் எழுச்சியும் என்றுதான் முறையே அடுத்தநாவல் நிகழும். இம்முறை நீர்க்கோலம் முடிந்த மறுநாளே எழுதத் தொடங்கிவிட்டேன். எழுதிக்கொண்டிருக்கிறேன். வாசிப்பவர்களுக்கு ஓர் இடைவேளை வேண்டுமே என்பதற்காக வரும் செப்டெம்பர் 15 முதல் தொடங்கலாமென்றிருக்கிறேன். இது பாண்டவர்களின் உரிமைக்காக கிருஷ்ணன் நிகழ்த்தும் தூதையும் அதன் தோல்வியில் போர் எழுவதையும் சொல்லும் நாவல். முதற்கனல் இப்போது தழலாக எழுகிறது. ஜெ\nபதினேழு வருடம் முன்பு கோவளத்தில் ஒரு நட்சத்திர விடுதியில் வெயிட்டராக இருந்த போது ஒரு ஆஸ்திரேலிய பெண்ணுக்கு புராதன மரச்சிற்பம் ஒன்றை காய்கறிவிலைக்கு வாங்கி பொன்விலைக்கு விற்றேன். அன்று தொடங்கியது என் தொழில் . இன்று நான் நகரில் மிக முக்கியமான கலைப்பொருள் தொடர்பாளன். இப்போது பலர் சுதாரித்துக் கொண்டார்கள் , ஆனாலும் எந்தப் பொருள் கலைச்சந்தையில் மதிப்புமிக்கது என கண்டறிய இத்துறையில் அனுபவம் தேவை . அதைவிட ஒன்றை கவனத்தை கவரச்செய்து முக்கியமானதாக ஆக்குவதற்கு கற்பனையும் …\nTags: சிறுகதை., முடிவின்மைக்கு அப்பால்\nதம்பி [சிறுகதை] முடிவடையாது நிகழ்ந்து கொண்டிருந்தது என்னை சுற்றிய இருள். இரவின் தனிமை, அகண்ட தனது மர்மக் கரங்களால் இறுக்கி சமன் குலைத்தது. என் ஜன்னல்கள், கதவுகளின் இடுக்குகள் அகாலம் கசியும் வாயாய் இரவைத் துப்பியது. எண்ணற்ற நிழல்கள், அதன் விகாரமடையும் உருக்கள், சந்தடிகளில் காத்துக் கொண்டிருக்கும் அழைப்புகள். மொத்த மனிதர்களும் நிழல்களாய் உருமாறி கரிய விராட ரூபமெடுத்து பின் தொடர்வதாய் உணர்கிறேன். எண்ணங்களின் தொகுக்க இயலாத முன் விரைவுகள் உள்ளும் புறமும் சலனமிட்டது. சாத்தியம் வரைந்த …\nபஷீர் - ஒரு கடிதம்\nஜப்பான், ஒரு கீற்றோவியம் -14\nவடகிழக்கு நோக்கி, 7. மடாலயங்களில்\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 62\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 49\nமாதொரு பாகன் - அஸ்வத்\nசெட்டி நாட்டு மருமகள் மான்மியம்\nதிண்டுக்கல், காந்தியின் இன்றைய முகம்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-38\nசெட்டி நாட்டு மாமியார் மான்மியம்\nஊழியரகம் நூல் வெளியீட்டு நிகழ்வு- கண்ணன் தண்டபாணி\nகுற்றவாளிக் கூண்டில் மனு – விவேக்ராஜ்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-37\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்���ளில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/Devotional/DevotionalTopNews/2019/04/19105927/1237822/Tirupati-therottam.vpf", "date_download": "2019-10-22T09:36:29Z", "digest": "sha1:RSQ7JN7Z5TIJ52E5EGF5LOG7PXBNIQ7Z", "length": 7274, "nlines": 84, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Tirupati therottam", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதிருமலையில் வசந்தோற்சவம் 2-வதுநாள்: தங்கத்தேரோட்டத்தில் மலையப்பசாமி பவனி\nதிருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர வசந்தோற்சவத்தை முன்னிட்டு தங்கத்தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.\nதிருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர வசந்தோற்சவம் வெகுவிமரிசையாக நடந்து வருகிறது. விழாவின் 2-வதுநாளான நேற்று காலை 7 மணியில் இருந்து 8 மணிவரை தங்கத்தேரோட்டம் நடந்தது. உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி, மலையப்பசாமி சிறப்பு அலங்காரத்தில் தங்கத்தேரில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.\nதிருமலை-திருப்பதி தேவஸ்தான இணை அதிகாரி கே.எஸ்.சீனிவாசராஜு வடம்பிடித்து இழுத்து, தேரோட்டத்தைத் தொடங்கி வைத்தார். அதைத்தொடர்ந்து கோவில் ஊழியர்கள், பக்தர்கள் கோவிந்தா... கோவிந்தா... எனப் பக்தி கோஷம் எழுப்பி தேரை வடம் பிடித்து இழுத்தனர்.\nதங்கத்தேரோட்டம் முடிந்ததும் காலை 9 மணியளவில் கோவிலில் இருந்து உற்சவர்கள் வசந்த மண்டபத்துக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அங்கு, பகல் 11 மணியில் இருந்து 12 மணிவரை உற்சவர்களுக்கு ஆஸ்தானம், சிறப்புப்பூஜைகள் நடந்தது.\nவசந்தோற்சவத்தையொட்டி பவுர்ணமி அன்று மாலை நேரத்தில் நடக்கும் கருடசேவை (தங்கக்கருட வாகன வீதிஉலா) மற்றும் திருப்பாவாடை சேவை ஆகியவை ரத்து செய்யப்பட்டன.\nபகவத்கீதை கூறும் அற்புதமான வாழ்க்கை போதனை....\nசெவ்வாய்க்கிழமை விரதம் இருப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nசாய்ந்த நிலையில் சுந்தர மகாலிங்கம் காட்சி தரக்காரணம்\nகருப்பையில் உருவாகும் கருவை காக்கின்ற ஸ்ரீ கருக்காத்தம்மன் ஸ்லோகம்\nதிருப்பதியில் 27-ந்தேதி தீபாவளி ஆஸ்தானம் ஆர்ஜித சேவைகள் ரத்து\nதிருப்பதி ஏழுமலையான் கோவிலில் புற்றுமண் எடுத்து சிறப்பு பூஜை\nதிருப்பதி ஏழுமலையானை தரிசிக்க அனைத்து பக்தர்களுக்கும் ஆர்ஜித சேவை டிக்கெட்டுகள்\nதிருப்பதியில் ஏழுமலையான் தரிசனத்துக்கு 20 மணி நேரம�� ஆகிறது\nதிருப்பதியில் கேட்கும் வெங்கடேச ஸ்தோத்திரம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu24.com/2019/08/kandy.html", "date_download": "2019-10-22T09:50:08Z", "digest": "sha1:DMHDV7FJT6CAEFFCTOOEJT7APAQQ5N3H", "length": 8039, "nlines": 58, "source_domain": "www.pathivu24.com", "title": "கண்டியில் எதிர்வரும் நாட்களில் 7 ஆயிரம் பொலிஸார் குவிக்கப்படுவர் - pathivu24.com", "raw_content": "\nHome / மலையகம் / கண்டியில் எதிர்வரும் நாட்களில் 7 ஆயிரம் பொலிஸார் குவிக்கப்படுவர்\nகண்டியில் எதிர்வரும் நாட்களில் 7 ஆயிரம் பொலிஸார் குவிக்கப்படுவர்\nயாழவன் August 01, 2019 மலையகம்\nகண்டி எசல பெரஹெராவை முன்னிட்டு அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்படவுள்ளது.\nஇதன்படி 5ம் திகதி முதல் 15ம் திகதி வரை 7 ஆயிரம் பொலிஸாரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தி நிகழ்விற்கு பாதுகாப்ப வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.\n விலை இந்திய ரூபாய் . 1,37,277,\nஉலகிலேயே மிகவும் அதிகூடிய விளையுடைய சூப் எது தெரியுமா சீனாவின் ஷிஜியாஸுவாங் நகரில் விற்கப்படும் நூடுல் சூப்புதான் உலகிலேயே மிகவும் காஸ்ட...\nதோல்வியில் முடிந்த முயற்சி : ஆராயவருகின்றது றோ\nரணிலை ஆட்சி பீடமேற்ற ஏதுவாக மைத்திரி மற்றும் மஹிந்தவை போட்டுத்தள்ள றோ முன்னெடுத்து தோல்வியடைந்த முயற்சி தொடர்பில் ஆராய றோ உயர்மட்டம் இலங்கை ...\nதமிழரசு கட்சி பொருளாளர் மீது மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு\nஇணுவில் கிராமத்தில் இடம்பெற்று வரும் இடம் ஆக்கிரமிப்பு தொடர்பான போராட்டம் தற்போது சூடு பிடித்தநிலையில் இன்று அப்பிரதேசத்து மக்கள் மற்றும் வல...\nபௌத்தவாதி வடக்குக்கு ஆளுநரானது மகிழ்ச்சியே\nபௌத்த மதத்தை நேசிப்பவரும் பௌத்தம் தொடர்பான ஆய்வாளருமான சுரேன் ராகவன் வடமாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டமை ஜனாதிபதி எடுத்த சிறந்த தீர்மானத்தி...\nபாரதூர குற்றச்சாட்டுக்களிற்கு விடுதலை இல்லையாம்\nஅரசியல் கைதிகளில் யாருக்கு பொதுமன்னிப்பளிப்பது மற்றும் விடுதலையளிப்பது என்பது குறித்து அரசாங்கம் தற்போது கலந்தாலோசித்துவருவதாக அமைச்சரவை இணை...\nஎம் புலம்பெயர் சமூகத்தையும் நலினப்படுத்தி விடாதீர்கள்\nதாயக மண்ணில் தமிழ் மக்கள் வதைபட்போது வெளிநாடுகளில் வாழும் எங்கள் புலம் பெயர் உறவுகள் பதைபதைத்தனர். தங்கள் உழைப்பைய��ம் உதறித்தள்ளிவிட்ட...\nசவுதிக்கு எதிராக ஒரு கோலைப் போட்டு உருகுவே அணி வென்றது\nஉலகக் கோப்பை கால்பந்து போட்டியில் இரவு 8.30 மணிக்கு ஏ பிரிவில் இடம் பிடித்துள்ள உருகுவே மற்றும் சவுதி அரேபியா அணிகள் மோதின. போட்டி தொடங்கியத...\nரணிலுடன் நிரந்தரமாக இணைய கூட்டமைப்பிற்கு அழைப்பு\nஅரசாங்கத்துடன் இணைந்துகொள்ளுமாறு தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு அமைச்சர் சம்பிக்க ரணவக்க பகிரங்க அழைப்பு விடுத்துள்ளார். தமிழ் தேசியக் கூட...\nஒரு கோலைப் போட்டு ஈரானை வெற்றது ஸ்பெயின்\nஉலகக் கோப்பை கால்பந்து போட்டியில் பி பிரிவில் இடம் பிடித்த ஸ்பெயின் மற்றும் ஈரான் அணிகள் மோதின. போட்டி தொடங்கியதில் இருந்து இரு அணி வீரர்களு...\nவெளியானது \"பேட்ட\" தமிழ் ராக்கர்ஸில் \nரஜினியின் தீவிர ரசிகர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி இன்று வெளியாகியுள்ள படம் பேட்ட. சன் பிக்சர்ஸ் தயாரித்திருக்கும் இந்...\nஇந்தியா இலங்கை உணவு உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை கிளிநொச்சி கொழும்பு சிறப்பு பதிவுகள் சிறுகதை சினிமா தமிழ்நாடு திருகோணமலை தொழில்நுட்பம் மருத்துவம் மலையகம் மன்னார் முல்லைதீவு யாழ்ப்பாணம் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.timesnowtamil.com/news/article/air-india-flight-made-emergency-landing-after-bomb-threat/254168", "date_download": "2019-10-22T09:56:34Z", "digest": "sha1:CZ3BJBT4655W6NDC3YT7KCNJEN6CPBYB", "length": 8341, "nlines": 97, "source_domain": "www.timesnowtamil.com", "title": " அமெரிக்கா சென்ற ஏர் இந்தியா விமானத்தில் வெடிகுண்டு?! - லண்டனில் அவசர தரையிறக்கம்", "raw_content": "\nசெய்திகள் தமிழகம் குற்றம் விளையாட்டு\nசினிமா தொழில்நுட்பம் ஆன்மிகம் ஹெல்த் & லைஃப்ஸ்டைல்\nவீடியோஸ் போட்டோஸ் LIVE TV இன்றைய தலைப்பு செய்திகள் லேட்டஸ்ட் நியூஸ் ட்ரெண்டிங் நியூஸ்\n50 ஆயிரம் ரூபாயைக் கடித்து குதறிய எலி; கதறும் கோவை விவசாயி\nகல்கி ஆசிரமத்தில் 90 கிலோ தங்கம், ரூ.44 கோடி பறிமுதல்\nநிமோனியா காய்ச்சலின் போது பின்பற்றவேண்டியவை\nடெங்கு: தமிழக அரசு விரைந்து செயலாற்ற வைகோ வலியுறுத்தல்\nப.சிதம்பரத்திற்கு ஜாமீன் வழங்கியது உச்சநீதிமன்றம்\nதமிழகத்துக்கு ரெட் அலர்ட்; சென்னைக்கு நல்ல மழை இருக்கு\nகாங்கிரஸ் எம்.பி வசந்தகுமார் நாங்குநேரியில் கைதாகி விடுதலை\nகொசுக்காக ரூ.1 லட்சம் அபராதம் கட்டும் சொமேட்டோ\nஅமெரிக்கா சென்ற ஏர் இந்திய�� விமானத்தில் வெடிகுண்டு - லண்டனில் அவசர தரையிறக்கம்\nலண்டன் வான்பரப்பில் பறந்து கொண்டிருந்தபோது திடீரென்று விமானத்துக்குள் வெடிகுண்டு இருப்பதாக விமான ஊழியர்களுக்கு தகவல் கிடைத்துள்ளது.\nலண்டன்: மும்பையில் இருந்து அமெரிக்காவிற்கு பறந்த ஏர் இந்தியா விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக வந்த தகவலால் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது.\nமும்பையில் இருந்து அமெரிக்காவின் நியூஜெர்சி மாகாணத்தின் நெவார்க் நகருக்கு ஏர் இந்தியா விமானம் ஒன்று இன்று பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது.\nலண்டன் வான்பரப்பில் பறந்து கொண்டிருந்தபோது திடீரென்று விமானத்துக்குள் வெடிகுண்டு இருப்பதாக விமான ஊழியர்களுக்கு தகவல் கிடைத்துள்ளது.\nஇதையடுத்து லண்டன் விமான நிலையத்துக்கு விமானிகள் தகவல் அளித்தனர். பின்னர் இரண்டு ஜெட் விமானங்கள் பாதுகாப்புடன் லண்டன் விமான நிலையத்தில் உள்ளூர் நேரப்படி காலை 10.30 மணிக்கு ஏர் இந்தியா விமானம் அவசரமாக தரை இறக்கப்பட்டது. மேலும், விமானத்தில் வெடிகுண்டுகள் இருக்கிறதா என்பது குறித்தும் சோதனைகள் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.\nதமிழகத்தில் 8 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு\nஅபிஜித் பானர்ஜீயுடன் பிரதமர் மோடி சந்திப்பு\nப.சிதம்பரத்திற்கு ஜாமீன் வழங்கியது உச்சநீதிமன்றம்\nபெட்ரோல், டீசல் விலை குறைப்பு\nதமிழகத்துக்கு ரெட் அலர்ட்; சென்னைக்கு நல்ல மழை இருக்கு\nபாகிஸ்தான் முகாம்கள் மீது இந்திய ராணுவம் அதிரடி தாக்குதல்\nமகாராஷ்ட்ரா, ஹரியானா மாநிலங்களில் வாக்குப்பதிவு நிறைவு..\nபெட்ரோல், டீசல் விலை குறைப்பு\nப.சிதம்பரத்திற்கு ஜாமீன் வழங்கியது உச்சநீதிமன்றம்\nஅமெரிக்கா சென்ற ஏர் இந்தியா விமானத்தில் வெடிகுண்டு - லண்டனில் அவசர தரையிறக்கம் Description: லண்டன் வான்பரப்பில் பறந்து கொண்டிருந்தபோது திடீரென்று விமானத்துக்குள் வெடிகுண்டு இருப்பதாக விமான ஊழியர்களுக்கு தகவல் கிடைத்துள்ளது. Times Now\nஇந்திய ராணுவம் நடத்திய அதிரடி தாக்குதலில் 5 பாகிஸ்தான் வீரர்கள் பலி\nமகாராஷ்ட்ரா, ஹரியானா மாநிலங்களில் வாக்குப்பதிவு நிறைவு..\nபெட்ரோல் விலை 5 காசுகள், டீசல் விலை 6 காசுகள் குறைப்பு\nசிபிஐ வழக்கில் ப.சிதம்பரத்திற்கு ஜாமீன் வழங்கியது உச்சநீதிமன்றம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/tag/brexit/", "date_download": "2019-10-22T09:16:45Z", "digest": "sha1:D5VQF6WXZP45MSFN4PC5VL72CASQRDDP", "length": 18915, "nlines": 170, "source_domain": "athavannews.com", "title": "Brexit | Athavan News", "raw_content": "\nஇளைஞனை கோடரியால் அடித்துக் கொன்ற விவகாரத்தில் தேடப்பட்டு வந்த இளைஞன் பொலிஸில் சரண்\nபெண்களின் கடன்களை இரத்து செய்வேன் – சஜித் உறுதி\nஈராக்கில் எரிபொருள் களஞ்சியங்கள் மீது ஐ.எஸ். பயங்கரவாதிகள் தாக்குதல்- 4 பொலிஸ்காரர்கள் உயிரிழப்பு\nகல்முனைக்கு நாமல் ராஜபக்ஷ விஜயம்\nதென் சீனக்கடல் பற்றிய சர்ச்சையான காட்சியால் 3 நாடுகளில் தடை செய்யப்பட்ட அனிமே‌‌ஷன் திரைப்படம்\nஇனவாத பிரசாரத்துக்காக என்னை கைதுசெய்யக் கோருகின்றனர்: ஹக்கீம்\nஎன்மீது கொண்ட நம்பிக்கையை பாதிப்படையாது பாதுகாப்பேன் - கோட்டா உறுதி\n துப்பாக்கி சூடுகளை எதிர்கொள்ள வேண்டுமா: பதில் மக்களின் கைகளில் -ரணில்\n15 இலட்சம் வாக்குகளுடன் கோட்டாவுக்கு ஆதரவளித்துள்ளோம் - மஹிந்த\nஎழுவரின் விடுதலைக்கு மத்திய அரசு குறுக்கே நிற்கக்கூடாது - வைகோ\nநான் அரசியலை விட்டு விலக தயார் - ஸ்டாலின் அறிவிப்பு\nஜப்பானை தாக்கிய ஹகிபிஸ் புயல் - இதுவரையில் 8 பேர் உயிரிழப்பு\nஅமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு - 4 பேர் உயிரிழப்பு\nசீன பகிரங்க டென்னிஸ்: டோமினிக் தியேம்- நவோமி ஒசாகா சம்பியன்\nஜப்பான் பகிரங்க டென்னிஸ்: அறிமுக ஆண்டிலேயே சம்பியன் பட்டம் வென்று ஜோகோவிச் அசத்தல்\nகாதல் தொடர்பான விடயங்களில் ஈடுபடுபவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி – இன்றைய ராசிபலன் இதோ\n‘விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள்’ எந்த ராசிக்காரருக்கு தெரியுமா\n‘கணவன் – மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும்’ எந்த ராசிக்காரருக்கு தெரியுமா\nமட்டக்களப்பு புளியந்தீவு அந்தோனியரின் வருடாந்த திருவிழா\nகன்னி ராசிக்காரரா நீங்கள்… இன்றைய நாள் உங்களுக்கு எப்படியானது தெரியுமா\nபிரெக்ஸிற் ஒப்பந்தம் குறித்து வாக்கெடுப்பு நடத்தமுடியாது : சபாநாயகர் ஜோன் பேர்கோ\nபிரெக்ஸிற் ஒப்பந்தம் குறித்து வாக்கெடுப்பு நடத்தவேண்டும் என்ற அரசாங்கத்தின் கோரிக்கைக்கு சபாநாயகர் ஜோன் பேர்கோ மறுப்புத் தெரிவித்துள்ளார். இந்த ஒப்பந்தம் குறித்த ஒரு தீர்மானம் சனிக்கிழமையன்று பாராளுமன்றில் கொண்டுவரப்பட்டதாகவும், அதை மீண்டும... More\nபிரெக்ஸிற் ஒப்பந்தத்தில் மாற்றங்கள் ஏற்பட பிரதமர் அனுமதிக்க மாட்ட���ர்\nபிரதமர் பொரிஸ் ஜோன்சன் தனது பிரெக்ஸிற் ஒப்பந்தத்தை பாராளுமன்றத்தில் நிறைவேற்ற வேண்டும் என்று விரும்புகிறார் எனவும் ஆனால் சட்டமியற்றுபவர்கள் அதை மாற்ற முயற்சித்தால் அரசாங்கம் ஒப்பந்தம் மீதான வாக்கெடுப்பை நடத்தமாட்டாது எனவும் அவரது செய்தித்தொ... More\nபிரெக்ஸிற்: பிரதமரின் ஒப்பந்தம் மீதான வாக்கெடுப்புக்கு அழுத்தம் கொடுக்கும் அரசாங்கம்\nஐரோப்பிய ஒன்றியத்துடன் எட்டப்பட்ட பிரதமர் பொரிஸ் ஜோன்சனின் பிரெக்ஸிற் ஒப்பந்தம் மீது இன்று நேரடியான வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டுமென பிரதமர் அலுவலகம் வலியுறுத்தியுள்ளது. கடந்த சனிக்கிழமை பிரதமரின் ஒப்பந்தத்துக்கு ஏற்பட்ட பின்னடைவைத் தொடர்ந்... More\nபிரெக்ஸிற்றுக்கான சட்டத்தை அரசாங்கம் அறிமுகப்படுத்தும் : பிரதமர் ஜோன்சன்\nஒக்ரோபர் 31ஆம் திகதி பிரித்தானியா வெளியேறுவதற்குத் தேவையான சட்டத்தை அரசாங்கம் அடுத்த வாரம் அறிமுகப்படுத்தும் என்று பிரதமர் பொரிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார். பிரதமரின் பிரெக்ஸிற் ஒப்பந்தத்தில் திருத்தம் செய்யவேண்டும் என்றும் அதற்காக காலதாமதம... More\nஐரோப்பிய ஒன்றியத்திற்கு பொரிஸ் ஜோன்சன் அவசரக் கடிதம்\nஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுவதற்கான கால எல்லையை நீடிக்குமாறு பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்சன் கோரிக்கை விடுத்துள்ளார். ஐரோப்பிய ஒன்றியத்திற்கு இன்று(ஞாயிற்றுக்கிழமை) அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே அவர் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ள... More\nபிரெக்ஸிற் ஒப்பந்தம் குறித்த பொரிஸ் ஜோன்சனின் தீர்மானத்திற்கு பின்னடைவு\nபிரெக்ஸிற் ஒப்பந்தம் தாமதப்படுத்த வேண்டும் என்ற கொள்கைக்கு பிரித்தானிய பாராளுமன்றத்தின் பெரும்பான்மை உறுப்பினர்கள் ஆதரவளித்துள்ளனர். பிரெக்ஸிற் ஒப்பந்தம் மீதான வாக்கெடுப்பிற்காக பாராளுமன்ற சிறப்பு அமர்வு நேற்று(சனிக்கிழமை) இடம்பெற்றது. இதன்... More\nபொரிஸ் ஜோன்சன் முன்வைத்துள்ள பிரெக்ஸிற் ஒப்பந்தம் – மக்கள் அமோக ஆதரவு\nபிரதமர் பொரிஸ் ஜோன்சன் முன்வைத்துள்ள பிரெக்ஸிற் ஒப்பந்தத்திற்கு மக்களிடத்தில் அமோக ஆதரவு கிடைத்துள்ளது. குறித்த ஒப்பந்தம் தொடர்பாக ஆய்வு ஒன்றின் மூலம் மக்களின் ஆதரவு எவ்வாறு என்பது பற்றி ஆராயப்பட்டுள்ளது. கடந்த இரண்டு நாட்களாக மேற்கொள்ளப்பட... More\nபிரெக்ஸிற் ஒப்ப��்தத்தை நிறைவேற்ற 320 வாக்குகள் தேவை\nபிரதமர் பொரிஸ் ஜோன்சன் ஒரு புதிய ஒப்பந்தத்துடன் பிரஸ்ஸல்ஸில் இருந்து திரும்பி வந்துள்ளார். இந்நிலையில் நாளை சனிக்கிழமை அதனை நிறைவேற்ற 320 பாராளுமன்ற உறுப்பினர்கள் அவருக்கு ஆதரவாக வாக்களிக்கவேண்டும். ஆரம்ப மதிப்பீடுகள் பிரதமருக்கு நெருக்கமா... More\nபிரெக்ஸிற் காலக்கெடுவை நீடிக்க முடியாது: மக்ரோன்\nஐரோப்பிய ஒன்றியத்துக்கும் பிரித்தானியாவுக்கும் இடையில் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள பிரெக்ஸிற் ஒப்பந்தத்தை பிரித்தானியப் பாராளுமன்றம் நிராகரித்தால் பிரெக்ஸிற் காலக்கெடுவை மேலும் நீடிக்க முடியாது என பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் தெரிவித்து... More\nபிரெக்ஸிற்: ஒப்பந்தத்துக்கான ஆதரவைப் பெறும் முயற்சியில் பிரதமர்\nஐரோப்பிய ஒன்றியத்துடன் நேற்றையதினம் எட்டப்பட்ட பிரெக்ஸிற் ஒப்பந்தத்துக்கு பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவைப் பெறும் முயற்சியில் பிரதமர் பொரிஸ் ஜோன்சன் ஈடுபட்டுள்ளார். பிரெக்ஸிற் ஒப்பந்தம் மீதான பாராளுமன்ற வாக்கெடுப்பு நாளைய சிறப்பு அமர்வின்... More\nஈஸ்டர் தாக்குதல் குறித்த பரிந்துரைகள் அடங்கிய அறிக்கை நாடாளுமன்றத்தில்\nஐந்து தமிழ்க் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு ரணில் அழைப்பு\nயாழ் – மத்தள விமான நிலையங்களுக்கு இடையில் முறுகல்\nஐந்து தமிழ் கட்சிகளின் கோரிக்கைகள் ஊடாக இந்தியா கோட்டாபயவுக்கு முக்கிய அறிவிப்பு – கஜேந்திரகுமார்\n“இலங்கை பாதுகாப்பற்ற நாடு, எங்கள் குடும்பங்களை சித்திரவதை செய்வார்கள்” லண்டனில் போராட்டம்\nகொள்ளுப்பிட்டியில் கைதான தாய்லாந்து அழகிகள்\nகுழந்தைக்கு மதுவை கொடுத்து தூங்கவைத்து விட்டு விபச்சாரத்துக்கு சென்ற பெண் கைது\nபுத்திகூர்மை குறைந்த மகளை துஷ்பிரயோகம் செய்த தந்தை\nஇளைஞனை கோடரியால் அடித்துக் கொன்ற விவகாரத்தில் தேடப்பட்டு வந்த இளைஞன் பொலிஸில் சரண்\nபெண்களின் கடன்களை இரத்து செய்வேன் – சஜித் உறுதி\nகல்முனைக்கு நாமல் ராஜபக்ஷ விஜயம்\nதென் சீனக்கடல் பற்றிய சர்ச்சையான காட்சியால் 3 நாடுகளில் தடை செய்யப்பட்ட அனிமே‌‌ஷன் திரைப்படம்\nபிரசாரத்தின்போது திடீர் உடல் நலக் குறைவு மகேஷ் சேனநாயக்க வைத்தியசாலையில் அனுமதி\nவீட்டுத்தோட்டம் மற்றும் இயற்கை சேதன பசளை தொடர்பாக ஊக்குவிப்பு செயலமர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/49659-preparation-in-marina-for-karunanidhi-buried.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-10-22T09:28:59Z", "digest": "sha1:IPBNZNURKYGMUB4XM7HT2CZSUA7ASQNX", "length": 10434, "nlines": 88, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "மெரினாவில் ஆயத்தப் பணிகள் தீவிரம் ! | Preparation in Marina for Karunanidhi buried", "raw_content": "\nஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம்: சிபிஐ வழக்கில் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன்\nவங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி: கனமழைக்கு வாய்ப்பு\nபொதுத்துறை வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கி ஊழியர்கள் இன்று வேலைநிறுத்தம்\nதீபாவளிக்கு மறுநாளை விடுமுறையாக அறிவித்தது தமிழக அரசு. பண்டிகையை உற்சாகமாக கொண்டாட 3 நாட்கள் தொடர் விடுமுறை\nதமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்\nமெரினாவில் ஆயத்தப் பணிகள் தீவிரம் \nதிமுக தலைவர் கருணாநிதி உடலை மெரினாவில் நல்லடக்கம் செய்வதற்கான ஆயத்தப் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.\nதிமுக தலைவர் கருணாநிதி உடல்நலக் குறைவால் நேற்று காலமானார். ராஜாஜி ஹாலில் அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. பல அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், பொதுமக்கள் என பலரும் கருணாநிதியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். பிரதமர் மோடியும் தனி விமானத்தில் வந்து அஞ்சலி செலுத்திவிட்டுச் சென்றார்.\nஇதனிடையே கருணாநிதி உடலை மெரினாவில் அடக்கம் செய்ய தமிழக அரசு அனுமதி மறுத்துவிட்டது. மெரினாவுக்கு பதிலாக காந்தி மண்டபம் அருகே 2 ஏக்கர் நிலம் ஒதுக்குவதாக அரசு அறிவித்தது. இதை எதிர்த்து திமுக, உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. இந்த வழக்கு விசாரணையில், மெரினாவில் கருணாநிதி உடலை அடக்கம் செய்ய, இடம் ஒதுக்குமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டது. உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை கேட்ட மு.க.ஸ்டாலின் கண்ணீர் விட்டார். ராஜாஜி ஹாலில் நின்றிருந்த அவர், உணர்ச்சி பெருக்கால் கண்ணீர்விட்டு அங்கு கூடியிருந்தவர்களை நோக்கி கும்பிட்டார். பின்னர் அவர் தடுமாறினார். அவரைக் கண்டதும் அருகில் இருந்த கனிமொழி, துரைமுருகன், ஆர்.எஸ்.பாரதி ஆகியோரும் கண்ணீர் விட்டனர். இதைக் கண்ட தொண்டர்களும் கண்ணீர் விட்டனர்.\nஇந்நிலையில் திமுக தலைவர் கருணாநிதி உடலை மெரினாவில் நல்லடக்கம் செய்வதற்கான ஆயத்தப் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. கருணாநிதி உடல் எப்போது அடக்கம் செய்யப்படும் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு திமுக சாப்பில் இன்னும் வெளியிடப்படவில்லை. இருப்பினும் இன்று மாலை கருணாநிதி உடல் அடக்கம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.\nகருணாநிதி நினைவிட விவகாரம்: தமிழக அரசு மேல்முறையீடு செய்யவில்லை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nதமிழகம் முழுவதும் கருணாநிதியின் சிலை திறக்கப்படும்: மு.க.ஸ்டாலின்\nவெள்ளை அறிக்கை வெளியிடத் தயாரா - முதலமைச்சருக்கு ஸ்டாலின் சவால்\nபுதுச்சேரியில் புறவழிச்சாலைக்கு கருணாநிதி பெயர் - கிரண்பேடி அனுமதி\nவைகோவை விடுதலை செய்த கருணாநிதி\nதிமுக தலைவராக ஓராண்டு பயணம்..\nமுன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு கோயில் - நாமக்கல்லில் பூமி பூஜை\nவாக்காளர் பட்டியலில் மு.கருணாநிதி பெயர் - கூட்டுறவு தேர்தல் சர்ச்சை\n“தமிழ் மக்கள் எப்போதும் புலியை போன்றவர்கள்”- மம்தா பானர்ஜி பேச்சு..\nமு.கருணாநிதியின் சிலையை திறந்து வைத்த மம்தா பானர்ஜி\n‘பிகில்’- காப்புரிமை வழக்கு தொடர நீதிமன்றம் அனுமதி\nதாமதமாக புறப்பட்ட ரயில் - பயணிகளுக்கு ரூ.1.60 லட்சம் இழப்பீடு\nஆம்புலன்ஸ் தாமதம்: பிரசவத்துக்கு அனுமதிக்கப்பட்ட நடிகை உயிரிழப்பு\n‘பிகில்’ சிறப்பு காட்சிக்கு அனுமதி இல்லை: அமைச்சர் கடம்பூர் ராஜூ\n“நாங்கள் நாட்டை விட்டு ஓடவில்லை” - கல்கி பகவான் வீடியோவில் விளக்கம்\n‘பிகில்’ குறித்து அடுக்கடுக்கான கேள்விகளை கேட்ட ரசிகர்கள் - உண்மையை உடைத்த தயாரிப்பாளர்..\n“எனக்குப் பயமாக இருக்கிறது” - மஞ்சு வாரியார் போலீசில் புகார்\nகாதுக்கு பதில் தொண்டையில் ஆப்ரேஷன் - மருத்துவர்கள் அலட்சியத்தால் சிறுமி அவதி\nகொலைக்கு சாட்சி சொன்னதால் கொல்ல ‘நாள் குறிப்பு’ - காப்பாற்றக்கோரி கண்ணீர்விடும் ஓவியர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகருணாநிதி நினைவிட விவகாரம்: தமிழக அரசு மேல்முறையீடு செய்யவில்லை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/NTA?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-10-22T10:01:26Z", "digest": "sha1:S3SXVMUJSSOBEHN6MZTXZ2N757NC63OX", "length": 8691, "nlines": 130, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | NTA", "raw_content": "\nஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம்: சிபிஐ வழக்கில் ப.சித���்பரத்துக்கு ஜாமீன்\nவங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி: கனமழைக்கு வாய்ப்பு\nபொதுத்துறை வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கி ஊழியர்கள் இன்று வேலைநிறுத்தம்\nதீபாவளிக்கு மறுநாளை விடுமுறையாக அறிவித்தது தமிழக அரசு. பண்டிகையை உற்சாகமாக கொண்டாட 3 நாட்கள் தொடர் விடுமுறை\nதமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்\nநியூயார்க் டு சிட்னி: இடைவிடாது 19 மணி நேரம் பறந்த பயணிகள் விமானம்..\n‘தாய்க்கு மனநலம் பாதிப்பு.. குழந்தை மாற்றுத்திறனாளி’ - கொலை, தற்கொலை விலகாத மர்மங்கள்.\nரயில் தண்டவாளத்தில் விழுந்த பெண் - உயிர்த் தப்பிய வீடியோ காட்சி\nஉணவு அரசியலை துணிச்சலாக பேசும் அமெரிக்க ஆவணப்படம்\nசுவிட்ஸர்லாந்தும் நீலகிரி மலை ரயிலும் \n111 ஆவது ஆண்டாக இயங்கி வரும் நீலகிரி மலை ரயில் \nநாங்குநேரி தொகுதியில் மு.க.ஸ்டாலின் திண்ணை பரப்புரை\n‘இந்தியன்2’ படத்தில் இந்தி நடிகர் அனில்கபூர்\nகனடா கார் விபத்தில் மூன்று பஞ்சாப் இளைஞர்கள் உயிரிழப்பு\nமனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை: அதிமுக பிரமுகரை தேடும் போலீஸ்\nசிறையிலிருந்து தப்பித்து 17 வருடங்களாக குகையில் வாழ்ந்த கைதி\nபங்கு சந்தை : ஏற்றத்துடன் முடிந்த சென்செக்ஸ், நிஃப்டி புள்ளிகள்\nகார்பரேட் வரி குறைப்பு புரட்சிகரமானது: பிரதமர் மோடி\nதென்னாப்பிரிக்க வீரரை இடித்த கோலி - ஐசிசி கண்டனம்\nமனநலம் பாதிக்கப்பட்ட சிறுமியிடம் பாலியல் அத்துமீறல்: குற்றவாளியை கைது செய்யக்கோரி போராட்டம்\nநியூயார்க் டு சிட்னி: இடைவிடாது 19 மணி நேரம் பறந்த பயணிகள் விமானம்..\n‘தாய்க்கு மனநலம் பாதிப்பு.. குழந்தை மாற்றுத்திறனாளி’ - கொலை, தற்கொலை விலகாத மர்மங்கள்.\nரயில் தண்டவாளத்தில் விழுந்த பெண் - உயிர்த் தப்பிய வீடியோ காட்சி\nஉணவு அரசியலை துணிச்சலாக பேசும் அமெரிக்க ஆவணப்படம்\nசுவிட்ஸர்லாந்தும் நீலகிரி மலை ரயிலும் \n111 ஆவது ஆண்டாக இயங்கி வரும் நீலகிரி மலை ரயில் \nநாங்குநேரி தொகுதியில் மு.க.ஸ்டாலின் திண்ணை பரப்புரை\n‘இந்தியன்2’ படத்தில் இந்தி நடிகர் அனில்கபூர்\nகனடா கார் விபத்தில் மூன்று பஞ்சாப் இளைஞர்கள் உயிரிழப்பு\nமனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை: அதிமுக பிரமுகரை தேடும் போலீஸ்\nசிறையிலிருந்து தப்பித்து 17 வருடங்களாக குகையில் வாழ்ந்த கைதி\nபங்கு சந்தை : ஏற்றத்துடன் முடிந்த சென்செக்ஸ், நிஃப்டி புள்ளிகள்\nகார்பரேட் வரி குறைப்பு புரட்சிகரமானது: பிரதமர் மோடி\nதென்னாப்பிரிக்க வீரரை இடித்த கோலி - ஐசிசி கண்டனம்\nமனநலம் பாதிக்கப்பட்ட சிறுமியிடம் பாலியல் அத்துமீறல்: குற்றவாளியை கைது செய்யக்கோரி போராட்டம்\n‘பிகில்’ குறித்து அடுக்கடுக்கான கேள்விகளை கேட்ட ரசிகர்கள் - உண்மையை உடைத்த தயாரிப்பாளர்..\n“எனக்குப் பயமாக இருக்கிறது” - மஞ்சு வாரியார் போலீசில் புகார்\nகாதுக்கு பதில் தொண்டையில் ஆப்ரேஷன் - மருத்துவர்கள் அலட்சியத்தால் சிறுமி அவதி\nகொலைக்கு சாட்சி சொன்னதால் கொல்ல ‘நாள் குறிப்பு’ - காப்பாற்றக்கோரி கண்ணீர்விடும் ஓவியர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-10-22T08:50:29Z", "digest": "sha1:35X2ZMCC6IUIQAGGAQCDY2K2UQ4I7EIJ", "length": 15102, "nlines": 84, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "இரா. நாகலிங்கம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n(இராசையா நாகலிங்கம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nஅன்புமணி என அறியப்படும் இராசையா நாகலிங்கம் (மார்ச் 6, 1935 - சனவரி 12, 2014) ஈழத்து எழுத்தாளரும், கல்விமானும், ஓய்வுபெற்ற நிர்வாக சேவை அதிகாரியும், நாடகக் கலைஞருமாவார்.\nவைரமுத்து இராசையா, பொன்னர் தங்கப்பிள்ளை\nஇலங்கையின் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆரையம்பதி கிராமத்தைச் சேர்ந்த நாகலிங்கம், வைரமுத்து இராசையா, பொன்னர் தங்கப்பிள்ளை ஆகியோரின் புதல்வராவார். மட்டக்களப்பு ஆரையம்பதி இராமகிருஷ்ண வித்தியாலயத்தில் தனது ஆரம்பக்கல்வியையும், இடைநிலை, உயர்தரக்கல்வியை மட்டக்களப்பு காத்தான்குடி மத்திய கல்லூரியிலும் பெற்றார். இலங்கை நிர்வாக சேவையின் ஓய்வுபெற்ற அதிகாரியான இவரின் மனைவி பார்வதி நாகலிங்கம். இவர் இளைப்பாறிய ஆசிரியை. பிள்ளைகள்: அன்புச்செல்வன், அருட்செல்வன், சிவச்செல்வன், தீரச்செல்வன, பொன்மனச் செல்வன், பூவண்ண செல்வன்.\n1952 இல் கல்வித்திணைக்கள எழுத்தராகத் தனது பணியை ஆரம்பித்து 1981ல் இலங்கை நிர்வாக சேவைப் போட்டி சோதனையில் சித்தியடைந்து, களுவாஞ்சிக்குடி உதவி அரசாங்க அதிபர், மட். கச்சேரி தலைமையக உதவி அரசாங்க அதிபர், வடக்கு, கிழக்கு மாகாண சபை உள்துறை உதவிச் செயலாளர் முதலிய பதவிகளை வகித்து ஆளுநர் செயலகத்தின் மூத்த உதவிச் செயலாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்ற பின்பு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் செல்வி தங்கேசுவரி கதிராமனின் செயலாளராக பணியாற்றினார்.\nஇராசையா நாகலிங்கம் ‘அன்புமணி’ எனும் புனைப்பெயரிலே அறிமுகமானவர். இவரின் முதல் ஆக்கம் ‘கிராம்போன் காதல்’ எனும் தலைப்பில் கல்கி இதழில் 1954 இல் பிரசுரமானது. அன்றிலிருந்து 500க்கும் மேற்பட்ட சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள், விமர்சனங்கள், ஆய்வுக் கட்டுரைகள், நாடகங்கள் ஆகியவற்றை இவர் எழுதியுள்ளார். இவரின் ஆக்கங்கள் இலங்கையிலும், இந்தியாவிலும் வெளிவரும் தேசிய பத்திரிகைகள், சஞ்சிகைகளிலும் மற்றும் இலங்கை வானொலி போன்றவற்றிலும் பிரசுரமாகியும், ஒலிபரப்பாகியுமுள்ளன. அன்புமணி, அருள்மணி, தமிழ்மணி ஆகிய பெயர்களிலும் எழுதியுள்ளார்.\nஇவரின் ஏழு புத்தகங்கள் வெளியிடப்பட்டுள்ளன.\nஇல்லத்தரசி (சிறுகதை) 1980 - உதயம் பிரசுரம், மட்டக்களப்பு\nவரலாற்றுச் சுவடுகள் (சிறுகதை) 1992 - உதயம் பிரசுரம், மட்டக்களப்பு\nஒரு தந்தையின் கதை (நாவல்) 1989 - உதயம் பிரசுரம், மட்டக்களப்பு\nஒரு மகளின் கதை (குறுநாவல்) 1995 - அன்பு வெளியீடு\nதமிழ் இலக்கிய ஆய்வு 2007 - சென்னை, மணிமேகலைப் பிரசுரம்\nஎட்டுத் தொகை பத்துப்பாட்டு நூல்கள் 2007 - சென்னை, மணிமேகலைப் பிரசுரம்\nபதினெண் கீழ்கணக்கு நூல்கள் 2007 - சென்னை, மணிமேகலைப் பிரசுரம்\nஅன்புமணியின் இலக்கியப் பணியில் தன்னுடைய நூல்களை மாத்திரம் வெளியிடுவதில் கரிசனைக் காட்டாது பிற எழுத்தாளர்களின் நூல்களை வெளியிடுவதிலும், வெளியீட்டுக்கும் இவர் உதவியுள்ளார். இவரின் அன்பு வெளியீட்டகம் மூலம் வெளியிட்டுள்ள சில நூல்களின் விபரங்கள் வருமாறு:\nமகோன் வரலாறு – தங்கேஸ்வரி\nகுள கோபடன் தரிசனம் - தங்கேஸ்வரி\nநூறு வருட மட்டு நகர் அனுபவங்கள் - ஆசிரியர் திலகம் எஸ். பிரான்ஸிஸ்\nமட்டக்களப்பில் ஒரு மாமனிதர் ஜோசெப்வாஸ் - ஆசிரியர் திலகம் எஸ். பிரான்ஸிஸ்\nவாழ்க்கைச் சுவடுகள் (சுயசரிதம்) - ஆசிரியர் திலகம் எஸ். பிரான்ஸிஸ்\nநீருபூத்த நெருப்பு (நாடகங்கள்)- ஆரையூர் இலவர்\nகனடாவிலுள்ள ‘ரிப்னெக்ஸ்’ பதிப்பகத்தின் மூலமாக இலங்கையில் வரலாற்றுப் புகழ்பெற்ற பல முக்கிய நூல்களை மறுபதிப்பு செய்து வெளியிடுவதிலும் இவரின் பங்களிப்பு காணப்படுகி��்றன. இந்த அடிப்படையில் கனடாவில் பதிப்பித்துள்ள சில நூல்களின் விபரம் வருமாறு:-\nசீ. மந்தினி புராணம் - வித்துவான் ச. பூபாலலிங்கம்\nமாமங்கேஸ்வர பதிகம் - வித்துவான் அ. சரவணமுத்தன்\nசனிபுராணம் - வித்துவான் அ. சரவணமுத்தன்\nஇவர் 'மலர்' என்ற இலக்கிய இதழை 1970ஆம் ஆண்டு முதல் 1972ஆம் ஆண்டு வரை வெளியிட்டார். ஈழத்து இதழியல் வரலாற்றில், 'மலர்' கிழக்கு மாகாணத்தில் மாத்திரமன்றி நாடளாவிய ரீதியில் பல இளம் எழுத்தாளர்களுக்கு களமமைத்துக் கொடுத்து அவர்களை வளர்த்து விட்டிருக்கின்றது.\nபாடசாலையில் கற்கும் காலத்திலிருந்தே பல நாடகங்களில் முக்கிய வேடங்களில் இவர் நடித்துள்ளார். அதே போல பாடசாலைக் காலத்தில் ஓரரங்க நாடகங்களிலும் இவர் நடித்துப் புகழ் பெற்றார். ஆரையம்பதியில் 1952ஆம் ஆண்டில் ‘மனோகரா’ எனும் பொது மேடை நாடகத்தின் முலம் ஒரு நடிகராகவும், தயாரிப்பாளராகவும் அறிமுகமானார். ‘அமரவாழ்வு’, ‘ஏமாற்றம்’, 'பிடியுங்கள் கலப்பையை’ போன்ற ஓரரங்க நாடகங்கள் இவரால் தயாரித்து, நடித்து, மேடையேற்றப்பட்ட நாடகங்களாகும்.\n1962ஆம் ஆண்டு இவரால் எழுதப்பட்ட ‘தரைகடல் தீபம்’ எனும் நாடகப் பிரதியாக்கத்திற்கு 'சாகித்தியமண்டலப்' பரிசு கிடைத்தது. பின்பு இந்நாடகம் பல இடங்களில் மேடையேற்றப்பட்டது. அதே போல இவரின் ‘சூழ்ச்சிவலை’ எனும் மேடை நாடகமும் பெரும் வரவேற்பைப் பெற்றது.\n1962ஆம் ஆண்டு முதல் இலங்கை வானொலியில் அவர் பல நாடகங்களை எழுதியுள்ளார். 1967ஆம் ஆண்டு ‘நமது பாதை’ எனும் தொடர் நாடகம் 3 மாதங்கள் தொடர்ச்சியாக ஒலிபரப்பாகியது. அன்புமணி' ஒரு நாடக விமர்சகருமாவார். பிரதேச, மாவட்ட, தேசிய ரீதியில் பல நாடகப் போட்டிகளில் நடுவராகவும் தனது பங்களிப்பை வழங்கியுள்ளார்.\n‘தமிழ்மணி’ - இந்து சமய விவகார அமைச்சு - 1992\nவடக்கு, கிழக்கு ஆளுனர் விருது - 2001\n'பல்கலை வித்தகர்' - சிந்தனைவட்டம் 2008\nஇவை தவிர பிரதேச, மாவட்ட, மாகாண மட்டத்தில் பல்வேறுபட்ட இலக்கியச் சங்கங்கள் இவருக்குப் பொன்னாடை போர்த்தியும், கௌரவப் பட்டங்கள் வழங்கியும் கௌரவித்துள்ளன.\nஇவர்கள் நம்மவர்கள்- பாகம் 02 - புன்னியாமீன்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-10-22T08:22:25Z", "digest": "sha1:QMFVOI3LPCO6T5I5XG2ZZDRYIFATJQL4", "length": 4933, "nlines": 84, "source_domain": "ta.wiktionary.org", "title": "பணப்புழக்கம் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஒரு நாட்டில் பணம் கிடைக்கும் தன்மை\nபணப்புழக்கம் = பணம் + புழக்கம்\nவிலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் அனைத்துமே பணப்புழக்கத்தை கட்டுப்படுத்துவதுதான். (கட்டுப்படுமா விலைவாசி தினமணி, 26 மே 2011)\nபணம் - புழக்கம் - பணவீக்கம் - பரிமாற்றம் - வரவுசெலவு - # - #\nஆதாரங்கள் ---பணப்புழக்கம்--- DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதிபிற\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 10 பெப்ரவரி 2012, 15:15 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/sundar-c-masala-cafe-is-now-kalakalappu-aid0136.html", "date_download": "2019-10-22T09:10:14Z", "digest": "sha1:VOIQVEHB54J5SF2UODGUGBWJBVGT7DJX", "length": 13563, "nlines": 192, "source_domain": "tamil.filmibeat.com", "title": "'கலகலப்பு' ஆனது மசாலா கபே! | Sundar C's Masala Cafe is now Kalakalappu | 'கலகலப்பு' ஆனது மசாலா கபே! - Tamil Filmibeat", "raw_content": "\nபிச்சை எடுக்கும் காதல் பட நடிகர்\n24 min ago “மதுவால் தான் என் வாழ்க்கையே நாசமாகி விட்டது”.. இமேஜ் பற்றி கவலைப்படாமல் உண்மையை சொன்ன கமல் ஹீரோயின்\n27 min ago கைதி திரைப்படத்தை இன்டர்நெட்டில் வெளியிட தடை.. சென்னை ஹைகோர்ட் அதிரடி\n29 min ago ஒரு வழியா மீராவ கரெக்ட் பண்ணிட்டீயே.. குசும்புக்காரன்யா நீ.. நெட்டிசன்கள் லந்து\n42 min ago கார்ஜியஸ் சவுத் சூப்பர்ஸ்டார்… பிகில் நாயகியை புகழ்ந்த கேத்ரீனா கைஃப்\nFinance நரேந்திர மோடி - அபிஜித் பானர்ஜி சந்திப்பு..\nNews சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் உறுப்பினராக இணைத்துக் கொண்ட மு.க.ஸ்டாலின்\nLifestyle தீபாவளி 2019: சகோதர சகோதரியின் பாசம் சொல்லும் எம துவிதியை கொண்டாடுவது எப்படி தெரியுமா\nTechnology சாம்சங் கேலக்ஸி ஏ10எஸ் சாதனத்திற்கு அதிரடி விலைகுறைப்பு.\nAutomobiles டுவிட்டரில் போரை தொடங்கிய கிரண்பேடி, நாராயணசாமி... பதிலுக்கு பதில் புகைப்படங்களை வெளியிட்டு மோதல்...\nEducation ஏர் இந்தியா நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா 170 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nSports மரண அடி.. இன்னிங்க்ஸ் வித்தியாசத்தில் இமாலய வெற்றி.. தென்னாப்பிரிக்காவை வைட்வாஷ் செய்தது இந்தியா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n'கலகலப்பு' ஆனது மசாலா கபே\nமசாலா கபே என்ற தனது படத்தின் பெயரை கலகலப்பு என்று மாற்றியுள்ளார் இயக்குநர் சுந்தர் சி.\nகுஷ்புவின் அவ்னி சினிமேக்ஸ் நிறுவனமும் யுடிவியும் இணைந்து தயாரிக்கும் அதிரடி நகைச்சுவைப் படம் மசாலா கபே. விமல், சிவா, சந்தானம், அஞ்சலி, ஓவியா, இளவரசு, பஞ்சு சுப்பு என பெரும் நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளனர்.\nபழம்பெரும் நடிகர் வி எஸ் ராகவன் இந்தப் படத்தில் சிறப்பு வேடத்தில் நடித்துள்ளார்.\nயு கே செந்தில் குமார் ஒளிப்பதிவு செய்ய, விஜய் எபிநேசர் இசையமைத்துள்ளார்.\nமசாலா கபே என்பது தமிழ்ப் பெயராக இல்லாததாலும், படத்தின் நகைச்சுவைத் தன்மையை வெளிப்படுத்தும் வகையில் தலைப்பு அமைய வேண்டும் என்பதாலும் இப்போது 'கலகலப்பு' என தலைப்பை மாற்றியுள்ளனர்.\nகலகலப்பு என்ற பெயரில் ஏற்கெனவே ஒரு படம் வெளியாகியுள்ளது. இப்போது பிரபல இயக்குநராக உள்ள ஏ எல் விஜய்யின் அண்ணன் உதயா நடித்த படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.\nஆக்ஷன் பட டப்பிங்கில் பிஸியான சாக்ஷி அகர்வால்\nநான் சிரித்தால் ஃபர்ஸ்ட் லுக் - ஹிப்ஹாப் தமிழா ஆதிக்கு ஹாட்ரிக் ஹிட் கிடைக்குமா\nதெறிக்கவிடும் ஆக்ஷன் காட்சிகள்...பிகினி தமன்னா... டீசரிலேயே விஷால் விருந்து\nபாகுபலியில் கத்திச்சண்டை போட்ட தமன்னா ஆக்ஷனில் கமாண்டோ பயிற்சி பெறுகிறார்\nபடத்தின் கதையை டைட்டில் சொல்லிவிட்டால் ரசிகன் ஏமாற மாட்டான்-சுந்தர் சி\nகனவுக் கன்னியாக இருந்து தமிழ்நாட்டு மருமகளான குஷ்பு.... எப்பவுமே வைரல்தான்\nஹீரோவுக்கு ஜால்ரா அடிக்காதீங்க - சுந்தர்.சி கற்றுத்தரும் சினிமா பாடம்\nஒரு வருங்கால 'ச.ம.உ.'வே இப்படி செய்யலாமா விஷால்\nஒரே மாதத்தில் 2 முறை காயம் அடைந்த விஷால்: கவலையில் ரசிகர்கள்\nசிம்ரனுக்கு ஓகே, ஆனால் தமன்னாவுக்கு இது செட்டாகுமா\nமுதலில் காமெடியில் சம்பாதிங்க, அப்புறம் ஹீரோவாகி தொலைக்கலாம்: சுந்தர் சி.\nசிம்பு பேனருக்கு குடம், குடமாக பாலாபிஷேகம் செய்த டான்ஸ் மாஸ்டர்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஜெயம் ரவியின் பூமி அப்டேட்: வைரலான சூட்டிங் ஸ்பாட் போட்டோ\nஇருட்டு அறையில் முரட்டு குத்து 2ஆம் பாகம் கற்பனை கதை தான்-டைரக்டர் சந்தோஷ்.பி.குமார்\n���ிதிமுறைகளை மீறினாரா கஸ்தூரி.. அதிரடியாக புகைப்படங்களை நீக்கி அதிர்ச்சி தந்த இன்ஸ்டாகிராம் \nமீண்டும் விரிசல் விழுந்த அபி காதல்-வீடியோ\n#Gossip ஆளை விடுங்கப்பா”..தெறித்து ஓடும் இயக்குநர்கள்\nசவுந்தர்யா ரஜினிகாந்த் தனது முதல் கணவரை பிரிய காரணம் இதுதானாம்\nநடிகர் விவேக்குக்கு நன்றி சொன்ன மோடி..எதுக்குன்னு பாருங்க மக்களே\nKushboo controversial Tweet | 28 ஆண்டுகளுக்குப் பின் உண்மையைச் சொன்ன குஷ்பு-வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/tamil-mega-star-kondattam-namitha-s-special-208009.html", "date_download": "2019-10-22T08:24:07Z", "digest": "sha1:JAY3YC4RU3I4J62EYRIBV6NYE67DJ6ND", "length": 15140, "nlines": 198, "source_domain": "tamil.filmibeat.com", "title": "அமெரிக்காவில் அசத்திய மச்சான் நடிகை! குத்தாட்டம் போட்ட டிடி | Tamil Mega star Kondattam in Namitha’s Special - Tamil Filmibeat", "raw_content": "\nபிச்சை எடுக்கும் காதல் பட நடிகர்\n51 min ago குறையும் படவாய்ப்புகள்.. மீண்டும் விளையாட்டுக்கு திரும்பிய பிரபல நடிகை.. அப்ப நடிப்புக்கு முழுக்கா\n1 hr ago பிரபல இயக்குநரால் என் உயிருக்கு ஆபத்து.. டிஜிபியிடம் நடிகை மஞ்சு வாரியர் பரபரப்பு புகார்\n1 hr ago படவாய்ப்புகள் இல்லை.. மனநிலை பாதிப்பு.. மதுவுக்கு அடிமையான காதல் பட நடிகர்.. பிச்சையெடுக்கும் அவலம்\n1 hr ago இங்கப்பாருடா… நிஜ முதலையுடன் மோதுகிறாராம் கோமாளி ஹீரோ\nNews வெட்டி அரட்டை அடிப்பவர்களிடம் ஏன் பேச வேண்டும்... பிடிவாதம் பிடிக்கும் கே.சி.ஆர்.\nTechnology ஒப்போ ஏ5 2020 ஸ்மார்ட்போன் மாடலுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nLifestyle கருப்பையை பலப்படுத்தும் ஆரோக்கிய உணவுகள்\nFinance இரண்டு குழந்தைக்கு மேல் இருந்தால் அரசு வேலை கிடையாது.. அசாம் அரசு முடிவு\nAutomobiles டுவிட்டரில் போரை தொடங்கிய கிரண்பேடி, நாராயணசாமி... பதிலுக்கு பதில் புகைப்படங்களை வெளியிட்டு மோதல்...\nEducation ஏர் இந்தியா நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா 170 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nSports மரண அடி.. இன்னிங்க்ஸ் வித்தியாசத்தில் இமாலய வெற்றி.. தென்னாப்பிரிக்காவை வைட்வாஷ் செய்தது இந்தியா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅமெரிக்காவில் அசத்திய மச்சான் நடிகை\nதமிழ் சினிமாவில் நமிதா நடிக்கவில்லை என்றாலும் நமிதாவுக்கான ரசிகர்கள் அப்படியேதான் இருக்கிறார்கள். நமிதாவின் இடத்தை நிரப்பப் போவதாகச் சொன்ன நடிகைகள் நாலே மாதங்களில் காணாமல் போய்விட்ட���ர் என்பதுதான் உண்மை.\nதமிழகம் மட்டுமல்ல அமெரிக்காவிலும் நமீதாவின் ரசிகர்கள் அநேகம்பேர் உள்ளனர் என்பதை சொல்லாமல் சொல்லியது மெகா ஸ்டார் நிகழ்ச்சி.\nஜுலை 11ம் தேதி மாலை 6.30 மணிக்கு அட்லாண்டாவிலும், ஜுலை 13 சன் ஜோன்ஸிலும், ஜுலை 20ம் தேதி லாஸ் ஏஞ்சல்ஸிலும் தமிழ் திரைப்பிரபலங்கள் கலந்துகொண்ட 'தமிழ் மெகா ஸ்டார் கொண்டாட்டம்' என்ற மாபெரும் நிகழ்ச்சி நடைபெற்றது.\nமெகா ஸ்டார் கொண்டாட்டத்தை தொகுத்து வழங்கியவர் விஜய் டிவியின் தொகுப்பாளினி டிடி.\nஜோடி நம்பர் 1 ஆனந்தி\nநடிகர் டிங்குவின் தலைமையில் நடன நிகழ்ச்சிகள் அரங்கேற சின்னத்திரை நட்சத்திரங்கள் ஜோடி நம்பர் 1 புகழ் ஆனந்தி, டிஜே பிரசாந்த் ஆகியோரும் கலந்து கொண்டனர்.\nநடிகை நமிதா, நடிகர் நெப்போலியன், சின்னத்திரைப் புகழ் ரோபோ ஷங்கர் போன்றோர் கலந்து கொண்டு அமெரிக்க வாழ் ரசிகர்களை மகிழ்வித்தனர்.\nதேவிஸ்ரீ பிரசாத்தின் இசை நிகழ்ச்சியை தொகுத்து வழங்க அமெரிக்க போன டிடி அப்படியே தன்னுடைய ஹனிமூன் டிரிப்பை திட்டமிட்டிருந்தார். அதே கையோடு மெகாஸ்டார் நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்க கமிட் செய்து விட்டது டிங்கு டீம். மேடையில் டிடி போட்ட குத்தாட்டம் செம ஸ்பெசல் என்கின்றனர்.\nசின்னத்திரை நட்சத்திரங்கள் உயிரைக் கொடுத்து நடனமாட மேடையில் கேட் வாக் போய் ரசிகர்களிடம் கைத்தட்டல் வாங்கிவிட்டாராம் நமீதா.\nபிங்க் புடவை கட்டி ஒயிலான ஸ்டைலில் மச்சான்ஸ்களை மயக்க காத்திருக்கும் நமீதா….\n நமிதாவா இது.. இப்படி அடையாளமே தெரியாம மாறிட்டாங்க.. என்னாச்சு மேடம் உங்களுக்கு\nகேஎஸ் ரவிக்குமார் படத்தில் வில்லியாக நடிக்கும் மச்சான்ஸ் நடிகை\nஒரு வழியாக ரிலீஸாகும் 'பொட்டு': பரத்துக்கு ஒரு ஹிட் பார்சல்\nஅகம்பாவத்திற்காக நமீதா இழந்தது என்ன\nமீ டூ: கவலையில் இருக்கும் நமீதா- நியாயம் தான்\nஎத்தனையோ நடிகைகள் ஏங்கிக் கிடக்க நமீதாவுக்கு அடித்த ஜாக்பாட்\nகல்யாணம் ஆகியும் கவர்ச்சியைக் கைவிடாத நமிதா: இந்தியாவின் கிம் கர்தாஷியன்\nகருணாநிதியின் திரைப்படத்தில் நடித்தது என் பாக்கியம்: நமீதா உருக்கம்\n‘இன்றைய காதல் டா’... டி.ராஜேந்தரின் புதிய படம்.. வில்லியாக நமீதா\nஎன்னது இது, நமீதா இப்படி குண்டாகிவிட்டார்: மச்சான்ஸ் அதிர்ச்சி\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\n“அந்த படத்தில் ரஜினியோடு ரொம���ன்ஸ் செய்யப் பயந்தேன்”.. 28 ஆண்டுகளுக்குப் பின் உண்மையைச் சொன்ன குஷ்பு\nஇதுக்கு பேசாம.. சேலையில் முழுவதையும் காட்டிய மீரா.. வச்சு செய்யும் நெட்டிசன்ஸ்\nசத்தமில்லாமல் கவின், லாஸ்லியாவுக்கு விருந்து கொடுத்த கமல்.. வைரலாகும் புகைப்படம்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/meenakshi", "date_download": "2019-10-22T09:08:23Z", "digest": "sha1:ESY2EPGJQ4QD5LTX3SRPCUJJVERJ2S5M", "length": 9420, "nlines": 167, "source_domain": "tamil.oneindia.com", "title": "Meenakshi: Latest Meenakshi News and Updates, Videos, Photos, Images and Articles", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமதுரை மீனாட்சி அம்மன்- சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் கோலாகலம்.. ஆயிரக்கணக்கோர் தரிசனம்\nமதுரை மீனாட்சி அம்மன் கோவில் தீவிபத்து குறித்து உயர்மட்டக்குழு இன்று இரண்டாவது கட்ட ஆய்வு\nபெண் அதிகாரியை மிரட்டிய அமைச்சர் சரோஜாவை கைது செய்யுங்கள்.. ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் வலியுறுத்தல்\nலஞ்சப் புகார் குறித்த கேள்விக்கு பதில் சொல்லாமல் ஓட்டம்பிடித்த அமைச்சர் சரோஜா\nலஞ்சப்புகார் குற்றச்சாட்டு... அறிக்கை வெளியிடுவாராம் அமைச்சர் சரோஜா\nஎன்னை கொலை செய்து விடுவதாக மிரட்டினார் சரோஜா... வேலையை விடமாட்டேன் - அதிகாரி மீனாட்சி\nரூ30 லட்சம் கேட்டு கொலை மிரட்டல் விடுத்த அமைச்சர் சரோஜா- போலீசில் அதிகாரி மீனாட்சி புகார்\nஅமைச்சர் சரோஜாவை உடனே டிஸ்மிஸ் செய்யுங்க... முதல்வருக்கு ஸ்டாலின் வலியுறுத்தல்\nஜெயலலிதா செத்துப்போயிட்டா... ஏக வசனத்தில் பேசினார் அமைச்சர் சரோஜா- மீனாட்சி பரபரப்பு பேட்டி\nநான் உயிர் தப்பியதே பெரிய விஷயம்.. அமைச்சர் சரோஜா மிரட்டல் பற்றி பெண் அதிகாரி கண்ணீர்\nமதுரை சித்திரை திருவிழா: மீனாட்சி அம்மனுக்கு இன்று பட்டாபிஷேகம்\n”உண்ணா நோன்பிருந்து” உயிர் நீத்த நாரை- மதுரை மீனாட்சி கோவிலில் திரும்பிய சரித்திரம்\nமதுரை மீனாட்சிக்கு திருக்கல்யாணம்... லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்\nபிட்டுக்கு மண் சுமந்து பிரம்படி பட்ட இறைவன்\nஉசிலம்பட்டியில் 5 ஜம்பொன் சிலைகள் கொள்ளை\nவிமரிசையாய் நடந்த மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்\nமதுரை-அரசு கல்லூரி பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்பு முகாம்\nமீனாட்சி அம்மன் கோவில் அர்ச்சகர் வீட்டில் கொள்ளை\nமதுரை மீனாட்சி கோயில் - மே 10ல் வைகாசி விழா\nமதுரையில் சித்திரை தேரோட்டம் - பக்தர்கள் பரவசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/regina-feeling-with-tamil-cinema-movies/6432/", "date_download": "2019-10-22T08:29:26Z", "digest": "sha1:MKFSIZQFVZUQOKRE72ICBRLQLTH3SGG7", "length": 13727, "nlines": 122, "source_domain": "www.cinereporters.com", "title": "தமிழ்நாட்டில் பிறந்த எனக்கு தமிழில் சாதிக்க முடியவில்லையே- ரெஜினா வேதனை - Cinereporters Tamil", "raw_content": "\nதமிழ்நாட்டில் பிறந்த எனக்கு தமிழில் சாதிக்க முடியவில்லையே- ரெஜினா வேதனை\nதமிழ்நாட்டில் பிறந்த எனக்கு தமிழில் சாதிக்க முடியவில்லையே- ரெஜினா வேதனை\nதமிழ், தெலுங்கு என இரு மொழி படங்களில் தனக்கென ஒரு இடத்தை தக்கவைத்துள்ள நடிகை சமந்தா. இவா் தமிழ்நாட்டில் சென்னை பல்லாவரத்தில் பிறந்தவா். அதே போல் சரவணன் இருக்க பயமேன் என்ற படத்தில் உதயநிதி ஸ்டாலின் ஜோடியாக நடித்த ரெஜினாவும் தமிழ் நாட்டை சோ்ந்தவா் தான். ஆனால் இவருக்கு தமிழ் சினிமாவை விட தெலுங்கு படங்களில் தான் அதிகமாக நடித்து வருகிறாா். அவா் தமிழ் சினிமாவில் எனக்கென ஒரு இடத்தை நிச்சியமாக பிடித்து, அதில் வெற்றி பெறுவேன் என்று கூறியிருக்கிறாா்.\nரெஜினா நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த மாநகரம் படத்தில் அவரது நடிப்பிற்கு ஒரு நல்ல அங்கீகாரம் கிடைத்தது. விரைவில் திரைக்கு வரவுள்ள உதயநிதியுடன் நடித்த சரவணன் இருக்க பயமேன் படத்தை அடுத்து, நெஞ்சம் மறப்பதில்லை, சிலுக்குவாா் பட்டி சிங்கம், ஜெமினி கணேசனும் சுருளிராஜனும், ராஜ தந்திரம் 2 உள்ளிட்ட படங்களில் பிசியாக நடித்து கொண்டிருக்கிறாா்.\nகோலிவுட் சினிமா பற்றி அவா் கூறியதாவது, தமிழ் நாட்டில் பிறந்த என்னால் தமிழ் படங்களில் சாதிக்க முடியவில்லையே என்ற வருத்தம் இருக்கிறது. நான் தமிழ் சினிமாவில் எப்போதோ ஜெயிருத்திருக்க வேண்டும். நானும் கோலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வந்து இருக்க வேண்டியது. கேடி பில்லா கில்லாடி ரங்கா உள்ளிட்ட ஒருசில தமிழ் படங்களில் நடித்தேன். அதன்பிறகு சாியான வாய்ப்பு அமையவில்லை. ஆனால் மாநகரம் படம் தான் எனது தமிழ் சினிமா வாழ்க்கையில் ஒரு டர்னிங் பாயிண்டாக அமைந்தது. ச���வணன் இருக்க பயமேன் படத்தில் உதயநிதியுடன் நடித்தது மகிழ்ச்சியாக உள்ளது. அவரது நகைசுவை உணா்வு தனித்தன்மை வாய்ந்தது. மிகவும் எளிமையான மனிதா். அமைதியான மனிதா். அவா் எதை பேசினாலும் பாசிட்டிவாகவே இருக்கும்.\nதமிழ் சினிமாவில் நான் எப்போதோ எனக்கென ஒரு இடத்தை பிடித்திருக்க வேண்டியது. அதற்கான நேரம் வராமல் தள்ளிகொண்டே போனது. தற்போது அந்த பொன்னான நேரம் அமைத்து கொடுத்து விட்டாா் இறைவன். அதை கெட்டியாக பிடித்துக் கொண்டு ஜெயித்து காட்டுவேன் என்று கூறினாா்.\nதிரிஷா, நயன்தாராவுக்கு மகளான மானஸ்வி யார் தெரியுமா\nஎன்னை நம்பவைத்து ஏமாற்றிய விஜய்பட இயக்குனர்- நந்திதா வேதனை\nஉடன்பிறப்புகள் எழுதிக்கொடுத்த கொத்தடிமைப் பத்திரம் – டிவிட்டர் வைரல் \nஅரசியலுக்காக சினிமாவை தியாகம் செய்யனுமா –ஸ்டாலினின் கண்டீஷனால் குழப்பத்தில் உதயநிதி \n‘Mr.லோக்கல்’ படத்தில் 5 முன்னணி ஹீரோக்களுக்கு கெஸ்ட் ரோல்\nதமன்னாவின் புதிய பட பாடல் வீடியோ\nஏப்ரலில் வெளியாகும் கள்ள பார்ட்\nஉதயநிதியுடன் டூயட் ஆடப்போகும் ‘மீசைய முறுக்கு’ நாயகி\nகாதில் பிரச்சனை; ஆனால் தொண்டையில் அப்ரேசன் செய்த அலட்சிய டாக்டர்கள்; அதுவும் சென்னையில்\nசினிமா செய்திகள்1 hour ago\nஎங்களுக்கும் இருக்கு இடுப்பு – ரம்யா பாண்டியனுக்கு போட்டியாக இந்துஜா\n மாஸ் காட்டும் ‘ஆதித்யா வர்மா’ டிரெய்லர் வீடியோ..\nபெருங்களத்தூர் தாண்டவே ஒரு நாள் ஆகிவிடும் – தீபாவளி வைரல் மீம்ஸ்\nஇட்லியை வைத்தே கள்ளக்காதலனை கொன்ற பெண்: கணவனே உதவிய கொடுமை\nசினிமா செய்திகள்4 hours ago\nநன்றி மறந்த விக்னேஷ் சிவன் – கொதிக்கும் தனுஷ் ரசிகர்கள்\nதம்பி உனக்கு அதிர்ஷ்டம் இருக்கு…அறிவு இல்ல போ – விஜய் ரசிகரை கலாய்த்த கைதி தயாரிப்பாளர்\nபிகில் படம் வெற்றி பெறுமா – பிரபல ஜோதிடர் கூறுவது என்ன\nநயன்தாராவுக்கு திருமணம்… கல்யாண புடவை விலை எவ்வளவு தெரியுமா\nடிடியை விவாரத்து செய்தது இதனால்தான் – ரகசியத்தை உடைத்த கணவர்\nநகைக்கு ஆசைப்பட்டு மாட்டிக்கிச்சே… வாரிசு நடிகைக்கு இது தேவையா\nபஸ்ஸை விட்டதால் தெரிந்தவருடன் கார்பயணம் – சடலமாக மீட்கப்பட்ட பெண்ணின் துயரக்கதை \n தல 60 நாயகி யார் தெரியுமா – கேட்டா ஷாக் ஆய்டுவீங்க\nசினிமா செய்திகள்3 days ago\nசௌந்தர்யா முதல் கணவரை பிரிய காரணமாய் இருந்த அந்த கெட்ட பழக்கம் என்ன தெரியு���ா…\nமுத்தம் கொடுக்கும் போது சிக்கிக் கொண்ட நாக்குகள் – கத்தியை எடுத்து கணவன் செய்த கொடூரம் \nபிரபல பாடகிக்கு திடீரென முத்தம் கொடுத்த போட்டியாளர்; அதிர்ச்சி அடைந்த நடுவர்கள்\nடிரெண்டிங் வீடியோ9 months ago\nடிரெண்டிங் வீடியோ9 months ago\nஉச்சகட்ட பயத்தில் அஜித் ரசிகர்கள்…..\nடிரெண்டிங் வீடியோ9 months ago\nவித்-அவுட்டில் பயணம் செய்த பேட்ட பட நடிகர்….\nடிரெண்டிங் வீடியோ9 months ago\nபாஜகவில் இணைந்த அஜித் ரசிகர்கள்…\nடிரெண்டிங் வீடியோ9 months ago\nதனுஷ் – சாய் பல்லவி யூடூயூபில் செய்த சாதனை..\nடிரெண்டிங் வீடியோ9 months ago\nஉலகின் முதல் வீரர் பும்ரா \nமுக்கிய செய்திகள்1 year ago\nராமின் பேரன்பு திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வீடியோ..\nகரேன்ஜித் கவுர்: தி அன் டோல்டு ஸ்டோரி ஆப் சன்னி லியோன் டிரெய்லர்..\nநயன்தாராவுக்கு திருமணம்… கல்யாண புடவை விலை எவ்வளவு தெரியுமா\nடிடியை விவாரத்து செய்தது இதனால்தான் – ரகசியத்தை உடைத்த கணவர்\nநகைக்கு ஆசைப்பட்டு மாட்டிக்கிச்சே… வாரிசு நடிகைக்கு இது தேவையா\nபஸ்ஸை விட்டதால் தெரிந்தவருடன் கார்பயணம் – சடலமாக மீட்கப்பட்ட பெண்ணின் துயரக்கதை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/date/2017/09/02", "date_download": "2019-10-22T08:20:42Z", "digest": "sha1:W36C4SXS2PVM4HL36X5HO4ESOAV7DWTS", "length": 12828, "nlines": 107, "source_domain": "www.jeyamohan.in", "title": "2017 September 02", "raw_content": "\nபணமதிப்பு நீக்கம், வரி, மோதி\nபெருமதிப்பிற்குரிய ஜெமோ. அவர்களுக்கு, வணக்கம். இன்று செய்தி ஊடகங்களில் வந்துள்ள பணமதிப்பிழப்பு நடவடிக்கையை பற்றிய நமது ரிசர்வ் வங்கியின் அறிக்கையை படித்திருப்பீர்கள் அதில் “பணமதிப்பிழப்பு செய்யப்பட்ட ரூபாய் தாள்களில் 99 சதவீதம் வங்கிக்கு திரும்பியுள்ளது” என்ற செய்தியுள்ளது இது போதாதா நமது அரசியல் தலைவர்களுக்கும்,அரைகுறை பொருளாதார மேதைகளுக்கும் மோதியின் இந்த திட்டம் பெரும் மோசடி, மக்களை ஏமாற்றி தேவையே இல்லாத இன்னல்களுக்கு ஆளாக்கிவிட்டார் என்று குதிக்க ஆரம்பித்து விட்டார்கள் ஆனால் இத்திட்டத்தினால் கிடைத்துள்ள/இனி கிடைக்கப்போகும் பலன்களை பற்றி …\nஇரவு – நாவல் குறித்து.\nசார் வணக்கம். தங்களின் “இரவு“ நாவலை நேற்று படித்தேன். அது குறித்து சில வரிகள் எழுத ஆசை. இரவை விரும்பும் மனிதர்கள் ஒரு சமுதாயம் அல்லது குழுமமாக இணைகிறார்கள். அவர்களுக்கான இயற்கை சூழல்களே அலாதிதான். காயல��. படகு. என மனதை கிறுக்காக்கும் புறச்சூழல்கள். இரவு விரும்பிகள் தங்களின் செயல்முரண்களை முரண்களாக்கி பார்க்காமல் அனுபவிக்கிறார்கள். (விரும்பிதானே இரவை தேர்ந்தெடுக்கிறார்கள். பிறகென்ன முரண். என்று தோன்றினாலும் பொதுபுத்தி சற்று முரணாக்கி பார்ப்பதால் இந்த வரிகள்) அதற்கேற்ப பணத்தேவைகளுக்காக பகல்களில் ஆலாய் …\nஇனிய ஜெ, சீ. முத்துசாமி அவர்களின் மூன்று குறுநாவல்களின் தொகுதியை அவரது அனுமதி பெற்று உடுமலை பதிப்பகம் வாயிலாக மறுபிரசுரம் செய்துள்ளோம். நண்பர்கள் ஆன்லைன் மூலமாக ஆர்டர் செய்து நூலைப் பெற்றுக்கொள்ளலாம். இணைப்பு: https://www.udumalai.com/irulul-alaiyum-kuralgal.htm மிக்க அன்புடன், செல்வேந்திரன்.\nபேரன்பிற்குரிய ஜெ, இதுவரை நீங்கள் எழுதிய கிட்டத்தட்ட அனைத்து பயணக்கட்டுரைகளின் இணைப்புகளையும் இந்த மின்னஞ்சலில் இணைத்துள்ளேன். ஒவ்வொரு கட்டுரையும் தொடர்புடைய பிற கட்டுரைகளின் இணைப்பை கொண்டிருப்பதால் முழு தொகுப்பையும் எளிதாக படித்து விட முடியும். வடகிழக்கு நோக்கி 1 – தேர்தலும், துவக்கமும். http://www.jeyamohan.in/16768#.WPeKsIh97IU வாக்களிக்கும் பூமி – 1, நுழைவு http://www.jeyamohan.in/3437#.WPeUwoh97IU அருகர்களின் பாதை 1 – கனககிரி, சிரவண பெலகொலா http://www.jeyamohan.in/23969#.WPeRgoh97IU வளைகுடாவில்… 1 http://www.jeyamohan.in/26594#.WPeQ1Yh97IU குகைகளின் வழியே – 1 http://www.jeyamohan.in/33589#.WPePHYh97IU பருவமழைப் …\nகாந்தி [அல்லது வெற்றிகரமாகச் சுடப்படுவது எப்படி\nவிஷ்ணுபுரம் விருதுவிழா - இரா .முருகன் உரை\n‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 21\nசெட்டி நாட்டு மருமகள் மான்மியம்\nதிண்டுக்கல், காந்தியின் இன்றைய முகம்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-38\nசெட்டி நாட்டு மாமியார் மான்மியம்\nஊழியரகம் நூல் வெளியீட்டு நிகழ்வு- கண்ணன் தண்டபாணி\nகுற்றவாளிக் கூண்டில் மனு – விவேக்ராஜ்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-37\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D", "date_download": "2019-10-22T09:37:44Z", "digest": "sha1:JFYQERYF4RGVZWGUVAI5ZXY6VFZ57I4N", "length": 11012, "nlines": 99, "source_domain": "www.jeyamohan.in", "title": "செல்லுலாய்ட்", "raw_content": "\nதேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. சென்ற இரண்டு நாட்களாகவே செய்திச்சானல்களில் இதைப்பற்றித்தான் ஓடிக்கொண்டிருந்தது. ஒழிமுறி நான்கு பரிசுகளுக்கான இறுதிச்சுற்றில் இருக்கிறது என்று செய்தி போட்டுக்கொண்டே இருந்தனர். கடைசியில் லாலுக்கு சிறந்த நடிகருக்கான நடுவர்களின் சிறப்புப் பாராட்டுக்குறிப்பு மட்டுமே கிடைத்தது. லாலும் மதுபாலும் சற்று ஏமாற்றம் கொண்டிருப்ப்பதாகத் தெரிகிறது. ஆனால் நேர்த்தியாகக் கொடுக்கப்படும் விருதுகள்கூட ஒரு குறிப்பிட்ட வகையிலேயே அளிக்கப்படமுடியும். நல்ல படங்களின் ஒரு பட்டியல் உருவாக்கப்படுகிறது. அது குறுக்கப்பட்டு சிறந்த படங்களின் ஒரு சிறிய பட்டியல். அதிலிருந்து …\nTags: ஒழிமுறி, செல்லுலாய்ட், தேசிய திரைப்பட விருதுகள்\nv=p5BqtpzVJaA&feature=share சுகாவின் முகப் பக்கத்திலிருந்து இந்தப் பாடலின் பதிவு படத்தொகுப்பைக் கண்டேன். பாடல் ஒரு கால கட்டத்திற்கே நம்மைத் தூக்கிச் செல்கிறது என்றால் அந்த பெண்மணியின் முகபாவனைகள் எவ்வளவு உணர்த்துகின்றன. பாடல் முழுதும் அந்த பெண்ணின் முகபாவத்தையே பார்த்துக் கொண்டிருந்தேன். பாடும் நேரத்தில் , இசையின் லயிப்பில் அந்தப் பெண்தான் எப்படி இந்த உடலின் குறைகளை உந்தி மீறி, மறந்து தனக்கான சொர்கத்தில் திளைக்கிறார். பாடலின் இறுதி அடியின் போது அவர் முகத்தில் …\n'வெண்முரசு' - நூல் ஏழு - 'இந்திரநீலம்' - 75\nகீதை உரை- ஒலித்தட்டு இணைய விற்பனை\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 72\nசெட்டி நாட்டு மருமகள் மான்மியம்\nதிண்டுக்கல், காந்தியின் இன்றைய முகம்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-38\nசெட்டி நாட்டு மாமியார் மான்மியம்\nஊழியரகம் நூல் வெளியீட்டு நிகழ்வு- கண்ணன் தண்டபாணி\nகுற்றவாளிக் கூண்டில் மனு – விவேக்ராஜ்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-37\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/nenjukulle-song-lyrics-2/", "date_download": "2019-10-22T09:19:12Z", "digest": "sha1:75IIGIKQ42HHQVTULBW54CZ6XMGDKCFA", "length": 8864, "nlines": 273, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Nenjukulle Song Lyrics", "raw_content": "\nபாடகர்கள் : ஷக்திஸ்ரீ கோபாலன் மற்றும் ஏ. ஆர். ரஹ்மான்\nஇசையமைப்பாளர் : ஏ. ஆர். ரஹ்மான்\nபெண் : வண்ண மணியாரம்\nபெண் : நீர் போன பின்னும்\nநிழல் மட்டும் போகலயே போகலயே\nபெண் : அப்ப நிமிந்தவ தான்\nபெண் : பச்சி ஒறங்கிருச்சு\nபெண் : காச நோய்க்காரிகளும்\nபெண் : ஒரு வாய் எறங்கலையே\nபெண் : ஏலே இளஞ்சிறுக்கி\nபெண் : ஓ நெஞ்சுக்குள்ள\nபெண் : வண்ண மணியாரம்\nபெண் : நீர் போன பின்னும்\nநிழல் மட்டும் போகலயே போகலயே\nபெண் : அப்ப நிமிந்தவ தான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/crime/146442-bus-conductor-slapped-woman", "date_download": "2019-10-22T09:16:18Z", "digest": "sha1:ZSEOWNYX2VBD5WXIDZLBM7HM43JDQ2UF", "length": 10758, "nlines": 102, "source_domain": "www.vikatan.com", "title": "ரூ.30-க்கு ஆசைப்பட்டதால் ரூ.200 அபராதம்- வசைபாடிய பெண்... பளார் விட்ட கண்டக்டர்! | Bus conductor slapped woman", "raw_content": "\nரூ.30-க்கு ஆசைப்பட்டதால் ரூ.200 அபராதம்- வசைபாடிய பெண்... பளார் விட்ட கண்டக்டர்\nரூ.30-க்கு ஆசைப்பட்டதால் ரூ.200 அபராதம்- வசைபாடிய பெண்... பளார் விட்ட கண்டக்டர்\nபஸ் கண்டக்டர் ஒருவர், பேருந்தில் பயணம்செய்த பெண் பயணியை தாக்கும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது. இதுகுறித்து அந்தப் பயணியைத் தாக்கிய கண்டக்டர் பூமிநாதனிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியபோது...\n“நேற்று மதியம், சிவகங்கையில் இருந்து இளையான்குடி வரை செல்லும் பஸ் போய்க்கொண்டிருந்தது. சாத்தரசன்கோட்டை என்கிற இடத்தில் லெட்சுமி என்கிற பெண் குழந்தையுடன் பஸ்ஸில் ஏறினார். அப்போது பஸ்சில் கூட்டம் அதிகமாக இருந்ததால், அந்தப் பெண் டிக்கெட் எடுக்கவில்லை. பஸ் சிறிது தூரம் சென்றதும் டிக்கெட் பரிசோதகர்கள் ஏறிவிட்டார்கள். பயணிகள் அனைவரிடமும் டிக்கெட் இருந்தது. அந்தப் பெண்ணிடம் டிக்கெட் இல்லை. உடனே பரிசோதகர், 200 ரூபாய் அபராதம் விதித��தார். அந்தப் பெண் என்னிடம் பணம் இல்லை. இளையான்குடி வந்து ஏடிஎம்-மில் பணம் எடுத்துக் கொடுப்பதாகச் சொன்னார். பஸ் இளையான்குடி பஸ் ஸ்டாண்டு வந்ததும் அந்தப் பெண்ணிடம் பணம் கேட்டதற்கு, 'கொடுக்க முடியாது' என்று சொன்னார். 'ஏம்மா நீ அப்பவே பணம் இல்லைனு சொல்லியிருந்தா அப்பவே பரிசோதகர்கள் போலீஸ் ஸ்டேஷனில் இறக்கிவிட்டிருப்பார்கள். பிறகு ஏன் இளையான்குடி வந்ததும் பணம் தர்றேன்னு சொன்னே... இப்ப நான் உனக்காக பணம் கட்டமுடியுமா'னு கேட்டேன்.\nபேசிகிட்டு இருக்கும்போதே அந்த அம்மா கட்டைப் பை ஒன்றை கீழே வைத்திருந்தார். அதில் இருந்த செல்போனை நான் எடுத்துக்கொண்டு பணம் கொடுத்துட்டு இந்த போனை வாங்கிக்கோன்னு சொன்னேன். கொஞ்ச தூரம் போன அந்த பெண் திரும்ப வந்து, 200 ரூபாய் கொடுத்துவிட்டு போனை வாங்கிச்சென்றார். எந்தப் பிரச்னையும் இல்லை. இளையான்குடியில் சிவகங்கைக்கு அடுத்த ட்ரிப் போயிட்டு மாலை நான்கு மணிக்கு திரும்பவும் இளையான்குடிக்கு பஸ் வந்தபோது, அதே பெண்மணி வந்து, என்னைத் தகாத வார்த்தைகளால் அசிங்கமாகத் திட்டினார். ஏம்மா நீ டிக்கெட் எடுக்கல அதுக்கு பணம் கொடுத்துட்ட. உனக்கும் எனக்கும் என்ன பிரச்னை இருக்குனு சொன்னாலும் விடாமல் என்னை திட்டுவதைப் பார்த்து, பக்கத்துல இருந்த பயணிகள் எல்லாம் அந்த பெண்ணை திட்டினாங்க. அப்படி இருந்தும் விடாம கேவலமாகப் பேசிக்கொண்டே இருந்தார். பிறகு என்மீது செருப்பு, கல் விட்டு எறிந்ததும், எனக்கு அவமானமா போயிருச்சு. ஒரு ஆம்பளை எவ்வளவுதான் பொறுமையாக மற்றவர்கள் மத்தியில் நிற்கமுடியும். அதான் கோபம் தாங்காமல் அந்த பெண்ணை அடித்துவிட்டேன். தற்போது நான், சிவகங்கை அரசு மருத்துவமனையில் தலையில் நெஞ்சில் அடிபட்ட காயத்துக்கு சிகிச்சைபெற்றுவருகிறேன்'' என்கிறார்.\nஇதுகுறித்து இளையான்குடி சப்-இன்ஸ்பெக்டர் ரஞ்சித்திடம் பேசியபோது, கண்டக்டர் பூமிநாதனும், லெட்சுமியும் புகார் கொடுத்திருக்கிறார்கள். இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது. லெட்சுமி இளையான்குடி அரசு மருத்துவமனையிலும், பூமிநாதன் சிவகங்கை அரசு மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள்'' என்றார்.\nசாத்தரசன்கோட்டையில் இருந்து இளையான்குடிக்கு ஒரு நபருக்கு 15 ரூபாய் டிக்கெட். அந்தப் பெண் தனது குழந்தை��ுடன் வந்ததால் 30 ரூபாய் டிக்கெட் எடுத்திருக்க வேண்டும். டிக்கெட் எடுக்காமல் பரிசோதகரிடம் சிக்கிக்கொண்டதால், ரூ.200 அபராதம் விதிக்கப்பட்டதோடு, போலீஸ் வரை சென்றுவிட்டது விவகாரம்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D/", "date_download": "2019-10-22T09:21:26Z", "digest": "sha1:EICXZ7FBHSIIBM7XN3IFH53FBA6MTXJK", "length": 10566, "nlines": 80, "source_domain": "athavannews.com", "title": "நடிகைகள் மறுத்ததால் வாய்ப்பளிக்க மறுத்த ‘சங்க’ நடிகர்! | Athavan News", "raw_content": "\nமகாராணியாக முயற்சிக்கும் பெண் தளபதி – அரச தகுதியை நீக்கிய தாய்லாந்து மன்னர்\nஇளைஞனை கோடரியால் அடித்துக் கொன்ற விவகாரத்தில் தேடப்பட்டு வந்த இளைஞன் பொலிஸில் சரண்\nபெண்களின் கடன்களை இரத்து செய்வேன் – சஜித் உறுதி\nஈராக்கில் எரிபொருள் களஞ்சியங்கள் மீது ஐ.எஸ். பயங்கரவாதிகள் தாக்குதல்- 4 பொலிஸ்காரர்கள் உயிரிழப்பு\nகல்முனைக்கு நாமல் ராஜபக்ஷ விஜயம்\nநடிகைகள் மறுத்ததால் வாய்ப்பளிக்க மறுத்த ‘சங்க’ நடிகர்\nநடிகைகள் மறுத்ததால் வாய்ப்பளிக்க மறுத்த ‘சங்க’ நடிகர்\nஒரு பாடலுக்கு நடனம் ஆட பிரபல கவர்ச்சி நடிகை மறுத்ததால் நடிகர் கோபமடைந்து அந்த நடிகைக்கு யாரும் இனிமேல் வாய்ப்பளிக்கக்கூடாதென கூறிவருகின்றாராம்.\nசங்க நடிகர் தற்போது நடித்துவரும் ரீமேக் படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆட பிரபல ஆபாச பட நடிகையை அணுகினார்களாம். நடிகை ஆட சம்மத்திப்பார் என்று நடிகர் எதிர்பார்த்த நிலையில், நடிகை மறுத்து விட்டாராம்.\nஇந்நிலையில் தெலுங்கு நடிகையிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்களாம். அந்த நடிகையும் ஆட மறுத்து விட்டதால் சங்க நடிகர் பயங்கர கோபத்தில் இருக்கின்றாராம்.\nஒரு வழியாக தமிழ் வாய்ப்பு இல்லாமல் ஹிந்திப் பக்கம் சென்ற நடிகையிடம் பேச்சுவார்த்தை நடத்தி ஆட வைத்திருக்கிறார்களாம். பல நடிகைகள் ஆட மறுத்ததால் நடிகர் கோபமடைந்து விட்டதால் அந்த நடிகைகளுக்கு இனிமேல் வாய்ப்பு வழங்குவதில்லை என முடிவெடுத்திருக்கின்றாராம்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nமகாராணியாக முயற்சிக்கும் பெண் தளபதி – ��ரச தகுதியை நீக்கிய தாய்லாந்து மன்னர்\nதாய்லாந்தில் மன்னருக்கு எதிராகவும், அரச நம்பிக்கைக்கு எதிராகவும் செயல்பட்டதாக குற்றம்சுமத்தப்பட்ட தா\nஇளைஞனை கோடரியால் அடித்துக் கொன்ற விவகாரத்தில் தேடப்பட்டு வந்த இளைஞன் பொலிஸில் சரண்\nயாழ்ப்பாணம்- கொழும்புத்துறையில் இளைஞனை கோடரியால் அடித்துக் கொன்ற விவகாரத்தில் தேடப்பட்டு வந்த இளைஞன்\nபெண்களின் கடன்களை இரத்து செய்வேன் – சஜித் உறுதி\nஜனாதிபதியாக தான் பதவியேற்றதன் பின்னர், நுண்கடன்களைப் பெற்று அவதியுறுகின்ற பெண்களின் கடன்களை இரத்து ச\nஈராக்கில் எரிபொருள் களஞ்சியங்கள் மீது ஐ.எஸ். பயங்கரவாதிகள் தாக்குதல்- 4 பொலிஸ்காரர்கள் உயிரிழப்பு\nஈராக்கில் எரிபொருள் களஞ்சியங்களை குறிவைத்து ஐ.எஸ். அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலி\nகல்முனைக்கு நாமல் ராஜபக்ஷ விஜயம்\nஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவை ஆதரித்து தேர்தல் பரப்புரை மேற்கொள்வதற்காக நாடாளுமன்ற உறுப்பினர\nதென் சீனக்கடல் பற்றிய சர்ச்சையான காட்சியால் 3 நாடுகளில் தடை செய்யப்பட்ட அனிமே‌‌ஷன் திரைப்படம்\n‘அபோமினபிள்’ எனப்படும் அனிமே‌‌ஷன் திரைப்படத்தை வெளியிடுவதற்கு மூன்று நாடுகளில் தடைவிதிக்கப்பட்டுள்ளத\nபிரசாரத்தின்போது திடீர் உடல் நலக் குறைவு மகேஷ் சேனநாயக்க வைத்தியசாலையில் அனுமதி\nதேசிய மக்கள் இயக்கத்தின் ஜனாதிபதி வேட்பாளர் மகேஷ் சேனநாயக்க, திடீர் உடல் நலக் குறைவு காரணமாக பலாங்கொ\nவீட்டுத்தோட்டம் மற்றும் இயற்கை சேதன பசளை தொடர்பாக ஊக்குவிப்பு செயலமர்வு\nநாட்டுக்காக ஒன்றிணைவோம் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் வீட்டுத்தோட்டம் மற்றும் இயற்கை சேதன பசளை தொடர்ப\nகளனி உள்ளிட்ட கங்கைகளின் நீர்மட்டம் அதிகரிப்பு – மக்களுக்கு அறிவுறுத்தல்\nகளனி கங்கை மற்றும் அத்தனகலு ஓயா ஆகிய பகுதிகளில் பெய்த கடும் மழை காரணமாக குறித்த பகுதிகளுக்கு அருகில்\nமருத்துவர்களுக்கு வழங்கிய வாக்குறுதியை அரசு நிறைவேற்ற வேண்டும் – இரா.முத்தரசன்\nமருத்துவர்களுக்கு வழங்கிய வாக்குறுதியை அரசு நிறைவேற்ற வேண்டும் என, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மா\nமகாராணியாக முயற்சிக்கும் பெண் தளபதி – அரச தகுதியை நீக்கிய தாய்லாந்து மன்னர்\nஇளைஞனை கோடரியால் அடித்துக் கொன்ற விவகாரத்தில் தேடப்பட்டு வந்��� இளைஞன் பொலிஸில் சரண்\nபெண்களின் கடன்களை இரத்து செய்வேன் – சஜித் உறுதி\nகல்முனைக்கு நாமல் ராஜபக்ஷ விஜயம்\nதென் சீனக்கடல் பற்றிய சர்ச்சையான காட்சியால் 3 நாடுகளில் தடை செய்யப்பட்ட அனிமே‌‌ஷன் திரைப்படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://qna.nueracity.com/index.php?qa=user&qa_1=frazierfrazier21", "date_download": "2019-10-22T08:49:59Z", "digest": "sha1:JGZW6HPC3N5RI6Q6ZRWOKTETM53QZWUW", "length": 2875, "nlines": 33, "source_domain": "qna.nueracity.com", "title": "User frazierfrazier21 - Nueracity Q&A", "raw_content": "\nநியூ இரா சிட்டி கேள்வி மற்றும் பதில் வலைதலத் திற்கு வரவேற்கிறோம். , நீங்கள் உங்கள் கேள்விகளுக்கு மற்ற சமூக உறுப்பினர்களின் மூலமாக பதில்களை பெற முடியும். எவர் ஒருவர் 100 கேள்விகள் அல்லது 100 பதில்கள் கொடுக்கிறார்களோ அவர்கள் லங்காவி - மலேசியாவில் நடைபெறும் \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறையில் இலவசமாக*** கலந்து கொள்ள தகுதிபெறுகிறார்கள். \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறை மே - 2017 இல் நடைபெற உள்ளது. கேட்கப்படும் அல்லது பதிலளிக்கும் ஒவ்வொரு கேள்விக்கும் 40 மதிப்பெண்கள் வழங்கப்படும். முதலில் 4000 மதிப்பெண்கள் எடுக்கும் நபர் இலவசமாக*** \"ஐ 2ஐ\" பயிற்சி பட்டறையில் கலந்துகொள்ள வாய்ப்பு அளிக்கப்படும். நீங்கள் புள்ளிகள் பெற கேள்விகள் குறைந்தபட்சம் 160 வார்த்தைகள் மற்றும் 600 வார்த்தைகளுக்கு மிகாமல் . இருக்கவேண்டும். உங்கள் கேள்விகளுக்கு 7 நாட்களுக்குள் பதில் அளிக்கவில்லை என்றல், கேள்வி வலைத்தளத்தில் இருந்து நீக்கப்படும். *** இது ஒரு சில நிபந்தனைகளுக்கு உட்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.desam.org.uk/2009/05/24-3000.html", "date_download": "2019-10-22T09:04:15Z", "digest": "sha1:TWECDUFFHDJYGZBNP6BBV3HYS5T23WST", "length": 32872, "nlines": 78, "source_domain": "www.desam.org.uk", "title": "புலிகளின் கடைசிநேர வீரஞ்செறிந்த தாக்குதல்; 24 மணிநேரத்திற்குள் 3000க்கும் அதிகமான இராணுவம் பலி்: தலைவர், தளபதிகள் எவ்வாறு வெளியேறினர் என்ற தகவல்களோடு | தேவேந்திரக்குரல்", "raw_content": "\nதமிழக மக்கள் முன்னேற்ற கழகம்\nதேசம் பாதுகாப்பான முகநூல் குழுமம்\nதேசம் - வேலைவாய்ப்பு மற்றும் கல்வி செய்திகள்\nதேசம் சமுதாய விழிப்புணர்வு இயக்கம்\nதேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பு\nHome » » புலிகளின் கடைசிநேர வீரஞ்செறிந்த தாக்குதல்; 24 மணிநேரத்திற்குள் 3000க்கும் அதிகமான இராணுவம் பலி்: தலைவர், தளபதிகள் எவ்வாறு வெளியேறினர் என்ற தகவல்களோடு\nபுலிகளின் கடைசிநேர வீரஞ்��ெறிந்த தாக்குதல்; 24 மணிநேரத்திற்குள் 3000க்கும் அதிகமான இராணுவம் பலி்: தலைவர், தளபதிகள் எவ்வாறு வெளியேறினர் என்ற தகவல்களோடு\nஊடகங்களில் ஈழம் பற்றிய செய்திகள் தாறுமாறாக வெளியாகிக்கொண்டே இருந்தன. இந்தியாவில் தேர்தல் முடிவுகளை மக்கள் அறிந்துகொண்டிருந்த நேரம். மே 16-ந் தேதி சனிக்கிழமையன்று வன்னிக் காட்டில் பாரிய அளவிலான திட்டம் ஒன்றிற்குத் தயாராகியிருந்தனர் விடுதலைப் புலிகள். நெருங்கி வரும் சிங்கள இராணுவ வளையத்தை ஊடறுத்துத் தாக்கி, புலிகளின் முக்கியத் தலைவர்கள் வெளியேறுவது என்பதுதான் அந்தத் திட்டம்.\nபுலிகளுக்கேயுரிய போர் வியூகங்களின்படி நடந்த இந்த ஊடறுப்புத் தாக்குதலில் 100க்கும் அதிகமான சிங்கள ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். அதே நேரத்தில், பிரபாகரனின் சமகாலத் தலைவரான சொர்ணம் இந்தத் தாக்குதலில் இராணுவத்தினரால் கொல்லப்பட, புலிகளின் முயற்சி தோல்வியடைந்தது.\nபோர்க்களத்தைவிட்டு வெறியேற மறுத்த தலைவர்\nகளத்தில் இழப்புகள் சகஜமானதுதான் என்பதைப் புலிகள் அறிவார்கள். ஆனால், தங்களின் இலட்சியமான தமிழீழத் தாயகம் அமைவதற்கு எதை இழக்கவேண்டும் எதைக் காப்பாற்ற வேண்டும் என்பதிலும் அவர்கள் கவனமாக இருப்பார்கள். அதனால், மே 17-ந் தேதியன்று புலிகளின் மூத்த தளபதிகள் அனைவரும், தங்களுக்கு வழக்கமாகக் கட்டளையிடும் பிரபாகரனிடம், கோரிக்கை வடிவில் ஒரு கட்டளை பிறப்பித்தனர் என்கிறார்கள் தொடர்பில் உள்ள வட்டாரத்தினர்.\nதமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் இங்கிருந்து வெளியேற வேண்டிய தருணம் இது. ஏணென்டால், சிங்கள ராணுவம் தனது பாரிய படைகளோடு நெருங்கி விட்டது. இது இந்தப் போரின் இறுதிக்கட்டம். இதிலிருந்து தலைவர் அவர்கள் மீண்டால்தான் அடுத்த கட்ட போராட்டத்தை முன்னெடுக்க முடியும். நம்முடைய இலட்சியமான தமிழீழத்தை வென்றெடுக்க முடியும் என்று தளபதிகள் சொன்னதை பிரபாகரன் ஏற்றுக் கொள்ளவில்லையாம். நமது மண்ணின் விடுதலைக்காகத்தான் நான் போராடுகிறேன். அதனால் கடைசிவரை இந்த மண்ணில்தான் இருப்பேன் என பிரபாகரன் உறுதியான குரலில் கூற, தளபதிகள் அவரிடம் நீண்ட நேரம் வாதாடியுள்ளனர். இந்த மண்ணில் உங்கட மகன் நின்று போராடட்டும். எங்கட தலைவராகிய நீங்கள் பாதுகாப்பான இடத்துக்குப் போயாக வேண்டும். அப்போதுதான் இந்தப் போராட்���ம் எழுச்சியோடு தொடரும் என்று தங்களுடைய கோரிக்கைக்கு அழுத்தம் கொடுத்திருக்கிறார்கள்.\nதன்னுடைய இடைவெளிக்காக மகனை முன்நிறுத்திய தலைவர்\nதளபதிகளின் கோரிக்கையை யோசித்த பிரபாகரன், தனது மகன் சார்லஸ் அந்தோணியை ஈழமண்ணில் இருக்கச் செய்து போரை தொடர்ந்து நடத்தச் சொல்லிவிட்டு, தளபதிகள் கூறுவதுபோல, அங்கிருந்து பாதுகாப்பாக வெளியேற நீண்ட யோசனைக்குப்பின் சம்மதித்துள்ளார்.\nஇதையடுத்து, மே 17-ந் தேதி ஞாயிறன்று இந்தியாவின் ஆங்கில ஊடகங்களில் ஈழநிலவரம் குறித்து சிங்கள அரசு பரப்பிய தகவல்கள் திரும்பத் திரும்ப ஒளிபரப்பாகிக் கொண்டிருந்த நேரத்தில், புலிகள் ஒரு பெருந் தாக்குதல் திட்டத்திற்குத் தங்களைத் தயார்படுத்தியிருந்தனர் என்கிறது கள நிலவரம். மிகச் சரியாக வியூகம் வகுக்கப்பட்டு நிறைவேற்றப்பட்ட அந்தத் திட்டம் இதுதான் என்றும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.\n5000 கிலோ வெடிமருத்துகளை உடலில் கட்டிய 30க்கும் அதிகமான கரும்புலிவீரர்கள்\n5000 கிலோ வெடிமருந்துகளை தங்கள் உடலில் கட்டிக்கொண்டு 30-க்கும் அதிகமான கரும்புலிகள் ஊடறுப்புத் தாக்குதல் நடத்துவது என்ற திட் டத்தின்படி இருவரணி, மூவரணியாக கரும்புலிகள் பிரிந்து, முன்னேறி வந்த சிங்கள ராணுவத்தினர் மீது தற்கொலைத் தாக்குதலை நடத்தினர். விடுதலைப்புலிகளின் மற்ற படையணியினரும் சரமாரியாக சுட்டுக்கொண்டே ராணுவத்தை எதிர்த்து வீரச்சமர் புரிந்தனர்.\nதொடர்ந்து முன்னேற்றம் கண்டு வந்த சிங்கள ராணுவம் இதனை எதிர்பார்க்க வில்லை. தங்கள் உயிரைப் பற்றிக் கவலைப்படாமல் தலைவரைப் பாது காப்பதற்கான ஊடறுப்புத் தாக்குதலில் ஈடுபட்ட புலிகளை ராணுவத்தால் கட்டுப்படுத்த முடியவில்லை. இருதரப்பிலும் கடும் சண்டை நடந்த அவ்வேளையில், வெடிமருந்துகளுடன் பாயும் புலிகளைக் கண்டு ராணுவம் சிதறியது. இந்தத் தருணத்தைப் பயன்படுத்தி, பிரபாகரனை அங்கிருந்து பாதுகாப்பாக கொண்டு சென்றனர் தளபதிகள்.\nசுரங்கப்பாதை வழியே சென்ற தலைவர் மற்றும் தளபதிகள்\nபுலிகளின் வசமிருந்த கடல்பகுதியில் போர்த்துகீசியர்கள் காலத்தில் கட்டப் பட்டிருந்த கோட்டை ஒன்று உண்டு. அந்தக் கோட்டைக்குள் பிரபாகரனை அழைத்துச் சென்றனர். அந்தக் கோட்டையின் கீழ்ப் பகுதியில் பழையகாலத்து சுரங்கப்பாதை உள்ளது. அந்��� சுரங்கப்பாதை வழியாக பிரபாகரனை முள்ளிவாய்க்கால் கடற் பகுதிக்கு அழைத்துச்சென்றனர். அங்கே கடற்புலிகளின் படகு தயாராக இருந்தது. அதில் பிரபாகரனை ஏறச் செய்தனர்.\nஅதேவேளையில், வன்னிக்காட்டில் ராணுவம் மீண்டும் தாக்குதல் நடத்தியது. அப்போது, இன்னொரு தற்கொலைப் படையும் படையணியும் வீரம் செறிந்த தாக்குதலைத் தொடர்ந்தது. மீண்டும் ராணுவத்தினர் சிதற, அந்தத் தருணத்தில் பொட்டு அம்மான் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டார். அப்போது திறம்படக் களமாடியவர் சார்லஸ் அந்தோணி. புலிகளின் தாக்குதலில் சிதறி ஓடுவதும், மீண்டும் ராணுவம் தாக்க வருவதுமாக வன்னிக் களம் அதிர்ந்து கொண்டிருந்த நிலையில், கடற்புலிகளின் தளபதியான சூசையை பாதுகாப்பாக வெளியே அனுப்பும் முயற்சி மேற்கொள்ளப் பட்டது.\nதன் குடும்பத்தின் மீது அதிகப் பாசம் கொண்டவர் சூசை. அவரது மனைவியும் 17 வயது மகளும் ராணுவத்தின் பிடியில் சிக்கி சில நாட்கள்தான் ஆகின்றன. மனதை கல்லாக்கிக்கொண்டு, இலட்சி யத்தின் அடுத்த கட்டத்தை அடைவதற்காக பாதுகாப்பாக வெளியேறினார் சூசை.\nஇரண்டாயிரத்திற்கும் அதிகமான இராணுவத்தை கொன்ற கரும்புலிவீரர்கள்\nபுலிகளின் அடுத்தடுத்து 23 கரும்பலித்தாக்குதல் சம்பவங்களால் இரண்டாயிரத்திற்கும் அதிகமான சிங்கள ராணுவத்தினர் செத்து விழுந்தனர். இந்தத் தாக்குதல்களை முன்னின்று நடத்திய பிரபாகரனின் மகன் சார்லஸ் அந்தோணி, சிங்கள ராணுவத்தின் தாக்குதலுக்குள்ளாகி களப்பலியானார். புலிகளின் கடைசிநேர அதிரடித் தாக்குதல், சிங்கள ராணுவத்தின் 58-வது டிவிஷனை நிலைகுலைய வைத்தது. புலிகள் அடிக்கத் தொடங்கிவிட்டார்கள் என்ற பயபீதியில் ராணுவத்தினர் சிதறி ஓடினர்.வன்னிக்காடு புகை மண்டலமானது. கடைசி இலக்கை நெருங்கிவிடலாம் என நினைத்த ராணுவத்தின் கண்களை கரும்புகை மறைத்து, முன்னேற் றத்தை முடக்கியது.\nஇதனால் பிரபாகரனையும் பொட்டு அம்மான், சூசை ஆகி யோரையும் பாதுகாப்பாக வெளியேற்றுவது சாத்திய மானது. அவர்கள் தனித்தனி படகில் ஒருவர் பின் ஒருவராகப் பயணித்தனர். கடற்புலிகள் பயன் படுத்தும் படகுகளின் வேகம் சிங்கள ராணுவத்தை மிரள வைக்கக்கூடியது. உதாரணத்திற்கு, ராமேஸ்வரத்திலிருந்து இலங்கைக்குச் செல்ல வேண்டுமென்றால் 12 நிமி டங்களில் அந்தப் படகின் மூலமாகச் சென்று விட லாம். மின்னல் பாய்ச்சலில் செல்லும் அத்தகைய படகுகளில் பிரபாகரனும் முக்கியத் தளபதிகளும் பயணித்து, இலங்கையி லிருந்து கிழக்குத் திசை நோக்கி 3 மணி நேரப்பயணத்தில் பாதுகாப்பான இடத்தை அடைந்துள்ளதாக கள நிலவரங்கள் தெரிவிக்கின்றன.\nசிறீலங்கா கடற்படையின் கண்களில் மண்ணைத்துாவிய கடற்புலிகள்\nசிங்கள கடல் எல்லைக்குட்பட்ட ராணுவக் கப்பல்களை ஏமாற்றி விட்டுச் செல்வது புலிகளுக்கு கைவந்த கலை. அதே நேரத்தில், சர்வதேச கடல் எல்லையில் இலங்கைக்காகத் தீவிரக் கண்காணிப்பை மேற்கொண்டிருக்கும் இந்தியக் கடற் படைக் கப்பல்களின் கண்ணில் மணலை அள்ளிக்கொட்ட முடியுமா என்ற தயக்கம் புலிகள் தரப்பிலேயே இருந் திருக்கிறது. ஆனால், இந்தியக் கடற்படைக்கு ஏற்கனவே உரிய உத்தரவுகள் இடப்பட்டிருந்தன. இலங்கையிலிருந்து வெளியேறும் படகுகளைப் பிடித்துக் கொடுப்பது நமது வேலையல்ல என்பதுதான் அந்த உத்தரவு. பலவித அழுதஇதங்களால் இந்த உத்தரவு இடப்பட்டிருந்தது. அதனால், அந்த மின்னல் வேகப்படகு சீறிச் சென்றபோது, மேலிடத்து உத்தரவுக்கேற்ப இந்தியக் கடற்படை தனது செயல்பாடுகள் எதையும் மேற்கொள்ளவில்லையாம்.\nஞாயிறன்று புலிகள் மேற்கொண்ட இந்த வெற்றிகரமான ஊடறுப்புத் தாக்குதலுக்குப் பிறகுதான், திங்கட்கிழமையன்று காலையில் கடைசி நிலப்பரப்பையும் பிடிப்பதற்கான கொடூரத்தாக்குதலை சிங்கள ராணுவம் மேற்கொண்டது. பீரங்கிகள், எறிகணைகள் ஆகியவற்றை அதிகளவில் பயன்படுத்தி தாக்குதலை நடத்தியபடியே முன்னேறிய ராணுவம், பிரபாகரன் தங்கியிருப்பதாகத் தங்களுக்கு தகவல் வந்த பகுதியில் சகட்டுமேனிக்குத் தாக்குதல் நடத்தி கரும்புகை மண்டல மாக்கியது. எஞ்சியிருந்த புலிகளையும் அப்பாவி மக்களையும் சிங்கள ராணுவத்தின் ஆயுதங்கள் உயிர் குடித்தன.\nஅந்தத் தாக்குதலின்போதுதான், குண்டு துளைக்காத கவசம் கொண்ட ஒரு ஆம்புலன்ஸ் வண்டியில் பிரபாகரனுடன் பொட்டு அம்மான், சூசை ஆகியோர் தப்பிக்க முயன்றதாகவும் அந்த வண்டிக்கு முன்னால் ஒரு வாகனத்தில் வந்த புலிகள், ராணுவத்தை நோக்கித் தாக்குதல் நடத்தியதாகவும், பதில் தாக்குதலாக ராக்கெட் லாஞ்சர்களை ராணுவம் ஏவியபோது, பிரபாகரனும் தளபதிகளும் சென்ற ஆம்புலன்ஸ் வண்டி தாக்கப்பட்டு மூவரும் கொல்லப் பட்டதாகவும் சிங்கள அரசு மீடியாக்களுக் குப் பர��்பியது. அதனை இந்தியாவின் ஆங்கில சேனல்கள் நொடிக்கொரு முறை பரப்பிக் கொண்டி ருந்தன.\nஞாயிறு இரவி லும் திங்கள் காலை யிலும் சிங்கள ராணுவம் நடத்திய கொடூரத் தாக்குதலில் புலிப்படையினர் பெரு மளவில் பலியாயினர். பிரபாகரன் உள்ளிட்ட அனைத்து தளபதி களின் கதையையும் முடித்துவிட்டோம் என சிங்கள அரசு கொக்கரித்துக் கொண்டிருந்தது. புலிகளை முற்றிலும் ஒழித்துவிட்டதாக பிரணாப் முகர்ஜியைத் தொடர்புகொண்டு ராஜபக்சே தெரிவித்தார்.\nபிரபாகரன் கொல்லப்பட்டுவிட்டார் என இந்திய வெளியுறவுத்துறையும் நம்பியது. இதனை அத்துறையின் செய்தி தொடர்பாளரே பிரஸ் மீட்டில் தெரிவித்தார்.\n“மொக்குச் சிங்களவங்கள் கோட்டைவிட்டுங்டாங்கள்” என தனது சகாக்களிடம் தெரிவித்த கருணா\nவன்னிக்காட்டில் சிதறிக் கிடந்த புலிகளின் உடல்களை ராணுவத்தினர் வரிசையாக அடுக்கி வைத்திருந் தனர். சில உடல்கள் கருகியிருந்தன. பிரபாகரன் உள் ளிட்ட புலிகளின் முக்கியத் தலைவர் களை அடையாளம் காண்பதற்காக கருணாவை கொழும்பிலிருந்து தனி ஹெலிகாப்டரில் அழைத்து வந்தது சிங்கள ராணுவம். புலிகளால் தனது உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்ற அச்சத்தில் இருந்த கருணா, அவர் கள் முற்றிலுமாக அழிக்கப்பட்டு விட்டார்கள் என்ற தகவலைக் கேட்டு, உற்சாகமாகத்தான் காட்டுப்பகுதிக்கு வந்தார். வரிசையாகக் கிடத்தி வைக்கப்பட்டிருந்த சடலங்களைப் பார்த்த அவருக்கு அதிர்ச்சி.\nசிங்கள ராணுவம் கொன்றதாகச் சொல்லப்பட்ட புலிகளின் தளபதிகளில் ஒருவரின் உடலைக்கூட கருணாவால் அங்கு பார்க்க முடியவில்லை. உதட்டைப் பிதுக்கிவிட்டுத் திரும்பிய கருணா, “மொக்குச் சிங்களவங்கள் கோட்டை விட்டுட்டாங்கள்’ எனத் தனது சகாக்களிடம் சொல்லி யிருக்கிறார்.\nதலைவர் பற்றி வாய் திறக்காத ஜனாதிபதி\nஇந்த நிலையில், செவ்வாயன்று காலையில் இலங்கை நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அதிபர் ராஜபக்சே, விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் பற்றி எதுவும் சொல்லாதது பலருக்கும் ஆச்சரியமாக இருந்தது. பகல் 12 மணியளவில், நந்திக்கடல் பகுதியில், தலையில் சுடப்பட்ட பிரபாகரனின் உடல் கிடந்ததாக சிங்கள ராணுவம் அறிவித்து, தான் எடுத்த சில க்ளிப்புகளை மீடியாக்களுக்குக் கொடுத்தது.\nபிரபாகரனின் தோற்றத்தை விட மெலிந்திருந்தது உடல். அவர் கையில் எப்போதும் க��்டியிருக்கும் வாட்ச் இல்லை. கழுத்தில் கயிறு அணிந்து பாக் கெட்டில் சய னைடு குப்பி வைத்தி ருப்பது வழக்கம். ஆனால், சிங்கள ராணுவம் காட்டிய படத்திலோ சயனைடு குப்பி இல்லை. ஐடென்ட்டி கார்டு காட்டப்பட்டது. இப்படி பல முரண்பாடுகளைக் கொண்ட க்ளிப்புகளைக் காட்டியதுடன், மதியம் கண்டு பிடிக்கப்பட்ட உடலை ஒரு சில மணிநேரத்தில் டி.என்.ஏ சோதனை மூலமாக உறுதிப்படுத்தி விட்டதாகவும் சிங்கள அரசு தம்பட்ட மடித்தது.\nகமலின் “தசாவதாரம்” திரைப்படம் ஞாபகத்திற்கு வருகிறது\nதண்ணீரில் கிடந்த உடல் எனச் சொல்லப்பட்ட நிலையில் கைகள் மட்டும் ஊறியிருக்க, முகம் நன்கு ஷேவ் செய்யப்பட்ட நிலையில் மொழுமொழுவென இளவயது பிரபாகரன் போல் இருந்தது. இது எப்படி சாத்தியம் என்பதை தசாவதாரம் படத்தில் மாஸ்க் அணிந்த கமலை பத்து கெட்டப்புகளில் பார்த்த தொழில்நுட்பம் அறிந்தவர்களால் விளக்க முடியும் என்கிறார்கள் தடயவியல் துறையினர்.\nசிங்கள அரசின் பிரச்சாரத்தை ஊடகங்கள் திரும்பத் திரும்ப ஒளிபரப்பிக் கொண்டிருந்த வேளையில், நக்கீரனின் தொடர்ச்சியான முயற்சிகளின் மூலம் கிடைத்திருக்கும் உறுதி யான தகவல், உலகத் தமிழர்களின் நேசத்திற்குரிய விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என்பதுதான். பிரபாகரனின் மனைவி, மகள், இரண்டாவது மகன் ஆகியோர் பாதுகாப்பாக வெளிநாட்டில் உள்ளனர்.\nதன்னுடைய பாதுகாப்பு ஏற்பாடுகளை சரிவர ஏற்படுத்திக்கொண்டபிறகு , பிரபாகரனே ஊடகத்தில் தோன்றி உரையாற்றுவார். அதுவரை சிங்கள ராணுவம் தனது தரப்புச் செய்திகளை பரப்பிக்கொண்டிருக்கும். பிரபாகரன் ஊடகங் களில் உரையாற்றும்போது சிங்கள அரசின் மாஸ்க் முகம் அம்பலத்திற்கு வரும் என்கி றார்கள் மிகமிக முக்கியமானவர்கள். இச் செய்தி ஆயிரம் மடங்கு நம்பகத்தன்மை வாய்ந்தது என்பதை வாசகர்களிடம் உறுதியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/crime/58820-a-lover-has-been-arrested-in-sub-actress-yashika-suicide-at-chennai.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-10-22T08:45:35Z", "digest": "sha1:UDRY5THQLSUM56RKAXXBKD7LC2JNNK43", "length": 11531, "nlines": 89, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "துணை நடிகை தற்கொலை வழக்கில் காதலனுக்கு சிறை | A Lover has been arrested in sub actress yashika suicide at Chennai", "raw_content": "\nஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம்: சிபிஐ வழக்கில் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன்\nவங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி: கனமழைக்கு வாய்ப்பு\nபொதுத்துறை வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கி ஊழியர்கள் இன்று வேலைநிறுத்தம்\nதீபாவளிக்கு மறுநாளை விடுமுறையாக அறிவித்தது தமிழக அரசு. பண்டிகையை உற்சாகமாக கொண்டாட 3 நாட்கள் தொடர் விடுமுறை\nதமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்\nதுணை நடிகை தற்கொலை வழக்கில் காதலனுக்கு சிறை\nசென்னை பெரவள்ளூரில் சினிமா துணை நடிகை தற்கொலை செய்துகொண்ட வழக்கில் அவரின் காதலனை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.\nதிருப்பூரை சேர்ந்தவர் மேரிஷீலா மரியா ராணி என்ற யாசிகா. 21 வயதாகும் இவர் பல சின்னத்திரை தொடர்களிலும் மன்னர் வகையறா படத்தில் துணை நடிகையாகவும் நடித்துள்ளார். யாசிகா சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசையில் சென்னைக்கு வந்து கோயம்பேட்டில் வேலை பார்த்து வந்தாக தெரிகிறது. அப்போது பச்சையப்பன் கல்லூரியில் 2 ஆம் ஆண்டு படித்து கொண்டே செல்போன் கடையில் வேலை செய்து வந்த பெரம்பூரை சேர்ந்த அரவிந்த் என்பவருடன் காதல் வயப்பட்டுள்ளார். 2 ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு அரவிந்த் தன்னுடைய தந்தை மற்றும் அண்ணன் உதவியுடன் வீடு வாடகைக்கு எடுத்து யாசிகாவுடன் வசித்து வந்துள்ளார்.\nஇந்நிலையில், கடந்த 13 ஆம் தேதி வீட்டில் தூக்கில் தொங்கியவாறு யாசிகாவின் உடல் மீட்கப்பட்டது. இதனைதொடர்ந்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.\nயாசிகா தற்கொலை செய்த வீட்டில் போலீசார் ஆய்வு செய்தபோது யாசிகா தனது கைப்பட காதலன் அரவிந்திற்கு எழுதிய டைரி சிக்கியது. அதில் \"உனக்கு என்மேல் பாசம், அக்கறை இல்லை. அப்புறம் ஏன் என்ன லவ் பண்ணின நான் எல்லாத்தையும் விட்டுவிட்டு உனக்காக வந்தேன். உன்னை விட்டு என்னால் இருக்க முடியவில்லை. நீ என்ன ஏமாத்துறது தெரியாம உன்னை இன்னும் அதிகமா லவ் பண்ண ஆரம்பிச்சேன். நமக்கு திருமணம் மட்டும்தான் ஆகவில்லை. எனக்கு உன் கூட வாழனும்னு ஆசையா இருக்கு. நான் சாப்பிட்டு மூன்று நாள் ஆகுது. நான் வாழ்ந்தாலும் செத்தாலும் உனக்காக மட்டும் தான். என்னை அனாதையாக விட்டுட்டு போய்ட்ட. என் காதலை நிரூபிக்க சாகுறத தவிர வேற வழி தெரியல\" என எழுதியிரு��்தார்.\nஇதனைதொடர்ந்து யாசிகாவின் தற்கொலைக்கு காரணமான அவருடைய காதலரான அரவிந்தை போலீசார் கைது செய்து தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குபதிவு செய்தனர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.\nசுவர் எழுப்பும் விவகாரம் - தேசிய நெருக்கடி நிலையை பிரகடனம் செய்தார் ட்ரம்ப்\nமார்ச் 10-ல் போலியோ சொட்டு மருந்து முகாம்..\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஎல்இடி டிவிக்களை கொள்ளையடிக்கும் கும்பல்: வீடியோ வெளியிட்ட போலீசார்\n3 நாட்களில் பருவமழை படிப்படியாக தீவிரமடையும் - வானிலை ஆய்வு மையம்\nபிகில் படக்கதை வழக்கில் நாளை மதியம் உத்தரவு\nகாதுக்கு பதில் தொண்டையில் ஆப்ரேஷன் - மருத்துவர்கள் அலட்சியத்தால் சிறுமி அவதி\n‘வந்தால் வெள்ளம்.. வராவிட்டால் பஞ்சம்’ - சென்னையின் தொடர்கதை..\nசென்னை உயர் நீதிமன்றத்திற்கு சிஐஎஸ்எஃப் பாதுகாப்பு: மறு உத்தரவு வரும் வரை நீட்டிப்பு\nதிருமணமாகி நான்கே மாதங்களில் அடுத்தடுத்து தற்கொலை செய்துகொண்ட மனைவி-கணவன்\nசென்னையில் ரவுடியை அடித்துக்கொலை செய்து முட்புதரில் வீசிய தம்பதி\nசொமாட்டோ நிறுவனத்திற்கு 1 லட்சம் ரூபாய் அபராதம்- சென்னை மாநகராட்சி நடவடிக்கை\nRelated Tags : சென்னை , சினிமா துணை நடிகை , மேரிஷீலா மரியா ராணி , யாசிகா , தற்கொலை , தூக்கிட்டு தற்கொலை , Tv , Cinema actress , Yashika , Suicide\nஆம்புலன்ஸ் தாமதம்: பிரசவத்துக்கு அனுமதிக்கப்பட்ட நடிகை உயிரிழப்பு\n‘பிகில்’ சிறப்பு காட்சிக்கு அனுமதி இல்லை: அமைச்சர் கடம்பூர் ராஜூ\n“நாங்கள் நாட்டை விட்டு ஓடவில்லை” - கல்கி பகவான் வீடியோவில் விளக்கம்\nஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம்: சிபிஐ வழக்கில் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன்\nகடைசி டெஸ்ட்: இந்திய அணி அபார வெற்றி\n“எனக்குப் பயமாக இருக்கிறது” - மஞ்சு வாரியார் போலீசில் புகார்\nகாதுக்கு பதில் தொண்டையில் ஆப்ரேஷன் - மருத்துவர்கள் அலட்சியத்தால் சிறுமி அவதி\nகொலைக்கு சாட்சி சொன்னதால் கொல்ல ‘நாள் குறிப்பு’ - காப்பாற்றக்கோரி கண்ணீர்விடும் ஓவியர்\n'கல்லால் அடித்து கொல்லப்பட்ட பாரசீகப் பெண்.' - 'நிருபரால் வெளிவந்த உண்மை.' The Stoning Of Soraya M\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசுவர் எழுப்பும் விவகாரம் - தேசிய நெருக்கடி நிலையை பிரகடனம் செய்தார் ட்ரம்ப்\nமார்ச் 10-ல் போலியோ சொட்டு மருந்து முகாம்..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/amp/cinema/preview/2019/09/26141452/1263465/Market-Raja-MBBS-movie-preview.vpf", "date_download": "2019-10-22T08:45:57Z", "digest": "sha1:HUBVSTP7MEPXEGLLT46ZWTQET4AOGIBC", "length": 7382, "nlines": 86, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Maalaimalar cinema :Market Raja MBBS movie preview", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nபதிவு: செப்டம்பர் 26, 2019 14:14\nசரண் இயக்கத்தில் ஆரவ், காவ்யா தப்பார் நடிப்பில் உருவாகி இருக்கும் ’மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ்’ படத்தின் முன்னோட்டம்.\nசுரபி ஃபிலிம்ஸ் சார்பில் S.மோகன் தயாரித்துள்ள திரைப்படம் “மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ்”. இயக்குநர் சரண் இயக்கியிருக்கும் இப்படத்தில் பிக்பாஸ் புகழ் ஆரவ் நாயகனாக நடித்துள்ளார். நாயகியாக காவ்யா தப்பார் நடித்துள்ளார். நாசர், ராதிகா சரத்குமார், ரோகிணி முதலான பல பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர். கோபி கிருஷ்ணா எடிட்டிங் செய்ய, கே வி குகன் ஒளிப்பதிவு செய்துள்ளார். சைமன் கே கிங் இசையமைத்துள்ளார்.\nசரணின் வித்தியாசமான திரைக்கதை அமைப்பில் அவரது வழக்கமான பாணியில் காமெடி திரில்லர் என அனைத்தும் அடங்கிய ஆக்‌ஷன் படமாக உருவாகியுள்ளது “மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ்”.\nபடம் குறித்து இயக்குநர் சரண் கூறியதாவது: வசூல்ராஜா எனக்கு தலை என்றால் மார்க்கெட் ராஜா எனக்கு பாதம். இனிமேல் நான் நடைபோடுவேன். இப்படத்தில் அமர்ககளம் படத்திற்கு நேரெதிரான பாத்திரத்தில் நடித்திருக்கிறார் ராதிகா மேடம். என் படங்களில் வைரமுத்து பரத்வாஜ் இல்லாத குறையை போக்கியிருக்கிறார் இசையமைப்பாளர் சைமன் கே கிங்.\nஇந்தப்படத்தில் வேற லெவல் எனச் சொல்லக்கூடிய உழைப்பைத் தந்திருக்கிறார் என் தம்பி கே.வி. குகன். என் அம்மா இருந்து எங்களைப் பார்த்திருக்க வேண்டும். ஆரவ் இந்தப்படத்தில் இரு வேறு சாயலில் நடிக்க வேண்டும் ஒரு தேர்ந்த நடிகர் போல நடித்திருக்கிறார். அவர் தமிழ் சினிமா தாதாவாக மாறுவார். இந்தப்படம் அனைவரும் ரசிக்கும்படியான கமர்ஷியல் படமாக இருக்கும் என்றார்.\nMarket Raja MBBS | மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ்\nமார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ். பற்றிய செய்திகள் இதுவரை...\nநடிகர் ஆரவிற்கு முத்தம் கொடுக்க மறுத்த பிரபல நடிகை\nஆரவ் படத்தில் ஆதிக்கம் செலுத்தும் நிகிஷா படேல்\nசரண் - ஆரவ் கூட்டணியில் இணைந்த ராதிகா\nஆரவ்வின் அடுத்த படம் மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ் - சரண் இயக்குகிறார்\nகே.டி. என்கிற ��ருப்பு துரை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/date/2017/09/03", "date_download": "2019-10-22T08:41:27Z", "digest": "sha1:UXANRNY5YL4DNX3W2FOPMWOHE3ZZUP6F", "length": 15758, "nlines": 125, "source_domain": "www.jeyamohan.in", "title": "2017 September 03", "raw_content": "\nஎழுத்து பிரசுரம் அலெக்ஸ் மறைந்தார்\nஉடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த எழுத்து பிரசுரம் வெ.அலெக்ஸ் (வெள்ளை யானை, அயோத்திதாசர் நூல்களின் பதிப்பாளர் ) இன்று காலை 5 மணியளவில் இயற்கை எய்தினார் . அவரது இறுதிச்சடங்குகள் இன்று மாலை 3.30 மணிக்கு மதுரை பசுமலை சி எஸ் ஐ தேவாலய வளாகத்தில் நடைபெறும். வெ.அலெக்ஸ்\nஅலெக்ஸ் என் வீட்டில் தங்கியிருக்கையில் நள்ளிரவில் அருண்மொழி மேலே ஏறி வந்து எங்களிடம் “சத்தம் கம்மியா சிரிங்க… பக்கத்துவீட்டிலே என்ன நினைப்பாங்க” என்று சொல்லிக்கொண்டிருப்பாள். எங்கள் வயதுகள் இணையானவை. உள்ளங்களும். அவருடைய இயல்பு எப்போதுமே உற்சாகமானது என்றாலும் ஒரு பெரியமனிதத் தோரணை உண்டு. அது அரசியலில், சமூகப்பணியில் அவர் கொண்டிருந்த அனுபவம் அளித்த குணம். அதை முழுமையாகக் கழற்றிவிட்டுத்தான் என்னுடன் இருப்பார்.அவருக்கு மிக நெருக்கமான நண்பர்கள் பெரும்பாலானவர்களுக்கு அவர் ‘அலெக்ஸண்ணன்’ ஆகவே மரியாதையான தூரம். என்னிடம் அந்த …\nஆலயத்தில் இந்துக்கள் அல்லாதவர்களுக்கு அனுமதி தேவையா அன்புள்ள ஜெ.. உரிய மாண்பை கடைபிடிப்பதாக உறுதியளித்தால் மாற்று மதத்தினருக்கும் ஆலய அனுமதியில் சிக்கல்வராது என சொல்லி இருந்தீர்கள்.. ஆனால் ஜேசுதாசுக்கு அனுமதி மறுப்பது நெருடல். என் கேள்வி அது அல்ல சமீபத்தில் அவர் சபரிமலை சென்றதையும் அவருக்கு கிடைத்த பக்திபூர்வ உணர்வு ரீதியான மரியாதையையும் பலர் வாட்சப்பில் ஷேர் செய்து கொண்டாடினர்…சங்கீத நிகழ்ச்சிகளில் எத்தனையோ பேர் வந்து போனாலும் ஜேசுதாஸ் பல வருடஙகளாகபெற்று வரும் மக்கள் ஆதரவு வேறு …\nஅன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, மன்மதன் சிறுகதை அற்புதம். கிருஷ்ணன் பாத்திரத்துக்கு அந்த பெயரை வைத்தது தற்செயலா அல்லது நுட்பமா மன்மத தகனம், அதாவது மன்மதனை சிவன் எரிப்பதற்கு முன், எரித்த பின் என்று, இரு நிலைகள். எரிப்பதற்கு முன்பு மன்மதன் காமத்தின் வடிவம். எரிந்த பின் தூய அன்பின் வடிவமாக (அரூபமாக) , ���ிருஷ்ணனின் மகனாக பிறக்கிறான். கிருஷ்ணன் பாத்திரம் கதையின் தொடக்கத்தில் காமத்தின் வடிவமாக வருகிறது. மல்லியும் ராஜுவும் தூய அன்பின் வடிவமாக வருகிறார்கள். அவர்களின் …\nகடிதம் என்னும் இயக்கம் அன்புள்ள ஜெ வாசகர்கடிதம் என்பது வெறுமே ஒரு கடிதம் அல்ல. தீவிரவாசகர்கள் அந்த எழுத்தாளருடன் மானசீகமாகப் பேசிக்கொண்டே இருக்கிறார்கள். அதில் ஒரு சிறுபகுதியையே கடிதமாக எழுதுகிறார்கள். நான் உங்களிடம்பேசிக்கொண்டிருக்கிறேன் ஜெமோ என்பதுதான் கடிதங்களின் அடிப்படை. அதை நீங்கள் பதிலளிக்காவிட்டாலும் பிரச்சினை இல்லை அதேபோல சிலசமயம் நாம் சொல்லவேண்டியதை தொகுத்து எழுதும்போது அது கடிதமாகிறது. நிறையசமையங்களில் நான் எழுதியதுமே எனக்கு தெளிவாகிவிடுகிறது. அதற்குப்பின்னால் நான் அதை அனுப்புவதில்லை. அதோடு அதையே வேறு எவரேனும் எழுதியிருப்பார்கள். …\nஇனிய ஜெயம் பேசிக்கொண்டிருக்கையில் ஒரு முறை கி ரா, ” வாய்மொழி மரபு கொச்சயாத்தாம் இருக்கும். தாய்ப்பாலு கொச்சதாம். வேணாம்ன்னாக்க யாருக்கு நட்டம்” என்றார். காலச்சுவடு வெளியீடாக அ.கா. பெருமாள் அவர்கள் எழுதி வெளியாகி இருக்கும் வயல்காட்டு இசக்கி நூலுக்கு, அதில் அ. கா. பெருமாள் எழுதி இருக்கும் முன்னுரையில் ஒரு நிகழ்வை வாசிக்கையில், மேற்கண்ட கி ரா அவர்களின் கூற்றை நினைத்துக் கொண்டேன். பேராசிரியர் மிகுந்த உழைப்பில் நாட்டார் வழக்காற்றியல் ஆய்வு நூல் ஒன்று கொண்டு …\n'வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-39\n'வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-45\nவிஷ்ணுபுரம் விருதுவிழா உரைகள்- கடிதங்கள்-15\nசெட்டி நாட்டு மருமகள் மான்மியம்\nதிண்டுக்கல், காந்தியின் இன்றைய முகம்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-38\nசெட்டி நாட்டு மாமியார் மான்மியம்\nஊழியரகம் நூல் வெளியீட்டு நிகழ்வு- கண்ணன் தண்டபாணி\nகுற்றவாளிக் கூண்டில் மனு – விவேக்ராஜ்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-37\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் ���ாந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%89%E0%AE%9A%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-10-22T08:24:30Z", "digest": "sha1:2OC2NBQLT5OC2YWYWET3GRMKAY2X7TPX", "length": 11077, "nlines": 90, "source_domain": "www.jeyamohan.in", "title": "உசகன்", "raw_content": "\nவெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 20\nபகுதி நான்கு : அணையாச்சிதை [ 4 ] ‘இளவரசே, உசகன் அருளப்படாததை அனுதினமும் தேடிக்கொண்டே இருந்தான். நெருப்பில் எரிந்தவன் நீரைக் கண்டுகொண்டான்’ இருவிரல்களால் யாழைமீட்டி தீர்க்கசியாமர் பாடினார். ஆனால் வேள்வியாகும் அவியின் பேரின்பத்தையே சந்தனு கங்காதேவியில் அடைந்தார். மண்ணில் நெளியும் புழு விண்ணில் பறக்கும் வழி என்ன மானிடரே விண்ணாளும் புள்ளுக்கு உணவாவது மட்டும் தானே விண்ணாளும் புள்ளுக்கு உணவாவது மட்டும் தானே கங்காதேவியிடம் அவருக்கு எட்டு குழந்தைகள் பிறந்தன. கருமுதிர்ந்து குடவாயிலை தலையால் முட்டத் தொடங்கியதும் கங்காதேவி குடில்விட்டிறங்கி விலகிச் சென்றாள். …\nTags: அஸ்தினபுரி, ஆயுஷ், உசகன், கங்காதேவி, கா���்கேயன் ‍-தேவவிரதன், குரு, சத்யவதி, சத்யவான், சந்தனு, தசராஜன், தீர்க்கசியாமர், நகுஷன், பிரதீபன், புரூரவஸ், விசித்திரவீரியன், ஹஸ்தி\n‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 19\nபகுதி நான்கு : அணையாச்சிதை [ 3 ] நள்ளிரவில் பூவனத்தின் ஒலி மாறுபடத்தொடங்கியது. அங்கிருந்து வந்த காற்றில் மண்மணம் அவிந்து மலர்மணம் எழத்தொடங்கியது. தீர்க்கசியாமர் தன் யாழை மீட்டி பாடிக்கொண்டிருப்பதை விசித்திரவீரியன் இருகைகளிலும் முகம் வைத்து அமர்ந்து கேட்டுக்கொண்டிருந்தான். “சந்தனுவின் மைந்தனே, முன்பொருகாலத்தில் கனகை என்னும் பொன்னிற நாகம் ஒரு தாழைப்புதருக்குள் நூறுமுட்டைகளை இட்டது. முட்டைகளை இட்டுவிட்டு மும்முறை மண்ணைக் கொத்தி பூமாதேவியை காவலுக்கு நிறுத்திவிட்டு திரும்பிப்பாராமல் செல்லும் வழக்கம் கொண்டவை நாகங்கள். சூரிய ஒளியில் …\nTags: உக்ரோதன், உசகன், கனகை, காங்கேயன், சத்யவதி, சந்தனு, சுனந்தை, தசராஜன், தீர்க்கசியாமர், தேவாபி, பால்ஹிகன், பிரதீபன், விசித்திரவீரியன்\nபெண்10, காதலர் தினமும் தாலிபானியமும்\nசுரேஷ் பிரதிப்பில் ஒளிர் நிழல் நாவல்\nசெட்டி நாட்டு மருமகள் மான்மியம்\nதிண்டுக்கல், காந்தியின் இன்றைய முகம்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-38\nசெட்டி நாட்டு மாமியார் மான்மியம்\nஊழியரகம் நூல் வெளியீட்டு நிகழ்வு- கண்ணன் தண்டபாணி\nகுற்றவாளிக் கூண்டில் மனு – விவேக்ராஜ்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-37\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மத��் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF", "date_download": "2019-10-22T09:11:11Z", "digest": "sha1:4ARBYV2X5ERADMRIEGSO6UY2ZU73HRRF", "length": 9072, "nlines": 81, "source_domain": "www.jeyamohan.in", "title": "தமிழ் ஹிந்துவின் மொழி", "raw_content": "\nTag Archive: தமிழ் ஹிந்துவின் மொழி\nமியூனிச்சில் இருக்கிறேன். கிடைத்த சின்ன இடைவெளியில் தமிழ் ஹிந்து நாளிதழில் வெளிவந்த இந்தக்கட்டுரையை வாசித்தேன் அனேகமாக ஆங்கிலத்தில் இருந்து மொழியாக்கம் செய்யப்பட்டிருக்கலாம். தெளிவற்ற உரைநடையில் கோவையாக அமையாத சொற்றொடர்களுடன் எழுதப்பட்டுள்ளது. மிகச்சாதாரணமான செய்தி. ஆனால் ஒரு சட்டச்சூத்திரத்தை வாசிப்பதுபோல வாசிக்கவேண்டியிருக்கிறது. இது தமிழின் தலையெழுத்தாகவே மாறிவிட்டிருக்கிறது. இந்தியா டுடே தமிழில் மிக முக்கியமான இதழியல்வருகை. தமிழில் அதன் அறிவுத்தளப் பங்களிப்பும் முக்கியமானது. ஆனால் பொறுப்பற்ற மொழியாக்கத்தால் அது வாசகர்களை இழ்ந்து நின்றுவிட்டது. இன்று அதன் வெற்றிடத்தை …\nTags: தமிழ் ஹிந்துவின் மொழி\nஎனும்போது உனக்கு நன்றி வாசிப்பனுபவம்- சிவமணியன்\nகவிஞர் வெயிலுக்கு ஆத்மாநாம் விருது\n’வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 16\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-24\nபுறப்பாடு -முடிவிலா உறைபனிக் கூழ்\n‘குகைக்குள் விளக்கேற்றிய வெளிச்சம்’ - எம். ஏ. சுசீலா\nசெட்டி நாட்டு மருமகள் மான்மியம்\nதிண்டுக்கல், காந்தியின் இன்றைய முகம்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-38\nசெட்டி நாட்டு மாமியார் மான்மியம்\nஊழியரகம் நூல் வெளியீட்டு நிகழ்வு- கண்ணன் தண்டபாணி\nகுற்றவாளிக் கூண்டில் மனு – விவேக்ராஜ்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-37\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.qb365.in/materials/stateboard/12th-standard-chemistry-coordination-chemistry-one-marks-question-and-answer-6161.html", "date_download": "2019-10-22T09:26:18Z", "digest": "sha1:EM75ZV6DAZIDOQCBF5ILX4FF3DIM6UPB", "length": 28652, "nlines": 726, "source_domain": "www.qb365.in", "title": "12th Standard வேதியியல் அணைவு வேதியியல் ஒரு மதிப்பெண் கேள்விகள் மற்றும் பதில்கள் ( 12th Standard Chemistry Coordination Chemistry One Marks Question And Answer ) | 12th Standard STATEBOARD", "raw_content": "\n12th வ��தியியல் - வேதிவினை வேகவியல் மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 12th Chemistry - Chemical Kinetics Three Marks Questions )\n12th வேதியியல் - இடைநிலை மற்றும் உள் இடைநிலைத் தனிமங்கள் மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 12th Chemistry - Transition And Inner Transition Elements Five Marks Questions )\n12th வேதியியல் - முதல் பருவம் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 12th Chemistry - Term 1 Model Question Paper )\n12th வேதியியல் - வேதிவினை வேகவியல் இரண்டு மதிப்பெண் வினாக்கள் ( 12th Chemistry - Chemical Kinetics Two Marks Questions )\nஅணைவு வேதியியல் ஒரு மதிப்பெண் வினாக்கள்\n[M(en)2(Ox)]Cl என்ற அணைவுச் சேர்மத்தில் உள்ள உலோகக அணு / அயனி M ன் முதன்மை மற்றும் இரண்டாம் நிலை இணைதிற மதிப்புகளின் கூடுதல்\nஒரு அணைவுச் சேர்மம் MSO4Cl. 6H2O. என்ற மூலக்கூறு வாய்ப்பாட்டினைப் பெற்றுள்ளது. இச்சேர்மத்தின் நீர்க்கரைசலானது பேரியம் குளோரைடு கரைசலுடன் வெண்மை நிற வீழ்படிவைத் தருகிறது. மேலும் சில்வர் நைட்ரேட் கரைசலுடன் சேர்க்கும் போது எவ்வித வீழ்படிவினையும் தருவதில்லை. அணைவுச் சேர்மத்தில் உள்ள உலோகத்தின் இரண்டாம்நிலை இணைதிறன் ஆறு எனில் பின்வருவனவற்றுள் எது அணைவுச் சேர்மத்தினைச் சரியாகக் குறிப்பிடுகின்றது.\n[Fe(H2O)5NO]SO4 அணைவுச் சேர்மத்தில் இரும்பின் ஆக்சிஜனேற்ற நிலை மற்றும் ஈனி NO ன் மின்சுமை ஆகியன முறையே\nமுறையே +2 மற்றும் 0\nமுறையே +3 மற்றும் 0\nமுறையே +3 மற்றும் -1\nமுறையே +1 மற்றும் +1\nK3[Al(C2O4)3] என்ற அணைவுச் சேர்மத்தின் IUPAC பெயர்\nபொட்டாசியம் ட்ரைஆக்சலேட்டோ அலுமினியம் (III)\nபொட்டாசியம் ட்ரைஆக்சலேட்டோ அலுமினேட் (II)\nபொட்டாசியம் ட்ரிஸ் ஆக்சலேட்டோ அலுமினேட் (III)\nபொட்டாசியம் ட்ரைஆக்லேட்டோ அலுமினேட் (III)\nபின்வருவனவற்றுள் 1.73BM காந்த திருப்புத்திறன் மதிப்பினைப் பெற்றுள்ளது எது\nபின்வருவனவற்றுள் அதிகபட்ச Δ0 எண் மதிப்பை பெற்றுள்ள அணைவு அயனி எது\n[Pt(Py)(NH3)(Br)(Cl) என்ற அணைவுச் சேர்மத்திற்கு சாத்தியமான வடிவ மாற்றியங்கள் எத்தனை\n[Co(NH3)4Br2]Cl என்ற அணைவுச் சேர்மத்திற்கு சாத்தியமான மாற்றியம்\nவடிவ மற்றும் அயனியாதல் மாற்றியம்\nவடிவ மற்றும் ஒளி சுழற்ச்சி மாற்றியம்\nஒளி சுழற்ச்சி மாற்றியம் மற்றும் அயனியாதல் மாற்றியம்\nஉலோக அயனியின் ஆக்சிஜனேற்ற எண் பூஜ்ய மதிப்பினைப் பெற்றிருக்கும் அணைவுச் சேர்மம்\n(ஆ) மற்றும் (இ) இரண்டும்\nடிரிஸ் (ஈத்தேன் – 1,2 டை அமீன்) இரும்பு (II) பாஸ்பேட்டின் மூலக்கூறு வாய்பாடு\nமுகப்பு மற்றும் நெடுவரை (fac and mer) மாற்றியங்களைப் பெற்றிருப்பது எது\n��ணைவுச் சேர்மங்கள் பற்றி கொள்கையினை முதலில் முன் மொழிந்தவர்.\nமைய உலோக அயனியின் முதன்மை இணைதிறணை நிறைவு செய்வது\nமைய உலோக அயனியும், ஈனிகளும் வலிமையாக பிணைக்கப்பட்டுள்ள கோளம் ______________ எனப்படும்.\nஇரண்டாம் நிலை இணைதிறனை நிறைவு செய்யும் தொகுதிகள் _______________ எனப்படும்.\nஅணைவுச் சேர்மத்தில் ஈனிகள் ________________ ஆக செயல்படுகிறது.\nஅணைவுச் சேர்மத்தில் மைய உலோக அயனியின் முதன்மை இணை திறன் ________________ ஆகும்.\nஅணைவுச் சேர்மத்தில் மைய உலோக அயனியின் இரண்டாம் நிலை இணைதிறன் ________________ ஆகும்.\nK4[Fe (CN)6] என்ற அணைவில் உள்ள ஈனிகள்\nK4 [Fe(CN)6] என்ற அணைவின் மைய உலோக அயனியின் இரண்டாம் நிலை இணைதிறன்\nபின்வருவனவற்றுள் எது நடுநிலை ஈனி அல்ல\nபின்வருவனவற்றுள் எது ஒரு முனை ஈனி ஆகும்\nபின்வரும் அணைவுச் சேர்மங்களுக்குள் எது சில்வர் நைட்ரேட் கரைசலுடன் வினைபுரிந்து வெண்மை நிற வீழ்படிவை தரும்\nபின்வரும் அணைவுச் சேர்மங்களுள் எதில் மைய உலோக அயனி SP3 இனக்கலப்புக்கு உட்படுகிறது\n[Ni(CO)4] என்ற அணைவில் மைய உலோக அணுவில் உள்ள தனித்த எலக்ட்ரான்களின் எண்ணிக்கை\nவெவ்வேறு அணுக்கள் மூலம் பிணைப்புகளை ஏற்படுத்துதல்\nமுறையே +1 மற்றும் +1\nபொட்டாசியம் ட்ரைஆக்லேட்டோ அலுமினேட் (III)\nவடிவ மற்றும் அயனியாதல் மாற்றியம்\nவெவ்வேறு அணுக்கள் மூலம் பிணைப்புகளை ஏற்படுத்துதல்\nPrevious 12th வேதியியல் - இடைநிலை மற்றும் உள் இடைநிலைத் தனிமங்கள் மாதிரி கொஸ்டின் பேப்பர\nNext 12th Standard வேதியியல் - p-தொகுதி தனிமங்கள் - II மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 12th\nவேதிவினை வேகவியல் - பயிற்சித் தேர்வு (Practice Test) 1\nதிட நிலைமை - பயிற்சித் தேர்வு (Practice Test) 1\nஅணைவு வேதியியல் - பயிற்சித் தேர்வு (Practice Test) 1\nஇடைநிலை மற்றும் உள்இடைநிலைத் தனிமங்கள் - பயிற்சித் தேர்வு (Practice Test) 1\np-தொகுதி தனிமங்கள் - II - பயிற்சித் தேர்வு (Practice Test) 1\np-தொகுதி தனிமங்கள் - I - பயிற்சித் தேர்வு (Practice Test) 1\nஉலோகவியல் - பயிற்சித் தேர்வு (Practice Test) 1\n12th வேதியியல் - இடைநிலை மற்றும் உள் இடைநிலைத் தனிமங்கள் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 12th Chemistry - Transition and ... Click To View\n12th Standard வேதியியல் - p-தொகுதி தனிமங்கள் - II மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 12th ... Click To View\n12th வேதியியல் - வேதிவினை வேகவியல் மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 12th Chemistry - Chemical Kinetics ... Click To View\n12th வேதியியல் - திட நிலைமை மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 12th Chemistry - Solid State ... Click To View\n12th வேதியியல் - இடைநிலை மற்றும் உள் இடைநிலைத் தனிமங்கள் மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 12th Chemistry - Transition And ... Click To View\n12th வேதியியல் - p-தொகுதி தனிமங்கள் - II மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 12th Chemistry ... Click To View\n12th Standard வேதியியல் Unit 2 p-தொகுதி தனிமங்கள் - I மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 12th ... Click To View\n12th Standard வேதியியல் - p-தொகுதி தனிமங்கள் - I மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 12th ... Click To View\n12th வேதியியல் - வேதிவினை வேகவியல் இரண்டு மதிப்பெண் வினாக்கள் ( 12th Chemistry - Chemical Kinetics ... Click To View\n12th வேதியியல் - திட நிலைமை இரண்டு மதிப்பெண் வினாக்கள் ( 12th Chemistry - Solid State ... Click To View\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://kaalapayani.blogspot.com/2007_05_20_archive.html", "date_download": "2019-10-22T09:47:57Z", "digest": "sha1:3AW32DLHDL7UJQDO5VKMFXLJK4ETJCUT", "length": 41568, "nlines": 642, "source_domain": "kaalapayani.blogspot.com", "title": "என் பயணத்தின் பிம்பங்கள்...!: 5/20/07 - 5/27/07", "raw_content": "\nகண்ணுக்குள் தீ இருந்தும் உன்னை எரித்துக் கொண்டு உறக்கமென்ன...\nநீயாட்சி செய்யும் மதுரையில் மீனாட்சி என்ற பெயர் உனக்கு.\nசென்றாண்டு இறுதியில் மதுரை செல்ல நேர்ந்தது. அப்போது கைபேசியில் கிளிக்கிய மீனாட்சி அம்மன் கோயில் படங்கள்.\nகிழக்கு கோபுரம் - தெற்கு வாசலில் நுழைந்து எடுத்தது :\nகோயிலின் முழு மாதிரி - அதற்காக, பிள்ளையார் போல் இதை மட்டும் சுற்றி வந்தால் , கோயிலைச் சுற்றிப் பார்த்த திருப்தி கிடைக்குமா என்ன நாங்கள் முழுக் (உண்மைக்) கோயிலையும் சுற்றிப் பார்த்து விட்டு தான் திரும்பினோம்.\nஆயிரந் தூண் மண்டபம் - தூண்கள் ஆயிரம் இருக்கிறதா என்று எண்ணிப் பார்க்கவில்லை. ஆனால், ஆயிரந் தூண்களிலும் அன்னையின் அருள் இருப்பதை எண்ணிப் பார்த்தோம்.\nநடராஜரும், உமையும். பிட்டுக்கு மண் சுமந்து பிரம்படிபட்ட பிரானும், அவர் மனதில் உறைந்திருக்கும் உமையன்னையும், ஆயிரந் தூண் மண்டபத்தில் உற்சவமூர்த்திகளாய்.\nஇரதத்தின் அருகில் மீனம்மை. தானாட்சி செய்து வரும் மாநகர் மதுரையில் மீனாட்சி என்ற பெயரோடு தேரின் அருகில் நிற்கின்ற அன்னை.\nபொற்றாமரைக் குளத்தை வலம் வருகையில் எடுத்த திருக்கோயில் முற்றத்தின் படங்கள் :\nகுள முற்றத்தின் கிழக்குப் பகுதி :\nகுள முற்றத்தின் மேற்குப் பகுதி :\nகிழக்கு முனையிலிருந்து தென் கோபுரத்தை எடுத்தது. நெடுந்தெழுந்த தென் கோபுரமும், அதன் கொண்டையில், அன்னையின் முத்துமணி போல் மின்னும் மின்விளக்கும், திருப் பாதத்தில் தொழுதேத்தும் அடியார் போல் தோற்றம் காட்டு���் தென்னைக் கூட்டமும், திருக் கோயிலின் ஒளிவெள்ளமும், இவற்றையெல்லாம் தாண்டிய இருள் சூழ்ந்த நட்சத்திரங்கள் நிரம்பிய இரவின் வானும், எங்களை தெய்வீக உணர்வில் ஆழ்த்தின.\nதெற்கு கோபுரம். - கோயிலை விட்டு வெளிவந்த பின், எடுத்த தெற்கு கோபுரத்தின் ஒளிக் கோலம்.\nLabels: படம் பார்த்து கதை சொல்.\nஇங்கே இருப்பது நாலு Age\nஇப்ப கத்துக்கிட்டா தான் Knowledge\nLabels: காதல் தொடாத கவிதை.\nஅருகில் இருந்தும் பேசா உன் இருப்பு, அணைந்த விளக்கின் மீதக் கருந்திரியை நினைவில் மிதக்க விடும் நம் நெருங்கிய நினைவுகளின் சுருங்கிய கணங்கள் கண்களில் கூடு கட்டும்\nவிழி மோதும் போதெல்லாம், விலகிச் செல்கிறாய் என் மொழி கோதும் போதெல்லாம், முனகிச் செல்கிறாய்\nசென்ற நாட்களின் துளிகளை எல்லாம், நாம் சொற்களால் செதுக்கிச் சென்றோம். அந்தச் சொற்களைப் பொறுக்கி வந்து சொல்லிப் பார்க்கிறேன். அந்த வார்த்தைகளில் உன் வாசம் உணர்கிறேன்.\nஇருப்பிடம் தேடி வந்து, என் இயல்பை இயக்குகிறேன். மறுப்பு சொல்லா ஒரு மெளனத்தை மட்டுமே, மலரச் செய்கிறாய்\nநம் தொலைந்து போன நட்பை, உன் மெளன இருளின் மோன நிலையில் அறிகின்றேன். மூடிவிட்ட ஓர் இரும்புக் கதவின் பூட்டுகள், உன் அமைதியை உறையாகப் பூண்டுள்ளன, தவறாகப் பூட்டியிருக்கின்றன. உடைத்துச் செல்லக்கூடிய வார்த்தைகள் உன் உள்ளத்திலேயே உறங்குகின்றன.\nவாய் திறந்து பேசுவாயானால், நம் நட்பில் நனைந்த உன் வார்த்தைகளை வழித்துக் கொள்கிறேன்.\nசில வார்த்தைகளைச் சிதறினால், உன் குரலைக் குறித்துக் கொள்கிறேன்.\nஉன் குரலால் என்னைக் குளிப்பாட்டிக் கொள்கிறேன். முகம் காட்ட மறுத்து, முகவரி காட்டாக் காலத்திலும், உன் குரல் என் கூடவே வரும் உன்னுருவத்தை என் உள்ளத்தில் கூடு கட்டிக் கொள்ளும்\nதொலைத்து விட்ட ஒரு நண்பனுக்கு எழுதியது..\nLabels: வழுவிச் செல்லும் பேனா.\nபகல் தரும் வெட்கம் - (A)\nமீ இளம் வயதின் சில நினைவுகள் என்றும் நினைத்திருக்கக் கூடியன.\nசிறு வயதில் கிடைக்கின்ற நண்பர்கள் போல், அந்த நினைவுகள் எத்தனை ஆண்டுகள் தாண்டி வந்தாலும் அல்லது எத்தனை தூரம் தள்ளி வந்தாலும் இனிமையானவை.\nபொங்கிய காவேரியில் அடித்துப் போக இருந்து, மயிரிழையில் (உண்மையாகவே) காப்பாற்றப்பட்டது,\nதெருவில் இருந்த பையன்களை குழுவாகப் பிரித்துக் கொண்டு விளையாடிய, கண்ணாமூச்சி, ஐஸ் பாய், திருடன் - போலிஸ், மண்டை உடைந்து இரத்தம் வருமளவு நடந்த சண்டைகள், செட் சேர்த்துக் கொண்டு படங்களுக்குச் செல்வது,\nசில்லறை மாற்றக் கொடுத்த ஐம்பது ரூபாயை (அப்போதெல்லாம் ரொம்ப பெரிய ரூபாய். இப்போது சத்யத்தில் நாய் படாத பாடு படுகிறது.), அஜாக்கிரதையால் தொலைத்து விட்டு வாங்கிய அடிகள்.\nபரிட்சைக்கு படித்தால் 10 மணிக்கே தூக்கம் தள்ளும். படம் பார்க்க என்றால் மட்டும் மூன்று நாள் தூக்கம் வராமல் பார்ப்பது.\nபோஸ்டர்களிலேயே பல 'படங்களைப்' பார்த்து விட்டு நகர்வது.\nஎன்று பல நினைவுகள் எல்லோர்க்கும் இருக்கும்.\nஇப்படிப்பட்ட மீ இளம் வயதுப் பையன்களின் உணர்வுகளை யாராவது புரிந்திருக்கிறார்களா\nஅவனது தனி உலகம், மாயாஜாலங்கள் நிறைந்த, உலகத்தின் கடும் போக்கை அறியாத அந்த குதூகல வயதைத் தாண்டி வந்த பின் தான், அந்த வயதின் அருமை புரிகின்றது. (ஒரு வேளை இப்போது இருப்பதன் அருமை வயதான பிறகு தெரியுமோ, என்னவோ அதனால் தான் பெரியவர்கள் சொல்லி இருக்கிறார்கள் : Live Present, Coz Life is Present.)\nஅப்படிப்பட்ட பையனின் எண்ணங்களை, உணர்வுகளை, வாழ்க்கைப் போக்கை எழுத்தில் அற்புதமாக வெளிக் கொணர்ந்த எழுத்தாளர்கள் பலர் இருக்கலாம். எனக்குத் தெரிந்து இருவர்.\nஒவ்வொரு முறை இரயில் பயணம் செய்கையிலும் கண்டிப்பாக ஒரு புத்தகம் இருக்க வேண்டும் எனக்கு. சில பேருக்கு, இரயில் பயணம், தாலாட்டு போல் இருக்கும். நான் எப்போதும் முன்பதிவற்ற பெட்டியிலேயே செல்வதால், தூக்கம் எல்லாம் முடியாது. இடம் கிடைப்பதற்கே போராட வேண்டும்.( வேறென்ன Demand and Supply தான்.)\nசென்டிரலின் ஹிக்கின்பாதம்ஸ் தான் சரியான வேட்டைக் களம். வித்தியாசமான பல புத்தகங்கள் கிடைக்கும்.\nஒருமுறை அப்படி தேடுகையில், கிடைத்த ஒரு புத்தகம் தான் இரஸ்கின் பாண்ட் அவர்களின் ஒரு நாவல். (பெயர் மறந்து விட்டது. தற்போது ஒரு நண்பர் அதை படிக்க வாங்கிச் சென்று விட்டதால் (திரும்ப வருமா), அதை எடுத்துப் பார்க்கவும் முடியவில்லை).\nஅதற்கு முன் அவர் பெயரைக் கேள்விப்பட்டு இருந்தாலும், அவரது எழுத்துக்கள் வாசிக்க வேண்டும் என்று தோன்றியதில்லை. பார்க்க : நானும் கொஞ்ச புத்தகங்களும்.\nஆனால் அந்த குறுநாவல் படித்தவுடன் தான், அவரது எழுத்துக்களின் மேல் ப்ரேமை எழுந்தது. பின் இந்த ஆண்டு புத்தகக் கண்காட்சியில், அவரது கதைகளின் தொகுப்பு கிடைத்தது. மறக்காமல் வாங்கிக் கொண்டேன்.\nஎன்ன அற்புதமான சிறுகதைகள். நாவல்கள். குறுநாவல்கள்.\nபரந்து விரிந்த பிரம்மாண்ட இமயத்தின் மடியில் பிறந்து, வளர்ந்த இந்த ஆங்கிலோ - இந்திய மனிதரின் எழுத்துக்களில் குளிரடிக்கின்றது.\nயெளவனத்தில் இருக்கும் சிறுவனின் கதைகளில் பெரும்பாலும், அவரது நிஜ அனுபவமா என்று நம்மை மயங்கச் செய்யும்.\nஎளிய ஆங்கிலம். மிருதுவான கதைப் போக்கு. வழுக்கிச் செல்லும் நடை. இவையே பாண்டின் கதைகளின் அடிப்படை.\nஅனைவரும் இவரது படைப்புகளைக் கண்டிப்பாகப் படிக்க வேண்டும்.\n( நான் படித்த புத்தகம்:\nபுத்தக வகை : கதைத் தொகுப்பு.\nகிடைக்குமிடம் : புத்தகக் கடைகள். பென்குவின் புத்தகங்கள்.\nவிலை : ரூ. 395/- மட்டுமே. )\nமால்குடி. இந்தப் பெயரைக் கேட்டவுடன், ஏதோ திருச்சிக்குப் பக்கத்தில் இருக்கும் லால்குடி போல் ஒரு ஊர் என்று தான் தோன்றும். ஆனால் இது ஒரு கற்பனையூர் என்பது நம்மால் நம்ப முடியாத ஒன்றாய் இருக்கும், ஆர்.கே. நாராயண் அவர்களின் கதைகளைப் படித்து விட்டால்.\nஅவரது 'சுவாமியும் அவனது நண்பர்களும்' என்ற நாவல், இந்தியச் சிறுவர் இலக்கியத்தின் உச்சம் என்று கூறலாம். அவ்வளவு அற்புதமாக எழுதியிருப்பார். சுவாமிநாதனின் கிரிக்கெட் போட்டிகளும், காட்டில் தனிப் பயணமும், நண்பர்களுக்கிடையேயான பேச்சுக்களும் நம்மை மீண்டும் நம் சிறு உலகத்திற்கே கூட்டிச் சென்று விடுவன.\nஇதே புத்தகக் கண்காட்சியில் இவரது, 'Malgudi Days என்ற கதைத் தொகுப்பை வாங்கி வந்து படித்துக் கொண்டிருக்கின்றேன்.\nதென் இந்தியாவின் ஒரு சிறு கிராமமாக அவர் வர்ணிக்கின்ற, களனாக எடுத்துக் கொண்ட மால்குடி, நம் ஒவ்வொருவரது கிராமத்தையும் நினைவூட்டும். அவரே கூறியிருப்பது போல்,\nமுந்தைய புத்தகத்தோடு ஒப்பிடுகையில், இத் தொகுப்பு சிறியதாக இருந்தாலும், அது போலவே சுவையானது. இதையும் நான் கட்டாயம் படிப்பதற்கான வரிசையில் சிபாரிசிக்கிறேன்.\n(சிபாரிசு எல்லாம் தேவையேயில்லை. ஒரு கதையை படிக்க ஆரம்பித்தாலே போதுமே..)\nபுத்தக வகை : கதைத் தொகுப்பு.\nஆசிரியர் : ஆர்.கே. நாராயண்.\nவிலை : ரூ. 100/- மட்டுமே.\nஇந்த இருவரையும் ஒப்பிட்டுப் பார்ப்பது கொஞ்சம் சுவாரஸ்யமான நிகழ்வாகவே இருக்கும்.\nபாண்ட், வட இந்தியாவில், இமயத்தின் மடியில் இருக்கின்ற டேஹ்ராடூன், முஸோரி என்று பனியும், குளிரும் உறவாடும் பூலியில் வாழ்ந்தவ��ர். இலண்டன் வரை சென்று படித்து, பாரதம் திரும்பியவர்.\nஅவரது எழுத்துக்களில் ஈரம் நம் கண்களில் ஒட்டிக் கொள்ளும் அளவுக்குப் படர்ந்திருக்கும். இமயத்தில் அடிக்கின்ற குளிர் வாடைக் காற்று நம் மேனியில் படர்வதை நாம் உணர முடியும். நாம் கண்டிராத வட இந்தியாவின் பனி படர்ந்த மலைச் சிகரங்களும், அடர்ந்த மரங்கள் நிரம்பிய காடுகளும், ரெஸிடென்ஷியல் பள்ளியின் கட்டுப்பாடுகளும், தில்லியின் பழைய பஜாரும், டேஹ்ராடூனின் உற்சாகமான சந்தையும், நம் கண் முன்னே தோன்றச் செய்யும் மாய எழுத்துக்கள், இவருடையது. இப்போது அமைதியாக முஸோரியில் வாழ்கிறார். இவரைச் சந்திக்க வேண்டும் என்பது என்னுடைய விருப்பங்களில் ஒன்று.\nஇராசிபுரம் கிருஷ்ணசுவாமி நாராயண் நம் ஊர்க்காரர். சென்னையில் பிறந்து, கர்நாடகத்தின் சென்னபட்டினா, ஹஸன் என்றெல்லாம் வாழ்ந்து விட்டு, தம் இளம் பருவத்தை பெரும்பாலும் மைசூரில் கழித்தவர்.\nஇவரது எழுத்துக்களில் நம் ஊர் வாசம் தான். தென் இந்தியாவின் சூடான, வறண்ட வழ்க்கை முறைகள், அதில் அவ்வப்போது வந்து போகும் நீர்த் துளிகள் போன்ற இன்ப நிகழ்வுகள், கிராமத்துப் பள்ளிக்கூடங்கள், குடும்ப சூழலுக்குக் கட்டுப்பட்ட சிறுவர்கள் என்று மற்றுமொரு வேறுபட்ட களத்தை நம் கண் முன்னே கொண்டு வந்து நிறுத்துகிறார்.\nஇவரது வெற்றிகரமான ரீச்சுக்கு பெரிய உதாரணம், மால்குடி என்ற கிராமம் உண்மை என்றே பலரை நம்பச் செய்ததுதான்.\nஇருவரும் எப்படி வேறுபட்டிருந்தால் என்ன\nசின்னஞ்சிறு பாலகனின் உள்ளத்தின் உணர்வுகளை எழுத்துக்களில் கொண்டு வந்த ப்ரம்மாக்கள் அல்லவா அவர்கள் உலகத்தின் ஒவ்வொன்றைப் பற்றியும் ஆர்வம் பொங்க, புத்துணர்வோடும், உற்சாகமாகவும் இளமையோடும் துள்ளித் திரிந்த அந்த சிறுவரின் உலகத்துக்குள் நம்மை அணைத்து, அழைத்துச் செல்வதில் இருவரும் மன்னர்கள் அல்லவா\nநமக்கும் ஒன்றும் இவர்களது உலகில் நுழைந்து விடுவது அவ்வளவு கடினமாக இருப்பதில்லை. நாமும் அந்த உலகத்தில் வாழ்ந்து வந்தவர்கள் தானே..\nLabels: நானும் கொஞ்ச புத்தகங்களும்.\nஓர் ஊர்க்குருவியின் பயணக் குறிப்புகள்.\nதேடிச் சோறுநிதந் தின்று - பல சின்னஞ் சிறுகதைகள் பேசி - மனம் வாடித் துன்பமிகவுழன்று - பிறர் வாடப் பலசெயல்கள்செய்து - நரை கூடிக் கிழப்பருவம் எய்தி - கொடுங் கூற்றுக் கிரையெனப் ப��ன்மாயும் - பல வேடிக்கை மனிதரைப் போல - நான் வீழ்வே னென்று நினைத் தாயோ\nஉங்கள் பெட்டியில் என் எழுத்து.\nநீ.. நான்.. காதல். (135)\nவழுவிச் செல்லும் பேனா. (44)\nகண்ணன் என் காதலன். (30)\nநானும் கொஞ்ச புத்தகங்களும். (30)\nகாதல் தொடாத கவிதை. (24)\nபடம் பார்த்து கதை சொல். (19)\nகாவிரிப் பையனின் கதை. (12)\nஎன் இனிய இயற்பியல். (6)\nஒரு Chip காஃபி. (2)\nஇரு நதி இடை நகரம். (1)\nதமிழ் நவீனம் கள். (1)\nநந்தனம் வெஜ் ஹோட்டல். (1)\nநீயாட்சி செய்யும் மதுரையில் மீனாட்சி என்ற பெயர் உன...\nபகல் தரும் வெட்கம் - (A)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/index.php?option=com_content&view=article&id=8351:%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E2%80%99-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%BF&catid=116:%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81&Itemid=1290", "date_download": "2019-10-22T10:29:04Z", "digest": "sha1:2LHQYURBFEYXS3AGBJW77Y34XQN7E4DN", "length": 25545, "nlines": 134, "source_domain": "nidur.info", "title": "'பணமற்ற பொருளாதாரம்’ என்ற மோடியின் மோசடி", "raw_content": "\nHome கட்டுரைகள் நாட்டு நடப்பு 'பணமற்ற பொருளாதாரம்’ என்ற மோடியின் மோசடி\n'பணமற்ற பொருளாதாரம்’ என்ற மோடியின் மோசடி\n'பணமற்ற பொருளாதாரம்' என்ற மோடியின் மோசடி\nமக்களின் 'அந்தரங்கம்' கடுமையாக பாதிக்கப்படும்\n1968ல், அமெரிக்காவின் ஸ்டான்போர்டு கம்ப்யூட்டேசன் சென்டரின் இயக்குனராக இருந்தவர், பேராசிரியர் பால் ஆர்மர். டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை பெரிதாக இல்லாத அந்த காலகட்டத்திலேயே, மக்கள் நேரடிப்ப ரிவர்த்தனையிலிருந்து, டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைக்கு மாறும்போது, அவர்களின் அந்தரங்கம் கடுமையாக பாதிக்கப்படும் என்று கவலை தெரிவித்தார்; அது ஆபத்தானது என்று தொடர்ந்து தனது அச்சத்தை வெளியிட்டு வந்தார்.\nஇன்றைய நிலையில், அவருடைய கவலையும் கணிப்பும் உண்மையாகி உள்ளது.\nபணமில்லாத சமுதாயமாக இந்தியாவை மாற்ற வேண்டும் என்பதே மத்திய அரசின் லட்சியம் என்று தனது ரேடியோ உரையில் பிரதமர் மோடி கூறியுள்ளார். அதற்காகவே, ரூ. 500, ரூ.1000 நோட்டுக்களை செல்லாமல் ஆக்கினேன் என்று சொல்லியுள்ளார்.\nகறுப்பு பண ஒழிப்புக்காகவே இந்த நடவடிக்கை என்று முதலில் கூறிய மோடி, தற்போது தனது நோக்கம் குறித்த உண்மையை கொண்டுள்ளது மகிழ்ச்சிதான். இதுதவிர, அவர் சொல்லாத உண்மை ஒன்றும் இருக்கிறது. அது, டிஜிட்டல் பண பரிவர்த்தனையால், யாருக்கு உண்ம��யிலேயே நன்மை ஏற்படும் என்பதை பற்றியும், என்னென்ன விளைவுகள் ஏற்படும் என்பதை பற்றியும்தான்.\nபணத்தை ஒழிக்க வேண்டும் என்ற யோசனை இன்றோ, நேற்றோ தோன்றியதல்ல. பணத்தை ஒழித்து, அதை டிஜிட்டல் மயப்படுத்த வேண்டும் என்று சர்வதேச பெருவங்கி முதலாளிகள் கடந்த 45 ஆண்டுகளாக அதிதீவிரமாக இயங்கி வருகிறார்கள். அவர்கள், அமெரிக்கா, அயர்லாந்து, டென்மார்க், ஸ்வீடன் உள்ளிட்ட நாடுகளில் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையை அமல்படுத்துவதில் வெற்றியும் பெற்றுவிட்டனர். அமெரிக்காவில் வெறும் 7 சதவீதமே நேரடிப் பணப்பரிவர்த்தனையாக நடக்கிறது. மீதியெல்லாம், மின்னணு பண பரிவர்த்தனைதான்.\nஅங்கு, நேரடியாக பணம் கொடுத்து பரிவர்த்தனையில் ஈடுபடுவர்கள், பிற பொதுமக்களால் பார்க்கப்படும் குற்றவாளிகளை போல் பார்க்கப்படுகிறார்கள். அந்தளவுக்கு அங்கு களநிலைமை உருவாக்கப்பட்டிருக்கிறது. அங்கு, சில குறிப்பிட்ட பொருட்களை பணம் கொடுத்து வாங்கினால், அது கிரிமினல் குற்றம். அந்தளவுக்கு இந்த சாத்தானிய வங்கியாளர்களால், அமெரிக்கர்கள் மூளைச்சலவை செய்யப்பட்டுள்ளனர்.\nடென்மார்க் நாட்டை பொறுத்தவரை, பல்லாயிரக்கணக்கான ஏ.டி.எம்.,கள் மூடப்பட்டு, பணம் கையில் கிடைப்பதே அரிது என்ற நிலை ஏற்படுத்தப்பட்டுள்ளது. இன்னும், அயர்லாந்தில், நேரடியாக பணம் எடுப்பதற்கு தனிக் கட்டணம் பிடித்தம் செய்யப்படுகிறது. இப்படி, பல்வேறு நாடுகளில், மறைமுகமாக, டிஜிட்டல் பண பயன்பாட்டு முறைக்கு மாற பொதுமக்கள் கடும் நெருக்கடிக்கு உள்ளாக்கப்படுகிறார்கள். அந்த செயல்திட்டத்தின் முக்கிய பகுதியாகவே, உலக மக்கள் தொகையில் பெரும் எண்ணிக்கையை கொண்ட இந்தியாவிலும், சாமானியர்களுக்கு எதிராக, டீமானிட்டைசேசன் என்ற போர் தொடங்கப்பட்டு உள்ளது.\nவங்கிகளைப் போல் உலகின் மோசடிக் கூடம் வேறு எங்கும் இருக்கவே முடியாது. வட்டி மூலம் கோடிக்கணக்கானவர்களை கொன்றொழிக்கிற, சாத்தானிய நிறுவனங்கள் அவை. அடிக்கடி நிகழும் உலகப் பொருளாதார நெருக்கடிகளுக்கு பின்னணியில், இந்த சர்வதேச வங்கியாளர்களின் கைங்கரியமே உள்ளது.\nஇவர்கள், பணமில்லாத சமூகத்தை சர்வதேச அளவில் உருவாக்க வேண்டும் என்பதற்காக பல்வேறு வழிகளிலும் பாடுபட்டு வருகிறார்கள். மோடி போன்ற மலிவான ஆட்சியாளர்களை விலைக்கு வாங்க, சில ஆயிரம் கோடிகளை அ��ர்கள் செலவழிக்க தயங்குவதில்லை. இந்த வங்கியாளர்களின் பெரும்படை, கீழ்காணும் வழிமுறைகளில் தங்கள் காரியத்தை நிறைவேற்றுகிறார்கள்.\n1) அவர்களது முதலாவது வாதம்: கடத்தல், கொலை, கொள்ளை போன்ற விஷயங்களை செய்யும் சமூகவிரோதிகள், பணத்தை மையப்படுத்தியே செயல்படுகிறார்கள். நேரடியாக பணம் இருந்தால்தானே இந்த பிரச்னை. எல்லாவற்றையுமே டிஜிட்டல் மயமாக மாற்றிவிட்டால், அத்தகைய சமூகவிரோதிகள் ஒழிந்துவிடுவார்களே என்று மக்களை நம்பவைப்பார்கள்.\n2) கறுப்பு பணம், பதுக்கல் உள்ளிட்டவை எல்லாமே இந்த பணம் என்கிற ஒன்று இருப்பதால்தானே ஏற்படுகிறது. டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை வந்துவிட்டால், அதை அரசே கண்காணிக்க முடியும் ; வரி ஏய்ப்பு செய்ய முடியாதல்லவா என்று அறிவுப்பூர்வமான() கேள்வியை அடுத்ததாக முன்வைப்பார்கள்.\n3) பணம் அச்சிடுவதால், தாள், மை என்று பல்லாயிரம் கோடி ரூபாய் பணவிரயம் ஏற்படுகிறது; டிஜிட்டல் பணத்தில் அந்த தொல்லையே இல்லை என்பார்கள்.\n3) அதிதீவிரமான விளம்பரம் மூலம் மக்களை மூளைச்சலவை செய்வார்கள். டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை குறித்த சிறப்புகளை விளக்கி கட்டுரைகளும், செய்திகளும் வெள்ளம் என வெளிவரும். டீக்கடைக்காரர் தொடங்கி, மீன்காரி, பூக்கடைக்காரி, மளிகைக்கடைக்கார அண்ணாச்சி போன்றோர், ‘எப்படி வெற்றிகரகமாக டிஜிட்டல் வணிகத்துக்கு மாறினோம்’ என்று பேட்டி கொடுப்பார்கள்.\nடிஜிட்டல் பணப்பரிவர்த்தனை செய்பவர்களே, வரி ஏய்ப்பு செய்யாதவர்கள், நாட்டு நலனில் அக்கறை உள்ளவர்கள் என்பது போன்று சித்தரிக்கப்படும். முக்கியமாக, இளைஞர்கள் இந்த பிரச்சாரத்தில் குறிவைக்கப்படுவார்கள். ஆன்லைன் பரிவர்த்தனையின் போர்வீரர்களாக இளைஞர்கள் மாற வேண்டும் என்று மோடி கூறியிருப்பதை, இங்கு பொருத்தி பார்க்க வேண்டும்.\n4) இதன் பிறகு, ஒரு கட்டத்தில் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையை எதிர்ப்பவர்கள் பிற்போக்குவாதிகள், தேசநலனுக்கு எதிரானவர்கள், எதையும் சந்தேகக் கண்ணோட்டத்தோடு பார்ப்பவர்கள் என்ற அளவுக்கு கருத்துருவாக்கத்தை செய்வார்கள்.\n5) மக்களின் பயத்தோடும், உணர்ச்சிகளோடும் விளையாட, இவர்கள் சற்றும் தயங்க மாட்டார்கள். பணத்தை திடீரென்று செல்லாது என அறிவித்து, அவர்கள் மனதில் தங்கள் சேமிப்பையும், பணத்தின் எதிர்காலத்தை பற்றிய பயத்தையும் ஏற்படுத்தியது எல்லாம், இந்த டிஜிட்டல் பணமுறைக்கு மாறத்தூண்டும் ஒரு வழிமுறைதான். பணமதிப்பை இழக்க செய்த மத்திய அரசின் சமீபத்திய நடவடிக்கை மூலம், வங்கியில் பணம் இருப்பதுதான் பாதுகாப்பானது என்று எண்ணத்தை உருவாக்கும் முயற்சிதான்.\nஇப்படி செய்து, பெரும்பான்மையான சமூகத்தை டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைக்குள் இழுத்துவிடுவார்கள். எஞ்சியிருப்பவர்கள், ஒன்று கப்பலோடு சேர்ந்து பயணிக்க வேண்டும். அல்லது கடலில் குதித்து சாக வேண்டும் என்ற நிலை ஏற்படும். வேறு வழியில்லாமல், அவர்களும் நீரோட்டத்தில் கலந்துவிட வேண்டியதுதான்.\nஇதன் மூலம் வங்கியாளர்களுக்கு என்ன லாபம்\nகட்டுப்பாடு. ஏகபோக கட்டுப்பாடு. உலக மக்களின் பொருளாதாரத்தை கட்டுப்படுத்தக்கூடிய வாய்ப்பு கிடைத்தால், எப்படி எல்லாம் சம்பாதிக்க முடியும் என்பதை சற்று கற்பனை செய்து பார்க்க வேண்டும். நம்மால், நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு, இந்த வங்கியாளர்கள் பெரும் லாபம் அடைவார்கள். இவர்களிடத்தில், கொஞ்சமும் நியாய உணர்வையோ, கருணையையோ எதிர்பார்க்கவே முடியாது. ஏற்கனவே, வங்கிகளில் டெபிட் கார்டு, வீட்டு லோன் போன்றவற்றை வாங்கி பாதிக்கப்பட்டவர்கள், வங்கியின் உண்மை முகத்தை அறிந்திருப்பார்கள். ஊழலில் திளைக்கும் இந்த வங்கிகளை நம்பித்தான், நம்முடைய ஒட்டுமொத்த செல்வத்தையும் விட்டுவைக்க சொல்கிறார்கள்.\nஇந்த டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை வந்தபிறகு, நாம் என்னென்ன செய்கிறோம், எதை வாங்குகிறோம் என்பதை துல்லியமாக கண்காணிக்க முடியும். அதாவது, ஒரு பேப்பர், சிகரெட் தொடங்கி , நாம் டிஜிட்டல் முறையில் செய்யும் பரிவர்த்தனைகள் ஒவ்வொன்றும் பதிவாகும். ஏற்கனவே, இஸ்ரேலிய உளவுத்துறையால் உருவாக்கப்பட்ட பேஸ்புக், கூகுள் போன்றவை நம்முடைய செயல்பாடுகள் அத்தனையும் பதிவு செய்து, பத்திரப்படுத்தி வருகிறார்கள். அதோடு, இந்த டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையும் வந்துவிட்டால், நமக்கு அந்தரங்கம் என்கிற ஒன்றே இருக்காது. ஊழல்மிக்க அரசு, தனியார் நிறுவனங்கள், நம்முடைய நடவடிக்கைகள் குறித்த தகவல்களை பாதுகாக்கும் அல்லது பெருநிறுவனங்களிடம் விலைக்கு விற்காமலோ இருக்கும் என்பதை எதிர்பார்ப்பது மிகவும் மடமைத்தனம்.\nஇதுதவிர, அரசு நினைத்தால், தங்களுக்கு விரோதமான யாருடைய பணத்தையும், இலகுவாக முடக்க முடியும். பொருளாதார சுதந்திரம் இல்லாத நாட்டில், பேச்சு சுதந்திரத்துக்கு, போராட்ட உரிமைக்கும் அச்சுறுத்தல் தானாகவே நிகழும். புரியும்படி சொன்னால், சுயேட்சைத்தன்மை நிறைந்த பொருளாதார உரிமையை மக்களிடம் இருந்து பறித்து, அதை அரசு கண்காணிப்பில், கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்கான ஆரம்ப நிலைதான், டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை.\nஅடுத்ததாக, இன்றைய நிலையில் அதிகரித்துள்ள சைபர் திருட்டுகளை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். கடந்த மாதம் கூட, எஸ்.பி.ஐ, ஐ.சி.ஐ.சி.ஐ, ஹெச்.டி.எப்.சி, எஸ் பேங்க் மற்றும் ஆக்சிஸ் வங்கி வாடிக்கையாளர்களில், 32 லட்சம் பேருடைய ஏ.டி.எம். கார்டு தகவல்கள் திருடப்பட்டது நினைவிருக்கலாம். என்னதான் பலமான பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்தாலும், வங்கிகளின் சர்வர்கள் ஒன்றும், சூரக்கோட்டை அல்ல. அவற்றை, உடைக்க, இணைய ஹேக்கர்களால் முடியும்.\nஸ்வைப் மெஷின் தேவையில்லை. சாதாரண போன், ஸ்மார்ட்போன் மூலமே பணப்பரிவர்த்தனை செய்து கொள்ள முடியும் என்கிறார்கள். ஆனால், ஸ்மார்ட்போனில் உள்ள மைக், காமிரா, அனைத்தையும், வெளியில் இருந்து இலகுவாக கட்டுப்படுத்த முடியும் என்பது பலபேருக்கு தெரிவதில்லை. அவற்றை, நமக்கு தெரியாமலேயே, யாரோ ஒருவர், எங்கிருந்தோ இயக்க முடியும்.\nஆக ஒட்டுமொத்தமாக பார்த்தால், எல்லா திசையிலிருந்தும், நாம் கண்காணிக்கப்பட்டே கொண்டிருக்கிறோம். ஜார்ஜ் ஆர்வெல் ஆரூடம் கூறிய சர்வாதிகார கண்காணிப்பு நிலைக்கு மிக அருகில் இருக்கிறோம். விரும்பினாலும், விரும்பாவிட்டாலும், இத்தகைய தீய மாற்றத்திற்கு நம்மை இழுத்து செல்ல, கொள்ளைக்கார அரசாங்கங்கள் துணைபோகின்றன. மக்கள் திரளாக வெகுண்டெழுந்து, அரசுக்கு எதிரான வலிமையான பதிலடிகளை கொடுத்தால் மட்டுமே, அரசு இத்தகைய முயற்சிகளிலிருந்து பின்வாங்கும். அல்லது, தனது அவசர செயல்திட்டத்தை கொஞ்சம் தள்ளிவைக்கும். இல்லை என்றால், ஒற்றைக்கண்ணனின் அடிமைத்தனத்திற்கு இந்தியா பலியாக நேரிடும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.cri.cn/news/china/518/20170926/31744.html", "date_download": "2019-10-22T10:08:24Z", "digest": "sha1:IA62SUWBICSC36WYOOYDI46JOKOYFQFZ", "length": 3014, "nlines": 17, "source_domain": "tamil.cri.cn", "title": "பெய்ஜிங்கில் சர்வதேச காவல் துறை அமைப்பின் கூட்டத்தில் சீன அரசுத் தலைவர் உரை - தமிழ்", "raw_content": "பெய்ஜிங்கி��் சர்வதேச காவல் துறை அமைப்பின் கூட்டத்தில் சீன அரசுத் தலைவர் உரை\nசர்வதேச காவல்துறை அமைப்பின் 86ஆவது பொதுப் பேரவைக் கூட்டத் தொடர் 26ஆம் நாள் செவ்வாய்கிழமை பெய்ஜிங்கில் துவங்கியது. சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் இக்கூட்டத் தொடரின் துவக்க விழாவில் கலந்து கொண்டு முக்கிய உரை நிகழ்த்தினார். உலக நாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புகளுடன் இணைந்து, மனித குலத்தின் பொதுவான பாதுகாப்புச் சமூகத்தை கூட்டாக உருவாக்க முயற்சி எடுக்க சீனா விரும்புகிறது என்று அவர் தெரிவித்தார்.\nபன்னாட்டுச் சட்ட அமலாக்கம் மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்து ஷிச்சின்பிங் தனது உரையில் 4 முன்மொழிவுகளை விளக்கிக் கூறினார்.\nஇந்தோனேசியாவிலுள்ள எரிமலை வெடிக்க வாய்ப்பு\nஇந்தியச் சந்தையில் சீனத் தொழில் நிறுவனம்: சியௌ மி\nஇந்தியாவின் மேற்கு வங்காளம் மாநிலத்தைச் சேர்ந்த பிரதிநிதிக் குழு சீன வானொளி நிலையத்தில் பயணம்\nபெய்ஜிங்கில் சர்வதேச காவல் துறை அமைப்பின் கூட்டத்தில் சீன அரசுத் தலைவர் உரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%AA%E0%AE%B2-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%9F/", "date_download": "2019-10-22T08:34:04Z", "digest": "sha1:NJQEZ4YMUMDE44HHUPYWIT52EIY7ATN3", "length": 8156, "nlines": 131, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "பல படங்களில் சிறப்பாக நடித்து சமுதாயத்திற்கு அறிமுகமானவர் உதயநிதி: தமிழக காங்கிரஸ் வாழ்த்து | Chennai Today News", "raw_content": "\nபல படங்களில் சிறப்பாக நடித்து சமுதாயத்திற்கு அறிமுகமானவர் உதயநிதி: தமிழக காங்கிரஸ் வாழ்த்து\nரெட் அலர்ட் வாபஸ்: ஆனால் சூறைக்காற்று வீசும் என எச்சரிக்கை\nகலை அறிவியல் கல்லூரிகளுக்கும் இனி நாடு முழுவதும் நுழைவுத்தேர்வு:\n19 மணி நேரம் இடைவிடாத விமானம் பயணம்: புதிய சாதனை\nஒரே நேரத்தில் வங்கக்கடல் மற்றும் அரபிக்கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை: புயல் வருமா\nபல படங்களில் சிறப்பாக நடித்து சமுதாயத்திற்கு அறிமுகமானவர் உதயநிதி: தமிழக காங்கிரஸ் வாழ்த்து\nஇளைஞரணி செயலாளராக பொறுப்பேற்றிருக்கும் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் வாழ்த்துகிறேன். பாராட்டுகிறேன். என்று தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில�� திரைப்படத்துறையில் பல படங்களில் சிறப்பாக நடித்து தமிழ் சமுதாயத்திற்கு அறிமுகமான அவர் திமுக இளைஞரணி செயலாளராக நியமித்திருப்பதன் மூலம் இளைய சமூதாயத்தினரை ஈர்க்க கூடிய வாய்ப்பு அவருக்கு கொடுக்கப்பட்டிருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇதுகுறித்து நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர். அழகிரியின் முழு அறிக்கை இதோ:\nவைகோவின் வாதத்தை தொடர்ந்து தீர்ப்பு நிறுத்தி வைப்பா\nநளினிக்கு ஒரு மாதம் பரோல்: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\n10 ரூபாய்க்கு கூட்டு பொறியலுடன் சாப்பாடு: பிரபல அரசியல் கட்சி வாக்குறுதி\nதிமுகவின் அவதூறு வழக்கில் இருந்து வைகோ விடுதலை\nசென்னை – சேலம் 8 வழிச்சாலை வேண்டும்: மக்களவையில் தயாநிதி மாறன் பேச்சு\nவீண் விவாதம், விதண்டாவாதம் செய்தவர்களுக்கு வாய்ப்பூட்டு: முக ஸ்டாலின்\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nரெட் அலர்ட் வாபஸ்: ஆனால் சூறைக்காற்று வீசும் என எச்சரிக்கை\nகலை அறிவியல் கல்லூரிகளுக்கும் இனி நாடு முழுவதும் நுழைவுத்தேர்வு:\n’பிகில்’ படத்தை கவிழ்க்க இப்படியும் ஒரு திட்டமா\nஸ்ரீதேவி அம்மா மாதிரி, விக்ரம் அப்பா மாதிரி: ப்ரியா ஆனந்த்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-10-22T08:23:52Z", "digest": "sha1:5SZPAVIY3WZJX3AR36ZONBQWBYRL3CAZ", "length": 12659, "nlines": 122, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "இலங்கையில் தேர்தல்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇலங்கையில் தேர்தல்கள் பல கட்டங்களில் நடத்தப்படுகின்றன. அரசுத்தலைவர் (சனாதிபதி) தேர்தல், நாடாளுமன்றத் தேர்தல்கள் தேசிய அளவில் நடத்தப்படுகின்றன. இவற்றைவிட மாகாண சபை, மாவட்ட சபை, மற்றும் உள்ளூராட்சி சபைகளுக்கான் தேர்தல்களும் நடைபெறுகின்றன.\n3 கடந்தகாலத் தேர்தல்களும் பொது வாக்கெடுப்புகளும்\nமுதன்மைக் கட்டுரை: இலங்கை அரசுத் தலைவர் தேர்தல், 2015\nநிறைவேற்று அதிகாரம் கொண்ட இலங்கை அரசுத்தலைவர் 6 ஆண்டுகளுக்கு ஒரு முறை மக்களால் தேர்ந்தெடுக்கப்படுகிறார்.\n8 சனவரி 2015 இலங்கை அரசுத் தலைவர் தேர்தல் முடிவுகள்[1]\nமைத்திரி��ால சிறிசேன புதிய சனநாயக முன்னணி 6,217,162 51.28%\nமகிந்த ராசபக்ச ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி 5,768,090 47.58%\nஆராச்சிகே இரத்நாயக்கா சிறிசேன தேசப்பற்றுள்ள தேசிய முன்னணி 18,174 0.15%\nநாமல் அஜித் ராஜபக்ச நமது தேசிய முன்னணி 15,726 0.13%\nஇப்ராகிம் மிஃப்லார் ஐக்கிய அமைதி முன்னணி 14,379 0.12%\nருவான்திலக்க பேதுரு ஐக்கிய இலங்கை மக்களின் கட்சி 12,436 0.10%\nஐத்துருசு எம். இலியாசு சுயேட்சை 10,618 0.09%\nதுமிந்த நகமுவ முன்னிலை சோசலிசக் கட்சி 9,941 0.08%\nசிறிதுங்க ஜெயசூரியா ஐக்கிய சோசலிசக் கட்சி 8,840 0.07%\nசரத் மனமேந்திரா புதிய சிங்கள மரபு 6,875 0.06%\nபானி விஜயசிறிவர்தன சோசலிச சமத்துவக் கட்சி 4,277 0.04%\nஅனுருத்த பொல்கம்பொல சுயேட்சை 4,260 0.04%\nசுந்தரம் மகேந்திரன் நவ சமசமாஜக் கட்சி 4,047 0.03%\nமுத்து பண்டார தெமினிமுல்ல அனைவரும் குடிகள், அனைவரும் அரசர்கள் அமைப்பு 3,846 0.03%\nபத்தரமுல்லே சீலாரத்தன ஜன செத்த பெரமுன 3,750 0.03%\nபிரசன்னா பிர்யங்காரா சனநாயக தேசிய இயக்கம் 2,793 0.02%\nஜெயந்தா குலதுங்க ஐக்கிய இலங்கை பாரிய பேரவை 2,061 0.02%\nவிமால் கீகனகே இலங்கை தேசிய முன்னனி 1,826 0.02%\nசெல்லுபடியான வாக்குகள் 12,123,452 100.00%\nபதிவு செய்த வாக்காளர்கள் 15,044,490\nமுதன்மைக் கட்டுரை: இலங்கை நாடாளுமன்றத் தேர்தல், 2010\n225 உறுப்பினர்களைக் கொண்ட இலங்கை நாடாளுமன்றத்தின் 196 உறுப்பினர்கள் ஆறு ஆண்டுகளுக்கு ஒரு முறை மக்களால் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். மிகுதி 29 உறுப்பினர்கள் தேசிய அளவில் கட்சிகள் பெறும் வாக்கு எண்ணிக்கைக்கேற்ப கட்சிகளின் தேசியப் பட்டியலிருந்து தெரிவு செய்யப்படுகின்றனர். பல உறுப்பினர்களைக் கொண்ட தேர்தல் மாவட்டங்களில் இருந்து 196 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். ஒவ்வொரு மாவட்டத்திலும் கட்சி அல்லது சுயேட்சைக் குழு ஒன்று பெற்ற வாக்குகளின் அடிப்படையில் விகிதாசார முறைப்படி உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். கட்சி ஒன்று தேசிய ரீதியில் மொத்த வாக்குகளின் அடிப்படையில் கட்சி செயலாலரினால் பரிந்துரைக்கப்படும் உறுப்பினர்கள் 29 பேர் நாடாளுமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.\n2010 இலங்கை நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளின் தொகுப்பு\nஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி\nஅகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ்\nஈழ மக்கள் சனநாயகக் கட்சி1\nலங்கா சம சமாஜக் கட்சி\nஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி\nதமிழ் ஈழ விடுதலை இய��்கம்\nசுயேட்சைப் பட்டியல்கள் 38,947 0.48% 0 0 0\nமலையக மக்கள் முன்னணி2 24,670 0.31% 0 0 0\nதமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் 20,284 0.25% 0 0 0\nசிங்கள மகாசம்மத பூமிபுத்ர பக்சய 12,170 0.15% 0 0 0\nதமிழ்ர் ஐக்கிய விடுதலை முன்னணி 9,223 0.11% 0 0 0\nதமிழ் தேசியத்துக்கான மக்கள் முன்னணி5\nஅகில இலங்கை தமிழ் காங்கிரஸ்\nஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி 6,036 0.08% 0 0 0\nசிறீ லங்கா தேசிய முன்னணி 5,313 0.07% 0 0 0\nமூலம்: இலங்கை தேர்தல் திணைக்களம்\n1. ஈபிடிபி கட்சி வன்னியில் தனித்தும், ஏனைய மாவட்டங்களில் ஐமவிகூ உடன் இணைந்தும் போட்டியிட்டது.\n2. மமமு பதுளை, நுவரெலியா ஆகியவற்றில் தனித்தும், ஏனையவற்றில் ஐமவிகூ இல் இணைந்தும் போட்டியிட்டது.\n3. ஐதேமு ஐதேகயின் பெயரிலும் அதன் சின்னத்திலும் போட்டியிட்டது.\n4. டிஎன்ஏ இதக இன் பெயரிலும் சின்னத்திலும் போட்டியிட்டது.\n5. ததேமமு (TNPF) அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் பெயரில் யாழ், திருகோணமலை மாவட்டங்களில் மட்டும் போட்டியிட்டது.\nகடந்தகாலத் தேர்தல்களும் பொது வாக்கெடுப்புகளும்தொகு\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/date/2017/09/04", "date_download": "2019-10-22T09:26:15Z", "digest": "sha1:Q5S3LME7F7TCRIVIX4E2M2D6DLO55QYW", "length": 13223, "nlines": 108, "source_domain": "www.jeyamohan.in", "title": "2017 September 04", "raw_content": "\n கடந்த இரண்டு வாரங்களாக இத்தாலியில் குடும்பத்தோடு சுற்றுப் பயணம். கடந்த நான்கு நாட்களாக ரோமில். இத்தாலிக்கு கிளம்பும் முன்பே உங்களை நினைத்துக் கொண்டேன். நீங்கள் வாடிகனில் இருந்து எனக்கு எழுதிய ஈமெயிலும் நினைவுக்கு வந்தது. வரலாறைப் படிப்பதற்கும் அது நிகழ்ந்த இடங்களைப் பார்ப்பதும் வெவ்வேறு அனுபவங்கள். படித்து விட்டு வந்தால் பல இடங்கள் நமக்கு கூடுதல் பொருளுடையதாகிறது. மேரி பியர்ட் எழுதிய SPQR படித்துக் கொண்டிருக்கிறேன். கூடவே வேறு சில நூல்களும். கலிலேயோ …\nஅன்பிற்கினிய ஜெயமோகன் அவர்களுக்கு, உங்களது படைப்புகளை வாசிக்க தொடங்கிய நாட்களை திரும்ப திரும்ப நினைத்து பார்கின்றோம்.நேரில் சந்தித்து உங்களின் உரையாடலை கேட்ட பொழுதுகளை,வருடங்கள் கடந்து விட்ட போதிலும் “யானை டாக்டர்” கதையினையும் அதன் வழியே பெற்ற மன எழுச்சியயையும் அதை பலதரப்பட்ட நண்பர்களிடம் கொண்டு சேர்த்த்தின் மூலமாக பெற்ற நல்ல அனுவங்களின் வழியே உங்���ளுடன் இன்னும் மிக அனுக்கமாக நெருங்கினோம். கோவையில் நாஞ்சில் நாடன் அவர்களின் இல்லத்தில் உங்களுடனான முதல் சந்திப்பு,சாலை விபத்தில் கால்கள் சிதைந்து போன சிறுமி …\nவங்கடை அன்புள்ள ஆசானுக்கு, உங்கள் வங்கடை பதிவைப் படித்தேன், பேருந்தில் இருந்தவர்கள் எனக்கு ஏதேனும் மனநல பாதிப்பு இருக்கும் என்று நினைத்திருக்க வாய்ப்பு உண்டு. பத்தினியின் பத்து முகங்கள் எங்கள் நண்பர்கள் வட்டத்தில் மிக பிரபலம்.. உங்கள் சுய எள்ளல் குறிப்பாக அசட்டு கணவன் அல்லது சமூகப் பெரும்பான்மையிலிருந்து விலகி நிற்கும் பாத்திரம் மிகச் சரியாக உங்களுக்கு பொருந்துவதாக தோன்றுகிறது. உங்களை ஒரு முறை நேரில் பார்த்ததுண்டு ராஜேஸ்வரி திருமண மண்டபத்தில்.. “லே கண்ணாடி” என்ற வரியில் …\nஆலயத்தில் இந்துக்கள் அல்லாதவர்களுக்கு அனுமதி தேவையா அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, ஆலயத்தில் இந்துக்கள் அல்லாதவர்களுக்கு அனுமதி தேவையா அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, ஆலயத்தில் இந்துக்கள் அல்லாதவர்களுக்கு அனுமதி தேவையா(http://www.jeyamohan.in/101766#.WakeUrIjHIU) என்ற கேள்விக்கு உங்கள் பதிலைப் படித்தேன். இதை எந்த மனநிலையில் நீங்கள் எழுதினீர்கள் என்று தெரியவில்லை. உங்களிடம் இருந்து இவ்வளவு ஒரு தலை பட்சமான பதில் வந்தது வருத்தத்திற்குரியதுதான். ஒரு பக்கத்தில் நின்று கொண்டு அதற்கான காரணங்களை சப்பைக்கட்டு கட்டுவது போலத்தான் தெரிகிறது. நீங்கள் சொல்வது, கோவிலில் நாகரீகமற்ற முறையில் நடந்து கொள்பவர்கள் அனுமதிக்கப்படக் கூடாது என்பதுதானே. கோவிலுக்கு …\n‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 43\nசெட்டி நாட்டு மருமகள் மான்மியம்\nதிண்டுக்கல், காந்தியின் இன்றைய முகம்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-38\nசெட்டி நாட்டு மாமியார் மான்மியம்\nஊழியரகம் நூல் வெளியீட்டு நிகழ்வு- கண்ணன் தண்டபாணி\nகுற்றவாளிக் கூண்டில் மனு – விவேக்ராஜ்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-37\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவி��ை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/peththi-sutta-song-lyrics/", "date_download": "2019-10-22T09:34:09Z", "digest": "sha1:PNY3G6OBTHYW6G2YBD3ZRI535BVXR7MN", "length": 11367, "nlines": 313, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Peththi Sutta Song Lyrics", "raw_content": "\nபாடகர்கள் : கே. எஸ். சித்ரா மற்றும் மனோ\nபெண் : பேத்தி சுட்ட முறுக்கு\nகைய விட்டு எடுப்பது யாரு\nகைய விட்டு எடுப்பது யாரு\nபெண் : போட்டி வச்சேன் அதுக்கு\nஆண் : பேத்தி சுட்ட முறுக்கு\nகைய விட்டு எடுப்பவன் நானு\nபோட்டி வச்சு பாக்குறதும் வீணு\nபெண் : தாளம் எல்லாம் போட்டு\nநீ பாடி என்ன பாட்டு\nபெண் : பேத்தி சுட்ட முறுக்கு\nகைய விட்டு எடுப்பது யாரு\nபெண் : போட்டி வச்சேன் அதுக்கு\nஆண் : மேனி மினுக்கி\nஆடி அலுக்கி அல்லி என குலுக்கி\nஎன்ன இழுக்குற புள்ளி மயிலே\nபெண் : நீர கலக்கி\nமீனப் புடிச்சிட திட்டம் இடுற\nஆள அசத்தி ஆசையத்தான் கெளப்பி\nஆண் : கடனா வாங்கிப் போனா\nபெண் : அடி ஆத்தி ஆளப் பாரு\nஆண் : பேத்தி சுட்ட முறுக்கு\nகைய விட்டு எடுப்பவன் நானு\nபோட்டி வச்சு பாக்குறதும் வீணு\nபெண் : பொண்ணு சிரிச்சா\nபோச்சு அம்மம் மம்மா மானம் தானே\nநில்லு அப்பப் பப்பா தூரம் தானே\nஆண் : தேன கொழச்சு\nமுன்னால் படச்சிட்டு கன்னி மயிலே\nகை மீது கொடுத்து தின்னாம தடுத்தா\nபெண் : மனசு எளகிப் போச்சு\nஆண் : அடியாத்தி ஆளப் பாரு\nகொலுச ஆட்டும் காலப் பாரு\nபெண் : பேத்தி சுட்ட முறுக்கு\nகைய விட்டு எடுப்பது யாரு\nபெண் : போட்டி வச்சேன் அதுக்கு\nஆண் : அட பேத்தி சுட்ட முறுக்கு\nகைய விட்டு எடுப்பவன் நானு\nபோட்டி வச்சு பாக்குறதும் வீணு\nபெண் : தாளம் எல்லாம் போட்டு\nநீ பாடி என்ன பாட்டு\nபெண் : பேத்தி சுட்ட முறுக்கு\nகைய விட்டு எடுப்பது யாரு\nபெண் : போட்டி வச்சேன் அதுக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://silapathikaram.com/blog/?tag=%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-10-22T09:09:29Z", "digest": "sha1:NKD5EV2XUYTFPNY4ZC2XK32ZPFIB3GZQ", "length": 5591, "nlines": 70, "source_domain": "silapathikaram.com", "title": "குறளர் | சிலப்பதிகாரம் – ம.பொ.சி பதிப்பகம்", "raw_content": "ம. பொ. சி. பதிப்பகம் மற்றும் சிலம்பு செல்வர்\nபத்மஸ்ரீ டாக்டர் ம. பொ. சி அறக்கட்டளை\nசிலம்பு செல்வர் பாதையில் சிலப்பதிகாரம்\nமதுரைக் காண்டம்-வழக்குரை காதை-(எளிய விளக்கம்:பகுதி 2)\nPosted on April 21, 2017 by admin\tFiled Under பத்திரிகைகள் மிந்தளங்கள் பார்வையில் சிலம்பு செல்வர்\nவழக்குரை காதை 2.அரசியின் வருகை ஆடி ஏந்தினர்,கலன் ஏந்தினர், அவிர்ந்து விளங்கும் அணி இழையினர்; கோடி ஏந்தினர்,பட்டு ஏந்தினர், கொழுந் திரையலின் செப்பு ஏந்தினர், வண்ணம் ஏந்தினர்,சுண்ணம் ஏந்தினர், மான்மதத்தின் சாந்து ஏந்தினர், கண்ணி ஏந்தினர்,பிணையல் ஏந்தினர், கவரி ஏந்தினர்,தூபம் ஏந்தினர்: கூனும், குறளும்,ஊமும்,கூடிய குறுந் தொழில் இளைஞர் செறிந்து சூழ்தர; … தொடர்ந்து வாசிக்க →\nTagged silappadhikaram, silappathikaram, Vazhakurai kathai, அடியீடு, அமளி, அரிமான், அவிர்தல், ஆடி, ஆயம், இழையினர், ஈண்டு நீர், ஊமம், ஏத்த, கண்ணி, கவரி, குறளர், கூனம், கோ, கோடி, சிலப்பதிகாரம், செறிந்து, திரு, திரையல், திறம், தென்னர், பரசி, பிணையல், மான்மதம், மிசை, விரைஇய, வீழ்\t| உங்கள் கருத்தை பதிவு செய்யவும்\nஇரண்டாம் ஆண்டு சிலப்பதிகார விழா\nசிலப்பதிகார இயக்கம் தொடக்க விழா\nசிலப்பதிகாரம் ஒரு தடய ஆய்வியல் – அறம் – காப்பியம்\nசிலம்புச் செல்வர் ம.பொ.சி. யின் 106வது பிறந்த நாள் விழா\nபத்திரிகைகள் மிந்தளங்கள் பார்வையில் சிலம்பு செல்வர்\nமூன்றாம் ஆண்டு சிலப்பதிகார வி��ா\nசிலம்பு செல்வர் பாதையில் சிலப்பதிகாரம்\nபதிப்புரிமை © 2019. சிலப்பதிகாரம் : ம.பொ.சி பதிப்பகம் மற்றும் சிலம்பு செல்வர் பத்மஸ்ரீ டாக்டர் ம. பொ. சி அறக்கட்டளை அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vanakkammalaysia.com/main/2018/10/18/%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE-16-6-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B2/", "date_download": "2019-10-22T09:04:31Z", "digest": "sha1:D32YFANVAXZJ7LQUFP77OP5NDNOSM6BS", "length": 11324, "nlines": 130, "source_domain": "vanakkammalaysia.com", "title": "ரிம.16.6 பில்லியன் செலவில் எல்.ஆர்.டி-3 பணிகள் தொடரும்! | Vanakkam Malaysia", "raw_content": "\nகாஷ்மீர் பிரச்சினையில் எனது நிலைப்பாட்டில் மாற்றமில்லை – துன் மகாதீர்\nஆஸ்ட்ரோ பர்ஸ்ட் அலைவரிசையில் ‘கொலையுதிர் காலம்’ & ‘நேர்கொண்ட பார்வை’\nதுன் மகாதீர் பிரதமராக நீடிக்க வேண்டும் – அஸ்மின் அலி\nபாஸ் கட்சியின் நசாருடின் மீது – 33 ஊழல் குற்றச்சாட்டுகள்\nபில்லியன் அமெரிக்க டாலர் தொழில்துறையாக மாறிவரும் GHOSTWRITERS… யார் இவர்கள்\nகர்ப்பிணிக்கு உதவிய கோமதியின் பெயர் – குழந்தைக்கு சூட்டப்பட்டது\nஸாக்கிர் நாயக் குடியுரிமைக்கு விண்ணப்பித்த பதிவு இல்லை – முகைதீன்\nகாதல் மோசடி – 1,164 பேர் பாதிப்பு\nவிலையுயர்ந்த கார்கள் தாய்லாந்துக்கு கடத்தல்- கும்பல் பிடிபட்டது\nகிரேப் ஓட்டுநர் போலி ஏஜெண்டிடம் – ரிம. 49,000ஐ இழந்தார்\nரிம.16.6 பில்லியன் செலவில் எல்.ஆர்.டி-3 பணிகள் தொடரும்\nகோலாலம்பூர், அக்.18- முன்னாள் தேசிய முன்னணி அரசாங்கத்தால் அறிவிக்கப் பட்ட நாட்டின் மூன்றாவது எல்.ஆர்.டி இலகு ரயில் திட்டத்தை பூர்த்தி செய்ய பக்காத்தான் அரசாங்கம் ஒப்புக் கொண்டுள்ளது.\nஅந்தத் திட்டத்தை செயல்படுத்தும் பொருட்டு, நிலங்களை கையகப் படுத்துதல், கட்டுமானப் பணிக்கான வட்டி, மற்றும் இதர செலவுகளுக்கு ரிம.16.6 பில்லியன் செலவிடப் படும் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.\nகடந்த செப்டம்பர் 16-ஆம் தேதியன்று, எம்.ஆர்.சி.பி ஜோர்ஜ் கெண்ட் நிறுவனத்திற்கு பிரசரானா மலேசியா நிறுவனம் கடிதம் ஒன்றின் வாயிலாக மூன்றாவது எல்.ஆர்.டி இலகு ரயில் கட்டுமானத் திட்டம் தொடரப் படுவதாக தெரிவித்தது என்று எம்.ஆர்.சி.பி நிறுவனம் இன்று கூறியது.\nநிலையான ஒப்பந்த ஆட்சி விலையை நிர்ணயிக்கும் பொருட்டு, அத்திட்டத்தின் செயல்பாட்டு திட்டம் மறுவடிவமைக்கப் படும் என்று அந்நிறுவனம் அறிவித்துள்ளது.\n“அத்திட்டம் தொடர்பில் பொருள் மேம்பாடு காணப்படுவதால், அது குறித்த மேல் விவரங்களை புர்சா மலேசியா பங்குச் சந்தையிடம் எம்.ஆர்.சி.பி நிறுவனம் அறிவிக்கும்” என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.\n4 எழுத்து கெட்ட வார்த்தையை பயன்படுத்தியதற்காக பூங் மொக்தார் மன்னிப்பு கேட்டார்\nபோலி ‘ஹலால்’ சின்னம்; ரொட்டி சானாய், சப்பாத்தி மாவு பறிமுதல்\nகாஷ்மீர் பிரச்சினையில் எனது நிலைப்பாட்டில் மாற்றமில்லை – துன் மகாதீர்\nஆஸ்ட்ரோ பர்ஸ்ட் அலைவரிசையில் ‘கொலையுதிர் காலம்’ & ‘நேர்கொண்ட பார்வை’\nதுன் மகாதீர் பிரதமராக நீடிக்க வேண்டும் – அஸ்மின் அலி\nபாஸ் கட்சியின் நசாருடின் மீது – 33 ஊழல் குற்றச்சாட்டுகள்\nகாஷ்மீர் பிரச்சினையில் எனது நிலைப்பாட்டில் மாற்றமில்லை – துன் மகாதீர்\nஆஸ்ட்ரோ பர்ஸ்ட் அலைவரிசையில் ‘கொலையுதிர் காலம்’ & ‘நேர்கொண்ட பார்வை’\nதுன் மகாதீர் பிரதமராக நீடிக்க வேண்டும் – அஸ்மின் அலி\nபாஸ் கட்சியின் நசாருடின் மீது – 33 ஊழல் குற்றச்சாட்டுகள்\nபில்லியன் அமெரிக்க டாலர் தொழில்துறையாக மாறிவரும் GHOSTWRITERS… யார் இவர்கள்\nஆஸ்ட்ரோ பர்ஸ்ட் அலைவரிசையில் ‘கொலையுதிர் காலம்’ & ‘நேர்கொண்ட பார்வை’\nதுன் மகாதீர் பிரதமராக நீடிக்க வேண்டும் – அஸ்மின் அலி\nபாஸ் கட்சியின் நசாருடின் மீது – 33 ஊழல் குற்றச்சாட்டுகள்\nபில்லியன் அமெரிக்க டாலர் தொழில்துறையாக மாறிவரும் GHOSTWRITERS… யார் இவர்கள்\nகாஷ்மீர் பிரச்சினையில் எனது நிலைப்பாட்டில் மாற்றமில்லை – துன் மகாதீர்\nஆஸ்ட்ரோ பர்ஸ்ட் அலைவரிசையில் ‘கொலையுதிர் காலம்’ & ‘நேர்கொண்ட பார்வை’\nகாஷ்மீர் பிரச்சினையில் எனது நிலைப்பாட்டில் மாற்றமில்லை – துன் மகாதீர்\nஆஸ்ட்ரோ பர்ஸ்ட் அலைவரிசையில் ‘கொலையுதிர் காலம்’ & ‘நேர்கொண்ட பார்வை’\nதுன் மகாதீர் பிரதமராக நீடிக்க வேண்டும் – அஸ்மின் அலி\nபாஸ் கட்சியின் நசாருடின் மீது – 33 ஊழல் குற்றச்சாட்டுகள்\nபில்லியன் அமெரிக்க டாலர் தொழில்துறையாக மாறிவரும் GHOSTWRITERS… யார் இவர்கள்\nசிவராத்திரிக்கு விரதமிருந்து கண் விழித்து இருப்பது ஏன்\n118 அடி உயரத்தில் இருந்து குழந்தையை தூக்கி வீசிய தாய்\nமலைப் பாம்பிடம் சிக்கிய பாம்பாட்டி: ‘நடிப்பு’ என்று நினைத்த பொதுமக்கள்\nஅமெரிக்க ஆளுனர் தேர்தலில் போட்டியிடும் ஈழத் தமிழ்ப்பெண்\nமணப்பெண் தேர்வு: எதிர்ப்புகளால் நட���கர் ஆர்யாவுக்கு சிக்கல்\nபோலீஸ்காரரை பாலியலுக்கு அழைத்த 21 வயது பெண்ணுக்கு அபராதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vanakkammalaysia.com/main/2018/12/29/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2019-10-22T09:02:02Z", "digest": "sha1:ZN224ZSQRMLRJGLWHD3JR5B2CBZB4EDS", "length": 10668, "nlines": 129, "source_domain": "vanakkammalaysia.com", "title": "கட்சி விவகாரங்கள் குறித்து ஊடகங்களில் அறிக்கை விடாதீர்!- அஸ்மினுக்கு அன்வார் அறிவுறுத்து | Vanakkam Malaysia", "raw_content": "\nகாஷ்மீர் பிரச்சினையில் எனது நிலைப்பாட்டில் மாற்றமில்லை – துன் மகாதீர்\nஆஸ்ட்ரோ பர்ஸ்ட் அலைவரிசையில் ‘கொலையுதிர் காலம்’ & ‘நேர்கொண்ட பார்வை’\nதுன் மகாதீர் பிரதமராக நீடிக்க வேண்டும் – அஸ்மின் அலி\nபாஸ் கட்சியின் நசாருடின் மீது – 33 ஊழல் குற்றச்சாட்டுகள்\nபில்லியன் அமெரிக்க டாலர் தொழில்துறையாக மாறிவரும் GHOSTWRITERS… யார் இவர்கள்\nகர்ப்பிணிக்கு உதவிய கோமதியின் பெயர் – குழந்தைக்கு சூட்டப்பட்டது\nஸாக்கிர் நாயக் குடியுரிமைக்கு விண்ணப்பித்த பதிவு இல்லை – முகைதீன்\nகாதல் மோசடி – 1,164 பேர் பாதிப்பு\nவிலையுயர்ந்த கார்கள் தாய்லாந்துக்கு கடத்தல்- கும்பல் பிடிபட்டது\nகிரேப் ஓட்டுநர் போலி ஏஜெண்டிடம் – ரிம. 49,000ஐ இழந்தார்\nகட்சி விவகாரங்கள் குறித்து ஊடகங்களில் அறிக்கை விடாதீர்- அஸ்மினுக்கு அன்வார் அறிவுறுத்து\nபோர்ட்டிக்சன், டிச.29- கட்சி தொடர்பான விவகாரங்களை கட்சிக்குள்ளேயேதான் பேசித் தீர்க்க வேண்டுமே தவிர, அது குறித்து ஊடகங்களில் அறிக்கைவிடக் கூடாது என்று பிகேஆர் தேசியத் தலைவர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம், துணைத் தலைவர் டத்தோஶ்ரீ முகமட் அஸ்மின் அலியைக் கேட்டுக் கொண்டுள்ளார்.\nஎன்னதான் இது அஸ்மின் அலியின் தனிப்பட்ட கருத்து என்றாலும் கூட கட்சி விவகாரங்களை பொதுவில் பேசுவது சரியல்ல என்றார் அன்வார்.\nதனது மத்திய செயலவைத் தலைமைத்துவ பொறுப்புகளுக்கான நியமனங்கள் தொடர்பில் அஸ்மின் அலி கேள்வி ஊடகங்களில் அறிக்கை வெளியிட்டிருப்பதை அடுத்து அன்வார் இவ்வாறு கூறியுள்ளார்.\n“அஸ்மினுக்கு சில பேர் இருக்கக் கூடாது. ஆனால், எனக்கு எல்லோரும் வேண்டும்” என்று அன்வார் குறிப்பிட்டார்.\nஅன்வாரின் நியமனங்கள்: அஸ்மின் எதிர்ப்பு\nகேமரன்மலை தேர்தல்: ஜசெக வேட்பாளர் யார்\nகாஷ்மீர் பிரச்சினையில் எனது ந���லைப்பாட்டில் மாற்றமில்லை – துன் மகாதீர்\nஆஸ்ட்ரோ பர்ஸ்ட் அலைவரிசையில் ‘கொலையுதிர் காலம்’ & ‘நேர்கொண்ட பார்வை’\nதுன் மகாதீர் பிரதமராக நீடிக்க வேண்டும் – அஸ்மின் அலி\nபாஸ் கட்சியின் நசாருடின் மீது – 33 ஊழல் குற்றச்சாட்டுகள்\nகாஷ்மீர் பிரச்சினையில் எனது நிலைப்பாட்டில் மாற்றமில்லை – துன் மகாதீர்\nஆஸ்ட்ரோ பர்ஸ்ட் அலைவரிசையில் ‘கொலையுதிர் காலம்’ & ‘நேர்கொண்ட பார்வை’\nதுன் மகாதீர் பிரதமராக நீடிக்க வேண்டும் – அஸ்மின் அலி\nபாஸ் கட்சியின் நசாருடின் மீது – 33 ஊழல் குற்றச்சாட்டுகள்\nபில்லியன் அமெரிக்க டாலர் தொழில்துறையாக மாறிவரும் GHOSTWRITERS… யார் இவர்கள்\nஆஸ்ட்ரோ பர்ஸ்ட் அலைவரிசையில் ‘கொலையுதிர் காலம்’ & ‘நேர்கொண்ட பார்வை’\nதுன் மகாதீர் பிரதமராக நீடிக்க வேண்டும் – அஸ்மின் அலி\nபாஸ் கட்சியின் நசாருடின் மீது – 33 ஊழல் குற்றச்சாட்டுகள்\nபில்லியன் அமெரிக்க டாலர் தொழில்துறையாக மாறிவரும் GHOSTWRITERS… யார் இவர்கள்\nகாஷ்மீர் பிரச்சினையில் எனது நிலைப்பாட்டில் மாற்றமில்லை – துன் மகாதீர்\nஆஸ்ட்ரோ பர்ஸ்ட் அலைவரிசையில் ‘கொலையுதிர் காலம்’ & ‘நேர்கொண்ட பார்வை’\nகாஷ்மீர் பிரச்சினையில் எனது நிலைப்பாட்டில் மாற்றமில்லை – துன் மகாதீர்\nஆஸ்ட்ரோ பர்ஸ்ட் அலைவரிசையில் ‘கொலையுதிர் காலம்’ & ‘நேர்கொண்ட பார்வை’\nதுன் மகாதீர் பிரதமராக நீடிக்க வேண்டும் – அஸ்மின் அலி\nபாஸ் கட்சியின் நசாருடின் மீது – 33 ஊழல் குற்றச்சாட்டுகள்\nபில்லியன் அமெரிக்க டாலர் தொழில்துறையாக மாறிவரும் GHOSTWRITERS… யார் இவர்கள்\nசிவராத்திரிக்கு விரதமிருந்து கண் விழித்து இருப்பது ஏன்\n118 அடி உயரத்தில் இருந்து குழந்தையை தூக்கி வீசிய தாய்\nமலைப் பாம்பிடம் சிக்கிய பாம்பாட்டி: ‘நடிப்பு’ என்று நினைத்த பொதுமக்கள்\nஅமெரிக்க ஆளுனர் தேர்தலில் போட்டியிடும் ஈழத் தமிழ்ப்பெண்\nமணப்பெண் தேர்வு: எதிர்ப்புகளால் நடிகர் ஆர்யாவுக்கு சிக்கல்\nபோலீஸ்காரரை பாலியலுக்கு அழைத்த 21 வயது பெண்ணுக்கு அபராதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vvtuk.com/archives/293103", "date_download": "2019-10-22T09:05:20Z", "digest": "sha1:E2CL6ZNG7CDXVUZ52XORXQDLP4JXKLQ6", "length": 7426, "nlines": 107, "source_domain": "www.vvtuk.com", "title": "வல்வை வருத்தப்படாத வாலிபர் இன்றைய உதை சுற்றில் நேதாஜி, ரேவடி அணிகள் வெற்றி பெற்றது | vvtuk.com", "raw_content": "\nHome வல்வை செய்திகள் வல்வை வருத்தப��படாத வாலிபர் இன்றைய உதை சுற்றில் நேதாஜி, ரேவடி அணிகள் வெற்றி பெற்றது\nவல்வை வருத்தப்படாத வாலிபர் இன்றைய உதை சுற்றில் நேதாஜி, ரேவடி அணிகள் வெற்றி பெற்றது\nவல்வை வருத்தப்படாத வாலிபர் இன்றைய உதை சுற்றில் நேதாஜி, ரேவடி அணிகள் வெற்றி பெற்றது\nவல்வெட்டித்துறை வருத்தப்படாத வாலிபர் சங்க உதைபந்தாட்ட இன்றைய தொடர் 14.05.2019\nவல்வெட்டித்துறை வருத்தப்படாத வாலிபர் சங்கமானது தொடர்ச்சியாக 5 ஆவது ஆண்டாக நடாத்தும் வல்வைக்குட்பட்ட கழகங்களிற்கிடையிலான 7 நபர் கொண்ட உதைபந்தாட்ட சுற்றுத்தொடரானது இன்று மாலை தீருவில் விளையாட்டுக்கழக மைதானத்தில் நடைபெற்றது.\nஇன்றைய முதலாவது ஆட்டத்தில் அணியினை நேதாஜி எதிர்த்து இளங்கதீர்B அணி மோதியது\nஇதில் நேதாஜி அணியானது 04:00 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்றது.\nஇரண்டாவது ஆட்டத்தில் ரேவடிA அணியினை எதிர்த்து றேயின்போ அணி மோதியது\nஇதில் 04:01 என்ற கோல்கணக்கில் ரேவடிA வெற்றி பெற்றது.\nPrevious Postவல்வை வருத்தப்படாத வாலிபர் இன்றைய உதை சுற்றில் சைனிங்ஸ்,உதயசூரியன் அணிகள் வெற்றி பெற்றது Next Postவேவில் பிள்ளையார் ஆலய ஐந்தாம் நாள் உற்சவம்\nவல்வை பாடசாலைகள், வடமராட்சி வலைய மட்ட விளையாட்டுப்போட்டியில் கலந்து பல சிறப்பு வெற்றிகளை பெற்றுள்ளன. படங்களில் இணைப்பு\nவல்வெட்டித்துறை மீன் சந்தை புனரமைக்கப்படும் பகுதி\nஅந்தியேட்டி அழைப்பிதழ் மகேந்திரராஜா பாலமுரளி (லவன்)\nவல்வை தீருவில் உதை-நேதாஜி வி.கழகம் வெற்றி பெற்று சம்பியனாகியது.\nவல்வை ஸ்ரீ முத்துமாரி அம்மன் திருவிழா 2019\nவல்வெட்டி வேவில் அருள்மிகு ஸ்ரீ வீரகத்தி விக்னேஸ்வர சுவாமி தேவஸ்தான மஹோற்சவ விஞ்ஞாபனம்…2019\nவல்வை ஸ்ரீ முத்துமாரி அம்மன் தேர்த் திருவிழா 2019- காணொளி\nவல்வை ஸ்ரீ முத்தமாரி அம்மன் இந்திரவிழா 2019 – கnணொளி\nவல்வை ஸ்ரீ முத்துமாரியம்மன் 8ம் நாள் வேட்டைத்திருவிழா.பகுதி-04 12.04.2019\nசிதம்பரா கணிதப்போட்டி 2019 ,பரிசளிப்பு விழா படங்கள் இணைப்பு பகுதி -8 – Year 8\nசிதம்பரா கணிதப்போட்டி 2019 ,பரிசளிப்பு விழா படங்கள் இணைப்பு பகுதி -7 – Year 6\nAustralia வில் கடந்த 30/6/2019 இல் மிகச்சிறப்பாக நடைபெற்ற கணிதவிழா.\nசிதம்பர கணிதப்போட்டியில் முதல் 100 இடங்களை பெற்றுக்கொண்ட மாணவர்களுக்கான இரண்டாம்கட்ட பரீட்சை இன்று சிதம்பரா கல்லூரியில் நடைபெற்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/cinema/cinemanews/2019/10/10133157/1265382/Thalapathy-64-shooting-spot-video-leaked.vpf", "date_download": "2019-10-22T09:23:03Z", "digest": "sha1:KVXBHUCPVRJKIK5BHKMBTGSOBGYP6R5H", "length": 15282, "nlines": 186, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "குத்தாட்டம் போடும் விஜய்..... இணையத்தில் கசிந்த ஷூட்டிங் வீடியோ || Thalapathy 64 shooting spot video leaked", "raw_content": "\nசென்னை 22-10-2019 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nகுத்தாட்டம் போடும் விஜய்..... இணையத்தில் கசிந்த ஷூட்டிங் வீடியோ\nபதிவு: அக்டோபர் 10, 2019 13:31 IST\nமாற்றம்: அக்டோபர் 10, 2019 13:34 IST\nலோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு வீடியோ இணையத்தில் கசிந்துள்ளதால் படக்குழு அதிர்ச்சி அடைந்துள்ளது.\nலோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு வீடியோ இணையத்தில் கசிந்துள்ளதால் படக்குழு அதிர்ச்சி அடைந்துள்ளது.\nஅட்லீ இயக்கத்தில் 3வது முறையாக விஜய் நடிக்கும் படம் பிகில். அப்பா, மகன் என இரண்டு தோற்றங்களில் விஜய் நடித்துள்ளார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். தீபாவளி விடுமுறையை முன்னிட்டு வெளியாக இருக்கும் இந்த படத்தின் டிரெய்லர் 12ந்தேதி வெளியாக இருக்கிறது. இந்த நிலையில், படக்குழு வித்தியாசமான புரமோஷனில் களம் இறங்கி இருக்கிறது.\nஇந்த படம் கால்பந்தாட்டத்தை மையமாக வைத்து உருவாகி இருப்பதால், கால்பந்தாட்டம் போட்டி நடத்த படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். இந்த போட்டி, அக்டோபர் 19,-20ந் தேதிகளில் காலை 10 மணி முதல் மாலை 4 வரை நடைபெற இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். ‘பிகில்’ படத்தின் ‘சிங்கப்பெண்ணே’ பாடல், ஷூட்டிங் ஸ்பாட் படங்கள், படத்துக்காக போடப்பட்ட பிரம்மாண்டமான கால்பந்து ஸ்டேடியம் போன்றவை இணையத்தில் வெளியானதால் படக்குழுவினர் பெரும் அதிர்ச்சிக்கு ஆளாகினர்.\nதற்போது இந்த சோகம் விஜய்யின் அடுத்த படமான ‘தளபதி 64’ படத்துக்கும் தொடர்கிறது. படப்பிடிப்பு தொடங்கி 6 நாட்கள் ஆகியுள்ள நிலையில், படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட வீடியோக்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. இதில் விஜய் பனியனுடன் கூலிங் கிளாஸ் போட்டுக் கொண்டு, மேள தாளத்துக்கு கும்பலுடன் நடனமாடுவது, நடந்து செல்வது என இடம்பெற்றுள்ளது. இந்த வீடியோவால் படக்குழு பெரும் அதிர்ச்சியடைந்து இருக்கிறது.\nதளபதி 64 பற்றிய செய்திகள் இதுவரை...\nதளபதி 64ல் இருந்து விலகலா- தயாரிப்பு நிறுவனம் விளக்கம்\nதீபாவளிக்கு மோதும் தளபதி 64 படக்குழுவினர்\nதளபதி 64 படத்தில் இணைந்த ஆடை பட இயக்குனர்\nராமும், மைக்கேலும் சேர்ந்துட்டாங்க - வர்ஷா பொல்லம்மா\nவிஜய் - விஜய் சேதுபதி இணையும் தளபதி 64...... பூஜையுடன் தொடங்கியது\nமேலும் தளபதி 64 பற்றிய செய்திகள்\nஎனது வாழ்க்கையை மோசமாக்கியது அந்த பழக்கம் தான் - மனிஷா கொய்ராலா\nரஜினியின் அடுத்த பட இசையமைப்பாளர் இவர்தான்\nதொடரும் பிகில் சர்ச்சை..... அவதூறு பேசியதாக விஜய் மீது புகார்\nமீண்டும் ஹரி இயக்கத்தில் சூர்யா- உருவாகிறதா சிங்கம் 4\nதிருமணத்திற்கு கிழிந்த சேலையை தான் அணிந்தேன் - ராதிகா ஆப்தே\nகைதி படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு புதிய உச்சத்தை தொட்ட பிகில் டிரைலர் கைதி படத்தின் புதிய அறிவிப்பு ராமும், மைக்கேலும் சேர்ந்துட்டாங்க - வர்ஷா பொல்லம்மா விஜய் - விஜய் சேதுபதி இணையும் தளபதி 64...... பூஜையுடன் தொடங்கியது விஜய்யுடன் நடிப்பது மகிழ்ச்சி- விஜய் சேதுபதி\nடெங்குவால் பிரபல குழந்தை நட்சத்திரம் மரணம் நீச்சல் உடையில் பிரியா வாரியர்.... வைரலாகும் புகைப்படம் கைதி படம் உருவாக அந்த இரண்டு படங்கள் தான் காரணம்- லோகேஷ் கனகராஜ் தளபதி 64ல் இருந்து விலகலா- தயாரிப்பு நிறுவனம் விளக்கம் அஜித் ரசிகரால் வலிமை சாத்தியமானது ரஜினியின் அடுத்த படத்தில் கீர்த்தி சுரேஷ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://hosuronline.com/index.php/honeybees-maths/category.php?catid=7", "date_download": "2019-10-22T10:34:04Z", "digest": "sha1:YP7HFP3NZTDIK7HDW7755LWXQ77HUHOA", "length": 15076, "nlines": 253, "source_domain": "hosuronline.com", "title": "அறிவியல் கட்டுரைகள், Hosur Jobs, Hosur Realestate, Business Directory", "raw_content": "\nசாதகம் இல்லாமல் திருமண பொருத்தம்\nதிருக்கணித முறையில் திருமண பொருத்தம்\nஇந்தியப் பொருளாதாரத்தின் நிலை மோசமாகச் செல்கிறது : அபிஜித் பானர்ஜி\nசுங்கக் கட்டணம் செலுத்தி சாலையை பயன்படுத்துவதால் கிடைக்கும் பல நன்மைகள்\nகட்டிய மணைவியை விட்டு விட்டு சிங்கப்பூருக்கு பொருள் ஈட்ட சென்ற கணவர் வேறு பெண்ணுடன் வீட்டை விட்டு ஓடிய பெண்டாட்டி\nஓசூரின் காமத்திபுரா... இல்லை இல்லை… இது ஓசூரின் சோனாகாசி\nஓசூர் தொண்டு நிறுவனங்களும் துட்டு பார்க்கும் வழிமுறைகளும்\nசென்னை அருகே நீல நிறத்தி���் ஒளிர்ந்த கடல், அதிர்ந்து போன மக்கள்\nநச்சு குடித்து, அணையில் குதித்து தன் காதலை வெளிப்படுத்திய காதலன், தப்பி ஓடிய காதலி\nவேலூர் மக்களவை தேர்தலில் தி.மு.க., வெற்றி\nகஜகேசரி யோகம் ஜாதகருக்கு உள்ளதா என்பதை எப்படி கணக்கிடுவது\nஇந்த ஒன்பது பொறிகருவிகள் குறித்து தெறிந்து வைத்துக் கொள்ளுங்கள்\nதரவு பரிமாற்றத்தை ஊடுருவலாளர்களிடம் இருந்து காக்க\nவரிக் குதிரைக்கு எதற்கு உடம்பு முழுவதும் வரி\nமருந்து செய்யும் முறை - தமிழ் மருந்து செய்யும் முறை\nதமிழ் மருந்துகள் ஒவ்வொன்றும் என்ன\nநாடி பார்க்கும் முறை - நாடி பிடித்து பார்ப்பது எவ்வாறு\nநோய்க்குக் காரணமாய முக் குற்றங்களின் இலக்கணம் அறிதல்\nதமிழ் மருந்து வகைகள் - மருந்துகளின்ஆயுள் அளவு\nநோயாளியின் இலக்கணம் - வைத்தியரைக் குருவாக யெண்ணி\nமருந்து யந்திரம் செய்வதற்கான வழி முறைகள்\nமருத்துவனின் இலக்கணம் - கடவுளால் படைக்கப்பட்ட\nதமிழ் மருத்துவ பொது இலக்கணம் முன்னுரை\nஇலேகியம் செய்யும் முறை - கியாழம், சூரணம், மணப்பாகு\nஓசூரின் காமத்திபுரா... இல்லை இல்லை… இது ஓசூரின் சோனாகாசி\nஇன்றளவு ஆட்டோமொபைல் தொழில் முடங்கி நிற்க, வேறு ஒரு தொழில் தலைசிறந்து வளர துவங்கி உள்ளது, ஆனால் அதை வெளியில் சொன்னால் வெட்கக்கேடு.\nஓசூர் தொண்டு நிறுவனங்களும் துட்டு பார்க்கும் வழிமுறைகளும்\nஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து பெருகியது\nகாட்டு யானைகளை அச்சுருத்தும் ஓசூர் பகுதி மக்கள்\nஇந்தியப் பொருளாதாரத்தின் நிலை மோசமாகச் செல்கிறது : அபிஜித் பானர்ஜி\nசுங்கக் கட்டணம் செலுத்தி சாலையை பயன்படுத்துவதால் கிடைக்கும் பல நன்மைகள்\nகட்டிய மணைவியை விட்டு விட்டு சிங்கப்பூருக்கு பொருள் ஈட்ட சென்ற கணவர் வேறு பெண்ணுடன் வீட்டை விட்டு ஓடிய பெண்டாட்டி\nநச்சு குடித்து, அணையில் குதித்து தன் காதலை வெளிப்படுத்திய காதலன், தப்பி ஓடிய காதலி\nசந்திரயான் 2 விண்கலம் நிலவின் சுற்றுவட்டப்பாதையை அடைந்தது\nவேலூர் மக்களவை தேர்தலில் தி.மு.க., வெற்றி\nகொடுத்த பணத்தை திரும்ப கேட்ட பெண் கொலை\nவீட்டுக் கடன், வண்டி கடன் உள்ளிட்ட கடன்களுக்கான வட்டி குறைப்பு\nமணிகண்டனின் பேச்சும் பதவி பிடுங்கப்பட்ட கதையும்\n தசைக்கும் புக்திக்கும் என்ன வேறுபாடு\nஅலியாக சிலர் பிறப்பது எதனால்\nகுருமங்கல யோகம் என்றால் என்ன\nமகேந்திரப் பொருத்தம் என்றால் என்ன\nவியாழன் தசை - தசா புக்தி பலன்கள்\n9 வகை கல் பதித்த மோதிரத்தை அனைவரும் அணியலாமா\nஷஷ்டாஷ்டக தோஷம் கண்டறிவது எவ்வாறு\nஜாதகத்தின் படி யார் கள்ளக்காதல் வைத்திருப்பர்\nகுரு தோஷம் என்றால் என்ன\nTamil Date: கலி :5121 விகாரி ஆண்டுஐப்பசி,5, செவ்வாய்\nநிலவு நிலை (Thithi):தேய்பிறை (கிருஷ்ண பக்ஷம்), அஷ்டமி,22-10-2019 05:22 AMவரை\nயோகம்: சத்தியம், 22-10-2019 07:52 PMவரை\nகிழமை சூலை: வடக்கு,வடமேற்கு 10:54 AM வரை; பரிகாரம்: பால்\nஅமிர்தாதி யோகம்:சித்தயோகம் (நல்ல வாய்ப்புகள் அமையும் நேரம்)\nஅறிவியல் தொழில்நுட்பத் துறைகளில் தமிழ் மொழியின் வளர்ச்சியை, அறிவியல் கற்றலில் தமிழ் மொழியின் பயன்பாட்டை கொண்டுவருவதன் மூலம் மட்டுமே தமிழ் மொழியும், தமிழ் இனத்தின் அடையாளத்தையும் காக்க உதவும்\nஉங்கள் மின்னஞ்சலை இங்கு பதிவதன் மூலம், தேர்வு செய்யப்பட்ட செய்திகளை பெற்றிடுங்கள்.\nஉங்கள் மின்னஞ்சலை இங்கு பதிவதன் மூலம், தேர்வு செய்யப்பட்ட செய்திகளை பெற்றிடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://hosuronline.com/news-details.php?nid=107&catid=7", "date_download": "2019-10-22T10:28:16Z", "digest": "sha1:GIJNYMHZFKUIWIFWXFTCBL43VI7KF65F", "length": 11631, "nlines": 120, "source_domain": "hosuronline.com", "title": "திறன் மின் ஆளி என்றால் என்ன? உங்கள் வீட்டின் புதியவகை மின்மாற்றிகள்", "raw_content": "\nசாதகம் இல்லாமல் திருமண பொருத்தம்\nதிருக்கணித முறையில் திருமண பொருத்தம்\nமூலம் அ சூசை பிரகாசம்\nதிறன் மின் ஆளி என்றால் என்ன உங்கள் வீட்டின் புதியவகை மின்மாற்றிகள்\nதிறன் மின் ஆளி (Smart Switch) என்றால் என்ன உங்கள் வீட்டின் புதியவகை மின் பொருள் கட்டுப்பாட்டு கருவி\nதிறன் மின் ஆளி என்பது புதியவகை ஆளிகள். அவற்றைக்கொண்டு, நீங்கள், உலகின் எந்த மூலையில் இருந்தாலும், நீங்கள் கட்டுப்படுத்து நினைக்கும் மின் பொருளை, தங்களின் இணைய வசதியை கொண்டு கட்டுப்படுத்தலாம்.\nஇந்த திறன் மின் ஆளி - கள், அருகலை (WiFi), அதாவது கம்பியில்லா தகவல் பரிமாற்ற நுட்பம் கொண்டு செயல்படுகின்றன.\nஇத்தகைய மின் ஆளிகள், அமேசானின் அலெக்சா அல்லது கூகிளின் கோம் ஆகியவற்றின் குரல் கட்டுப்பாட்டு வசதி மூலமும் செயல்படும்.\nதிறன் மின் ஆளி - பயன்கள்\nதிறன் மின் ஆளி எவ்வாறு செயல்படுகின்றன, அவற்றால் நமக்கு என்ன பயன் என்பதை தெரிந்துகொள்ள, முதலில் அவற்றின் சிறப்புகளையும் பயன்களையும் பார்க்கலாம்.\nஏற்கனவே திறன் மின் விளக்குகள் சந்தையில் உள்ளன. வில்லை சற்றே கூடுதல், அந்த விளக்கு பழுதானால், நாம் மீண்டும் அத்தகைய திறன் விளக்குகளை வாங்க வேண்டி வரும்.\nஆனால், திறன் மின் ஆளிகள், நாம் ஏற்கனவே பயன்படுத்தும் மின் விளக்குகளுக்கு பொருத்தி விடலாம். நமது மின் விளக்கு பழுதானால், அதை மட்டும் மாற்றினால் போதும். மேலும், இந்த ஒரு திறன் ஆளியை கொண்டு ஒரே நேரத்தில் மேலும் சில மின் பொருட்களை இயக்க வேண்டும் என்றால் அத்தகைய வேலையையும் செய்யலாம்.\nபொதுவாக, திறன் ஆளிகள், திறன் பேசிகளில் நிறுவத்தக்க செயலிகளால் கட்டுப்படுத்தும் வகையில் விற்கப்படுகின்றன.\nஇதனால், பயனர், தொழில் நுட்பம் தெரிந்தவராக இருத்தல் வேண்டும் என்பது இல்லை. ஒரு செயலியை கொண்டு பல திறன் ஆளிகளை கட்டுப்படுத்தலாம்.\nஎடுத்துக்காட்டாக, நீங்கள் வெளியூர் பயணம் மேற்கொண்டுள்ளீர்கள் என்றால், தாங்கள் பயனிக்கும் இடத்தில் இருந்தே, வீட்டு வாயிலின் விளக்குகளை, தோட்டத்து விளக்குகல... இன்னும், தோட்டத்திற்கு தண்ணீர் பாய்ச்சும் வேலைகளை செய்ய இயலும்.\nநீங்கள் குழந்தைகளை வீட்டில் விட்டுவிட்டு மாலையில் வெளியில் செல்கிறீர்கள் என்றால், தொலைகாட்சி பெட்டியை தங்களின் திறன் பேசி மூலம் குறிப்பிட்ட நேரத்தில் அல்லது தாங்கள் தங்கள் பிள்ளைகள் படிக்க வேண்டும் என்று என்னுகிற நேரத்தில் அமர்த்தியோ அல்லது செயல் படுத்தவோ செய்யலாம்.\nநீங்கள் வீட்டிற்கு செல்வதற்கு முன்பே காற்றுப்பதனி (Air Conditioner) யை இயக்கோ அல்லது நிறுத்தவோ இயலும்.\nநேர அட்டவணையின் படி செயல்பாடு\nதிறன் ஆளிகளை தங்களின் கைபேசி செயலியின் மூலம், தானாகவே குறிப்பிட்ட நேரத்திற்கு இயங்க வைக்க இயலும். ஆக, விளக்குகளை, அல்லது ஏதாவது ஒரு மின் பொருளை குறிப்பிட்ட நேரங்களில் மட்டும் இயக்க விரும்பினால், அவற்றை செயலிகளில் முன் கட்டளை நிரல் இட்டு வைத்துவிட்டால், எல்லாம் தானாக இயங்கும்.\nஇத்தகைய திறன் மின் ஆளிகள், மிகவும் சொற்ப விலையில் கிடைக்கின்றன. விலை ரூபாய் 500 முதல் அமேசான், பிளிப்கார்ட் போன்ற நிகழ்நிலை (Online) இணையதளங்களில் கிடைக்கிறது.\nசென்னை அருகே நீல நிறத்தில் ஒளிர்ந்த கடல், அதிர்ந்து போன மக்கள்\nபல் கறைகளை நீக்க செயற்கை அறிவாற்றல் கொண்ட எந்திரன்கள்\nருசி எவ்வாறு ஒருவரிடம் அமைகிறது கசப்பு - இனிப்பு என\nநிலத்தடியிலேயே நகர்ந்து சென்று வளரும் மரத்தின் படிவம்\nகருவுற்ற பெண்கள் எதை சாப்பிடலாம்\nசெயற்கை உயிரி -யால் இரட்டை மையம் கொண்ட கணினி\nதேனீக்களின் கணித திறமை - கணிதத்தின் அடிப்படை தெரியும்\nஊடுருவலாளர்களை தடுக்க செயற்கை அறிவாற்றல்\nஉலோக மரக்கட்டை, டைடானியம் உலோகம் போன்று திடம்\nபார்வை செவித்திறன் - ஒளியை ஒலியாக கேட்கும் திறன்\nநல்ல நேரம் என்றால் என்ன\nஆமை பொம்மையை வீட்டினுள் வைக்கலாமா\nகஜகேசரி யோகம் ஜாதகருக்கு உள்ளதா என்பதை எப்படி கணக்கிடுவது\nநிலவு தசை - தசா புக்தி பலன்கள்\nஉங்கள் மின்னஞ்சலை இங்கு பதிவதன் மூலம், தேர்வு செய்யப்பட்ட செய்திகளை பெற்றிடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/school-girl-dies-after-bitten-by-snake-in-dindigul-public-questions-on-protection-of-hostel/", "date_download": "2019-10-22T09:51:18Z", "digest": "sha1:DXV5GK4GULEIOAVYKZDVGFVORSQNP7WW", "length": 12939, "nlines": 102, "source_domain": "tamil.indianexpress.com", "title": "School girl dies after bitten by snake at hostel in Dindigul - பள்ளி விடுதியில் பாம்பு கடித்து மாணவி உயிரிழப்பு", "raw_content": "\nதமிழகத்தில் குற்றங்கள் குறைவு; தேசிய குற்ற ஆவணக் காப்பகம் அறிக்கை\nசிதம்பரத்துக்கு கிடைத்தது ஜாமின் – அமலாக்கப்பிரிவு கைதால் தொடரும் சிறைவாசம்\nபள்ளி விடுதியில் தூங்கிக்கொண்டிருந்தபோது பாம்பு கடித்து மாணவி உயிரிழப்பு\nSchool girl dies after bitten by snake: திண்டுக்கல் மாவட்டம், பேகம்பூர் அருகே பள்ளி விடுதியில் தூங்கிக்கொண்டிருந்த 9 ஆம் வகுப்பு மாணவி பாம்பு கடித்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nதிண்டுக்கல் மாவட்டம், கொடைகானல் அருகே பெரியூர் கிராமத்தைச் சேர்ந்த ராமன் என்பவருடைய மகள் வர்ஷா (14). இவர் திண்டுக்கல் மதுரை சாலையில் உள்ள பேகம்பூர் அருகே உ ள்ள பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 9 ஆம் வகுப்பு படித்துவந்தார். இவர் பள்ளி வளாகத்தில் உள்ள விடுதியிலேயே தங்கி படித்து வந்தார்.\nஇந்நிலையில் நேற்று இரவு விடுதியில் தூங்கிக்கொண்டிருந்த மாணவி வர்ஷா இரவு 1 மணிக்கு தன்னை ஏதோ கடித்துவிட்டதாக சக மாணவிகளிடம் கூறியுள்ளார். சிறிது நேரத்திலேயே அவருடைய உடல்நிலை மோசமாவதைக் கூறிய நிலையில் அவர் வாயிலிருந்து நுரை தள்ளி மயங்கியுள்ளார்.\nஇதனிடையே, மாணவியை கடித்தது என்ன என்று விடுதியில் சோதனை செய்தபோது அங்கே ஐந்து அடி நீளமுள்ள பாம்பு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர், ���ந்த பாம்பைக் அடித்து கொன்றுள்ளனர். மாணவியை பாம்பு கடித்ததை அறிந்த பள்ளி விடுதி காப்பாளர் மற்றும் சக மாணவிகள் வர்ஷாவை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கே அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.\nஇதனைத் தொடர்ந்து, திண்டுக்கல் போலீசார் மாணவி இறந்தது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். பள்ளி விடுதியில் உரிய பாதுகாப்பு இல்லாததால்தான் பாம்பு விடுதிக்குள் சென்று கடித்துள்ளது என்றும் மாணவியின் உயிரிழப்புக்கு இதுவே காரணம் என்று கூறப்படுகிறது. பள்ளி விடுதியில் பாம்பு கடித்து மாணவி உயிரிழந்த சம்பவத்தால், விடுதியின் பாதுகாப்பு நிலைமை குறித்து பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர்.\nதமிழகத்தில் குற்றங்கள் குறைவு; தேசிய குற்ற ஆவணக் காப்பகம் அறிக்கை\nதீபாவளிக்கு மூன்று நாள் தொடர் விடுமுறை அறிவிப்பு; மாணவர்கள், அரசு ஊழியர்கள் மகிழ்ச்சி\nஇந்த முறை திமுக பேனர் சரிந்தது, அதிர்ஷ்டவசமாக தப்பிய கார்: வைரல் வீடியோ\nTamil Nadu news today updates: பிரதமர் மோடியின் துருக்கி பயணம் திடீர் ரத்து\nநாங்குநேரியில் திமுக எம்.எல்.ஏ.வை வீட்டில் பூட்டி வைத்த பொதுமக்கள்; ரூ.2.78 லட்சம் பணம் பறிமுதல்\nதமிழகத்தில் வளர்ந்துவரும் ஒரு பண்பாட்டு இயக்கம்; நாக்பூர் தீக்‌ஷா பூமி பயணம்\nTamil Nadu news today updates: தமிழக அரசு ஊழியர்களுக்கு 5% அகவிலைப்படி உயர்வு – அரசாணை வெளியீடு\nலலிதா ஜூவல்லரி கொள்ளை: முருகன் வாய் திறந்தால்தான் 3 கிலோ நகை கிடைக்குமாம்\nதமிழ்நாடு அரசு பொதுத்துறை ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்: அதிகபட்சம் ரூ.16,800 கிடைக்கும்\nசவுதி அரேபியாவின் மிகப்பெரிய எண்ணெய் ஆலைகள் மீது தாக்குதல் – உலக நாடுகள் பதறியது ஏன்\n’ஐஸ்வர்யா, அபிஷேக்க கல்யாணம் பண்ணிக்கிட்டதுல எனக்கு அவ்ளோ சந்தோஷம்’ – சல்மான் கான்\nCheck Train Running Status, Schedule and PNR Status: ஐ.ஆர்.சி.டி.சி தளத்தில் ரயிலை ட்ராக் செய்றது ரொம்ப சிம்பிள்\n 4 நாள், 3 நேர சாப்பாடோட வெறும் 4725/-க்கு ஐ.ஆர்.சி.டி.சி பேக்கேஜ்\nதனிப்பட்ட பொருட்கள், சலவை, மருந்துகள், நினைவுச் சின்னங்களுக்கான நுழைவு கட்டணம், டூர் கைடின் சேவை உள்ளிட்டவைகள் இந்த பேக்கேஜில் வராது.\nபிகில் சிறப்புக் காட்சிக்கு அனுமதியில்லை: அதிர்ச்சியில் விஜய் ரசிகர்கள்\nஇத்தாலி, ப்ரான்ஸ், பாரீஸில் காதலியுடன் ஊர் சுற்றும் ’டூப்’ தோனி\n’கோலங்கள்’ ஆர்த்தியை ஞாபகம் இருக்கா இப்போ அவங்க என்ன பண்றாங்க தெரியுமா\nவாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த கனரா வங்கி\nகிளாமர் போட்டோவை கெத்து ஆக வெளியிட்ட அனுஷ்கா சர்மா – வெளுத்து வாங்கும் நெட்டிசன்கள்\nதமிழகத்தில் குற்றங்கள் குறைவு; தேசிய குற்ற ஆவணக் காப்பகம் அறிக்கை\nசிதம்பரத்துக்கு கிடைத்தது ஜாமின் – அமலாக்கப்பிரிவு கைதால் தொடரும் சிறைவாசம்\nசுற்றுச் சூழலுக்கு நன்மை ஏற்படுத்தும் பசுமை பட்டாசுகள் பயன்கள் என்ன தெரியுமா\n 10 ஆயிரம் நன்கொடை வழங்கினால் என்ன கிடைக்கும் தெரியுமா\nபிகில் சிறப்புக் காட்சிக்கு அனுமதியில்லை: அதிர்ச்சியில் விஜய் ரசிகர்கள்\nநாட்டிலேயே அதிக கைதிகள் கொண்ட மாநிலம் தமிழகம் – என்சிஆர்பி அறிக்கை\nபோலி ஆதார் ….. பேஸ்புக் அக்கவுண்ட் – சினிமா பாணியில் கமலேஷ் திவாரி கொலை\nஅகோரியாக அஜித்: சமூக வலைதளங்களில் வலம் வரும் புகைப்படம்\nதமிழகத்தில் குற்றங்கள் குறைவு; தேசிய குற்ற ஆவணக் காப்பகம் அறிக்கை\nசிதம்பரத்துக்கு கிடைத்தது ஜாமின் – அமலாக்கப்பிரிவு கைதால் தொடரும் சிறைவாசம்\nசுற்றுச் சூழலுக்கு நன்மை ஏற்படுத்தும் பசுமை பட்டாசுகள் பயன்கள் என்ன தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/technology/computers/2019/06/08111433/1245317/Kodak-XPRO-Full-HD-Smart-LED-TVs-launched-in-India.vpf", "date_download": "2019-10-22T09:58:32Z", "digest": "sha1:XLAKCYG7BDKK7QAI6375W2QDGRIVBHFN", "length": 9296, "nlines": 86, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Kodak XPRO Full HD Smart LED TVs launched in India", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nபட்ஜெட் விலையில் இரண்டு பெரிய ஸ்மார்ட் எல்.இ.டி. டி.வி.க்களை அறிமுகம் செய்த கோடாக்\nகோடாக் நிறுவனத்தின் உரிமையாளரான சூப்பர் பிளாஸ்டிரானிக்ஸ் லிமிட்டெட் இந்தியாவில் பட்ஜெட் விலையில் இரண்டு பெரிய ஸ்மார்ட் எல்.இ.டி. டி.வி.க்களை அறிமுகம் செய்துள்ளது.\nசூப்பர் பிளாஸ்டிரானிக்ஸ் பிரைவேட் லிமிட்டெட் நிறுவனம் இந்தியாவில் இரண்டு புதிய ஸ்மார்ட் டி.வி. மாடல்களை கோடாக் பிராண்டிங்கில் அறிமுகம் செய்துள்ளது. 43-இன்ச் மற்றும் 49-இன்ச் என இருவித அளவுகளில் கிடைக்கும் புதிய டி.வி.க்கள் பட்ஜெட் பிரிவில் அறிமுகமாகி இருக்கின்றன.\nகோடாக் 49 இன்ச் டி.வி.\nகோடாக் 49 இன்ச் டி.வி. 50FHDXPRO என்ற மாடல் நம்பர் கொண்டிருக்கிறது. இதில் 49-இன்ச் ஃபுல் ஹெச்.டி. 16:9 1920x1080 பிக்சல் டிஸ்ப்ளே ��ழங்கப்பட்டுள்ளது. 178 டிகிரி வியூவிங் ஆங்கில், 300 நிட்ஸ் பிரைட்னஸ் மற்றும் மெல்லிய பெசல்களை கொண்டிருக்கும் இந்த டி.வி. 1110x110 எம்.எம். அளவில் 12.2 கிலோ எடை கொண்டிருக்கிறது. ஸ்டான்ட் உடன் இந்த டி.வி.யின் எடை 12.3 கிலோ ஆகும்.\nபுதிய ஸ்மார்ட் டி.வி.யில் 1.3 ஜிகாஹெர்ட்ஸ் டூயல் கோர் கார்டெக்ஸ் ஏ53 பிராசஸர், 1 ஜி.பி. ரேம், 8 ஜி.பி. இன்டெர்னல் மெமரி கொண்டிருக்கிறது. வைபை வசதி கொண்டிருக்கும் இந்த டி.வி.யில் ஆண்ட்ராய்டு 5.1 இயங்குதளம், கோடாக் ஸ்மார்ட் வால் வழங்கப்பட்டுள்ளது.\nஇத்துடன் LAN, 2 AV IN, 3 யு.எஸ்.பி., 1 வி.ஜி.ஏ., 1 பி.சி. ஆடியோ இன் மற்றும் 3 ஹெச்.டி.எம்.ஐ. போர்ட்கள் வழங்கப்பட்டுள்ளது. ஆடியோவிற்கு டி.வி.யின் கீழ் 20 வாட் ஸ்பீக்கர்கள் வழங்கப்பட்டுள்ளன.\nகோடாக் 43 இன்ச் டி.வி.\nகோடாக் 43 இன்ச் டி.வி.யில் ஃபுல் ஹெச்.டி. 16:9 1920x1080 பிக்சல் டிஸ்ப்ளே, 178 டிகிரி வியூவிங் ஆங்கில், 600 நிட்ஸ் பிரைட்னஸ் மற்றும் மெல்லிய பெசல்களை கொண்டிருக்கிறது. 970x100 எம்.எம். அளவில் உருவாக்கப்பட்டு இருக்கும் ஸ்மார்ட் டி.வி. ஸ்டான்ட் இல்லாமல் 7.7 கிலோவும், ஸ்டான்ட் உடன் 7.8 கிலோ எடை கொண்டிருக்கிறது.\nஇந்த டி.வி.யில் 1.5 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்-கோர் டூயல்-கோர் கார்டெக்ஸ் ஏ53 பிராசஸர், 1 ஜி.பி. ரேம், 8 ஜி.பி. இன்டெர்னல் மெமரி கொண்டிருக்கிறது. இதில் பில்ட்-இன் வைபை, ஆண்ட்ராய்டு 7.1 மற்றும் கோடாக் ஸ்மார்ட் வால் வழங்கப்பட்டுள்ளது.\nஇத்துடன் LAN, 2 AV IN, 2 யு.எஸ்.பி., 1 பி.சி. ஆடியோ இன் மற்றும் 3 ஹெச்.டி.எம்.ஐ. போர்ட்கள் வழங்கப்பட்டுள்ளது. ஆடியோவிற்கு டி.வி.யின் கீழ் 20 வாட் ஸ்பீக்கர்கள் வழங்கப்பட்டுள்ளன.\nஇந்தியாவில் கோடாக் 43-இன்ச் டி.வி. விலை ரூ.20,999 என்றும் 49-இன்ச் டி.வி. விலை ரூ.24,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இரண்டு டி.வி. மாடல்களும் ப்ளிப்கார்ட் தளத்தில் பிரத்யேகமாக விற்பனை செய்யப்படுகிறது.\nகோடாக் | ஸ்மார்ட் டி.வி.\nஅசுஸ் சென்புக் சீரிஸ் லேப்டாப்கள் இந்தியாவில் அறிமுகம்\nகூகுள் நிறுவனத்தின் வயர்லெஸ் இயர்பட்ஸ் அறிமுகம்\nஇதய துடிப்பு சென்சார், வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி கொண்ட ஸ்மார்ட்வாட்ச் பட்ஜெட் விலையில் அறிமுகம்\nரூ. 69 விலையில் புதிய சலுகை அறிவித்த வோடபோன்\n14 நாட்கள் பேட்டரி பேக்கப் வழங்கும் ஸ்மார்ட்வாட்ச் அறிமுகம்\nஇனி ஹூவாய் ஸ்மார்ட்போன்களில் ஃபேஸ்புக் இருக்காது\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர��புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilsaga.com/cinemadetail/3814.html", "date_download": "2019-10-22T09:48:16Z", "digest": "sha1:5VCPOEGWYTOR3HGCPP33QVLTX36NADDG", "length": 56003, "nlines": 132, "source_domain": "www.tamilsaga.com", "title": "அருண் விஜய் குத்துச்சண்டை வீரர்களுடன் திடீர் சந்திப்பு", "raw_content": "சித்திரை ,7, ஜய வருடம்\nஹன்சிகாவை கதறவிட்ட பிரபல தொழில் அதிபர் | தளபதி 64ல் இணையப்போகும் பிரபல நடிகர் | 50 வருட திரையுலக அனுபவம் மிக்கவரின் எழுத்து வடிவத்தில் கட்டில் | ஆபரேஷன் அரபைமா படத்தின் மூலம் வசனகர்த்தாவாகியிருக்கும் பாடலாசிரியர் | ஜப்பானில் விருது வென்ற சிவரஞ்சனியும் சில பெண்களும் | விஜய் சேதுபதிக்கு குரல் கொடுத்த ராக்ஸ்டார் அனிரூத் | ஏ.ஆர்.ரகுமானிடம் அப்துல் கலாமால் அறிமுகப்படுத்தபட்டவரின் நிலைமையை பாருங்கள் | கார்த்தி நடித்த படத்தின் நிஜ ஹீரோ செய்தது என்ன... | நயன்தாராவுக்கு வில்லனாக மாறிய பிரஜின் | திட்டம் போட்டு திருடுற கூட்டத்தில் இருக்கும் பார்த்திபன் | மீண்டும் சினிமாவில் நடிக்க துடிக்கும் மலபார் நடிகை | நயன்தாராவின் உயர்ந்த கொள்கை | பிரம்மாண்ட தயாரிப்பு நிறுவனத்துடன் இணையும் ஜிவி பிரகாஷ் குமார் | அறிமுக இயக்குனர் படத்தில் தேசிய விருது பெற்ற நட்சத்திர நாயகி | நான் எப்போதும் இயக்குநரின் கைப்பாவையாக இருப்பேன் | மஹிமா நம்பியாரின் சினிமா அனுபவம் | சினேகன் தயாரித்து-நாயகனாக நடித்திருக்கும் ‘பொம்மி வீரன்’ | பிக் பாஸ் ஜூலியுடன் நடிக்கும் மூன்று அழகிகள் | விஜய் அன் விஜய் கூட்டணியில் இணைந்த ஸ்ரீதிவ்யா | சந்தானத்தின் டிக்கிலோனா |\nஅருண் விஜய் குத்துச்சண்டை வீரர்களுடன் திடீர் சந்திப்பு\nஅருண் விஜய்க்கு விளையாட்டுகளின் மீதிருக்கும் தணியாத பேரார்வம் அனைவரும் அறிந்ததே. இது வெறும் வாய்வழிச் செய்தி மட்டும் அல்ல. தொடர்ந்து கட்டுக்கோப்பாகத் தமது உடலை அவர் வைத்திருப்பதும், அன்றாடம் திவிரமாக அவர் உடற்பயிற்சி செய்வதும் காரணங்களாகும். அருமையான ஆஜானுபாகுவான தோற்றமும் உடல் வலுவும் கொண்ட இவர், தனக்குள் பெருக்கெடுக்கும் விளையாட்டு ஆர்வத்தைத் தன் மட்டோடு அடக்கிக்கொள்ளவில்லை. தேசிய அளவில் மெடல்களை வென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த 20 குத்துச்சண்டை வீர்களுக்கும் (தங்கம் வென்ற ஆண்கள் 8, பெண்கள் 3, மற்றும் வெள்ளி பெற்றவர்கள் 9) பாராட்டுகளைத் தெரிவிக்கும் விதமாகத் தமது ஆதரவுக் கரத்தையும் நீட்டியிருக்கிறார்.\nஒலிம்பிக்ஸ் கேம்ஸ் அசோசியேஷன் ஆஃப் இந்தியா சார்பில் நடத்தப்பட்ட தேசிய அளவிலான குத்துச்சண்டை சேம்பியன்ஷிப் போட்டிகளில் ரன்னர் சேம்பியன்ஷிப் பட்டம் வென்ற தமிழ்நாடு பயிற்சியாளர் செந்தில்நாதனுக்கும் பாராட்டுக்களை அருண் விஜய் தெரிவித்தார். மேற்படி விளையாட்டு வீரர்கள் பெற்ற வெற்றியைப் பாராட்டும் விதமாக நேரில் அவர்களைச் சந்தித்து வாழ்த்தினார்.\nபுன்னகையோடு அருண் விஜய், “இந்த வெற்றிக் களிப்பு 20 சாதனையாளர்களுடன் நின்றுவிடாது. நம் ஒட்டுமொத்தத் தமிழ்நாட்டுக்குமான வெற்றி இது. என்னைப் பொருத்த வரை இந்த 20 பேரும் உண்மையிலேயே சாகசம் நிகழ்த்தியவர்கள்” என்றார். மேலும் அவர் தன் பேச்சை நியாயப் படுத்தும் வகையில், “ஒரு விளையாட்டு வீரராகவோ, தடகள வீரராகவோ இருப்பது அவ்வளவு எளிதான விஷயம் அல்ல. அதிலும் குறிப்பாகக் குத்துச் சண்டை வீரரின் சாகசம் நிச்சயம் எளிதானதல்ல. அவர்கள் பெருமளவில் உடல் மற்றும் மன ரீதியாகத் தயாராகவேண்டியிருக்கும். ஒரு ஜென் துறவியின் மனப் பக்குவம் அவர்களிடம் இருக்க வேண்டும். தங்கள் செயல்பாட்டை திடீரென நிகழ்த்தும் ஆற்றல் அவர்களுக்கு அவசியமாகும். அதே சமயம் ஒவ்வொரு வினாடியையும் துல்லியமாக் கணித்துச் செயலாற்றவும் வேண்டும். தனிப்பட்ட முறையில் வெளியாகவிருக்கும் என்னுடைய, ‘பாக்ஸர்’ திரைப்படத்துக்காக நான் சில பயிற்சிகளை மேற்கொள்ளவேண்டியிருந்தது. அந்தப் பாத்திரத்தில் நடிக்க நான் மணிக்கணக்கில் பயிற்சி செய்தேன். ஆனால் இந்த வீரர்கள் தளராத முயற்சியோடு இரவு பகலாக, ஆன்மசுத்தியோடு வியர்வை சிந்துவதைப் பார்க்கும்போது உண்மையிலேயே திகைப்பாக இருக்கிறது. அதுவும் சில சமயங்களில் அவர்களுக்கான ஆதரவு என்பது மிகக் குறைவாக இருக்கும்போதும் அவர்களின் கடுமையான பயிற்சி வியப்பை ஏற்படுத்துகிறது. அவர்களை நேரில் சந்தித்துப் பாராட்டுக்களையும் ஊக்குவிப்பையும் அளிக்க விரும்பினேன். ஆனால் உண்மையைச் சொல்லவேண்டுமானால் அவர்கள் தங்களது அனுபவங்களையும், பயணத்தையும் என்னுடன் பகிர்ந்துகொண்டபோது நான் அவற்றால் ஆழமாக ஈர்க்கப்பட்டு உத்வேகம் பெற்றேன். அவர்கள் சந்தித்த சவால்களும், அவறை எதிர்த்து அவர்கள் போரிட்டதும் எனக்கு அதிகளவிலான ஊக்கத்தை அளித்தன. அவற்றை நான் என் வாழ்நாள் முழுவதும் சுவாசிக்க விரும்புகிறேன். மேலும் அவர்களின் தொடர்பு என் ஆன்மாவை ஊக்குவிப்பாலும், நேர்மறை எண்ணங்களாலும் மேன்மைப்படுத்தி நிரப்பியது. அவர்களுடன் நிரந்தரமான நட்பைத் தொடர விரும்புகிறேன்” எனவும் சொன்னார்.\nஅவர்களுடையை வருங்கால தொழில்முறைச் சாதனைகள் அனைத்துக்கும் தான் உறுதுணையாக இருப்பேன் எனவும் அருண் விஜய் உறுதியளித்தார்.\nநடிப்பைப் பொருத்த வரையில் அருண் விஜய் தற்போது ‘அக்கினிச் சிறகுகள்’, ‘பாக்ஸர்’, மற்றும் ‘மாஃபியா’ ஆகிய படங்களில் நடித்துவருகிறார். அவை ஒவ்வொன்றும் தயாரிப்பின் வெவ்வேறு நிலைகளில் இருக்கின்றன. ஒவ்வொரு படத்திலும் வெவ்வேறு கதைக் களங்களும், வெவ்வேறு வகையான பாத்திரங்களும் உள்ளன. ரசிகர்கள் மத்தியில் அவை உச்சகட்ட எதிர்பார்ப்பைக் கிளப்பியிருக்கின்றன. இந்தப் படங்களைப் பற்றிய ஏராளமான செய்திகளும் புதுப் பட அறிவிப்புக்களும் விரைவில் அணிவகுக்க உள்ளன.\nஹன்சிகாவை கதறவிட்ட பிரபல தொழில் அதிபர்\nஜெயம் ரவி, சிவகார்த்திகேயன், விஜய், தனுஷ் போன்ற முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து தமிழ் தெலுங்கு என இரு மொழி படங்களிலும் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை ஹன்சிகா. தற்போது ஹீரோயினுக்கு முக்கியத்துவம் வாய்ந்த படங்களில் நடிக்க தொடங்கியிருக்கிறார்.\nஇப்படி முன்னணி நடிகையாக இருக்கும் ஹன்சிகா சென்னையை சேர்ந்த பிரபல தொழிலதிபர் ஒருவரோடு இணைத்து வெளியான செய்தியால் கதறி கண்ணீர் விடாத குறையாக இருக்கிறார். அந்த செய்தி என்னவென்றால்,\nதற்போது விதவிதமான விளம்பர படக்களில் நடித்து வரும் சரவணா ஸ்டோர்ஸ் துணி கடையின் உரிமையாளர் அருள், விரைவில் கோலிவுட்டில் ஹீரோவாக அறிமுகமாக இருக்கிறார். இவருக்கு ஜோடியாக நடிக்க நயன்தாரா, தமன்னா ஆகியோரிடம் பேச்சு வார்த்தை நடத்திய படக்குழுவினர் இறுதியில் ஹன்சிகாவை ஒப்பந்தம் செய்திருப்பதாக தகவல் வெளியானது.\nபிரபல நாளிதழ் ஒன்றில் வெளியான இந்த செய்தியால் பதறிப்போன ஹன்சிகா “இதை நம்ப வேண்டாம், இது உண்மையில்லை” என்று தனது ட்விட்டர் பக்கம் மூலம் மறுப்பு தெரிவித்ததோடு, இது தொடர்பாக தனது மேனேஜர் மூலமாகவும் விளக்கம் அளித்திருக்கிறார். அந்த விளக்கத்தில், இது த��றான செய்தி, இதுபோன்ற வதந்திகளை யாரும் நம்பவும் வேண்டாம், பரப்பவும் வேண்டாம், என்று கேட்டுக்கொண்டுள்ளார்.\nதளபதி 64ல் இணையப்போகும் பிரபல நடிகர்\nதளபதி விஜய்யின் தளபதி 64 படத்தின் துவக்கவிழா பூஜை தரமணியிலுள்ள MGR பிலிம் சிட்டியில் இன்று காலை இனிதே போடப்பட்டு படப்பிடிப்பு துவங்கியது. தளபதி 64-யை XB பிலிம் கிரியேட்டர்ஸ் சார்பில் இயக்குனர் லோகேஷ் தயாரிக்கிறார்.\nஇந்த படத்தில் தளபதியுடன் விஜய் சேதுபதி முதல் முறையாக இணைந்து நடிக்க இருக்கின்றார். மேலும் இதில் தளபதிக்கு ஜோடியாக மாளவிகா மோகனனும், சாந்தனு மற்றும் பலர் நடிக்க இருக்கின்றனர்.\nஇசை அனிரூத் ஸ்டண்ட் சில்வா மற்றும் முக்கிய கதாபாத்திரத்திலும் ஸ்டண்ட் சில்வா நடிக்க இருக்கிறார்.\nஇந்த படம் 2020ல் வெளியாக இருக்கிறது.\n50 வருட திரையுலக அனுபவம் மிக்கவரின் எழுத்து வடிவத்தில் கட்டில்\nஇயக்குனர்கள் மகேந்திரன், மணிரத்னம், ஷங்கர் மற்றும் பல்வேறு இந்திய, உலக இயக்குனர்களோடு எடிட்டிங் பணியில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு சில படங்களையும் இயக்கிய B.லெனின் 5 தேசிய பெற்றவர். மேலும் பிலிம் பெடரேசன் ஆஃப் இந்தியா சேர்மனாகவும், ஆஸ்கார் செலக்சன் கமிட்டியின் தலைவராகவும், இந்திய தேசியவிருதுகள் மற்றும் இந்திய அரசின் சர்வதேச திரைப்பட விழா, இந்தியன் பனோரமா உள்ளிட்ட பிரிவுகளில் பல முக்கிய பொறுப்பு வகித்தவர். 50 வருட திரையுலக அனுபவம் மிக்கவர்.\nகட்டில் திரைப்படத்தின் இயக்குனர் இ.வி.கணேஷ்பாபு ஏற்கனவே “யமுனா” என்ற திரைப்படத்தை இயக்கியவர். இவர் தமிழின் பல முக்கிய திரைப்படங்களில் குணச்சித்திர கதாபாத்திரம் ஏற்று நடித்தவர், சர்வதேச விருது பெற்ற பல படங்களில் இவரது பங்களிப்பு உள்ளது.\n“கட்டில்” படத்தின் இயக்குனர் இ.வி.கணேஷ்பாபு இந்த படத்தைப்பற்றி கூறும்போது \"நமது பாரம்பரியத்தையும், கலாச்சாரத்தையும் இளைய தலைமுறைக்கு குறிப்பாக இணைய தலைமுறைக்கு கொண்டு சேர்க்கும் முயற்சியாக“கட்டில்” திரைப்படம் இருக்கும். இந்திய திரையுலக ஜம்பவானாக விளங்கும் B.லெனின் அவர்கள் ஜனரஞ்சகத்தோடு அனைத்து தரப்பினரையும் ஈர்க்கும் வகையில் இதன் கதை, திரைக்கதை, வசனத்தை எழுதியிருக்கிறார். இதன் நடிக, நடிகையர் தொழில்நுட்ப கலைஞர்களின் அறிவிப்பு விரைவில் வரும்\" என்று கூறினார்.\nஆபரேஷன் அரபைமா ப���த்தின் மூலம் வசனகர்த்தாவாகியிருக்கும் பாடலாசிரியர்\n50க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியுள்ள முருகன் மந்திரம், ரகுமான், நாடோடிகள் அபிநயா, டினி டாம் நடிப்பில், முன்னாள் கப்பல்படை வீரர் ப்ராஷ் இயக்கும் “ஆபரேஷன்அரபைமா” படத்தின் மூலம் வசன கர்த்தாவாகி இருக்கிறார்.\nவசனம் எழுதுவது குறித்து முருகன் மந்திரம் கூறும்போது, \"பாடல் எழுதுவதை விட, வசனம் எழுதுவதற்கு அதிக உழைப்பு தேவைப்படுகிறது. ஒரு பாடல் எழுதும்போது அதன்சூழலை, இயக்குநரின் எதிர்பார்ப்பை, கதாபாத்திரங்களின் உணர்வை, நமது வார்த்தைகளின் மூலம் மெட்டுகளுக்கு பொருத்தினால் போதும்.\nஆனால், வசனம் எழுதும்போது, கதை, கதைக்களம், ஒவ்வொரு கதாபாத்திரத்தின் வாழ்விட பின்னணி, பேச்சு மொழி பின்னணி, கதாபாத்திரத்தின் அப்போதைய மனநிலை,இயக்குநர் பேச விரும்பும் கருத்து, இப்படி நிறைய விசயங்களை தெரிந்து வசனம் எழுதினால் தான், படம் பார்க்கிறவர்கள் அந்த படத்தோடு, கதாபாத்திரங்களோடு ஒன்ற முடியும்.\nஆபரேஷன் அரபைமா, ஒங்கள போடணும் சார் என இரண்டு படங்களுக்கு வசனம் எழுதியது வேறு வேறு மாதிரியான அனுபவம். கதையின் தன்மை இரண்டு படங்களுக்கும்மொத்தமாக வேறுபட்டது. அந்தந்த படத்திற்கான தேவையைப் பொருத்து வசனங்களை எழுதி இருக்கிறேன். இந்த இரண்டு படங்களைத் தொடர்ந்து டைம் அண்ட் டைட் ஃப்ரேம்ஸ் ஸ்டுடியோஸ் தயாரிக்கும் “பிரளயம்”, “மிலிடெரி” ஆகிய படங்களுக்கு வசனம் எழுதுகிறேன், என கூறுகிறார்.\nஜப்பானில் விருது வென்ற சிவரஞ்சனியும் சில பெண்களும்\nஜப்பானில் நடைபெற்ற 28வது ஃபுகோகா சர்வதேச திரைப்பட விழாவில் ‘சிவரஞ்சனியும் சில பெண்களும்’ சிறந்த திரைப்படத்திற்கான விருதை வென்றது.\nஜப்பானில் நடைபெற்ற 28வது ஃபுகோகா சர்வதேச திரைப்பட விழாவில் ‘சிவரஞ்சனியும் சில பெண்களும்’ திரைப்படம் சிறந்த திரைப்படத்திற்கான விருதை வென்றிருக்கிறது. அதன் இயக்குனர் எஸ் சாய் வசந்த் இந்த பெருமதிப்பு மிக்க விருதை, விழா இயக்குனர் ஹரிகி யாசுஹிரோ மற்றும் திரைப்பட விழா கமிட்டியின் தலைவர் குபோடா இசாவ்விடம் இருந்து பெற்றுக் கொண்டார்.\nவிருதை பெற்றுக்கொண்ட இயக்குனர் சாய் வசந்த் நெகிழ்ச்சியுடன் பேசுகையில்,\n“இந்த பிரசித்தி பெற்ற ஃபுகோகா சர்வதேச திரைப்பட விழாவில் ‘சிவரஞ்சனியும் சில பெண்களும்’ வென்றிருக்கும் விருது, எனக்கு மிகவும் மகிழ்ச்சியையும், நெகிழ்ச்சியையும் தந்திருக்கிறது. ஆத்மார்த்தமாக விழா குழுவை பாராட்டும் இந்த வேளையில், எனது எழுத்தாளர்கள், கதையின் நாயகர்கள், மறைந்த திரு அசோகமித்திரன், மறைந்த திரு ஆதவன், புகழ்மிக்க திரு ஜெயமோகன் ஆகியோரையும் பாராட்டி மகிழ்கிறேன். இந்த மகிழ்ச்சியான தருணத்தில், இப்படத்தின் முதுகெலும்பாக இருந்த அவர்களை பாராட்டுவதில் பெருமிகிழ்ச்சி கொள்கிறேன்.”\nஇவ்விழாவில் கலந்து கொள்வதற்கென இந்தியாவில் இருந்து தேர்வான ஒரே திரைப்படம் ‘சிவரஞ்சனியும் சில பெண்களும்’. இப்படத்தில் பார்வதி திருவோத்து, லக்ஷ்மி பிரியா சந்திரமௌலி, காளீஸ்வரி ஸ்ரீனிவாசன் ஆகியோர் நடித்திருக்கின்றனர். செப்டெம்பர் 15ல் திரையிடப்பட்ட இப்படம், அனைவரின் வெகுவான கவனத்தையும் சிறப்பான பாராட்டுதல்களையும் பெற்றுள்ளது. மீண்டும் இத்திரைப்படம் செப்டம்பர் 18 மற்றும் 19 ஆகிய தேதிகளில் திரையிடப்பட இருக்கிறது.\nவிஜய் சேதுபதிக்கு குரல் கொடுத்த ராக்ஸ்டார் அனிரூத்\nபி.நாகிரெட்டியாரின் விஜயா புரொடக்‌ஷன்ஸ் 60க்கும் மேற்பட்ட வெற்றிப்படங்களை தயாரித்த பழம்பெரும் பட நிறுவனம். தயாரிப்பாளர் பி.நாகிரெட்டியாரின் நல்லாசியுடன் பி.வெங்கட்ராம ரெட்டி அவர்களின் நீங்கா நினைவுகளுடன் விஜயா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் பி.பாரதி ரெட்டி அவர்கள் 'சங்கத்தமிழன்' படத்தை தயாரித்துள்ளார். இயக்குனர் விஜய் சந்தர் இயக்கியுள்ள இந்தப் படம் பி.பாரதி ரெட்டி அவர்களுக்கு இது 6 வது படமாகும்.\nவிஜய் சேதுபதிக்கு ஜோடியாக இப்படத்தில் ராஷி கண்ணா மற்றும் நிவேதா பெத்துராஜ் ஆகியோர் முதன் முதலாக ஜோடி சேர்ந்து நடித்துள்ளனர். மேலும் இந்த படத்தில் நாசர், சூரி,ஸ்ரீமன், ஆசுதோஷ் ராணா, ரவி கிஷன், மொட்டை ராஜேந்திரன், மாரிமுத்து, ஜான் விஜய், ஸ்ரீ ரஞ்ஜனி மற்றும் மைம் கோபி என நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர்.\nஇளம் இசையமைப்பாளர்களான விவேக்-மெர்வின் ஆகியோர் இசையமைத்திருக்கும் இந்த படத்திலிருந்து சமீபத்தில் விவேக் சிவா மற்றும் சஞ்சனா கல்மஞ்சே ஆகியோர் குரலில் கு. கார்த்திக் வரிகளில் வெளியான \"கமலா \" மற்றும் பிரான்சிஸ் எழுதி ராக்ஸ்டார் அனிரூத் பாடிய \" சண்டகாரி நீதான் என் சண்டக்கோழி நீதான் \" என இரண்டு பாடல்களும் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.\nஇதை தொடர்ந்து இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா செப்டம்பர் 17 ஆம் தேதி சன் ஸ்டுடியோஸில் நடைபெற்றது . இந்த விழாவில் சங்கத்தமிழன் படக்குழுவினர்களான கதாநாயகன் விஜய்சேதுபதி, தயாரிப்பாளர் பி.பாரதி ரெட்டி , இயக்குனர் விஜய்சந்தர் , ராஷி கண்ணா , நிவேதா பெத்துராஜ் , இசையமைப்பாளர்கள் விவேக் சிவா , மெர்வின், ஒளிப்பதிவாளர் வேல் ராஜ் , சூரி , ஸ்ரீமன் ,ஜான் விஜய் , அகல்யா வெங்கடேசன் , பாடலாசிரியர் விவேகா , நிர்வாக தயாரிப்பாளர்கள் ரவிச்சந்திரன் ,குமரன் ஆகியோர் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தனர் .\nஏ.ஆர்.ரகுமானிடம் அப்துல் கலாமால் அறிமுகப்படுத்தபட்டவரின் நிலைமையை பாருங்கள்\n’’நானும் சிங்கள் தான் “தினேஷ் நடித்திருக்கும் ரொமேன்டிக் காதல் படம்.\nஅறிமுக இயக்குனர் கோபி இயக்கியுள்ள இந்த படத்தின் இசையமைப்பாளர் ஹித்தேஷ் மஞ்சுநாத் ஏ.ஆர். ரகுமான் பள்ளியில் இருந்து வந்தவர். இவரை பற்றி சுவாரசியமான ஒன்று ,\nதனது 10 வயதில் நமது முன்னாள் ஜனாதிபதி A.P.J,அப்துல்களாம் அவர்களின் முன்னிலையில் சிறப்பு விருது பெற்றவர். A.P.J,அப்துல்களாம் அவர்கள் இவரிடம் நீ என்னவாக வேண்டும் என கேட்டபோது நான் விஞ்ஞானி ஆக விரும்பவில்லை , ஏ.ஆர். ரகுமான் போல பெரிய இசை அமைப்பாளர் ஆக வேண்டும் என தனது தனித் துவத்தை கூறி இருக்கிறார். இதை கேட்டதும் அப்துல்களாம் அவர்கள் ஆச்சிரியம் முற்று அந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக வந்திருந்த ஏ.ஆர்.ரகுமானிடம் அறிமுகம் செய்துவைத்திருக்கிறார். பின் சென்னைக்கு சென்று ரகுமானிடம் இசை பயிற்சியும் பயின்றிருக்கிறார்.\nதற்போது இந்த படத்தில் முன்று பாடலுக்கு இசைஅமைத்துள்ளார். இந்த படத்தின் பாடல்கள் முழுக்க முழுக்க காதல் சாயலில் உருவாகியுள்ளது, மேலும் இந்த பாடல்கள் அனைத்தும் இளம் வயதினரை கவர்ந்து , இந்த வருடத்தின் சிறந்த காதல் பாடல்களாக வளம்வரும் என படக்குழு தெரிவிக்கின்றனர்.\nகார்த்தி நடித்த படத்தின் நிஜ ஹீரோ செய்தது என்ன...\nஅனைத்திந்திய மிக்ஸட் மார்ஷியல் ஆர்ட் அமைப்பின் அங்கிகாரம் பெற்ற தமிழ்நாடு மிக்ஸட் மார்ஷியல் ஆர்ட்ஸ் சங்கத்தின் துவக்க விழா மற்றும் பொறுப்பாளர் நியமன நிகழ்ச்சி, சென்னை கீழ்ப்பாக்கதில் உள்ள ஓய்.எம் சி.ஏ. அரங்கில் நடைப்பெற்றது.\nநிகழ்ச்சியின் முக்கிய விருந்தினராக தமிழக முன்னாள் டி.ஜி.பி. திரு.எஸ்.ஆர். ஜாங்கிட்.ஐ.பி.எஸ். அவர்கள் கலந்து கொண்டு குத்து விளக்கு ஏற்றி சங்கத்தின் இணையதள பக்கத்தை அறிமுகப்படுத்தி வைத்தார்.\nதி.ரு.எஸ்.ஆர். ஜாங்கிட் அவர்கள், ஒன்பது வருடங்களுக்கு மேலாக, தமிழ்நாடு மட்டுமல்லாது, இந்தியா முழுவதும் பயங்கர கொலை கொள்ளை குற்றங்களை செய்து வந்த பவாரியா கொள்ளை கும்பலை கைது செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஅந்த உண்மைச் சம்பவங்களை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம் தான் கார்த்தி நடிப்பில் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிய தீரன் அதிகாரம் ஒன்று என்ற திரைப்படம்.\nநிகழ்ச்சியில் சர்வதேச வீரரும் தமிழ்நாடு எம்.எம்.ஏ. தலைமை பயிற்சியாளறுமான திரு.சதிஷ் அவர்கள் பொதுச் செயலாளராக பொறுப்பேற்று முன்னிலை வகித்தார்.\nமேலும் இந்த நிகழ்வில் உலகின் மாபெரும் போட்டியான யு.ப்.சி.(அல்டிமேட் பைட்டிங் சாம்பியன்சிப்) போட்டியில் கலந்து கொண்ட இந்தியாவின் முதல் வீரரான திரு.பரத் கந்தாரே முக்கிய விருந்தினராக கலந்து கொண்டு சங்கத்தின் துணை செயலாளர் பொறுப்பை ஏற்று கொண்டார்.\nதலைவராக தேடல் தொண்டு அமைப்பின் நிறுவனர் திரு. ஜோஸ்வா கிளிமன்ட்ஸ், துணைத் தலைவர்களாக திரு.ராபின்சன் மற்றும் திரு.ஷரவண் அவர்களும் இணை செயலாளர்களாக திரு. விக்ரம் மற்றும் மெல்வின் தீபக் அவர்களும் பொருளாளராக உயர் நீதிமன்ற வழக்கறிஞர் திரு. ஹரிஷ் அவர்களும் தலைமை ஆலோசகராக இந்தியாவின் ஜுடோ கிராண்ட் மாஸ்டர் திரு. சி.எஸ். ராஜகோபால் அவர்களும் பொறுப்பேற்றுக் கொண்டனர்.\nநிகழ்ச்சியில் திரு.எஸ்.ஆர். ஜாங்கிட் அவர்கள் பேசும்போது,\nதமிழ்நாட்டில் இருந்து பல வீரர்கள் உருவாகி வருகின்றனர்.\nஎம்.எம்.ஏ போன்ற வீர விளையாட்டு மூலம் இளைய சமுதாயத்திற்க்கு தன்னம்பிக்கையிம் மனபலமும் அதிகமாகும். மேலும் இது, மாநில, தேசிய, சர்வதேச போட்டிகளில் கலந்து கொண்டு தங்கள் திறமையை வெளிப்படுத்த நல்ல வாய்ப்பாகவும் இருக்கும் என்றார்.\nநயன்தாராவுக்கு வில்லனாக மாறிய பிரஜின்\nசின்னத்திரை வெள்ளித்திரை என்று இரண்டிலுமே சரிசமமாக கவனம் செலுத்தி வருபவர் நடிகர் பிரஜின். சமீபத்தில் ஓணம் பண்டிகை ரிலீசாக மலையாளத்தில் வெளியாகியுள்ள லவ் ஆக்ஷன் ட்ராமா என்கிற படத்தில் வில்லனாக நடித்து சர்ப்ரைஸ் கொடுத்திருக்கிறார் பிரஜின்.\nநிவின்பாலி, நயன்தாரா, வினித் சீ��ிவாசன், அஜு வர்கீஸ் என முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ள இந்த படம் ஓணம் பண்டிகை ரிலீசாக வெளியான படங்களிலேயே நம்பர் ஒன் இடத்தில் இருக்கிறது. திடீரென மலையாள படத்தில் வில்லனாக மாறியது எப்படி, இந்தப்படத்தில் நடித்த அனுபவங்கள் என்ன என்பது குறித்தெல்லாம் நம்மிடம் பகிர்ந்து கொண்டார் பிரஜின்.\nமலையாளத்தில் ஏற்கனவே சமீபத்தில் வெளியான ‘த்ரில்லர்’ படம் உட்பட 4 படங்களில் நடித்துள்ளேன்,, சண்டக்கோழி வில்லன் நடிகர் லால் டைரக்ஷனில் மலையாளத்தில் ‘டோர்னமெண்ட்’ என்கிற படத்தில் வில்லனாக நடித்தபோது அந்த படத்தை பார்த்த நகைச்சுவை நடிகர் அஜு வர்கீஸ், எனது நடிப்பை மனதார பாராட்டினார்.. அப்போது தான் அவரும் மலர்வாடி ஆர்ட்ஸ் கிளப் என்கிற படத்தில் நிவின்பாலியுடன் இணைந்து அறிமுகமாகியிருந்த சமயம். அதன் பிறகு கடந்த ஆறு வருடங்களில் முன்னணி கதாநாயகனாக மாறிவிட்ட அஜு வர்கீஸ் தான், இந்த லவ் ஆக்ஷன் ட்ராமா படத்தில் இணை தயாரிப்பாளராக இணைந்து தயாரித்துள்ளார்.\nஇந்த படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் வில்லனாக நடிக்க நடிகரைத் தேடிக் கொண்டிருந்தபோது இத்தனை வருடங்களாக என்னை மறக்காமல் நினைவு வைத்திருந்த அஜு வர்கீஸ் உடனே கேரளாவிற்கு கிளம்பி வரச்சொன்னார். அங்கே போனதும்தான், இந்த படத்தில் நான் நடிக்கிறேன் என ஒரு சர்ப்ரைஸ் கொடுத்தார்கள்.\nஇந்தப்படத்தின் இயக்குநர் தயன் சீனிவாசன் பிரபல இயக்குநர் மற்றும் நடிகரான சீனிவாசனின் மகன் அதுமட்டுமல்ல, இயக்குநர் வினீத் சீனிவாசனின் தம்பியும் கூட.. இதுவரை ஹீரோவாக சில படங்களில் நடித்து வந்தவர் இந்த படத்தின் மூலம் டைரக்ஷன் துறையில் காலடி எடுத்து வைத்துள்ளார்.. அவரது தந்தை, அண்ணனை போலவே இவருக்கும் நடிப்பு டைரக்சன் என்பது ரத்தத்திலேயே ஊறிப் போய் இருந்ததால் அவர் தற்போது இயக்குநராக மாறியுள்ளார்.\nமுதல் படம் என்றாலும் நிவின்பாலி நயன்தாரா என மிகப்பெரிய நட்சத்திர கூட்டணி அமைத்து, கிடைத்த முதல் வாய்ப்பில் சிக்ஸர் அடித்துள்ளார். ஒரு சிலர் இப்படி பிரம்மாண்ட கூட்டணி அமையும்போது அந்த வாய்ப்பை கோட்டை விட்ட நிகழ்வுகளும் உண்டு. ஆனால் தயன் சீனிவாசன் கதையையும் அதற்கேற்ற கதாபாத்திரங்களையும் கச்சிதமாக தேர்வு செய்து முதல் படத்திலேயே சூப்பர் ஹிட் வெற்றியைப் பெற்றுள்ளார்.\nஇந்த படத்தின் ஹீரோவான நிவின்பாலி, ஒரு வடக்கன் செல்பி படத்திற்கு பிறகு நீண்ட நாள் கழித்து இப்படி ஒரு ஜாலியான படத்தில் நடித்துள்ளார். மலையாளத்தில், தான் ஒரு முன்னணி ஹீரோ என்றாலும் அதற்கான எந்தவித ஒரு பந்தாவும் இல்லாமல் மிக இயல்பாக பழகினார். தமிழில் இருந்து வரும் நடிகர்களுக்கு நல்ல வாய்ப்பு தரவேண்டும் என்பதில் அவர் உறுதியாக இருக்கிறார். அதேபோல நயன்தாரா உடன் இந்தப்படத்தில் இரண்டு காட்சிகளில் இணைந்து நடித்துள்ளேன். ஒரு காட்சியில் அவரை எதிர்த்துப் பேசுவது போல வசனம் பேசியிருந்தேன். ஆனால் ஒரு சில காரணங்களால் அது படத்தில் இடம்பெறவில்லை.\nஇந்த படத்தை பார்த்தவர்கள் மலையாளத்தில் ஒரு முக்கியமான படத்தில் வில்லனாக நடித்திருப்பது கண்டு ஆச்சரியப்பட்டு பாராட்டினார்கள். முக்கியமாக எனது நடிப்பைப் பாராட்டி அஜூ வர்க்கீஸ் காஸ்ட்லியான TAGHUER வாட்ச் ஒன்றை பரிசளித்தார். கேரளாவின் மிகப்பெரிய விருதைப் பெற்றதுபோல் உணர்ந்தேன். பொதுவாக ஒரு மிகப்பெரிய படத்தில் வில்லனாக நடிக்கும்போது அதில் மிகப்பெரிய ரீச் கிடைக்கும். அதுமட்டுமல்ல ஒரு நடிகருக்கு எல்லா மொழிகளிலும் நடிப்பது ரொம்பவே முக்கியம்.. அப்போது தான் மற்ற மொழிகளில் இருந்தும் நம்மை தேடி வாய்ப்புகள் வரும்..\nதற்போது தமிழில் சீனு ராமசாமியின் உதவியாளர் இயக்கியுள்ள ‘குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம்’ என்கிற படத்தில் நடித்துள்ளேன். இன்னும் இரண்டு மாதங்களில் இந்த படம் வெளியாக இருக்கிறது. இது தவிர தற்போது மிகப்பெரிய கம்பெனி ஒன்றில் ஹீரோவாக நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. லவ் ஆக்சன் ட்ராமாவை தொடர்ந்து, இனி மலையாளத்திலும் நல்ல வாய்ப்புகள் வரும் என எதிர்பார்க்கிறேன். இன்னொரு பக்கம் சின்னத்திரையில் பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்தவுடன் விஜய் டிவியில் மீண்டுமொரு பிரமாண்டமாக தொடரில் என்னை எதிர்பார்க்கலாம்.. அதற்கான வேலைகள் நடந்து வருகின்றன” என்று சந்தோசத்துடன் கூறினார் பிரஜின்.\nதிட்டம் போட்டு திருடுற கூட்டத்தில் இருக்கும் பார்த்திபன்\n'டூ மூவி பப்ஸ்' நிறுவனம் தயாரிப்பில் பார்த்திபன், கயல் சந்திரன் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் தான் ‘திட்டம் போட்டு திருடுற கூட்டம்’.\nஇப்படத்தை எஸ்டிசி பிக்சர்ஸ் நிறுவனம் தமிழகம் முழுவதும் செப்டம்பர் 27 அன்று வெளியிடுகிறது.\nஇப்படத்தினை எழுதி இயக்கியிருக்கும் சுதர் கூறும்போது, ‘கிரிக்கெட் உலகக் கோப்பையை திருடுவதே ஒரு தனித்துவமான யோசனை தான், அதையும் தாண்டி திட்டம் போட்டு திருடுற கூட்டத்தில் நான் என்ன தனித்துவம் பார்கிறேன் என்றால், இதில் எல்லா காட்சிகளும் இதுவரை யாரும் பார்க்காத காட்சிகளாக இருக்கும்.\nபொதுவாக மற்ற படங்களில் சென்டிமென்ட் காட்சியோ, காதல் காட்சியோ தான் பொதுவாக இருக்கும், நடிகர்கள் மட்டும் தான் ஒவ்வொரு படத்திற்கும் மாறிக் கொண்டிருப்பாரகள். ஆனால் இந்த படத்தில் காட்சிக்கு காட்சி புதுமை இருக்கும், ஒரு காட்சியையும் வேறு எந்த படத்திலும் எந்த வடிவிலுமே பார்த்திருக்காத வகையில் இருக்கும்.\nகலை இயக்கத்தை பற்றி சொல்லியாக வேண்டும், எங்கள் கலை இயக்குனர் மிக சிறப்பாக தன் பங்கை அளித்துள்ளார். மியூசியம் செட் ஒன்று படத்தில் உள்ளது. அது செட் என்றே தெரியாத வகையில் அத்தனை வெண்கல சிற்பங்களை கொண்டு துல்லியமாக வடிவமைத்து உள்ளார்.\nஎங்கள் ஒளிப்பதிவாளர் அவரின் ஒளிப்பதிவின் மூலம் படத்தை அடுத்த தளத்திற்கு கொண்டு சென்றுள்ளார். படம் அவ்வளவு பிரம்மாண்டமாக இருக்கும்.\nசாணிடரி நாப்கின்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த ஜியோ இந்தியா பவுண்டேஷன் முயற்சி\nஉலகப் புகழ்பெற்ற தாஜ்மகாலை எந்த அமைப்புக்கும் அளிக்க முடியாது : மத்திய அரசு திட்டவட்டம்\nமீனவர்களுக்கான உதவித்தொகையை ரூ.10 ஆயிரமாக உயர்த்தி வழங்க மு.க.ஸ்டாலின் கோரிக்கை\n'தமிழ் பயிற்றுமொழி ஆகும் வரை பேசப் போவதில்லை' 80 வயது முதியவரின் சபதம்\nஅல்ஜீரியாவில் ராணுவ விமானம் விபத்து 257 பேர் பலி.\nஹன்சிகாவை கதறவிட்ட பிரபல தொழில் அதிபர்\nதளபதி 64ல் இணையப்போகும் பிரபல நடிகர்\n50 வருட திரையுலக அனுபவம் மிக்கவரின் எழுத்து வடிவத்தில் கட்டில்\nஆபரேஷன் அரபைமா படத்தின் மூலம் வசனகர்த்தாவாகியிருக்கும் பாடலாசிரியர்\nஜப்பானில் விருது வென்ற சிவரஞ்சனியும் சில பெண்களும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.timesnowtamil.com/elections/article/lok-sabha-election-2019-tamil-nadu-election-results-2019-arani-constituency-result-2019-2014-lok-sabha-election-result-arani-candidates-list-may/252227", "date_download": "2019-10-22T09:58:53Z", "digest": "sha1:UTAXEUBZZICWSRDPGQHA56XIVUJZZ352", "length": 6994, "nlines": 83, "source_domain": "www.timesnowtamil.com", "title": " Lok Sabha Election 2019: ஆரணி தொகுதி - செஞ்சி சேவலுக்கு இந்தமுறையும் கிட்டுமா வெற்றி?", "raw_content": "\nசெய்திகள் தமிழகம் குற்றம் விளையாட்டு\nசினிமா தொழில்நுட்பம் ஆன்மிகம் ஹெல்த் & லைஃப்ஸ்டைல்\nவீடியோஸ் போட்டோஸ் LIVE TV இன்றைய தலைப்பு செய்திகள் லேட்டஸ்ட் நியூஸ் ட்ரெண்டிங் நியூஸ்\n50 ஆயிரம் ரூபாயைக் கடித்து குதறிய எலி; கதறும் கோவை விவசாயி\nகல்கி ஆசிரமத்தில் 90 கிலோ தங்கம், ரூ.44 கோடி பறிமுதல்\nநிமோனியா காய்ச்சலின் போது பின்பற்றவேண்டியவை\nடெங்கு: தமிழக அரசு விரைந்து செயலாற்ற வைகோ வலியுறுத்தல்\nப.சிதம்பரத்திற்கு ஜாமீன் வழங்கியது உச்சநீதிமன்றம்\nதமிழகத்துக்கு ரெட் அலர்ட்; சென்னைக்கு நல்ல மழை இருக்கு\nகாங்கிரஸ் எம்.பி வசந்தகுமார் நாங்குநேரியில் கைதாகி விடுதலை\nகொசுக்காக ரூ.1 லட்சம் அபராதம் கட்டும் சொமேட்டோ\nLok Sabha Election 2019: ஆரணி தொகுதி - செஞ்சி சேவலுக்கு இந்தமுறையும் கிட்டுமா வெற்றி\nஆரணி பட்டுக்கு மட்டுமின்றி அரிசி உற்பத்திக்கும் பேர் போனது. களம்பூரைச் சுற்றி 300க்கும் மேற்பட்ட அரிசி ஆலைகள் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nஆரணி: பட்டுக்கு பேர்போன ஆரணியில், கடந்த தேர்தலில் இரண்டரை லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஏழுமலை இந்தமுறையும் களத்தில் இருப்பது மற்ற கட்சிகளுக்கு கொஞ்சம் கிலியூட்டும் விஷயம்தான்.\n2019ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் ஆரணி தொகுதியில் 15 வேட்பாளர்கள் களம் காண்கின்றனர். முக்கிய அரசியல் கட்சிகளின் 6 வேட்பாளர்களும், 9 சுயேட்சைகளும் இதில் அடக்கம். முக்கிய கட்சி வேட்பாளர்களாக அஇஅதிமுகவின் ஏழுமலை, காங்கிரஸின் விஷ்ணுபிரசாத், மக்கள் நீதி மய்யத்தின் ஷாஜி, அமமுகவின் செந்தமிழன் ஆகியோர் களத்தில் உள்ளனர். இந்தமுறை இங்கு 78.80% வாக்குகள் பதிவாகியுள்ளது.\nஆரணியில் கடந்த 2014ம் ஆண்டு, அஇஅதிமுகவின் செஞ்சி சேவல் வெ.ஏழுமலை 2,43,847 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அவர் பெற்ற மொத்த வாக்குகள் 5,02,721. அவரை எதிர்த்துப் போட்டியிட்டு இரண்டாம் இடம் பிடித்த திமுகவின் ஆர்.சிவானந்தம் பெற்ற வாக்குகள் 2,58,877.\nதமிழகத்தில் 8 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு\nஅபிஜித் பானர்ஜீயுடன் பிரதமர் மோடி சந்திப்பு\nப.சிதம்பரத்திற்கு ஜாமீன் வழங்கியது உச்சநீதிமன்றம்\nபெட்ரோல், டீசல் விலை குறைப்பு\nதமிழகத்துக்கு ரெட் அலர்ட்; சென்னைக்கு நல்ல மழை இருக்கு\nLok Sabha Election 2019: ஆரணி தொகுதி - செஞ்சி சேவலுக்கு இந்தமுறையும் கிட்டுமா வெற்றி Description: ஆரணி பட்டுக்கு மட்டுமின்றி அரிசி உற்பத்திக்கும் பேர் போனது. களம்பூரைச் சுற்றி 300க்கும் மேற்பட்ட அரிசி ஆலைகள் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. Times Now\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/tamilnadu/tag/Flood.html?start=30", "date_download": "2019-10-22T09:45:24Z", "digest": "sha1:UDZWWLATZOLTJMQESO36VVBFBWUVZP7T", "length": 9263, "nlines": 164, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: Flood", "raw_content": "\nகனடா தேர்தலில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மீண்டும்வெற்றி\nகும்ப கட்டுப்பாட்டுக்குப் பின் நான்கு குழந்தைகளை பெற்றெடுத்த தாய்\nப.சிதம்பரத்துக்கு ஜாமீன் - ஆனால் வெளி வருவதில் சிக்கல்\nசென்னையில் விட்டு விட்டு மழை - மூன்று நாட்களுக்கு நீடிக்கும்\nமதுக்கடைகளை மூட வேண்டும்: பொன் ராதா கிருஷ்ணன் - முடியாது: அமைச்சர் ஜெயக்குமார்\nஐக்கிய அரபு அமீரகத்தின் உதவியை ஏற்க இந்தியா மறுப்பு\nபுதுடெல்லி (22 ஆக 2018): கேரளாவுக்கு ஐக்கிய அரபு அமீரகம் வழங்க முன்வந்துள்ள ரூ 700 கோடியை ஏற்க இந்தியா மறுத்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nகேரளாவுக்கு ஐக்கிய அரபு அமீரகம் ரூ 700 கோடி நிதியுதவி\nதுபாய் (21 ஆக 2018): வெள்ளத்தால் பாதிக்கப் பட்ட கேரளாவுக்கு ஐக்கிய அரபு அமீரகம் ரூ 700 கோடி நிதியுதவி அளித்துள்ளது.\nகேரள வெள்ளத்தில் நெகிழ வைத்த மீனவர் - வைரல் வீடியோ\nமலப்புரம் (20 ஆக 2018): கேரள வெள்ளத்தில் படகில் ஏற முடியாமல் தவித்த மக்களை தன் உடலை படியாக பயன்படுத்தி படகில் ஏற உதவிய மீனவர் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறார்.\nகேரள மக்களுக்கு உதவுவதாக வாட்ஸ் அப்பில் பரவிய பொய்யான வங்கி கணக்கு\nதிருவனந்தபுரம் (20 ஆக 2018): வெள்ளத்தால் பாதிக்கப் பட்ட கேரள மக்களுக்கு உதவுவதாக வாட்ஸ் அப்பில் பரவிய பொய்யான வங்கிக் கணக்கை எஸ்பிஐ பிளாக் செய்துள்ளது.\nகேரளா கொச்சி விமான சேவை தொடங்கியது\nகொச்சி (20 ஆக 2018): கேரளாவில் கன கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக நிறுத்தி வைக்கப் பட்ட கொச்சி விமான சேவை இன்று காலை தொடங்கியது.\nபக்கம் 7 / 13\nதிருச்சி நகைக்கடை கொள்ளையனுக்கும் விஜய் பட நடிகைக்கும் தொடர்பு\nசிறைச்சாலை வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் விழா\nமுஸ்லிம்களின் வாக்குகளுக்காக திமுகவின் திட்டமிட்ட சதி - அமைச்சர் …\nபாபர் மசூதி வழக்கில் எந்த சமரசத்திற்கும் இடமில்லை - சன்னி வக்பு வ…\nஇஸ்லாமிய மக்களிடம் அமைச்சர் பொது மன்னிப்பு கோர வேண்டும்: சீமான்\nமுதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு டாக்டர் பட்டம்\nகுவைத்தில் தமிழக இளைஞர் திடீர் மரணம்\nஇந்து அமைப்பின் தலைவர் சுட்டுக் கொலை\nமுதல்வர் மீது நடவடிக்கை எடுக்க கவர்னர் உத்தரவு\nதமிழ் திரைப்படத்தில் நடிக்கும் கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான்\nபாமக தேமுதிகவினரிடையே அடிதடி மோதல்\nபாபர் மசூதி வழக்கில் முஸ்லிம்களிடம் மட்டுமே கேள்வி கேட்பது ஏன்\nமுஸ்லிம்களுக்கு எதிராக நான் பேசவில்லை - அமைச்சர் ராஜேந்திர ப…\nபாபர் மசூதி வழக்கில் எந்த சமரசத்திற்கும் இடமில்லை - சன்னி வக…\nமுஸ்லிம்களின் வாக்குகளுக்காக திமுகவின் திட்டமிட்ட சதி - அமைச…\nஇஸ்லாமிய மக்களிடம் அமைச்சர் பொது மன்னிப்பு கோர வேண்டும்: சீம…\nஅழகி போட்டியில் மோடி குறித்த கேள்விக்கு அழகியின் அதிர வைக்கு…\nஇந்திய பாகிஸ்தான் எல்லையில் பரபரப்பு - பயங்கரவாத முகாம்கள் ம…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88/53", "date_download": "2019-10-22T08:51:33Z", "digest": "sha1:4FCWCFJTDJRMWGURUTUV25QTYKUOXQVL", "length": 8950, "nlines": 131, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | தற்கொலை", "raw_content": "\nஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம்: சிபிஐ வழக்கில் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன்\nவங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி: கனமழைக்கு வாய்ப்பு\nபொதுத்துறை வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கி ஊழியர்கள் இன்று வேலைநிறுத்தம்\nதீபாவளிக்கு மறுநாளை விடுமுறையாக அறிவித்தது தமிழக அரசு. பண்டிகையை உற்சாகமாக கொண்டாட 3 நாட்கள் தொடர் விடுமுறை\nதமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்\nதமிழகத்தில் தொடரும் அவலம்.. பூச்சி மாத்திரை சாப்பிட்டு விவசாயி தற்கொலை..\nபயிர்கள் கருகியதால் மேலும் ஒரு விவசாயி தற்கொலை\nபாகிஸ்தானில் தற்கொலை படை தாக்குதல்..52 பேர் உயிரிழப்பு\nதிரையுலகினரை சோகத்தில் ஆழ்த்திய சபர்ணா மரணம்.. காரணம் என்ன\nசென்னையில் துணை நடிகை உயிரிழப்பு: கொலையா\nஆப்கனில் ஜெர்மன் தூதரகம் மீது தற்கொலைப்படை தாக்குதல்\nடெல்டா மாவட்டங்களில் தொடரும் சோகம்: நாகையில் விவசாயி உயிரிழப்பு\nதொடரும் சோகம்..வாடிய பயிரைக் கண்டு மேலும் 2 விவசாயிகள் உயிரிழப்பு\nதண்ணீரின்றி பயிர்கள் கருகியதால் மரணத்தை தழுவினாரா விவசாயி\nபள்ளி வகுப்பறைக்குள் அனுமதி மறுப்பு...மாணவி தற்கொலை முயற்சி\nவிவசாயிகள் தற்கொலையை தமிழக அரசு மறைத்தது ஏன்\nபெற்றோரை எதிர்த்து வந்த காதல் ஜோடி...கொடைக்கானலில் தற்கொலை முயற்சி\nரோஹித் வெமுலா தற்கொலை‌க்கு சொந்த வாழ்வில் ஏற்பட்ட விரக்தியே காரணம்.. விசாரணை குழு அறிக்கை\nமுதல்வர் ஜெயலலிதாவுக்கு உடல்நலக்குறைவு: வேதனையால் தொண்டர் தற்கொலை\nடிராக்டரை பறிமுதல் செய்யவுள்ளதாக வங்கி அறிவிப்பு: அதிருப்தியில் விவசாயி தற்கொலை முயற்சி\nதமிழகத்தில் தொடரும் அவலம்.. பூச்சி மாத்திரை சாப்பிட்டு விவசாயி தற்கொலை..\nபயிர்கள் கருகியதால் மேலும் ஒரு விவசாயி தற்கொலை\nபாகிஸ்தானில் தற்கொலை படை தாக்குதல்..52 பேர் உயிரிழப்பு\nதிரையுலகினரை சோகத்தில் ஆழ்த்திய சபர்ணா மரணம்.. காரணம் என்ன\nசென்னையில் துணை நடிகை உயிரிழப்பு: கொலையா\nஆப்கனில் ஜெர்மன் தூதரகம் மீது தற்கொலைப்படை தாக்குதல்\nடெல்டா மாவட்டங்களில் தொடரும் சோகம்: நாகையில் விவசாயி உயிரிழப்பு\nதொடரும் சோகம்..வாடிய பயிரைக் கண்டு மேலும் 2 விவசாயிகள் உயிரிழப்பு\nதண்ணீரின்றி பயிர்கள் கருகியதால் மரணத்தை தழுவினாரா விவசாயி\nபள்ளி வகுப்பறைக்குள் அனுமதி மறுப்பு...மாணவி தற்கொலை முயற்சி\nவிவசாயிகள் தற்கொலையை தமிழக அரசு மறைத்தது ஏன்\nபெற்றோரை எதிர்த்து வந்த காதல் ஜோடி...கொடைக்கானலில் தற்கொலை முயற்சி\nரோஹித் வெமுலா தற்கொலை‌க்கு சொந்த வாழ்வில் ஏற்பட்ட விரக்தியே காரணம்.. விசாரணை குழு அறிக்கை\nமுதல்வர் ஜெயலலிதாவுக்கு உடல்நலக்குறைவு: வேதனையால் தொண்டர் தற்கொலை\nடிராக்டரை பறிமுதல் செய்யவுள்ளதாக வங்கி அறிவிப்பு: அதிருப்தியில் விவசாயி தற்கொலை முயற்சி\n“எனக்குப் பயமாக இருக்கிறது” - மஞ்சு வாரியார் போலீசில் புகார்\nகாதுக்கு பதில் தொண்டையில் ஆப்ரேஷன் - மருத்துவர்கள் அலட்சியத்தால் சிறுமி அவதி\nகொலைக்கு சாட்சி சொன்னதால் கொல்ல ‘நாள் குறிப்பு’ - காப்பாற்றக்கோரி கண்ணீர்விடும் ஓவியர்\n'கல்லால் அடித்து கொல்லப்பட்ட பாரசீகப் பெண்.' - 'நிருபரால் வெளிவந்த உண்மை.' The Stoning Of Soraya M\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://answeringislam.org/tamil/dictionary/na/neil_armstrong.html", "date_download": "2019-10-22T08:18:13Z", "digest": "sha1:M3BLHS7BIKNFXVPZSI6ERM4225CO5TAB", "length": 8596, "nlines": 37, "source_domain": "answeringislam.org", "title": "நீல் ஆம்ஸ்ட்ராங் (Neil Armstrong)", "raw_content": "\nஇஸ்லாமிய அகராதி > ந வார்த்தைகள்\nநீல் ஆம்ஸ்ட்ராங் (Neil Armstrong)\nமுதன் முதலில் நிலவிற்குச் சென்று கால் பதித்தவர் நீல் ஆம்ஸ்ட்ராங் ஆவார். இவரைப் பற்றி முஸ்லிம்கள் ஒரு வதந்தியை கிளப்பிவிட்டு இருக்கிறார்கள். இவர் நிலவில் இறங்கி நடக்கும் போது, இவருக்கு \"அதான் (அஜான்)\" ஓசை கேட்டதாம். (\"அதான்\" என்றால், முஸ்லிம்கள் தொழுகைக்கு முன்பு மசூதிகளிலிருந்து \"முஸ்லிம்களை தொழுகைக்கு வரும் படி அழைக்கும் அழைப்பொலி\" ஆகும். உங்கள் பகுதியில் மசூதி இருக்குமானால், இந்த சத்தத்தை தினமும் ஐந்து வேளை நீங்கள் கேட்டு இருக்கலாம்.) இந்த சத்தம் நீல் ஆம்ஸ்ட்ராங் அவர்களுக்கு நிலவில் கேட்டதாம், அதன் பிறகு அவர் முஸ்லிமாக மாறிவிட்டாராம். ஆனால், இது உண்மையல்ல இது ஒரு வதந்தியாகும், இது பொய்யாகும், நீல் ஆம்ஸ்ட்ராங் முஸ்லிமாக மாறவில்லை.\nஇதைப் பற்றி நீல் ஆம்ஸ்ட்ராங் அவர்களோடு நடந்த கடிதத் தொடர்புக்களையும், அமெரிக்க அரசு வெளியிட்ட அறிக்கையையும் இந்த கட்டுரையில் காணலாம்: How Neil Armstrong \"became\" a Muslim\nஇதைப் பற்றி விக்கிபிடியாவில் கீழ்கண்ட விவரங்கள் தரப்பட்டுள்ளது. அதனை ஆங்கிலத்திலும் தமிழிலும் தருகிறோம் (விக்கிபிடியாவில் 2015ம் ஆண்டு டிசம்பர் 22ம் தேதி கீழ்கண்ட விவரங்கள் எடுக்கப்பட்டன - http://en.wikipedia.org/wiki/Neil_Armstrong)\n1980ம் ஆண்டிலிருந்து நீல் ஆம்ஸ்ட்ராங் பற்றி ஒரு வதந்தி பரவிக்கொண்டு இருக்கிறது. இவர் நிலவில் முதன் முதலில் இறங்கி நடக்கும் போது, இவருக்கு \"அதான் (அஜான்)\" ஓசை கேட்டதாம். அதாவது இஸ்லாமியர்கள் தொழுகைக்காக அழைப்பு விடும் அந்த ஓசை நிலவில் இவருக்கு கேட்டதாம். அதன் பின்னர் இவர் ஒரு இஸ்லாமியராக மாறிவிட்டாராம்.\nஇந்தோனேசியா நாட்டின் \"ஸுஹைமி\" என்ற பாடகர் ஒரு பாடலை இயற்றினார். அந்த பாடலின் பெயர் \"நிலவில் ஒலித்த தொழுகை அழைப்புச்சத்தம்\" (Gema Suara Adzan di Bulan\" என்பதாகும். இது நீல் ஆம்ஸ்ட்ராங் அவர்கள் பற்றிய வதந்தியை வர்ணிக்கும் பாடல் ஆகும். இதைப் பற்றி ஜகார்த்தா செய்திதாள்கள் 1983களில் அதிகமாக கட்டுரைகளை வெளியிட்டது. இதைப்போலவே, எகிப்து மற்றும் மலேசியாவிலும் வதந்திகள் பரவின.\n1983ம் ஆண்டு, அமெரிக்க அரசுத்துறை (U.S. State Department) \"உலக முஸ்லிம்களுக்கு ஒரு அறிவிப்பை வெளியிட்டது, அதாவது 'ஆம்ஸ்ட்ராங்' அவர்கள் இஸ்லாமுக்கு மாறவில்லை, இதனை நம்பாதீர்கள்\" என்று செய்தியை வெளியிட்டது. இந்த அறிவ��ப்பிற்குப் பிறகும், இந்த வதந்தி முழுவதுமாக நின்றபாடில்லை, அடுத்த 30 ஆண்டுகள் இந்த வதந்தி பரவிக்கொண்டே இருந்தது. இந்த குழப்பத்திற்கு ஒரு காரணம், ஆம்ஸ்ட்ராங் அவர்களின் அமெரிக்க வீட்டு விலாசம் தான். இவருடைய விலாசம் அமெரிக்காவில் உள்ள \"லெபனான், ஓஹியோ\" ஆகும். இந்த விலாசத்தில் இருக்கும் \"லெபனான்\" என்பதை மக்கள் தவறாக புரிந்துக்கொள்கிறார்கள். லெபனான் என்ற பெயரில் ஒரு நாடு உள்ளது மற்றும் அதில் பெரும்பான்மையானவர்கள் முஸ்லிம்களாவார்கள்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ieeehealthcom2016.com/ta/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2019-10-22T08:16:54Z", "digest": "sha1:KDDW5BRQYP76GTP6HTBXQR7MZMXXVEBK", "length": 2525, "nlines": 56, "source_domain": "ieeehealthcom2016.com", "title": "முடி - ieeehealthcom2016", "raw_content": "\nRevitol Hair Removal Cream ஆய்வு, 7 பெண்கள், 7 வாரங்கள் ▷ க்ராஸ் முடிவு\nRevitol Hair Removal Cream அனுபவங்கள் - இந்த பரிசோதனையில் முடி வளர்ச்சி\nProvillus For Men ஆய்வு, 7 பெண்கள், 7 வாரங்கள் ▷ க்ராஸ் முடிவு\nProvillus For Men முடிவுகள்: தூர மற்றும் உலகளாவிய முடி வளர்ச்சியை \nForso A+ ஆய்வு, 7 பெண்கள், 7 வாரங்கள் ▷ க்ராஸ் முடிவு\nForso A+ சிகிச்சைகள்: உலகளாவிய வலையில் அதிக Forso A+ ஒன்று\nFolexin ஆய்வு, 7 பெண்கள், 7 வாரங்கள் ▷ க்ராஸ் முடிவு\nFolexin உங்கள் முடி வளர்ச்சி நன்றி Folexin\nAsami ஆய்வு, 7 பெண்கள், 7 வாரங்கள் ▷ க்ராஸ் முடிவு\nAsami உதவியுடன் உங்கள் முடி வளர்ச்சிக்கு Asami\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-10-22T08:23:13Z", "digest": "sha1:AYMSJRII5OF6KTWYOE7AYJOS2EXSW6L5", "length": 128826, "nlines": 217, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "சிறுத்தைப்புலி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஅச்சுறு நிலையை அண்மித்த இனம் (IUCN 3.1)[2]\nசிறுத்தைப்புலி என்பது அமெரிக்காக்களைக் தாயகமாகக் கொண்ட பெரும்பூனை இனம் ஆகும். இது சிங்கம் மற்றும் புலிக்கு அடுத்தபடியாக மூன்றாவது பெரிய பூனையினம் ஆகும். இதன் தற்போதைய வாழ்விடமானது மத்திய அமெரிக்காவில் பெரும்பான்மையாக மெக்சிகோவிலிருந்து பராகுவேவிற்குத் தெற்குப் பகுதி மற்றும் வடக்கு அர்ஜென்டினா வரையிலும் உள்ளது. அரிஜோனாவில் உள்ள அறியப்பட்ட இனத் தொகையைத் தவிர, இந்தப் பூனை இனம் 1900ஆம் ஆண்டுகளிலிருந்து ஐக்கிய அமெரிக்க மாநிலங்களில் முற்றிலுமாக அழிந்து விட்டது.\nஇந்த புள்ளிகள் உள்ள பூனை சிறுத்தையின் புறத்தோற்றத்தை ஒத்திருக்கிறது; இது உருவத்தில��� மிகப் பெரியதாகவும் முரட்டுத்தனம் வாய்ந்ததாகவும் இருந்தாலும் இதனுடைய இருப்பிடம் மற்றும் இதன் குணங்கள் புலியின் குணங்களை ஒத்ததாய் உள்ளன. அடர்த்தியான மழைக்காடுகளே இவற்றிற்கு பிடித்த வசிப்பிடமாக இருந்தாலும், இவை காடுகள் நிறைந்த திறந்தவெளி திணை நிலங்களிலும் வாழ்கின்றன. சிறுத்தைப்புலிகள் பொதுவாக நீர் நிறைந்திருக்கும் இடங்களுடனேயே தொடர்புற்றுள்ளன. குறிப்பாக, புலியைப் போலவே, சிறுத்தைப்புலியும் நீச்சலை விரும்பும் ஒரு விலங்காகும். சிறுத்தைப்புலி பெரும்பாலும் தனித்தே வசிக்கும், பதுங்கியிருந்து பாயும் மற்றும் வாழ்வதற்காக இரை தேடும் ஊனுண்ணி ஆகும். மேலும், அது இரையைத் தேர்ந்தெடுப்பதில் சமயத்திற்கு ஏற்றாற்போல செயலாற்ற வல்லது.\nஇயற்கைச் சூழல் அமைப்புகளையும், இரையாகும் விலங்குகளின் இனத் தொகையையும் ஒழுங்குபடுத்துவதில் சிறுத்தைப்புலி முக்கியப் பங்கு வகிப்பதால், இது பிரதானமான மற்றும் போட்டியின விலங்குகளை இரையாக்கிக் கொள்ளும் விலங்கு ஆகும்.\nசிறுத்தைப்புலியின் கடிதிறன் பிற பெரும் பூனைகளை விடவும் அபரிமிதமான சக்தி வாய்ந்தது.[3] இதன் கடிதிறன் வலிமை, கவசமுள்ள ஊர்வனவற்றின்[4] ஓடுகளைத் துளையிடவும், அசாதாரணமான முறைகளில் விலங்குகளை இரையாக்கிக் கொல்லவும் உதவி புரிகிறது. இரையின் காதுகளுக்கு இடையில் உள்ள மண்டையோட்டை நேரடியாகக் கடிப்பதன் மூலம் மூளையில் நேரடியாகச் செலுத்தி ஒரே கடியில் உயிரைப் போக்கும் திறன் கொண்டதாக உள்ளது.[5]\nசிறுத்தைப்புலி இனம் செம்பட்டியலில் அச்சுறுத்தப்படும் இனமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது; மேலும் அதன் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்தவாறே உள்ளது. வசிப்பிட இழப்பும், தற்போதிருக்கும் விலங்குத் தொகை வெவ்வேறு இடங்களுக்கு பிரிக்கப்பட்டு விடுவதும் இந்த இனத்தின் அழிவுக்கு ஏற்பட்டிருக்கும் அச்சுறுத்தல்களில் அடங்கும். சிறுத்தைப்புலிகள் மற்றும் அதனுடைய பாகங்களின் சர்வதேச வியாபாரம் தடைப்படுத்தப்பட்டு இருந்தாலும், இந்தப் பெரும்பூனையின விலங்குகள் இன்னமும் மனிதர்களால் கொல்லப்படுகின்றன. குறிப்பாக, தென் அமெரிக்காவில் உள்ள விவசாயிகள் மற்றும் பண்ணையாட்கள் ஆகியோருடனான மோதல்களில் இவை அதிகமாக நிகழ்கின்றன. இவை எண்ணிக்கையில் குறைந்து விட்டாலும், இவற்றின் வீச்சு ம��கப் பெரிதானது. வரலாற்றுப் புகழ் வாய்ந்த இது, மாயா மற்றும் அஜ்டெக் ஆகியவை உள்ளிட்ட அமெரிக்கக் கலாசாரத்தின் புராணங்கள் பலவற்றிலும் முதன்மையான இடம் பெற்றுள்ளது.\nமில்வாகி கௌன்டி உயிரியல் பூங்காவில் ஒரு சிறுத்தைப்புலி\n1 தொகுப்பு முறைக் கூற்றியல்\n1.1 நிலவியல் ரீதியான மாறுபாடுகள்\n2.2 இனப்பெருக்கம் மற்றும் வாழ்க்கைச் சுழற்சி\n3.1 விநியோக முறைமைகளும் வசிப்பிடமும்\n3.2 சுற்றுப்புற சூழலில் ஜாகுவாரின் பங்கு\n5 புராணங்கள் மற்றும் கலாசாரங்களில்\n5.1 கொலம்பியாவிற்கு முன்னர் இருந்த அமெரிக்காக்கள்\n5.2 பிரேஸிலின் தேசிய விலங்கு\nPanthera onca எனப்படும் இனம் ஒன்றே பெரும்பூனை இனத்தில் தற்போது உள்ள ஒரே சிறுத்தைப்புலி ஆகும். சிங்கம், புலி, சிறுத்தை, சிறுத்தைப்புலி, பனி சிறுத்தை, மற்றும் மேகங்கள் போல் புள்ளியிட்ட சிறுத்தை ஆகிய அனைத்து விலங்குகளுக்குமே ஒரு பொதுவான மூதாதையர்தான் என்றும் இந்த வகை விலங்கினம் ஆறிலிருந்து பத்து மில்லியன் வருடங்கள் வயதுடையவையே என்றும் மரபணுச் சான்றுகள் தெரிவிக்கின்றன;[6] பாந்தெரா இனம் இரண்டிலிருந்து 3.8 மில்லியன் வருடங்கள் முன்னர் தோன்றியதாக உயிர் எச்சப் பதிவுகள் சுட்டிக்காட்டுகின்றன.[6][7] நியோஃபெலிஸ் நெபுலோஸா எனப்படும் மேகங்கள் போல புள்ளியிட்ட சிறுத்தைகள் தான் இந்த இனத்திற்கு அடிப்படை என்று ஃபைலோஜெனடிக் என்னும் விலங்கு இனவியல் குறிப்பிடுகிறது.[6][8][9][10] இந்த இனத்தில் தற்போது மீதமுள்ள தொகை என்பது ஒவ்வொரு ஆய்விலும் மாறுபட்டுக் காணப்படுவதால் தீர்மானமாக அறியப்படவில்லை.\nவிலங்குத் தாவர வடிவ அமைப்பியலின் சான்றுகளின் அடிப்படையில் பிரிட்டிஷ் விலங்கியலாளர் ரெஜினால்ட் பாக்காக், ஜாகுவார் என்பது சிறுத்தை இனத்துடன் மிக நெருங்கிய தொடர்புடையது என்னும் முடிவுக்கு வந்தார்.[10] எனினும், மரபணுச் சான்றுகள் தீர்மானமான முறையில் கிடைக்கப் பெறவில்லை. மேலும் ஜாகுவார் வகை மற்ற இனங்களுடன் தொடர்புடையதா என்பது பற்றியும் ஆய்வுகளுக்கு இடையில் மாறுபாடு நிலவுகிறது.[6][8][9][10] அழிந்து விட்ட பாந்தெரா இனத்தின் உயிர் எச்சங்களான பாந்தெரா கோம்பாஸ்ஜோஜென்ஸிஸ் எனப்படும் ஐரோப்பிய ஜாகுவார் மற்றும் பாந்தெரா அட்ராக்ஸ் என்னும் அமெரிக்க சிங்கம் ஆகியவை சிங்கம் மற்றும் ஜாகுவார் ஆகிய இரண்டு விலங்குகளின் பண்புகளையு��் வெளிப்படுத்துகின்றன.[10] ஜாகுவாரின் இழைமணிகள் மரபணு ஆராய்ச்சி, இந்த இனம் 280,000-510,000 வருடங்களுக்கு முன்னதாகத் தோன்றியதாக, அதாவது உயிர் எச்ச ஆய்வுகள் கூறும் காலத்திற்குப் பின்னதாக இவற்றின் காலத்தைச் சுட்டிக் காட்டுகின்றன.[11]\nஜாகுவாரின் துணை இனங்களாக எண்ணற்றவை இருப்பினும், சமீபத்திய ஆராய்ச்சிகள் அவற்றில் மூன்றை மட்டுமே எடுத்துரைக்கின்றன. அமேசான் நதி போன்ற நிலம் சார்ந்த தடையரண்கள் இந்த இனங்களுக்குள் மரபணுவின் பரிமாற்றவோட்டத்தைக் குறைக்கின்றன.\nஜாகுவாரின் துணை இனத்தின் கடைசித் தொகுப்பு முறைக் கூறு 1939ஆம் வருடம் பாக்காக் என்பவரால் உருவாக்கப்பட்டது. இந்த விலங்கினத்தின் நிலவியல் தோற்றுவாய் மற்றும் அவற்றின் மண்டையோட்டு வடிவ அமைப்பியல் ஆகியவற்றின் அடிப்படையில், அவர் எட்டு துணை இனங்களை அடையாளம் கண்டறிந்தார். இருப்பினும், எல்லா துணை இனங்களையும் பிரித்து ஆராய அவருக்கு போதுமான மாதிரிகள் கிடைக்கவில்லை. மேலும் பல மாதிரிகள் ஒன்று போலவே இருப்பதாகவும் அவருக்கு ஐயம் எழலானது. பின்னாளில், அவரது ஆய்வின் மீதான ஒரு பரிசீலனை, மூன்று துணை இனங்களை மட்டுமே அங்கீகரிக்க இயலும் என்று குறிப்பிட்டது.[12]\nசமீபத்திய ஆய்வுகளாலும் துணை இனங்களுக்கான சான்றுகளை வரையறுக்க இயலவில்லை. அவ்வாறு வரையறுத்தலுக்கு உட்படாதவை துணை இனங்கள் என அங்கீகாரம் பெறவில்லை.[13] லார்ஸன் என்பவர் (1997) ஜாகுவாரின் வடிவ அமைப்பியல் வேறுபாடுகளை ஆய்ந்து அதில் வடக்கு-தெற்கு நிலவியல் தொடர்பான வேறுபாடுகள் இருப்பதாகச் சுட்டிக் காட்டியுள்ளார். இருப்பினும், இத்தகைய துணை இனங்களுக்குள்ளாகவே வேறுபாடுகள் மிகுந்திருப்பதால், மேலும் துணை வகைகளாக இவை பிரிக்கப்படத் தேவையில்லை என்று அவர் கூறியுள்ளார்.[14] எய்ஜிரிக் மற்றும் அவருடன் பணியாற்றியவர்கள் 2001ஆம் வருடம் நடத்திய ஒரு மரபணு ஆராய்ச்சி, நிலவியல் ரீதியாக துணை வகைகள் இருப்பதற்கான சான்றுகள் தென்படவில்லை என்று உறுதிப்படுத்தியது. இருப்பினும், அமேசான் நதி போன்ற முக்கிய நிலத் தடைகள் வெவ்வேறு இடங்களுக்கிடையே மரபணுக்கள் பரிமாற்றம் நடப்பதை குறைத்தன என்பதையும் அவர்கள் கண்டறிந்தனர்.[11] இதையடுத்து, மேலும் விரிவான முறையில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வு கொலம்பிய ஜாகுவார்களிடையே முன்னதாக அறிவிக்கப்பட்டிர���ந்த இனத்தொகைக் கணக்கை உறுதி செய்தது.[15]\nதுணையினங்களின் பண்புகளாக பாக்காக் அறிவித்தவற்றை இன்றளவும் இந்தப் பெரும் பூனையினத்தின் பொதுப் பண்புகளாக பட்டியலிடப்படுகின்றனர்.[16] ஸேமொர், இதை மூன்று துணை இனங்களாக வகைப்படுத்தினார்.[12]\nபாந்தெரா ஓன்கா ஓன்கா : அமேசான் பகுதியைத் தாண்டி வெனிசூலா,\nபி. ஓன்கா பெருவியானா (பெருவியன் ஜாகுவார் ): பெரு கடலோரங்களையும் உள்ளிட்டது.\nபி. ஓன்கா ஹெர்னான்தேஸி மெக்ஸிகன் ஜாகுவார் : மேற்கு மெக்ஸிகோ - கீழ்க்காண்பவற்றை உள்ளடக்கியது.\nபி. ஓன்கா சென்ட்ராலிஸ் மத்திய அமெரிக்க ஜாகுவார் : எல் ஸால்வேடாரிலிருந்து கொலம்பியா வரையிலானது.\nபி.ஓன்கா அரிஜோனென்ஸிஸ் அரிஜோன் ஜாகுவார் : தெற்கு அரிஜோனாவிலிருந்து மெக்ஸிகோவின் ஸோனோரா வரையிலானது.\nபி. ஓன்கா வெரேக்ருசிஸ் : மத்திய டெக்ஸாஸிலிருந்து தென்கிழக்கு மெக்ஸிகோ வரையிலானது.\nபி. ஓன்கா கோல்ட்மணி கோல்டுமேன்ஸ் ஜாகுவார் : யுகாடான் தீபகற்பத்திலிருந்து பெலைஜ் மற்றும் காடெமாலா வரையிலானது.\nபி. ஓன்கா பலுஸ்ட்ரிஸ் (இது 135 கிலோவிலிருந்து 300 எல்பி வரை எடை கொண்ட மிகப் பெரிய துணை இனமாகும்):[17] மாடோ க்ரோஸோ என்னும் இடத்தின் பான்டானல் பகுதிகள் மற்றும் மாடோ க்ரோஸோ டோ சல், பிரேஸில், பராகுவே நதியுடன் சேர்த்து பராகுவே மற்றும் வடகிழக்கு அர்ஜென்டினா வரையிலானது.\nஉலகின் பாலூட்டி இனங்கள் என்பதன் கீழ் ஒன்பது வகைகள் அங்கீகரிக்கப்படுகின்றன: அவை, மேற்காணும் எட்டு இனங்கள் மற்றும் கூடுதலாக பி.ஓ.பாராகுவென்ஸிஸ் ஆகியவையாகும்.[1]\nசிறுத்தைப்புலி திண்மையான தசைகளுடன் கட்டமைப்பான உடல் கொண்ட ஒரு விலங்கு ஆகும். இவற்றின் உருவ அளவுகளில் குறிப்பிடத்தக்க வேறுபாடுகள் உள்ளன. இவற்றின் எடை வழக்கமாக 56-96 கிலோகிராம் வரை இருக்கும். பெரிய ஆண் வகைகள் (ஏறத்தாழ ஒரு பெண் புலி அல்லது பெண் சிங்கத்தின் எடைக்கு நிகராக) 159 கிலோகிராம்[18] இருப்பதாகப் பதிவுகள் கூறுகின்றன; மற்றும் சிறிய சிறுத்தைப்புலிகள் மிகக் குறைந்த எடையாக 36 கிலோகிராம்கள் கொண்டிருக்கும். ஆணினத்தை விட பெண்ணினம் 10-20% சிறியதாக உள்ளது. இந்தப் பெரும் பூனைகளின் நீளம் 1.62-1.83 மீட்டர்கள் வரை (5.3-6அடி) வேறுபடுகின்றன. மேலும் அதன் வால் 75 சென்டிமீட்டராக (30 இன்ச்) அமைந்து அதன் நீளத்தை மேலும் கூட்டுவதாக உள்ளது. இவை தமது தோள்கள் வரையில் 67-76 சென்டிமீட்���ர் (27-30 இன்ச்) உயரம் கொண்டுள்ளன.[19]\nசிறுத்தைப்புலியின் தலை உறுதி மிக்கதாகவும் அதன் தாடை எலும்பு மட்டில்லாத சக்தி கொண்டும் உள்ளது. சிறுத்தைப்புலிகள் வசிக்கும் இடத்திலிருந்து தெற்குப் புறமாக உட்செல்கையில், அவற்றின் அளவுகள் அதிகரிப்பதாகக் காணப்படுகின்றது.\n]] பகுதி சார்ந்தும் மற்றும் வசிப்பிடங்களைப் பொறுத்தும் இவற்றின் அளவுகள் வேறுபடுவதாக அறியப்பட்டுள்ளது. ஜாகுவார்கள், வடபகுதிகளை விட தென் பகுதிகளில் பெரும் உருவம் கொண்டுள்ளன. மெக்ஸிகன்-பசிபிக் கடலோரங்களில் உள்ள காமெலா-குயிக்ஸ்மாலா உயிரினவெளி காப்பகத்தில் ஜாகுவாரைப் பற்றி மேற்கொண்ட ஆய்வுகள், 30-50 கிலோகிராம் (66-110 எல்பி) எடையுள்ளவற்றை வெளிக்காட்டியது; இது ஏறத்தாழ, கௌகார் எனப்படும் அமெரிக்க நாட்டு சிறுத்தைப்புலியின் அளவாகும்.[20] இதற்கு மாறாக, பிரேஸிலில் உள்ள பான்டானல் பகுதியில் ஜாகுவாரைப் பற்றிய ஒரு ஆய்வில் ஜாகுவார்களின் சராசரி எடை 100 கிலோகிராம்(220 எல்பி) என்பதாக உள்ளது என்று அறியப்பட்டுள்ளது; மேலும், வயதான ஆண் ஜாகுவார்களில் 300 எல்பி அல்லது அதற்கு மேலான எடையும் கூட வழக்கத்திற்குப் புறம்பானதாகக் காணப்படவில்லை.[21] காடுகளில் வசிக்கும் ஜாகுவார்கள் அடர்ந்த நிறம் கொண்டும், திறந்த வெளிப் பகுதிகளில் இருப்பதை விட குறிப்பிடத்தக்க வகையில் சிறியதாகவும் உள்ளன. (பான்டானல் என்பது திறந்த ஈர நில பள்ளத்தாக்கு). காட்டுப் பகுதிகளில் பெரும் உருவம் கொண்ட தாவர உண்ணிகள் குறைவான அளவில் வசிப்பது இதன் காரணமாக இருக்கலாம்.[22]\nசிறிய மற்றும் திண்மையான எலும்பு அமைப்பைக் கொண்டுள்ளமையால், ஏறுவது, தவழ்வது மற்றும் நீந்துவது ஆகியவை ஜாகுவார்களுக்கு மிக எளிதாகக் கை வருபவையாக உள்ளன.[19] ஜாகுவார் உறுதியான தலை மற்றும் பலம் வாய்ந்த தாடை அமையப் பெற்றுள்ளது. பெரும் பூனையினத்தின் மற்ற விலங்குகளை விட ஜாகுவாரே மிகச் சக்தி வாய்ந்த கடிதிறன் கொண்டுள்ளதாக அறியப்பட்டுள்ளது. சக்திவாய்ந்த பாலூட்டிகளில் இது இரண்டாவது நிலையில் உள்ள விலங்காகும். இத்தகைய சக்தியானது ஆமையோடுகளை குத்திக் கிழிப்பதில் இதற்கு உதவுவதாக அமைந்துள்ளது.[4] உடலின் அளவுக்கேற்ப கடிக்கும் வேகத்தை அமைத்துக் கொள்ளும் தன்மையைப் பற்றிய ஒப்புமை ஆய்வில் இது முதன்மையான பூனையினமாக உள்ளது. மேகங்கள் போல் புள்ளிய��ட்ட சிறுத்தைகள் போல அமைந்துள்ள ஜாகுவார், தனது கடிதிறனைப் பொறுத்த வரையில் சிங்கம் மற்றும் புலியை விடவும் முன்னணியில் உள்ளது.[23] \"ஒரு தனிப்பட்ட ஜாகுவாரால் 360 கிலோ (800 எல்பி) எடையுள்ள எருதை, எட்டு மீட்டர் (25 அடி) தூரம் தனது தாடையினால் இழுத்து செல்ல முடியும்\" என்றும் \"பாரம் மிகுந்த எலும்புகளையும் தூளாக்கி விட முடியும்\" என்றும் அறிக்கைகளில் தெரிய வருகிறது.[24] அடர்ந்த காடுகளில், 300 கிலோகிராம் (660 எல்பி) வரை எடையுள்ள வன விலங்குகளை ஜாகுவார் வேட்டையாடுகிறது. அதன் குள்ளமான, உறுதியான உடலமைப்பு அது கொள்ளும் இரைக்கும் அதன் சுற்றுப்புறத்திற்கும் ஏற்றவாறு அமைந்துள்ளது.\nஹென்ரி டோர்லி உயிரியல் பூங்காவில் மெலனின் நோய் கொண்ட ஒரு ஜாகுவார். மெலனின் நோய் என்பது எதிருருக்கள் பிரதானமாக இருப்பதன் விளைவாகும். ஆனால் ஜாகுவார்களில் இது அரிதான நிகழ்வாகவே உள்ளது.\nஜாகுவாரின் கீழ்த்தோலானது பொதுவாக பழுப்பு மஞ்சள் நிறமாக இருப்பினும், சிவந்த காவி நிறத்திலிருந்து கருப்பு நிறம் வரையிலும் இதன் வண்ணங்கள் மாறுபடுகின்றன. தமது வசிப்பிடமான காடுகளில் தம் உருவத்தை மறைத்துக் கொள்ள உதவியாக இந்தப் பூனையினத்தின் மேற்தோல் முழுவதும் ரோஜா வடிவ வரியிழைவுகள் காணப்படுகின்றன. இந்தப் புள்ளிகள் மற்றும் மேற்தோல் வரியிழைகள் ஒவ்வொரு ஜாகுவாருக்கும் வேறுபடும். ரோஜா வடிவ வரியிழைவுகளில் ஒன்றோ அல்லது அதற்கு மேற்பட்ட புள்ளிகளோ இருக்கலாம், இந்த புள்ளிகளின் வடிவங்களும் வேறுபடலாம். பொதுவாக தலை மற்றும் கழுத்தில் உள்ள புள்ளிகள், அதன் வாலில் உள்ள புள்ளிகளைப் போலவே, அழுத்தமாக உள்ளன; இவை ஒன்றாக இணைத்துப் பார்க்கப்படும்போது வரிகளாகத் தோன்றுகின்றன. அடிவயிற்றுப்பகுதி, தொண்டை மற்றும் கால்களின் புறப் பரப்பு மற்றும் கீழ் பக்கவாட்டுப் பகுதி ஆகியவை வெண்மையாக உள்ளன.[19]\nமெலனின் நோய் எனப்படும் தோல் கருமையாகும் ஒரு நிலை இந்த இனத்தில் தோன்றுவதுண்டு. இந்தக் கருமை நிறம் என்பது ஜாகுவார்களில் புள்ளியிட்ட வடிவத்தை விட மிகக் குறைவாகவே (இதன் மொத்த எண்ணிக்கையில் ஆறு சதவிகித அளவே இருப்பதாக) காணப்படுகிறது.[25] எதிருருவின் ஆளுமையின் விளைவாக, தென்-அமெரிக்கப் பகுதிகளில் வசிக்கும் ஜாகுவார்களில் இவை காணப்படுவதாகக் கூறப்படுகிறது.[26] மெலனின் நோய் உடைய ஜாகுவார்���ள் முற்றிலும் கருப்பாகத் தோற்றமளிக்கும். இருப்பினும், நெருக்கத்தில் பார்க்கையில் அதன் புள்ளிகள் தென்படும். மெலனின் நோய் கொண்ட ஜாகுவார்கள் இயல்பாக கருப்புச் சிறுத்தைப் புலிகள் என அழைக்கப்படுகின்றன. ஆயினும் அவை தனி இனமல்ல. வெண் சிறுத்தைப் புலிகள் என்றழைக்கப்படும் அரிதான வெளிறிப் புலிகளும், பிற பெரும் பூனை இனங்களைப் போல, ஜாகுவார்களிலும் காணப்படுகின்றன.[22]\nஜாகுவார்கள் தோற்றத்தில் சிறுத்தைகளை ஒத்திருந்தாலும், இவை மேலும் உறுதியானவையாகவும், அதிக எடை கொண்டும் உள்ளன; மேலும் இந்த இரண்டு விலங்குகளையும் ரோஜா வடிவ இழைவுகளைக் கொண்டும் வேறுபடுத்தலாம். ஜாகுவாரின் மேற்தோலில் உள்ள ரோஜா வடிவ இழைவுகள், பெரியதாகவும், எண்ணிக்கையில் குறைவாகவும், அடர்ந்த நிறம் கொண்டும், மேலும் நடுவில் அடர்ந்த கோடுகள் மற்றும் சிறிய புள்ளிகள் உடையவையாகவும் இருக்கின்றன. சிறுத்தைகளில் இவ்வாறு காணப்படுவதில்லை. சிறுத்தைகளோடு ஒப்பிடும் போது ஜாகுவாரின் தலை உருண்டையாகவும் அதன் கால்கள் குள்ளமாக மற்றும் திண்மையாகவும் உள்ளன.[27]\nஇனப்பெருக்கம் மற்றும் வாழ்க்கைச் சுழற்சிதொகு\nபெண் ஜாகுவார்கள் ஏறத்தாழ இரண்டு வயதில் பாலின முதிர்வடைகின்றன. இது ஆண் ஜாகுவார்களுக்கு மூன்று அல்லது நான்கு வயதில் நிகழ்கிறது. இரைகள் அபரிமிதமாகக் கிடைக்கும் பொழுது பிறப்புகள் அதிகமாகக்கூடும் என்றாலும், காட்டுப் பகுதிகளில் வருடம் முழுவதுமே இந்தப் பூனையினம் இனச்சேர்க்கையில் ஈடுபடுவதாக நம்பப்படுகின்றது.[28] சிறைப்படுத்தப்பட்ட ஆண் ஜாகுவார்களிடம் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சிகள், அவை வருடம்-முழுவதும் இனச்சேர்க்கையில் ஈடுபடுகின்றன என்னும் கருத்தாக்கத்திற்கு ஆதரவாக உள்ளன. இவற்றின் விந்தின் தனிக்கூறுகளிலோ அல்லது அவை வெளிப்படும் விதத்திலோ எந்தப் பருவத்திலும் மாற்றங்கள் காணப்படுவதில்லை; சிறைப்படுத்தப்பட்ட ஜாகுவார்களில் இனப்பெருக்க வெற்றியானது குறைந்த அளவிலேயே காணப்பட்டது.[29] ஒரு முழு 37-நாள் சுழற்சியில் பெண்ணின இனப்பெருக்கத்திற்கு உதவும் தூண்டி முட்சிறப்புக் காலம் என்பது 6-17 நாட்கள் வரை இருக்கும்; பெண் ஜாகுவார்கள் தங்களது கருவளத்தை சிறு நீர் வாசனைத் தடயங்கள் மற்றும் உயர்த்திய குரலொலி ஆகியவற்றின் மூலம் தெரிவிக்கின்றன.[28] இரு பாலினங��களுமே, உடலுறவு மேற்கொள்ளும் நேரங்களில், வழக்கத்தை விட அதிகத் தொலைவு செல்லும் தன்மை கொண்டுள்ளன.\nதன் குட்டியின் கழுத்தைப் பிடித்து தூக்கவிருக்கும் ஒரு தாய் ஜாகுவார்.\nஇனச்சேர்க்கைக்குப் பிறகு அந்த ஜோடி பிரிந்து விடுகிறது. பெண் ஜாகுவாரே குட்டியை முழுதுமாகப் பராமரிக்கிறது. பெண் ஜாகுவாரின் சூல் காலம் சுமார் 93-105 நாட்கள் வரை நீடிக்கிறது; பெண் ஜாகுவார், பொதுவாக இரண்டு குட்டிகளும், அதிக பட்சமாக நான்கு குட்டிகள் வரையும் ஈனும். ஆணினம் தன் இனத்தை தானே உண்டு விடும் ஆபத்து இருப்பதால், குட்டிகள் பிறந்த பின்பு ஆணினம் அவ்விடத்தில் இருப்பதை தாய் ஜாகுவார்கள் விரும்புவதில்லை; இத்தகைய நடத்தையானது புலிகளிடத்தும் காணப்படுகிறது.[30]\nகுட்டிகள் பிறக்கும் பொழுது குருடாகவே பிறக்கின்றன. இரண்டு வாரங்களுக்குப் பிறகே அவை பார்வை பெறுகின்றன. குட்டிகளை மூன்று மாதத்தில் பால்குடி மறக்குமாறு செய்கின்றன. ஆனால் அவை தம் தாயுடன் வேட்டையாடச் செல்வதற்கு முன்னர் தாம் பிறந்த குகையிலேயே ஆறு மாதங்கள் வரை கழிக்கின்றன.[31] தமக்கென ஒரு வசிப்பிடத்தை உருவாக்கிக் கொள்வதற்கு முன்னால் அவை தமது தாயுடனேயே ஒன்று அல்லது இரண்டு வருடங்களுக்கு வசிக்கின்றன. தமது எதிரிணைகளோடு மோதி, தமக்கென்று ஒரு எல்லையை உருவாக்கிக் கொள்ளும் வரையிலும், இளம் ஆண் ஜாகுவார்கள் சுற்றி அலைபவையாகவே உள்ளன. காடுகளில் வாழும் ஜாகுவார்களின் ஆயுட்காலம் இயல்பாக 12லிருந்து 15 வருடங்கள் வரை இருப்பதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. சிறைப்படுத்தப்பட்ட ஜாகுவார்கள் 23 வருடங்கள் வரையிலும் வாழ்கின்றன. இதனால் நீண்ட ஆயுள் கொண்ட பூனைகளின் பட்டியலில் இவை இடம் பெறுகின்றன.[21]\nஇதர பூனை இனங்களைப் போலவே, ஜாகுவார் தாய்-குட்டி குழுவிற்கு வெளியாகத் தனித்தே வாழ்கிறது. வளர்ச்சி அடைந்த ஜாகுவார்கள் பொதுவாக இனச்சேர்க்கைக்காக மட்டுமே சந்திக்கின்றன (மிகக் குறைந்த அளவில் இடைநிகழ்ச்சியாக[30] இனச் சேர்க்கையல்லாத சந்திப்புகளும் காணப்படுகின்றன). மேலும், இவை தமக்கென பெரும் நிலப்பரப்பு கொண்ட எல்லைகளை உருவாக்கிக் கொள்கின்றன. பெண் ஜாகுவர்களின் எல்லைகள், 25 முதல் 40 சதுர கிலோமீட்டர்கள் அளவு தொலைவு கொண்டுள்ளன. இவை ஒன்றன் மேல் ஒன்றாகக் கவியக்கூடும். ஆனால் இந்த விலங்குகள் பொதுவாக ஒன்றையொன்று தவிர்த்து விடுகின்றன. ஆணினத்தின் எல்லைப் பரப்பு, அவற்றின் விளையாட்டு மற்றும் நிரப்பிடம் ஆகியவை கிடைக்கப் பெறுவதைப் பொறுத்து, இதைப் போல ஏறத்தாழ இரண்டு மடங்காக அமையலாம். ஆனால் ஆண் ஜாகுவார்களின் எல்லைகள் ஒன்றன் மேல் ஒன்று கவிவதில்லை.[30][32] ஜாகுவார்கள் பிறாண்டல் தடயங்கள், சிறு நீர் மற்றும் கழிவுகள் ஆகியவற்றைக் கொண்டே தமது எல்லையைக் குறித்துக் கொள்கின்றன.[33]\nஏனைய பெரும் பூனையினங்களைப் போலவே, ஜாகுவார்கள் உறுமும் திறன் கொண்டவையாகும் (ஆண் ஜாகுவார்கள் அதிக சக்தியுடன் உறுமும் திறன் கொண்டுள்ளன). தமது எல்லைக்கும் இனச்சேர்க்கைக்கும் போட்டியாக வரும் விலங்குகளை எச்சரிக்க இவ்வாறு அவை உறுமல் எழுப்புகின்றன. காடுகளில் வசிக்கும் இதர விலங்குகளிடையே காணப்படுவது போல், இவை ஒன்றிற்கு ஒன்று அவற்றின் உறுமல் மூலம் தொடர்பு கொள்ளும் முறையும் காணப்படுகிறது.[34] ஜாகுவார்களின் உறுமல் பொதுவாக, தொடர்ச்சியான இருமலை ஒத்ததாக உள்ளது. இவை பூனையின் கரைவு மற்றும் பன்றியின் உறுமலைப் போலவும் ஒலி எழுப்பக் கூடியவை.[21] இவற்றுள் இனச்சேர்க்கைக்கான சண்டைகள் ஆண் ஜாகுவார்களிடையே நடை பெறுவதுண்டு. ஆனால் அது அரிதானது. பொதுவாக, ஆக்கிரமிப்பைத் தவிர்க்கும் பண்பினை காடுகளில் இந்த இனத்தின் நடத்தையில் காண முடிகிறது.[33] ஜாகுவார்கள் போரில் ஈடுபடுவது என்பதானது பொதுவாக, அவை தமது எல்லைக்காகப் போராடுவதாகவே அமைந்திருக்கும். ஒரு ஆணின் எல்லை என்பதானது இரண்டு அல்லது மூன்று பெண்களின் எல்லைகளைச் சூழ்ந்ததாக இருக்கக் கூடும். ஆண் ஜாகுவார் வளர்ச்சியடைந்த பிற ஜாகுவார்களின் தலையீட்டை சகித்துக் கொள்ளாது.[30]\nஜாகுவார்களைப் பொதுவாக இரவில் நடமாடும் விலங்குகளாகவே சித்தரிக்கின்றனர். ஆனால், அவை குறிப்பாக மங்கிய ஒளியிலேயே நடமாடுகின்றன. (அதிகாலை மற்றும் அந்தி சாயும் வேளையில் இவற்றின் நடமாட்டம் உச்ச அளவில் இருக்கும்). இரு பாலினங்களுமே வேட்டையாடினாலும், பெண்களை விட ஆண் ஜாகுவார்கள் ஒவ்வொரு நாளும் மேலும் அதிகத் தொலைவிற்குப் பயணப்படுகின்றன. தம்முடைய பரந்த எல்லைகளுக்கு ஏற்றதாகவும் தம்மைப் பொருத்திக் கொள்கின்றன. இரை கிடைக்கப்பெறும்போது மட்டுமே, ஜாகுவார்கள் பகல் நேரத்தில் வேட்டையாடுகின்றன. மற்ற விலங்குகளோடு ஒப்பிடுகையில் ஜாகுவார்கள் தமது மொத்த நே��த்தில் 50-60% வரை செயல்பாட்டிலேயே இருக்கும் சுறுசுறுப்பான பூனை இனமாகும்.[22] மறைந்தே வாழும் தமது பண்பின் காரணமாக, அவை தமக்கு விருப்பமானதாகத் தேர்ந்தெடுக்கும் வசிப்பிடங்களுக்கான அணுகல் மிகவும் கடினம் என்பதாலும், ஆராய்ச்சிக்கு மட்டும் அல்லாமல், பார்வைக்கும் அரிதான விலங்காகவே ஜாகுவார்கள் திகழ்கின்றன.\nபிற பூனையினங்களைப் போல, ஜாகுவாரும் புலால் மட்டுமே உண்ணும் ஒரு புலால் உண்ணி விலங்கு. ஜாகுவாரானது வாய்ப்புகளுக்கேற்ப வேட்டையாடும் இயல்புடையது மற்றும் அதன் உணவு என்பது 87 இனங்களை உள்ளடக்கியது.[22] ஜாகுவார்கள் பெரிய இரைகளையே விரும்புகின்றன. எனவே மான், காபிபாரா என்னும் பன்றியினம், டபிர் என்னும் அமெரிக்காவில் காணப்படும் பன்றி போன்ற விலங்குகள், பெக்காரி என்னும் காட்டுப்பன்றிகள், நாய்கள், நரிகள் மற்றும் சில சமயம் அனகோண்டாக்கள் மற்றும் கெய்மான் என்னும் தென் அமெரிக்க முதலை வகை விலங்குகள் ஆகியவற்றை இவை வேட்டையாடி உண்கின்றன. எனினும், அகப்படும் எந்தச் சிறிய இனத்தையும் கூட இந்த பூனையினம் உண்டு விடும்; இவற்றில் தவளைகள், எலிகள், பறவைகள், மீன், தேவாங்குகள், குரங்குகள், மற்றும் ஆமைகள் ஆகியவை அடங்கும்; இதற்கு எடுத்துக் காட்டாக, பெலைஜில் உள்ள காக்ஸ்காம்ப் பேஸின் வன விலங்கு சரணாலயத்தில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், ஜாகுவார்கள் ஆர்மடில்லோக்கள் மற்றும் பாகாக்கள் ஆகியவற்றை முதன்மையான இரையாகக் கொள்வது கண்டறியப்பட்டது.[33] சில ஜாகுவார்கள் வளர்ந்த ஆடு மாடுகள் மற்றும் குதிரைகளையும் உள்ளிட்ட வீட்டு விலங்குகளையும் உண்கின்றன.[35]\nமற்ற பெரும் பூனைகளுடன் ஒப்பிடுகையில், ஜாகுவார்களின் கடிதிறன் மிகவும் சக்தி வாய்ந்தது.\nஇது கவசம் கொண்ட ஊர்வனவற்றின் ஓடுகளைத் துளைக்க ஏதுவாக உருவாக்கப்பட்டிருக்கிறது. ]] சிறுத்தைப் புலி களின் குறிப்பிடத்தக்க ஆழ்-தொண்டையில் கடித்தல்-மற்றும்-மூச்சுத்திணறல் உருவாக்குதல் ஆகியவற்றில் ஜாகுவார்கள் ஈடுபட்டாலும், அவை தமது இரையைக் கொல்ல, பூனை இனங்களிலேயே பிரத்யேகமான ஒரு தனி வழியையே மேற்கொள்கின்றன. தமது இரையை (குறிப்பாக காபிபாரா]] இனம் சார்ந்ததை) கோரைப்பற்களால், காதுகளுக்கு இடையில் மண்டையோட்டின் கன்னப் பொட்டு எலும்புக்குள் நேரடியாகத் துளைத்து அதன் மூலம் மூளையைத் துளைக்கின்றன.[36]. இந்�� அமைப்பானது, ஆமையோடுகளைத் துளைத்துத் திறப்பதற்காக அமைந்து விட்ட ஒன்றாக இருக்கலாம். அண்மையில், அருகி விட்ட விலங்கினங்களை ஒற்றிப் பார்க்கையில், ஆமைகள் போன்ற கவசமுள்ள ஊர்வன விலங்குகள் ஜாகுவார்களுக்கு அடிப்படை இரையாக மிகுந்த அளவில் கிடைக்கப் பெற்றிருக்கும் எனத் தெரிகிறது.[22][34] குறிப்பாக ஜாகுவார்கள் பாலூட்டிகளில் அவற்றின் மண்டையோடைக் கடிக்கின்றன. கெய்மன் போன்ற ஊர்வனவற்றில் ஜாகுவார்கள் அவற்றின் பின்புறம் ஏறி அவற்றின் கழுத்து எலும்பைக் கடித்து அவை அசைய இயலாதபடி செய்கின்றன. ஆமையோடுகளைப் பிளக்கும் திறனைப் பெற்றிருப்பதால் ஜாகுவார்கள் மிக எளிதாக ஒடுகளைப் பிளந்து அதனுள் இருக்கும் சதையை அள்ளியெடுத்து விடுகின்றன.[30] நாய் போன்ற இரைகளின் கபாலத்தைப் பிளப்பதற்கு ஜாகுவார் தனது ஒரு கையை வீசுவதே போதுமானது.\nஜாகுவார், தனது இரையைக் குறி வைத்துத் துரத்தி பிடிப்பதை விட பதுங்கிப் பாய்ந்து வேட்டையாடும் விலங்காகும். இந்தப் பூனை, இரையின் நடமாட்ட ஒலியைக் கூர்ந்து கேட்டவாறே அதன் மீது பாய்வதற்கு முன்பு பதுங்கியவாறு காட்டுப் பாதைகளில் மெள்ள நடந்து செல்லும். ஜாகுவார் தனது இரையின் பார்வைக்கு எட்டாத ஒரு மறைவிடத்திலிருந்து கடும் பாய்ச்சலுடன் தாக்குதலை மேற்கொள்கிறது. இந்த இனத்தின் பதுங்கிப்பாயும் திறன் விலங்குகளின் உலகில் நிகரற்ற ஒன்று என்று விலங்கியல் ஆராய்ச்சியாளர்களாலும், பிறராலும் கருதப்படுகிறது. பிற இனங்களை இரையாக்கி வாழும் முதன்மை விலங்கு என்பதால், இத்தகைய பண்பு இதற்கு அமைந்திருக்கக் கூடும்.\nஇவ்வாறு பதுங்கிப் பாய்வது என்பது இரையானது நீரினுள் இருக்கையில் நீருக்குள் பாய்வதையும் உள்ளடக்கும். ஏனெனில் ஒரு ஜாகுவார் தான் நீந்தும்பொழுதே இரையாக்கிக் கொள்ளும் மிகப் பெரும் விலங்கின் உடலையும் இழுத்து வரும் திறன் கொண்டது. வெள்ளக் காலங்களில் ஒரு வளர்ந்த கிடாரியின் உயரம் கொண்ட விலங்குகளின் உடல்களையும் இழுத்து வரும் ஆற்றல் கொண்டுள்ளது.[30]\nஜாகுவார் தனது இரையைக் கொன்ற பின்பு அதன் உடலை புதர்க்காடு அல்லது ஒதுக்கமான இடத்திற்கு இழுத்துச் செல்கிறது. இரையின் மத்திய பாகத்தை விட முதலில் கழுத்து மற்றும் மார்பிலிருந்தே அது உண்ணத் துவங்குகிறது. தோள்களைத் தொடர்ந்து இரையின் இதயம் மற்றும் நுரையீர���்களை விழுங்குகிறது.[30] இந்த இனத்தில் மிகக் குறைவான எடையுள்ள விலங்கான 34 கிலோகிராம் எடையுள்ள ஜாகுவாரின் ஒரு நாள் உணவுத் தேவை 1.4 கிலோகிராம் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.[37] 50-60 கிலோகிராம் அளவில் எடை கொண்ட சிறைப்படுத்தப்பட்ட ஜாகுவார்களுக்கு தினசரி 2 கிலோ கிராம்களுக்கும் மேலான புலால் உணவு பரிந்துரைக்கப்படுகிறது.[38] காடுகளில், உணவு என்பது இயல்பாகவே ஒழுங்கு முறையற்றுக் கிடைப்பதாகும்; முரட்டுப் பூனைகள் இரைகளைப் பிடிப்பதிலும் அதைக் கொல்வதிலும் மிகுந்த அளவில் சக்தியைச் செலவிடுவதால், இவை ஒரே நேரத்தில் 25 கிலோகிராம்கள் வரை புலாலை உண்ணக் கூடும்; எனினும் அதைத் தொடர்ந்து சில நாட்கள் வரை உண்ணாமல் வாழவும் இவற்றால் இயலும்.[39] சிறுத்தைப் புலி இனத்தில் உள்ள மற்ற வகைகளைப் போல் அல்லாமல், ஜாகுவார்கள் மிக அரிதாகவே மனிதர்களைத் தாக்குகின்றன. ஜாகுவார் மனிதர்களைத் தாக்கும் மிகக் குறைவான சந்தர்ப்பங்களில் அநேகமாக அந்த விலங்கு மிகவும் முதுமை அடைந்ததாகவோ அல்லது பழுதான பற்கள் கொண்டதாகவோ அல்லது காயமடைந்ததோ காணப்படுகிறது.[40] சிறையிடப்பட்ட ஜாகுவார்கள் தாங்கள் அச்சுறுத்தப்படும் சில வேளைகளில் விலங்குக் காப்பாளர்களைத் தங்களது வால் கொண்டு தாக்குவதுண்டு.[41]\nஉயிர் எச்சப் பதிவுகளில் இரண்டு மில்லியன் வருடங்களுக்கு முந்தைய வாழ்வினம் என ஜாகுவார்களைக் குறிப்பிடுகின்றனர்.[16] மேலும் ப்ளெய்ஸ்டோசீன் காலத்தின் தொடக்கத்திலேயே பெரிங்க் லான்ட் பாலத்தை அவை கடந்தது முதல் அமெரிக்க பூனையினத்தைச் சார்ந்தவையாகவே இருந்து வருகின்றன; நவீன விலங்குகளின் உடனடி முதல் மூதாதையர் இனமான பாந்தெரா ஓன்கா அகஸ்டா என்னும் விலங்கே, சம காலத்திய பூனையினங்களில் பெரிய அளவினதாக இருந்தது.[15] இதனுடைய தற்போதைய பரப்பெல்லை மெக்ஸிகோவிலிருந்து, மத்திய அமெரிக்கா வழியாக அமேசானிய பிரேஸிலையும் உள்ளிட்டு தென் அமெரிக்காவின் உட்பகுதி வரையிலும் விரிகின்றது.[42] இந்த பரப்பெல்லைக்குள் அர்ஜென்டினா, பெலைஜ், பொலிவியா, பிரேஸில், கொலம்பியா, (குறிப்பாக, ஓசா தீபகற்பத்தில் உள்ள), காஸ்டா ரிகா, ஈக்வெடார், ஃப்ரென்ச் கயானா, காடேமாலா, கயானா, ஹோண்டுராஸ், மெக்ஸிகோ, நிகராகுவா, பனாமா, பராகுவே, பெரு, சுரினாமே, ஐக்கிய அமெரிக்க மாநிலங்கள் மற்றும் வெனிசுலா ஆகிய நாடுகள் அடங்கும். தற���பொழுது எல் ஸால்வெடார் மற்றும் உருகுவே ஆகிய நாடுகளில் ஜாகுவார் இனம் அழிந்துவிட்டது.[2] 400 சதுர கிமீ பரப்பளவு கொண்ட பெலைஜின் காக்ஸ்காம்ப் பேஸின் வன விலங்கு சரணாலயம், 5300 சதுர கிமீ அளவு உள்ள மெக்ஸிகோவில் உள்ள ஸியான் கான் உயிரினவெளி காப்பகம், ஏறத்தாழ 15,000 சதுர கிமீ கொண்ட பெருவில் உள்ள மனு தேசியப் பூங்கா, ஏறத்தாழ 26,000 சதுர கிமீ உள்ள பிரேஸிலின் ஜிங்கு தேசியப் பூங்கா, மற்றும் தமது பரப்பெல்லைக்குட்பட்ட எண்ணற்ற விலங்குக் காப்பகங்களில் இவை காணப்படுகின்றன.\nஜாகுவார்களின் வசிப்பிடம் பலதரப்பட்ட காடுகள் மற்றும் திறந்த வெளிகளை உள்ளடக்கும் அளவு விஸ்தீரணமானவை; ஆயினும், அவை நீர் நிலைகள் அமைந்துள்ள இடங்களோடு இணைந்தவையாக உள்ளன.\nஅவ்வப்பொழுது இவை தென்மேற்கில், அதிலும் குறிப்பாக அரிஜோனா, நியு மெக்ஸிகோ மற்றும் டெக்ஸாஸ் போன்ற இடங்களில் காணப்படுவதன் அடிப்படையில் ஐக்கிய அமெரிக்க மாநிலங்களும் இந்தப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன. 1900ஆம் ஆண்டுகளின் தொடக்க காலத்தில், ஜாகுவார்களின் பரப்பெல்லை வடக்கில் வெகு தொலைவாக கிரான்ட் கேன்யான் வரையிலும், மற்றும் மேற்கில் தென் கலிஃபோர்னியா வரையிலுமாக விரிந்திருந்தது.[37] ஐக்கிய அமெரிக்க மாநிலங்களில் அழியும் தருவாயில் இருக்கும் விலங்கினத்தை பாதுகாக்கும் சட்டம் என்பதன் கீழ் ஜாகுவார் இனம் பாதுகாக்கப்பட்ட ஒரு இனமாக அறிவிக்கப்பட்டுள்ளது, தோலிற்காக ஜாகுவார்கள் கொல்லப்படுவதை நிறுத்தியுள்ளது. 2004ஆம் வருடம், வன விலங்கு அதிகாரிகள் அரிஜோனா மாநிலத்தின் தென் பகுதியில் ஜாகுவார்களை புகைப்படம் எடுத்து அவற்றை ஆவணப்படுத்தினர். ஜாகுவார்களின் எந்த இனத்தின் தொகையும் நிரந்தரமாகத் தழைத்தோங்குவதற்கு, அவை கொல்லப்படுவதிலிருந்து பாதுகாப்பு, அவற்றிற்குத் தேவையான அளவு இரைத்தளம் மற்றும் மெக்ஸிகன் நாட்டிலுள்ள அவற்றின் இனத்தொகையுடன் தொடர்பும் ஆகியவை அவசியமாகும்.[43] 2009வது வருடம் பிப்ரவரி 25ஆம் தேதி, 118 எல்பி எடையுள்ள ஜாகுவார் ஒன்று பிடிக்கப்பட்டு, செய்தியனுப்பும் கருவி கொண்ட கழுத்துப்பட்டை ஒன்று பொருத்தப்பட்டு அரிஜோனாவின் டக்ஸன் நகரத்தின் தென்மேற்கு பகுதியில் விடுவிக்கப்பட்டது. இது முன்னர் எதிர்பார்த்ததை விட இன்னும் வடக்கு திசையின் உட்புறமாக வெகு தொலைவில் உள்ள இடமாகும். எனவ���, தெற்கு அரிஜோனாவிற்குள் நிரந்தரமான இனப் பெருக்கம் செய்யும் ஜாகுவார்கள் இருக்கலாம் என்பதனை இது உணர்த்துகிறது. இதன் பின்னர் 2004ஆம் வருடம், இது புகைப்படம் எடுக்கப்பட்ட அதே ஆண் ஜாகுவார்தான் (மாசோ பி என்று அழைக்கப்படுவது) என்று உறுதி செய்யப்பட்டது. இதுவரை அறியப்பட்ட அளவில் காடுகளில் வாழும் ஜாகுவார்களில் இதுவே முதுமையானதாகும் (ஏறத்தாழ 15 வருடங்கள்).[44] பத்து வருடங்களில் ஐக்கிய மாநிலங்களில் காணப்பட்ட ஒரே ஜாகுவாரான மாசோ பி, 2009ஆம் வருடம் மார்ச் 2ஆம் தேதி திங்கட்கிழமையன்று பிடிக்கப்பட்டுப் பின்னர், அது சிறு நீரகச் செயலிழப்பினால் அவதிப்பட்டுக் கொண்டிருந்ததாக அறியப்பட்டு, கருணைக்கொலை செய்யப்பட்டது.[45]\nதற்சமயம் முன்மொழிந்துள்ளபடி ஐக்கிய அமெரிக்க மாநில-மெக்ஸிகோ தடுப்பு அமைக்கப்பட்டு விடுமானால், அந்தப் பகுதியில் தற்போது வாழும் எந்த விலங்கினமும் அங்கு தொடர்ந்து வாழ்வதற்கான சாத்தியக்கூறுகள் குறைந்து விடும், இதனால் மெக்ஸிகோ நாட்டில் இந்த இனங்கள் வருவது குறைந்து, மேலும் இந்த இனங்கள் வட திசையில் பெருக முடியாமல் தடுத்து விடும்.[46]\nவரலாற்று ரீதியாக, இந்த இனத்தின் பரப்பெல்லை ஐக்கிய அமெரிக்க மாநிலங்களின் தென் பாதியில் பெரும்பான்மையை உள்ளடக்கி, மேலும் தெற்கில் தென் அமெரிக்கக் கண்டத்தில் ஏறத்தாழ முழுவதுமாக விரிந்திருந்தது. மொத்தத்தில், அதன் வட எல்லை 1000 கி.மீ தென் முகமாகவும் மற்றும் தெற்கு எல்லை 2000 கிமீ வடக்கு முகமாகப் பின்னோக்கியும் குறைந்து விட்டது. 40,000 லிருந்து 11,500 வருடங்கள் வரை முன்னதான கால கட்டத்தைச் சேர்ந்த ஜாகுவார்களின் பனிக்கால உயிர் எச்சங்களை ஐக்கிய அமெரிக்க மாநிலங்களில் கண்டுபிடித்துள்ளனர். அவற்றுள் சில வட திசையில் தொலைவில் உள்ள மிஸௌரி போன்ற முக்கியமான இடங்களும் அடங்கும். ஜாகுவார்கள் 190 கிலோ (420 எல்பி) வரையிலான எடை கொண்டிருந்ததாக உயிர் எச்சச் சான்றுகள் சுட்டிக் காட்டுகின்றன; இது தற்போதைய ஜாகுவாரின் சராசரி எடையை விட மிகவும் அதிகமாகும்.[47]\nஇந்தப் பெரும் பூனையின் வசிப்பிடங்களில் தெற்கு மற்றும் மத்திய அமெரிக்காவில் உள்ள மழைக்காடுகள், திறந்தவெளியான பருவ வெள்ளம் பெருக்கெடுக்கும் ஈர நிலங்கள், மற்றும் காய்ந்த புல் திணை நிலங்கள் ஆகியவை அடங்கும். இத்தகைய வசிப்பிடங்களுள் ஜாகுவார்கள் அடர்ந்த காடுகளை அதிகம் விரும்புகின்றன.[22] அர்ஜென்டினாவின் பாம்பாஸ், மெக்ஸிகோவின் வறண்ட புல் நிலங்கள், மற்றும் தென்மேற்கு ஐக்கிய அமெரிக்க மாநிலங்கள் ஆகிய வறண்ட நிலப்பரப்புகளை இவை விரைவாக இழந்து விட்டன.[2] இந்தப் பெரும் பூனையானது வெப்பமண்டலம், அதன் துணை மண்டலம் மற்றும் இலையுதிர் மரங்கள் கொண்ட காடுகள் (வரலாற்றின்படி ஐக்கிய அமெரிக்க மாநிலங்களின் கருங்காலி மரக்காடுகளையும் உள்ளிட்டு) ஆகியவற்றில் தனது பரப்பெல்லையைக் கொண்டுள்ளது. ஜாகுவார் நீர் நிலைகள் நிறைந்திருக்கும் இடங்களுடனேயே தொடர்பு படுத்தப்படுகிறது; ஆறுகள், சதுப்பு நிலம் மற்றும் இரையைத் தேடுவதற்காகப் பதுங்குவதற்குத் தேவையான மறைவினை அளிக்கும் அடர்ந்த மழைக்காடுகள் ஆகியவற்றையே இவை அதிகம் விரும்புகின்றன. 3800 மீ வரை உயரம் வரை ஜாகுவார்கள் காணப்பட்டுள்ளன. ஆனால், பொதுவாக அவை மலைப்பகுதியில் இருக்கும் காடுகளைத் தவிர்த்து விடுகின்றன மற்றும் ஆன்டெஸ் மற்றும் மத்திய மெக்ஸிகோவில் உள்ள உயர்ந்த பீடபூமிகளிலும் அவை காணப்படுவதில்லை.[22]\nசுற்றுப்புற சூழலில் ஜாகுவாரின் பங்குதொகு\nவயதடைந்த ஜாகுவார் பிற இனங்களை இரையாக்கி வாழும் முதன்மை விலங்கு. இதன் பொருள், உணவுச் சங்கிலியில் இதுவே மேலிடத்தில் இருப்பதால், வேறு எந்த விலங்கிற்கும் இது இரையாவதில்லை என்பதாகும். ஜாகுவார்கள் மையக்கல் இனம் என்றும் அழைக்கப்படுகின்றன, தாவரம் மற்றும் தானியம் தின்னும் பாலூட்டி இரைகளின் எண்ணிக்கையை கட்டுக்குள் வைத்திருப்பதன் மூலம், முதன்மைப் பூனைகள் காடுகளின் கட்டமைப்பைப் பராமரிக்கின்றன.[20][48] எனினும், சுற்றுப்புற சூழலில் ஜாகுவார் போன்ற விலங்கினங்கள் எந்த அளவு தாக்கத்தை உண்டாக்குகின்றன என்பதைத் துல்லியமாக கணக்கிடுவது கடினம். ஏனெனில் இதற்கு இந்த விலங்கினங்கள் இல்லாத பகுதிகள் மற்றும் இதன் தற்போதைய வசிப்பிடங்கள் ஆகியவற்றின் தகவல்களை ஒப்பிடுவது அவசியமாகும். மேலும், மனிதச் செயற்பாடுகளால் ஏற்படும் தாக்கத்தைக் கட்டுப்படுத்துவதும் தேவையாகும். மையக்கல் இரை தின்னிகள் இல்லையெனில் மிதமான-அளவுள்ள இரை இனங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பது ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், இது எதிர்மறையான விழுதொடர் விளைவுகளை உருவாக்கும் என்றும் கருதுகின்றனர்.[49] ஆனா��், இவை இயற்கையான வேறுபாடுகள் என்றும் இத்தகைய இனத்தொகைப் பெருக்கம் தொடர்ந்து நீடிக்காது என்றும் களப் பணிகள் உணர்த்துகின்றன. எனவே, இந்த மையக்கல் இரை தின்னி என்னும் கருத்தாக்கத்தினை அனைத்து அறிவியலாளர்களும் ஆதரிக்கவில்லை.[50]\nபிற விலங்குகளை இரையாக்கிக் கொள்ளும் மற்ற இரை தின்னிகளின் மீதும் ஜாகுவார் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. ஜாகுவாரும், கௌகார் என்னும் அமெரிக்காவின் அடுத்த பெரும் பூனையினமான அமெரிக்க நாட்டு சிறுத்தை இனமும், பெரும்பாலும் ஒரே எல்லையினைப் பகிர்ந்து கொள்கின்றன (அதாவது, ஒரே மாதிரி இனங்கள் ஒன்றன் மேல் ஒன்று கவிந்திருக்கும் எல்லைகளைப் பகிர்ந்து கொள்வது). மேலும் ஆய்வுகளில் பெரும்பாலும் இவை இணைந்தே ஆராயப்படுகின்றன. ஜாகுவாருடன் ஒரே பரப்பெல்லையில் வாழும் இடங்களில் கௌகார் பொதுவான அதன் அளவை விடவும் மற்றும் அப்பகுதி சார்ந்த ஜாகுவார்களை விடவும் சிறியதாக உள்ளது. ஜாகுவார் உண்ணும் இரையளவு அதிகம்; கௌகாரின் இரை சிறிய அளவிலானது. இதனால், கௌகாரின் அளவு சிறியதாக அமைகிறது.[51] கௌகாரைப் பொறுத்தவரை இந்த நிலை அதற்கு சாதகமானதாக இருக்கக் கூடும். குறைவான இரை தின்பதை உள்ளிட்ட கௌகாரின் தனித் தகுதியான இடம், மனிதர்களால் திருத்தப்பட்ட நிலங்களில் அதற்குச் சாதகமாக அமைகிறது;[20] ஜாகுவார் மற்றும் கௌகார் ஆகிய இரண்டையுமே அழியும் தருவாயில் இருக்கும் இனங்கள் என அறிவித்திருப்பினும், தற்பொழுது கௌகார் இனம் குறிப்பிடத்தக்க அளவு அதிகமாக உள்ளது.\nமெலனின் நோய் கொண்ட ஒரு ஜாகுவார்\nதற்சமயம், ஜாகுவார்களின் எண்ணிக்கையானது குறைந்து கொண்டே வருகிறது. இயற்கை மற்றும் இயற்கை வளங்கள் பாதுகாப்புக்கான சர்வதேச ஒருங்கிணைப்பு மையம் இதை அழியும் தருவாயில் உள்ள விலங்கு என்று கருதுகிறது;[2] அதாவது எதிர்காலத்தில் இந்த இனம் முற்றிலும் அழிந்து போய் விடக்கூடும் என்பது இதன் பொருளாகும். இதன் தற்போதைய நிலைக்குக் காரணம், வரலாற்று ரீதியாக வடக்குப் பகுதிகள் உள்ளிட்ட இதன் பரப்பெல்லை ஏறத்தாழ முழுவதுமாக இழக்கப்பட்டு விட்டதும் மற்றும் மீதமிருக்கும் அதன் எல்லைகளும் பல கூறுகளாகப் பிரிக்கப்படுவதுமேயாகும்.\n1960வது வருடங்களில் இந்த இனத்தின் எண்ணிக்கை மிகப் பெரும் அளவில் குறைவது காணப்பட்டது. ஒவ்வொரு வருடமும் பிரேஸிலின் அமேசான் காடுகளிலிருந்து சுமார் 15,000 ஜாகுவார்களின் தோல் வெளிக் கொணரப்பட்டு வந்தன; 1973வது வருடத்தில் அழியும் தருவாயில் உள்ள இனங்களின் சர்வதேச வர்த்தக அமைப்பு (சிஐடிஈஎஸ்) உருவானதால் இதன் தோல் வர்த்தகம் பெருமளவு குறைந்தது.[52] ஜாகுவார்கள், வரலாற்று ரீதியாக தமது வசிப்பிடமாகக் கொண்டிருந்தவற்றில், 37 சதவிகிதத்தை இழந்து விட்டன என்றும், மேலும் 18 சதவிகித பரப்பெல்லைகளில் அவற்றின் நிலை தெளிவாக அறியப்படவில்லை எனவும் வன விலங்கு பாதுகாப்பு சங்கத்தின் ஆதரவுடன் மேற்கொள்ளப்பட்ட நுணுக்கமான மற்றும் விவரமான பணிகள் வெளிக்காட்டுகின்றன. மீதமிருக்கும் எல்லைகளில் 70 சதவிகிதம், குறிப்பாக அமேசான் பள்ளத்தாக்குகள் மற்றும் அதையொட்டிய கிரான் சாகோ மற்றும் பான்டனல் பகுதிகளில், இந்த இனம் நீண்ட காலம் உயிர் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன என்பது ஊக்கம் அளிப்பதாக உள்ளது.[42]\nஇதன் வசிப்பிடங்களில் காடுகள் அழிக்கப்படுவது, உணவுக்கான தேடலில் மனிதர்களுடன் அதிகரித்து வரும் போட்டி,[2] வேட்டையாடிப் பிடிக்கப்படுதல், இதன் எல்லைகளின் வடக்குப் பகுதிகளில் உருவாகும் சூறாவளிக் காற்று, மற்றும் இது கால்நடைகளை உண்டு விடுவதால் கால்நடைப் பண்ணையாளர்கள் இந்தப் பெரும் பூனையைக் கொன்று விடுவது ஆகியவை ஜாகுவார் இனம் எதிர் கொள்ளும் அச்சுறுத்தல்களில் அடங்கும். கால்நடைகளை உணவாகக் கொள்வதற்கு தன்னை தயார்படுத்திக் கொண்ட பின்பு, ஜாகுவார் தனது உணவில் கால்நடைகளை அதிகமாக உண்ண ஆரம்பித்தது. மேய்ச்சல் நிலம் இந்த இனத்திற்குச் சிரமமானதாக இருப்பினும், கால்நடைகள் முதன் முதலில் தென் அமெரிக்காவில் அறிமுகமானபோது இந்த இரையை அதிக அளவில் பயன்படுத்தியதால் அந்தச் சமயத்தில் இந்த இனத்தின் எண்ணிக்கை அதிகரித்திருக்கக் கூடும். கால்நடைகளை உண்ணும் இதன் விருப்பம், கால்நடைப் பண்ணையாளர்கள் முழு நேர ஜாகுவார் வேட்டைக்காரர்களைப் பணியில் நியமிப்பதில் விளைந்தது. இந்தப் பெரும் பூனையைக் கண்டவுடன் சுட்டுக் கொல்கின்றனர்.[21]\nஇங்கே வெள்ளப் பெருக்கெடுத்துக் காணப்படும் பான்டனல், பிரேஸில் ஆகியவையே ஜாகுவார்களின் முக்கிய வசிப்பிடங்கள்.\nசிஐடிஈஎஸ் அமைப்பின் முதல் இணைப்பு இனமாக ஜாகுவார்கள் இடம் பெற்றுள்ளன. ஜாகுவார்கள் அல்லது அதன் பாகங்களின் அனைத்து விதமான சர்வத��ச வர்த்தகங்களும் தடை செய்யப்பட்டுள்ளன. ஜாகுவார்களை வேட்டையாடும் அனைத்துச் செயல்களும் (அவை (அழியும் தருவாயில் உள்ள இனங்கள் சட்டத்தின் கீழ் பட்டியலிடப்பட்டுள்ள நாடுகளான) அர்ஜென்டினா, பெலைஜ், கொலம்பியா, ஃப்ரென்ச் கயானா, ஹோண்டுராஸ், நிகராகுவா, பனாமா, பராகுவே, சுரினாமே, ஐக்கிய அமெரிக்க மாநிலங்கள் ஆகியவற்றிலும், மற்றும் உருகுவே வெனிசூலா ஆகிய நாடுகளிலும் தடை செய்யப்பட்டுள்ளன. ஜாகுவார்களின் வேட்டை, பிரேஸில், காஸ்டா ரிகா, காடெமாலா, மெக்ஸிகோ மற்றும் பெரு ஆகிய நாடுகளில் \"பிரச்சினை விலங்குகள்\" என்னும் நிலையில் தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால் பொலிவியா நாட்டில் ஜாகுவாரின் கௌரவ வேட்டை இன்னமும் அனுமதி பெற்றுள்ளது. ஈக்வெடார் அல்லது கயானாவில் இந்த இனத்திற்குச் சட்டபூர்வமான பாதுகாப்பு ஏதும் இல்லை.[16]\nதற்போதைய பாதுகாப்பு முயற்சிகள் கால்நடைப் பண்ணையாளர்களுக்கு இதைப் பற்றி அறிவுறுத்துவது மற்றும் சுற்றுப்புற சூழலுக்காக சுற்றுப் பயணம் மேற்கொள்வது ஆகியவற்றில் கவனம் செலுத்துகின்றன.[53] ஜாகுவாரைப் பொதுவாக குடை இனம் என அழைக்கப்படுகின்றனர் - அதாவது, பரப்பெல்லை மற்றும் வசிப்பிடத் தேவைகள் போதுமான அளவில் அதிகமாக இருக்கும் ஒரு இனம் பாதுகாக்கப்பட்டால், சிறிய பரப்பெல்லைகள் கொண்ட பல்வேறு இனங்களும் பாதுகாக்கப்படும் என்பது இதன் பொருளாகும்.[54] குடை இனங்கள் நிலப் பரப்புகளில் \"நடமாடும் இணைப்புகள்\" என்பதாகச் செயல்படுகின்றன. ஜாகுவார்களைப் பொறுத்தமட்டில் இது இரை தேடும் செயல்பாட்டின் மூலம் நிகழ்கிறது. எனவே, மற்ற இனங்களும் பயனடையும் என்பதைக் கவனத்தில் கொண்டு, ஜாகுவார்களுக்காக தொடர்புடைய செயல்படுத்தப்படக்கூடிய வசிப்பிடங்களை உருவாக்குவதில் பாதுகாப்பு மையங்கள் கவனம் செலுத்தலாம்.[53]\nஇந்த இனத்தின் பெரும்பான்மையான பரப்பெல்லைகள்- குறிப்பாக மத்திய அமேசான் ஆகியவை- அணுகலற்று இருப்பதனால் ஜாகுவார்களின் எண்ணிக்கையைக் கணக்கெடுப்பது கடினமாக உள்ளது. ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்ட சில உயிரினப் பகுதிகளிலேயே கவனம் செலுத்துவதால், இதன் இன-வாரியான ஆய்வு போதுமான அளவில் மேற்கொள்ளப்படாது உள்ளது. 1991ஆம் வருடம், பெலைஜில் ஜாகுவார்கள் (அதிகபட்ச எண்ணிக்கையாக) 600-1,000 என்ற அளவில் இருந்ததாக கணக்கெடுக்கப்பட்டது. இதற்கு ஒரு வர���டம் முன்னதாக, மெக்ஸிகோவின் 4,000 சதுர கிமீ (2400 எம்ஐ2) கொண்ட கலாக்முல் உயிரினவெளி காப்பகத்தில் 125-180 ஜாகுவார்கள் இருந்ததாகக் கணக்கெடுக்கப்பட்டது. மாநிலத்தில் மேலும் 350 ஜாகுவார்கள் உள்ளன. இதை ஒட்டி உள்ள காடெமாலாவின் 15,000 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட (9,000 எம்ஐ²) மாயா உயிரினவெளி காப்பகம் 465-550 ஜாகுவார்களைக் கொண்டுள்ளது.[55] பாரம்பரிய முறைகளை பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட பணியில் பத்திலிருந்து 11 வரையான எண்ணிக்கையில் ஜாகுவார்கள் இருந்ததுடன் ஒப்பிடுகையில் 2003 மற்றும் 2004ஆம் வருடங்களில் ஜிபிஎஸ்- டெலிமெட்ரி என்னும் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட பணிகளில், கடினமான பான்டனல் பகுதியில் 100 சதுர கிலோமீட்டர் பரப்பளவிற்கு ஆறிலிருந்து ஏழு ஜாகுவார்கள் வரை மட்டுமே இருந்ததைக் காண முடிந்தது. பரவலாகப் பயன்படுத்தப்படும் மாதிரி வழிமுறைகள், இந்தப் பூனைகளின் எண்ணிக்கையை அதிக அளவிலாகக் காட்டும் என்பது இதன் மூலம் கண்டறியப்பட்டது.[56]\n2008ஆம் வருடம் ஜனவரி 7ஆம் தேதி, ஜார்ஜ் டபிள்யு. புஷ் நிர்வாகம் அழியும் தருவாயில் உள்ள மிருகங்களைக் காக்கும் சட்டத்தின் கீழ் இருக்கும் ஜாகுவாரின் எண்ணிக்கையை மீட்கும் கூட்டமைப்பு லட்சியத்தை கைவிடுவது என்று இதற்கு முன் எப்போதும் எடுக்கப்படாத ஒரு முடிவை எடுத்தபோது ஐக்கிய அமெரிக்க மாநிலங்களின் மீன் மற்றும் வனவிலங்கு சேவை மையத்தின் இயக்குனர் ஹெச்.டாலே ஹால் அதை அங்கீகரித்தார். இத்தகைய ஒரு தீர்மானம், அழியும் தருவாயில் உள்ள மிருகங்களை காக்கும் சட்டத்தின் 34 வருட வரலாற்றில் முதன் முதலாக எடுக்கப்பட்ட ஒன்றாகும். இந்தப் பெரும் பூனை வழக்கமாக நடமாடும் இடங்களான ஐக்கிய அமெரிக்க மாநிலங்கள் மற்றும் மெக்ஸிகோ எல்லைகளில் அரசின் சார்பாக எழுப்பப்படும் புதிய எல்லை வேலிகளுக்காக ஜாகுவார் இனம் தியாகம் செய்யப்பட்டு விட்டதாக இந்தத் தீர்மானத்தைப் பற்றி விமர்சனங்கள் எழுந்துள்ளன.[57]\nகடந்த காலத்தில், சில சமயங்களில் ஜாகுவாரின் \"முக்கிய இடங்கள்\" எனப்படும் இடங்களைப் பாதுகாப்பதன் மூலம் ஜாகுவார்கள் பாதுகாக்கப்பட்டன. இந்த முக்கிய இடங்கள் என்பவை ஜாகுவார்கள் பாதுகாக்கப்படும் இடங்கள் என்று கூறப்பட்டன; இவை ஏறத்தாழ 50 ஜாகுவார்கள் வசிக்கும் பெரும் பகுதிகளாக இருந்தன. எனினும், இந்த இனத்தின் ப���துகாப்பை நிலை நிறுத்த அவற்றின் வீரியமுள்ள ஜாகுவர் பொது மரபணு நிலையம் அமைத்தலும் மற்றும் ஜாகுவார்களை ஒன்றுடன் ஒன்று இணைப்புடன் வைத்திருப்பதும் அவசியம் எனவும் அண்மையில் சில ஆராய்ச்சியாளர்கள் உறுதி செய்துள்ளனர். இதை அமல்படுத்துவதற்காக, பாஸியோ டெல் ஜாகுவார் என்னும் ஒரு புதிய திட்டம் ஜாகுவார்களின் முக்கிய இடங்களை இணைப்பதற்காக உருவாக்கப்பட்டுள்ளது.[58]\nகொலம்பியாவிற்கு முன்னர் இருந்த அமெரிக்காக்கள்தொகு\nஆஜ்டெக் கலாசாரத்தில் ஒரு ஜாகுவார் போர் வீரர்\nமோசே ஜாகுவார்.300 ஏ.டி.லார்கோ மியுசியம் லிமா,பெரு\nகொலம்பியக் கண்டுபிடிப்பிற்கு முன்னர் இருந்த மத்திய மற்றும் தென் அமெரிக்காவில் ஜாகுவார்கள் நீண்ட காலமாக சக்தி மற்றும் பலம் ஆகியவற்றின் சின்னமாக விளங்கின. தற்பொழுது கிமு 900ஆம் ஆண்டு முதல் பெரு என அழைக்கப்படும் பகுதியில், ஆண்டியன் கலாச்சாரங்களில் முற்காலத்திய கா என்னும் கலாச்சாரத்தால் பரவலாக விதைக்கப்பட்ட ஜாகுவார் வழிபாட்டு மரபு அநேகமாக முழுவதும் ஏற்றுக் கொள்ளப்பட்டிருந்தது. பின்னர் வந்த வடக்குப் பெருவின் மோசே கலாச்சாரத்தினர் தமது மண்பாண்டங்களில் சக்தியின் சின்னமாக ஜாகுவாரைப் பயன்படுத்தினர்.[59]\nமெஸோ அமெரிக்க வளைகுடாவின் கடலோரப் பகுதிகளின் ஏறத்தாழ காவின் கலாசாரத்தின் சம காலமான ஆல்மெக்-என்னும் ஒரு முற்காலத்திய செல்வாக்கு மிக்க கலாசாரம்- \"ஜாகுவார்களாக-இருந்தவை\" எனும் ஒரு எண்ணத்தைப் பிரதிபலிக்கும் தனி மேம்பாட்டுடன் கூடிய ஜாகுவார்கள் அல்லது ஜாகுவார்களின் குணாதிசயங்கள் கொண்ட மனிதர்களின் சிற்பங்கள் மற்றும் உருவங்களைப் படைத்தது.\nபின்னர் மாயா நாகரிகத்தில், வாழ்பவர்களுக்கும் இறந்தவர்களுக்கும் இடையிலான தொடர்புகளை ஜாகுவார்கள் உருவாக்குவதாகவும் அவை அரச பரம்பரையைப் பாதுகாப்பதாகவும் நம்பினர். மாயா நாகரிகம் ஆன்மீக உலகத்தில் தனது கூட்டாளிகளாக இந்த சக்தி வாய்ந்த பூனை இனத்தை உணர்ந்தது. மேலும் மாயா நாகரிகத்தில் பல அரசர்கள் மாயன் மொழிகளில் ஜாகுவாருக்கான பெயரான பா'ஆலம் என்பதைத் தமது பெயர்களாகக் கொண்டிருந்தனர். ஆஜ்டெக் நாகரிகத்திலும் ஜாகுவாரின் உருவம் அரசர் மற்றும் மாவீரர்களை குறிக்கும் சின்னமாக பயன்படுத்தினர். ஜாகுவார் வீரர்கள் என்று சிறந்த மாவீரர் படை ஒன்றை ஆஜ்டெக��கியர்கள் உருவாக்கினர். ஆஜ்டெக் புராணங்களில், சக்தி வாய்ந்த தெய்வமான டெஜ்காட்லிபோகாவின் குல மரபுச் சின்னமாக ஜாகுவார் கருதப்பட்டது.\nஜாகுவார் பிரேசிலின் ஒரு தேசியச் சின்னமாகும்.[சான்று தேவை] ஜாகுவார்களுக்கு எப்போதுமே பிரேசில் நாட்டில் அதிக முக்கியத்துவம் இருந்து வந்துள்ளது. பிரேசில் நாட்டின் பழங்குடி மக்கள் இதன் கொழுப்பைப் பயன்படுத்தினர். ஒரு மாய வித்தையைப் போல, அது துணிவை அளிக்கும் என அவர்கள் நம்பினர். இளைஞர்களைச் சக்தியுள்ளவர்களாகச் செய்வதற்கும் அவர்களைத் தீங்குகளிலிருந்து காப்பதற்கும், ஜாகுவாரின் உடற்கொழுப்பினை அவர்களது உடலில் பூசினர்.[சான்று தேவை]\nகொலம்பியத் துறையான அமேசானர்களின் துறையின் கொடி, கருப்பு ஜாகுவார் ஒன்று ஒரு வேட்டைக்காரன் மீது பாய்வதைச் சித்தரிக்கிறது.\nசமகாலத்திய கலாசாரங்களில் ஜாகுவார் மற்றும் அதன் பெயர் ஆகியவை சின்னங்களாகப் பயன்படுகின்றன. இது கயானாவின் தேசிய விலங்கு. அந்த நாட்டின் ராணுவத் தடவாளத்தில் இதன் உருவம் அமைந்துள்ளது.[60]\nஜாகுவார் என்பது தற்போது நுகர்வோர் பொருட்களின் பெயராக, குறிப்பாக ஒரு சொகுசுக் கார் வகையின் பெயராகப் பயன்படுகிறது. இந்தப் பெயரைப் பல விளையாட்டு நிறுவனங்களும் கையாளுகின்றனர். என்எஃப்எல்லின் ஜாக்சன்வில் ஜாகுவார்ஸ் மற்றும் மெக்ஸிகோவின் கால்பந்தாட்டக் குழுவான ஜாகுவார்ஸ் டெ சியாபஸ் ஆகியவை இதில் அடங்கும். கிராமி விருது பெற்ற மெக்ஸிகோவின் \"ஜாகுவேர்ஸ்\" என்ற ராக் இசைக்குழுவும் இந்த கம்பீரமான விலங்கின் பாதிப்பு காரணமாகவே தங்கள் குழுவிற்கு இதன் பெயரைச் சூட்டினர். ரக்பி சங்கத்தின் அர்ஜென்டினா தேசிய கூட்டமைப்பின் முகடு ஜாகுவாரைச் சித்தரிக்கிறது. எனினும், வரலாற்றில் இடம் பெற்று விட்ட ஒரு விபத்து காரணமாக, இந்த நாட்டின் தேசிய அணி லாஸ் ப்யூமாஸ் என்று பட்டப் பெயரைப் பெற்றது.\nதென் அமெரிக்க நகரத்தில் கட்டின்றித் திரிந்த மெலனின் நோய் கொண்ட ஒரு ஜாகுவார் 1942ஆம் வருடத்தில் கார்னெல் வுல்ரிச் எழுதிய ப்ளாக் அலிபி என்னும் நாவலின் மையக் கதாபாத்திரமாக அமைந்தது.\n1968வது வருடத்தில் மெக்ஸிகோ நகரம் நடத்திய ஒலிம்பிக் விளையாட்டுகளில் ஜாகுவாரே முதன்முதலான ஒலிம்பிக் நற்சின்னமாக விளங்கியது. மாயன் கலாச்சாரம் முன்னர் ஒரு காலத்தில் சிறந்து விளங்கிய நிலப்பரப்புடன் தொடர்புடையது என்பதன் காரணமாகவே ஜாகுவார் இதற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டது. [1].\n↑ ரோஸா சிஎல் டெ லா மற்றும் நாக்கெ, 2000. மத்திய அமெரிக்காவின் புலால் உண்ணிகளுக்கான வழிகாட்டு நூல்: இயற்கை வரலாறு, சூழலியல் மற்றும் பாதுகாப்பு . தி யூனிவர்சிடி ஆஃப் டெக்சாஸ் பிரஸ். ஐஎஸ்பிஎன் 978-1847287564\n↑ 16.0 16.1 16.2 ஜாகுவார்களை சிறைப்படுத்தியபின் அவற்றை மேலாண்மை செய்வதற்கான வழிகாட்டு முறைமைகள் , தொகுப்பு முறைக் கூற்றியல், பிபி. 5-7, ஜாகுவார் இன உயிர் வாழ் திட்டம்\n↑ 22.0 22.1 22.2 22.3 22.4 22.5 22.6 நாவெல், கே. மற்றும் ஜாக்சன், பி. (தொகுப்பாளர்கள் மற்றும் ஆசிரியர்கள்) 1996. முரட்டுப் பூனைகள். நிலை சார்ந்த ஆய்வு மற்றும் பாதுகாப்புத் திட்டச் செயற்பாடு (பிடிஎஃப்). ஐயுசிஎன்/எஸ்எஸ்சி பூனை சிறப்புத் தேர்ச்சியாளர்கள் குழு. ஐயுசிஎன், க்ளான்ட், ஸ்விட்சர்லாந்து. (காண்க பாந்தெரா ஓன்கா , பிபி 118-122)\n↑ 28.0 28.1 \"வழிகாட்டுதல்கள்\", இனப்பெருக்கம், பிபி. 28-38\n↑ 30.0 30.1 30.2 30.3 30.4 30.5 30.6 \"வழிகாட்டுதல்கள்\", இயற்கை வரலாறு மற்றும் நடத்தை, பிபி. 8-16\n↑ \"வழிகாட்டுதல்கள்\", கைகளால்-வளர்ப்பது, பிபி 62-75 (பார்க்க அட்டவணை 5)\n↑ \"வழிகாட்டுதல்கள்\", ஊட்ட வளம், பிபி. 55-61\n↑ \"வழிகாட்டுதல்கள்\", பாதுகாப்பு மற்றும் இனத்தொகை நிலை, பி. 4\n↑ ஜாகுவார் பணித் திட்ட வழி\n↑ கயானா, ஆர்பிசி ரேடியோ\nவிக்கிமீடியா பொதுவகத்தில் Panthera onca என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf/435", "date_download": "2019-10-22T09:10:45Z", "digest": "sha1:EKW4OFEST3CCD7X3ZQNUSLBW57VHU6LX", "length": 7698, "nlines": 71, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/435 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nWil. அகப் பாடல் நோக்கியல் அகத்தினைப் பாடலின் அமைப்புபற்றிய விளக்கம் இப்பகுதியில் இடம் பெறுகின்றது. பாடல்களில் தலை மக்களின் பெயர்கள் குறிப்பிடப்பெறும் மரபு இல்லை. முறைப் பெயர்களைக் கொண்டே கூற்றுகள் நிகழும். பாடல்களில் பாடல்களை யாக்கும் கவிஞன் தன் கூற்றாகப் பேசும் வழக்கமும் இல்லை. தலைவன் தலைவி செவிலி, தோழி, பாங்கன், பார்ப்பான் இவர்களே கூற்றுகள் நிகழ்த்துவர். பிறருக்கு இதை நிகழ்த்துவதற்கு இடம் இல்லை. பாடல்களில் அந்தந்தத் திணைக்குரிய முதல், கரு, உரி என்ற பொருள்கள் வரும். முதல், கரு வந்தாலும் வரலாம்; வராமலும் இருக்கலாம். உரிப் பொருள் கட்டாயம் வந்தே தீரும். உரிப் பொருளின்றி அகப் பாடல்கள் அமையா, பாடல்கள் நாடக வழக் காகவும், உலகியல் வழக்காகவும், புலனெறி வழக்காகவும் பாடப்பெறும். ஆதியில்-தொல்காப்பியருக்கு முன்-கலிப் பாவும் பரிபாடலும் அகப்பாடல்களின் யாப்பாக அமைந் திருந்தன. தொல்காப்பியருக்குப் பிற்பட்ட காலத்தில் ஆசிரியம், வெண்பா, வஞ்சிப் பாக்களிலும் பாவினங் களிலும் பாக்கள் அமைக்கப்பெற்றன. அகத்திணைப் பாடல்களில் நாடகக் காட்சிகள் அமைந்திருக்கும். கூற்று முறையில் பாக்கள் அமைந் திருப்பதே இதற்குக் காரணம் என்று கூறலாம். பாடல் களின் அடிகளைக் கொண்டும், சொந்த வாக்கியங்களைக் கொண்டும் சில திணைகளில் நடைபெறும் சில காதற் காட்சிகள் நாடகக் காட்சிபோல் அமைந்திருப்பது சில எடுத்துக்காட்டுகளால் விளக்கப்பெறுகின்றது. உள்ளுறை உவமும் இறைச்சிப் பொருளும் அகப் பாடல்களில் அமைந்து அவற்றின் சுவையை மிகுவிக் கின்றன. இந்த இரண்டு உத்திகளும் சங்கக் கவிஞர்களின் கைவந்த சிறப்பு. இந்த இரண்டு உத்திகளும் பாடல்களில் அமைந்திருக்கும் பாங்கு பல எடுத்துக் காட்டுகளால் விளக்கம் அடைகின்றது. அ-27\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 8 ஆகத்து 2018, 03:37 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%8D.pdf/400", "date_download": "2019-10-22T09:18:40Z", "digest": "sha1:KM4UYQMJPXP5P67AUGV7Q2DMO2JZYSPF", "length": 6439, "nlines": 73, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அவள்.pdf/400 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n356 லா. ச. ராமாமிருதம் மேல் குனிந்து சிரிக்கையில் அகிலாவுக்கு என்னவோ பண்ணிற்று. (வயிறு திறந்துகொண்ட மாதிரி என்று சொல்லலாமா) கோலத்தில் சில கோடுகள் அழிந்திருந்தன. அருகே கைகட்டி நின்ற குருக்கள்மேல் அவள் பார்வை திரும்பியது. அகிலா, இவள் நம்மோடு இருக்க வந்திருக்காள்.' அகிலாவின் புருவங்கள் உயர்ந்தன. உடனே சமாதானப்படுத்திகிற மாதிரி, அவர், 'இவள் கணவன் வீட்டிலிருந்து வந்திருக்காள்.' கோவிச்சுண்டா' குருக்கள் முகம் மாறிற்று. ஒ, இப்படியும் ஒரு கோணம் இருக்கா' குருக்கள் முகம் மாறிற்று. ஒ, இப்படியும் ஒரு கோணம் இருக்கா அவள் சிரித்தாள். 'சுமாச்சுமா வந்திருக்கேன். ராத்ரி போயிடுவேன்.” 'ராத்ரி என்ன கணக்கு அவள் சிரித்தாள். 'சுமாச்சுமா வந்திருக்கேன். ராத்ரி போயிடுவேன்.” 'ராத்ரி என்ன கணக்கு\" 'சூர்யோதயத்திலிருந்து அஸ்தமனம் வரை ஒரு பகலாகு மோன்னோ\" 'சூர்யோதயத்திலிருந்து அஸ்தமனம் வரை ஒரு பகலாகு மோன்னோ\nஉள்ளே வா கண்ணு-இல்லே சத்தேயிரு, கோலத் இல் நிக்கறே. ஆரத்தி கரைச்சு கொண்டு வரேன்.”\nஅவள் தோளைத் தொட்டபடி, வாசற்படி தாண்டி யதும், அவளுக்குக் கழுத்திலிருந்து கால்வரை-'ஜில் - ஆடு வெளியே குதிக்கும்போல் பரபரப்பு, ஆனந்தம், பயம், கையை மார்க்குலையில் அழுத்திக்கொண்டாள். 'ஏண்டிம்மா குழந்தே, மாப்பிள்ளையைக் கூட அழைச்சுண்டு வரப்படாதோ” அவர் மாப்பிள்ளையாச்சேம்மா. அவர் எப்பவும் மாப்பிள்ளை முறுக்குத்தான். எனக்குப் பிறந்தாத்து எண்ணம் வந்துடுத்து, வந்துட்டேன்.\"\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 8 ஆகத்து 2018, 16:05 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/india/mumbai-rains-funny-memes-social-medias/", "date_download": "2019-10-22T10:03:51Z", "digest": "sha1:VMKRSA4KVEJFIYV7F6ILM73GEUWYOPKE", "length": 12677, "nlines": 121, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Mumbai rains funny memes social medias - மழையோடு மழையாக வேலைக்கு செல்வோரின் கண்ணீர்த் துளிகள் - யய்யாடி எவ்ளோ தண்ணீ!!", "raw_content": "\nநோபல் பரிசு பெற்ற அபிஜித் பானர்ஜியுடன் பிரதமர் மோடி சந்திப்பு\nதீபாவளிக்கு பேருந்தில் சொந்த ஊர் போறீங்களா அப்போ இந்த செய்தி உங்களுக்கு தான்\nமழையோடு மழையாக வேலைக்கு செல்வோரின் கண்ணீர்த் துளிகள் - யய்யாடி எவ்ளோ தண்ணீ\nமும்பையில் நேற்று முன்தினம் இரவு முதல் பரவலாக கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. புறநகர் பகுதியான தானேவில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் பல பகுதிகள் வெள்ளக்காடாக மாறியதுடன் சுரங்கப்பாதைகள் மூழ்கின. சாலைகளில் முழங்கால் அளவுக்கு தண்ணீர் பெருக்���ெடுத்து ஓடுவதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.\nபலத்த மழையால் பால்கர் மாவட்டமும் வெள்ளத்தில் தத்தளிக்கிறது. வியாழக்கிழமை வரை மிக கனமழை பெய்யும் என்று புதிய ரெட் அலெர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nஅடுத்த இரண்டு நாட்களுக்கு மும்பை மற்றும் பிற அருகிலுள்ள மாவட்டங்களுக்கு அதிக மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தயவுசெய்து போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து பாதுகாப்பை உறுதிப்படுத்தவும். அவசர காலங்களில் 100 ஐ டயல் செய்யுங்கள். மும்பையை கவனித்துக் கொள்ளுங்கள் என மும்பை போலீஸ் கூறி உள்ளது.\nஇதனால் மும்பையில் பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், அலுவலகம் செல்பவர்கள் இந்த கனமழையில் அலுவலகம் சென்றே தீர வேண்டிய நிலை இருக்கிறது. இதனால் ஆபீஸ் கம் நெட்டிசன்கள் தங்கள் வேதனைகளை சமூக தளங்களில் புலம்பித் தள்ளி வருகின்றனர்.\nகடும் மழையால் உண்மையில் மும்பைவாசிகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nலிஃப்ட்டுக்கும் சுவருக்கும் இடையே சிக்கி உயிரிழந்த பெண்… நேவி நகரில் ஏற்பட்ட சோகம்\nகுற்றவாளிக்கு கைவிலங்கு அணிவித்த பெண்ணின் கால் அணிகலன்\nஆரே மில்க் காலனி மரம் வெட்டுதல் வழக்கு விவகாரம் எந்த நிலையில் உள்ளது\nபிச்சையெடுத்தே லட்சக் கணக்கில் சொத்து சேர்த்த முதியவர்… மரணத்திற்கு பின்பு தெரிந்த அதிர்ச்சி உண்மை\nமும்பை ஆரே காலனி போராட்டம்: மேலும் மரங்கள் வெட்ட உச்ச நீதிமன்றம் தடை\nகொலை குற்றவாளி ஆன நன்கு படிக்கும் மாணவன் : என்ன காரணம்\nஹபீஸ் சயீத் வங்கி கணக்கு பயன்படுத்த அனுமதி: அமெரிக்கா ஒப்புதல்\nசர்வதேச இந்திய திரைப்பட விருதுகள் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நாய்; நேர்காணல் செய்த நடிகை\nதனுஷின் பாடலுக்கு அமெரிக்காவில் நடனமாடி, பாராட்டைப் பெற்ற மும்பை நடனக்குழு\nஇங்க அன்புக்கும், மன்னிப்புக்கும் மதிப்பே இல்ல… கலங்கிய ஷெரின்\n’பாம்பே’ பட தயாரிப்பாளர் ‘ஆலயம் ஸ்ரீராம்’ மாரடைப்பால் மரணம்\nகார் டிரைவரை கரம் பிடித்த ‘செம்பருத்தி’ சீரியல் நடிகை\n’டிரைவரா’ன்னு யோசிக்காதீங்க, அந்தப் பயணத்துல அவர் டிரைவரான கதையைக் கேட்டுத் தான் எனக்கு அவர் மேல மரியாதையே வந்துச்சு.\nகேபிள், டிடிஹெச் விட குறைந்த கட்டணத்தில் இங்கே டிவி சேனல்களை பார்க்கலாம்\nஇதே 17 சேனல்களை டிடிஹெச் மூலம் பார்க்க மாதம் ரூ.430.70 செலவு ஆகிறது\n”உன்னை சந்தித்த பின் எல்லாமே இனிமை தான்” – நயன்தாரா குறித்து விக்னேஷ் சிவன் உருக்கம்\n’கோலங்கள்’ ஆர்த்தியை ஞாபகம் இருக்கா இப்போ அவங்க என்ன பண்றாங்க தெரியுமா\nமதுரை, நெல்லை உள்ளிட்ட நகரங்களில் அசர வைக்கும் ‘பிகில்’ ரிலீஸ் – சற்றும் பின்வாங்காத ‘கைதி’\nசகோதரியின் திருமண போட்டோ சூட்டில் தேவதையாக ஜொலித்த உலக அழகி…\nவாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த கனரா வங்கி\nநோபல் பரிசு பெற்ற அபிஜித் பானர்ஜியுடன் பிரதமர் மோடி சந்திப்பு\nதீபாவளிக்கு பேருந்தில் சொந்த ஊர் போறீங்களா அப்போ இந்த செய்தி உங்களுக்கு தான்\nயாருக்கு சாதகமாக அமையும் இடைத்தேர்தல் முடிவுகள்\n’கார்ஜியஸ்’ எனக் குறிப்பிட்டு நயன்தாரா வீடியோவை பகிர்ந்த கத்ரீனா கைஃப்\nமொபைல் போனுக்கு அடிமையாகும் இன்றைய இளம் உலகம் பெற்றோர்கள் செய்ய வேண்டியது என்ன\nதேர்வில் விஜய்யின் ‘வெறித்தனம்’ பாடலை எழுதிய மாணவர்; டுவிட்டரில் பரவிய விடைத்தாள்\nடெல்லிக்கு விடுமுறை : அமெரிக்கா சுற்றுலா பயணியை நம்பவைத்து ஏமாற்றம்\nதென்.ஆ., அணியை ஒயிட் வாஷ் செய்த முதல் கேப்டன் – இந்தியாவின் முதல் ‘ஆல் டைமன்ஷன்’ வெற்றி\nநோபல் பரிசு பெற்ற அபிஜித் பானர்ஜியுடன் பிரதமர் மோடி சந்திப்பு\nதீபாவளிக்கு பேருந்தில் சொந்த ஊர் போறீங்களா அப்போ இந்த செய்தி உங்களுக்கு தான்\nயாருக்கு சாதகமாக அமையும் இடைத்தேர்தல் முடிவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/jayalalithas-71st-birthday-programs-planned-across-tamilnadu/", "date_download": "2019-10-22T09:48:49Z", "digest": "sha1:57LHGWZMPMABMMBFA4QDN6ZCW2HAYCFX", "length": 16708, "nlines": 115, "source_domain": "tamil.indianexpress.com", "title": "ஜெயலலிதா 71வது பிறந்தநாள்... தமிழகமெங்கும் நிகழ்வுகளுக்கு ஏற்பாடு - Jayalalitha's 71st birthday programs planned across tamilnadu", "raw_content": "\nதமிழகத்தில் குற்றங்கள் குறைவு; தேசிய குற்ற ஆவணக் காப்பகம் அறிக்கை\nசிதம்பரத்துக்கு கிடைத்தது ஜாமின் – அமலாக்கப்பிரிவு கைதால் தொடரும் சிறைவாசம்\nமுன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 71வது பிறந்தநாள் : 71 கிலோ கேக் வெட்டி அதிமுகவினர் கொண்டாட்டம்...\nவிழுப்புரம் மாவட்டத்தில் நடைபெற இருந்த ஜெயலலிதா பிறந்தநாள் நிகழ்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.\nஜெயலலிதா 71வது பிறந்தநாள் : அம்மா என்றும் அன்புச் சகோதரி என்றும் லட்சக்கணக்கான மக்களால் அன்புடன் அழைக்கப்பட்டவர் செல்வி ஜெயலலிதா. தமிழகத்தின் முதல்வராக 15 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சியில் இருந்து பின்பு காலமான ஜெயலலிதாவின் 71வது பிறந்த நாள் இன்று.\nஒரு நடிகையாக தமிழ் சினிமாவில் நுழைந்த இவர் அதிமுக கட்சியின் நிறுவனரான எம்.ஜி.ராமச்சந்திரனுடன் மட்டும் 28 படங்களில் நடித்தவர். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் பணியாற்றி முன்னணி நடிகையாக மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தவர் ஜெயலலிதா.\n1980ல், எம்.ஜி.ஆர் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார் ஜெயலலிதா. கொள்கைப்பரப்பு செயலாளராகவும், சத்துணவுத் திட்டத்தின் உயர்மட்டக்குழு உறுப்பினராகவும், ராஜ்யசபை உறுப்பினராகவும் பதவி வகித்தவர்.\nஎம்.ஜி.ஆரின் மறைவிற்கு பின்பு பல்வேறு பிரச்சனைகளை சந்தித்த அவர், தனி மனுஷியாக கட்சியை வலிமைப்படுத்தி அதன் தலைமைப் பொறுப்பை வகுத்தார். 1991,2001,2011,2016 வருடங்கள் நடைபெற்ற தேர்தலில் மகத்தான வெற்றி பெற்றவர் அவர்.\nஜெயலலிதா 71வது பிறந்தநாள் – தமிழகமெங்கும் பொதுக்கூட்டங்கள் நடத்த திட்டம்\n6 முறை தமிழக முதல்வராக பணியாற்றியுள்ளார். அதிமுகவின் பொதுச்செயலாளராக 29 வருடங்கள் இருந்துள்ளார். 2016ம் ஆண்டு ஏற்பட்ட உடல்நலக் கோளாறு காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர், சிகிச்சை பலனின்றி உயிரிழக்க நேரிட்டது.\nஜெயலலிதாவின் பிறந்தநாளை ஒட்டி அதிமுக மற்றும் அமமுக சார்பில் பல்வேறு இடங்களில் பொதுக்கூட்டங்களும், நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\nஜெயலலிதாவின் பிறந்தநாளான இன்று, மத்திய அரசு தனது இடைக்கால பட்ஜெட்டில் அறிவித்த விவசாயிகளுக்கான 2000 ரூபாய் திட்டத்தை செயல்படுத்த முடிவு. ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு பிப்ரவரி 24ம் தேதி துவங்கி 28ம் தேதி வரை தமிழகமெங்கும் பொதுக்கூட்டங்கள் நடத்த அதிமுக திட்டமிட்டுள்ளது.\nஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு சென்னை கிரீன்வேஸ் சாலையில் அமைந்துள்ள இல்லத்தில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் படத்திற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி மரியாதை செலுத்தினார்.\nநாமக்கல் மாவட்டத்தில் ஜெயலலிதா நினைவு மினி மாரத்தான் நடைபெற்றது. இதனை அ��்தொகுதி எம்.பி. சுந்தரம் துவங்கிவைத்தார். இன்று மாலை நடைபெறும் நிகழ்வில் 2 ஆண்டு கால சாதனை விளக்கக் கூட்டத்தில் அவர் பங்கேற்க உள்ளார்.\nஅதிமுக தலைமை அலுவலகத்தில் 71 கிலோ கேக் வெட்டி ஜெயலலிதாவின் பிறந்தநாள் கொண்டாட்டம்\nமறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாளை முன்னிட்டு, சென்னை ராயப்பேட்டையில் அமைந்திருக்கும் அதிமுக தலைமை அலுவலகத்தில் இருக்கும் ஜெயலலிதா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.\n71வது பிறந்த நாளையொட்டி 71 கிலோ எடையுள்ள பிரமாண்ட கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் துணை முதல்வர் பன்னீர் செல்வமும் ஒருவருக்கொருவர் கேக் ஊட்டினர்.\nஇந்நிகழ்வில் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், அதிமுக நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஜெயலலிதா பிறந்தநாள் விழா மலரை ஈ.பி.எஸ். மற்றும் ஓ.பி.எஸ் இணைந்து வெளியிட்டனர்.\nஜெயலலிதா 71வது பிறந்தநாள் விழா ஒத்திவைப்பு\nவிழுப்புரம் தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினர் ராஜேந்திரன் மரணமடைந்ததை தொடர்ந்து, விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெற இருந்த ஜெயலலிதா பிறந்தநாள் நிகழ்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.\nதமிழகத்திலும் தன் பங்கை ஆற்றியுள்ள நோபல் பரிசு வென்ற அபிஜித் பானர்ஜி\n”தலைவி” படத்தில் எம்.ஜி.ஆராக நடிக்கும் மணிரத்னம் ஹீரோ\nஜெயலலிதாவாக மாறுவதற்கு இவ்ளோ ரிஸ்க் எடுக்குறாங்களா கங்கனா\nதமிழ்நாட்டின் கட் அவுட் கலாச்சாரத்தை ஒழிப்பது கடினம் ஏன்\nகோவையில் ஒரு பிரம்மாண்டம்.. 5 லட்சம் செலவில் ஜெயலலிதாவுக்கு கோயில் எழுப்பிய அதிமுக தொண்டர்கள்\nஉடல் எடையை அதிகரித்து ஜெயலலிதாவாக மாறும் கங்கனா\nஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை : ஆறுமுகசாமி ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் தடை\nஜெயலலிதா மரணம் பற்றி விசாரிக்க ஆறுமுகசாமி ஆணையத்திற்கு தடை இல்லை – உயர்நீதி மன்றம்\nஜெயலலிதாவின் சொத்து விபரங்களை ஏப்ரல் 25-க்குள் சமர்பிக்க உத்தரவு\nகலைவாணர் அரங்கில் பியூஷ் கோயல்… முதல்வர் மற்றும் துணை முதல்வர்களுடன் ஆலோசனை\nஜெயலலிதா ஒரு சிறந்த நிர்வாகி… ஜெவின் 71வது பிறந்தநாளில் பிரதமர் மோடி புகழ் அஞ்சலி\nவிடாமல் ரஜினியை துரத்திய ரசிகர்: வீட்டிற்குள் அழைத்து புன்னகையுடன் புகைப்படம்\nதர்பார் படத்தில் ரஜினியின் பெயர்: நிவேதா தாமஸின் வேற லெவல் ட்வீட்\nNivetha Thomas: நீண்ட இடைவெளிக்குப் பிறகு, தர்பார் படத்தில் போலீஸ் அதிகாரியாக ரஜினி நடிப்பதால், இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.\nபிகில் சிறப்புக் காட்சிக்கு அனுமதியில்லை: அதிர்ச்சியில் விஜய் ரசிகர்கள்\nஇத்தாலி, ப்ரான்ஸ், பாரீஸில் காதலியுடன் ஊர் சுற்றும் ’டூப்’ தோனி\n’கோலங்கள்’ ஆர்த்தியை ஞாபகம் இருக்கா இப்போ அவங்க என்ன பண்றாங்க தெரியுமா\nவாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த கனரா வங்கி\nகிளாமர் போட்டோவை கெத்து ஆக வெளியிட்ட அனுஷ்கா சர்மா – வெளுத்து வாங்கும் நெட்டிசன்கள்\nதமிழகத்தில் குற்றங்கள் குறைவு; தேசிய குற்ற ஆவணக் காப்பகம் அறிக்கை\nசிதம்பரத்துக்கு கிடைத்தது ஜாமின் – அமலாக்கப்பிரிவு கைதால் தொடரும் சிறைவாசம்\nசுற்றுச் சூழலுக்கு நன்மை ஏற்படுத்தும் பசுமை பட்டாசுகள் பயன்கள் என்ன தெரியுமா\n 10 ஆயிரம் நன்கொடை வழங்கினால் என்ன கிடைக்கும் தெரியுமா\nபிகில் சிறப்புக் காட்சிக்கு அனுமதியில்லை: அதிர்ச்சியில் விஜய் ரசிகர்கள்\nநாட்டிலேயே அதிக கைதிகள் கொண்ட மாநிலம் தமிழகம் – என்சிஆர்பி அறிக்கை\nபோலி ஆதார் ….. பேஸ்புக் அக்கவுண்ட் – சினிமா பாணியில் கமலேஷ் திவாரி கொலை\nஅகோரியாக அஜித்: சமூக வலைதளங்களில் வலம் வரும் புகைப்படம்\nதமிழகத்தில் குற்றங்கள் குறைவு; தேசிய குற்ற ஆவணக் காப்பகம் அறிக்கை\nசிதம்பரத்துக்கு கிடைத்தது ஜாமின் – அமலாக்கப்பிரிவு கைதால் தொடரும் சிறைவாசம்\nசுற்றுச் சூழலுக்கு நன்மை ஏற்படுத்தும் பசுமை பட்டாசுகள் பயன்கள் என்ன தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/southwest-monsoon-weather-update-chennai-weather-kerala-tamil-nadu-karnataka-rainfall-forecast/", "date_download": "2019-10-22T09:58:30Z", "digest": "sha1:FFG4P2N4K2PLRH6Q7LXTCCVFQ4ICEFY4", "length": 13524, "nlines": 111, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Southwest Monsoon Weather Update Chennai Weather Kerala Tamil Nadu Karnataka Rainfall Forecast - இன்றைய வானிலை : கரூர், சேலம் பகுதிகளில் வெளுத்து வாங்கிய கனமழை", "raw_content": "\nபெண் கல்வி உதவித்தொகை விண்ணப்பம் – சிபிஎஸ்இ காலநீட்டிப்பு\nஆர்.கே.நகர் பணப்பட்டுவாடா புகார் : இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன அறிக்கை தாக்கல் செய்த தேர்தல் ஆணையம்\nஇன்றைய வானிலை : கரூர், சேலம் பகுதிகளில் வெளுத்து வாங்கிய கனமழை\nதேனியில் நேற்று மாலையில் இருந்து இடைவிடாமல் 4 மணி நேரத்திற்கும் மேலாக சாரல் மழை பெய்துள்ளதால் ���க்கள் மகிழ்ச்சி.\nSouthwest Monsoon Weather Update : இடியுடன் கூடிய கனமழை இன்று தமிழகத்தில் பரவலாக பல்வேறு இடங்களில் பெய்வதற்கான வாய்ப்புகள் உருவாகியுள்ளன. குறிப்பாக தேனி, திருநெல்வேலி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், நாமக்கல், தர்மபுரி, கோவை, வேலூர், ஈரோடு மாவட்டங்களில் இன்று மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.\nமணிக்கு 40 முதல் 50 கி.மீ வரையில் காற்று வீசக்கூடும்\nகரூர், திருச்சி, அரியலூர், காஞ்சி, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் வழக்கத்தைவிட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பதிவாகக் கூடும்.\nசென்னையப் பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். வெப்பநிலை அதிகபட்சமாக 38 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்சமாக 29 டிகிரி செல்சியஸ் பதிவாகக்கூடும்.\nசராசரியாக ஒவ்வொரு ஆண்டும் கேரளத்தில் ஜூன் 1ம் தேதி அல்லது அதற்கும் முன்பாகவே பருவமழை ஆரம்பித்துவிடும். இந்நிலையில் இந்த வருடம் 5 நாட்கள் மழை மிகவும் தாமதமாக பெய்யத் துவங்கியுள்ளது. இருப்பினும் மக்கள் இந்த மழைக்காக வெகுநாட்கள் காத்திருந்தனர். எர்ணாகுளத்தில் நேற்று இரவு 8 மணியில் இருந்து மழை பெய்து கொண்டிருக்கிறது.\nதேனியில் நேற்று மாலையில் இருந்து இடைவிடாமல் 4 மணி நேரத்திற்கும் மேலாக சாரல் மழை பெய்துள்ளதால் மக்கள் மகிழ்ச்சி.\nமேலும் படிக்க : சென்னையை மட்டும் ஏமாற்றும் மழை பின்னால் இருக்கும் பகீர் காரணத்தை போட்டுடைத்த சென்னை வெதர்மேன்.\nகரூர் மாவட்டத்தில் உள்ள குளித்தலை உள்ளிட்ட பல பகுதிகளில் பரவலாக மழை பெய்து சாலைகளில் நீர் பெருக்கெடுத்து ஓடியது. கோடை காலத்தின் வெப்பம் கொஞ்சம் கொஞ்சமாக தணிந்து வருகின்றது.\nசேலம் மாவட்டத்தில் அமைந்துள்ள பிரபல மலைவாசஸ்தலமான ஏற்காட்டில் நேற்று பெய்த கனமழையால் சாலைகள் பெயர்ந்து அடித்துச் செல்லப்பட்டது. சாலைகளை சீரமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.\nTamil Nadu Weather Forecast: அடுத்த 2 நாட்களுக்கு சென்னையில் கனமழை: 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்\nNortheast Monsoon Forecast : கனமழைக்கு தயாராக இருங்கள் – அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவு\nNortheast Monsoon Forecast : குமரி மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் – வானிலை மையம்\nNortheast Monsoon 2019 Forcast Updates : தமிழகத்தை எச்சரிக்கும் கனமழை – வானிலை மையம்\nNortheast Monsoon 2019: தமிழகம் முழுவதும் அடுத்த 24 மணி நேரத்திற்கு மழ��� – வானிலை மையம்\nகோவை, சேலம் உள்ளிட்ட 18 மாவட்டங்களில் இன்று கனமழை : வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரிக்கை\nவடகிழக்கு பருவமழையின் அறிகுறிகள் : தமிழக – ஆந்திர கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு\n9 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம்\nஇன்று மழை வாய்ப்பு இந்த மாவட்டங்களுக்கு மட்டுமே\nநிபா வைரஸ் எதிரொலி : கோவை அரசு மருத்துவமனையில் 24 மணி நேரமும் இயங்கும் சிறப்பு வார்ட்\nவிஜய் டிவில இருந்து இன்னொரு ஹீரோ ரெடி கோபிநாத்தை ‘டிக்’ செய்த கேப்டன் இயக்குநர்\nVijay TV: 2009-ம் ஆண்டு நடிகர் ஜெய் நடிப்பில் வெளியான ’வாமனன்’ படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் கோபி.\n’கோலங்கள்’ ஆர்த்தியை ஞாபகம் இருக்கா இப்போ அவங்க என்ன பண்றாங்க தெரியுமா\nசினிமா, சீரியல் என படு பிஸியாக இருந்தாலும், படிப்பை விட்டு விடாமல் எம்.பி.ஏ படித்திருக்கிறார்.\nபிகில் சிறப்புக் காட்சிக்கு அனுமதியில்லை: அதிர்ச்சியில் விஜய் ரசிகர்கள்\nஇத்தாலி, ப்ரான்ஸ், பாரீஸில் காதலியுடன் ஊர் சுற்றும் ’டூப்’ தோனி\n’கோலங்கள்’ ஆர்த்தியை ஞாபகம் இருக்கா இப்போ அவங்க என்ன பண்றாங்க தெரியுமா\nவாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த கனரா வங்கி\nகிளாமர் போட்டோவை கெத்து ஆக வெளியிட்ட அனுஷ்கா சர்மா – வெளுத்து வாங்கும் நெட்டிசன்கள்\nபெண் கல்வி உதவித்தொகை விண்ணப்பம் – சிபிஎஸ்இ காலநீட்டிப்பு\nஆர்.கே.நகர் பணப்பட்டுவாடா புகார் : இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன அறிக்கை தாக்கல் செய்த தேர்தல் ஆணையம்\nதேசிய குற்ற ஆவணக் காப்பகம் அறிக்கை; தமிழகத்தில் குற்றங்கள் குறைவு\nசிதம்பரத்துக்கு கிடைத்தது ஜாமின் – அமலாக்கப்பிரிவு கைதால் தொடரும் சிறைவாசம்\nசுற்றுச் சூழலுக்கு நன்மை ஏற்படுத்தும் பசுமை பட்டாசுகள் பயன்கள் என்ன தெரியுமா\n 10 ஆயிரம் நன்கொடை வழங்கினால் என்ன கிடைக்கும் தெரியுமா\nபிகில் சிறப்புக் காட்சிக்கு அனுமதியில்லை: அதிர்ச்சியில் விஜய் ரசிகர்கள்\nநாட்டிலேயே அதிக கைதிகள் கொண்ட மாநிலம் தமிழகம் – என்சிஆர்பி அறிக்கை\nபெண் கல்வி உதவித்தொகை விண்ணப்பம் – சிபிஎஸ்இ காலநீட்டிப்பு\nஆர்.கே.நகர் பணப்பட்டுவாடா புகார் : இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன அறிக்கை தாக்கல் செய்த தேர்தல் ஆணையம்\nதேசிய குற்ற ஆவணக் காப்பகம் அறிக்கை; தமிழக���்தில் குற்றங்கள் குறைவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/rajnandgaon-lok-sabha-election-result-89/", "date_download": "2019-10-22T08:26:21Z", "digest": "sha1:YRGWP6S2XGVTZMTHBSXMKRABRHFXSJSA", "length": 33404, "nlines": 860, "source_domain": "tamil.oneindia.com", "title": "ராஜ்நந்கான் எம்பி (லோக்சபா) தேர்தல் முடிவுகள் 2019 Live: வேட்பாளர்கள் பட்டியல், வெற்றியாளர்கள் - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nராஜ்நந்கான் லோக்சபா தேர்தல் முடிவுகள் 2019\nராஜ்நந்கான் எம்பி (லோக்சபா) தேர்தல் முடிவுகள் 2019\nராஜ்நந்கான் லோக்சபா தொகுதியானது சத்தீஸ்கர் மாநிலத்தின் முக்கிய தொகுதிகளில் ஒன்று. அபிஷேக் சிங் பாஜக வேட்பாளராக போட்டியிட்டு தற்போது ராஜ்நந்கான் எம்பியாக உள்ளார். 2014 பொதுத் தேர்தலில் அபிஷேக் சிங் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட கமலேஷ்வர் வர்மா ஐஎன்சி வேட்பாளரை 2,35,911 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தினார். கடந்த தேர்தல்களில் 74 சதவீத மக்கள் வாக்களித்தனர். ராஜ்நந்கான் தொகுதியின் மக்கள் தொகை 23,59,659, அதில் 84.75% மக்கள் ஊரகப் பகுதிகளில் வசிக்கின்றனர். 15.25% பேர் நகர்ப்புறங்களில் வசிக்கின்றனர்.\nமாநிலத்தை தேர்வு செய்க மாநிலத்தை தேர்வு செய்க அந்தமான் & நிக்கோபர் தீவுகள் ஆந்திர பிரதேசம் அருணாச்சலப் பிரதேசம் அசாம் பீகார் சண்டிகார் சத்தீஸ்கர் தாத்ரா & நாகர் ஹவேலி டாம் & டையூ டெல்லி கோ குஜராத் ஹரியானா ஹிமாச்சல்பிரதேசம் ஜம்மு & காஷ்மீர் ஜார்கண்ட் கர்நாடகா கேரளா லட்சத்தீவுகள் மத்தியப்பிரதேசம் மஹாராஷ்டிரா மணிப்பூர் மேகாலயா மிசோரம் நாகலாந்து ஒரிசா பாண்டிச்சேரி பஞ்சாப் ராஜஸ்தான் சிக்கிம் தமிழ்நாடு தெலுங்கானா திரிபுரா உத்திரப்பிரதேசம் உத்தரகாண்ட் மேற்குவங்காளம் keyboard_arrow_down\nதொகுதியைத் தேர்வு செய்க keyboard_arrow_down\nஅந்தமான் & நிக்கோபர் தீவுகள்\nதாத்ரா மற்றும் நாகர் ஹவேலி\nநைனிடால் - உதம்சிங் நகர்\nலோக்சபா தேர்தல் 2019 ராஜ்நந்கான் தொகுதிக்கான வேட்பாளர் பட்டியல்\nதொகுதிக்கு உட்பட்ட சட்டமன்ற தொகுதிகள்\n2019 ராஜ்நந்கான் தேர்தல் முடிவு ஆய்வு\nஎஸ் ஹெச் எஸ்\t- 7th\nதேர்தல் கட்சி வாக்கு சதவீதம்\nராஜ்நந்கான் தொகுதி வென்ற எம்பிக்கள் தோற்ற வேட்பாளர்கள்\nசந்தோஷ் பாண்டே பாஜக வென்றவர் 6,62,387 51% 1,11,966 9%\nபோலாராம் சாகு காங்கிரஸ் தோற்றவர் 5,50,421 42% 1,11,966 -\nஅபிஷேக் சிங் பாஜக வென்ற���ர் 6,43,473 56% 2,35,911 20%\nகமலேஷ்வர் வர்மா காங்கிரஸ் தோற்றவர் 4,07,562 36% 0 -\nமதுசூடன் யாதவ் பாஜக வென்றவர் 4,37,721 53% 1,19,074 15%\nதேவ்ராத் சிங் காங்கிரஸ் தோற்றவர் 3,18,647 38% 0 -\nபிரதீப் காந்தி பாஜக வென்றவர் 3,14,520 47% 14,323 2%\nதேவ்ராத் சிங் காங்கிரஸ் தோற்றவர் 3,00,197 45% 0 -\nFor More : புகைப்படங்கள்\nBudget 2019 Live: பட்ஜெட் உரையை ஆரம்பித்தார் நிர்மலா சீதாராமன்\nஅதிமுக குறி வைக்கும் முஸ்லீம் ஓட்டுக்கள்.. காரணம் என்ன\nவேலூரில் இரு முனைப்போட்டி... காத்திருக்கும் கமல், தினகரன் வாக்குகள்..வீடியோ\nஅதிமுகவுக்கு \"மாம்பழம்\" இனிக்குது.. \"முரசு\" மட்டும் கசக்குதோ-வீடியோ\nNTK Deepa Nomination ஏற்று கொள்ளப்பட்டது தீபலட்சுமி வேட்புமனு..\nView More : வீடியோக்கள்\nபிற எம்பி தொகுதிகள் சத்தீஸ்கர்\n10 - பாஸ்டர் (ST) | 5 - பிலாஸ்பூர் | 7 - துர்க் | 3 - ஜான்ஞ்கிர்-சாம்பா (SC) | 11 - கான்கேர் (ST) | 4 - கோர்பா | 9 - மஹாசமுந்த் | 2 - ரைஹார்க் (ST) | 8 - ராஜ்பூர் | 1 - சர்ஹுஜா (ST) |\nஅந்தமான் & நிக்கோபர் தீவுகள் | ஆந்திர பிரதேசம் | அருணாச்சலப் பிரதேசம் | அசாம் | பீகார் | சண்டிகார் | சத்தீஸ்கர் | தாத்ரா & நாகர் ஹவேலி | டாம் & டையூ | டெல்லி | கோ | குஜராத் | ஹரியானா | ஹிமாச்சல்பிரதேசம் | ஜம்மு & காஷ்மீர் | ஜார்கண்ட் | கர்நாடகா | கேரளா | லட்சத்தீவுகள் | மத்தியப்பிரதேசம் | மஹாராஷ்டிரா | மணிப்பூர் | மேகாலயா | மிசோரம் | நாகலாந்து | ஒரிசா | பாண்டிச்சேரி | பஞ்சாப் | ராஜஸ்தான் | சிக்கிம் | தமிழ்நாடு | தெலுங்கானா | திரிபுரா | உத்திரப்பிரதேசம் | உத்தரகாண்ட் | மேற்குவங்காளம் |\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/date/2017/09/06", "date_download": "2019-10-22T08:43:54Z", "digest": "sha1:GPLSEULNDDE6XFSTPPVEPFERB3K7M4WO", "length": 12641, "nlines": 107, "source_domain": "www.jeyamohan.in", "title": "2017 September 06", "raw_content": "\nகுன்றுகள் காபிநுரைக் கொப்புளத்தில் கால்தவழ்ந்து ஏறும் சிற்றெறும்பைப்போல, மூச்சிளைக்க மூட்டுகள் ஓய முன்னால் குனிந்து கைகளைக் காற்றில் துழாவி ஏறி மேலே சென்று, நிமிர்ந்து இடுப்பில் கைவைத்து வானம் நோக்கிப் புன்னகைக்கும் இந்தச்¢றுகுன்று நான் ஏறியவற்றில் எத்தனையாவது எண்ணிக்கை வைத்துக் கொண்டதில்லை, தினமொரு குன்று என்று சொல்லலாம்.. தினம்தோறும் ஏறும் குன்றும் ஒவ்வொருநாளும் புதிதென்பதால். குன்றுகளே என் நாட்களென ஆகிவிட்டிருக்கின்றனவா என்ன எண்ணிக்கை வைத்துக் கொண்டதில்லை, தினமொரு குன்று என்று சொல்லலாம்.. தினம்தோறும் ஏறும் குன்றும் ஒவ்வொருநாளும் புதிதென���பதால். குன்றுகளே என் நாட்களென ஆகிவிட்டிருக்கின்றனவா என்ன ஏழுவயதில் பாடநூலில் படித்த இமயம் என் கனவுக்குள் ஓங்கி வளர்ந்தது. பின்பு இருபது வயதில் …\nஅஞ்சலி வெ.அலெக்ஸ் வெள்ளையானையும் வே.அலெக்ஸும் சென்னை, ஸ்ரீவில்லிப்புத்தூர், சங்கரன்கோயில்… இனிய ஜெயம், தொடர்ந்து இழப்பு செய்திகளை மட்டுமே கேட்டு வருகிறேன். இதோ இன்று நண்பர் அலெக்ஸ் . கடந்த இரு ஆண்டுகளாக எந்த துயரவீட்டுக்கும் நான் செல்லவில்லை. அந்த அன்பர் உயிருடன் இருக்கையில் இறுதியாக எப்படி பார்த்தேனோ அப்படியே என் மனதில் நீடித்து விடவேண்டும் என்றொரு ஆசை. வெறும் உடலமாகக் கண்டு அவர்கள் எனக்களித்த எதுவும் கனவோ என்று மயங்க விரும்பவில்லை. …\nசின்ன அண்ணாமலை ‘சொன்னால்நம்பமாட்டீர்கள்’ அன்பின் சீனு இரு மாதங்களுக்கு முன்னால் tamilvu.org என்ற இணையதளத்தில் தரவிரக்கம் செய்து ’’சொன்னால் நம்ப மாட்டீர்கள்’’ நூலை வாசித்தேன். கல்லுவிளை யுவன் கவிதை அரங்கில் ஜெ அந்நூலைப் பற்றி கூறினார். (சுத்தானந்த பாரதியாரின் சுய சரிதம் பற்றியும் சொன்னார். அது இன்னும் அகப்படவில்லை). தமிழ்நாட்டின் தேசியவாதிகளின் அழகான சித்திரத்தை இந்நூலில் காண முடிகிறது. அவர்கள் எதிர்கொண்ட சிக்கல்களையும் அவர்களின் செயல்பாடுகளின் எல்லைகளையும். தகவல் தொழில்நுட்பம் இவ்வளவு வளர்ந்துள்ள காலகட்டத்திலேயே இந்திய அரசாங்கம் …\nஅன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, நலமாயிருக்கிறீர்களா தங்களின் ‘இந்திய பயணம்’ நூல் வாசித்தேன். அதைப் பற்றிய சில கருத்துக்கள் தங்கள் பார்வைக்கு: https://amaruvi.in/2017/08/31/indica_payanam/ நன்றி ஆமருவி தேவநாதன் www.amaruvi.in நடைதிறப்பு\n‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 16\nஅனிதா அக்னிஹோத்ரி,மதுபால் கதைகள் -கடிதம்\nமாமத யானை தரும் பயமும், தெளிவும்(விஷ்ணுபுரம் கடிதம் ஒன்பது)\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-1\nவெண்முரசு - தகவல்கள், கூறுமுறை\n'வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-65\nசெட்டி நாட்டு மருமகள் மான்மியம்\nதிண்டுக்கல், காந்தியின் இன்றைய முகம்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-38\nசெட்டி நாட்டு மாமியார் மான்மியம்\nஊழியரகம் நூல் வெளியீட்டு நிகழ்வு- கண்ணன் தண்டபாணி\nகுற்றவாளிக் கூண்டில் மனு – விவேக்ராஜ்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-37\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE", "date_download": "2019-10-22T08:22:32Z", "digest": "sha1:MPSNYT2VSWFV2BN5CQ3SPUOSNREZZHDZ", "length": 8912, "nlines": 81, "source_domain": "www.jeyamohan.in", "title": "அறம் வெளியீட்டு விழா", "raw_content": "\nTag Archive: அறம் வெளியீட்டு விழா\nஈரோடுக்கு அதிகாலை ஐந்துமணிக்குவந்து சேர்ந்தேன். அதற்கு முன்னரே அஜிதன் பெங்களூரில் இருந்து வந்து பேருந்துநிலையத்தில் இருந்து என்னை எழுப்பிவிட்டான். அவனை பொதுவாக இலக்கியக்கூட்டங்களுக்கு வர அனுமதிப்பதில்லை. இலக்கியத்தைவிட சுவாரசியமானது இலக்கிய அரட்டை, அதில் அவன் சிக்கிக்கொள்ளவேண்டாமென்றுதான். ஆனால் ஈரோடு நண்பர்களைச் சந்திக்க மிக விரும்பினான். சரி என்றேன். அவனை கார்த்தி பேருந்து நிலையத்தில் இருந்து கூட்டிக்கொண்டு சென்றார். என்னை வரவேற்க கிருஷ்ணனும் சிவாவும் பேருந்துநிலையத்துக்கு வந்திருந்தார்கள். சிவாவை கொஞ்ச இடைவெளிக்குப்பின் சந்திக்கிறேன். அழகாக இளைத்திருந்தார். விஜயராகவனுக்குச் சொந்தமான …\nTags: அறம் வெளியீட்டு விழா, ஈரோடு\nஅருகர்களின் பாதை 26 - பிக்கானீர்\n'வெண்முரசு' - நூல் ஐந்து - 'பிரயாகை’ - 77\n‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 41\n'வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 63\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 65\nசெட்டி நாட்டு மருமகள் மான்மியம்\nதிண்டுக்கல், காந்தியின் இன்றைய முகம்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-38\nசெட்டி நாட்டு மாமியார் மான்மியம்\nஊழியரகம் நூல் வெளியீட்டு நிகழ்வு- கண்ணன் தண்டபாணி\nகுற்றவாளிக் கூண்டில் மனு – விவேக்ராஜ்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-37\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச��சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.shankarwritings.com/2019/10/blog-post_9.html", "date_download": "2019-10-22T09:58:17Z", "digest": "sha1:SG2HHFZZRQBGHNGLJ4WTBJ37TP47F4RM", "length": 27035, "nlines": 271, "source_domain": "www.shankarwritings.com", "title": "தேசப்பிதாவையும் மேதைகளையும் துரத்தும் விடுபட்ட நரிகள்", "raw_content": "\nதேசப்பிதாவையும் மேதைகளையும் துரத்தும் விடுபட்ட நரிகள்\nமறதியால் எதெல்லாம் விழுங்கப்படாமல் இருக்கிறதோ அதுதான் நினைவு. நிறைவேற்றாமல் விட்ட பொறுப்புகளும் சரிசெய்யாமல் விட்ட தவறுகளும் சேர்ந்தவன்தான் மனிதன். இதை நியாயமாகச் சொல்லி சாதாரணர்கள், வரலாறு என்னும் மாபெரும் புதைசேற்றில் புதைந்து முகமே தெரியாத இருட்டின் குறுக்குச் சந்துகளுக்குள் புகுந்து தப்பித்துவிடலாம். ஆனால் சிந்தனையாளர்கள், தேசப் பிதாக்கள், மேதைகள், கலைஞர்கள் ஆகியோரை அவர்கள் இறந்த பிறகும் நரிகள் துரத்துகின்றன; விசாரணை செய்கின்றன. அந்த விடுபட்ட நரிகளின் விசாரணையைத்தான் தத்துவவியலாளர் சுந்தர் சருக்கை மூன்று நாடகங்களாக எழுதியிருக்கிறார். ‘ஹார்டியின் நியாயப்பாடு’, ‘சாதாரண மனிதன் அல்ல’, ‘இரண்டு தந்தையர்’ ஆகிய மூன்று சிறு நாடகங்களின் தொகுப்பான ‘இரண்டு தந்தையர்’ ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு வந்திருக்கும் சமீபத்திய புத்தகங்களில் முக்கியமான வரவு.\nஅறிவியலாளர்கள், மேதைகள், தேசப் பிதாக்கள் அனைவருமே அசாதாரணமானதொரு வாழ்க்கையை, அதற்கான தனிமையை, போராட் டத்தைத் தேர்ந்தாலும் அவர்கள் அன்றாடத்தில் உறவுகொள்ள வேண்டிய சாதாரணர்களுடன் நேரும் அனுபவங்களும் மோதல்களும் அவை சார்ந்த தார்மீக விசாரணையும்தான் இந்த நாடகங்கள். அத்துடன் மனித குலத்துக்கு அசாதாரண மனிதர்கள் அளித்த பங்களிப்பில் அவர்களது தனி வாழ்க்கையின் பிரதிபலிப்பையும் தடயங் களையும் தேட முயல்கின்றன.\nகணித மேதை ராமானுஜன், அவருக்கு இங்கிலாந்தில் ஆதரவளித்த கணிதவியலாளர் ஜி.எச்.ஹார்டி, ஐன்ஸ்டைன், காந்தி ஆகியோர்தான் இந்நாட���ங்களில் விசாரணைக்குள்ளாகு கிறார்கள். அவர்களை விசாரணைக்குள்ளாக்கும் விடுபட்ட நரிகளாக காந்தியின் மகன் ஹரிலால், ஐன்ஸ்டைனின் கைவிடப்பட்ட மகள் லீசரல், ஜிப்சி பெண் லூபிகா ஆகியோர் இடம்பெறுகிறார்கள்.\nமூன்று நாடகங்களிலும் முதல் நாடகமான ‘ஹார்டியின் நியாயப்பாடு’ தனித்துவமானது. ராமானுஜன், டாக்டர் ஹார்டி இருவருமே கணிதவியலாளர்களாக இருந்தாலும் அவர்களது சமூக, கலாச்சார, பொருளாதாரப் பின்புலங்கள் இருவரது வாழ்வை மட்டுமல்ல; துயரம், புகழ், மரணம் ஆகியவற்றிலும் வேறுவித பாகுபாடான செல்வாக்கைச் செலுத்துவதன் மீது கவனம் குவிக்கின்றன. மரணம், தாழ்வாரத்துக்குக் காசநோய் வழியாக வந்துவிட்டதைப் பார்த்துவிட்ட ராமானுஜன், ஆரோக்கியமாக இருக்கும்போது தாம்பத்தியத்தை ஒன்றுசேர்ந்து கழிக்க முடியாமல் லண்டன் செல்வதற்கு நேர்ந்த துரதிர்ஷ்டசாலி; இந்தியாவுக்கு நோயோடு திரும்பிய பின்னர், தனது இளம் மனைவியோடு, வரவிருக்கும் மரணத்தை முன்வைத்தே செல்லமாகச் சீண்டி விளையாடும் வலியும் விளையாட்டும் கலந்த நாடகம் மொழிபெயர்ப்பிலும் அத்தனை உயிர்ப்புடன் கடத்தப்பட்டிருக்கிறது. கிட்டத்தட்ட அதே சூழ்நிலையில், கொஞ்சம் முன்பின்னாகக் காசநோயால் மரித்துப்போன புதுமைப்பித்தன் ஞாபகத்துக்கு வருகிறார். மரணத்துக்கும் வறுமைக்கும் புறக்கணிப்புக்கும் மேதைகளைத்தான் தெரியுமா\nஅடுத்ததான ‘சாதாரண மனிதன் அல்ல’, ‘இரண்டு தந்தையர்’ இரண்டு நாடகங்களும் ஒன்றோடொன்று உறவுகொண்டவை; ஒன்றின் வலியை இன்னொன்று குணப்படுத்தும், ஒன்றின் கொந்தளிப்பை இன்னொன்று சாந்தப்படுத்தும் வகையில் எழுதப்பட்டுள்ளன. ‘சாதாரண மனிதன் அல்ல’ நாடகத்தில், ஒரு பத்திரிகையாளனின் நேர்காணலிலிருந்து தப்பித்துத் தொலைதூரம் சென்று, சிகரெட் பிடிக்கத் தீப்பெட்டி கேட்பதற்காக ஒரு ஜிப்சி பெண்ணின் குடிலுக்குள் நுழையும் ஐன்ஸ்டைன், தன் மகளை ஞாபகப்படுத்தும் லூபிகாவின் தார்மீக விசாரணைக்குள்ளாகிறார். முதல் மனைவியை ஐன்ஸ்டைன் நிராதரவாக விட்டுச்சென்றதும், பெண் குழந்தையையும் மகன்களையும் புறக்கணித்ததும் அவர் மனித குலத்துக்கு அளித்த பங்களிப்பால் மறைந்துவிடுமா என்ற மீன்முள் கேள்வியை வைக்கிறாள். ஐன்ஸ்டைன் பலவீனமான ஒரு கணவராக, ஒரு தந்தையாக நிலைகுலைந்து நிற்கிறார்.\nமூன்றாவது நாடகமான ‘இரண்டு தந்தையர்’ சரித்திரத்தில் பரஸ்பரம் மரியாதை வைத்திருந்தும் சந்திக்கவே சந்திக்காத ஐன்ஸ்டைனையும் காந்தியையும் சந்திக்க வைக்கிறது. நாடகாசிரியர் சுந்தர் சருக்கை வைக்கும் கேள்விகளுக்கு விடை கிடைக்காவிட்டாலும் இந்நாடகத்தில்தான் ஒரு அமைதியும் நிம்மதிப் பெருமூச்சும் நிகழ்கிறது. ஐன்ஸ்டைனை காந்தியின் மகன் ஹரிலாலும், காந்தியை ஐன்ஸ்டைன் மகள் லீசரலும் சந்திக்கின்றனர். கடைசியில், தந்தையால் கைவிடப்பட்டதாக நினைத்த அந்தக் குழந்தைகள் இருவரும் கை கோக்கிறார்கள். முந்தைய நாடகத்தில் மகளின் சார்பாக ஜிப்சி பெண்ணால் சட்டையைப் பிடித்து உலுக்கப்பட்ட ஐன்ஸ்டைனின் கோட்டை காந்திதான் நீவிக்கொடுக்கிறார். இதற்காகத்தான் நான் சட்டையே போடுவதில்லை என்று சொல்வதுபோல அவருடைய பாவனை இருக்கிறது. காந்திக்கும் ஐன்ஸ்டைனுக்குமான சந்திப்பு இரட்டைகள் சந்திப்பதுபோல உள்ளது. ஒருவர் அறிவியலிலும் இன்னொருவர் பொதுவாழ்க்கையிலும் சத்தியத்தைத் தேடியவர்கள் என்பதால், பரஸ்பரம் ஒருவரில் இன்னொருவரை உணர்கிறார்கள்.\nஇரண்டு பேரின் குழந்தைகளும் மற்ற தந்தையிடம் கூடுதலாக இணக்கத்தை உணர்கின்றனர். தமது தந்தையின் மேலுள்ள பிரியத்தை இன்னொரு தந்தையிடமே அவர்களால் தெரிவிக்க முடிகிறது. ஹரிலால் தனது நவீன உடைக்குள் மறைத்திருக்கும் காதி வஸ்திர உடையை ஐன்ஸ்டைனிடம் காண்பிக்கிறான். “இன்னும் அவரிடம் நான் பிரியத்துடன் நடந்திருக்கலாம். நான் அப்பாவை அச்சு அசலாகப் பிரதிபலிப்பவன்” என்கிறான்.\nநாம் நேசிப்பவர்களிடம் நமது நேசத்தை நமக்குச் சொல்ல முடியாமல் போகும் இடம் எது நாம் ஏன் அதிகம் நேசிப்பவர்களையும் அத்தியாவசியமாக உடனிருப்பவர்களையும்தான் அதிகம் காயத்துக்கும் புறக்கணிப்புக்கும் உட்படுத்துகிறோம் நாம் ஏன் அதிகம் நேசிப்பவர்களையும் அத்தியாவசியமாக உடனிருப்பவர்களையும்தான் அதிகம் காயத்துக்கும் புறக்கணிப்புக்கும் உட்படுத்துகிறோம் அந்த யுத்தத்தில் படுகாயங்களும் பலிகளும் அதிகமாக நிகழும் புதிர்ப் பிரபஞ்சமான குடும்பத்தைத் தீவிரமாக விசாரணை செய்ய இந்த மூன்று நாடகங்களும் நம்மைத் தூண்டுகின்றன. ஒரு தந்தையாக ஐன்ஸ்டைனும் காந்தியும் நமக்கு அவர்களது குறைகளோடு அழகானவர்களாகவும், கூடுதல் புதிர்கள் கொண்டவர்களாக��ும் மாறுகிறார்கள்.\nபின்னுரையில் சொல்லப்படுவதைப் போலவே அறிவியல், கணிதம், வரலாறு, தத்துவம், இலக்கியம் போன்ற வெவ்வேறு அறிவுத் துறைகள் ஒன்றுசேர்ந்து உரையாடும் மாயம் மொழிபெயர்ப்பாளர் சீனிவாச ராமாநுஜத்தின் முயற்சியால் சாத்தியமாகியுள்ளது. படிக்கவும் அருமையான பிரதியாக இருக்கிறது.\nஈபிள் கோபுரத்துக்கு முன்னரே நூற்றாண்டுகளாக பாரிஸின் சின்னமாக இருந்த நோத்ர தாம் தேவாலயம் கடந்த திங்களன்று எரிந்துபோனது. நோத்ர தாம் என்றால் புனித அன்னை என்று அர்த்தம். உலகமெங்கும் வாழும் கத்தோலிக்கர்களுக்கான புனிதத் தலங்களில் ஒன்றாக விளங்கும் இந்தத் தேவாலயம் வரலாற்றுரீதியாகவும் பண்பாட்டு அளவிலும் கட்டிடக் கலை சார்ந்தும் முக்கியத்துவம் வாய்ந்தது. “நோத்ர தாம் தேவாலயம் பிரெஞ்சு மக்கள் எல்லாருக்குமுரியது; இதுவரை அங்கே போயிராதவர்களுக்கும்” என்று கூறியிருக்கிறார் அந்நாட்டின் அதிபர் இமானுவேல் மெக்ரான்.\nஆறாம் ஹென்றி முடிசூடிய, நெப்போலியன் பேரரசனாகப் பதவியேற்ற இடம் இது. 1163-ம் ஆண்டிலிருந்து 1345 வரை கட்டி முடிப்பதற்கு ஒன்றரை நூற்றாண்டை எடுத்துக்கொண்ட தேவாலயம் இது.\nவிக்டர் ஹ்யூகோவின் நோத்ர தாம்\nசிமெண்ட் நிறக் காரில் வருபவர்கள்\nஅந்த மழைக்கால ஓடை இப்போது\nசென்ற வருட மழைக்குப் பின்\nஅவர்கள் சிமெண்ட் நிறக் காரில்\nபடகு தனியே நின்று கொண்டிருக்கிறது\nஇன்னும் சில தினங்களில் மழைபெய்யக் கூடும்\nஓடைக்குப் படகு செலுத்த வந்துவிடுவர்\nஜே. கிருஷ்ணமூர்த்தி அந்தப்பள்ளத்தாக்குநிழலில்இருந்தது; அஸ்தமிக்கும்சூரியனின்ஒளிரேகைகள்தூரத்துமலைகளின்உச்சியைத்தீண்டின; மலைகளைப்பூசியிருக்கும்சாயங்காலத்தின்மினுமினுப்புஅவற்றின்உள்ளிருந்துவருவதுபோலத்தோற்றம்தருகிறது. நீண்டசாலையின்வடக்கில், மலைகள்தீக்குள்ளாகிமொட்டைத்தரிசாய்க்காட்சிதருகின்றன; தெற்கிலிருக்கும்மலைகளோபசுமையாகவும்புதர்கள், மரங்கள்அடர்ந்தும்உள்ளன. நெடிதாகப்போகும்சாலை, பிரமாண்டமும்எழிலும்கொண்டஇந்தப்பள்ளத்தாக்கைஇரண்டாகப்பிரிக்கிறது. குறிப்பாக, இந்தமாலையில்மலைகள்மிகவும்நெருக்கமாக, மாயத்தன்மையுடன், இலேசாகவும்மிருதுத்தன்மையுடனும்தெரிகின்றன். பெரியபறவைகள்உயரசொர்க்கங்களில்சாவதானமாகச்சுற்றிக்கொண்டிருக்கின்றன. தரையில்அணில்கள்மந��தமாகசாலையைக்கடக்கின்றன. அத்துடன்எங்கோதூரத்தில்விமானத்தின்ரீங்காரம்கேட்கிறது\n1975-ம் ஆண்டு திருநெல்வேலியில் பிறந்தவர். இயந்திரப் பொறியியலில் பட்டயப்படிப்பு முடித்தவர். 1999-லிருந்து பத்திரிகையாளராகப் பணியாற்றி வரும் இவரது ஈடுபாடுகள் இலக்கியம், சினிமா, நாட்டார் வழக்காற்றியல், பொருள்சார் கலாசாரம், மானுடவியல், பண்பாட்டு வரலாறு, மருத்துவம், சமயம், தத்துவம். ஆறு கவிதைத் தொகுதிகள், இரண்டு விமர்சன நூல்கள், மூன்று மொழிபெயர்ப்பு நூல்கள் வெளியாகியுள்ளன. இவரது தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகள் தொகுதியான ’ஆயிரம் சந்தோஷ இலைகள்’ புத்தகத்துக்கு கனடா இலக்கியத் தோட்ட அமைப்பு கவிதைப் பிரிவில் 2017-ம் ஆண்டு விருது வழங்கியது. இசை,ஓவியங்கள் சமையல், பயணம், பிராணி வளர்ப்பு, பராக்கு பார்ப்பதில் விருப்பம் உடையவர்.\nஜோக்கரின் சிரிப்பில் எரியும் நகரம்\nதேசப்பிதாவையும் மேதைகளையும் துரத்தும் விடுபட்ட நரி...\nநகுலன் சுந்தர ராமசாமி லக்ஷ்மி மணிவண்ணன்\nபுத்தக மதிப்புரை காலம் செல்வம்\nவிக்ரமாதித்யன் வண்ணதாசன் வண்ணநிலவன் கலாப்ரியா\nவைக்கம் முகமது பஷீர் முல்லா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://qna.nueracity.com/tag/furniture", "date_download": "2019-10-22T08:50:31Z", "digest": "sha1:JL3CMKA5CH3YYEPLQL2Z2WSWOCAV337O", "length": 5193, "nlines": 61, "source_domain": "qna.nueracity.com", "title": "Recent questions tagged furniture - Nueracity Q&A", "raw_content": "\nநியூ இரா சிட்டி கேள்வி மற்றும் பதில் வலைதலத் திற்கு வரவேற்கிறோம். , நீங்கள் உங்கள் கேள்விகளுக்கு மற்ற சமூக உறுப்பினர்களின் மூலமாக பதில்களை பெற முடியும். எவர் ஒருவர் 100 கேள்விகள் அல்லது 100 பதில்கள் கொடுக்கிறார்களோ அவர்கள் லங்காவி - மலேசியாவில் நடைபெறும் \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறையில் இலவசமாக*** கலந்து கொள்ள தகுதிபெறுகிறார்கள். \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறை மே - 2017 இல் நடைபெற உள்ளது. கேட்கப்படும் அல்லது பதிலளிக்கும் ஒவ்வொரு கேள்விக்கும் 40 மதிப்பெண்கள் வழங்கப்படும். முதலில் 4000 மதிப்பெண்கள் எடுக்கும் நபர் இலவசமாக*** \"ஐ 2ஐ\" பயிற்சி பட்டறையில் கலந்துகொள்ள வாய்ப்பு அளிக்கப்படும். நீங்கள் புள்ளிகள் பெற கேள்விகள் குறைந்தபட்சம் 160 வார்த்தைகள் மற்றும் 600 வார்த்தைகளுக்கு மிகாமல் . இருக்கவேண்டும். உங்கள் கேள்விகளுக்கு 7 நாட்களுக்குள் பதில் அளிக்கவில்லை என்றல், கேள்வி வலைத்தளத்தில் இருந்து நீக்கப்படும். *** இது ஒரு சில நிபந்தனைகளுக்கு உட்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.51, "bucket": "all"} +{"url": "http://www.aanthaireporter.com/delhi-ex-cm-sheila-dixit-passes-away/", "date_download": "2019-10-22T08:18:38Z", "digest": "sha1:R2JOEQTJI7AV7KVAYV2TFLLNDIB3ERCC", "length": 7424, "nlines": 58, "source_domain": "www.aanthaireporter.com", "title": "டெல்லி முன்னாள் முதலமைச்சர் ஷீலா தீட்சித் காலமானார்! – AanthaiReporter.Com", "raw_content": "\nடெல்லி முன்னாள் முதலமைச்சர் ஷீலா தீட்சித் காலமானார்\nடெல்லி முன்னாள் முதலமைச்சர் ஷீலா தீட்சித் காலமானார்; அவருக்கு வயது 81. அண்மையில் நடந்த மக்களவை தேர்தலில் டெல்லி வடக்கு தொகுதியில் போட்டியிட்ட மாரடைப்பு காரணமாக டெல்லி மருத்துவமனையில் உயிர் பிரிந்தது.\nஇந்திய தலைநகர் டெல்லி மாநகர் காங்கிரஸ் தலைவராக இருக்கும் ஷீலா தீட்சித் 1938-இல் பஞ்சாப் மாநிலத்தில் பிறந்தார். காங்கிரஸ் கட்சியில் இணைந்த இவர் 1984-89 ஆகிய காலக் கட்டத்தில் உத்தரப் பிரதேசத்தில் போட்டியிட்டு மக்களவைக்கு தேர்வானார். அதன்பிறகு, 1986 முதல் 1989 வரை ராஜீவ் காந்தி அமைச்சரவையில் இணை அமைச்சராக செயல்பட்டார்.\nஇதையடுத்து, 1998 மக்களவைத் தேர்தலில் தோல்வியடைந்த ஷீலா தீட்சித் அதே ஆண்டு டெல்லி முதல்வரானார். அதுவும் 1998-2013 வரை தொடர்ந்து 15 ஆண்டுகள் டெல்லி முதல்வராக இருந்து வந்தார். இதன்பிறகு, சில மாதங்கள் கேரள ஆளுநர் பொறுப்பையும் வகித்தார். தொடர்ந்து டெல்லி காங்கிரஸ் தலைவராக இருக்கும் ஷீலா தீட்சித் அண்மையில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் வடகிழக்கு டெல்லி தொகுதியில் போட்டியிட்டு பாஜக வேட்பாளர் மனோஜ் திவாரி யிடம் தோல்வியடைந்தார்.இவரை எதிர்த்து போட்டியிட்டு வெற்றி பெற்ற பாஜக வேட்பாளர் மனோஜ் திவாரி, தேர்தல் முடிவுக்கு பிறகு ஷீலா தீட்சித்தை நேரில் சந்தித்து ஆசி பெற்றார். இவர், இப்படி அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களுடன் இயல்பாக பழகக்கூடியவர்.\nமக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி கடுமையான தோல்வியைச் சந்தித்தையடுத்து, டெல்லி காங்கிரஸில் அதிரடியான சில முடிவுகளை இவர் எடுத்து வந்தார். இவரது அதிரடியான முடிவுகளுக்கு கட்சிக்குள் சில எதிர்ப்புகளும் கிளம்பியது.\nஇந்த இக்கட்டான நிலையில் ஷீலா தீட்சித் இன்று காலமானார்.\nNext18 இந்தியர்கள் & 23 கப்பல் மாலுமிகளுடன் சென்று கொண்டிருந்த எண்ணெய்க் கப்பலை ஈரான் சிறை பிடித்துள்ளது\nஆதித்யா வர்மா – டிரைலர்\nநாளைய இயக்குனர் ப��்டத்தை வெல்லப்போது யார்\nஆஸ்திரேலியாவில் முதல் பக்கங்களில் கருப்பு மையுடன் வெளியான நாளிதழ்கள்\nஇந்தியாவுடனான தபால் சேவையை நிறுத்திடுச்சு – பாகிஸ்தான்\nஎம்.ஜி.ஆர்.,கருணாநிதி., ஜெ. பாணியில் முதல்வர் பழனிச்சாமி ’டாக்டர்’ ஆகிட்டாருங்கோ\nபேங்க்-கில் டெபுடி மேனேஜர் ஜாப் ரெடியா இருக்குது\nசெளகார்ஜானகியம்மா என் படத்திலும் நடிக்கிறாங்களாக்கும் – ஆர். கண்ணன் பெருமிதம்\nமாதம் ஒரு கோடி செல்போன் வாடிக்கையாளர்கர்கள் அதிகரிப்பு – ட்ராய் தகவல்\nடெல்லியில் கூடுகிறது – இன்டர்போல் பொதுச்சபைக் கூட்டம்\nகைதி படம் மூலமாக நடிகராக அறிமுகமாகும் அர்ஜுன் தாஸ் ரொம்ப ஹேப்பி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AF%81%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2019-10-22T08:24:13Z", "digest": "sha1:64G47QLDEDNRZ7IOMBHEGMF4T56HLLQA", "length": 6484, "nlines": 28, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "நுகர்வு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nபொருளியலில் நுகர்வு (consumption) என்பது, பண்டங்களினதும், சேவைகளினதும் பயன் பெறுதற்குரிய இறுதிப் பயன்பாட்டைக் குறிக்கும்.\nகேனீசியன் பொருளியலும் கூட்டு நுகர்வும்தொகு\nகேனீசியன் பொருளியலில், கூட்டு நுகர்வு என்பது, மொத்தத் தனியாள் நுகர்வு ஆகும். இது, வருமானத்தில் இருந்து அல்லது, சேமிப்பில் இருந்து அல்லது கடன் வாங்கிய நிதியின் மூலம் வாங்கப்படும் நடப்பில் உற்பத்தி செய்யப்பட்ட, பண்டங்களையும் சேவைகளையும் வாங்குவதைக் குறிக்கும்.\nஜான் மேனார்ட் கேனெஸ் (ஆங்கிலம்:John Maynard Keynes) என்பவர் நுகர்வுச் செயற்பாடு என்னும் எண்ணக்கருவை உருவாக்கினார். இதன்படி நுகர்வு என்பது இரு பகுதிகளைக் கொண்டிருக்கிறது:\nநுகர்வு பற்றிய ஆய்வுகள், சமூகமும், தனியாட்களும் (தனி நபர்களும்) எவ்வாறு, ஏன் பண்டங்களையும், சேவைகளையும் நுகர்கிறார்கள் என்றும், எப்படி இது சமூக மற்றும் மனிதத் தொடர்புகளைப் பாதிக்கிறது என்பதையும் அறிய முயல்கின்றன. இன்றைய ஆய்வுகள், பொருள் விளக்கம், அடையாள உருவாக்கத்தில் நுகர்வின் பங்கு, நுகர்வோர் ச���ூகம் ஆகியவை தொடர்பில் கவனம் செலுத்துகின்றன. முன்பு, உற்பத்தி, அதனைச் சூழவுள்ள அரசியல், பொருளாதார விடயங்களோடு ஒப்பிடுகையில், நுகர்வு என்பது முக்கியமற்ற ஒன்றாகவே நோக்கப்பட்டது. நுகர்வோர் சமூகத்தின் வளர்ச்சியும், சந்தையில் வளர்ந்துவரும் நுகர்வோர் சக்தியும், சந்தைப்படுத்தல், விளம்பரம் செய்தல், நெறிமுறைசார் நுகர்வின் (ethical consumption) வளர்ச்சி, போன்றவையும், நுகர்வை, நவீன வாழ்க்கை முறையின் முக்கிய விடயமாக ஏற்றுக்கொள்ள வைத்துள்ளன. நுகர்வு சார்ந்த சமூகவியல், வெப்லென் (Veblen) என்பாரின் கவனத்தை ஈர்க்கும் நுகர்வு பற்றிய ஆரம்பகால ஆக்கத்தைக் கடந்து வெகுதூரம் முன்னேறிவிட்டது. உற்பத்தியாளர்களாலும், சமூக நிலைமைகளாலும் பாதிக்கப்படுபவர்களாக நுகர்வோரை நோக்கும் அணுகுமுறை வளர்ந்து வருவதனால், இன்றைய கோட்பாடுகள், நுகர்வைக் கட்டுப்படுத்தும் பொருளாதார, பண்பாட்டுக் காரணிகளைப் பற்றி ஆராய்கின்றன.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/thirumavalavan-vs-ramadoss-pp4wf9", "date_download": "2019-10-22T08:57:10Z", "digest": "sha1:PSIEBMFVTJ7Z73LFOZDPJ33BQQSQICGH", "length": 11124, "nlines": 131, "source_domain": "tamil.asianetnews.com", "title": "ராமதாசை அறிமுகம் செய்து வைத்ததே நான்தான்…. அதிரடியாய் அறிவித்த திருமாவளவன் !!", "raw_content": "\nராமதாசை அறிமுகம் செய்து வைத்ததே நான்தான்…. அதிரடியாய் அறிவித்த திருமாவளவன் \nதிருமாவளவனை அறிமுகம் செய்து வைத்ததே நான் தான் என்று பாமக ராமதாஸ் கூறியிருந்த நிலையில், அவரை அறிமுகம் செய்தது நான் தான் என்று விடுதலை சிறுத் தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் அதிரடியாக தெரிவித்துள்ளார்.\nதமிழகத்தில் அதிமுக கூட்டணியில் பாமகவும், திமுக கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் இணைந்துள்ளன. வட மாவட்டங்களில் இந்த இரு கட்சிகளும் பரம எதிரிகளாகவே கடந்த சில ஆண்டுகளாக இருந்து வருகின்றன.\nதற்போது தேர்தல் வேறு வந்துவிட்டதால் ஒருவரை ஒருவர் தாக்கிப் பேசி வருகின்றனர். அண்மையில் பேசிய பாமக ராமதாஸ் திருமாவளவனை அறிமுகப்படுத்தியதே நான்தான் என்று தெரிவித்திருந்தார்.\nஇதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பேசிய திருமாவளவன், எதிர் கூட்டணியின் பொய் பிரச்சாரத்தை முறியடிக்க வேண்டிய நிலையில் இரு��்கிறோம். அ.தி.மு.க. பணத்தை இந்த தேர்தலில் கொட்டுகிறார்கள். தி.மு.க. கூட்டணி பேரம் பேசி அமையவில்லை. அ.தி.மு.க. கூட்டணி பாவத்தை சுமக்கும் கூட்டணி. நாட்டை காப்பாற்ற தி.மு.க. தலைமை தேவை என்பதை கருத்தில் கொண்டு அமைந்தது என தெரிவித்தார்..\nதி.மு.க. கூட்டணிக்கு கிடைக்கும் ஆதரவை பார்த்து அதை திசை திருப்பவே எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு அவதூறு பரப்புகின்றனர். மீண்டும் வேண்டாம் மோடி என்பதே தேர்தல் முழக்கமாக இருக்க வேண்டும்.\nராமதாஸ் அரசியலை சொல்லி தரமாட்டார். பா. ஜ.க. மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இந்த தேசத்தை யாராலும் காப்பாற்ற முடியாது. தேசத்தை காப்பாற்ற ராகுல் பிரதமராக வேண்டும். என்னை அறிமுகம் செய்து வைத்ததாக ராமதாஸ் கூறுகிறார். ஆனால் உண்மையில் அவரை நான்தான் மேலூரில் அறிமுகம் செய்து வைத்தேன் என அதிரடியாக தெரிவித்தார்..\nஇட ஒதுக்கீடு போராட்டத்தில் இறந்தவர்களை ராமதாஸ் இதுவரை பார்க்க வில்லை. கருணாநிதிதான் அவர்கள் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்கி பென்சன் கிடைக்க நடவடிக்கை எடுத்தார் எனவும் திருமாவளவன் கூறினார்..\nநிர்மலா சீதாராமன் குறித்து அபிஜித் பானர்ஜி சர்ச்சை கருத்து.. அவர் வகுப்பு தேழியா என கேள்வி..\nபதவியை தூக்கி எறிந்து விட்டு வருவேன்... சகாயம் ஐ.ஏ.எஸ் அதிரடி..\nடார்க்கெட்டா வைக்கிறீங்க.... இது நியாயமா... எடப்பாடிக்கு முட்டுகட்டை போடும் பொன். ராதா..\nசீமான் தமிழகத்திற்கு ரொம்ப முக்கியம்... திமுக எம்.பி. அதிர்ச்சி பேச்சு..\nநாம் தமிழர் நிர்வாகி மீது சரமாரி தாக்குதல்.. சுங்கச்சாவடி ஊழியர்கள் அதிரடி கைது..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஇணையத்தளத்தை கலக்கும் பாலிவுட் நடிகை கத்ரீனா கைப்புடன் இணைந்து நயன்தாராவின் கவர்ச்சி போட்டோ சூட்..\nஅரசு பேருந்தும் - தனியார் பேருந்தும் பயங்கர மோதல்.. சுமார் 15-க்கும் மேற்பட்ட பயணிகள் கவலைக்கிடம்..\nஇடைத்தேர்தலில் தேமுதிக நிர்வாகிக்கும் - பாமக நிர்வாகிக்கும் நடந்த மோதல்.. ஒருவரை ஒருவர் தாக்கி கொண்ட பரபரப்பு சம்பவம் வீடியோ...\n'பிகில்' அடிக்கும் முன் விஜய் ரசிகர்கள் எடுத்த உறுதிமொழி..\n நடுரோட்டில் ஒட்டு மொத்தமா சாய்ந்த திமுக பேனர்..\nஇணையத்தளத்தை கலக்கும் பாலிவுட் நடிகை கத்ரீனா கைப்புடன் இணைந்து நயன்தாராவின் கவர்ச்சி போட்டோ சூட்..\nஅரசு பேருந்தும் - தனியார் பேருந்தும் பயங்கர மோதல்.. சுமார் 15-க்கும் மேற்பட்ட பயணிகள் கவலைக்கிடம்..\nஇடைத்தேர்தலில் தேமுதிக நிர்வாகிக்கும் - பாமக நிர்வாகிக்கும் நடந்த மோதல்.. ஒருவரை ஒருவர் தாக்கி கொண்ட பரபரப்பு சம்பவம் வீடியோ...\nஇரண்டாவது திருமணத்தை உறுதி செய்த சர்ச்சை நாயகி மீரா மிதுன்...\nநிர்மலா சீதாராமன் குறித்து அபிஜித் பானர்ஜி சர்ச்சை கருத்து.. அவர் வகுப்பு தேழியா என கேள்வி..\nடெங்கு பாதிப்பில் மேலும் ஒரு சிறுமி மரணம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/rajakumaran.html", "date_download": "2019-10-22T09:51:09Z", "digest": "sha1:QS7SW5TK6LLK5AJYKY6GZAWI3OHXZHKV", "length": 12077, "nlines": 187, "source_domain": "tamil.filmibeat.com", "title": "திரைத் துளி | devyanis mother teases rajakumaran and his mother - Tamil Filmibeat", "raw_content": "\nபிச்சை எடுக்கும் காதல் பட நடிகர்\n30 min ago என் மகனுக்கு அன்பான ரசிகர்கள் கிடைச்சிருக்காங்க... இதை விட வேற என்ன வேணும் - விக்ரம்\n1 hr ago “மதுவால் தான் என் வாழ்க்கையே நாசமாகி விட்டது”.. இமேஜ் பற்றி கவலைப்படாமல் உண்மையை சொன்ன கமல் ஹீரோயின்\n1 hr ago கைதி திரைப்படத்தை இன்டர்நெட்டில் வெளியிட தடை.. சென்னை ஹைகோர்ட் அதிரடி\n1 hr ago ஒரு வழியா மீராவ கரெக்ட் பண்ணிட்டீயே.. குசும்புக்காரன்யா நீ.. நெட்டிசன்கள் லந்து\nNews நச்சுன்னு நங்கூரத்தை போட்ட பொன்.ராதா.. ரஜினிக்கு பகிரங்க அழைப்பு.. பாஜகவுக்கு வருவாரா\nLifestyle இந்த தீபாவளிக்கு இதுல ஒண்ணாவது செய்யுங்க... அப்புறம் உங்க வாழ்க்கையிலே பணக்கஷ்டமே வராது...\nFinance இது தான் உண்மையான தீபாவளி சரவெடி.. 3 சலுகைகளை அள்ளித் தெளித்துள்ள ஜியோ..\nEducation TNPSC Notification: டிஎன்பிஎஸ்சி தேர்வு பாடத்திட்டத்தில் மாற்றம்\nTechnology சாம்சங் கேலக்ஸி ஏ10எஸ் சாதனத்திற்கு அதிரடி விலைகுறைப்பு.\nAutomobiles டுவிட்டரில் போரை தொடங்கிய கிரண்பேடி, நாராயணசாமி... பதிலுக்கு பதில் புகைப்படங்களை வெளியிட்டு மோதல்...\nSports மரண அடி.. இன்னிங்க்ஸ் வித்தியாசத்தில் இமாலய வெற்றி.. தென்னாப்பிரிக்காவை வைட்வாஷ் செய்தது இந��தியா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇயக்குநர் ராஜகுமாரனை மணமுடித்திருக்கும் நடிகை தேவயானி, சமீபத்தில் ராஜகுமாரனோடு மகாராணி போல வாழ்கிறேன் என்று ஸ்டேட்மென்ட்விடுத்துள்ளார்.\nஉண்மையில், திருமணச் செய்தியால் 3 படங்களிலிருந்து கழற்றி விடப்பட்டிருக்கிறார். தனது அம்மாவிற்கு ஆளை அனுப்பி சொத்தை கேட்டிருக்கிறார்தேவயானி.\nஆனால் அம்மணியோ, ஒரு சல்லிக்காசு கூட கிடையாது. வேணும்னா, மாமியாரோடு, வியாபாரம் பண்ண இட்டிலி சட்டி வாங்கித் தாரேன், சம்மதமாஎன்று நக்கலாக கேட்டிருக்கிறார். (ராஜகுமாரனின் தாயார் இன்னும் கிராமத்தில் இட்லி சுட்டு விற்றுக் கொண்டிருக்கிறார் என்பதுநினைவிருக்கலாம்).\nஆனாலும், ராஜகுமாரனின் மாமியாருக்கு ரொம்பத்தான் லொள்ளு\n'இட்லி' பேங்கை கொள்ளை அடிக்குதுன்னா சட்னி கூட நம்பாது பாஸ்\n”இட்லி” – டெக்னாலஜி தெரியாத 3 பாட்டிகளும், ஒரே ஒரு பேத்தியும்\n5.30 மணிக்கு இட்லி சாப்பிட்டு விட்டு 6 மணிக்கு எக்சர்ஸைஸ் செய்த அர்னால்டு\nஐஸுவுக்காக பரிதாபப்பட்ட செண்டு அம்மா.. உண்மை தெரிந்ததால் ஷாக்\nநான் பிறந்ததும் பிசினஸ் போச்சு, அப்பா போச்சு: ஐஸ்வர்யா சொன்ன திடுக் தகவல்\nரித்திகாவுக்கு அக்கா மாதிரி இருக்கும் அம்மா: வைரல் புகைப்படம்\nஐஸ்வர்யா ராய் என் அம்மா: புயலை கிளப்பிய ஆந்திரா வாலிபர்\nநடிகை சோனாவின் தாயார் மரணம்\nபிரபல காமெடி நடிகரின் தாயார் மறைவு\nஎன் மகளைத் தவிர எல்லாரும் நடிக்கிறாங்க - காயத்ரி ரகுராம் அம்மா பலே கமெண்ட்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\n“அந்த நினைவுகளை என் மூளையில் இருந்து நீக்க வேண்டுமே”.. அமலாபால் உருக்கமான பதிவு \nசின்ன மச்சான் செவத்த மச்சான் அம்ரீஷ் பிறந்த நாள்- வாழ்த்திய விஜய் சேதுபதி\nநடிகர் விவேக்குக்கு நன்றி சொன்ன மோடி.. எதுக்குன்னு பாருங்க மக்களே\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/viral/subhashree-tik-tok-video/", "date_download": "2019-10-22T10:01:34Z", "digest": "sha1:NVCIPYLQ5LOW6QUHUKRKJSRQVGGMKQT6", "length": 12699, "nlines": 100, "source_domain": "tamil.indianexpress.com", "title": "subhashree tik tok video - படிப்பில் மட்டுமில்லை டிக் டாக்கிலும் கலக்கிய சுபஸ்ரீ.. இணையத்தில் பரவும் சுபஸ்ரீ கடைசி வீடியோ", "raw_content": "\nபெண் கல்வி உதவித்தொகை விண்ணப்பம் – சிபிஎஸ்இ காலநீட்டிப்பு\nஆர்.கே.நகர் பணப்பட்டுவாடா புகார் : இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன அறிக்கை தாக்கல் செய்த தேர்தல் ஆணையம்\nபடிப்பில் மட்டுமில்லை டிக் டாக்கிலும் கலக்கிய சுபஸ்ரீ.. இணையத்தில் பரவும் சுபஸ்ரீ கடைசி வீடியோ\nபெற்றோர்கள் கதறிக் கொண்டே பதிவு செய்த கருத்துக்கள் பார்ப்பதற்கே பரிதாபமாக இருந்தது.\nsubhashree tik tok video : சுபஸ்ரீ இந்த பெயரை தமிழகம் அவ்வளவு எளிதாக மறந்து விடாது. பேனரால் பறிப்போனது சுபஸ்ரீ-யின் உயிர். இவரின் பிறப்பு சாதாரணமாக இருந்தாலும், இவரிம் இறப்பு புரட்சியாக மாறி ஒட்டுமொத்த தமிழகத்திற்கும் ஆழமான கருத்தை பதிவு செய்துவிட்டு சென்றுள்ளது.\nநாள் ஒன்றுக்கு எத்தனையோ இறப்பு செய்திகள் நம் காதில் வந்து விழந்தாலும், கடந்த வாரம் பல்லாவரத்தில் பேனரால் பறிப்போன சுபஸ்ரீயின் இறப்பு செய்தி அதனைத் தொடர்ந்து வெளியான வீடியோ நம் கண்களை கசிய வைத்து விட்டது. வீட்டிற்கு ஒரே பெண், பெற்றோருக்கு செல்ல மகள், படிப்பில் படு சுட்டி, நண்பர்களுக்கு நல்ல தோழி என சுபஸ்ரீ குறித்து அவரின் உறவினர்கள் பெற்றோர்கள் கதறிக் கொண்டே பதிவு செய்த கருத்துக்கள் பார்ப்பதற்கே பரிதாபமாக இருந்தது.\nவாழ வேண்டிய வயதில் அநியாயமாக சுபஸ்ரீ உயிர் பறிப்போனதற்கு இணையத்தில் அனைவரும் எதிர்ப்பு குரல்களை பதிவு செய்தனர். சென்னை உயர்நீதிமன்றம் தாமாகவே முன்வந்து அவசர வழக்காக விசாரித்தது. பேனர் கலாச்சாரத்தை இதோடு ஒழிக்க வேண்டும் என்பதே அனைவரின் வேண்டுகோளும்.\nஇந்நிலையில், சுபஸ்ரீ டிக் டாக்கில் அதிக ஆர்வமாக இருந்துள்ளார். படிப்பில் இருந்த அதே ஆர்வம் அவருக்கு டிக் டாக்கிலும் இருந்துள்ளது. இறப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு கூட டிக் டாக்கில் புதிய வீடியோவை பதிவு செய்துள்ளார். இவை அனைத்தும் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.\nவைரல் வீடியோ : போலீஸுக்கே தண்ணி காட்டிய கெட்டிக்கார கங்காரு…\n புதரை சுத்தம் செய்ய போன இடத்தில் முதியவரின் கழுத்தை சுற்றிய மலைப்பாம்பு .. திகில் வீடியோ\nபைக்கில் ஏ.டி.எம்… அதுவும் ஓனர் சொன்னாதான் பணம் தரும்… வைரலாகும் வொண்டர் ப���க்\n”எங்க போனாலும் விடமாட்டேன்” – சஃபாரி வந்த டூரிஸ்ட்டுகளுக்கு மரண பயத்தை காட்டிய சிங்கம்…\n”உன்ன பெத்த பாவத்துக்கு எனக்கே பயம் காட்டுறியா” தாய் சிங்கத்தை அலற விட்ட சிங்கக்குட்டி வீடியோ\n படாதபாடு பட்டு 4 மலைப்பாம்புகளை களவாடிய மக்கு திருடர்கள்\nகொடுத்து வைத்த போலீஸ் அதிகாரி… ஸ்டேஷனுக்கே வந்து பேன் பார்த்து கூல் செய்யும் குரங்கு\n“ரெட் சிக்னல்னா லைனுக்கு அந்த பக்கம் நிக்கனும்” சாலை விதியை பின்பற்றும் மாடு… வைரல் வீடியோ\nமொத்த கவலையும் மறந்து சாண்டி மகளுடன் குழந்தையாகவே மாறிய கவின்.. வைரல் வீடியோ\nதாழம்பூ: திரும்பவும் பாம்பை மையமா வச்ச ஒரு திகில் சீரியல்\nஜெ.என்.யூவில் ஓங்கிய இடதுசாரிகளின் கைகள்… 13 வருடங்கள் கழித்து எஸ்.எஃப்.ஐ வெற்றி\nஅசுரன் கதையைக் கேட்டதுமே ‘எஸ்’ சொல்லிட்டேன் – மனம் திறக்கும் மஞ்சு வாரியர்\nAsuran: தைரியம் என்பது சத்தமாக பேசுவது என்பதல்ல, அது தான் பச்சையம்மாவின் மிகப்பெரிய பலம்.\nRajinikanth Movies how portrayed about liberal woman:மணிமேகலையின் செயல்களை மணிமேகலை என்ற காப்பியம் எதிர்மறையாக்கவில்லை. அவளுக்கான நியாயத்தை கதையின்வழியே பெற்றுத் தருகிறது. ஆனால், நவீனகால (திரைப்)பிரதியான படையப்பா நீலாம்பரியின் பக்கம் நில்லாமல் , அவள் செயற்பாடுகளை எதிர்மறை ஆக்குகின்றன. வில்லியாக்குகிறது.\n’கோலங்கள்’ ஆர்த்தியை ஞாபகம் இருக்கா இப்போ அவங்க என்ன பண்றாங்க தெரியுமா\nவாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த கனரா வங்கி\nகிளாமர் போட்டோவை கெத்து ஆக வெளியிட்ட அனுஷ்கா சர்மா – வெளுத்து வாங்கும் நெட்டிசன்கள்\nபெண் கல்வி உதவித்தொகை விண்ணப்பம் – சிபிஎஸ்இ காலநீட்டிப்பு\nஆர்.கே.நகர் பணப்பட்டுவாடா புகார் : இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன அறிக்கை தாக்கல் செய்த தேர்தல் ஆணையம்\nதேசிய குற்ற ஆவணக் காப்பகம் அறிக்கை; தமிழகத்தில் குற்றங்கள் குறைவு\nசிதம்பரத்துக்கு கிடைத்தது ஜாமின் – அமலாக்கப்பிரிவு கைதால் தொடரும் சிறைவாசம்\nசுற்றுச் சூழலுக்கு நன்மை ஏற்படுத்தும் பசுமை பட்டாசுகள் பயன்கள் என்ன தெரியுமா\n 10 ஆயிரம் நன்கொடை வழங்கினால் என்ன கிடைக்கும் தெரியுமா\nபிகில் சிறப்புக் காட்சிக்கு அனுமதியில்லை: அதிர்ச்சியில் விஜய் ரசிகர்கள்\nநாட்டிலேயே அதிக கைதிகள் கொண்ட மாநிலம் தமிழகம் – என்சிஆர்பி அறிக்கை\nபெண் கல்வி உதவித்தொகை விண்ணப்பம் – சிபிஎஸ்இ காலநீட்டிப்பு\nஆர்.கே.நகர் பணப்பட்டுவாடா புகார் : இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன அறிக்கை தாக்கல் செய்த தேர்தல் ஆணையம்\nதேசிய குற்ற ஆவணக் காப்பகம் அறிக்கை; தமிழகத்தில் குற்றங்கள் குறைவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dialforbooks.in/reviews/tag/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%87%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-10-22T09:45:00Z", "digest": "sha1:Y3XPRVBX2MQBHJPG27NEDW7PR5YAM5ZA", "length": 5644, "nlines": 185, "source_domain": "www.dialforbooks.in", "title": "இந்த இவள் – Dial for Books", "raw_content": "\nஇந்த இவள், கி.ராஜநாராயணன், காலச்சுவடு பதிப்பகம், வலை 175ரூ. நாம் வாழும் காலத்தின் மாபெரும் கதைசொல்லி யான கி.ராஜநாராயணனின் வாசகர்களைக் குஷிப்படுத்துவதற்காக, அவரது புதிய குறுநாவலான ‘இந்த இவள்’ புத்தகத்தின் இடப்பக்கத்தில் கி.ராவின் கையெழுத்து வடிவம், வலப்பக்கத்தில் அவர் எழுதிய பாணியிலேயே அச்சு வடிவம் எனப் பதிப்பித்திருக்கிறார்கள். “இதை ஒரு பொக்கிஷம்போல வைத்திருப்போம்” என்கிறார்கள் கி.ரா வாசகர்கள். அட்டகாசம் நன்றி: தி இந்து, 8/1/19. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் […]\nநூல் மதிப்புரை\tஇந்த இவள், காலச்சுவடு பதிப்பகம், கி.ராஜநாராயணன், தி இந்து\nமதுரையின் அரசியல் வரலாறு 1868\nகவிதைக் களத்தில் முப்பெருங் கவிஞர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/date/2017/09/07", "date_download": "2019-10-22T09:29:09Z", "digest": "sha1:UEPMY5RPLICPI7IAHQVVCCWX2ERLFA4W", "length": 14989, "nlines": 117, "source_domain": "www.jeyamohan.in", "title": "2017 September 07", "raw_content": "\nகௌரி லங்கேஷ் அன்புள்ள ஜெயமோகன், கெளரி லங்கேஷ் கொலையானது வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டியதும், கொலையாளிகள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டியதிலும் எவருக்கும் மாற்றுக் கருத்தே இருக்கவியலாது, கொலையாளிகள் யாராக இருப்பினும். ஆனால் அவர் கொலை செய்யப்பட்டு, ரத்தத்தின் ஈரம் உலர்வதற்குள்ளாகவே, பாஜக/ஆர்.எஸ்.எஸ்ஸைக் குற்றம் சாட்டுவதும், நரேந்திர மோதியைக் கழுவிலேற்ற முற்படுவதுமான சமூக வலைத்தளங்களின் காழ்ப்பைப் புரிந்து கொள்ளவே முடியவில்லை. சமூக வலைத்தள அறிவுஜீவிகள் மட்டுமல்லாது, தமிழக எதிர்க்கட்சித் தலைவரே கூட, வலதுசாரித் தீவிரவாதம் …\nகன்னட எழுத்தாளரும் பத்திரிகையாளருமான பி லங்கேஷ் அவர்களின் என் அன்னை என்னும் கவிதையை 1986ல் நான் ஆ���்கிலம் வழியாகத் தமிழில் மொழியாக்கம் செய்திருக்கிறேன். அவருடைய சில கட்டுரைகளை மலையாள இடதுசாரி இதழான ஜயகேரளத்திற்ககா மொழியாக்கம் செய்தேன். அப்போது ஒருமுறை அவரை பெங்களூரில் அவருடைய இல்லத்தில் சந்தித்தேன்- 1987 என நினைவு. அப்போது அவருடைய மகள் கௌரியைச் சந்திக்கவும் ஓரிரு சொற்கள் பேசவும் செய்தேன். அவர் அப்போது இதழாளராக இருந்தார். லங்கேஷுடனான என் சந்திப்பே ஐந்து …\nஇரண்டாம்தேதி நள்ளிரவிலேயே அலெக்ஸ் இறந்துகொண்டிருக்கிறார் என்னும் செய்தியை அலெக்ஸின் மனைவியில் தங்கை சொன்னார்.விடியற்காலையில் அலெக்ஸின் மனைவியின் செய்தி வந்தது. அரைத்துயிலில் இருந்தவன் எழுந்து அமர்ந்தேன். மூன்றாம்தேதி காலை காரில் மதுரை செல்வதாக இருந்தது. விடியும்வரை விழித்திருந்தேன். படிக்க முயன்றேன். பாட்டு கேட்க முயன்றேன். அதன்பின் அலெக்ஸுக்கு ஓர் அஞ்சலிக் கட்டுரையை எழுதினேன். அப்போதும் விடியவில்லை. மீண்டும் அதை எழுதினேன். அதன்பின் அதை அழித்துவிட்டு ஒட்டுமொத்தமாக மீண்டும் ஒருமுறை எழுதினேன். நான்கரை மணிநேரத்தில் வெறும் ஆயிரத்தைநூறு …\nகீழடி – நாம் பேசவேண்டியதும் பேசக்கூடாததும் அன்புள்ளஜெ தங்கள் “கீழடி- நாம் பேசவேண்டியதும் பேசக் கூடாததும்” பதிவிலிருந்துதான் வரலாற்றுக் காலகட்டங்களைத் தெளிவாகப் புரிந்துகொள்கிறேன். அதில் முதல் காலகட்டம் பத்தாயிரம் ஆண்டுத் தொன்மங்களையும் ஏழாயிரம் ஆண்டுத் தொன்மங்களையும் உள்ளடக்கியுள்ளது. இரண்டாவது காலகட்டம் நான்காயிரம் ஆண்டுத் தொன்மங்களை உள்ளடக்கியது. மூன்றாவது காலகட்டம் மூவாயிரம் ஆண்டு தொன்மை வாய்ந்தது. இதுவரை தெளிவாக புரிகிறது. “மறைக்கப்பட்ட இந்தியா” வில் எஸ். ராமகிருஷ்ணன் அவர்கள் ராபர்ட் ஃப்ரூஸ் ஃபுரூட் பற்றி எழுதியுள்ளார். …\na அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, வணக்கம். இன்று காலை உங்கள் வாயிலாக நண்பர் வே. அலெக்ஸ் அவர்களின் மறைவுச்செய்தியை அறிந்தேன். உறவினர்களின் பிரிவின் போது கூட இத்தனை வலியை உணர்ந்ததில்லை. நான்காண்டுகளுக்கு முன்பு உங்களால் அறிமுகமானவர் நண்பர் அலெக்ஸ். உங்கள் வழிகாட்டலில் 1999இல் தமிழினி பதிப்பித்த “கேரளத்தின் முதல் தலித் போராளி அய்யன்காளி”- வாழ்க்கை வரலாற்று நூல் வெளியானது . சி.அபிமன்யு என்பவரால் கேரள பண்பாட்டுத்துறையின் பதிப்பகப் பிரி��ு மூலம் வெளியான வாழ்க்கை வரலாற்று நூலை அடியொற்றி …\nஆதிச்சநல்லூர், ராஜராஜசோழன் இரு கடிதங்கள்\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 73\n'வெண்முரசு' - நூல் ஐந்து - 'பிரயாகை’ - 18\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 92\nசெட்டி நாட்டு மருமகள் மான்மியம்\nதிண்டுக்கல், காந்தியின் இன்றைய முகம்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-38\nசெட்டி நாட்டு மாமியார் மான்மியம்\nஊழியரகம் நூல் வெளியீட்டு நிகழ்வு- கண்ணன் தண்டபாணி\nகுற்றவாளிக் கூண்டில் மனு – விவேக்ராஜ்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-37\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-10-22T08:31:08Z", "digest": "sha1:IZ6SDJ6SQKB2DHYMMHO4B6DJJCTNVWKC", "length": 6731, "nlines": 75, "source_domain": "tamilthamarai.com", "title": "உடல் அடக்கம் |", "raw_content": "\nரஜினி பா.ஜ.,வில் சேரவேண்டும் என்பதே என் விருப்பம்\nகாரப்பன் ராமர் கோவிலில் மண்டியிட்டு, மன்னிப்பு கேட்க வேண்டும்\nவிரைவில் நாடு முழுவதும் ஒருலட்சம் டிஜிட்டல் கிராமங்கள்\nசாய்பாபாவின் உடல் வரும் புதன்கிழமை அடக்கம் செய்யப்படுகிறது\nபுட்டப்பர்த்தி சாய்பாபாவின் உடல் வரும் புதன்கிழமை பிரசாந்திநிலையத்தில் இருக்கும் குல்வந்த்ஹாலில் அடக்கம் செய்யப்படுகிறது . பாபாவின் உடல் அடக்கம் செய்யபடும் போது அரசு மரியாதையுடன்-இறுதிசடங்கு நடக்கும்.சாய்பாபாவின் மறைவுக்கு ஆந்திர அரசு ......[Read More…]\nApril,24,11, —\t—\tஅடக்கம், இருக்கும், உடல், உடல் அடக்கம், குல்வந்த்ஹாலில், சாய்பாபாவின், செய்யபடும், செய்யப்படுகிறது, பாபாவின், பிரசாந்திநிலையத்தில், புட்டப்பர்த்தி, புதன்கிழமை, வரும்\nகாலமும் மாறிவிட்டது, நாடும் மாறிவிட்ட� ...\nஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை அளித்துவந்த அரசியல் சாசனத்தின் 370-ஆவது பிரிவை தற்காலிகமான ஷரத்து என்று பிஆா்.அம்பேத்கா் குறிப்பிட்டாா். ஆனால் இப்பிரிவு 70 ஆண்டுகளாக நீடித்த போதிலும், காங்கிரஸ் எதுவும் செய்ய வில்லை. மத்தியில் ஆட்சிபுரிந்த அரசுகள் தூக்கத்தில் இருந்ததால் காஷ்மீரில் நிலைமை மோசமடைந்தது. ...\nகட்சி கட்டுப்பாட்டை மீறிய எம்எல்ஏ.க்க� ...\nஅரசியலில் இருக்கும் தலைவர்களை மக்கள் � ...\n2ஜி வழக்கு திகார் சிறை நீதிமன்றத்திலே ...\nஅங்கோலா நாட்டின் தலைநகரான லுவான்டா உல� ...\nசத்ய சாய்பாபா உடல் அரசு மரியாதையுடன் அ� ...\nகந்தஹார் சிறையிலிருந்து 450க்கும் அதிகம ...\nஇந்து கோயில் யாருக்கு சொந்தம் என்ற சர் ...\nசாய்பாபா உடல்நிலை மிகவும் மோசமடைந்து � ...\nஅரிசிப்பானையில் தேவாமிர்தம் எடுக்க கற்றுக் கொடுத்தவர்கள் நம் முன்னோர்கள்\nஅமெரிக்காவில் உள்ள ஒரு பல்கலைக் கழகத்தில் நம் பண்டைய உணவை ...\nகொஞ்சம் வெய்யிலில காயுங்க பாஸ்\nஒரு காலத்தில் முதுமையின் அடையாளமாக இருந்த கைகால், மூட்டு வலி ...\nஇலவங்கப் பத்திரி மூலம் நாம் பெறும் மருத்துவம்\nஇலவங்கப்பத்திரி மூலம் பிரமேகம், கடுமையான காய்ச்சல், குளிர்சுரம், ஆஷ்துமா போன்றவைகளைக் ...\nகுழந்தையின��� வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE/", "date_download": "2019-10-22T08:14:13Z", "digest": "sha1:CLLHLR6B3GGE6L7YSUSEW5VID4J4PV32", "length": 7386, "nlines": 131, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "கர்நாடக அமைச்சர் சிவகுமார் அதிரடி கைது | Chennai Today News", "raw_content": "\nகர்நாடக அமைச்சர் சிவகுமார் அதிரடி கைது\nரெட் அலர்ட் வாபஸ்: ஆனால் சூறைக்காற்று வீசும் என எச்சரிக்கை\nகலை அறிவியல் கல்லூரிகளுக்கும் இனி நாடு முழுவதும் நுழைவுத்தேர்வு:\n19 மணி நேரம் இடைவிடாத விமானம் பயணம்: புதிய சாதனை\nஒரே நேரத்தில் வங்கக்கடல் மற்றும் அரபிக்கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை: புயல் வருமா\nகர்நாடக அமைச்சர் சிவகுமார் அதிரடி கைது\nராஜினாமா எம்எல்ஏக்கள் 10பேரை சந்திக்க மும்பை சென்ற கர்நாடக அமைச்சர் சிவகுமார் கைது செய்யப்பட்டுள்ளார்.\nராஜினாமா செய்த 10 எம்.எல்.ஏக்கள் அமைச்சரை சந்திக்க மறுத்த நிலையில் ஓட்டல் முன் அமர்ந்திருந்த அமைச்சர் சிவகுமார் கைது செய்யப்பட்டார்\nராஜினாமா எம்எல்ஏக்கள் தங்கியுள்ள ஓட்டல் பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கபட்டுள்ளது என்பதும், 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட இடத்தில் அமைச்சர் சிவகுமார் உட்கார்ந்து ஆர்ப்பாட்டம் செய்ததால் கைது செய்யப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.\n240 ரன்கள் இலக்கு கொடுத்த நியூசிலாந்து: 3 விக்கெட்டுக்களை இழந்து திணறும் இந்தியா\nதுப்பாக்கியுடன் ஆட்டம் போட்ட பாஜக எம்எல்ஏ சஸ்பெண்ட்\nகாஷ்மீர் பெண்களை திருமணம் செய்த பீகார் இளைஞர்கள் கைது\nகர்நாடகாவில் 17 புதிய அமைச்சர்கள்\nகர்நாடக அரசின் மேகதாது அணையை தடுக்க ஸ்டாலின் யோசனை\nத்ரிஷாவை கைது செய்த போலீஸ்: பெரும் பரபரப்பு\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nரெட் அலர்ட் வாபஸ்: ஆனால் சூறைக்காற்று வீசும் என எச்சரிக்கை\nகலை அறிவியல் கல்லூரிகளுக்கும் இனி நாடு முழுவதும் நுழைவுத்தேர்வு:\n’பிகில்’ படத்தை கவிழ்க்க இப்படியும் ஒரு திட்டமா\nஸ்ரீதேவி அம்மா மாதிரி, விக்ரம் அப்பா மாதிரி: ப்ரியா ஆனந்த்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pasumaiputhinam.com/growing-rose-plants/", "date_download": "2019-10-22T09:01:24Z", "digest": "sha1:BWJ5A4O3S3BZWH6RCJTB3E3DKWX4RG5Z", "length": 16874, "nlines": 104, "source_domain": "www.pasumaiputhinam.com", "title": "Pasumaiputhinam - மாடித்தோட்டத்தில் ரோஜாசெடி வளர்ப்பு(Growing Rose Plants In Madi thottam)", "raw_content": "\nமாடித்தோட்டத்தில் ரோஜாசெடி வளர்ப்பு(Growing Rose Plants In Madi thottam)\nமாடித்தோட்டத்தில் ரோஜாசெடி வளர்ப்பது மிகவும் சுலபமான ௐன்றாகும். ரோஜாவில் பல வகைகள் உண்டு. நர்சரியில் வாங்கிவரும் செடிகளையே பெரும்பாலானோர் வீடுகளில் வளர்ப்பார்கள். மாடித்தோட்டத்தில் பூத்துக் குளுங்கும் பல வண்ண பூக்கள் மணதுக்கு மிகுந்த மகிழ்ச்சியை தருகின்றது.\nசரியான மண்கலவை ரோஜாசெடிகளுக்கு மிகவும் அவசியம். இவை செடி நன்கு வேரூன்றி வளர உதவி புரிகின்றது.\nசெம்மண் – 2 பங்கு\nமணல் – 1.5 பங்கு\nதொழுஉரம் (அ) மண்புழு உரம் – 1 பங்கு\nகாய்ந்த இலை, தலைகள் – 2 கைப்பிடி\nசாம்பல் – 1 கைப்பிடி\nமுட்டை ஓடு – 1 கைப்பிடி பொடித்த்து\nகோகோபீட் – 1 பாகம்\nவேப்பம்புண்ணாக்கு – 1 கைப்பிடி\nஇவை அனைத்தையும் ௐன்றாக கலந்து தொட்டியில் நிரப்ப வேண்டும். அனைத்து தொட்டியிகளிலும் உபரி நீர் வெளியே செல்வதற்கு ஓட்டை இருக்கும். அந்த ஓட்டையை மண் கலவை அடைத்துக் கொள்ளாமல் இருக்க சிறிய தேங்காய் தொட்டியை ஓட்டையின் மீது வைக்களாம். இவ்வாறு செய்வதன் மூலம் மழைகாலங்களில் தொட்டியில் மழைநீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள முடியும்.\nமண்கலவையை தொட்டியில் 1 அங்குலத்திற்கு குறைவாகவே சேர்க்க வேண்டும். இப்பொழுது ரோஜாசெடியை தொட்டியில் வைத்து நீரை நிரப்ப வேண்டும். ரோஜாசெடியை நிழற்பாங்கான இடத்தில் வைத்து வளர்ப்து மிகவும் நல்லது. அதிக வெயில் படாமல் இருப்பது மிகவும் அவசியமான ௐன்று. செடிகளிகளை அடிக்கடி வெவ்வேறு தொட்டிகளுக்கு மாற்றாமல் ௐரே தொட்டியில் வளர்ப்பது சிறந்தது.\nஎறும்புகள் செடியின் வேரை கடித்து செடியை வீணாக்கிவிடும் என்பதால் செடி இருக்கும் தொட்டியை சுற்றி பெருங்காயத்தை தூவி விட வேண்டும்.\nரோஜா செடிக்கு தேவையான உரம்\nஉரம் செடிக்கு ஊட்டம் தருவதோடு அவற்றை பூச்சி தாக்குதலில் இருந்தும் பாதுகாக்கின்றது. ரோஜா செடிகளுக்கென்றே கடைகளில் ரசாயன உரம் கிடைக்கின்றது. அவற்றை 1தேக்கரண்டி அளவு எடுத்து மண்ணை ௐரு அங்குலம் கிளரி விட���டு சேர்க்க வேண்டும். 1தேக்கரண்டிக்கு மேல் உரங்களை போட்டால் செடி கருகிவிடும். ரசாயன உரத்தை தவிர்த்து வீட்டில் சேரும் இயற்கை உரங்களையும் பயன்படுத்தலாம்.\nபஞ்சகவ்யா என்னும் இயற்கை உரம் அனைத்து வகையான செடிகளுக்கும் ஏற்றது. பஞ்சகவ்யாவை வீட்டிலும் தயார் செய்து கொள்ளலாம் அல்லது கடைகளிலும் பெற்றுக் கொள்ளலாம். இவை போல் பீஜாமிர்தம், தேமோர் கரைசல் ஆகியவற்றையும் 15 நாட்கள் இடைவெளி விட்டு தெளிக்கலாம்.\nபஞ்சகவ்யா தயாரிப்பு முறையும் அதன் பயன்களும்\nபீஜாமிர்தம் தயாரிப்பு முறையும் அதன் பயன்களும்\nதேமோர் கரைசல் பயன்படுத்தும் முறை\nவீட்டில் சேரும் வாழைப்பழத்தோல், முட்டை ஓடு, காபி டிக்காஸன்களை நன்கு அரைத்து நீரில் கலந்து செடிகளுக்கு ஊற்றுவதால் அது பூச்சி தாக்குதளில் இருந்து விடுபடுவதோடு ஊக்கமும் பெறுகின்றது.\nரோஜா செடியில் புச்சிகளின் தாக்குதல்\nசின்ன வெங்காயம் எனப்படும் சாம்பார் வெங்காயத்தை செடிகளை சுற்றி நட்டு வைக்க வேண்டும். அவை துளிர்த்து வரும் பொழுது அதன் வாசனைக்கு பூச்சிகள் செடியின் அருகில் அண்டாது. இது செடிக்கு ஊட்டத்தையும் கொடுத்து பூக்கள் பெரியதாக வர உதவும். சாம்பலை செடியின் மேலே தூவி விடுவதால் பூச்சியின் தாக்குதலிலிருந்து விடிபடுவதோடு செரியான ஊட்டமும் கிடைக்கும்.\nநர்சரியில் வாங்கிவந்த செடிகளில் கீழ் பகுதிகளில் இருக்கும் இலைகளை வெட்டிவிட வேண்டும். தண்டின் மேல் பகுதிகளிலிருக்கும் இலைகளை மட்டும் அப்படியே விட்டு விட வேண்டும். பூக்கள் உதிர்ந்த காம்புகளையும் நருக்கிவிட வேண்டும். இவ்வாறு செய்வதால் கிளைகள் துளிர்விட்டு மீண்டும் பூ வைக்க தொடங்கும்.\nரோஜா பூக்கள் பெரிதாக பூக்க\nவேப்பம்புண்ணாக்கு, கடலைபுண்ணாக்கு இரண்டையும் இரவே நீரில் ஊறவைத்து மறுநாள் காலை செடிக்கு ஊற்ற வேண்டும். இதனுடன் தேமோர் கரைசல், மீன்அமினோ அமிலம் ஆகியவற்றை சரியான இடைவெளியில் செடிகளுக்கு ஊற்ற வேண்டும். செடிகளுக்கு ஊட்டம் தர பஞ்சகவ்யாவையும் 15 நாட்கள் இடைவெளியில் ஊற்றலாம். செடிகளை எப்பொழுதும் அதிகம் வெயில் படும் இடங்களில் வைக்க கூடாது அதாவது காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை வெயில் படாமல் பார்த்துக் கொள்ளலாம்.\nஅதிகம் பூ பூக்கும் ரோஜாக்கள்\nகலப்பு பூச் செடிகள் அதிகம் பூ பூக்கும் தன்மையுடையவை. அவற்றை ��ர்சர்யிலிருந்து பெற்றுக் கொள்ளலாம். இவை எல்லா பருவ காலங்களிலும் பூக்கும் திறன் கொண்டவைகளாக இருக்கும். பூக்களை அதிகம் விரும்புவோர் இம்மாதிரியான செடிகளை வாங்கி வளர்க்கலாம்.\nவிதைகளை சேகரிக்க செடிகள் இரண்டு வருட பழைமை வாய்ந்த்தாக இருக்க வேண்டும். பூவிலிருந்து இதழ்கள் உதிர்ந்த்தும் விதைகளை பெறலாம். ௐரு பூவில் நிறைய விதைகள் உருவாகும். அவற்றை சேகரித்து முளைக்க வைத்தால் அதிலிருந்து செடிகள் வளரும். ஆனால் அனைத்து விதைகளும் முளைக்காது. ௐன்று அல்லது இரண்டு செடிகள் மட்டுமே முளைத்து வளரும். அவையுமே முளைத்து வர 15 நாட்கள் முதல் ௐரு மாதம் வரை ஆகும். விதைகளிலிருந்து ரோஜாவை வளர்ப்பது சற்றே கடினமானவையாகும்.\nகோடை காலங்களில் ரோஜா செடிக்கு காலை மாலையன இரண்டு வேளைகளிலும் நீர் ஊற்ற வேண்டும். செடிகளை அதிகமாக வெயில் படாமல் வைக்க வேண்டும்.\nகால்நடைகளுக்கான முதலுதவிகள் பாகம் – 2(First Aid For Cattle)\nநாட்டுகோழி வளர்ப்பில் புதிய தொழில் நுட்பங்கள் (Nattu Koli Valarpu)\nவெங்காய சாகுபடி செய்துள்ள விவசாயிகள் கவனத்திற்கு(Onion Cultivation)\nசீமை கருவேலம் மரம் (Prosopis Juliflora)\nமண்புழு உரம் (Manpulu uram)\nநம்பிக்கை தரும் நாட்டுக்கோழி வளர்ப்பு(Get Hope In Chicken Culture)\nஇயற்கை பூச்சிக்கொல்லி, கரைசல்கள் (12)\nகுளிர்காலத்தில் தோட்டத்தைப் பராமரிக்க சில டிப்ஸ்(Winter Garden Care)\nSeptember 29, 2019, No Comments on குளிர்காலத்தில் தோட்டத்தைப் பராமரிக்க சில டிப்ஸ்(Winter Garden Care)\nகடைசி துளி ரத்தத்தைக் கொடுத்தாவது மீட்டெடுப்போம்’ – அமேசானைக் காக்க களமிறங்கும் பழங்குடிகள்\nAugust 28, 2019, No Comments on கடைசி துளி ரத்தத்தைக் கொடுத்தாவது மீட்டெடுப்போம்’ – அமேசானைக் காக்க களமிறங்கும் பழங்குடிகள்\nAugust 16, 2019, No Comments on ஆய்வாளர்களையே அலறவிட்ட அவலாஞ்சி\nகடுக்காயின் மருத்துவ குணங்கள் (Properties of kadukkai) - 3522 views\nபுற்று நோயை முற்றிலும் அழிக்க (Cure from Cancer) - 1358 views\nசுத்தமான குடிநீரை தரும் செம்பு (Copper) - 1221 views\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ypvnpubs.com/2014/12/", "date_download": "2019-10-22T09:57:58Z", "digest": "sha1:7KLEUJTYFP7EQKWVSGDQ574NSX7DGEXE", "length": 49120, "nlines": 480, "source_domain": "www.ypvnpubs.com", "title": "Yarlpavanan Publishers: December 2014", "raw_content": "\nவறுமை தந்த துயரச் செய்திகளென\nவறுமை (http://tamilnanbargal.com/node/40668) என்ற கவிதைக்குப் பதிலாக எழுதியது.\nஈழத்து (வட இலங்கை), யாழ்ப்பாணம், மாதகலூரில் பிறந்த தபாலதிபர் காசிராசலிங்கம் அவர்களுக்கும் பரமேஸ்வரி அவர்களுக்க���ம் நடந்தேறிய திருமணத்தின் விளைவாக ஜீவலிங்கம் ஆகிய நான் 07/10/1969 அன்று பிறந்தேன். இலங்கை அரச பாடத் திட்டப்படி க.பொ.த. உயர்தர வகுப்பு வரை படித்திருக்கிறேன். கணினி நுட்பங்கள், இதழியல், உளவியல், மருத்துவமனை முகாமைத்துவம் எனப் படித்துமுள்ளேன். நான், யாழ்பாவாணன் என்ற பெயரில் இலக்கிய மற்றும் இணையத் தள உலகில் உலா வருகின்றேன்.\nஆய்வு செய்தால் (தீர விசாரித்தால்) தான் பொய்\nஆய்வு செய்தால் தான் மெய்\nஈழத்து (வட இலங்கை), யாழ்ப்பாணம், மாதகலூரில் பிறந்த தபாலதிபர் காசிராசலிங்கம் அவர்களுக்கும் பரமேஸ்வரி அவர்களுக்கும் நடந்தேறிய திருமணத்தின் விளைவாக ஜீவலிங்கம் ஆகிய நான் 07/10/1969 அன்று பிறந்தேன். இலங்கை அரச பாடத் திட்டப்படி க.பொ.த. உயர்தர வகுப்பு வரை படித்திருக்கிறேன். கணினி நுட்பங்கள், இதழியல், உளவியல், மருத்துவமனை முகாமைத்துவம் எனப் படித்துமுள்ளேன். நான், யாழ்பாவாணன் என்ற பெயரில் இலக்கிய மற்றும் இணையத் தள உலகில் உலா வருகின்றேன்.\nகடவுள் போல வந்து உதவினார்களென\nகடவுள் எம்மைப் படைத்தது போல\nஏதாவது எண்ணிப் படைக்க வழிவிட்ட\nஏனெனில் - அது தான்\nஈழத்து (வட இலங்கை), யாழ்ப்பாணம், மாதகலூரில் பிறந்த தபாலதிபர் காசிராசலிங்கம் அவர்களுக்கும் பரமேஸ்வரி அவர்களுக்கும் நடந்தேறிய திருமணத்தின் விளைவாக ஜீவலிங்கம் ஆகிய நான் 07/10/1969 அன்று பிறந்தேன். இலங்கை அரச பாடத் திட்டப்படி க.பொ.த. உயர்தர வகுப்பு வரை படித்திருக்கிறேன். கணினி நுட்பங்கள், இதழியல், உளவியல், மருத்துவமனை முகாமைத்துவம் எனப் படித்துமுள்ளேன். நான், யாழ்பாவாணன் என்ற பெயரில் இலக்கிய மற்றும் இணையத் தள உலகில் உலா வருகின்றேன்.\nஈழத்து (வட இலங்கை), யாழ்ப்பாணம், மாதகலூரில் பிறந்த தபாலதிபர் காசிராசலிங்கம் அவர்களுக்கும் பரமேஸ்வரி அவர்களுக்கும் நடந்தேறிய திருமணத்தின் விளைவாக ஜீவலிங்கம் ஆகிய நான் 07/10/1969 அன்று பிறந்தேன். இலங்கை அரச பாடத் திட்டப்படி க.பொ.த. உயர்தர வகுப்பு வரை படித்திருக்கிறேன். கணினி நுட்பங்கள், இதழியல், உளவியல், மருத்துவமனை முகாமைத்துவம் எனப் படித்துமுள்ளேன். நான், யாழ்பாவாணன் என்ற பெயரில் இலக்கிய மற்றும் இணையத் தள உலகில் உலா வருகின்றேன்.\nஅழகான பூக்கள் எம்மை இழுக்கும்\nஇழுக்கும் பூக்களில் கிடக்கும் முட்கள்\nமுட்செடிப் பூக்கள் மணம் தராதே\nமணம் தராத பூக்களில் ���துமில்லை\nவண்டுமிருக்காத பூத்தானோ காதல் பூ\nகாதல் பூ என்பதாலோ அழகுப் பெண்\nஅழகுப் பெண் முகத்தில் பூசல்மாவோ\nபூசல்மாப் பெண்ணில் மணம் வீசவோ\nமணம் வீசப் பூசுதண்ணியும் உண்டோ\nவெளிப்பட்ட பணத்திலும் மணத்திலும் காதலா\nகாதலே காலம் கடந்து பிரிவதற்கே\nபிரிவதற்கேயான காதல் பூவா பெண்\nபெண்ணைப் பூவாக்கி மணம்கெட வீசவா\nவீசிய பூவழுதால் காதல் தோல்வியா\nதோல்விக்கு உள்ளம் விரும்பாத பூக்களே\nபூக்களே பகை வேண்டாம் புரிந்திடு\nபுரிந்தால் ஆண்களும் காதல் பூவே\nகாதல் பூவாம் ஆண்களும் பணமிழப்பர்\nபணமிழந்தவர் தோற்றிட காதலும் பூக்களாகவே\nஈழத்து (வட இலங்கை), யாழ்ப்பாணம், மாதகலூரில் பிறந்த தபாலதிபர் காசிராசலிங்கம் அவர்களுக்கும் பரமேஸ்வரி அவர்களுக்கும் நடந்தேறிய திருமணத்தின் விளைவாக ஜீவலிங்கம் ஆகிய நான் 07/10/1969 அன்று பிறந்தேன். இலங்கை அரச பாடத் திட்டப்படி க.பொ.த. உயர்தர வகுப்பு வரை படித்திருக்கிறேன். கணினி நுட்பங்கள், இதழியல், உளவியல், மருத்துவமனை முகாமைத்துவம் எனப் படித்துமுள்ளேன். நான், யாழ்பாவாணன் என்ற பெயரில் இலக்கிய மற்றும் இணையத் தள உலகில் உலா வருகின்றேன்.\nகாற்றைக் கிழித்துக் கொண்டுவரும் மணம்\nகண்ணைப் பற்றி இழுத்துச்செல்லும் அழகு\nகாற்றிலே மிதந்து வரும் மணம்\nஈற்றிலே என்னை இழுக்கும் தன்பக்கம்\nLabels: 2-மூன்றுநாலு ஐந்தடிப் பாக்கள்\nஈழத்து (வட இலங்கை), யாழ்ப்பாணம், மாதகலூரில் பிறந்த தபாலதிபர் காசிராசலிங்கம் அவர்களுக்கும் பரமேஸ்வரி அவர்களுக்கும் நடந்தேறிய திருமணத்தின் விளைவாக ஜீவலிங்கம் ஆகிய நான் 07/10/1969 அன்று பிறந்தேன். இலங்கை அரச பாடத் திட்டப்படி க.பொ.த. உயர்தர வகுப்பு வரை படித்திருக்கிறேன். கணினி நுட்பங்கள், இதழியல், உளவியல், மருத்துவமனை முகாமைத்துவம் எனப் படித்துமுள்ளேன். நான், யாழ்பாவாணன் என்ற பெயரில் இலக்கிய மற்றும் இணையத் தள உலகில் உலா வருகின்றேன்.\nஎங்களுக்கு உதவுவோரை அல்லது வருவாயை\nஉன் அயலானையும் விரும்பு (நேசி)\nஎன்றன்றே பெரியோர் சொல்லி வைச்சதை\nஈழத்து (வட இலங்கை), யாழ்ப்பாணம், மாதகலூரில் பிறந்த தபாலதிபர் காசிராசலிங்கம் அவர்களுக்கும் பரமேஸ்வரி அவர்களுக்கும் நடந்தேறிய திருமணத்தின் விளைவாக ஜீவலிங்கம் ஆகிய நான் 07/10/1969 அன்று பிறந்தேன். இலங்கை அரச பாடத் திட்டப்படி க.பொ.த. உயர்தர வகுப்பு வரை படித்திரு���்கிறேன். கணினி நுட்பங்கள், இதழியல், உளவியல், மருத்துவமனை முகாமைத்துவம் எனப் படித்துமுள்ளேன். நான், யாழ்பாவாணன் என்ற பெயரில் இலக்கிய மற்றும் இணையத் தள உலகில் உலா வருகின்றேன்.\nதங்களுக்கான பரிசு, சான்றிதழ் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.\nதீபாவளி நாள் கவிதைப் போட்டியில் கலந்துகொண்டு வெற்றி பெற்றவர்களுக்கான பரிசு, சான்றிதழ் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. ஓர் ஏழலில் (வாரத்தில்) அவை தங்கள் கைக்கு வந்து சேர்ந்துவிடும்.\nகீழுள்ள இணைப்பைச் சொடுக்கித் தீபாவளி நாள் கவிதைப் போட்டியில் கலந்துகொண்டு வெற்றி பெற்றவர் விரிப்பை அறிந்துகொள்ள முடியும்.\nதங்களுக்கான பரிசு, சான்றிதழ் கிடைத்ததும் அவை பற்றிய கருத்துகளை நீங்கள் தெரிவிக்கலாம். உங்கள் கருத்துகள் 2015 தைப்பொங்கள் நாள் போட்டியில் கலந்துகொள்ள உள்ளோருக்கு ஊக்கம் தருமென நம்புகிறேன்.\n2015 தைப்பொங்கள் நாள் சிறுகதைப் போட்டி விரிப்புக் கீழ்வரும் தளத்தில் விரைவில் வெளிவரும்.\n2014 தீபாவளி நாள் கவிதைப் போட்டியில் கலந்துகொண்ட எல்லோருக்கும் தங்களுக்கும் தங்களைத் தெரிவுசெய்த நடுவர்களான பெரியோருக்கும் போட்டியை நடாத்திய ரூபன் குழுவினருக்கும் என் உள்ளம் நிறைந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.\nஇவ்வாறான போட்டிகள் வலைப்பூக்களில் நல்ல தமிழைப் பேணவும் சிறந்த படைப்புகள் வெளிவரவும் உலகெங்கும் தமிழைப் பரப்பவும் எனப் பல நன்மைகளைத் தருமென நம்புகிறேன். எனவே 2015 தைப்பொங்கள் நாள் சிறுகதைப் போட்டியில் எல்லோரும் பங்குபற்றுமாறு அழைக்கின்றேன்.\nஈழத்து (வட இலங்கை), யாழ்ப்பாணம், மாதகலூரில் பிறந்த தபாலதிபர் காசிராசலிங்கம் அவர்களுக்கும் பரமேஸ்வரி அவர்களுக்கும் நடந்தேறிய திருமணத்தின் விளைவாக ஜீவலிங்கம் ஆகிய நான் 07/10/1969 அன்று பிறந்தேன். இலங்கை அரச பாடத் திட்டப்படி க.பொ.த. உயர்தர வகுப்பு வரை படித்திருக்கிறேன். கணினி நுட்பங்கள், இதழியல், உளவியல், மருத்துவமனை முகாமைத்துவம் எனப் படித்துமுள்ளேன். நான், யாழ்பாவாணன் என்ற பெயரில் இலக்கிய மற்றும் இணையத் தள உலகில் உலா வருகின்றேன்.\nஎனது வேலைப்பளு காரணமாக எனது வலைப்பூக்களில் பதிவுகள் இடவோ உறவுகளின் வலைப்பூக்களில் கருத்துப்பகிரவோ முடியவில்லை. 08/12/2014 திங்கள் தொடக்கம் வலைப்பூக்களில் வழமை போல் என்னைக் காணலாம்.\nஎல்லோரது ஒத்துழைப்புக்கும் எனது நன்றிகள்.\nஈழத்து (வட இலங்கை), யாழ்ப்பாணம், மாதகலூரில் பிறந்த தபாலதிபர் காசிராசலிங்கம் அவர்களுக்கும் பரமேஸ்வரி அவர்களுக்கும் நடந்தேறிய திருமணத்தின் விளைவாக ஜீவலிங்கம் ஆகிய நான் 07/10/1969 அன்று பிறந்தேன். இலங்கை அரச பாடத் திட்டப்படி க.பொ.த. உயர்தர வகுப்பு வரை படித்திருக்கிறேன். கணினி நுட்பங்கள், இதழியல், உளவியல், மருத்துவமனை முகாமைத்துவம் எனப் படித்துமுள்ளேன். நான், யாழ்பாவாணன் என்ற பெயரில் இலக்கிய மற்றும் இணையத் தள உலகில் உலா வருகின்றேன்.\nஎனது 50ஆவது அகவையை (07/10/2019) முன்னிட்டு; தளம் மேம்படுத்தப்படுத்த விரும்புகிறேன். எனது http://www.ypvnpubs.com என்ற முகவரியில் புதிய இணைய வழிப் பணிகளுக்கான தளம் தொடங்க இருப்பதால் விரைவில் எனது தளம் ypvnpubs.blogspot.com என்ற முகவரியில் இயங்கும்.\nஉலகில் உள்ள எல்லா அறிவும் திருக்குறளில் உண்டு.\nதளத்தின் நோக்கம் (Site Ambition)\nவலை வழியே உலாவும் தமிழ் உறவுகளை இணைத்து உலகெங்கும் நற்றமிழைப் பரப்பிப் பேணுவதோடு நெடுநாள் வாழ உளநலம், உடல்நலம், குடும்ப நலம் பேண உதவுவதும் ஆகும்.\nஉளமாற்றம் தரும் தகவல், கணினி நுட்பம், புனைவு (கற்பனை), புனைவு கலந்த உண்மை, உண்மை, நகைச்சுவை எனப் பலச் சுவையான பதிவுகளைப் படிக்க வருமாறு அழைக்கின்றோம்.\n1-உளநலக் கேள்வி – பதில் ( 4 )\n1-உளநலப் பேணுகைப் பணி ( 6 )\n1-உளவியல் நோக்கிலோர் ஆய்வு ( 3 )\n1-எல்லை மீறினால் எல்லாமே நஞ்சு ( 3 )\n1-குழந்தை வளர்ப்பு - கல்வி ( 3 )\n1-சிறு குறிப்புகள் ( 8 )\n1-மதியுரை என்றால் சும்மாவா ( 1 )\n1-மருத்துவ நிலையங்களில் ( 1 )\n2-இலக்கணப் (மரபுப்)பாக்கள் ( 7 )\n2-எளிமையான (புதுப்)பாக்கள் ( 291 )\n2-கதை - கட்டுஉரை ( 28 )\n2-குறும் ஆக்கங்கள் ( 29 )\n2-நகைச்சுவை - ஓரிரு வரிப் பதிவு ( 74 )\n2-நாடகம் - திரைக்கதை ( 23 )\n2-நெடும் ஆக்கங்கள் ( 6 )\n2-மூன்றுநாலு ஐந்தடிப் பாக்கள் ( 41 )\n2-வாழ்த்தும் பாராட்டும் ( 13 )\n3-உலகத் தமிழ்ச் செய்தி ( 8 )\n3-ஊடகங்களில் தமிழ் ( 1 )\n3-தமிழைப் பாடு ( 1 )\n3-தமிழ் அறிவோம் ( 1 )\n3-தூய தமிழ் பேணு ( 9 )\n3-பாயும் கேள்வி அம்பு ( 4 )\n4-எழுதப் பழகுவோம் ( 11 )\n4-எழுதியதைப் பகிருவோம் ( 7 )\n4-கதைகள் - நாடகங்கள் எழுதலாம் ( 1 )\n4-செய்திகள் - கட்டுரைகள் எழுதலாம் ( 1 )\n4-நகைச்சுவை - பேச்சுகள் எழுதலாம் ( 1 )\n5-நான் படித்ததில் எனக்குப் பிடித்தது ( 3 )\n5-பா புனைய விரும்புங்கள் ( 57 )\n5-பாக்கள் பற்றிய தகவல் ( 12 )\n5-பாப்புனைய - அறிஞர்களின் பதிவு ( 34 )\n5-யாப்பறிந்து பா புனையுங்கள் ( 13 )\n6-கணினி நுட்பத் தகவல் ( 8 )\n6-கணினி நுட்பத் தமிழ் ( 2 )\n6-செயலிகள் வழியே தமிழ் பேண ( 1 )\n6-மொழி மாற்றல் பதிவுகள் ( 1 )\n6-மொழி மாற்றிப் பகிர்வோம் ( 2 )\n7-அறிஞர்களின் பதிவுகள் ( 27 )\n7-ஊடகங்களும் வெளியீடுகளும் ( 30 )\n7-எமது அறிவிப்புகள் ( 39 )\n7-பொத்தகங்கள் மீது பார்வை ( 10 )\n7-போட்டிகளும் பங்குபற்றுவோரும் ( 16 )\n7-யாழ்பாவாணனின் மின்நூல்கள் ( 5 )\n7-வலைப்பூக்கள் மீது பார்வை ( 2 )\nசிந்திக்க வைக்கும் சில பதிவுகள்\nஎல்லோரும் பாக்கள் (கவிதைகள்) புனைகின்றனர். சிலர் பா (கவிதை) புனையும் போதே துணைக்கு இலக்கணமும் வந்து நிற்குமாம். சிலர் இலக்கணத்தைத் துணைக்கு...\nகரப்பான் பூச்சிக்குக் குருதி இல்லையா நம்மாளுங்க கரப்பான் பூச்சிக்கு செந்நீர் (குருதி) இல்லை என்பாங்க… விலங்கியல் பாடம் படிப்...\nதமிழ் பற்றாளன் வினோத் (கன்னியாகுமரி)\n01/09/2016 காலை \"தமிழ்நண்பர்கள்.கொம் தளத்தின் நிறுவுனர் நண்பர் திரு.வினோத் கன்னியாகுமரி இன்று அதிகாலை இறைவனடி சேர்ந்துவிட்டார்&quo...\nஇன்றைய சிறார்கள் நாளைய தமிழறிஞர் ஆகணும்\nமொழி எம் அடையாளம் என்பதால் நாம் பேசும் தமிழ் உணர்த்துவது தமிழர் நாமென்று பிறர் உணர்ந்திடவே தமிழ்வாழத் தமிழர் தலைநிமிருமே\nநாம் வெளியிடவுள்ள மின்நூல்களின் தலைப்புகள்\nயாழ்பாவாணன் வெளியீட்டகம் ஊடாக யாழ்பாவாணனின் மின்நூல்களை மட்டும் வெளியிடுவதில் பயனில்லை. ஆகையால், அறிஞர்களின் பதிவுகளைத் திரட்டி மின்நூல் ஆக...\nவெட்டை வெளி வயலில் பட்ட மரங்களும் இருக்கும் கெட்ட பயிர்களும் இருக்கும் முட்ட முள்களும் இருக்கும் வெட்டிப் பண்படுத்துவார் உழவர்\nசுவையூட்டி உணவுகள் சாவைத் தருமே\nஎனது தமிழ்நண்பர்கள்.கொம் நண்பர் வினோத் (கன்னியாகுமரி, தமிழகம்) அவர்களது Whatsup இணைப்பூடாகக் குரல் வழிச் செய்தி ஒன்று எனக்குக் கிடைத்தது. அத...\nபடித்துச் சுவைக்கச் சில பதிவுகள்\nவலைப் பக்கம் சில நாள்களாக வரமுடியவில்லை... வலைப் பக்கம் வந்து பார்த்ததில் சில பதிவுகள் என்னையும் ஈர்த்தன வலை வழியே வழிகாட்டலும் ...\nஉங்களுக்குக் கவிதை எழுத வருமா\nஉங்கள் பதிவுகளை இணையுங்கள்; நாம் மின்நூலாக்குகிறோம்\n 1987 இல் எழுதுவதில் நாட்டம் கொண்டேன். 1990-09-25 அன்று 'உலகமே ஒருகணம் சிலிர்த்தது.' என்ற அடியில் தொடங்கிய என...\nதங்களுக்கான பரிசு, சான்றிதழ் அனுப்பிவைக்கப்பட்டுள்...\nஎனது 50ஆவது அகவையை (07/10/2019) முன்னிட்டு; 2010 இலிருந்���ு நான் மேற்கொண்ட வலைப் பணிகளில் மாற்றம் செய்கிறேன். எனது தளங்கள் மேம்படுத்தப்பட்டு புதிய (மின்னூடகம், அச்சூடகம் இணைந்த) அணுகுமுறையில் வெளிக்கொணர விரும்புகிறேன். எனது தளங்கள் மேம்படுத்தப்படுவதால், அதற்கு ஒத்துழைப்புத் தருவீர்களென நம்புகிறேன்.\nஉலகின் முதன் மொழியாம் தமிழுக்கு முதலில் இலக்கணம் அளித்தவர்.\nதளத்தின் செயற்பாடு (Site Activity)\nஎமது வெளியீடுகள் ஊடாகப் படைப்பாக்கப் பயிற்சி, நற்றமிழ் வெளிப்படுத்தல், படைப்புகளை வெளியிட வழிகாட்டல், வலைப்பூக்கள் வடிமைக்க உதவுதல், மின்நூல்களைத் திரட்டிப் பேணுதல் ஆகியவற்றுடன் போட்டிகள் நடாத்தி வெற்றியாளர்களை மதிப்பளித்து உலகெங்கும் நற்றமிழைப் பரப்பிப் பேண ஊக்கம் அளிக்கின்றோம். படிக்க, உழைக்க, பிழைக்க, திட்டமிட, முடிவெடுக்க, ஆற்றுப்படுத்தத் தேவையான உளநல வழிகாட்டலையும் மதியுரையையும் வழங்குகின்றோம்.\n தங்கள் கருத்துகளே; எனக்குப் பாடம் கற்பித்தும் வழிகாட்டியும் என்னையும் அறிஞன் ஆக்குகின்றதே\nமின்னஞ்சல் வழி புதிய பதிவை அறிய\nவலைப்பூ வழியே - புதிய பத்துப் பதிவுகளும்\nவலைப்பூ வழியே - பதிந்த எல்லாப் பதிவுகளும்\nவலைப்பூ வழியே - வலைப்பூக்களும் எமது வெளியீடுகளும்\nவலைப்பூ வழியே - தமிழ் மின்நூல் களஞ்சியம்\nவலைப்பூ வழியே - கலைக் களஞ்சியங்கள்\nவலைப்பூ வழியே - உங்கள் கருத்துகளை வெளியிடுங்கள்\nவலைப்பூ வழியே - என்றும் தொடர்பு கொள்ள\nஉளநலமறிவோம் - ஐக்கிய இலங்கை அமைய\nஉளநலமறிவோம் - மருத்துவ நிலையம் + மருத்துவர்கள்\nஉளநலமறிவோம் - குழந்தை + கல்வி + மனிதவளம்\nஉளநலமறிவோம் - உள நலம் + வாழ்; வாழ விடு\nஉளநலமறிவோம் - உளநோய் + நோயற்ற வாழ்வே\nஉளநலமறிவோம் - எயிட்ஸ் நலம் + பாலியல் அடிமை\nஉளநலமறிவோம் - முடிவு எடுக்கக் கற்றுக்கொள்\nஉளநலமறிவோம் - வேண்டாமா + வேணுமா\nஎன் எழுத்துகள் - எதிர்பார்ப்பின்றி எழுதுகோலை ஏந்தினேன்\nஎன் எழுத்துகள் - படித்தேன், சுவைத்தேன், எழுதினேன்\nஎன் எழுத்துகள் - பெறுமதி சேர்க்கப் பொறுக்கி எழுதினேன்\nஎன் எழுத்துகள் - நானும் எழுதுகோலும் தாளும்\nஎன் எழுத்துகள் - எழுதுவதற்கு எத்தனையோ கோடி இருக்கே\nநற்றமிழறிவோம் - தமிழ் மொழி வாழ்த்து\nநற்றமிழறிவோம் - தமிழரின் குமரிக்கண்டம்\nநற்றமிழறிவோம் - உலகெங்கும் தமிழர்\nநற்றமிழறிவோம் - நற்றமிழோ தூயதமிழோ\nநற்றமிழறிவோம் - எங்கள் தமிழ���ிஞர்களே\nஎழுதுவோம் - கலைஞர்கள் பிறப்பதில்லை; ஆக்கப்படுகிறார்கள்\nஎழுதுவோம் - எமக்கேற்பவா ஊடகங்களுக்கு ஏற்பவா எழுத வேணும்\nஎழுதுவோம் - எழுதுகோல் ஏந்தினால் போதுமா\nஎழுதுவோம் - படைப்பும் படைப்பாளியும்\nஎழுதுவோம் - வாசகர் உள்ளம் அறிந்து எழுதுவோம்\nபாப்புனைவோம் - யாழ்பாவாணன் கருத்து\nபாப்புனைவோம் - யாப்பறியாமல் யாப்பறிந்து\nபாப்புனைவோம் - கடுகளவேனும் விளங்காத இலக்கணப் பா\nபாப்புனைவோம் - பாபுனையப் படிப்போம்\nபாப்புனைவோம் - பா/ கவிதை வரும் வேளையே எழுதவேணும்\nநுட்பங்களறிவோம் - மொழி மாற்றிப் பகிர முயலு\nநுட்பங்களறிவோம் - நீங்களும் முயன்று பார்க்கலாம்\nநுட்பங்களறிவோம் - தமிழில் குறும் செயலிகள்\nநுட்பங்களறிவோம் - செயலிகள் வழியே தமிழ்\nநுட்பங்களறிவோம் - யாழ் மென்பொருள் தீர்வுகள்\nவெளியிடுவோம் - இதழியல் படிப்போம்\nவெளியிடுவோம் - ஊடகங்களும் தொடர்பாடலும்\nவெளியிடுவோம் - மின் ஊடகங்களும் அச்சு ஊடகங்களும்\nவெளியிடுவோம் - மின்நூல்களும் அச்சு நூல்களும்\nவெளியிடுவோம் - உலக அமைதிக்கு வெளியீடுகள் உதவுமா\nஎன்னை அறிந்தால் என்னையும் நம்பலாம்.\nஈழத்து (வட இலங்கை), யாழ்ப்பாணம், மாதகலூரில் பிறந்த தபாலதிபர் காசிராசலிங்கம் அவர்களுக்கும் பரமேஸ்வரி அவர்களுக்கும் நடந்தேறிய திருமணத்தின் விளைவாக ஜீவலிங்கம் ஆகிய நான் 07/10/1969 அன்று பிறந்தேன். இலங்கை அரச பாடத் திட்டப்படி க.பொ.த. உயர்தர வகுப்பு வரை படித்திருக்கிறேன். கணினி நுட்பங்கள், இதழியல், உளவியல், மருத்துவமனை முகாமைத்துவம் எனப் படித்துமுள்ளேன். நான், யாழ்பாவாணன் என்ற பெயரில் இலக்கிய மற்றும் இணையத் தள உலகில் உலா வருகின்றேன்.\nஎன் ஒளிஒலிப் (Video) பதிவுகளைப் பாருங்கள்.\nஎனது இணையவழி வெளியீடுகளைத் தமிழ்நண்பர்கள்.கொம் தளத்தில் தொடங்கிப் பின் கீழ்வரும் ஆறு வலைப்பூக்களில் பேணினேன்.\nதூய தமிழ் பேணும் பணி\nஇவ் ஆறு வலைப்பூக்களையும் ஒருங்கிணைத்து இப்புதிய தளத்தை ஆக்கியுள்ளேன். இனி இப்புதிய தளத்திற்கு வருகை தந்து எனக்கு ஒத்துழைப்புத் தாருங்கள்.\nஅறிஞர் உமையாள் காயத்திரி அவர்களும் அறிஞர் ரூபன் அவர்களும் வழங்கிய வலைப்பதிவர் விருது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://hosuronline.com/index.php/dhirubhai-ambani-institute-btech-admissions/category.php?catid=7", "date_download": "2019-10-22T10:24:22Z", "digest": "sha1:PFGXMZ3VEEPXSVKYECQXN56LSDHBVNFF", "length": 15326, "nlines": 253, "source_domain": "hosuronline.com", "title": "அறிவியல் கட்டுரைகள், Hosur Jobs, Hosur Realestate, Business Directory", "raw_content": "\nசாதகம் இல்லாமல் திருமண பொருத்தம்\nதிருக்கணித முறையில் திருமண பொருத்தம்\nஇந்தியப் பொருளாதாரத்தின் நிலை மோசமாகச் செல்கிறது : அபிஜித் பானர்ஜி\nசுங்கக் கட்டணம் செலுத்தி சாலையை பயன்படுத்துவதால் கிடைக்கும் பல நன்மைகள்\nகட்டிய மணைவியை விட்டு விட்டு சிங்கப்பூருக்கு பொருள் ஈட்ட சென்ற கணவர் வேறு பெண்ணுடன் வீட்டை விட்டு ஓடிய பெண்டாட்டி\nஓசூரின் காமத்திபுரா... இல்லை இல்லை… இது ஓசூரின் சோனாகாசி\nஓசூர் தொண்டு நிறுவனங்களும் துட்டு பார்க்கும் வழிமுறைகளும்\nசென்னை அருகே நீல நிறத்தில் ஒளிர்ந்த கடல், அதிர்ந்து போன மக்கள்\nநச்சு குடித்து, அணையில் குதித்து தன் காதலை வெளிப்படுத்திய காதலன், தப்பி ஓடிய காதலி\nவேலூர் மக்களவை தேர்தலில் தி.மு.க., வெற்றி\nபொருத்தம் பார்க்காமல் திருமணம் செய்யலாமா\nஒளித்து வைக்கப்பட்டுள்ள ஒளிப்படக் கருவிகளை கண்டறிவது எப்படி\n இன்டர்நெட் ஆப் திங்ஸ் என்றால் என்ன\nபுவியை குறித்த 10 ஆர்வமிக்க உண்மைகள்\nநோய்க்குக் காரணமாய முக் குற்றங்களின் இலக்கணம் அறிதல்\nமருத்துவனின் இலக்கணம் - கடவுளால் படைக்கப்பட்ட\nதமிழ் மருந்துகள் ஒவ்வொன்றும் என்ன\nதமிழ் மருந்து வகைகள் - மருந்துகளின்ஆயுள் அளவு\nமருந்து செய்யும் முறை - தமிழ் மருந்து செய்யும் முறை\nநாடி பார்க்கும் முறை - நாடி பிடித்து பார்ப்பது எவ்வாறு\nதமிழ் மருத்துவ பொது இலக்கணம் முன்னுரை\nநோயாளியின் இலக்கணம் - வைத்தியரைக் குருவாக யெண்ணி\nமருந்து யந்திரம் செய்வதற்கான வழி முறைகள்\nஇலேகியம் செய்யும் முறை - கியாழம், சூரணம், மணப்பாகு\nஓசூரின் காமத்திபுரா... இல்லை இல்லை… இது ஓசூரின் சோனாகாசி\nஇன்றளவு ஆட்டோமொபைல் தொழில் முடங்கி நிற்க, வேறு ஒரு தொழில் தலைசிறந்து வளர துவங்கி உள்ளது, ஆனால் அதை வெளியில் சொன்னால் வெட்கக்கேடு.\nஓசூர் தொண்டு நிறுவனங்களும் துட்டு பார்க்கும் வழிமுறைகளும்\nஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து பெருகியது\nகாட்டு யானைகளை அச்சுருத்தும் ஓசூர் பகுதி மக்கள்\nஇந்தியப் பொருளாதாரத்தின் நிலை மோசமாகச் செல்கிறது : அபிஜித் பானர்ஜி\nசுங்கக் கட்டணம் செலுத்தி சாலையை பயன்படுத்துவதால் கிடைக்கும் பல நன்மைகள்\nகட்டிய மணைவியை விட்டு விட்டு சிங்கப்பூருக்கு பொருள் ஈட்ட சென்ற கணவர் வேறு பெண்ணுடன் வீட்டை விட்டு ஓடிய பெண்டாட்டி\nநச்சு குடித்து, அணையில் குதித்து தன் காதலை வெளிப்படுத்திய காதலன், தப்பி ஓடிய காதலி\nசந்திரயான் 2 விண்கலம் நிலவின் சுற்றுவட்டப்பாதையை அடைந்தது\nவேலூர் மக்களவை தேர்தலில் தி.மு.க., வெற்றி\nகொடுத்த பணத்தை திரும்ப கேட்ட பெண் கொலை\nவீட்டுக் கடன், வண்டி கடன் உள்ளிட்ட கடன்களுக்கான வட்டி குறைப்பு\nமணிகண்டனின் பேச்சும் பதவி பிடுங்கப்பட்ட கதையும்\n தசைக்கும் புக்திக்கும் என்ன வேறுபாடு\nஅறிவன் (புதன்) தசை - தசா புக்தி பலன்கள்\nகிழமை (வார) சூலம் திசை என்றால் என்ன\nகாரி (சனி) தசை - தசா புக்தி பலன்கள்\nசனி என்கிற காரி கோளும் அது இராசியில் பயணிக்கும் இடத்தின் பலனும்\nராசி அதிபதி பொருத்தம் - இராசி இறைவன் பொருத்தம்\nபிறந்த நாள், கிழமை, கரணம், யோகம், நிலவின் நாள் இவற்றை வைத்து ஒருவரின் குண நலன்களை அறியலாம்\nஜாதகத்தில் செவ்வாய் எங்கு இருக்கக் கூடாது\nவேதை பொருத்தம் - துன்ப நிலை பொருத்தம் - பாதிப்பு பொருத்தம்\nTamil Date: கலி :5121 விகாரி ஆண்டுஐப்பசி,5, செவ்வாய்\nநிலவு நிலை (Thithi):தேய்பிறை (கிருஷ்ண பக்ஷம்), அஷ்டமி,22-10-2019 05:22 AMவரை\nயோகம்: சத்தியம், 22-10-2019 07:52 PMவரை\nகிழமை சூலை: வடக்கு,வடமேற்கு 10:54 AM வரை; பரிகாரம்: பால்\nஅமிர்தாதி யோகம்:சித்தயோகம் (நல்ல வாய்ப்புகள் அமையும் நேரம்)\nஅறிவியல் தொழில்நுட்பத் துறைகளில் தமிழ் மொழியின் வளர்ச்சியை, அறிவியல் கற்றலில் தமிழ் மொழியின் பயன்பாட்டை கொண்டுவருவதன் மூலம் மட்டுமே தமிழ் மொழியும், தமிழ் இனத்தின் அடையாளத்தையும் காக்க உதவும்\nஉங்கள் மின்னஞ்சலை இங்கு பதிவதன் மூலம், தேர்வு செய்யப்பட்ட செய்திகளை பெற்றிடுங்கள்.\nஉங்கள் மின்னஞ்சலை இங்கு பதிவதன் மூலம், தேர்வு செய்யப்பட்ட செய்திகளை பெற்றிடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-10-22T08:26:59Z", "digest": "sha1:PGUKE44RJI2RGYF6ASE6O6Y74V2UTYCN", "length": 5578, "nlines": 53, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "கம்பவர்மன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nவிட்ணுகோபன் I குமாரவிட்ணு I\nகந்தவர்மன் II சிம்மவர்மன் I\nவிட்ணுகோபன் II குமாரவிட்ணு II\nகந்தவர்மன் III சிம்மவர்மன் II\nவிட்ணுகோபன் III குமாரவிட்ணு III\nசிம்மவிஷ்ணு கிபி 555 - 590\nமகேந்திரவர்மன் I கிபி 590 - 630\nநரசிம்மவர்மன் I (மாமல்லன்) கிபி 630 - 668\nமகேந்திரவர்மன் II கிபி 668 - 672\nபரமேஸ்வரவர்மன் கிபி 672 - 700\nநரசிம்மவர்மன் II (ராஜசிம்மன்) கிபி 700 - 728\nபரமேஸ்வரவர்மன் II கிபி 705 - 710\nநந்திவர்மன் II (பல்லவமல்லன்) கிபி 732 - 769\nதந்திவர்மன் கிபி 775 - 825\nநந்திவர்மன் III கிபி 825 - 850\nநிருபதுங்கவர்மன் (தென் பகுதி) கிபி 850 - 882\nகம்பவர்மன் (வட பகுதி) கிபி 850 - 882\nஅபராஜிதவர்மன் கிபி 882 - 901\nகம்பவர்மன் என்பவன் பல்லவ மன்னர்களுள் ஒருவன். இவன் மூன்றாம் நந்திவர்மனுக்கும், பழுவேட்டரையரின் புதல்வி கந்தன் மாறம்பாவையருக்கும் பிறந்த புதல்வன். நிருபதுங்கவர்மன் பல்லவப் பேரரசின் தென்பகுதியை ஆண்டபோது, இவன் வடபகுதியை ஆண்டுவந்தான். கங்க மன்னன் முதலாம் பிருதிவிபதியின் மகள் விஜயா இவனின் மனைவி ஆவாள். இவர்களின் புதல்வன் அபராசித வர்மன்[1].\nஇவன் காலத்தில் காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத்திற்கு அருகில் உள்ள ஊத்துக்காட்டு ஊரிலுள்ள சிவன் கோயிலில் திருப்பணி வேலைகள் நடைபெற்றன[2].\n↑ எஸ். வெங்கட்ராமன் (ஆக. 31, 2012). \"சீரானது சிவன் கோயில்\". தினமணி. http://www.dinamani.com/weekly_supplements/vellimani/article1258815.ece\nஒரு நபர் பற்றிய இந்த குறுங்கட்டுரையை தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-10-22T08:58:09Z", "digest": "sha1:XNGXY625OQ6AAHBUZTJEBPSYO27MRZNW", "length": 25759, "nlines": 95, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "தென்முனைப் பெருங்கடல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nதென்முனைப் பெருங்கடல், பன்னாட்டு நீர்வரைவியல் நிறுவனத்தின் நான்காம் பதிப்பில் வரையறுத்தது. கடல், பெருங்கடல் வரம்புகள் (2002).\nA general delineation of the அண்டார்ட்டிக் குவிவு சார்ந்த பொது பிரிப்பு . அறிவியலாளர்கள் இதைதென்முனைப் பெருங்கடலின் பிரிப்பாக பயன்படுத்துகின்றனர்.\nதென்முனைப் பெருங்கடல் (Southern Ocean), அல்லது அண்டார்ட்டிக் பெருங்கடல் (Antarctic Ocean)[1] அல்லது the தென் பெருங்கடல் (Austral Ocean)[2][note 4] என்பது உலகப் பெருங்கடல்களுக்கு மிகவும் தெற்காக அமைந்த நீர்நிலையைக் குறிக்கும். இது புவியின் தென்முனையில் அண்டார்ட்டிகாவை 360 பாகைகளும் சூழ்ந்தபடி 60° தெ அகலாங்குக்கும் தெற்கில் அமைந்துள்ளது.[6] இது ஐந்து முதன்மையான பெருங்க���ல்களில் நான்காவது பெருங்கடலாகும்.: மேலும் இது அமைதிக்கடல், அத்லாந்திக் கடல், இந்தியப் பெருங்கடல் ஆகிய மூன்றைவிடச் சிறியதாகும். ஆனால், இது ஆர்க்டிக் பெருங்கடலை விட பெரியதாகும்.[7] இந்தப் பெருங்கடல் வட்டாரத்தில் தான் வடக்குமுகமாகப் பாயும் அண்டார்ட்டிகாவின் தண் நீரோட்டமும் வெத்துவெதுப்பான உள் அண்டார்ட்டிக் நீரோட்டமும் சந்தித்துக் கலக்கின்றன.\nஇப்பெருங்கடல் 20,327,000 சதுர கிலோமீட்டர் (7,848,000 mi²) பரப்பளவுடையது. இதன் ஆழம் மிகப்பெரும்பாலான பரப்பில் பொதுவாக 4,000 மீட்டர் முதல் 5,000 மீட்டர் வரையானதாக உள்ளது (13,000-16,000 அடி). தென்முனைப் பெருங்கடலின் மிக ஆழமான பகுதி 60°00'தெ, 024°மே. என்னும் ஆயங்களில் உள்ளது. இவ்விடத்தில் இப்பெருங்கடல் 7,235 மீட்டர் (23, 735 அடி) ஆழம் உடையது.\nஅண்டார்ட்டிக்கின் கண்டத் திட்டு வழக்கத்திற்கு மாறாக 800 மீட்டர் (2,600 அடி) ஆழம் உடையதாக உள்ளது. உலகின் பிற கண்டத்திட்டுகளின் சராசரி ஆழம் 133 மீட்டர் (436 அடி) ஆகும். தனது தென்முனைப் பயணத்தின் வழியாக 1770 களில், ஜேம்சு குக் புவிக்கோள தென் அகலாங்குகளில் நீர்நிலை சூழ்ந்திருப்பதை நிறுவினார். அதில் இருந்தே புவிப்பரப்பியலாளர்கள் தென்முனைப் பெருங்கடலின் வடக்கு வரம்பை ஏன், அந்நீர்நிலையின் நிலவலையே ஏற்கவில்லை. மாறாக, இந்த நீர்ப்பகுதியை இவர்கள் அமைதிக்கடல், அத்லாந்திக் கடல், இந்தியப் பெருங்கடல் ஆகியவற்றின் பகுதியாகவே கருதிவந்தனர். இந்தக் கண்ணோட்டமே பன்னாட்டு நீர்வரைவியல் நிறுவனத்தின் கொள்கையாக இதுவரை நிலவுகிறது. ஏனெனில், 2000 ஆம் ஆண்டின் 60 ஆம் அகலாங்குக்குத் தெற்கே உள்ளதாக தென்முனைப் பெருங்கடலை உள்ளடக்கிய வரையறுப்புகள் வேறு காரணங்களால் இன்னமும் ஏற்கப்படாமலேயே உள்ளது. பிறர் பருவந்தோறும் மாறும் அண்டார்ட்டிகா குவிவையே இயற்கையான வரம்பெல்லையாகக் கொள்கின்றனர்.[8]\n1.1 20 ஆம் நூற்றாண்டுக்கு முந்தைய வரையறைகள்\nதென்முனைப் பெருங்கடலின் பல்வேறு வரையறுப்புகளுக்கான நிலைமை அண்டார்ட்டிகாவைச் சூழ்ந்தமையும் பனிப்பாளம் மாறிகொண்டே இருப்பதால் ஏற்பட்டதேயாகும்\nபன்னாட்டு நீர்வரைவியல் குழுமம் (இது பன்னாட்டு நீர்வரைவியல் நிறுவனத்தின் முன்னோடியாகும்) 1919 ஜூலை 24 இல் முதல் பன்னாட்டுக் கருத்தரங்கைக் கூட்டியபோது, பன்னாட்டளவில் கடல்கள், பெருங்கடல்களின் எல்லைகளும் பெயர்களும் ஏ���்கப்பட்டன. இவற்றை பநீநி 1928 இல் தனது கடல்கள், பெருங்கடல்களின் வரம்புகள் எனும் முதல்பதிப்பில் வெளியிட்டது. முதல் பதிப்பிற்குப் பிறகு, தென்முனைப் பெருங்கடலின் வரம்புகள் தொடர்ந்து நிலையாக தெற்கு நோக்கியே நகர்ந்து வந்துள்ளது; என்றாலும் 1953 க்குப் பிறகு இக்கடல் பநீநியின் அலுவலகப் பதிப்பில் சேர்க்கப்படவில்லை. அப்பணியைக் கள நீர்வரைவியல் அலுவலகங்களைத் தமே எல்லைவரம்புகளை தீர்மானிக்கவிட்டுள்ளது. பநீநி 2000 ஆம் ஆண்டு திருத்தத்தில் இக்கடலை உள்ளடக்கி, இதை 60°தெ அகலாங்குக்குத் தெற்கே உள்ள நீர்நிலையாக வரையறுத்துள்ளது. ஆனால், இது முறையாக இன்னமும் ஏற்கப்படவில்லை. ஏனெனில், யப்பான் கடல் போன்ற பிற கடல் வரையறை சிக்கலால் நிலுவையில் உள்ளது. என்றாலும், 2000 பநீநி (IHO) வரையறுப்பு, 2002ஆம் ஆண்டு வரைவு பதிப்பில் சுற்றுக்கு விடப்பட்டது. இது பநீநியில் சிலராலும் சில வெளி நிறுவனங்களாலும் பயன்படுத்தப்படுகிறது. அவை, அமெரிக்க நடுவண் முகமையம்,[7] மரியம்-வென்சுட்டர்போன்றனவாகும்.[note 5][9] ஆசுத்திரேலிய அதிகார அமைப்புகள் தென்முனைப் பெருங்கடல் அசுத்திரேலியாவுக்கு உடனடித் தெற்கில் அமைவதாக கூறுகின்றன.[10][11] தேசியப் புவிப்பரப்பியல் கழகம் இக்கடலை ஏற்காமல்,[2] மற்ற பெருங்கடல்களுக்குரிய எழுத்துகளில் சுட்டாமல், வேறுபட்ட அச்செழுத்துகளில் குறிக்கிறது; ஆனால், இக்கழகம் தன் நிலப்படத்திலும் இணையதளப் படங்களிலும் அண்டார்ட்டிகா வரை அமைதி, அத்லாந்திக், இந்தியப் பெருங்கடல்கள் நீள்வதாகக் காட்டுகிறது.[12][note 6] தம் உலக நிலப்படத்தில் தென்முனைப் பெருங்கடலைப் பயன்படுத்தும் நிலப்பட வெளியீட்டாளர்கள் ஏமா நிலப்பட நிறுவனம் (Hema Maps), [14] ஜியோநோவா (GeoNova) நிறுவனம் ஆகியவை ஆகும்.[15]\nஅதன் கடல்கள், பெருங்கடல்களின் வரம்புகள் சார்ந்த 1928 ஆம் ஆண்டின் முதல் பதிப்புக்குப் பிறகு, பன்னாட்டு நீர்வரைவியல் நிறுனத்தின் \"தென்முனைப் பெருங்கடல்\" சார்ந்த வரையறுப்பில் பின்னதன் வரம்பு தொடர்ந்து நிலையாக தெற்கு நோக்கியே நகர்ந்தது. ஆசுத்திரேலியா இதை தனது தெற்குக் கடற்கரையில் இருந்து தொடங்குவதாகத் தொடர்ந்து கூறிவருகிறது. 1953 வரம்புகள் பெரும்பிரித்தானியாவின் மூன்றாம் பதிப்பின் வரையறுப்பாகும். பிறர், அரசியல் முனைப்பாட்டைச் சாராமல், பருவந்தோறும் மாறும் அண்டார்ட்டிகா குவிவை���ே இயற்கையான வரம்பெல்லையாகக் கொள்கின்றனர்.[6]\nதென்முனைப் பெருங்கடல் அண்டார்ட்டிகா நிலப்படம்.\n20 ஆம் நூற்றாண்டுக்கு முந்தைய வரையறைகள்தொகு\n1700 ஆம் ஆண்டின் ஆப்பிரிக்கா நிலப்பட்த்தில் அயெதோபியா பெருங்கடலுக்கு மாற்றுப் பெயராக \"தென்முனைப் பெருங்கடல்\"\nவாசுகோ நூனெசு டி பால்போவா \"தென்முனைப் பெருங்கடல் என அமைதிப் பெருங்கடலுக்கு அல்லது தென் அமைதிப் பெருங்கடலுக்குப் பெயரிட்டது தற்போது அருகிவிட்டது. இவர் தான் அமைதிப் பெருங்கடலை வடக்கில் இருந்து அணுகிக் கண்டுபிடித்த முதல் ஐரோப்பியர் ஆவார்.[16] \"தென்கடல்கள்\" என்பதும் குறைவாகவே வழக்கில் உள்ள அதை நிகர்த்த பெயராகும். 1745 ஆண்டின் பிரித்தானிய நாடாளுமன்றச் சட்டம் அமெரிக்காவின் \"மேற்கு, தெற்கு கடல்களுக்குச் செல்ல\" \"வடமேற்கு கடப்பு\" வழியைக் கண்டுபிடிப்பவருக்குப் பரிசு ஒன்றை நிறுவியது\".[17]\nஅறியப்படாத தென்முனை வட்டாரங்களைச் சூழ்ந்தமைந்த நீர்நிலையை தென்முனைப் பெருங்கடல் என பெயரிட்டு எழுதிய ஆசிரியர்கள் பல்வேறு வரம்புகளை குறிப்பிட்டனர். ஜேம்சு குக் அவர்களது இரண்டாம் பயண விவரிப்பு அதன் வரம்பில் நியூ கலெடோனியா அமைவதாக புலப்படுத்துகிறது.[18] பீகாக்கின் 1795 ஆம் ஆண்டு புவிப்பரப்பியல் அகரமுதலி இக்கடல் \"அமெரிக்காவுக்கும் ஆப்பிரிக்காவுக்கும் தெற்கில்\" அமைவதாக கூறுகிறது;[19] ஜான் பெய்னே 1796 இல் இக்கடலின் வடக்கு வரம்பாக 40 பாகை அகலாங்கைப் பயன்படுத்தினார்;[20] 1827 ஆம் ஆண்டு எடின்பர்கு அரசிதழ் 50 பாகை அகலாங்கை வக்கு வரம்பாகப் பயன் படுத்தியது.[21]> குடும்ப இதழ் (Family Magazine) 1835 இல் \"பெருந்தென் பெருங்கடலை\" \"தென்பெருங்கடல்\" எனவும் \"அண்டார்ட்டிக் [சிக்] பெருங்கடல்\" எனவும் அண்ட்டர்ட்டிக் வட்ட்த்தைச் சூழ்ந்தமைந்த கடலை இரண்டாகப் பிரித்தது. இதன் வடக்கு வரம்பாக, கொம்புமுனையையும் நன்னம்பிக்கை முனையையும் இணைக்கும் கோட்டையும் வான் தியெமன் நிலத்தையும் நியூசிலாந்தின் தெற்குப் பகுதியையும் இணைக்கும்கோட்டையும் குறிப்பிட்ட்து.[22]\nவிக்கிமீடியா பொதுவகத்தில் Southern Ocean என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nவிக்கிமூலத்தில் பின்வரும் தலைப்பிலான எழுத்தாக்கம் உள்ளது:\nஅத்திலாந்திக்குப் பெருங்கடல் • ஆர்க்டிக் பெருங்கடல் • இந்தியப் பெருங்கடல் • தென்முனைப் பெருங்கடல் • அமைதிப் பெருங்கடல்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-10-22T09:35:35Z", "digest": "sha1:2J6SP3HA7QPREONDTURUDY6WSE7OMIUJ", "length": 3784, "nlines": 43, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பகுப்பு:ஆஸ்திரேலிய நடிகர்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇந்த பகுப்பு ஓசியானியா என்ற கண்டத்தில் உள்ள ஆஸ்திரேலியா என்ற நாட்டு நடிகர்களை குறிக்கும்.\nவகைப்பாடு: நபர்கள்: தொழில் வாரியாக: பொழுதுபோக்காளர்கள் / கலைத் துறையில் உள்ளவர்கள்: நடிகர்கள்: நாடு வாரியாக : ஆத்திரேலியா\nமேலும்: ஆத்திரேலியா: ஆத்திரேலியர்கள்: தொழில் வாரியாக: பொழுதுபோக்காளர்கள் / கலைத் தொழில்களில் நபர்கள்: நடிகர்கள்\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 6 துணைப்பகுப்புகளில் பின்வரும் 6 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► ஆஸ்திரேலிய நடிகைகள்‎ (3 பகு, 5 பக்.)\n► ஆஸ்திரேலிய குரல் நடிகர்கள்‎ (2 பக்.)\n► ஆஸ்திரேலிய குழந்தை நட்சத்திரங்கள்‎ (1 பக்.)\n► ஆஸ்திரேலியத் திரைப்பட நடிகர்கள்‎ (1 பகு, 8 பக்.)\n► ஆஸ்திரேலிய தொலைக்காட்சி நடிகர்கள்‎ (1 பகு, 17 பக்.)\n► ஆஸ்திரேலிய நிகழ்பட விளையாட்டு நடிகர்கள்‎ (1 பக்.)\n\"ஆஸ்திரேலிய நடிகர்கள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 5 பக்கங்களில் பின்வரும் 5 பக்கங்களும் உள்ளன.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A4%E0%AE%BF_%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-10-22T08:47:39Z", "digest": "sha1:P3PWMKATWFCQVNGGJ6K76S5HVKRHL3G6", "length": 3141, "nlines": 45, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "மாலதி லட்சுமணன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nமாலதி லட்சுமணன் தமிழ்த் திரைப்பட பின்னணிப் பாடகி ஆவார். மன்மத ராசா பாடலை பாடியதன் மூலம் பரவலாக அறியப்படுகிறார்.[1][2][3]\n2003 \"மன்மத ராசா\" திருடா திருடி தமிழ் சங்கர் மகாதேவன் தினா\n2003 \"வாடி மச்சினியே\" பார்த்திபன் கனவு தமிழ் சீர்காழி சிவசிதம்பரம் வித்யாசாகர்\n2004 \"கும்பிட போன தெய்வம்\" திருப்பாச்சி தமிழ் சங்கர் மகாதேவன் தினா\n2005 \"குண்டு மாங்க\" சச்சின் தமிழ் ஜெசி கி��்ட் தேவி ஸ்ரீபிரசாத்\n↑ \"மாலதி லட்சுமணன் பாடிய பாடல்கள்\".\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-10-22T09:46:00Z", "digest": "sha1:26IVZMKRNOHX4DZ45CTLA4LDT6VJB7RC", "length": 13781, "nlines": 332, "source_domain": "ta.wiktionary.org", "title": "பகுப்பு:விலங்கியல் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nTop 0-9 அ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ க ச ட த ந ப ம ய ர ல வ ஹ ஸ ஜ\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 5 துணைப்பகுப்புகளில் பின்வரும் 5 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► கால்நடையியல்‎ (1 பகு, 50 பக்.)\n► விலங்குகள்‎ (11 பகு, 797 பக்.)\n► ஆங்கிலம்-விலங்கியல்‎ (4 பகு, 8,121 பக்.)\n► உருசியம்-விலங்கியல்‎ (1 பக்.)\n► பிரான்சியம்-விலங்கியல்‎ (1 பகு)\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 878 பக்கங்களில் பின்வரும் 200 பக்கங்களும் உள்ளன.\n(முந்தைய பக்கம்) (அடுத்த பக்கம்)\n(முந்தைய பக்கம்) (அடுத்த பக்கம்)\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 6 சூலை 2017, 22:53 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-10-22T08:27:30Z", "digest": "sha1:IMCOZHJA6NUGVGJQCVKWT436DUEKSP4U", "length": 4692, "nlines": 79, "source_domain": "ta.wiktionary.org", "title": "பாஸ்குத்திருநாள் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஒரு கிறிஸ்தவப் பண்டிகை(கிறித்தவர் பயன்பாடு)\nஆதாரங்கள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 5 மார்ச் 2019, 18:09 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/india/noble-prize-for-imran-khan-pnowf9", "date_download": "2019-10-22T08:33:13Z", "digest": "sha1:Q3TBKVHYER2QW4UX2LMDBF434AW5CVTZ", "length": 11095, "nlines": 131, "source_domain": "tamil.asianetnews.com", "title": "இம்ரான் கானுக்கு அமைதிக்கான நோபல் பரிசு கொடுக்கணுமாம் !! தவியாய் தவிக்கும் பாகிஸ்தான் மக்கள் !!", "raw_content": "\nஇம்ரான் கானுக்கு அமைதிக்கான நோபல் பரிசு கொடுக்கணுமாம் தவியாய் தவிக்கும் பாகிஸ்தான் மக்கள் \nபாகிஸ்தான் ராணுவத்தால் சிறை பிடிக்கப்பட்ட விங் கமாண்டர் அபி நந்தனை பிடுவிக்க அந்நாட்டு பிரதமர் இம்ரான் கான் உத்தரவிட்டதையடுத்து அவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கவேண்டும் என்று பாகிஸ்தானில் கோரிக்கை எழுந்துள்ளது.\nஇந்தியா மீது தாக்குதல் நடத்த வந்த பாகிஸ்தான் விமானத்தை துரத்திச் சென்று சுட்டுவீழ்த்திய இந்திய விங் கமாண்டர் அப் நந்தன், பாகிஸ்தான் ராணுவத்தினரால் சிறை பிடிக்கப்பட்டார்.\nஇதையடுத்து சர்வதேச நாடுகளின் அழுத்தத்திற்கு மத்தியில் இந்திய விமானி அபிநந்தனை விடுதலை செய்ய பாகிஸ்தான் முடிவு செய்தது.அமைதி மற்றும் நல்லெண்ண அடிப்படையில் இந்திய விமானப் படை விமானி அபிநந்தன் விடுவிக்கப்படுவார் என்று இம்ரான்கான் அந்நாட்டு பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.\nஇம்ரான்கான் பேசுகையில், பாகிஸ்தான் ஊடகங்கள் போர் குறித்து எதையும் கூறவில்லை. ஆனால், இந்திய ஊடகங்களால் தூண்டப்படுவது வருத்தமடைய செய்கிறது. நாங்கள் மோதலை விரும்பவில்லை என்று தெரிவிக்க, இந்திய பிரமர் மோடியிடம் தொலைபேசியில் தெரிவிக்க முயற்சித்தேன்.\nஆனால் முடியவில்லை. பதற்றத்தை தணிக்க வேண்டும் என்ற நிலை பயந்துவிட்டோம் என பொருள் கிடையாது என்றும் குறிப்பிட்டார். இம்ரான்கானின் அறிவிப்புக்கு பாராட்டுக்கள் குவிந்தது. இந்தியா, பாகிஸ்தான் மற்றும் உலக நாடுகளில் இருந்து இம்ரான்கானின் நடவடிக்கையை மக்கள் டுவிட்டரில் பாராட்டினர்.\nஇந்நிலையில் இம்ரான்கானுக்கு அமைதிக்கான நோபல் பரிசு அளிக்கவேண்டும் என்று பாகிஸ்தானில் கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. பாகிஸ்தானில் சமூக வலைதளங்களில் இதுதொடர்பான கோரிக்கை முன் வைக்கப்பட்டு வருகிறது.\nடுவிட்டரில் #NobelPeacePrizeForImranKhan, #PakistanLeadsWithPeace மற்றும் #ThankYouImranKhan ஆகிய ஹேஷ்டேகுகள் இம்ரான்கான் நடவடிக்கையை பாராட்டி, அவருக்கு நோபல் பரிசு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.\nரயில் லேட்டா வந்தா இனி உங்க அக்கவுண்ட்ல காசு வரும்... வரலாற்றில் முதல்முறையாக வாரி வழங்கும் இந்தியன் ரயில்வே..\n முதலமைச்சரிடம் தஞ்சமடைந்த 15 வயது சிறுமி\nநாடு முழுவதும் முடங்கிய பணிகள் ....இன்று வங்கி ஊழியர்கள் ஸட்ரைக்\n கர்நாடக சிறைத்துறை இயக்குனர் பரபரப்பு தகவல்..\nநாளை வங்கிகள் வேலை நிறுத்தம் \nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஇணையத்தளத்தை கலக்கும் பாலிவுட் நடிகை கத்ரீனா கைப்புடன் இணைந்து நயன்தாராவின் கவர்ச்சி போட்டோ சூட்..\nஅரசு பேருந்தும் - தனியார் பேருந்தும் பயங்கர மோதல்.. சுமார் 15-க்கும் மேற்பட்ட பயணிகள் கவலைக்கிடம்..\nஇடைத்தேர்தலில் தேமுதிக நிர்வாகிக்கும் - பாமக நிர்வாகிக்கும் நடந்த மோதல்.. ஒருவரை ஒருவர் தாக்கி கொண்ட பரபரப்பு சம்பவம் வீடியோ...\n'பிகில்' அடிக்கும் முன் விஜய் ரசிகர்கள் எடுத்த உறுதிமொழி..\n நடுரோட்டில் ஒட்டு மொத்தமா சாய்ந்த திமுக பேனர்..\nஇணையத்தளத்தை கலக்கும் பாலிவுட் நடிகை கத்ரீனா கைப்புடன் இணைந்து நயன்தாராவின் கவர்ச்சி போட்டோ சூட்..\nஅரசு பேருந்தும் - தனியார் பேருந்தும் பயங்கர மோதல்.. சுமார் 15-க்கும் மேற்பட்ட பயணிகள் கவலைக்கிடம்..\nஇடைத்தேர்தலில் தேமுதிக நிர்வாகிக்கும் - பாமக நிர்வாகிக்கும் நடந்த மோதல்.. ஒருவரை ஒருவர் தாக்கி கொண்ட பரபரப்பு சம்பவம் வீடியோ...\nநிர்மலா சீதாராமன் குறித்து அபிஜித் பானர்ஜி சர்ச்சை கருத்து.. அவர் வகுப்பு தேழியா என கேள்வி..\nடெங்கு பாதிப்பில் மேலும் ஒரு சிறுமி மரணம்..\nவிஜய் - அஜித் சொல்வதை கேளுங்க... இயக்குநர் சேரனுக்கு விவேக் அட்வைஸ்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/tamilnadu-chennai/adivasara-festival-double-the-cost-of-autos-and-hostels-pvg2f6", "date_download": "2019-10-22T09:49:24Z", "digest": "sha1:56CLSHUFWNA37ILQO7IUZFUQ5TULRH5X", "length": 15190, "nlines": 143, "source_domain": "tamil.asianetnews.com", "title": "அத்திவரதர் வைபவ திருவிழா… - ஆட்டோக்கள், விடுதிகளில் இருமடங்கு கட்டண கொள்ளை", "raw_content": "\nஅத்திவரதர் வைபவ திருவிழா… - ஆட்டோக்கள், விடுதிகளில் இருமடங்கு க���்டண கொள்ளை\nகாஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் கடந்த 1ம் தேதி தொடங்கிய அத்திவரதர் வைபவம், வரும் ஆகஸ்ட் 17ம் தேதிவரை நடைபெறுகிறது. அத்திவரதர் ஜூலை 31ம் தேதிவரை சயன கோலத்திலும், ஆகஸ்ட் 1ம் தேதி முதல் 17ம் தேதிவரை நின்ற கோலத்திலும் பக்தர்களுக்கு காட்சியளிப்பார்.\nகாஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் கடந்த 1ம் தேதி தொடங்கிய அத்திவரதர் வைபவம், வரும் ஆகஸ்ட் 17ம் தேதிவரை நடைபெறுகிறது. அத்திவரதர் ஜூலை 31ம் தேதிவரை சயன கோலத்திலும், ஆகஸ்ட் 1ம் தேதி முதல் 17ம் தேதிவரை நின்ற கோலத்திலும் பக்தர்களுக்கு காட்சியளிப்பார்.\nமுதல் நாளில் இருந்து உள்ளூர், வெளியூர், வெளிமாநிலங்கள் மட்டுமின்றி வெளிநாட்டில் இருந்து பக்தர்கள் அத்திவரதரை தரிசனம் செய்து வருகின்றனர். மேலும், பக்தர்கள் சிரமமின்றி தரிசனம் செய்ய மாவட்ட நிர்வாகம் சார்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கடந்த 29 நாட்களில் சுமார் 42 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் அத்திவரதரை தரிசனம் செய்துள்ளனர்.\nஅத்திவரதரை தரிசிக்க, வேலூர் மார்க்கமாக வரும் பக்தர்களுக்கு ஒலிமுகமதுபேட்டையில் தற்காலிக பஸ் நிலையம், உத்திரமேரூர், வந்தவாசி மார்க்கமாக வரும் பஸ் களுக்கு ஓரிக்கை பகுதியில் தற்காலிக பஸ் நிலையம், செங்கல்பட்டு உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து வரும் பஸ் களுக்கு பழைய பஸ் நிலையத்திலேயே பஸ்கள் நிறுத்த மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.\nபக்தர்கள் வரதராஜ பெருமாள் கோயிலுக்கு செல்ல போதிய பஸ் வசதி இல்லாததால் பெரும்பாலானோர், ஆட்டோ, ஷேர் ஆட்டோ உள்பட பல்வேறு வாகனங்களில் பணம் கொடுத்து பயணம் செய்கின்றனர். இதனை சாதகமாக பயன்படுத்தி கொண்டு ஆட்டோக்களில் 10 முதல் 15 பேர் வரை ஏற்றி செல்கின்றனர். இதுபோல் வாகனங்களில் செல்லும் பக்தர்களுக்கு தலா ₹50 முதல் ₹100 வரை வசூலிக்கின்றனர்.\nகாஞ்சிபுரத்தில் பிரசித்திபெற்ற ஏகாம்பரநாதர் கோயில். காமாட்சி அம்மன் கோயில் உள்பட பல கோயில்களுக்கும் சென்று சாமி தரிசனம் செய்ய விரும்புகின்றனர். இதனால் ஆட்டோக்களையே நாடுவதால் ஏற்கனவே ₹ 100 வசூலித்த இடங்களுக்குச் செல்ல ₹ 200 கட்டணமாக வசூலிக்கின்றனர். இதனால் வெளியூர்களில் இருந்து வரும் பக்தர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர்.\nகாஞ்சிபுரம் பஸ் நிலையத்தில் இருந்து சின்ன காஞ்சிபுரம் செல்ல ₹10 கட்டணமாக வசூலிக்கப்பட்டது. ஆனால் தற்போது ₹20 வசூலிக்கப்படுகிறது. இதனால் வழக்கமாக வேலைக்கு செல்லும் உள்ளூர் மக்கள், பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் என அனைத்துத் தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nஅதேபோல், அத்திவரதர் வைபவத்தையொட்டி, காஞ்சிபுரத்தில் தங்கும் விடுதிகள் மற்றும் ஹோட்டல்களில் கட்டணம் இருமடங்காகி உள்ளது. வெளியூர் பக்தர்கள் தங்கும் வகையில் 24 மணிநேர அறையின் வாடகை 12 மணிநேரமாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் அதிகமாக வருவதால் அனைவருக்கும் விடுதிகளில் அறை கிடைக்க வேண்டும் என்பதால், இதுபோல் கொண்டு வரப்பட்டதாக கூறப்படுகிறது.\nஅதேநேரத்தில் விடுதிகளின் வசதிக்கேற்ப ஒவ்வொரு விடுதிக்கும் வசூலிக்க வேண்டிய கட்டணம் குறித்து மாவட்ட நிர்வாகம் சார்பில் வரையறுக்கப்பட்டுள்ளது. அதைவிட கூடுதலாக வசூலிக்கக் கூடாது எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. ஆனால் பல்வேறு விடுதிகளில் கூடுதலாக கட்டணம் வசூலிப்பதாக பக்தர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.\nவிடுதியில் அறை கேட்டு செல்லும் பக்தர்களிடம், அறை நிரம்பிவிட்டதாக கூறி பின்னர் அதிகக் கட்டணத்தில் அறைகளை வாடகைக்கு விடுவதாக புகார் எழுந்துள்ளது.\nஎனவே, மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு அதிக கட்டணம் வசூலிக்கும் விடுதிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது.\nடெங்கு பாதிப்பில் மேலும் ஒரு சிறுமி மரணம்..\nபயிர்க்கடன் தள்ளுபடி கேட்டு அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் போராட்டம்.. அரை நிர்வாணத்துடன் அரசுக்கு கோரிக்கை..\nஉருவாகியது புதிய காற்றழுத்த தாழ்வுநிலை .. கொட்டித் தீர்க்க போகும் கனமழை..\nரெட் அலர்டை திருப்பிப் போட்ட வானிலை.. தமிழகத்தில் வேகம் எடுக்காத மழை..\n அடுத்த இரண்டு நாளைக்கு வச்சி வெளுக்கப் போகிறது மழை..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஇணையத்தளத்தை கலக்கும் பாலிவுட் நடிகை கத்ரீனா கைப்புடன் இணைந்து நயன்தாராவின் கவர்ச்சி போட்டோ சூட்..\nஅரசு பேருந்தும் - தனியார் பேருந்தும் பயங்கர மோதல்.. சுமார் 15-க்கும் மேற்பட்ட பயணிகள் கவலைக்கிடம்..\nஇடைத்தேர்தலில் தேமுதிக நிர்வாகிக்கும் - பாமக நிர்வாகிக்கும் நடந்த மோதல்.. ஒருவரை ஒருவர் தாக்கி கொண்ட பரபரப்பு சம்பவம் வீடியோ...\n'பிகில்' அடிக்கும் முன் விஜய் ரசிகர்கள் எடுத்த உறுதிமொழி..\n நடுரோட்டில் ஒட்டு மொத்தமா சாய்ந்த திமுக பேனர்..\nஇணையத்தளத்தை கலக்கும் பாலிவுட் நடிகை கத்ரீனா கைப்புடன் இணைந்து நயன்தாராவின் கவர்ச்சி போட்டோ சூட்..\nஅரசு பேருந்தும் - தனியார் பேருந்தும் பயங்கர மோதல்.. சுமார் 15-க்கும் மேற்பட்ட பயணிகள் கவலைக்கிடம்..\nஇடைத்தேர்தலில் தேமுதிக நிர்வாகிக்கும் - பாமக நிர்வாகிக்கும் நடந்த மோதல்.. ஒருவரை ஒருவர் தாக்கி கொண்ட பரபரப்பு சம்பவம் வீடியோ...\nகள்ளச்சாரயம் பெருகிவிடும் என்பதால் டாஸ்மாக் நடத்துகிறோம்..\nஅண்ணனை காதலித்த தங்கை... பாழாய்ப்போன காதலால் நாடகம் போட்ட மகள்... தாய்க்கு நேர்ந்த விபரீதம்..\n'பிகில்' படம் வெளியாவதில் வந்த புதிய சிக்கல்.. கதைக்கு காப்புரிமை கோரிய செல்வா வழக்கு தொடர அனுமதி கொடுத்த உயர் நீதிமன்றம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/lifestyle/foods-for-help-to-deep-sleep/", "date_download": "2019-10-22T09:51:40Z", "digest": "sha1:KWI4KAZO5YNHGRJLM2EECRUEBINRW7W2", "length": 13596, "nlines": 107, "source_domain": "tamil.indianexpress.com", "title": "foods for help to deep sleep - தூக்கத்தை அதிகரிக்கும் 7 உணவுகள்", "raw_content": "\nதமிழகத்தில் குற்றங்கள் குறைவு; தேசிய குற்ற ஆவணக் காப்பகம் அறிக்கை\nசிதம்பரத்துக்கு கிடைத்தது ஜாமின் – அமலாக்கப்பிரிவு கைதால் தொடரும் சிறைவாசம்\nதூக்கத்தை அதிகரிக்கும் 7 உணவுகள்\nடிமென்ஷியா என்ற நினைவாற்றல் மங்கும் நோய் பாதிப்பு உள்ளவர்களை கவனித்து கொள்பவர்களுக்கு தூக்கம் தடைபட்டிருக்கும். எனவே அவர்களின் ஆரோக்கியமும் பாதிக்கப்படும்\nதூக்கம் என்பது ஏதோ ஓய்ந்திருக்கும் நேரம் மட்டுமே என்று சிலர் நினைக்கின்றனர். ஆனால் அது அதற்கு மேலான ஒன்றாக இருக்கிறது. “தூக்கம் என்பது மெய்யாகவே, தசைகள் இறுகி தளர்வது, நாடித்துடிப்பும் ரத்த அழுத்தமும் கூடிக்குறைவது, மனது தனது சொந்தக் காட்சிகளை உருவாக்குவது ஆகிய செயல்கள் அடங்கிய ஒரு சிக்கலான செயல்முறையாக இருக்கிறது” என்��தாக தி டோரன்டோ ஸ்டார் சொல்கிறது. தி உவர்ல்ட் புக் என்ஸைக்ளோப்பீடியா சொல்வதாவது: “ஒரு நபர் தூங்கும்போது, செயல்களெல்லாம் குறைந்து தசைகள் தளர்வடைகின்றன. இதயத் துடிப்பும் சுவாசிக்கும் வேகமும் குறைவடைகின்றன.” எனவே துாக்கம் ஒருவருக்கு மிக முக்கியம்.\nஇந்நிலையில், துாக்கத்தை அதிகரிக்கும் உணவுகள் குறித்து பார்க்கலாம்.\nசெர்ரி, பாதாம், கெமோமைல் டீ, வெதுவெதுப்பான பால், வாழைப்பழம், ஓட்ஸ், டார்க் சாக்லேட் போன்ற உணவுகளை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் நல்ல துாக்கம் வரும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.\nடிமென்ஷியா என்ற நினைவாற்றல் மங்கும் நோய் பாதிப்பு உள்ளவர்களை கவனித்து கொள்பவர்களுக்கு தூக்கம் தடைபட்டிருக்கும். எனவே அவர்களின் ஆரோக்கியமும் பாதிக்கப்படும்.\nஒரு நாளுக்கான துாக்கத்தை துாங்காது விடும் போது அவர்களின் உடல் நலம் முழுமையாகப்பாதிக்கப்பட்டு விடும். ஆழ்ந்த உறக்கம்தான் ஆரோக்கியமான உடலுக்கு அடித்தளம்.\nதுாக்கம் குறித்து சமீபத்தில் வெளியான ஆய்வறிக்கையின் தகவலின்படி, தூக்கமின்மை, டிமென்ஷியா மற்றும் அல்சைமர் நோய்களின் பாதிப்புள்ளவர்களை கவனித்து கொள்பவர்களுள் 3268 பேரின் உடல் அசைவு, தூக்கம், மற்றும் மூளையின் செயல்பாடு போன்றவை பரிசோதிக்கப்பட்டதோடு, பகலில் உடற்பயிற்சி செய்பவர்கள், மதிய நேரங்களில் தேநீர் அல்லது காபி குடிக்காதவர்கள் இரவில் மது அருந்தாதவர்கள் என்பவர்களிடமும் பரிசோதனை செய்யப்பட்டது.\nஆனாலும் இதுபோன்ற பழக்கங்கள் தூக்கத்தை மேம்படுத்தும் தன்மை கொண்டதாகவும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றன.\nதூக்கம் தடைபட்டால், மூளை செயல்பாடுகளை பாதிப்பதுடன் உணர்ச்சி நிலையில் ஏற்றத்தாழ்வுகளையும் ஏற்படுத்தும். மேலும் மன அழுத்தம் மற்றும் நரம்பு மண்டலத்தில் சிக்கல் போன்றவற்றை உண்டாக்கும்.\nஎனவே கட்டாயமாக 7-8 மணி நேர தூக்கம் உடலுக்கு அவசியமானது.\nமொபைல் போனுக்கு அடிமையாகும் இன்றைய இளம் உலகம் பெற்றோர்கள் செய்ய வேண்டியது என்ன\nமகிழ்ச்சியாக இருந்தா….இந்த குழந்தை பிறக்குமாம் : சொல்கிறது ஆய்வு\nபளபளக்கும் சருமத்துக்கு, இருக்கவே இருக்கு பாதாம் ஃபேஸ் பேக்\nவீட்டுக்குள் சுற்றும் சிகரெட் வாடை, அகற்ற என்ன செய்யலாம் \nஉதடு வெடிப்புக்கு இயற்கை முறையில் வீட்டு வைத்தியம்\n சூப்பர் டேஸ்ட்டி டெசர்ட்கள் செய்வது எப்படி\nஆண்டி-ஏஜிங் ட்ரிங்க் குடியுங்கள் சருமம் அழகு பெறும்…\nஉடல் எடை குறைப்பு, நீரிழிவை தடுக்கும் வீகன் டயட்முறை…\nஈஸியான கீரை சாலட்: இப்போ 5 நிமிஷத்துல செஞ்சிடலாம்\nஸ்கூல் யூனிஃபார்மில் கலக்கிய ஹீரோயின்கள் கேலரி.. ரசிகர்களின் ஃபேவரெட் இவங்க தான்\nபிக்பாஸ் டைட்டில் வின்னர் இவர் தான் – கஸ்தூரி ஓபன் டாக்\nCheck Train Running Status, Schedule and PNR Status: ஐ.ஆர்.சி.டி.சி தளத்தில் ரயிலை ட்ராக் செய்றது ரொம்ப சிம்பிள்\n 4 நாள், 3 நேர சாப்பாடோட வெறும் 4725/-க்கு ஐ.ஆர்.சி.டி.சி பேக்கேஜ்\nதனிப்பட்ட பொருட்கள், சலவை, மருந்துகள், நினைவுச் சின்னங்களுக்கான நுழைவு கட்டணம், டூர் கைடின் சேவை உள்ளிட்டவைகள் இந்த பேக்கேஜில் வராது.\nபிகில் சிறப்புக் காட்சிக்கு அனுமதியில்லை: அதிர்ச்சியில் விஜய் ரசிகர்கள்\nஇத்தாலி, ப்ரான்ஸ், பாரீஸில் காதலியுடன் ஊர் சுற்றும் ’டூப்’ தோனி\n’கோலங்கள்’ ஆர்த்தியை ஞாபகம் இருக்கா இப்போ அவங்க என்ன பண்றாங்க தெரியுமா\nவாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த கனரா வங்கி\nகிளாமர் போட்டோவை கெத்து ஆக வெளியிட்ட அனுஷ்கா சர்மா – வெளுத்து வாங்கும் நெட்டிசன்கள்\nதமிழகத்தில் குற்றங்கள் குறைவு; தேசிய குற்ற ஆவணக் காப்பகம் அறிக்கை\nசிதம்பரத்துக்கு கிடைத்தது ஜாமின் – அமலாக்கப்பிரிவு கைதால் தொடரும் சிறைவாசம்\nசுற்றுச் சூழலுக்கு நன்மை ஏற்படுத்தும் பசுமை பட்டாசுகள் பயன்கள் என்ன தெரியுமா\n 10 ஆயிரம் நன்கொடை வழங்கினால் என்ன கிடைக்கும் தெரியுமா\nபிகில் சிறப்புக் காட்சிக்கு அனுமதியில்லை: அதிர்ச்சியில் விஜய் ரசிகர்கள்\nநாட்டிலேயே அதிக கைதிகள் கொண்ட மாநிலம் தமிழகம் – என்சிஆர்பி அறிக்கை\nபோலி ஆதார் ….. பேஸ்புக் அக்கவுண்ட் – சினிமா பாணியில் கமலேஷ் திவாரி கொலை\nஅகோரியாக அஜித்: சமூக வலைதளங்களில் வலம் வரும் புகைப்படம்\nதமிழகத்தில் குற்றங்கள் குறைவு; தேசிய குற்ற ஆவணக் காப்பகம் அறிக்கை\nசிதம்பரத்துக்கு கிடைத்தது ஜாமின் – அமலாக்கப்பிரிவு கைதால் தொடரும் சிறைவாசம்\nசுற்றுச் சூழலுக்கு நன்மை ஏற்படுத்தும் பசுமை பட்டாசுகள் பயன்கள் என்ன தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/tamil-nadu-news-today-live-updates-chennai-weather-crime-politics-india-southafrica-t20-engineers-day/", "date_download": "2019-10-22T09:58:14Z", "digest": "sha1:BJX3TDF5M7MTXL65VNHJKTXZLIAVFOKR", "length": 44969, "nlines": 187, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Tamil Nadu news today live updates : தமிழகத்தின் முக்கிய செய்திகள் உடனுக்குடன்", "raw_content": "\nபெண் கல்வி உதவித்தொகை விண்ணப்பம் – சிபிஎஸ்இ காலநீட்டிப்பு\nஆர்.கே.நகர் பணப்பட்டுவாடா புகார் : இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன அறிக்கை தாக்கல் செய்த தேர்தல் ஆணையம்\nநவம்பர் இறுதிக்குள் உள்ளாட்சித் தேர்தல்: அமைச்சர் செங்கோட்டையன் உறுதி\nபுத்தம்புது செய்திகளை உடனுக்குடன் இங்கே தெரிந்துக் கொள்ளுங்கள்.\nTamil Nadu news today live updates: இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் செய்யும் தென்னாப்பிரிக்க அணி 3 டி20 மற்றும் 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. இதில், முதல் டி20 போட்டி இன்று தரம்சாலாவில் தொடங்குகிறது. இரண்டாவது போட்டி மொஹாலியிலும் (செப் 18) மற்றும் கடைசி போட்டி பெங்களூருவில் (செப் 22)ம் தேதியும் நடைபெறுகிறது. விராட் கோலி தலைமையிலான இந்திய அணியில், ரோஹித் (vc), லோகேஷ் ராகுல், ஷிகர் தவான், ஸ்ரேயாஸ், மனீஷ் பாண்டே, ரிஷப் பண்ட் (WK), ஹர்திக் பாண்ட்யா, ரவீந்திர ஜடேஜா, க்ருனல் பாண்ட்யா, வாஷிங்டன் சுந்தர், ராகுல் சாஹர், தீபக் சாஹர், கலீல் அஹ்மது, நவ்தீப் சைனி ஆகிய வீரர்கள் இந்த மூன்று இடம் டி20யில் விளையாட இடம்பெற்றுள்ளனர்.\nமோக்ஷகுண்டம் விஸ்வேஸ்வரயாவின் பங்களிப்புகளைப் பாராட்டும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 15 ஐ தேசிய பொறியாளர் தினமாக கொண்டாடப்படுகிறது. பாரத ரத்னா விருது பெற்ற விஸ்வேஸ்வரயா செப்டம்பர் 15, 1861 அன்று கர்நாடகாவில் முடேனஹள்ளி என்ற கிராமத்தில் பிறந்தார். மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் இளங்கலை கலை (பி.ஏ) படிப்பும், புனேவில் உள்ள அறிவியல் கல்லூரியில் சிவில் இன்ஜினியரிங் பட்டமும் பெற்றவர் என்பது குறிப்பிடத் தக்கது.\nமேலும், செய்திகளுக்கு இந்த லைவ் ப்ளாக்கை பின் தொடருங்கள்.\nTamil Nadu and Chennai news today live updates of weather, traffic, train services and airlines: தமிழகம் மற்றும் சென்னையில் நடக்கும் அரசியல் நிகழ்வுகள்,தங்கம்மற்றும் பெட்ரோல் போன்ற அன்றாட விலை நிலவரங்களை இங்கே காணலாம்.\n4 படம் ஓடிவிட்டால் முதல்வர் ஆகிவிடலாம் என நினைக்கிறார்கள் இன்றைய நடிகர்கள் - அமைச்சர் செல்லூர் ராஜூ\nமதுரையில் நடைபெற்ற அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் பேசிய அமைச்சர் செல்லூர் ராஜூ: 4 படம் ஓடிவிட்டால் முதல்வர் ஆகிவிடலாம் என நினைக்கிறார்கள் இன்றைய நடிகர்கள். புற்றீசல் போல, நடிகர்கள் கட��சி தொடங்கி ஆட்சியைப் பிடிக்க ஆசைப்படுகிறார்கள். அமித்ஷா இந்தி பேசும் மக்களை கவரும் வகையில்தான் இந்தியை ஆதரித்து பேசி உள்ளார் என்று கூறினார்.\nநவம்பர் மாத இறுதிக்குள் உள்ளாட்சி தேர்தல் உறுதி - அமைச்சர் செங்கோட்டையன்\nசெய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், “நவம்பர் மாத இறுதிக்குள் தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறுவதி உறுதி என்று தெரிவித்தார்.\nகருணாநிதி பிறந்த நாள் செம்மொழி நாள் விழாவாக கொண்டாடப்படும் - மு.க.ஸ்டாலின் அறிவிப்பு\nதிமுகவின் முப்பெரும் விழாவில் பேசிய மு.க.ஸ்டாலின்: தமிழகத்தில் முதலீடு செய்ய உள்ள வெளிநாட்டு நிறுவனங்களின் பெயர்களை முதலமைச்சர் அறிவிக்க வேண்டும். திமுகவின் சாதனைகளை யாராலும் முறியடிக்க முடியாது. திமுகவின் சாதனைக்கு டைடல் பார்க் ஒன்றே போதும். கருணாநிதி பிறந்த நாள் செம்மொழி நாள் விழாவாக கொண்டாடப்படும் என்று கூறினார்.\nபேனர் விழுந்து விபத்தில் உயிரிழந்த சுபஸ்ரீ குடும்பத்தினருடன் மநீம தலைவர் கமல் ஹாசன் சந்திப்பு\nமக்கள் நீதி மய்யம் கமல்ஹாசன் பேனர் விழுந்து விபத்தில் உயிரிழந்த சுபஸ்ரீயின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். மேலும், அவர் “பேனர் கலாசாரத்தை ஒழியுங்கள். அப்படி ஒழிக்கவில்லை என்றால் மக்களே அதனை ஒழிப்பார்கள். அதற்கு மநீம துணை நிற்கும். பேனர் வைத்த குற்றவாளி அதிக நாட்கள் ஓடி ஒளிய முடியாது.” என்று கூறினார்.\nஇந்தி திணிப்பை தடுக்க எந்த தியாகத்திற்கும் திமுக தயார் - மு.க.ஸ்டாலின் ஆவேசம்\nதிமுகவின் முப்பெரும் விழாவில் பேசிய மு.க.ஸ்டாலின்: இந்தி குறித்த மோடி, அமித்ஷாவின் கருத்து இந்தி பேசாத மக்கள் மனதில் தேள் கொட்டியதுபோல் உள்ளது. மோடிக்கும், அமித்ஷாவுக்கு தாய்மொழி இந்தி அல்ல; பிறகு எதற்காக இந்தியை திணிக்க முயற்சிக்கிறார்கள்\nஅமித்ஷாவின் குரலுக்கு எதிர்ப்பு; இது சிறுத்தைகள் கூட்டம் - திமுக பொருளாளர் துரைமுருகன் ஆவேசம்\nஅமித்ஷாவின் குரலுக்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டிய நிலை இந்த மாநாட்டிற்கு உள்ளது. மிரட்டிப் பார்க்கிறார்களா இது சிறுத்தைகள் கூட்டம் என திமுக பொருளாளர் துரைமுருகன் ஆவேசம்.\nதிமுக முப்பெரும் விழாவில் பேனர் வைக்காததற்கு நன்றி - மு.க.ஸ்டாலின்\nதிமுகவின் முப்பெரும் விழாவி���் பேசிய மு.க.ஸ்டாலின்: விளம்பரத்திற்காக அல்ல, மக்களின் வெறுப்புக்கு உள்ளாகும் வகையில் பேனர்கள் அமைந்துவிடுகின்றன. திமுக முப்பெரும் விழாவில் பேனர் வைக்காததற்கு நன்றி; இனிமேலும் யாரும் பேனர் வைக்கக் கூடாது என்று கூறினார்.\nநிபந்தனைகளுடன் தேசிய உணவு பாதுகாப்புத் திட்டத்தை நடைமுறைப்படுத்தி வருகிறது தமிழக அரசு - அமைச்சர் காமராஜ்\nசெய்தியாளர்களிடம் பேசிய தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜ்: நிபந்தனைகளுடன் தேசிய உணவு பாதுகாப்புத் திட்டத்தை தமிழக அரசு நடைமுறைப்படுத்தி வருகிறது. விலையில்லா அரிசி வழங்க தடைவிதிக்கக் கூடாது. மூன்று மாதத்திற்கு சராசரியாக அரிசியை தரவேண்டும். பழைய விலையிலேயே தமிழகத்திற்கு அரிசி வழங்கவேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.\nஃபரூக் அப்துல்லாவை ஆஜர் படுத்தக்கோரிய வைகோ மனு மீது நாளை உச்ச நீதிமன்றத்தில் விசாரணை\nஜம்மு- காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஃபரூக் அப்துல்லாவை ஆஜர் படுத்தக்கோரிய வைகோ மனு நாளை உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. காஷ்மீர் விவகாரம் தொடர்பான மனுக்களும் நாளை உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.\nவீட்டு விஷேசங்களில் மரக்கன்றுகளை வழங்கினால், நாடு சோலை வனமாகும் - முதல்வர் பழனிசாமி\nகாவிரி கூக்குரல் நிகழ்ச்சியில் முதலவர் பழனிசாமி, துணை முதலவர் ஓ.பன்னீர் செல்வம், ஜகி வாசுதேவ் பங்கேற்றனர். ஆண்மிக தலைவர் ஜகி வாசுதேவ் ஒருங்கிணைத்துவரும் காவிரி கூக்குரல் நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி: அதிமுக அரசு தமிழகம் முழுவதும் 4 கோடிக்கும் மேற்பட்ட மரங்களை நட்டு, பராமரித்து வருகிறது. காவிரி படுகையில் மண் அரிப்பை தடுக்க மரங்கள் நடப்பட்டுள்ளன. மரக்கன்றுகளை நட்டு பராமரிக்க மக்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும். வீட்டு விஷேசங்களில் மரக்கன்றுகளை வழங்கினால், நாடு சோலை வனமாகும் என்று கூறினார்.\nஇந்திய அரசியலமைப்புச் சட்டம் இந்தி தேசிய மொழி என அழைக்கவில்லை - கேரள ஆளுநர் ஆரிப்முகமது கான்\nகேரள ஆளுநர் ஆரிப்முகமது கான் தனது டுவிட்டர் பக்கத்தில், “இந்தியாவின் அனைத்து மொழிகளுமே முக்கியத்துவமானவை. இந்திய அரசியலமைப்புச் சட்டம் இந்தி தேசிய மொழி என அழைக்கவில்லை” என்று குறிப்பிட்டுள்ளார்.\nபாஜகவின் சித்தாந்தம் இந்திய பொருளாதாரத்தின் வேகத்தை குறைத்துள்ளது - ஜோதிராதித்யா சிந்தியா\nசெய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஜோதிராதித்யா சிந்தியா: பாஜகவின் சித்தாந்தம் இந்திய பொருளாதாரத்தின் வேகத்தை குறைத்துள்ளது. அதே நேரத்தில் பாஜக அவர்களின் சித்தாந்த திட்டங்களை நிறைவேற்ற வேலை செய்துகொண்டிருக்கிறார்கள் என்று கூறினார்.\nமுதல் நாளில் எதிர்பார்த்ததைவிட் அதிக உறுப்பினர்களை சேர்த்துள்ளோம் - உதநிதி ஸ்டாலின்\nசெய்தியாளர்களிளிடம் பேசிய திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின்: “நேற்று தொடங்கிய திமுக இளைஞரணி உறுப்பினர் சேர்க்கை முகாமில், எதிர்பார்த்ததை விட அதிக உறுப்பினர்களை சேர்த்துள்ளோம்.” என்று தெரிவித்தார்.\nஆந்திரா மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம தேவிபட்டணம் பகுதியில் உள்ள கோதாவரி ஆற்றில் சுற்றுலா படகு ஒன்றில் 60 பேர் பயணம் செய்தனர். அளவுக்கு அதிகமாக ஆட்களை ஏற்றியதால் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதாக கூறப்படுகிறது. 60 பேர் நீரில் மூழ்கிய நிலையில் 27 பேரை மீட்பு படையினர் மீட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் 33 பேர் நீரில் மூழ்கினரா என்ற கோணத்தில் தேசிய பேரிட மீட்புப் படையினர் 2 குழுக்களாக பிரிந்து தேடி வருகின்றனர்.\nநான்கு பேர்கள் மரணம் அடைந்துள்ளதாக தற்போது தகவல் வந்துள்ளது.\nபிரியங்கா காந்தி கடும் கண்டனம்:\nதொழிலாளர் நலத் துறை மத்திய இணைஅமைச்சர் சந்தோஷ் கங்வார் கூறிய கருத்துக்கு பிரியங்கா காந்தி தனது கடும் எதிர்ப்பை பதிவு செய்துள்ளார்.\nஅவர் கூறுகையில் ,\" உங்கள் ஆட்சி வந்து ஐந்து வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டன. உங்களின் தவறுதலான பொருளாதார கொள்கைகளினால் இளைங்கர்களுக்கான வேலை வாய்ப்பு அழிந்து கொண்டிருக்கிறது. வாடா மாநில மக்களை குறை சொல்லி உண்மையை மறைக்க பார்க்காதீர்கள்\" என்று ட்வீட் செய்துள்ளார்.\nஇந்தியா தொழிலாளர் நலத் துறை அமைச்சர் கருத்து:\nஇந்தியாவில் வேலை வாய்ப்பு உருவாக்க வில்லை, வேலை வாய்ப்பு இல்லை என்ற வாதம் தவறானது என்றும், மாறாக இருக்கும் வேலைகளுக்கு தேவையான திறமையை நார்த் இந்தியன் இளைஞர்கள் கொள்ளவில்லை என்று இந்தியாவின் தொழிலாளர் நலத் துறை மத்திய இணைஅமைச்சர் சந்தோஷ் கங்வார் தெரிவித்துள்ளார்\nமுன்னாள் பிரதமர் ராஜீவ் கொலை வழக்கில் ஆய��ள் கைதியாக உள்ள நளினிக்கு வழங்கப்பட்ட பரோலை அக்டோபர் 15 தேதி வரை நீட்டிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்து விட்டதால் இன்று மாலை மீண்டும் சிறைக்கு திரும்புகிறார். மகளின் திருமணத்திற்காக செப்டம்பர் 15 வரை பரோல் சென்னை உயர்நீதிமன்றம் கொடுத்திருந்தது என்பது குறிப்பிடத் தக்கது. இன்று மாலைக்குள் நளினியை வேலூர் சிறைக்கு அழைத்துச் செல்ல காவல்துறையினர் தயாராகிவருகிறார்கள்.\n2,050 தடவை எல்லை அத்துமீறல் செய்துள்ளது பாகிஸ்தான்\nபாகிஸ்தான் இராணுவம் இந்த ஆண்டு மட்டும் 2,050 க்கும் மேற்பட்ட தடவை எல்லையில் அத்துமீறி தாக்குதல்கள் நடத்தப் பட்டுள்ளதாகவும் , இதனால் 21 இந்தியர்கள் கொல்லப்பட்டனர் என்றும் இந்திய வெளிவிவகார அமைச்சகம் தற்போது தெரிவித்துள்ளது. 2003 ல் போடப்பட்ட யுத்த நிறுத்த உடன்படிக்கையை பாகிஸ்தான் கடைபிடித்தால் மட்டுமே எல்லையில் அமைதியை நிலைநாட்ட முடியும் என்றும் தெரிவித்துள்ளது\nபேனர் வழக்கு: கவுன்சிலர் ஜெயகோபால் மீது எஃப்.ஐ.ஆர்\nசெப்டம்பர் 12 ஆம் தேதி அதிமுக பேனர் விழுந்ததை அடுத்து 22 வயது சுபாஷ்ரீ மரணம் அடைந்தார். இந்த நிலையில், பேனர் வைத்த அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபாலை சென்னை போலீசார் எஃப்.ஐ.ஆரில் சேர்த்துள்ளனர் என்ற செய்தி தற்போது கிடைத்துள்ளது .\nஆவின் பால் பொருட்களின் விலை அதிகரிப்பு\nஆவின் நெய் 1 லிட்டர் ரூ.460-ல் இருந்து ரூ.495 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதாவது ஆவின் நெய் ஒரு லிட்டர் ரூ.35 உயர்வு கண்டுள்ளது. ஆவின் வெண்ணெய் அரை கிலோ ரூ.230-ல் இருந்து ரூ.240 ஆக உயர்வு கண்டுள்ளது. ஆவின் தயிர் 1 லிட்டர் ரூ.25-ல் இருந்து ரூ.27 ஆக அதிகரித்துள்ளது. ஆவின் பால்கோவா கிலோவுக்கு ரூ.20 உயர்வு கண்டுள்ளது\n5, 8-ம் வகுப்பு பொதுத்தேர்வு கல்வியில் வளர்ச்சியை ஏற்படுத்தும்\n5, 8-ம் வகுப்பு பொதுத்தேர்வு கல்வியில் வளர்ச்சியை ஏற்படுத்தும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். பேனர் விழுந்து சுபஸ்ரீ மரணம் அடைந்த நிகழ்வு, உலக அரங்கில் தலைகுனிவை ஏற்படுத்தும் நிகழ்வு என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\n5,8ம் வகுப்பு பொதுத்தேர்வை திரும்பபெற வேண்டும் – ஸ்டாலின்\n5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு என்ற அரசாணையை உடனடியாக திரும்பப் பெற வேணடும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் வல��யுறுத்தியுள்ளார். இந்த பொதுத்தேர்வால் மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்படுவர்கள். கல்வி இடைநிற்றல் நிகழ வாய்ப்பிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.\nஒரே நாடு, ஒரே மொழி திட்டம் இந்தியாவை துண்டாக்க வழிவகுக்கும் – திருமாவளவன்\nஒரே நாடு, ஒரே மொழி என்பதெல்லாம் பாஜகவின் நீண்ட நாளைய கனவு. இது இந்தியாவை துண்டாக்க வழிவகுக்கும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும், எம்.பி.யுமான திருமாவளவன் தெரிவித்துள்ளார்.\nஅடித்தட்டு, ஏழை எளிய மக்களுக்கு கல்வி சென்று சேர்ந்துவிடக்கூடாது என்ற நோக்கத்தில், 5 மற்றும் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\nபருவமழையையொட்டி முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் தீவிரம் – அமைச்சர் உதயகுமார்\nபருவமழையையொட்டி முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் தீவிரமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாக அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார். சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்த அமைச்சர் உதயகுமார் கூறியதாவது, புயல் பாதிக்கும் 4399 இடங்களில் மண்டல குழுக்கள் அமைக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளன. மருத்துவமனைகளில் தேவையான உயிர்காக்கும் இயந்திரங்கள் தயார் நிலையில் உள்ளதாக அவர் கூறினார்.\nமறைமலை அடிகள் சீமான் ட்வீட்\nதமிழுக்காகவே, தமிழர் நலத்திற்காகவே, தண்டமிழ் நாட்டிற்காகவே வாழ்ந்த தனித்தமிழ் அறிஞர் #மறைமலையடிகள் நினைவுநாள் இன்று (15-09-2019) மதிப்புமிக்கப் பெருந்தகை நமது ஐயா 'தமிழ்க்கடல்' மறைமலையடிகளுக்கு நம் புகழ் வணக்கத்தைச் செலுத்துவோம் நாம் தமிழர்\nபுகழ் பெற்ற தமிழறிஞர், தமிழ் ஆய்வாளராகவும் இருந்தவர் மறைமலை அடிகள். சிறப்பாக தனிதமிழ் இயக்கத்தைத் தொடங்கித் தமிழைச் செழுமையாக வளர்த்தவர். அன்னாரின் நினைவு நாள் இன்று தமிழக மக்களால் நினைவு கூறப்படுகிறது. அன்னாரின், நினைவு நாளையடுத்து சீமான் இவ்வாறாக ட்வீட் செய்துள்ளார்.\nமதிமுக மாநாட்டில் உரையாற்றி வருகிறார் ஸ்டாலின்\nஅண்ணாவின் பிறந்த நாளையொட்டி மதிமுக வின் சிறப்பு மாநாடு நடந்து வருகிறது . இம்மாநாட்டில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட ஸ்டாலின்,\" ஒட்டுமொத்த திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும் வைகோ பக்க பலமாய் இருந்து வருகிறார்\" என்று தெரிவித்தார்.\nதமிழக அரசு சார்பில் பேறிஞர் அண்ணாவுக்கு ��ரியாதை\nதமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர்கள் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். இன்று தமிழகம் முழுவதும் மாலையில் சிறப்பு பொதுக் கூட்டம் நடத்தி அண்ணாவின் வரலாறுகளையும், தற்போதைய அரசின் சாதனைகளையும் விளக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்.\nகாவல்துறையில் சிறப்பாக பணி யாற்றுபவர்களுக்கு ஆண்டுத் தோறும் அண்ணா விருது வழங்குவது வழக்கம். அதே போல், இந்த வருட அண்ணா விருதில் இளங்கோ வும் இடம் பெற்றுள்ளார். இவர், ராமநாதபுர மாவட்டக் கடலோர பாதுகாப்புக் குழும ஏ.டி.எஸ்.பி யாக பணி ஆற்றுகிறார். இளங்கோ ACR அறிக்கையில் திறமையற்ற அதிகாரி என்று பெயர் வாங்கியுள்ளதாகவும், அவருக்கு அண்ணா விருது வழங்குவது தனக்கு வியப்பாகவும் உள்ளது என்று சிலைக் கடத்தல் சிறப்பு அதிகாரி பொன்.மாணிக்கவேல் தெரிவித்திருந்தார்.\nஇந்நிலையில், என்னை அசிங்கப்படுத்தும் நோக்கில் எனது விருதைப் எதிர்க்கிறார் பொன்.மாணிக்கவேல் என்று செய்தியாளர்களிடம் தற்போது தெரிவித்துள்ளார்.\n10 ஆம் வகுப்பு மொழிப்பாடம் மாற்றம் - ஆசிரியர்கள் எதிர்ப்பு\n10, 11, 12 -ம் வகுப்பு படிக்கின்ற மாணவர்களுக்கு மொழிப்பாடங்களில் இருந்த இரண்டு தாள்கள் ஒரே தேர்வாக மாற்றி அமைத்திருந்தது தமிழக அரசு. இந்த முடிவுக்கு ஆசிரியர்கள் மத்தியில் கடும் தாக்கத்தையும், எதிர்ப்பையும் உருவாக்கியுள்ளது. மொழித்தாழ்களின் முக்கியத்துவத்தை குறைப்பதாகவும், வாழ்க்கைமுறைக் கல்வி மறைந்து போவதாகவும் ஆசிரியர்கள் தரப்பில் வாதங்கள் வைக்கப்படுகின்றன.\nமுப்பெரும் விழா நடத்தும் விஜயகாந்த்\nதிருப்பூரில் நாளை நடைபெறவுள்ள தேமுதிக நடத்தும் முப்பெரும் விழாவில் பங்கேற்க செல்லும் வழியில், தொண்டர்களின் உற்சாக வரவேற்பு....\nதேசிய முற்போக்கு திராவிட கழகம் ஆரம்பித்து 15வது ஆண்டு துவக்கத்தை முன்னிட்டு முப்பெரும் விழா இன்று திருப்பூர் காங்கேயம் சாலையில் சிறப்பாக நடை பெற இருக்கிறது. இதற்காக, திருப்பூர் சென்ற விஜயகாந்திற்கு தொண்டர்கள் வழிநெடுகிலும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.\nபேரறிஞர் அண்ணாவின் 111 வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினேன் https://t.co/LoUzUSEUWy\nபேரறிஞர் அண்ணாவின் 111 வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினேன் https://t.co/0OewT0du4o\nபேரறிஞர் அண்ணாவின் 111-வது பிறந்த நாள் இன்று தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நாளை அடுத்து திமுக கட்சித் தலைவர் ஸ்டாலின்அண்ணாவின் உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.\nபாரம்பரிய உணவு வகைகள் மற்றும் உணவு பற்றிய விழிப்புணர்வை ஏறப்படுத்துவதற்காக சென்னைத் தீவுத்திடலில் மதராசபட்டினம் உணவுத் திருவிழா நடந்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக, இன்று நடிகர் விவேக் அவ்விழாவில் கலந்து கொண்டு அனைவருக்கும் தனது பாராட்டுகளைத் தெரிவித்தார்.\nவிடாமுயற்சி மற்றும் உறுதி என்ற வார்த்தையின் அர்த்தமாக பொறியாளர்கள் திகழ்கிறார்கள். அவர்களின் அறிவு பசியால் தான் மனித வளர்ச்சி முழுமையைத் தேட முடியும் . இந்நாளில் அனைத்து பொறியாளர்களுக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.\nTamil Nadu news today live updates: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தார். ரிசர்வ் வங்கியின் வட்டி குறைப்புப் பலனை நுகர்வோருக்கு வழங்கவது குறித்து வரும் 19ம் தேதி பொதுத்துறை வங்கிகளின் தலைவர்களை சந்திக்க விருப்பதாகவும், வங்கிகளின் நடவடிக்கைகளால் பாதியில் நிற்கும் வீட்டுவசதித் திட்டங்கள் ஆகியவற்றை விரைந்து முடிக்க தேசிய முதலீடு மற்றும் உட்கட்டமைப்பு நிதியாக 10 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்படுகிறது என்றும் அறிவித்தார்.\nஆப்கானிஸ்தான்-பாகிஸ்தான் பிராந்தியத்தில் அல்கொய்தா வாரிசும் ஒசாமா பின்லேடனின் மகனுமான ஹம்சா பின்லேடன் அமெரிக்காவின் தாக்குதளால் இறந்தார் என்பதை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் உறுதிப்படுத்தியதாக செய்தி நிறுவனம் பி.டி.ஐ தெரிவித்துள்ளது .\nபெண் கல்வி உதவித்தொகை விண்ணப்பம் – சிபிஎஸ்இ காலநீட்டிப்பு\nஆர்.கே.நகர் பணப்பட்டுவாடா புகார் : இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன அறிக்கை தாக்கல் செய்த தேர்தல் ஆணையம்\nதேசிய குற்ற ஆவணக் காப்பகம் அறிக்கை; தமிழகத்தில் குற்றங்கள் குறைவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/vice-chancellor", "date_download": "2019-10-22T08:23:07Z", "digest": "sha1:U4IMYOW4ERXVMU3UT2WVPPCCN57ZZCME", "length": 10120, "nlines": 168, "source_domain": "tamil.oneindia.com", "title": "Vice Chancellor: Latest Vice Chancellor News and Updates, Videos, Photos, Images and Articles", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nதமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துடன் ராஜ்பவனில் திருமாவளவன் சந்திப்பு\nஇவரை போன்றவர்கள் இருக்கும் போதும் இந்தியா முன்னேறாதது பெரும் சோகம்- ராமதாஸ் கிண்டல்\nதுணைவேந்தர் நியமன சர்ச்சை: ஆளுநர் பன்வாரிலால் விளக்கம்\nதகுதியின் அடிப்படையிலேயே தேர்வானேன்.. சென்னை பல்கலை. துணைவேந்தர் பரபரப்பு\nதுணைவேந்தர் நியமனங்களில் பல கோடி ஊழல்- பகீர் கிளப்பும் ஆளுநர் பன்வாரிலால்\nகாமராஜர் பல்கலை துணைவேந்தராக செல்லதுரை நியமனம் ரத்து: உச்சநீதிமன்றம் அதிரடி\nதேர்வுத்தாள் மறுமதிப்பீடு முறைகேட்டில் மிகப்பெரிய நெட்வொர்க்.. சூரப்பா பரபரப்பு தகவல்\nமதுரை காமராஜர் பல்கலை. துணைவேந்தர் நியமனம் ரத்து உத்தரவுக்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு\nமதுரை காமராஜர் பல்கலை. துணைவேந்தர் செல்லதுரையின் நியமனம் ரத்து.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு\nதொடர் சர்ச்சை: ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தின் டெல்லி பயணம் ரத்து\nகட்சி சார்பற்று வேலை செய்யவே தமிழகம் வந்துள்ளேன்.. இது எனது மாநிலம்: சூரப்பா பேட்டி\nஎன்ன ஒரு ஒற்றுமை.. மோடி வந்த அதே நாளில் சூரப்பாவும் பதவியேற்பு\nஇசை, சட்டப்பல்கலைக்கு துணைவேந்தரை நியமித்தது யார்... இயக்குநர் பாரதிராஜா அரசுக்கு கேள்வி\nதுணைவேந்தர் நியமனம் தமிழகத்தை தனிமைப்படுத்தவா தனிப்படுத்தவா... வைரமுத்து சுளீர் கேள்வி\nஒரு துணைவேந்தராக இருக்கக் கூட தமிழர்களுக்கு தகுதி இல்லையா\nஅரசு ஊழியர்களையே ஏற்காத கர்நாடகாவில் தமிழரை துணைவேந்தராக்க முடியுமா சூரப்பா நமக்கு 'பேக்காப்பா\nஎடியூரப்பா தான் யோகக்காரர்.. எப்போ வேண்டுமானாலும் தமிழக முதல்வராக அறிவிக்கப்படலாம்\nஆளுநர் அதிகாரத்துக்குட்பட்டே துணை வேந்தர் நியமனம்.. அரசுக்கு சம்பந்தமில்லை.. அமைச்சர் விளக்கம்\nஇஸ்ரோ தலைவராக தமிழர் இருக்கும்போது அண்ணா பல்கலை. துணை வேந்தராக சூரப்பா இருக்க கூடாதா\nஅண்ணா பல்கலை., அம்பேத்கர் பல்கலை. மாஜி துணை வேந்தர்கள் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி ரெய்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://ttvelb-365273735.us-east-1.elb.amazonaws.com/Programs/ArasiyalaIdhellamSagajamappa/2019/04/15234829/1032210/Arasiyalla-Ithellam-Sagajampa-Specila-Programme-LokSabha.vpf", "date_download": "2019-10-22T08:59:58Z", "digest": "sha1:YU5OC52KTBQZ6ZVTHWGPH6HMSLPQUTJC", "length": 8737, "nlines": 82, "source_domain": "ttvelb-365273735.us-east-1.elb.amazonaws.com", "title": "அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா - 15.04.2019", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஅரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா - 15.04.2019\nஅரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா - 15.04.2019\nஅரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா - 15.04.2019\n(07/10/2019) ஆயுத எழுத்து - ரஜினி அரசியல் : குறைகிறதா எதிர்பார்ப்பு...\nசிறப்பு விருந்தினர்களாக : தங்க தமிழ்ச்செல்வன், தி.மு.க // வன்னி அரசு, விடுதலை சிறுத்தைகள் // திருநாவுக்கரசர், காங்கிரஸ் // ரவீந்திரன் துரைசாமி, அரசியல் விமர்சகர் // கராத்தே தியாகராஜன், முன்னாள் துணைமேயர்\n(07.09.2019) : அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(07.09.2019) : அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\nஈரான் : உலகக் கோப்பை கால்பந்து - பெண்கள் பங்கேற்க எதிப்பு\nஈரான் நாட்டு பெண்கள், உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் பங்கேற்க அனுமதி அளித்ததைக் கண்டித்து அந்நாட்டில் போராட்டம் நடத்தப்பட்டது.\n(24.09.2019) - அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா : கத்துக்குட்டீஸ் ஒதுங்கிட்டாங்க, எதிர்த்து நிக்குற மத்தவங்க டெபாசிட் காலியாகும் - அமைச்சர் ஜெயக்குமார்\n(24.09.2019) - அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா : கத்துக்குட்டீஸ் ஒதுங்கிட்டாங்க, எதிர்த்து நிக்குற மத்தவங்க டெபாசிட் காலியாகும் - அமைச்சர் ஜெயக்குமார்\nஅரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா (21/10/2019) : அரசியல் கட்சிகள் பணம் கொடுத்தா ஏழைகள் வாங்குவாங்க.. வறுமையில் இருக்கவங்க வேற என்ன செய்வாங்க\nஅரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா (21/10/2019) : அரசியல் கட்சிகள் பணம் கொடுத்தா ஏழைகள் வாங்குவாங்க.. வறுமையில் இருக்கவங்க வேற என்ன செய்வாங்க\nஅரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா (19/10/2019) : தேர்தல் வந்தா தான் ஊர்ல இருக்க திண்ணை எல்லாம் அவர் கண்ணுக்கு தெரியும்.. மனு வாங்குறாங்களே அத யார்கிட்ட குடுப்பாங்க\nஅரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா (19/10/2019) : தேர்தல் வந்தா தான் ஊர்ல இருக்க திண்ணை எல்லாம் அவர் கண்ணுக்கு தெரியும்.. மனு வாங்குறாங்களே அத யார்கிட்ட குடுப்பாங்க\nஅரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா (18/10/2019) : பிரசாரத்துல சுத்திசுத்தி கலர் கம்மி ஆகிட்டேன், கிளாமர் குறைஞ்சிடுச்சி...\nஅரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா (18/10/2019) : பிரசாரத்துல சுத்திசுத்தி கலர் கம்மி ஆகிட்டேன், கிளாமர் குறைஞ்சிடுச்சி...\n(16.10.2019) - அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா : ஜனநாயக நாட்டுல ஆட்சி அதிகாரம் மாறி மாறி வரணும்... அப்போதான் பாஜக காங்கிரஸ் சில பாடங்களை கற்கும் - கே.எஸ்.அழகிரி\n(16.10.2019) - அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா : ஜனநாயக நாட்டுல ஆட்சி அதிகாரம் மாறி மாறி வரணும்... அப்போதான் பாஜக காங்கிரஸ் சில பாடங்களை கற்கும் - கே.எஸ்.அழகிரி\n(15.10.2019) - அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(15.10.2019) - அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/reporters-page/167037-.html", "date_download": "2019-10-22T09:24:17Z", "digest": "sha1:4N2TJ5E5IJG4CON5LANSICO3EXIEF546", "length": 14952, "nlines": 252, "source_domain": "www.hindutamil.in", "title": "‘விரல்மொழியர்’: கண் ஆக மாறிய மின்னிதழ் | ‘விரல்மொழியர்’: கண் ஆக மாறிய மின்னிதழ்", "raw_content": "செவ்வாய், அக்டோபர் 22 2019\n‘விரல்மொழியர்’: கண் ஆக மாறிய மின்னிதழ்\nர்வைக் குறைபாடு டைய இளைஞர்கள் 6 பேர் இணைந்து பார் வை குறைபாடு உள்வர்களுக்காகவே தொடங்கிய மின்னிதழின் பெயர்தான் ‘விரல் மொழியர்’. உலக விவரங்களை விரல்வழி கொண்டு சேர்க்கும் கண்ணாக மாறி இருக்கிறது இந்த மின்னிதழ்.\nவளர்ந்து வரும் புதிய தொழில்நுட்பங்களின் உதவியால் பார் வைத் திறனற்றோரும் பயன்படுத்தும் வகையில் இந்த இதழ் உருவாக்கப்பட்டுள்ளது. ரா.பாலகணேசன், ப.சரவணமணிகண்டன், பொன்.சக்திவேல், பொன்.குமாரவேல், ஜோ.யோகேஷ், ரா.சரவணன் ஆகியோர் இந்த இதழ் தொடங்க காரணமானவர்கள். இவர்கள் 6 பேரும் பார்வைக் குறைபாடுடைய பட்டதாரி இளை ஞர்கள்.\nமுதல் மின்னிதழ் கடந்த ஜனவரி 27-ம் தேதி புதுக்கோட்டையில் தொடங்கப்பட்டது. பார்வையற்றோரைப் பற்றிய பல் வேறு படைப்புகளுடன் இந்த இதழ் வெளிவந்தது. மின்னிதழின் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான புதுக்கோட்டை அரசு பார்வையற்றோர் உயர்நிலைப் பள்ளி ஆசிரியர் ப.சரவணமணிகண்டன் நம்மிடம் கூறியது:\nகணினி மற்றும் தொடுதிரை செல்போன்களின் வருகைக்குப் பிறகு பார்வையுள்ளோருக்கு இணையாகப் பார்வைக் குறைபாடுடையோரும் இணையதளங்களில் திரை வாசிப்பான்கள் உதவியுடன் (Screen Readers) வாசிக்க முடிகிறது. www.viralmozhiyar.weebly.com என்ற எங்களது மின்னிதழில் யுனிகோடு முறையிலேயே பதிவிடப்படுகிறது. அதன்பிறகு இந்த இதழ் சமூக வலைதளங்களில் பதிவேற்றப்படுகிறது. இதனால் வாசகர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.\nநாட்டில் பார்வையற்றவர்கள் படும் அவதிகளையும் அவர்களுக்கான மறுக்கப்படும் உரிமைகள், தேவைகள் குறித்தும் ஆட்சியாளர்களை எளிதில் சென்றடைய வேண்டும் என்பதே இந்த மின்னிதழ் நோக்கம். பார்வைக் குறைபாடுடையோரால் தொடங்கப்பட்ட முதல் மின்னிதழ் இது தான்” என்கிறார் சரவணமணி கண்டன்.\nதற்போதுள்ள மின்னிதழை விரைவில் இணையதளமாக மாற்றவும் திட்டமிட்டுள்ளனர். ‘தி இந்து' தமிழ் நாளிதழ் யுனிகோடு முறையில் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படுவதால் இவர்களால் எளிதாக படிக்க முடிகிறது. அதேபோல் ‘தி இந்து’ குழும புத்தகங்களையும் யுனி கோடு முறையில் மின்னிதழாக வெளியிட வேண்டும் என்கின் றனர்.\nஇந்தியாவின் மூலைமுடுக்குகள் வரை பரவியிருக்கிறது பாஜக\nகல்கி ஆசிரமம், நிறுவனங்களில் ரெய்டு முடிந்தது: ரூ.409...\nஎன்னை கிண்டல் செய்தவர்களுக்கு ஆளுநராக மேடையில் பதிலடி...\nஎந்த பட்டனை அழுத்தினாலும் எங்களுக்கே வாக்கு; பாஜக...\n10 ஆண்டுகள் முயன்றாலும் இவர்களுக்குப் புரிய வைக்க முடியாது: பியூஷ் கோயலை சாடிய...\nபிரதமர் மோடியுடன் திரண்ட பாலிவுட் நட்சத்திரங்கள்: மகாத்மா...\nவங்கிகளை இணைக்க எதிர்ப்பு: நாடு முழுவதும் செவ்வாயன்று...\nநிரந்தரமாக 5 மைதானங்களில்தான் டெஸ்ட் போட்டிகள் நடைபெற வேண்டும்: ஆஸி., இங்கிலாந்து மாதிரியை...\nடெங்கு: தூய்மைத் தூதுவர்களாக மாறிய அரசு தொடக்கப் பள்ளி மாணவர்கள்\nதோனி இங்குதான் இருக்கிறார் வந்து ஹலோ சொல்லுங்கள்: ஜாலி மூடில் விராட் கோலி\n‘பிகில்’ உள்ளிட்ட எந்தப் படத்துக்கும் தீபாவளி சிறப்புக் காட்சிக்கு அனுமதி இல்லை; மீறி...\nகீழடி நாகரிகத்தை தமிழர், திராவிடர் என பிரித்துப் பார்க்கக் கூடாது: அமர்நாத் ராமகிருஷ்ணன்...\nதமிழக பாஜக தலைவராக ஏ.பி. முருகானந்தம் நியமனமா பிரதமர் மோடி ட்வ���ட்டரில் யார்...\nபன்னிரண்டு ஆண்டுகால குடிநீர் பிரச்சினை தீர்க்கப்படுமா- ராமநாதபுரம் ஆர்.எஸ்.மங்கலம் கிராம மக்கள் ஏக்கம்\nதமிழர்கள் வெறும் பழம்பெருமை பேசிக்கொண்டிருப்பவர்கள் அல்லர் என்பதை கீழடி நிரூபித்துள்ளது: வழக்கறிஞர் கனிமொழி...\nபிரதமர் அறிவிப்பை ஆதரித்து ப.சிதம்பரம் பேசியதில் எந்த நிர்பந்தமும் இல்லை: திருநாவுக்கரசர் விளக்கம்\nஎலி மருந்துக்கு தடை விதிக்க பரிந்துரைக்கப்படும்: அமைச்சர் விஜயபாஸ்கர்\nசெல்ஃபி எடுக்க முயன்றபோது ரயில் மோதி கல்லூரி மாணவர் உயிரிழப்பு\nசிறப்பான கட்டமைப்பு வசதிகள், தரமான கல்வி, புத்துணர்ச்சி குறையாத மாணவர்கள்: ஊர்கூடி பள்ளியை...\nமாணவி அஸ்வினி உடல் தகனம்: கல்லூரி மாணவ, மாணவிகள், பொதுமக்கள் அஞ்சலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/163995-.html", "date_download": "2019-10-22T09:03:54Z", "digest": "sha1:KZKFQ63DRV63QYCVNWDCVSBVT2ANYRLT", "length": 12988, "nlines": 246, "source_domain": "www.hindutamil.in", "title": "கே.கே.நகரில் பெண்ணிடம் நகை பறித்த கொள்ளையனை விரட்டிப் பிடித்த இளைஞர்கள் | கே.கே.நகரில் பெண்ணிடம் நகை பறித்த கொள்ளையனை விரட்டிப் பிடித்த இளைஞர்கள்", "raw_content": "செவ்வாய், அக்டோபர் 22 2019\nகே.கே.நகரில் பெண்ணிடம் நகை பறித்த கொள்ளையனை விரட்டிப் பிடித்த இளைஞர்கள்\nசென்னை கே.கே.நகர் ராணி அண்ணா நகர் குடியிருப்பில் வசிப்பவர் பூங்கொடி (38). கிண்டியில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றுகிறார். இவர் நேற்று காலை 8.45 மணி அளவில் கே.கே.நகர் பி.டி. ராஜன் சாலை 18-வது அவென்யூ சந்திப் பில் நடந்து சென்றபோது, ஒரே பைக்கில் வந்த 2 வட மாநில இளைஞர்கள், அவரது தங்கச் சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பினர். அவர் கூச்சலிட்டார்.\nஅலறல் சத்தம் கேட்டு அந்த வழியாக பைக்குகளில் வந்த வியாசர்பாடி மணிகண் டன் (21), கவுதம் (25), மேற்கு மாம்பலம் கோபி (27) ஆகிய 3 பேர் சுமார் 2 கி.மீ. தூரம் அவர்களை விரட்டி, நகை பறிப்பில் ஈடுபட்ட 2 பேரில் ஒருவரைப் பிடித்தனர். அவரை அடித்து உதைத்து கே.கே.நகர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.\nபிடிபட்ட கொள்ளையன் மத்திய பிரதே சத்தை சேர்ந்த உசேன் (29) என்பது விசார ணையில் தெரியவந்தது. அவரை போலீ ஸார் கைது செய்தனர். கொள்ளையனை விரட்டிப் பிடித்த இளைஞர்களுக்கு காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் பாராட்டு தெரிவித்துள்ளார்.\nஇந்தியாவின் மூலைமுடுக்குகள் வரை பரவிய��ருக்கிறது பாஜக\nகல்கி ஆசிரமம், நிறுவனங்களில் ரெய்டு முடிந்தது: ரூ.409...\nஎன்னை கிண்டல் செய்தவர்களுக்கு ஆளுநராக மேடையில் பதிலடி...\nஎந்த பட்டனை அழுத்தினாலும் எங்களுக்கே வாக்கு; பாஜக...\n10 ஆண்டுகள் முயன்றாலும் இவர்களுக்குப் புரிய வைக்க முடியாது: பியூஷ் கோயலை சாடிய...\nபிரதமர் மோடியுடன் திரண்ட பாலிவுட் நட்சத்திரங்கள்: மகாத்மா...\nவங்கிகளை இணைக்க எதிர்ப்பு: நாடு முழுவதும் செவ்வாயன்று...\nதோனி இங்குதான் இருக்கிறார் வந்து ஹலோ சொல்லுங்கள்: ஜாலி மூடில் விராட் கோலி\n‘பிகில்’ உள்ளிட்ட எந்தப் படத்துக்கும் தீபாவளி சிறப்புக் காட்சிக்கு அனுமதி இல்லை; மீறி...\nஇந்தியா எப்போதும் தானாக தாக்குதல் நடத்தியதில்லை; ஆனால் பதிலடிக்குத் தயங்கியதில்லை: ராஜ்நாத் சிங்\nகுட்காவில் காண்பித்த தீவிரத்தை டெங்கு தடுப்பு நடவடிக்கையில் காட்டுங்கள்: அமைச்சர் விஜயபாஸ்கருக்கு ஸ்டாலின்...\n‘பிகில்’ உள்ளிட்ட எந்தப் படத்துக்கும் தீபாவளி சிறப்புக் காட்சிக்கு அனுமதி இல்லை; மீறி...\nகுட்காவில் காண்பித்த தீவிரத்தை டெங்கு தடுப்பு நடவடிக்கையில் காட்டுங்கள்: அமைச்சர் விஜயபாஸ்கருக்கு ஸ்டாலின்...\nமருத்துவர்களுக்கு அளித்த வாக்குறுதியை அரசு நிறைவேற்ற வேண்டும்: முத்தரசன்\nஇரு தினங்களுக்கு மழை தொடரும்: மீனவர்களுக்கு எச்சரிக்கை; வானிலை ஆய்வு மையம்\nதோனி இங்குதான் இருக்கிறார் வந்து ஹலோ சொல்லுங்கள்: ஜாலி மூடில் விராட் கோலி\n‘பிகில்’ உள்ளிட்ட எந்தப் படத்துக்கும் தீபாவளி சிறப்புக் காட்சிக்கு அனுமதி இல்லை; மீறி...\nஇந்தியா எப்போதும் தானாக தாக்குதல் நடத்தியதில்லை; ஆனால் பதிலடிக்குத் தயங்கியதில்லை: ராஜ்நாத் சிங்\nகுட்காவில் காண்பித்த தீவிரத்தை டெங்கு தடுப்பு நடவடிக்கையில் காட்டுங்கள்: அமைச்சர் விஜயபாஸ்கருக்கு ஸ்டாலின்...\nமுன்னாள் எம்பியின் மனைவி கொலையில் ஆட்டோ ஓட்டுநர், மனைவி கைது\n‘‘திருமணம் செய்திருந்தால் கணவரை சமாளிப்பது குறித்து மாயாவதிக்கு தெரிந்திருக்கும்’’ - மத்திய அமைச்சர் சர்சைக் கருத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kathirnews.com/tag/deoria/", "date_download": "2019-10-22T08:27:28Z", "digest": "sha1:LZWRI7O6FO3V32WMA3OVC4JGGUHHPYIL", "length": 6932, "nlines": 108, "source_domain": "www.kathirnews.com", "title": "Deoria Archives - கதிர் செய்தி", "raw_content": "\n#KathirExclusive உத்திர பிரதேசத்தில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான ��ிறுமிகளின் பாதுகாப்பை உறுதி செய்த தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் \nஉத்தர பிரதேச மாநிலம் டியோரியா பகுதியில், பெண்கள் மற்றும் குழந்தைகள் காப்பகம் ஒன்றில் சிறுமிகள் பாலயில் தொந்தரவுக்கு ஆளான சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ...\nஎஸ்கேப் ஆன ஸ்டாலின் – திமுகவினர் ஊழலில் ஊறிப்போனவர்கள் என்பதற்கு இதுவே சாட்சி..\nஎல்லையில் இந்திய விமான படையை கண்டு பயந்து ஓடிய பாகிஸ்தான் விமான படை தயார் நிலையில் இந்திய பாதுகாப்பு படைகள், எல்லையில் பதற்றம்\nஇந்தியாவில் தேர்தல் நடத்தப்படுவது உலக நாடுகளுக்கு பிரமிப்பாக இருக்கிறது – பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம்\nஅளவு கடந்த ஆபாசம் – வன்முறை சன் டி.விக்கு 2.50 லட்சம் ரூபாய் அபராதம்\nஇலண்டன் சென்ற திருமாவளவன் இலங்கை தமிழர்களால் விரட்டியடிப்பு – பணத்தை வீசியெறிந்து ஓட விட்ட பரபரப்பு பின்னணி\n“இந்திய தொலைக்காட்சிகளில் முதல் முறையாக சன் டி.வி மன்னிப்பு கேட்கிறது” – தினமும் இரவு 7.30 மணிக்கு\nவிபத்தில் பலியான பெண்ணின் கையில் இருந்த மோதிரத்தை திருடிய தி.மு.க உடன்பிறப்பு\nபாகிஸ்தானுக்கு ஆதரவாக டெல்லியில் தி.மு.க போராட்டம் மு.க.ஸ்டாலின், கனிமொழி, வைகோ, திருமாவளவன் புறக்கணிப்பு மு.க.ஸ்டாலின், கனிமொழி, வைகோ, திருமாவளவன் புறக்கணிப்பு\n2014 ஆம் ஆண்டிலிருந்து தொடர் சாதனை: நெருக்கடியான சூழ்நிலையிலும் கட்டுக்குள் இருக்கும் இந்தியாவின் பணவீக்கம்\n‘நமக்கு நாமே’ போல ‘தனக்கு தானே’ கருத்துக்கணிப்பு நடத்திய தி.மு.க – நாங்க தான் ஜெயிப்போம் என்று மல்லுக்கட்டும் உடன் பிறப்புகள்.\n2.90 லட்சம் டன்னாக உயர்ந்த காபி ஏற்றுமதி – இந்தியாவுக்கு 65 கோடி டாலர் வருவாயை ஈட்டித்தந்த சாதனை\n தி.மு.க வின் மாபெரும் பித்தலாட்டம் அம்பலம்.\nதமிழ் என் தாய் மொழி, தமிழனாய் வாழ்வதே எனக்கு பெருமை : சீண்டி பார்த்தவர்களுக்கு டுவிட்டரில் மிதலி ராஜ் கொடுத்த பதிலடி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/date/2017/09/08", "date_download": "2019-10-22T08:21:47Z", "digest": "sha1:ESUOHIOKBJ6RMVYSLIJ6MTTNIKJBZ2WW", "length": 10652, "nlines": 98, "source_domain": "www.jeyamohan.in", "title": "2017 September 08", "raw_content": "\n[ஆக்கம் சங்கர் அவர்களுடன்] அவ்வப்போது எழும் சலிப்பு ஒன்று என்னை சற்று சோர்வுறச்செய்வதுண்டு. என் இயல்பால் நான் அதை களைந்து சென்றுவிடுவேன், சென்றாகவேண்டும். அவ்வளவு வேலைகளை எப்போதும் குவித்து வைத்திருப்பேன். அவ்வளவு பயணத்திட்டங்களை வைத்திருப்பேன். வசைகள், அவதூறுகள், கருத்துத்திரிபுகள் வந்துகொண்டே இருக்கும். அதேயளவுக்கு எரிச்சலூட்டுவது அசட்டுத்தனமான மேட்டிமைவாதத்த்தின் தன்னம்பிக்கையுடன் எழுதப்படும் கடிதங்கள். ஆனால் அவற்றை அதிகபட்சம் ஐந்து நிமிடங்களில் மிக எளிதாகக் கடந்துசென்றுவிடுவேன். இன்று ஓரு சிலமணிநேரமாவது நீடிக்கும் சோர்வு என்பது சில …\nஅன்புள்ள ஜெயமோகனுக்கு, புத்தக திருவிழாவில் தாங்கள் பேசியதின் காணொளி,\nநாகம் ஒத்தைக்கொட்டின் உறுமல் மெல்ல மெல்ல அதிர்ந்து காதுகளில் ரீங்கரித்தது. மாயாண்டி சுடலை ஈசனின் வில்லுப்பாட்டுக் கதை தூரத்து ஒலிப்பெருக்கியில் நிலையழிந்து கார்வை உயர்ந்திறங்கியது. களப மணம் கமழ்ந்து நாசி நிறைத்தது. முண்டங்கோவில் வாசலில் ஊட்டுச்சோறு வைத்து, வருத்தல் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. கச்சையணிந்த ஆண்டாள் மாமா, கைகளில் பந்தமெரியும் தடியுடன் அசையாமல் முண்டனை நோக்கி விழி உருட்டுகின்றார். சுற்றிலும் மக்களின் முகங்கள் ஆரவாரத்துடனும், பயத்துடனும் பார்த்து நிற்கின்றனர். ஸ்தம்பித்த கூர் நொடியில் முண்டன் அசைந்தான், அவனது ஈனக் …\nஆலயத்தில் இந்துக்கள் அல்லாதவர்களுக்கு அனுமதி தேவையா\n'வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-36\n‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 19\nசெட்டி நாட்டு மருமகள் மான்மியம்\nதிண்டுக்கல், காந்தியின் இன்றைய முகம்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-38\nசெட்டி நாட்டு மாமியார் மான்மியம்\nஊழியரகம் நூல் வெளியீட்டு நிகழ்வு- கண்ணன் தண்டபாணி\nகுற்றவாளிக் கூண்டில் மனு – விவேக்ராஜ்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-37\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.shankarwritings.com/2018/06/blog-post.html", "date_download": "2019-10-22T10:02:24Z", "digest": "sha1:W2KJX4MTVJIWQGG7SVYPQXNRUB2KC3WA", "length": 23022, "nlines": 429, "source_domain": "www.shankarwritings.com", "title": "வாழ்வு ரயில் கவிதைகள்", "raw_content": "\nஅங்கே இப்போது டினோசர்கள் இல்லை\nகடலில் கலப்பதற்குக் கொஞ்சம் முன்னர்\nநான் பார்த்துக் கடந்த ரயிலிலிருந்து\nஅந்த மனமற்ற எருமைகளைப் பற்றிப் பகிர்ந்துகொள்வதற்கு\nஇப்போதுதான் கொண்டுபோனது ஒரு ரயில்\nஅடுத்து வரப்போகிறது ஒரு ரயில்\nஅதன் ஒரு கால் வளைந்திருக்கிறது\nசைவ சித்தாந்த நூலக அலமாரியில்\nதிட்டமிட்ட காரியம் முடிந்த பிறகு\nஉண்ட பிறகு அருவருப்பு தோன்றினால்\nநடுவயதைக் கடந்த என் கதையில்\nபல்லிக் கண்கள் பாம்பின் கண்கள்\nநுனியில் கொக்கியாக இரண்டு நாக்குகள்\nபார்த்த மான்கள் பாறைகளைப் போன்று\nபட்டு சேலை கட்டி கூந்தலில்\nநீ வரைந்திருக்கும் நீல உடை முதியவளிடம்\nஉனது கண்கள் எப்படி வந்தன\nஇந்த அப்பாவுக்கு ஒரு சிறிய கவிதை\nஇதயத்தின் வடிவத்தில் வெட்டப்பட்ட சிவப்பு வண்ணக் காகிதத்தில்\nஉள்ளவை எல்லாவற்றிலும் உனது தடங்கள் உள்ளன\nஉன்னைத் தவிர வேறு யாரிடம்\nஒரு உளுந்தவடை எனத் தொடங்கியது\nஎனது பையில் இன்னும் பணம் தீரவில்லை\nஒருவரின் இறப்பைச் சொல்ல வேண்டிய\nமரணம் உரைக்கும் அந்த ஒலியை\nநானும் காகமும் தான் முதலில்\nஇடுப்பில் வைத்த கையை எடுக்கவேயில்லை\nஒரு மஞ்சள் பையிலிருந்து எடுத்துப் பரப்பினர்\nஈபிள் கோபுரத்துக்கு முன்னரே நூற்றாண்டுகளாக பாரிஸின் சின்னமாக இருந்த நோத்ர தாம் தேவாலயம் கடந்த திங்களன்று எரிந்துபோனது. நோத்ர தாம் என்றால் புனித அன்னை என்று அர்த்தம். உலகமெங்கும் வாழும் கத்தோலிக்கர்களுக்கான புனிதத் தலங்களில் ஒன்றாக விளங்கும் இந்தத் தேவாலயம் வரலாற்றுரீதியாகவும் பண்பாட்டு அளவிலும் கட்டிடக் கலை சார்ந்தும் முக்கியத்துவம் வாய்ந்தது. “நோத்ர தாம் தேவாலயம் பிரெஞ்சு மக்கள் எல்லாருக்குமுரியது; இதுவரை அங்கே போயிராதவர்களுக்கும்” என்று கூறியிருக்கிறார் அந்நாட்டின் அதிபர் இமானுவேல் மெக்ரான்.\nஆறாம் ஹென்றி முடிசூடிய, நெப்போலியன் பேரரசனாகப் பதவியேற்ற இடம் இது. 1163-ம் ஆண்டிலிருந்து 1345 வரை கட்டி முடிப்பதற்கு ஒன்றரை நூற்றாண்டை எடுத்துக்கொண்ட தேவாலயம் இது.\nவிக்டர் ஹ்யூகோவின் நோத்ர தாம்\nசிமெண்ட் நிறக் காரில் வருபவர்கள்\nஅந்த மழைக்கால ஓடை இப்போது\nசென்ற வருட மழைக்குப் பின்\nஅவர்கள் சிமெண்ட் நிறக் காரில்\nபடகு தனியே நின்று கொண்டிருக்கிறது\nஇன்னும் சில தினங்களில் மழைபெய்யக் கூடும்\nஓடைக்குப் படகு செலுத்த வந்துவிடுவர்\nஜே. கிருஷ்ணமூர்த்தி அந்தப்பள்ளத்தாக்குநிழலில்இருந்தது; அஸ்தமிக்கும்சூரியனின்ஒளிரேகைகள்தூரத்துமலைகளின்உச்சியைத்தீண்டின; மலைகளைப்பூசியிருக்கும்சாயங்காலத்தின்மினுமினுப்புஅவற்றின்உள்ளிருந்துவருவதுபோலத்தோற்றம்தருகிறது. நீண்டசாலையின்வடக்கில், மலைகள்தீக்குள்ளாகிமொட்டைத்தரிசாய்க்காட்சிதருகின்றன; தெற்கிலிருக்கும்மலைகளோபசுமையாகவும்புதர்கள், மரங்கள்அடர்ந்தும்உள்ளன. நெடிதாகப்போகும்சாலை, பிரமாண்டமும்எழிலும்கொண்டஇந்தப்பள்ளத்தாக்கைஇரண்டாகப்பிரிக்கிறது. குறிப்பாக, இந்தமாலையில்மலைகள்மிகவும்நெருக்கமாக, மாயத்தன்மையுடன், இலேசாகவும்மிருதுத்தன்மையுடனும்தெரிகின்றன். பெரியபறவைகள்உயரசொர்க்கங்களில்சாவதானமாகச்சுற்றிக்கொண்டிருக்கின்றன. தரையில்அணில்கள்மந்தமாகசாலையைக்கடக்கின்றன. அத்துடன்எங்கோதூரத்தில்விமானத்தின்ரீங்காரம்கேட்கி��து\n1975-ம் ஆண்டு திருநெல்வேலியில் பிறந்தவர். இயந்திரப் பொறியியலில் பட்டயப்படிப்பு முடித்தவர். 1999-லிருந்து பத்திரிகையாளராகப் பணியாற்றி வரும் இவரது ஈடுபாடுகள் இலக்கியம், சினிமா, நாட்டார் வழக்காற்றியல், பொருள்சார் கலாசாரம், மானுடவியல், பண்பாட்டு வரலாறு, மருத்துவம், சமயம், தத்துவம். ஆறு கவிதைத் தொகுதிகள், இரண்டு விமர்சன நூல்கள், மூன்று மொழிபெயர்ப்பு நூல்கள் வெளியாகியுள்ளன. இவரது தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகள் தொகுதியான ’ஆயிரம் சந்தோஷ இலைகள்’ புத்தகத்துக்கு கனடா இலக்கியத் தோட்ட அமைப்பு கவிதைப் பிரிவில் 2017-ம் ஆண்டு விருது வழங்கியது. இசை,ஓவியங்கள் சமையல், பயணம், பிராணி வளர்ப்பு, பராக்கு பார்ப்பதில் விருப்பம் உடையவர்.\nடானடா சண்டூகா ஜென் கவிதைகள்\nம. இலெ. தங்கப்பா நேர்காணல்\nநகுலன் சுந்தர ராமசாமி லக்ஷ்மி மணிவண்ணன்\nபுத்தக மதிப்புரை காலம் செல்வம்\nவிக்ரமாதித்யன் வண்ணதாசன் வண்ணநிலவன் கலாப்ரியா\nவைக்கம் முகமது பஷீர் முல்லா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/amp/story/arts%2Fliterature%2F120378-article-about-the-world-theatre-day", "date_download": "2019-10-22T09:11:23Z", "digest": "sha1:35WCHQQKVETWMLHCQ6GOC6E7SGA6VHX4", "length": 19595, "nlines": 118, "source_domain": "www.vikatan.com", "title": "சோஷியல் மீடியா யுகத்திலும் சளைக்காமல் களத்தில் நிற்கும் நாடகக்கலை! #WorldTheatreDay", "raw_content": "\nசோஷியல் மீடியா யுகத்திலும் சளைக்காமல் களத்தில் நிற்கும் நாடகக்கலை\nஇன்றைய தமிழக அரசியலுக்கு, திராவிட சிந்தனைகளுக்கு நாடகங்களே முன்னோடி. இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் தமிழகத்தின் பவர்ஃபுல் மீடியாவாக இருந்த நாடகக்கலை, சோஷியல் மீடியா யுகத்திலும் சளைக்காமல் களத்தில் நிற்கிறது. இன்று உலக நாடக தினம்\nஆண்களைப் பார்த்து ஆண்கள் மேடைகளில் காதல் ரசம் சொட்ட பாடிக்கொண்டிருந்த காலகட்டம் ஒன்று இருந்தது. ஆம், அப்போது நாடகங்களில் பெண்கள் நடிப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்ட காலகட்டம். நீண்ட தலைமுடிகள் வளர்த்து ஆண் நடிகர்களே பெண் குரலில் பேசி நடித்து வந்தனர். வெகுஜன மக்களுக்கான பொழுது போக்கு அம்சமாக அப்போது நாடகங்களே இருந்தன. ஆரம்பகால சினிமாக்களில் கூட பெண் வேடத்தில் ஆண்கள் நடித்துள்ளனர். மெள்ள மெள்ளதான் பெண்களும் சினிமாவில் நடிக்க ஆரம்பித்தனர். தமிழகத்தின் அரசியலுக்கு நாடகங்கள் பெரும் பங்காற்றியிருக்கின்றன. எம்.ஆர். ராதா. அண்ணா. கலைஞர், எம.ஜி.ஆர், எனப் பலரும் நாடகங்களின் வழியே மக்களுக்கு அறிமுகமானவர்கள்.\nநாடகங்கள் என்றவுடனே நம் அனைவருக்கும் நினைவில் வருவது பள்ளி நாடகங்களும், திருவிழாக்களின் நாடகங்களும்தான். பள்ளி ஆண்டு விழாக்களைக் கூட இன்று 'குறும்படங்கள்' ஆக்கிரமித்துவிட்டன. ஒருபுறம் நவீன நாடகங்களில் பல கலைஞர்கள் தங்கள் திறமைகளை நிரூபித்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், அத்தகைய நவீன நாடகங்கள் குறிப்பிட்ட அறிவுசார் தளங்களில் இயங்குபவர்களுக்கு மட்டுமேயான ஒன்றாக ஒரு பிம்பம் உருவாகியுள்ளது. உண்மையில் பல ஆண்டுகளுக்கு முன்பு நாடகம் கிராம மக்களுடன் இரண்டறக் கலந்த ஒன்றாகவே இருந்தது.\nஇன்றும் தமிழகத்தின் கிராமங்களில், ஊரின் மையப் பகுதியில் கோவிலுக்கு அருகில் நாடக மேடை ஒன்று வெறிச்சோடி காட்சியளிக்கும். கடந்த நிதியாண்டில் கட்டப்பட்டது என எம்.எல்.ஏ வின் பெயரை நீலநிறத்தில் கட்டம் போட்டு வெள்ளை பெயின்டில் எழுதப்பட்டிருக்கும். பலருக்கும், ஆடு-புலி ஆட்டமோ, சீட்டோ விளையாடும் களமாகியிருக்கும் அந்த மேடை, தமிழக கிராமங்களின் பண்பாட்டுடன் இரண்டறக் கலந்தது. அந்த மேடைகள்தான், தன் மகனையே தன் கைகளால் கொலை செய்ய நேர்கையில் கூட பொய் பேசாத அரிச்சந்திரனை , வள்ளியை முருகன் திருமணம் செய்ய பிள்ளையார் எப்படி தூது போனார் என்ற சுவாரஸ்யத்தை, மதுரைவீரன் ஏன் கடவுளானார் என்ற நிதர்சனத்தை, நல்லதங்காளின் வாழ்வை இன்னும் பல தெய்வங்களின் வரலாற்றை, ராஜ்பாட்களை, ஸ்த்ரிபாட்களை மக்களுக்கு அறிமுகம் செய்து வைத்தது. சுதந்திரப் போராட்டக் காலகட்டத்தில், விடுதலை உணர்வை கிராம மக்களிடையே உண்டாக்க பகத்சிங்கள் தோன்றிய மேடைகள் அதுதான். முற்போக்குக் கருத்துகளை, கம்யூனிச சிந்தாந்தங்களை மக்களிடையே கொண்டு சேர்த்த பங்கு அந்த மேடைகளுக்கு உண்டு. ஊர்த் திருவிழாக்களின்போது, குடும்பம் குடும்பமாக கோரைப் பாய்களை மைதானத்தில் விரித்து, முறுக்கு. கடுங்காப்பி சகிதம் பப்பூன்களை, மாரியம்மன்களைப் பார்த்து சிரித்து, சிலிர்த்து அதிகாலையில் வீடு திரும்பிய நினைவலைகளை அந்த நாடக மேடைகள் தாங்கி நிற்கின்றன. பிற்காலத்தில், ஒரு சாமி படமும், ரசிகர் மன்றங்களின் சார்பில் இரண்டு திரைப்படங்களும் கோவிலின் சுவரில் திரைகட்டி ஒலிபரப்ப ஆரம்பித்தனர். அப்போதே ராஜபாட்களும், ஸ்த்ரீபாட்களும் மீசை சகிதம் முழுக்க ஷேவிங் செய்த முகத்துடன், நீண்டு வளர்த்த தலைமுடியுடன் சமையல்காரர்களாகவும், கொத்தனார்களாகவும் மாறிப்போனார்கள். ப்ப்பூன்கள் அவ்வப்போது அரசியல் கூட்டங்களில் ஆரம்ப நேர கலகலப்பிற்கும், கரகாட்டத்தின் இரட்டை அர்த்த வசனத்திற்கும் தங்கள் திறமையை ஒப்புக்கொடுத்துவிட்டார்கள். அதனை விரும்பாத பலர் ஸ்பின்னிங் மில்களுக்குச் சாப்பாட்டுக் கூடையுடன் வேலைக்குச் செல்கிறார்கள்.\nதற்போது நாடகக் கலை வளர்ச்சியடைந்துவிட்டது நவீன நாடகங்கள் வரத் தொடங்கிவிட்டன. பல மாத ஒத்திகை பார்த்து வித்தியாசமான ஒளி மற்றும் ஒலியமைப்புடன் நவீன நாடகங்கள் இன்று தலைநகர்களின் முக்கிய இடங்களில் அவ்வப்போது நடைபெறுகின்றன. எழுத்தாளர்களின் சிறுகதைகளை , சமூக விழிப்புஉணர்வு கருத்துகளை, தனிமனித அவலங்களை நேர்த்தியான உடல்மொழி, வசனங்கள், இசையுடன் மேடைகளில் அரங்கேற்றும் நாடகக் கலைஞர்கள் இன்றும் இருக்கிறார்கள். டெல்லி மற்றும் பாண்டிச்சேரியிலுள்ள பல்கலைக்கழகங்கள் உட்பட பல கல்லூரிகளில் நாடகக் கலை ஒரு படிப்பாக வைக்கப்பட்டுள்ளது. முக்கிய நகரங்களின் தெருக்களையே மேடைகளாக்கி கலைஞர்கள் பலர் 'வீதி நாடகம் ' போடுவதை நாம் பார்த்திருப்போம். திரைப்படங்கள் மக்களின் அன்றாடங்களில் ஒன்றாகிப் போனதாலும், திரைத்துறையைப் போல பெரும் பணம் புலங்காததும் நாடகங்கள் இன்று வெகுஜன மக்களைவிட்டு சற்று விலகியிருக்கிறது என்பதே உண்மை. ஹாலிவுட்டில் இன்றும் திரைப்படங்களைப் போன்றே நாடகங்களும் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கின்றன. திரை நட்சத்திரங்களுக்கு நிகராக நாடகக் கலைஞர்களுக்கும் ரசிகர்பட்டாளம் இருக்கிறது. ஆனால், நமது சமூகத்தில் அப்படியான ஒரு சூழல் இல்லை. ஐ.டி துறைகளில், மார்க்கெட்டிங் துறைகளில் வேலை செய்யும் இளைஞர்கள் இன்று ஆர்வத்தின் பேரில், பகுதி நேர நாடகக் கலைஞர்களாகப் பயிற்சி பெற்று நடித்து வருகிறார்கள். நிகழ்த்து கலையான நாடகங்கள் அவ்வளவு எளிதான கலை இல்லை. கிரிக்கெட்டை போல தருணத்தைத் தவறவிடாமல் கவனமாகச் செயல்பட வேண்டிய ஒன்று. ஒலியமைப்பு, ஒளியமைப்பு , வசனம் , நடிப்பு என அனைத்துமே நேரடியாக மக்களுக்கு முன் அரங்கேறும்போது அது கடத்தும் அனுபவம் அலாதியானது. அ���ற்கான அதீத பொறுப்புணர்வு நாடகக் கலைஞர்களுக்குத் தேவை. சினிமா ஷீட்டிங்கைப் போல ரீ-டேக் களுக்கு வாய்பே இல்லை. நாடகங்கள் குறித்து ஒரு தட்டையான மதீப்பீடு ஒன்று பெருவாரியானவர்களிடம் உண்டு. அது, சினிமாவில் நடிக்கப் போவதற்கான ஒரு பயிற்சிக் களமாக நாடகம் பார்க்கப்படுவது. அதை முன்னணி நாடகக் கலைஞர்கள் பலரும் மறுத்துவருகிறார்கள்.\nஆரம்பகாலகட்டத்தில், கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன், M.R. ராதா, சிவாஜி கணேசன், எம்.ஜி.ஆர் போன்ற நடிகர்கள் பலரும் நாடக மேடைகளிலிருந்து திரைக்கு வந்தவர்கள் என்பதால், நாடகக் கலை சினிமாவிற்கான முதற்படி என்ற பொதுப் பார்வை தவறானது. நாடகம் சினிமாவைப் போல தனிக்கலை. சங்கரதாஸ் சுவாமிகள், பம்மல் சம்பந்த முதலியார் உள்ளிட்ட நாடகக் கலையின் முன்னோடிகள் பலர் வாழந்துள்ளனர். பல்வேறு சபாக்களில் நாடகங்கள் கொண்டாடப்பட்டிருக்கின்றன. கட்டணம் கொடுத்து விடிய விடிய நாடகங்கள் பார்த்த காலம் இன்று வழக்கொழிந்து விட்டது. இலவசமாக அரங்கேற்றப்படும் நாடகங்களுக்குக் கூட இன்று மக்கள் திரள் வருவதில்லை. வேஷம் தரித்த கலைஞர்கள் தங்களின் கலையைக் காப்பாற்ற, வானம் அதிர ஒலிக்கும் இசைக்கேற்ப தன் நடிப்பை காற்றில் கடத்திக் கொண்டிருக்கிறார்கள்.\n`இரண்டு குழந்தைகளுக்கு மேல் இருந்தால்..’ - அசாம் அரசின் புதிய அறிவிப்பு\n`டிபன் கடை' நட்பு; மனைவிக்குத் தொந்தரவு -டிரைவர் கொலையில் சிக்கிய தனியார் நிறுவன மேலாளர்\n`தமிழகம் புதுவையில் 2 தினங்களுக்குக் கனமழை’ - வானிலை ஆய்வு மையம் சொல்வது என்ன\nஅவுட்டாக்கினால் 'தக்க சன்மானம்' - கிரிக்கெட் வரலாற்றில் ஓர் இம்சை அரசன்\nசிகிச்சை பலனின்றி தங்கை மரணம்; உயிருக்குப் போராடும் அக்கா- வேலூரை அச்சுறுத்தும் டெங்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://memees.in/?current_active_page=5&search=vadivelu%2023rd%20pulikesi%20comedy", "date_download": "2019-10-22T09:11:53Z", "digest": "sha1:KW4TVC6VYXXUI5PNDGSM6QJAC7S5INXX", "length": 9575, "nlines": 169, "source_domain": "memees.in", "title": "List of Tamil Film Images | vadivelu 23rd pulikesi comedy Comedy Images with Dialogue | Images for vadivelu 23rd pulikesi comedy comedy dialogues | List of vadivelu 23rd pulikesi comedy Funny Reactions | List of vadivelu 23rd pulikesi comedy Tamil Movie Images - Memees.in", "raw_content": "\nதூங்கி விட்டேனாம் அதை பெரிய துக்கமாக பேசுகிறார்கள்\nதூங்கி விட்டேனாம் அதை பெரிய துக்கமாக பேசுகிறார்கள்\nவருடம் முழுவதும் வந்தாலும் மன்னரின் வேகத்திற்கு ஈடு கொடுக்க முடிகிறதா உங்களால்.. வீணர்களே உங்களுக்கு பெயர் வீரர்களா\nராஜாதி ராஜ ராஜ மார்த்தாண்ட ராஜ கம்பீர ராஜ குல திலக ராஜ பராக்கிரம ராஜ வைராக்கிய மாமன்னர் 23 ஆம் புலிகேசி பராக் பராக் பராக்\nநீர் எதைத்தான் சரியாக கவனித்தீர்\nஎங்கே துதியை இன்னும் ஒருமுறை பாடு\nராஜாதி ராஜ ராஜ மார்த்தாண்ட ராஜ கம்பீர ராஜ குல திலக ராஜ பராக்கிரம ராஜ வைராக்கிய மாமன்னர்\nராஜாதி ராஜ ராஜ மார்த்தாண்ட ராஜ கம்பீர ராஜ குல திலக ராஜ பராக்கிரம ராஜ வைராக்கிய மாமன்னர்\nராஜாதி ராஜ ராஜ மார்த்தாண்ட ராஜ கம்பீர ராஜ குல திலக ராஜ பராக்கிரம ராஜ வைராக்கிய மாமன்னர்\nஒன்றும் விளங்க வில்லையே மன்னா\nராஜ குலோத்துந்துவை விட்டு விட்டானைய்யா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://silapathikaram.com/blog/?tag=%E0%AE%AA%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-10-22T08:54:54Z", "digest": "sha1:AG33SGIYZV7HQEZHDIPKACMPCKQE63PU", "length": 5601, "nlines": 70, "source_domain": "silapathikaram.com", "title": "பகர்தல் | சிலப்பதிகாரம் – ம.பொ.சி பதிப்பகம்", "raw_content": "ம. பொ. சி. பதிப்பகம் மற்றும் சிலம்பு செல்வர்\nபத்மஸ்ரீ டாக்டர் ம. பொ. சி அறக்கட்டளை\nசிலம்பு செல்வர் பாதையில் சிலப்பதிகாரம்\nமதுரைக் காண்டம்-வழக்குரை காதை-(எளிய விளக்கம்:பகுதி 4)\nPosted on April 28, 2017 by admin\tFiled Under சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-மதுரைக் காண்டம்\nவழக்குரை காதை 4.பாண்டியனின் கேள்விக்குக் கண்ணகி தந்த பதில் ‘வருக,மற்று அவள் தருக,ஈங்கு’ என- வாயில் வந்து, கோயில் காட்ட, 45 கோயில் மன்னனைக் குறுகினள் சென்றுழி- ‘நீர் வார் கண்ணை,எம் முன் வந்தோய் யாரையோ நீ’ என- ‘தேரா மன்னாசெப்புவது உடையேன்; எள் அறு சிறப்பின் இமையவர் வியப்ப, … தொடர்ந்து வாசிக்க →\nTagged silappadhikaram, silappathikaram, Vazhakurai kathai, அறு, அறும்பெறல், ஆ, ஆழி, இசை, இமையவர், இல், ஈங்கு, உகு, ஊழ்வினை, எள், எள்ளறு-, ஏசா, கடைமணி, கண்ணகி, கழல், குறுகினள், கோ, கோயில், சிலப்பதிகாரம், சூழ், சென்றுழி, செப்பு, செப்புவது, தேரா, நெடுஞ்செழியன், பகர்தல், பதி, பாண்டியன், புன்கண், புள், பெருங்குடி, மடக்கொடி, மதுரைக் காண்டம், வழக்குரை காதை, வார், வியப்ப\t| ( 1 ) கருத்துகள்\nஇரண்டாம் ஆண்டு சிலப்பதிகார விழா\nசிலப்பதிகார இயக்கம் தொடக்க விழா\nசிலப்பதிகாரம் ஒரு தடய ஆய்வியல் – அறம் – காப்பியம்\nசிலம்புச் செல்வர் ம.பொ.சி. யின் 106வது பிறந்த நாள் விழா\nபத்திரிகைகள் மிந்தளங்கள் பார்வையில் சிலம்பு செல்வர்\nமூன்றாம் ஆண்டு சிலப்பதிகார விழா\nசிலம��பு செல்வர் பாதையில் சிலப்பதிகாரம்\nபதிப்புரிமை © 2019. சிலப்பதிகாரம் : ம.பொ.சி பதிப்பகம் மற்றும் சிலம்பு செல்வர் பத்மஸ்ரீ டாக்டர் ம. பொ. சி அறக்கட்டளை அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.cri.cn/161/2012/10/23/1s122379.htm", "date_download": "2019-10-22T10:14:34Z", "digest": "sha1:JZOVQ4YR5KVKZZB3I2XVNOROI7FBRB7X", "length": 8161, "nlines": 41, "source_domain": "tamil.cri.cn", "title": "கவர்ந்திழுக்கும் ஹெய்நான் என்னும் பொது அறிவுப்போட்டி பற்றிய விபரங்கள் - China Radio International", "raw_content": "• முந்தைய வடிவம் • எழுத்துரு\n• சீன வானொலி • தமிழ்ப் பிரிவு • எங்களைப் பற்றி • தொடர்பு கொள்ள\nகவர்ந்திழுக்கும் ஹெய்நான் என்னும் பொது அறிவுப்போட்டி பற்றிய விபரங்கள்\nதமிழன்பன்----வணக்கம் கலைமகள். வணக்கம் நேயர்களே. கடந்த வாரத்தில்\"கவர்ந்திழுக்கும் ஹெய்நான்\"என்னும் பொது அறிவுப்போட்டி பற்றிய சிறப்பு நிகழ்ச்சியில் 4 கட்டுரைகள் ஒலிபரப்பப்பட்டுள்ளன. சுவையான சிறப்பு நிகழ்ச்சி மூலம், பொது அறிவுப்போட்டியில் கலந்துகொள்ள ஆர்வம் அதிகரித்திருக்கும் என்று நம்புகின்றோம்.\nகலைமகள்----கடந்த வாரத்தில், இந்தப் பொது அறிவுப்போட்டியின் 4 கட்டுரைகள் இணையதளத்திலும் வைக்கப்பட்டுள்ளன. கட்டுரைகளிலிருந்து சரியான விடைகளைக் கண்டறிந்து, நேயர்கள் மின்னஞ்சல் மூலம் நேரடியாக விடைத்தாட்களை அனுப்பலாம்.\nதமிழன்பன்----கலைமகள், ஹெய்நான் பொது அறிவுப்போட்டி பற்றிய சிறப்பு நிகழ்ச்சி ஒலிபரப்பப்பட்ட பிறகு, பல நேயர்கள் மின்னஞ்சல் மற்றும் தொலைபேசி மூலம் இவ்வாண்டின் பொது அறிவுப்போட்டியின் விபரங்களைக் கேட்டனர்.\nகலைமகள்----சரி, இன்றைய நிகழ்ச்சியில் கவர்ந்திழுக்கும் ஹெய்நான் என்னும் பொது அறிவுப்போட்டி பற்றிய விபரங்களை விளக்கிக்கூறுவோம்.\nகலைமகள்----வழக்கப்படி சீன வானொலி ஆண்டுதோறும் பொது அறிவுப்போட்டியை நடத்து வருகிறது. பொதுவாக அவ்வாண்டின் முக்கிய அம்சமும், சீனாவில் மிக புகழ்பெற்ற காட்சியிடமும் அவ்வாறான அறிவுப்போட்டியின் தலைப்பாக இருக்கின்றன. இவ்வாண்டு தமிழ்ப்பிரிவு மொத்தமாக இரண்டு பொது அறிவுப்போட்டிகளை நடத்த திட்டமிட்டிருந்தோம்.\nதமிழன்பன்----முன்பு, கோடைக்காலத்தில் இணையதளம் மூலமான பொது அறிவுப்போட்டி தொடங்கியது அல்லவா? இவ்வாண்டு சற்று தாமாகவே நடைபெற்றது.\nகலைமகள்----ஆமாம். இவ்வாண்டு சீன வானொலி நிலையத்தின் பணித்திட்டப்படி, தமிழ்ப்பிரிவு இணையதள அறிவுப்போட்டியை சிறப்பாக நடத்தியது. திபெத் மரபுவழி புத்தமத துறவியர் மடங்கள் பற்றிய பொது அறிவுப்போட்டி, ஆக்ஸ்ட் மற்றும் செப்டெம்பர் திங்களில் தமிழ் உள்பட சீன வானொலியைச் சேர்ந்த ஐந்து மொழி சேவைகள் இணையதளம் மூலம், இந்தப் போட்டியை நடத்தின. கடந்த இரண்டு திங்களில், 5000க்கு மேலான இணையப் பயன்பாட்டாளர்களும், த்துவோர்களும் நேயர்களும் இணையம் மூலம் இப்போட்டியில் கலந்துகொண்டனர். திபெத் மரபுவழி புத்தமத துறவியர் மடங்கள் பற்றிய பொது அறிவுப்போட்டியில் பரிசுப்பெறுவோரின் பெயர் பட்டியல் வெகுவிரைவில் இணையதளத்தில் வெளியிடப்படும். இணையதளத்தில் தொடர்ந்து கவனம் செலுத்தி வாருங்கள். தமிழன்பன், கடந்த வாரம் முதல் தமிழ்ப்பிரிவு ஒலிபரப்பு மூலமும் இணையதளம் மூலமும் ஒரே நேரத்தில் \"கவர்ந்திழுக்கும் ஹெய்நான்\"என்னும் பொது அறிவுப்போட்டியைத் தொடங்கியது. இப்போட்டியின் நிலைமையைப் பற்றி சொல்லுங்கள்.\nநகல் எடுக்க அனுப்புதல் முதல் பக்கம்\nஅனைத்திந்திய சீன வானொலி நேயர் மன்றத்தின் 24 வது கருத்தரங்கு(புதியது)\nபிப்ரவரி 17ஆம் நாள் செய்தியறிக்கை\nNPC-CPPCC பற்றிய இணையக் கருத்துக் கணிப்பு\nசீனாவில் இந்திய மத்திய அமைச்சர் வி.நாராயணசாமி\nபெய்ஜிங்கில் பொங்கல் விழாக் கொண்டாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/53-%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%86/", "date_download": "2019-10-22T09:23:34Z", "digest": "sha1:MKLX3T6Y4KJICX3EECHRTQQJYC5OVRVI", "length": 7265, "nlines": 130, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "53 ரயில்களின் சேவை ரத்து; தெற்கு ரயில்வே அறிக்கை | Chennai Today News", "raw_content": "\n53 ரயில்களின் சேவை ரத்து; தெற்கு ரயில்வே அறிக்கை\nரெட் அலர்ட் வாபஸ்: ஆனால் சூறைக்காற்று வீசும் என எச்சரிக்கை\nகலை அறிவியல் கல்லூரிகளுக்கும் இனி நாடு முழுவதும் நுழைவுத்தேர்வு:\n19 மணி நேரம் இடைவிடாத விமானம் பயணம்: புதிய சாதனை\nஒரே நேரத்தில் வங்கக்கடல் மற்றும் அரபிக்கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை: புயல் வருமா\n53 ரயில்களின் சேவை ரத்து; தெற்கு ரயில்வே அறிக்கை\nஅரக்கோணம்- தக்கோலம் இடையே நடைபெறும் பராமரிப்பு பணிகள் காரணமாக ஏப்ரல் 13, 14, 15 ஆகிய தேதிகளில் மின்சாரம், பாசஞ்சர் , சதாப்தி உள்பட 53 ரயில்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிக்கை ஒன்றின்மூலம் வெளியிட்டுள்ளது\nஇந்த அறிவிப்பை அடுத்து பயணிகள் 13 முதல் 15 வரையிலான மூன்று நாட்கள் மாற்று ஏற்பாட்டில் பயணம் செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது\nநீட் தேர்வு தேவையில்லை என அதிமுக கூறவில்லை: பியூஷ் கோயல்\nசத்துணவு சாப்பிட்ட 20 மாணவ மாணவிகள் வாந்தி மயக்கம்\nதாம்பரம் – நெல்லை இடையே தீபாவளி சிறப்பு ரயில் குறித்த தகவல்\nசென்னை மெட்ரோ ரயிலில் 50% கட்டணச் சலுகை: இன்ப அதிர்ச்சியில் பயணிகள்\nவட இந்திய ரயில்வேவாக மாறி வரும் தெற்கு ரயில்வே\nஐந்தே நிமிடங்களில் பொங்கல் ரயில் டிக்கெட் காலி\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nரெட் அலர்ட் வாபஸ்: ஆனால் சூறைக்காற்று வீசும் என எச்சரிக்கை\nகலை அறிவியல் கல்லூரிகளுக்கும் இனி நாடு முழுவதும் நுழைவுத்தேர்வு:\n’பிகில்’ படத்தை கவிழ்க்க இப்படியும் ஒரு திட்டமா\nஸ்ரீதேவி அம்மா மாதிரி, விக்ரம் அப்பா மாதிரி: ப்ரியா ஆனந்த்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/chennai-highcour-important-order-about-aircel/", "date_download": "2019-10-22T09:06:17Z", "digest": "sha1:WQSSPVA3GWFYY4NBMFOOOOOW2HEFOHAG", "length": 10409, "nlines": 134, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "Chennai highcour important order about aircel | Chennai Today News", "raw_content": "\nஏர்செல் சேவை முடக்கம்: நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nரெட் அலர்ட் வாபஸ்: ஆனால் சூறைக்காற்று வீசும் என எச்சரிக்கை\nகலை அறிவியல் கல்லூரிகளுக்கும் இனி நாடு முழுவதும் நுழைவுத்தேர்வு:\n19 மணி நேரம் இடைவிடாத விமானம் பயணம்: புதிய சாதனை\nஒரே நேரத்தில் வங்கக்கடல் மற்றும் அரபிக்கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை: புயல் வருமா\nஏர்செல் சேவை முடக்கம்: நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nஏர்செல் நிறுவனம் தனது வாடிக்கையாளர்கள் வேறு நிறுவனங்களுக்கு மாறும்வரை சேவையை தொடர உத்தரவிடக் கோரி அதன் வாடிக்கையாளர் ஒருவர் தாக்கல் செய்த வழக்கில், மத்திய அரசு மற்றும் டிராய் பதிலளிக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.\nசெல்போன் டவர் சேவை நிறுவனங்களுக்கு வாடகை பாக்கியை ஏர்செல் நிறுவனம் ஒழுங்காக தராததால் ஏர்செல் சேவை திடீரென துண்டிக்கப்பட்டத��. இதனால் ஏர்செல் வாடிக்கையாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.\nஇந்த நிலையில் தங்கள் நிறுவனத்திற்கு சுமார் 15 ஆயிரத்து 500 கோடி ரூபாய் கடன் உள்ளதாகவும் கடனை திருப்பி அளிப்பது குறித்து தீர்க்கமான முடிவுக்கு வர இயலாத நிலையில் உள்ளதால் ஏர்செல் நிறுவனம், திவால் ஆனதாக அறிவிக்கக் கோரி, தேசிய கம்பெனிகள் சட்ட தீர்ப்பாயத்தில் தாக்கல் செய்த மனு ஏற்கப்பட்டுள்ளது.\nஇந்த நிலையில் ஏர்செல் நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் வேறு நிறுவனங்களுக்கு மாறிக் கொள்ளுமாறு ஏர்செல் நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது. இதை எதிர்த்து, சென்னை சேத்துப்பட்டைச் சேர்ந்த சரவணகுமார் என்பவர், நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்துள்ளார். அதில், ஆதார், எரிவாயு சிலிண்டருக்கு மானியம் ஆகியவற்றுக்கு ஏர்செல் எண் கொடுக்கப்பட்டுள்ளதாகவும், ஏர்செல் நிறுவனத்தின் திடீர் முடிவால், தமிழகத்தில் 25 லட்சம் வாடிக்கையாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. அவர்கள் அனைவரும் வேறு நிறுவனங்களுக்கு மாறும்வரை தொடர்ந்து ஏர்செல் சேவையை வழங்க உத்தரவிட வேண்டும் என்றும் மனுவில் கோரப்பட்டுள்ளது.\nஇந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி அமர்வு, மத்திய அரசு, தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் மற்றும் ஏர்செல் நிறுவனம் ஆகியவை பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கு விசரணையை வரும் வெள்ளிக்கிழமைக்கு ஒத்திவைத்தது.\nமறைத்து வைக்கப்படும் மின்கம்பிகளால் ஏற்படும் சாதக, பாதகங்கள்\nதுருக்கியில் உள்ள அமெரிக்க தூதரகம் திடீர் மூடல்\nமணிரத்னம் மீது தேசத்துரோக வழக்கு: பெரும் பரபரப்பு\nமதுரை தேர்தலை தள்ளி வைக்க கோரிய மனுக்கள் தள்ளுபடி\nஜெயலலிதா மரணம் அடையும்போது குற்றவாளி இல்லை: சென்னை ஐகோர்ட் அதிரடி தீர்ப்பு\nஜெயலலிதா நினைவு இல்லம் குறித்த வழக்கு: தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nரெட் அலர்ட் வாபஸ்: ஆனால் சூறைக்காற்று வீசும் என எச்சரிக்கை\nகலை அறிவியல் கல்லூரிகளுக்கும் இனி நாடு முழுவதும் நுழைவுத்தேர்வு:\n’பிகில்’ படத்தை கவிழ்க்க இப்படியும் ஒரு திட்டமா\nஸ்ரீதேவி அம்மா மாதிரி, விக்ரம் அப்பா மாதிரி: ப்ரியா ஆனந்த்\nஎங்கள் இணையதள செய்திகளை உடன��க்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2019/04/blog-post_576.html", "date_download": "2019-10-22T08:35:15Z", "digest": "sha1:GED3KQIYIVQF7DECREYTVCIF223RGGOT", "length": 39164, "nlines": 148, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "விருது வழங்கும் அமைச்சர்கள் அனைவரும், பயங்கரவாதிகளுக்கு உதவுகின்றார்கள் என கூற முடியுமா..? ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nவிருது வழங்கும் அமைச்சர்கள் அனைவரும், பயங்கரவாதிகளுக்கு உதவுகின்றார்கள் என கூற முடியுமா..\nஅகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் கொழும்பில் இன்று ஊடக சந்திப்பு ஒன்றை ஏற்பாடு செய்திருந்தார்.\nஇதன்போது, கடந்த ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்ட தாக்குதலுக்கும் அசாத் சாலிக்கோ முஜிபுர் ரஹ்மானுக்கோ தமக்கோ தொடர்பு இல்லை என ரிஷாட் பதியுதீன் குறிப்பிட்டார்.\nமேலும், இடம்பெற்ற தாக்குதல் தொடர்பில் தாம் வேதனையடைவதாகவும் வெட்கித்துள்ளதாகவும் கூறினார்.\nசிலர் விருது வழங்கும் நிழற்படங்களைக் காண்பித்து குற்றம் சுமத்துவதாக சுட்டிக்காட்டிய ரிஷாட் பதியுதீன், விருது வழங்கும் அமைச்சர்கள் அனைவரும் பயங்கரவாதிகளுக்கு உதவுகின்றார்கள் என கூற முடியுமா எனவும் கேள்வி எழுப்பினார்.\nபாதுகாப்புத் தரப்பினருக்கு அதிகபட்ச ஒத்துழைப்பை தானும் தனது சகோதரர்களும் சமூகத்தினரும் வழங்கத் தயாராக இருப்பதாக அமைச்சர் தெரிவித்தார்.\nதனது இணைப்புச் செயலாளராக இப்ராஹிம் எப்போதும் செயற்பட்டதில்லை எனவும் அடையாள அட்டை எதனையும் அவருக்கு வழங்கவில்லை எனவும் அவர் மேலும் கூறினார்.\nவிசாரணைகள் நிறைவடையும் வரை குற்றவாளிகள் என எவரையும் சுட்டிக்காட்ட வேண்டாம் என அரசியல்வாதிகளிடம் தாம் கோருவதாகவும் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் குறிப்பிட்டார்.\n@Ajan, வெளிநாட்டுகாரனுக்கு காட்டியும் கூட்டியும் கொடுக்கலன்னா உன் இனத்துக்கே ஜீரணம் ஆகாதே..., உலகத்திற்க்கே பயங்கரவாதத்தையும் தீவிரவாதத்தையும் எப்படி ஒழிப்பது என்று பாடம் கற்றுக் கொடுத்தவர்கள் எங்கள் ராணுவத்தினரும் புலானய்வுத் துறையினரும், உன் தேசதுரோக விஷம் இங்கே வேண்டாம்.\nபசிலிடமிர���ந்து பறந்த உத்தரவு - ஹக்கீம், ரிசாத்திற்க்கு எதிரான கருத்துக்களை வெளியிடாதீர்\nஅமைச்சர்களான ரவூப் ஹக்கீம், ரிசாத் பதியூதீனுக்கு எதிரான கருத்துக்களை வெளியிட வேண்டாம் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பா...\nபயங்கரவாதி ஸஹ்ரானுடன், தோன்றும் வீடியோவின் உண்மை நிலை என்ன - ஹக்கீம் விளக்குகிறார் இதோ\nகடந்த பாராளுமன்ற தேர்தலில் தோல்வியடைந்த ஹிஸ்புல்லா, தனக்கு தேசியப்பட்டியல் கிடைத்தபின் குண்டர்களை வைத்து எங்களது கட்சி ஆதரவாளர்களைத் தாக...\nசிங்களவர் மத்தியில் முஸ்லிம்கள், மீது வெறுப்பு ஏற்பட்டது - மஹேஷ் சேனாநாயக்க\nயுத்த வெற்றியின் பின்னர் தனிப்பட்ட காரணத்திற்காக பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா சிறையிலடைக்கப்பட்டார். ராஜபக்ஷ ஆட்சி காலத்தில் நான் உள்ளிட...\nயாழ் - சர்வதேச விமான நிலையம் திறப்பின்போது 2 குளறுபடிகள்\nஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலையமையில், இன்று யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் திறந்து வைக்கும் நிகழ்வில...\nவிமல் வீரவன்சவின், பைத்தியக்கார பேச்சு\nயாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தின் பெயர்ப்பலகை தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச, தேர்தல் மேடையில் விமர்சனங்களை முன்வைத்த...\nமுஸ்லிம் வாக்குகளுக்காக பிச்சை கேளாமல் 70 வீத சிங்கள, வாக்குகளை பெற்று ஜனாதிபதியாகலாம்\nஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ச தமிழ், முஸ்லிம் மக்களின் வாக்குகளுக்காக பிச்சை கேட்காமல், கூட்டு எதிர்க்கட்சி...\nஅத்தியவசிய பொருட்களின், விலை குறைகிறது (விபரம் உள்ளே)\nஎதிர்வரும் பண்டிகை காலத்தை முன்னிட்டு அத்தியவசிய உணவு பொருட்கள் சிலவற்றின் விலை குறைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பீ.ஹெரிசன் தெரிவித்துள்ளார...\nதெஹிவளை மிருகக்காட்சிசாலை ஊழியரின் கைதையடுத்து, வெளியாகியுள்ள திடுக்கிடும் தகவல்கள்\nதெஹிவளை மிருகக்காட்சிசாலையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 400 கிராம் ஹெரோயின் உடன் தெஹிவளை மிருகக்காட்சிசாலை ஊழியர் ஒருவர் உள்ளிட்ட கௌடான ...\nமுஸ்லிம்களிடமிருந்து கிடைத்த தகவலை கூறிய பாதிரியார், மற்றுமொரு குற்றச்சாட்டில் கைது\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் தனக்கு கிடைத்த தகவல் அரசாங்கத்தின் பொறுப்புவாய்ந்த தரப்பினருக்கு வழங்���ப்பட்டபோதும், தாக்குதலைத் தடுக...\nசஜித் 49.29 வீதம் வாக்குகளை பெற்று ஜனாதிபதியாகுவார் - கோத்தாபய 46.62 வீதம் வாக்குகளை பெறுவார் - சுயாதீன ஆய்வில் கண்டறிவு\nஎதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் பொதுமக்கள் வாக்குகளை பயன்படுத்தும் விதம் தொடர்பாக சுயாதீன நிறுவனமான தேசிய கொள்கை நிலையம் விஞ்ஞான ரீதிய...\nகிரிந்தவில் முஸ்லிம்கள் தாக்கப்பட, சஜித்திற்கு ஆதரவாக வெடி போட்டதா காரணம்...\nமாத்தறை கிரிந்த பகுதியில் பௌத்த வன்முறையாளர்கள் முஸ்லிம்களின் வீடுகளை தாக்கியமைக்கு, சஜித் பிரேதமதாசா ஜனாதிபதி வேட்பாளரானவுடன், வெடி ...\nஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாயவின் பிரச்சார மேடையில் பிரபல அரசியல்வாதி ஒருவர், ஆதரவாளர்களால் அசிங்கப்படுத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள...\nஇவர்களுக்குத்தான் ஓட்டுப் போடுங்கள் - பகிரங்கமாக அறிவித்தார் மைத்திரி\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் காலி மாவட்ட மாநாடு இன்று -05- அல்பிட்டிய விளையாட்டரங்கில் நடைபெற்றது. ‘சரியான பாதையில் தீர்மானம்’ எ...\nசஜித்துடன் இணையவுள்ள அரசியல், பிரமுகர்களின் விபரம் வெளியானது\nஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்க முன்னாள் அமைச்சர்கள் சிலர் தீர்மானித்துள்ளனர். இதனடிப்படை...\nஇஸ்லாத்தை எத்திவைக்காததை எண்ணி வெட்கித் தலைகுனிந்தேன் - கண்ணீர் மல்க கூறினார் ஹஜ்ஜுல் அக்பர்\n27/09/2019 அஸர் தொழுதுவிட்டு இனாயதுல்லாஹ் நானாவின் டீயையும் ருசிபாத்துவிட்டு அனைவரும் தத்தமது வேலைகளை செய்துகொண்டிருந்தார்கள்... வெள்ளிக...\nமுற்றியது நெருக்கடி, மதுமாதவ அனைத்து பதவிகளில் இருந்தும் விலகல்\nபிவித்துரு ஹெல உறுமயவின் பிரதித் தலைவர் மதுமாதவ அரவிந்த கட்சியில் அவர் வகித்த அனைத்து பதவிகளில் இருந்தும் விலகியுள்ளார்.\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும��, செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.71, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/articles/best-articles/tag/Karunanidhi.html?start=10", "date_download": "2019-10-22T08:43:22Z", "digest": "sha1:GEVCLL7NIMWH5T7I7BTNB5V24ZMFC3K3", "length": 9361, "nlines": 163, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: Karunanidhi", "raw_content": "\nகனடா தேர்தலில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மீண்டும்வெற்றி\nப.சிதம்பரத்துக்கு ஜாமீன் - ஆனால் வெளி வருவதில் சிக்கல்\nசென்னையில் விட்டு விட்டு மழை - மூன்று நாட்களுக்கு நீடிக்கும்\nமதுக்கடைகளை மூட வேண்டும்: பொன் ராதா கிருஷ்ணன் - முடியாது: அமைச்சர் ஜெயக்குமார்\nகருணாநிதிக்கு அதிமுக போட்ட பிச்சை: கடம்பூர் ராஜு\nசென்னை (18 செப் 2018): கருணாநிதிக்கு அளிக்கப் பட்ட அரசு மரியாதை அதிமுக அளித்த பிச்சை என்று என்று செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.\nசென்னை (05 செப் 2018): முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரி நடத்திய பேரணி குறித்து விளக்கம் அளித்துள்ளார்.\nஅழகிரியின் திடீர் அறிவிப்பால் திமுகவில் திடீர் திருப்பம்\nசென்னை (30 ஆக 2018): அழகிரி திமுகவில் புயலை கிளப்புவார் என எதிர் பார்க்கப் பட்ட சமயத்தில் வேறொரு அறிவிப்பை வைத்து திடுக்கிட வைத்துள்ளார்.\nகருணாநிதி புகழ் வணக்கக் கூட்டத்தில் பாஜக பங்கேற்குமா\nசென்னை (30 ஆக 2018): இன்று நடைபெறும் கருணாநிதி புகழ் வணக்கக் கூட்டத்தில் பாஜக பங்கேற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.\nகருணாநிதி மறைவால் அதிர்ச்சி அடைந்து உயிரிழந்த 248 பேருக்கு நிதியுதவி\nசென்னை (28 ஆக 2018): கருணாநிதி மறைவு செய்தி கேட்டு அதிர்ச்சியில் உயிரிழந்த 248 பேருக்கு தலா ரூ 2 லட்சம் நிதியுதவி வழங்குவதாக திமுக பொதுக்குழுவில் அறிவிக்கப் பட்டுள்ளது.\nபக்கம் 3 / 21\nஉணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் அறிக்கை அதிர்ச்சி அளிக…\nதமிழகத்தை மிரட்டும் டெங்கு காய்ச்சல் - மூன்று பேர் மரணம்\nபாபர் மசூதி வழக்கில் தீர்ப்பு எப்போது - உச்ச நீதிமன்றத்தில் விசா…\nஇந்து அமைப்பு தலைவர் படுகொலை வழக்கில் மூன்று பேர் கைது\nஇந்தியா பாக் பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியது உண்மையா…\nசவூதி: மதீனா அருகே ஏற்பட்ட பேருந்து விபத்த���ல் 35 யாத்ரீகர்கள் மரண…\nஇளம் பெண்ணை கர்ப்பமாக்கி விட்டு மிரட்டும் போலீஸ் அதிகாரி\nஇந்திய பயணிகள் விமானத்தை சுற்றி வளைத்த பாகிஸ்தான் போர் விமானங்கள்…\nஅமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தமுமுக புக…\nமுதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு டாக்டர் பட்டம்\n - காப்பி அடிப்பதை தடுக்க கல்லூரி எடுத்த அதிர்ச…\nநோபல் பரிசு பெற்ற பொருளாதார மேதை இந்திய பொருளாதாரத்திற்கு எச்சரிக…\nஇளம் பெண்ணை கர்ப்பமாக்கி விட்டு மிரட்டும் போலீஸ் அதிகாரி\nமுஸ்லிம்களின் வாக்குகளுக்காக திமுகவின் திட்டமிட்ட சதி - அமைச…\nபாபர் மசூதி வழக்கில் எந்த சமரசத்திற்கும் இடமில்லை - சன்னி வக…\nஅமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தமுமு…\nதவறு செய்துவிட்டேன் - கெஜ்ரிவால் மீது அல்கா லம்பா அடுக்கடுக்…\nஅழகி போட்டியில் மோடி குறித்த கேள்விக்கு அழகியின் அதிர வைக்கு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/63938-arvind-kejriwal-says-he-will-be-assassinated-like-indira-gandhi.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-10-22T08:15:38Z", "digest": "sha1:NAIXNDX3LJAQCOEN5IXNRLTY4UDAYRVI", "length": 10055, "nlines": 89, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "“இந்திரா காந்தி போல் நானும் கொல்லப்படுவேன்” - கெஜ்ரிவால் அதிர்ச்சி | Arvind Kejriwal says he will be assassinated like Indira Gandhi", "raw_content": "\nஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம்: சிபிஐ வழக்கில் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன்\nவங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி: கனமழைக்கு வாய்ப்பு\nபிகில் திரைப்பட வெளியீட்டிற்கு தடை கோரிய வழக்கு. இன்று உத்தரவு பிறப்பிக்கிறது சென்னை உயர் நீதிமன்றம்\nபொதுத்துறை வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கி ஊழியர்கள் இன்று வேலைநிறுத்தம்\nதீபாவளிக்கு மறுநாளை விடுமுறையாக அறிவித்தது தமிழக அரசு. பண்டிகையை உற்சாகமாக கொண்டாட 3 நாட்கள் தொடர் விடுமுறை\nதமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்\n“இந்திரா காந்தி போல் நானும் கொல்லப்படுவேன்” - கெஜ்ரிவால் அதிர்ச்சி\nமுன்னாள் பிரதமர் இந்திரா காந்தியை போல, தனி பாதுகாவலராலேயே தான் கொல்லப்படலாம் என டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.\nபஞ்சாபில் உள்ள செய்தி ஊடகத்துக்கு பேட்டியளித்த அவர், பாஜகவினால் தமது உயிருக��கு ஆபத்து ஏற்பட்டிருக்கிறது என்றும், ஒருநாள் அந்தக் கட்சி தன்னை கொன்றுவிடும் என்றும் கூறியுள்ளார். அண்மையில் டெல்லி மோதி நகரில் நடந்த பேரணியின் போது, கெஜ்ரிவால் கன்னத்தில் ஒருவர் அறைந்தார். பின்னர், காவல்துறையினர் அவரைக் கைது செய்தனர். விசாரணையில் அவர் ஆம் ஆத்மி கட்சித் தொண்டர் என்றும், கட்சி மேலிடத்தின் மீதான ‌அதிருப்தி காரணமாகவே, கெஜ்ரிவாலை அறைந்ததாகவும் காவல்துறையினர் கூறியிருந்தனர்.\nஆனால், பாஜகவே இதற்கு காரணம் என ஆம் ஆத்மி குற்றஞ்சாட்டியிருந்தது. தற்போது அளித்தப் பேட்டியிலும், இந்தச் சம்பவத்தை குறிப்பிட்ட கெஜ்ரிவால், தான் படுகொலை செய்யப்பட்டாலும், கட்சித் தொண்டர் தான் அதற்கு காரணம் எனக் காவல்துறையினர் கூறிவிடுவர் எனக் குற்றஞ்சாட்டினார்.\nகட்சி மேலிடத்தின் மீது கோபம் அடைந்த காங்கிரஸ் தொண்டர் ஒருவர், பஞ்சாப் முதல்வரை அறை‌வாரா என்று வினவினார். அத்துடன் பாஜக தொண்டரால் பிரதமர் மோடியை அறைய முடியுமா என்று வினவினார். அத்துடன் பாஜக தொண்டரால் பிரதமர் மோடியை அறைய முடியுமா என்றும் கெஜ்ரிவால் கேள்வி எழுப்பினார்.\n6 ஆண்டுகளாக ஒரு பெண்ணை காதலித்து கைவிட்டவர் கைது\n“நாதுராமை பயங்கரவாதி என கமல் சொல்லியிருக்க வேண்டும்” - திருமாவளவன்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nடெல்லியில் 20 நாட்கள் படப்பிடிப்பு : ‘தளபதி64’ அப்டேட்ஸ்\nகடத்தப்பட்ட நபரை ஏழு நிமிடத்திற்குள் தேடிப் பிடித்த போலீஸ்\nமெக்சிகோவிலிருந்து திருப்பி அனுப்பப்பட்ட 300 இந்தியர்கள் - டெல்லி வருகை\n‘எதிர்க்கட்சிகளின் பலவீனத்தால் பலம் பெற்ற பாஜக கூட்டணி’ - ஹரியானா தேர்தல் களம்\nடெல்லியில் 1 கிலோ தக்காளி விலை ரூ.80 \nநடுவானில் ஸ்பைஸ்ஜெட்-டை வழிமறித்த பாக். போர் விமானங்கள்\nசிங்கத்துக்கு அருகில் சென்று பேசிக்கொண்டிருந்த இளைஞர் - வீடியோ\nப.சிதம்பரத்தை விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அனுமதி\n“டெல்லியில் மோசமாக மாறிய காற்றின் தரம்” - மாசு கட்டுப்பாட்டு வாரியம் எச்சரிக்கை\nஆம்புலன்ஸ் தாமதம்: பிரசவத்துக்கு அனுமதிக்கப்பட்ட நடிகை உயிரிழப்பு\n‘பிகில்’ சிறப்பு காட்சிக்கு அனுமதி இல்லை: அமைச்சர் கடம்பூர் ராஜூ\n“நாங்கள் நாட்டை விட்டு ஓடவில்லை” - கல்கி பகவான் வீடியோவில் விளக்கம்\nஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம்: சிபிஐ வழக்கில் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன்\nகடைசி டெஸ்ட்: இந்திய அணி அபார வெற்றி\n“எனக்குப் பயமாக இருக்கிறது” - மஞ்சு வாரியார் போலீசில் புகார்\nகாதுக்கு பதில் தொண்டையில் ஆப்ரேஷன் - மருத்துவர்கள் அலட்சியத்தால் சிறுமி அவதி\nகொலைக்கு சாட்சி சொன்னதால் கொல்ல ‘நாள் குறிப்பு’ - காப்பாற்றக்கோரி கண்ணீர்விடும் ஓவியர்\n'கல்லால் அடித்து கொல்லப்பட்ட பாரசீகப் பெண்.' - 'நிருபரால் வெளிவந்த உண்மை.' The Stoning Of Soraya M\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n6 ஆண்டுகளாக ஒரு பெண்ணை காதலித்து கைவிட்டவர் கைது\n“நாதுராமை பயங்கரவாதி என கமல் சொல்லியிருக்க வேண்டும்” - திருமாவளவன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/videos/Kerala%20Priests", "date_download": "2019-10-22T09:32:01Z", "digest": "sha1:LYXWWHV65PFD2WSCQCD3SSAZGTKKU5MG", "length": 8596, "nlines": 126, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Kerala Priests", "raw_content": "\nஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம்: சிபிஐ வழக்கில் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன்\nவங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி: கனமழைக்கு வாய்ப்பு\nபொதுத்துறை வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கி ஊழியர்கள் இன்று வேலைநிறுத்தம்\nதீபாவளிக்கு மறுநாளை விடுமுறையாக அறிவித்தது தமிழக அரசு. பண்டிகையை உற்சாகமாக கொண்டாட 3 நாட்கள் தொடர் விடுமுறை\nதமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்\nஅரை மணியில் 50 (காலை) பகுதி 2 - 07/10/2017\nஅரை மணியில் 50 (காலை) பகுதி 1 - 07/10/2017\nபுதிய விடியல் - 07/10/2017\nபுதுப்புது அர்த்தங்கள் - 07/10/2017\nகிச்சன் கேபினட் - 06/10/2017\nபவானி ஆற்றின் குறுக்கே தடுப்பணைகள்: தமிழகத்தின் சூழலை பயன்படுத்திக் கொள்ளும் கேரளா\nதமிழகத்திற்குள் வர வேண்டிய கேரள அரசு பேருந்துகள் எல்லையிலேயே நிறுத்தம்\nகேரள மருத்துவக் கழிவுகள் தமிழகத்தில் கொட்டப்படுவதை அரசு அதிகாரிகள் கண்காணித்து தடுக்க வேண்டும்: ஜி.கே.வாசன்\nமாவோயிஸ்ட்டுகள் என்ற சந்தேகத்தில் 32 பேரைத் தேடுகிறது தமிழக காவல் துறை\nசிறுவாணி குறுக்கே அணை கட்ட கேரள அரசு தீவிரம்: சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் அபாயம்\nகோவை புறநகர் பகுதிகளில் கோழி மற்றும் மருத்துவ கழிவுகள் கொட்டப்படுவதாக பொதுமக்கள் புகார்\nகுமரி பகுதிகளில் கொட்டப்படும் இறைச்சி, மருத்துவக்ககழிவுகள் பற்றிய தொகுப்பு\nதமிழக பொதுப்பணித்துறையினர் மீது கேர���ா காவல்துறையினர் தடியடி\nதமிழக - கேரள எல்லையில் தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் மீது கேரள காவல்துறையினர் தடியடி | பிரத்யேக காட்சிகள்\nஅரை மணியில் 50 (காலை) பகுதி 2 - 07/10/2017\nஅரை மணியில் 50 (காலை) பகுதி 1 - 07/10/2017\nபுதிய விடியல் - 07/10/2017\nபுதுப்புது அர்த்தங்கள் - 07/10/2017\nகிச்சன் கேபினட் - 06/10/2017\nபவானி ஆற்றின் குறுக்கே தடுப்பணைகள்: தமிழகத்தின் சூழலை பயன்படுத்திக் கொள்ளும் கேரளா\nதமிழகத்திற்குள் வர வேண்டிய கேரள அரசு பேருந்துகள் எல்லையிலேயே நிறுத்தம்\nகேரள மருத்துவக் கழிவுகள் தமிழகத்தில் கொட்டப்படுவதை அரசு அதிகாரிகள் கண்காணித்து தடுக்க வேண்டும்: ஜி.கே.வாசன்\nமாவோயிஸ்ட்டுகள் என்ற சந்தேகத்தில் 32 பேரைத் தேடுகிறது தமிழக காவல் துறை\nசிறுவாணி குறுக்கே அணை கட்ட கேரள அரசு தீவிரம்: சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் அபாயம்\nகோவை புறநகர் பகுதிகளில் கோழி மற்றும் மருத்துவ கழிவுகள் கொட்டப்படுவதாக பொதுமக்கள் புகார்\nகுமரி பகுதிகளில் கொட்டப்படும் இறைச்சி, மருத்துவக்ககழிவுகள் பற்றிய தொகுப்பு\nதமிழக பொதுப்பணித்துறையினர் மீது கேரளா காவல்துறையினர் தடியடி\nதமிழக - கேரள எல்லையில் தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் மீது கேரள காவல்துறையினர் தடியடி | பிரத்யேக காட்சிகள்\n‘பிகில்’ குறித்து அடுக்கடுக்கான கேள்விகளை கேட்ட ரசிகர்கள் - உண்மையை உடைத்த தயாரிப்பாளர்..\n“எனக்குப் பயமாக இருக்கிறது” - மஞ்சு வாரியார் போலீசில் புகார்\nகாதுக்கு பதில் தொண்டையில் ஆப்ரேஷன் - மருத்துவர்கள் அலட்சியத்தால் சிறுமி அவதி\nகொலைக்கு சாட்சி சொன்னதால் கொல்ல ‘நாள் குறிப்பு’ - காப்பாற்றக்கோரி கண்ணீர்விடும் ஓவியர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cine.quicknewstamil.com/2018/12/23/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B2-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2019-10-22T08:19:52Z", "digest": "sha1:JRAWWTOZAC4DEVCF3L75Q6XVBP4F3RIC", "length": 5502, "nlines": 55, "source_domain": "cine.quicknewstamil.com", "title": "பிரபல நடிகருடன் இணைந்து நடிக்கும் விஜய் சேதுபதி", "raw_content": "\nபிரபல நடிகருடன் இணைந்து நடிக்கும் விஜய் சேதுபதி\nதமிழில் முன்னணி நாயகனாக விளங்குபவர் விஜய் சேதுபதி. தொடர்ச்சியாக தமிழில் பல்வேறு படங்களில் நடித்து வந்தாலும் முதல்முறையாக தெலுங்கில் அறிமுகமாக உள்ளார்.\n’சைரா நரசிம்ம ரெட்டி’ என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் சிரஞ்சீவி, அமிதாப் பச்சன், சுதீப், நயன்தாரா ஆகியோருடன் விஜய் சேதுபதியும் நடித்துள்ளார். சமீபத்தில் ஒகேனக்கலில் சிரஞ்சீவி, சுதீப், விஜய் சேதுபதி உள்ளிட்டோர் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டன.\nஇந்நிலையில், தெலுங்கைத் தொடர்ந்து மலையாளத்திலும் அறிமுகமாக உள்ளார் விஜய் சேதுபதி. சனில் இயக்கத்தில் ஜெயராம் நாயகனாக நடிக்கும் மர்கோனி மத்தாய் என்று பெயரிடப்பட்டுள்ள படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார் விஜய் சேதுபதி. ‘பீட்சா’, ‘சூது கவ்வும்‘, ‘விக்ரம் வேதா’, ‘96’ உள்ளிட்ட விஜய் சேதுபதி நடித்த பல படங்களுக்கு கேரளாவில் நல்ல வரவேற்பு கிடைத்தது குறிப்பிடத்தக்கது.\nடைட்டானிக் ஜாக் மாதிரி நான் உன்ன பாத்துபேன் பியார் ப்ரேமா காதல் படத்தின் நீக்கப்பட்ட காட்சி\nஅனுஷ்கா வேண்டாம், பிரபாஸ் இந்த நடிகையை காதலிக்க வேண்டும் – ராணா கூறிய கருத்து\nபடப்பிடிப்பில் படுகாயம் அடைந்த நடிகை தன்ஷிகா\nடைட்டானிக் ஜாக் மாதிரி நான் உன்ன பாத்துபேன் பியார் ப்ரேமா காதல் படத்தின் நீக்கப்பட்ட...\nஅனுஷ்கா வேண்டாம், பிரபாஸ் இந்த நடிகையை காதலிக்க வேண்டும் – ராணா கூறிய கருத்து\nபாகுபலி படத்தின் ஒன்றாக நடித்த பிரபாஸ் மற்றும் அனுஷ்கா ஆகியோர் காதலித்து...\nபடப்பிடிப்பில் படுகாயம் அடைந்த நடிகை தன்ஷிகா\nநடிகை தன்ஷிகா தற்போது நடித்து வரும் படம் ‘யோகி டா’. இயக்குநர்...\nசென்சாரில் அரசியல் இருக்கிறது – அரவிந்த் சாமி\nமணிரத்னம் இயக்கத்தில் ரஜினி நடித்த ‘தளபதி’ படம் மூலம் அறிமுகமானவர் அரவிந்த்...\nரஜினியுடன் இணைந்த ராகவா லாரன்ஸ்\nராகவா லாரன்ஸ் இயக்கி, நாயகனாக நடித்துவரும் படம் ‘காஞ்சனா 3’ (முனி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/television/tv-anchor-dd-gets-married-her-best-friend-204678.html", "date_download": "2019-10-22T09:50:02Z", "digest": "sha1:EOMLLIV5HY6EUXYEBQAHM5C4Y2OF2E3S", "length": 13732, "nlines": 196, "source_domain": "tamil.filmibeat.com", "title": "'திருமதி' ஆன விஜய் டிவி 'டி.டி.': நீண்ட கால நண்பரை மணந்தார் | TV anchor DD gets married to her best friend - Tamil Filmibeat", "raw_content": "\nபிச்சை எடுக்கும் காதல் பட நடிகர்\n29 min ago என் மகனுக்கு அன்பான ரசிகர்கள் கிடைச்சிருக்காங்க... இதை விட வேற என்ன வேணும் - விக்ரம்\n1 hr ago “மதுவால் தான் என் வாழ்க்கையே நாசமாகி விட்டது”.. இமேஜ் பற்றி கவலைப்படாமல் உண்மையை சொன்ன கமல் ஹீ��ோயின்\n1 hr ago கைதி திரைப்படத்தை இன்டர்நெட்டில் வெளியிட தடை.. சென்னை ஹைகோர்ட் அதிரடி\n1 hr ago ஒரு வழியா மீராவ கரெக்ட் பண்ணிட்டீயே.. குசும்புக்காரன்யா நீ.. நெட்டிசன்கள் லந்து\nNews நச்சுன்னு நங்கூரத்தை போட்ட பொன்.ராதா.. ரஜினிக்கு பகிரங்க அழைப்பு.. பாஜகவுக்கு வருவாரா\nLifestyle இந்த தீபாவளிக்கு இதுல ஒண்ணாவது செய்யுங்க... அப்புறம் உங்க வாழ்க்கையிலே பணக்கஷ்டமே வராது...\nFinance இது தான் உண்மையான தீபாவளி சரவெடி.. 3 சலுகைகளை அள்ளித் தெளித்துள்ள ஜியோ..\nEducation TNPSC Notification: டிஎன்பிஎஸ்சி தேர்வு பாடத்திட்டத்தில் மாற்றம்\nTechnology சாம்சங் கேலக்ஸி ஏ10எஸ் சாதனத்திற்கு அதிரடி விலைகுறைப்பு.\nAutomobiles டுவிட்டரில் போரை தொடங்கிய கிரண்பேடி, நாராயணசாமி... பதிலுக்கு பதில் புகைப்படங்களை வெளியிட்டு மோதல்...\nSports மரண அடி.. இன்னிங்க்ஸ் வித்தியாசத்தில் இமாலய வெற்றி.. தென்னாப்பிரிக்காவை வைட்வாஷ் செய்தது இந்தியா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n'திருமதி' ஆன விஜய் டிவி 'டி.டி.': நீண்ட கால நண்பரை மணந்தார்\nசென்னை: தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளினியான திவ்யதர்ஷினி(எ) டிடி தனது நீண்ட கால நண்பரான ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரனை இன்று திருமணம் செய்து கொண்டார்.\nவிஜய் டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினியான திவ்யதர்ஷினி(எ) டிடியை தெரியாத தொலைக்காட்சி ரசிகர்கள் இருக்க முடியாது. அம்மாடி இந்த டிடிக்கு வாயே வலிக்காதா இப்படி தொடர்ந்து பேசுகிறாரே என்று வியப்பவர்கள் ஏராளம்.\nஅப்படி தனது படபட பேச்சால் ரசிகர்களை பெற்ற டிடியின் வாழ்வில் இன்று முக்கிய தினம்.\nடிடிக்கும் அவரது நீண்டகால நண்பர் ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரனுக்கும் பெரியோர்களால் நிச்சயித்தபடி இன்று திருமணம் நடைபெற்றது.\nதிருமதியான டிடிக்கு ட்விட்டர் மற்றும் ஃபேஸ்புக்கில் திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.\nடிடி தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதுடன் அவ்வப்போது படங்களிலும் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.\nஇல்லறம் என்னும் நல்லறத்தில் இணைந்துள்ள டிடி, ரவிச்சந்திரனுக்கு வாழ்த்துக்கள்.\nடார்லிங் ஆஃப் டெலிவிஷின் விருதை தட்டிச்சென்ற திவ்யதர்ஷினி\nசிறப்பான, தரமான சம்பவத்துடன் மீண்டும் டிடி.. புரோமோவே கொலகாண்டா இருக்கே\nபாத்���ுட்டேன், நான் பாத்துட்டேன்: துள்ளிக் குதிக்கும் டிடி\nடிடி நிகழ்ச்சியில் பேசிக் கொண்டிருந்த பிரபலம் திடீர் மரணம்: அதிர்ச்சி வீடியோ\nபாகிஸ்தானியர்களை பாராட்டிய டிடி: வெளுத்து வாங்கிய நெட்டிசன்கள்\nஐஸ்வர்யாவை கழுவி ஊத்திய சதீஷ் இப்போது பிக்பாஸ் வீட்டில்…\nவீல் சேரில் இருந்தபோது இது இதை தான் ரொம்ப மிஸ் பண்ணினேன்: டிடி உருக்கம்\nடிடி, வரலட்சுமிக்கு சூப்பர் மகள் விருது: சரத்குமார் பெருமிதம்\nடிடியின் அக்கா மகனா இது\nஷப்பா, பேக்கரியை டெவலப் பண்ணதுல இருந்து பிரெட் வேணும் பன் வேணும்னு...: டிடி\nடிடி தம், தண்ணி அடிக்க மாட்டார்: ஏன் தெரியுமா\nசெட்டில் அராஜகம் செய்த டிடி: வைரல் போட்டோ\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nRead more about: dd wedding விஜய் டிவி டிடி திருமணம்\nகாஸ்மோபாலிட்டன் அட்டைப்படத்தில் இடம்பிடித்த வாரிசு நடிகை\nஜெயம் ரவியின் பூமி அப்டேட்: வைரலான சூட்டிங் ஸ்பாட் போட்டோ\n“அந்த படத்தில் ரஜினியோடு ரொமான்ஸ் செய்யப் பயந்தேன்”.. 28 ஆண்டுகளுக்குப் பின் உண்மையைச் சொன்ன குஷ்பு\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/about/ramadoss/page/11/", "date_download": "2019-10-22T10:01:55Z", "digest": "sha1:FZ74GMAFZG42HP4I3O7UKPW65WVVGCQW", "length": 9636, "nlines": 84, "source_domain": "tamil.indianexpress.com", "title": "ramadoss News in Tamil:ramadoss Latest News, Photos, Breaking News Headlines, Videos-Indian Express Tamil - Page 11 :Indian Express Tamil", "raw_content": "\nபெண் கல்வி உதவித்தொகை விண்ணப்பம் – சிபிஎஸ்இ காலநீட்டிப்பு\nஆர்.கே.நகர் பணப்பட்டுவாடா புகார் : இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன அறிக்கை தாக்கல் செய்த தேர்தல் ஆணையம்\nதமிழகத்தில் நடப்பது கொள்ளையர்களின் ஆட்சி: ராமதாஸ் குற்றச்சாட்டு\nதமிழகத்தில் நடைபெற்றுவரும் ஆட்சி இனி நீடிக்கக் கூடாது என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். கடலூரில் பா.ம.க சார்பில் மதுக்கடைகள் ஒழிப்பு பாராட்…\nகுடியிருப்பு பகுதிகளில் மதுக்கடை… ஹைகோர்ட் தீர்ப்பு ஆபத்தானது: ராமதாஸ்\nதமிழக அரசு மதுக்கடைகளை திறக்க முற்பட்டால் மக்கள் போராட்டம் வெடிக்கும்\nவிமர்சனங்களை தேர்தல் ஆணையம் ஏற்கத்தான் வேண்டும்: ராமதாஸ்\nதம்மை விமர்���ிப்பவர்களை தண்டிக்கும் அதிகாரம் வழங்கப் படவேண்டும் என தேர்தல் ஆணையம் கோருவது சர்வாதிகாரமாகும்\nவழிகாட்டி மதிப்பு குறைப்பால் எந்த பலனுமில்லை: ராமதாஸ்\nநேர்மையாக செயல்பட நினைப்பவர்களுக்கு தேவையற்ற பொருளாதார இழப்பை ஏற்படுத்தும்\nஎடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு உடனடியாக பதவி விலக வேண்டும்: ராமதாஸ்\nநடப்பவை அனைத்தும் நாடகமாகவே தோன்றுவதால் அதற்கான வாய்ப்புகள் இருப்பதாகத் தோன்றவில்லை.\nகிழக்கே உதிக்கும் சூரியன் மேற்கே உதித்தாலும் கூட இரு திராவிடக் கட்சிகளுடன் கூட்டணி இல்லை: ராமதாஸ்\nஇந்த விஷயத்தில் யாருக்கும் மனத்தடுமாற்றம் தேவையில்லை. தெளிவாக இருங்கள்.\nவிதிமீறல் கட்டிடங்களை இடிக்க ராமதாஸ் கோரிக்கை\nசென்னையில் விதிகளை மீறியக் கட்டிடங்களை சீரமைப்பது சாத்தியமல்ல என்பதால் அவற்றை இடித்து விட்டு புதிதாக கட்டுவது தான் சரியானத் தீர்வாக இருக்க முடியும்.\nதமிழகத்தில் மட்டுமின்றி, இந்தியாவிலும் நீண்ட அரசியல் பயணம் கலைஞருடையது: ராமதாஸ் வாழ்த்து\nதமிழ்நாட்டில் 4 தலைமுறை தலைவர்களுடன் அரசியல் செய்து வரும் பெருமை கருணாநிதிக்கு மட்டுமே உண்டு.\nமத்திய அரசின் ஆணையை 5 நாட்களாகியும் முதலமைச்சரால் படிக்க முடியாதது வெட்கக்கேடு: ராமதாஸ் சுளீர்\nமாடுகளை விற்பனை செய்வதற்கு தடை விதிக்கும் விஷயத்தில் மத்திய அரசு மார்பில் குத்தினால், தமிழக அரசு முதுகில் குத்தியிருக்கிறது.\nஎடப்பாடி பழனிச்சாமி பதவி விலக ராமதாஸ் வலியுறுத்தல்\nதமிழ் நாட்டில் அதிமுக அரசு அமைக்கப்பட்டதன் முதலாமாண்டு நிறைவு விழாவை அக்கட்சியின் ஒரு பிரிவினர் இன்று கொண்டாடுகின்றனர். கடந்த 5 மாதங்களில் மூன்று முதலம…\nபெண் கல்வி உதவித்தொகை விண்ணப்பம் – சிபிஎஸ்இ காலநீட்டிப்பு\nஆர்.கே.நகர் பணப்பட்டுவாடா புகார் : இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன அறிக்கை தாக்கல் செய்த தேர்தல் ஆணையம்\nதேசிய குற்ற ஆவணக் காப்பகம் அறிக்கை; தமிழகத்தில் குற்றங்கள் குறைவு\nசிதம்பரத்துக்கு கிடைத்தது ஜாமின் – அமலாக்கப்பிரிவு கைதால் தொடரும் சிறைவாசம்\nசுற்றுச் சூழலுக்கு நன்மை ஏற்படுத்தும் பசுமை பட்டாசுகள் பயன்கள் என்ன தெரியுமா\n 10 ஆயிரம் நன்கொடை வழங்கினால் என்ன கிடைக்கும் தெரியுமா\nபிகில் சிறப்புக் காட்சிக்கு அனுமதியில்லை: அதிர்ச்சியில் விஜய�� ரசிகர்கள்\nநாட்டிலேயே அதிக கைதிகள் கொண்ட மாநிலம் தமிழகம் – என்சிஆர்பி அறிக்கை\nபோலி ஆதார் ….. பேஸ்புக் அக்கவுண்ட் – சினிமா பாணியில் கமலேஷ் திவாரி கொலை\nஅகோரியாக அஜித்: சமூக வலைதளங்களில் வலம் வரும் புகைப்படம்\nஎந்த சின்னத்திரை காமெடியனுக்கு கிடைக்காத புகழ்.. ஒரே வீடியோவால் வெற லெவலுக்கு போன விஜய் டிவி ராமரின் மறுபக்கம்\nபெண் கல்வி உதவித்தொகை விண்ணப்பம் – சிபிஎஸ்இ காலநீட்டிப்பு\nஆர்.கே.நகர் பணப்பட்டுவாடா புகார் : இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன அறிக்கை தாக்கல் செய்த தேர்தல் ஆணையம்\nதேசிய குற்ற ஆவணக் காப்பகம் அறிக்கை; தமிழகத்தில் குற்றங்கள் குறைவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/02/05/search.html", "date_download": "2019-10-22T08:37:29Z", "digest": "sha1:FDGOAZI7DFJRNUQL5MZVDSWHDAKBVQOA", "length": 14153, "nlines": 183, "source_domain": "tamil.oneindia.com", "title": "தீவிரமாகிறது வீரப்பன் வேட்டை | stf and bsf seriouly searches veerappan - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மழை ப சிதம்பரம் குரு பெயர்ச்சி 2019\nஐஎன்எக்ஸ் வழக்கு: ப. சிதம்பரத்துக்கு ஜாமீன்\nவெட்டி அரட்டை அடிப்பவர்களிடம் ஏன் பேச வேண்டும்... பிடிவாதம் பிடிக்கும் கே.சி.ஆர்.\nAranmanai Kili Serial: பொறுப்பு துறப்பு இரண்டு முறை... இரண்டு சீரியல்களில்\nபாத்ரூமில் குளிப்பதை டிரோன் மூலம் வீடியோ எடுப்பதா.. தனியார் சர்வே நிறுவனம் மீது பெண்கள் பாய்ச்சல்\nஆர்.கே.நகர் பண மழை.. சிபிஐக்கு மாற்றக் கோரிய வழக்கு.. தேர்தல் ஆணையம் அறிக்கை தாக்கல்\nசர்ச்சை மேல் சர்ச்சை.. இன்போசிஸில் என்னதான் நடக்கிறது மௌனம் கலைத்த நந்தன் நிலகேனி\nகவலையை விடுங்க.. கொடையை எடுங்க மக்களே.. 2 நாளைக்கு செம்ம மழை.. என்ஜாய்\nMovies கார்ஜியஸ் சவுத் சூப்பர்ஸ்டார்… பிகில் நாயகியை புகழ்ந்த கேத்ரீனா கைஃப்\nTechnology ஒப்போ ஏ5 2020 ஸ்மார்ட்போன் மாடலுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nLifestyle கருப்பையை பலப்படுத்தும் ஆரோக்கிய உணவுகள்\nFinance இரண்டு குழந்தைக்கு மேல் இருந்தால் அரசு வேலை கிடையாது.. அசாம் அரசு முடிவு\nAutomobiles டுவிட்டரில் போரை தொடங்கிய கிரண்பேடி, நாராயணசாமி... பதிலுக்கு பதில் புகைப்படங்களை வெளியிட்டு மோதல்...\nEducation ஏர் இந்தியா நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா 170 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nSports மரண அடி.. இன்னிங்க்ஸ் வித்த���யாசத்தில் இமாலய வெற்றி.. தென்னாப்பிரிக்காவை வைட்வாஷ் செய்தது இந்தியா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகோவை மேற்குத் தொடர்ச்சி மலையில் தொடர்ந்து அதிரடிப்படையினர், எல்லைப் பாதுகாப்பு படையினர்குவிக்கப்பட்டு வருகின்றனர். அவர்கள் வீரப்பனைத் தேடும் முயற்சியில் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.\nதேடுதல் வேட்டையில் வாளையார் சிறுவாணி, ஆலாந்துறை ஆனைகட்டி, போளுவாம்பட்டி, பூண்டி, ஆகிய வனப்பகுதிகளையொட்டி தமிழக கேரள எல்லைப் பகுதியில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார்குவிக்கப்பட்டுள்ளனர்.\nஇதனால் மலைவாசிக் கிராம மக்கள் கடும் பாதிப்பிற்குள்ளாகியுள்ளனர். சின்னாம்பதி போன்ற கிராமங்களுக்குச்சென்று வர போலீசார் கடும் கெடுபிடி செய்து வருகின்றனர். குறிப்பாக பத்திரிக்கையாளர்கள் யாரையும் அவர்கள்அனுமதிக்கவில்லை.\nஇப்பகுதியில் உள்ள மக்கள் ரேஷன் கார்டுகளை வைத்துக் கொண்டு தான் காட்டிற்குள் சென்று வர வேண்டியநிலை ஏற்பட்டுள்ளது. கேரள மாநிலத்தில் மலம்புழா, வாளையார் போன்ற பகுதிகளில் 2 ஆயிரம் போலீசாரும்குவிக்கப்பட்டுள்ளனர். தற்போது வீரப்பனைத் தேடும் பணியில் 7 ஆயிரம் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.\nஇதற்கிடையே வீரப்பனைத் தேடும் பணியில் ஈடுபட்டிருந்த வாளையார் வனப்பகுதியில் கதிரப்பா, சாமன்னா என்றஇரு படை வீரர்கள் மயக்கமடைந்தனர் என்று தெரிய வந்துள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநல்லவனும் நானே.. கெட்டவனும் ஆனேன்.. மறக்க முடியாத வீரப்பன்.. மண்ணுக்குள் போன நாள்.. இன்று\nமின்னல் மாதிரி வந்த வீரப்பன்.. பத்தே நிமிடம்தான்... மறக்க முடியாத ஜூலை 30, 2000\nமுரட்டு மீசைக்காரன்.. யார் இந்த வீரப்பன்\nராஜ்குமாரை விடுவிக்க வீரப்பன் முன்வைத்த கோரிக்கைகள் இவைதான்\nராஜ்குமார் கடத்தல் வழக்கில் நக்கீரன் கோபாலிடம் ஏன் விசாரிக்கவில்லை.. நீதிமன்றம் கேள்வி\nராஜ்குமார் விடுதலையில் ரஜினி என்ன செய்தார்\n\"நலமாக இருக்கிறேன்\"- வீரப்பன் பிடியில் இருந்த ராஜ்குமார் கேசட்டில் தகவல்\nதுப்பாக்கியுடன் வந்த வீரப்பன்.. கடத்தப்பட்ட ராஜ்குமார்.. தேசத்தை உலுக்கிய திக் திக் கதை\nஉண்மை மறைப்பு.. ராஜ்குமார், பார்வதம்மா மீது போலீஸ் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை\nயானை தந்த��் கடத்தல் வழக்கு: 18 ஆண்டுகள் கழித்து வீரப்பனுக்கு விடுதலை\nமண் காக்கும் வீரத் தமிழர் பேரமைப்பு- சந்தனக் கடத்தல் வீரப்பன் மனைவி புதிய இயக்கம்\nஅன்று அந்த பாட்ஷா பட விழாவில்.. இன்று ஆர்.எம்.வீ. வீட்டில்.. ஒரு பிளாஷ்பேக்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/date/2017/09/09", "date_download": "2019-10-22T08:46:25Z", "digest": "sha1:TMJDG44MU3OB5TU6CC5ZHEWZ3ERBZEKO", "length": 14145, "nlines": 108, "source_domain": "www.jeyamohan.in", "title": "2017 September 09", "raw_content": "\nபசவர், தமிழ் ஹிந்து – உளறல்களின் பெருக்கு\nஇரா.வினோத் என்பவர் தமிழ் ஹிந்து நாளிதழில் எழுதிய மேற்கிலிருந்து பரவும் துப்பாக்கிக் கலாச்சாரம்: தபோல்கர் கொலை முதல் கவுரி லங்கேஷ் கொலை வரை… என்ற கட்டுரையை வாசித்தேன். உண்மையில் இவர்கள் ஜூனியர் விகடன்களில் எழுதும்போது இன்னும்கொஞ்சம் தரமாக எழுதினார்களா என்ற எண்ணம் வருகிறது. எதையாவது வாசிக்கிறார்களா குறைந்தபட்சம் ஆங்கில இந்துவையாவது இந்தத் தரத்தில் ஒருமைபன்மைப்பிழைகளும், முழுமையான தகவல்பிழைகளும் அசட்டுத்தனமான பொதுமைப்படுத்தல்களும் கொண்ட ஒரு கட்டுரையை இந்தியமொழிகளில் வேறெந்த நாளிதழாவது வெளியிடுமா கூச்சமும் அருவருப்பும் உருவாக்கும் …\nகௌரி, மீண்டும்… கௌரி லங்கேஷ் அன்புள்ள ஜெயமோகன் அண்ணா, கௌரி லங்கேஷ் அவர்களின் கொலை அச்சத்தை அளிக்கிறது. கருத்துகள் கூறுவதன் காரணமாக ஒருவர் கொல்லப்படுவார் என்றால், அவ்வாறு செய்யும் தரப்பினர் எவராயினும், மனிதர் என்றே கருத தகுதி அற்றவர்கள். இவர்களையும் சிலர் இந்து சமயத்தின் பாதுகாவலர்கள் என்பது போல், துளியும் மனிதத்தன்மையற்று வக்காலத்து வாங்குவது அருவருப்பை உண்டாக்குகிறது. சமீபத்தில் பாருக் என்கிற கோவை இளைஞர் முகநூலிலும் வாட்ஸ்அப்பிலும் வெளியிட்ட நாத்திக கருத்துக்களுக்காக படுகொலை செய்ப்பட்டார். இத்தனைக்கும் அவரைக் …\nஎச்.முஜீப் ரஹ்மான் நண்பர் முஜிபுர் ரகுமான் குமரிமாவட்டத்தைச் சேர்ந்தவர். பேராசிரியர். தமிழ்நாடு கலையிலக்கியப் பெருமன்றத்துடன் இணைந்து பணியாற்றுபவர். கலையிலக்கியப்பெருமனறத்திற்குள் பின்நவீனத்துவ இலக்கியக்கொள்கைகளையும் மார்க்ஸிய அரசியலையும் இணைப்பதற்காக நிகழ்ந்த விவாதங்களில் முதன்மையான குரல் என்று அவரைச் சொல்லமுடியும் ஒரு காலத்தில் நாங��கள் தக்கலையில் நடுச்சாலையில் போக்குவரத்தை மறித்தபடி நின்று இலக்கியம்பேசுவதுண்டு. அவர் மார்க்ஸியத்தையும் பின்நவீனத்தையும் இணைக்க கிட்டத்தட்ட கங்கை காவேரி இணைப்புத்திட்டம் அளவுக்கு உழைத்துக்கொண்டிருந்த காலம் அது. மீபுனைவு வகையில் தமிழில் எழுதத்தொடங்கியவர்களில் பிரேமும் முஜிபுர் ரகுமானும் …\nஅன்பின் ஜெ, வணக்கம். வெண்முரசென்னும் பிரம்மாண்ட நீர்வீழ்ச்சியின் நீர்வரத்து பதினைந்தாம்தேதிவரை மட்டுப்படுத்தப்பட்டிருப்பதால் மீள்வாசிப்புக்கு ரப்பரை கைக்கொண்டேன்.தென்படாத பல நீர்சுழிகள் மீள்வாசிப்பில் வந்தவண்ணம் இருந்தன.. தகரடப்பாவில் தண்ணீருடன் மாறப்பாடி ஆற்றிலிருந்து மீள்கையில் மறுபிறவி எடுக்கும் பிரான்ஸிஸ்.டாக்டர் ராமின் கிளினிக்கில் பிரான்ஸிஸூக்கும் லாரன்ஸ்ஸூக்கும் நடக்கும் சம்பாஷனைகள். “…. அத திமிரினால, எப்படியும் லாபம் சம்பாதிக்கணும் எண்ணுள்ள பேராசையினால, சுகபோகங்கள் மேல உள்ள ஆசையினால,மனுஷன் நாசம் பண்ணிகிட்டு வாறான்.அதுக்க பலன்கள் இப்பமே கிட்ட தொடங்கியாச்சு.இப்பம் …\nஒரு கோப்பைக் காபி -கடிதங்கள் 4\nதலித் மக்களுக்கு யாவோ இல்லாத பழைய வேதாகமம்\n'வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-76\nசனிக்கிழமை கி.ராவுக்கு விருதளிப்பு விழா\nசெட்டி நாட்டு மருமகள் மான்மியம்\nதிண்டுக்கல், காந்தியின் இன்றைய முகம்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-38\nசெட்டி நாட்டு மாமியார் மான்மியம்\nஊழியரகம் நூல் வெளியீட்டு நிகழ்வு- கண்ணன் தண்டபாணி\nகுற்றவாளிக் கூண்டில் மனு – விவேக்ராஜ்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-37\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/Topic/Thalapathy-Vijay", "date_download": "2019-10-22T09:42:38Z", "digest": "sha1:VCWQ7ASBUA4ZDJLHJ7Y6ZCC3A3I23AV6", "length": 13860, "nlines": 132, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Thalapathy Vijay - News", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nவிஜய் கூட சீக்கிரமே படம் பண்ணுவேன் - சிவா\nசினிமா விழாவில் கலந்துக் கொண்ட இயக்குனர் சிவா, நடிகர் விஜய் கூட சீக்கிரமே படம் பண்ணுவேன் என்று கூறியிருக்கிறார்.\nபிகில் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nஅட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘பிகில்’ படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள்.\nபுதிய உச்சத்தை தொட்ட பிகில் டிரைலர்\nஅட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் பிகில் படத்தின் டிரைலர் யூடியூப்பில் புதிய உச்சத்தை தொட்டு சாதனை படைத்திருக்கிறது.\nபிகில் படத்திற்கு யுஏ சான்றிதழ்- தீபாவளிக்கு ரிலீஸ் ஆவது உறுதி\nவிஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் பிகில் திரைப்படத்திற்கு யுஏ சான்றிதழ் கிடைத்ததையடுத்து, படத்தை தீபாவளி நாளில் வெளியிடுவதற்கான பணிகளை படக்குழுவினர் தொடங்கி உள்ளனர்.\nவதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த அர்ச்சனா கல்பாத்தி\nஅட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘பிகில்’ படம் பற்றி பரவிய வதந்திக்கு தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.\nரஜினியை தொடர்ந்து விஜய் படத்தை வெளியிடும் பிரபல நடிகர்\nரஜினியின் பேட்ட படத்தை தொடர்ந்து விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் பிகில் படத்தை கேரளாவில் வெளியிடும் உரிமையை பிரபல நடிகர் பெற்றுள்ளார்.\nபிகில் டிரைலர் படைத்த சாதனை\nஅட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியாகி இருக்கும் பிகில் படத்தின் டிரைலர் யூடியூப்பில் புதிய சாதனை படைத்துள்ளது.\nவித்தியாசமான புரமோஷனில் களமிறங்கிய பிகில் படக்குழு\nஅட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் பிகில் திரைப்படம் தீபாவளிக்கு வெளியாக இருக்கும் நிலையில், வித்தியாசமான புரமோஷனில் படக்குழுவினர் இறங்கி இருக்கிறார்கள்.\nபிகில் படத்தின் டிரைலர் தேதி மற்றும் நேரம் வெளியீடு\nவிஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் பிகில் படத்தின் டிரைலர் வெளியிடும் தேதி மற்றும் நேரம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nபிகில் டீசர் அப்டேட்டை வெளியிட்ட அர்ச்சனா கல்பாத்தி\nஅட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் பிகில் படத்தின் டீசர் பற்றிய அப்டேட்டை தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அறிவித்துள்ளார்.\nதீபாவளிக்கு மோதும் தளபதி 64 படக்குழுவினர்\nதளபதி 64 படத்தில் நடிக்கும் விஜய், இயக்குனர் லோகேஷ் கனகராஜ், வில்லன் விஜய் சேதுபதி ஆகியோர் தீபாவளி தினத்தில் மோத இருக்கிறார்கள்.\nராமும், மைக்கேலும் சேர்ந்துட்டாங்க - வர்ஷா பொல்லம்மா\n96 படத்தில் நடித்த ராமும், பிகில் படத்தில் நடித்த மைக்கேலும் ஒன்று சேர்ந்துட்டாங்க என்று நடிகை வர்ஷா பொல்லம்மா கூறியிருக்கிறார்.\nதளபதி 64 படத்தில் இணைந்த விஜய் ரசிகர்\nலோகேஷ் கனகராஜ் இயக்கும் தளபதி 64 படத்தில் விஜய்யின் ரசிகரான இளம் நடிகர் ஒருவர் நடிக்க உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.\nவிஜய்யுடன் இணைந்த விஜய் சேதுபதி - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nலோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்க இருக்கும் ‘தளபதி 64’ படத்தில் விஜய் சேதுபதி இணைந்திருப்பதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள்.\nசெப்டம்பர் 30, 2019 17:16\nதொடர்ந்து மூன்று நாட்கள் ரசிகர்களுக்கு விருந்து கொடுக்கும் தளபதி 64 படக்குழு\nபிகில் படத்தை தொடர்ந்து விஜய் நடிக்க இ���ுக்கும் ‘தளபதி 64’ படத்தின் அப்டேட்கள் தொடர்ந்து மூன்று நாட்கள் வெளியிட இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.\nசெப்டம்பர் 30, 2019 16:20\nவிஜய்க்கு வில்லனாக நடிக்க விஜய் சேதுபதிக்கு இத்தனை கோடி சம்பளமா\nலோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்க இருக்கும் தளபதி 64 படத்தில் விஜய் சேதுபதிக்கு எத்தனை கோடி சம்பளம் பேசியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.\nசெப்டம்பர் 28, 2019 12:30\nதோல்வி பயத்தால் முடிவை மாற்றிய நடிகர்\nநீச்சல் உடையில் பிரியா வாரியர்.... வைரலாகும் புகைப்படம்\nடெங்குவால் பிரபல குழந்தை நட்சத்திரம் மரணம்\nவருமான வரி சோதனை: கல்கி பகவான் மனைவியுடன் தப்பி ஓட்டம்\nசேலத்தில் ரூ.100 கோடி சுருட்டிய தம்பதி கைது- இரட்டிப்பு பணம் தருவதாக 400 பேரை ஏமாற்றியவர்கள்\nஎங்களது கோரிக்கைகள் நிறைவேற்றும் வரை கிரிக்கெட்டுக்கு திரும்ப மாட்டோம்: ஷாகிப் அல் ஹசன்\nஎனது வாழ்க்கையை மோசமாக்கியது அந்த பழக்கம் தான் - மனிஷா கொய்ராலா\nரஜினியின் அடுத்த பட இசையமைப்பாளர் இவர்தான்\nதொடரும் பிகில் சர்ச்சை..... அவதூறு பேசியதாக விஜய் மீது புகார்\nமேட்டூர் அணை 3-வது முறையாக நிரம்புகிறது\nமீண்டும் ஹரி இயக்கத்தில் சூர்யா- உருவாகிறதா சிங்கம் 4\nவங்க கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி- தமிழகத்தில் கனமழை தொடரும்\n“தேஜஸ்” ரெயில் தாமதமானதால் 950 பயணிகளுக்கு இழப்பீடு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/mersal-arasan-song-lyrics/", "date_download": "2019-10-22T08:48:05Z", "digest": "sha1:TFXUIH2232L6WEADJ6II2CMHBVZD4T3K", "length": 10027, "nlines": 356, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Mersal Arasan Song Lyrics", "raw_content": "\nபாடகி : சரண்யா ஸ்ரீனிவாஸ்\nபாடகா்கள் : எ. ஆர். ரஹ்மான், ஜி.வி. பிரகாஷ் குமார், நரேஷ் ஐயர், விஸ்வப்பிரசாத்\nஇசையமைப்பாளா் : எ. ஆர். ரஹ்மான்\nகுழு : டும் டும்\nடும் டும் டும் டும்\nடும் டும் டும் டுடுடும்\nடும் டும் டும் டும் டும்\nகுழந்தை : அடிச்சு காலி\nஹோய் புடிச்சு கூட நிப்போம்\nகுழந்தை : இஸ்து கீழ\nஆண் : அட வாரான்\nஆண் : ஹேய் சீனா அவன்\nஆண் : சீனு சுகுரா\nஆண் : தொட்டு ஸ்டெப்பா\nகீசி பாத்த கத்தி ஷார்பு தான்\nபெண் : கத்தி ஆனா\nஆண் : { எகுறு\nபெண் : அல்லு சில்லு\nபெண் : சிதறனும் } (3)\nஆண் : அல்லு சில்லு\nகுழு : ஹேய் ஹேய்\nஹேய் ஹேய் தக் தக்\nதக் தக் ��க் தக்\nஆண் : மனுசன் உண்டாக்கும்\nஎல்லா சாயும் பணம் மட்டும்\nஎன்ன அது வெறும் மாயம்\nஆண் : எழுத்த தாண்டி\nதிரும்பி பார் சுத்தி ஆயிரம் காயம்\nஆண் : தவிச்ச மனசில்\nஉசுர வாழ வச்சா கண்ணில்\nஆண் : ஹேய் சீனா அவன்\nஆண் : சீனு சுகுரா\nஆண் : தொட்டு ஸ்டெப்பா\nகீசி பாத்த கத்தி ஷார்பு தான்\nஆண் : { எகுறு\nபெண் : அல்லு சில்லு\nபெண் : சிதறனும் } (3)\nஆண் : அல்லு சில்லு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/controversy/132515-maneka-gandhi-apologises-after-calling-transgenders-other-ones", "date_download": "2019-10-22T08:28:15Z", "digest": "sha1:Y65YHALCCOVBQP53ZJUWHPCDDMP7OPIR", "length": 6288, "nlines": 106, "source_domain": "www.vikatan.com", "title": "திருநங்கைகளை `மற்றவர்கள்' என்று கூறிய விவகாரம் - மன்னிப்பு கேட்டார் மேனகா காந்தி! | Maneka Gandhi Apologises After Calling Transgenders \"Other Ones\"", "raw_content": "\nதிருநங்கைகளை `மற்றவர்கள்' என்று கூறிய விவகாரம் - மன்னிப்பு கேட்டார் மேனகா காந்தி\nதிருநங்கைகளை `மற்றவர்கள்' என்று கூறிய விவகாரம் - மன்னிப்பு கேட்டார் மேனகா காந்தி\nதிருநங்கைகளை `மற்றவர்கள்' கூறிய விவகாரத்தில் மத்திய அமைச்சர் மேனகா காந்தி மன்னிப்பு கோரியுள்ளார்.\nபாடப் புத்தகங்களில் மனிதக் கடத்தல் தடுப்பு குறித்த தகவல்களைச் சேர்ப்பதுகுறித்து கடந்த வியாழக்கிழமை மக்களவையில் பேசினார், பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் மேனகா காந்தி. அப்போது, திருநங்கைகளை `மற்றவர்கள்' என்ற வார்த்தையைக் கூறி அவர் அழைத்தார். இதற்கு மற்ற எம்.பி-க்கள் மேஜையைத் தட்டி சிரித்தனர். இந்த விவகாரம் வெளியில் தெரிந்து திருநங்கைகள் மத்தியில் எதிர்ப்பை ஏற்படுத்தியது. மேலும், மக்கள் இயக்கங்களின் தேசிய கூட்டணி அமைப்பின் உறுப்பினரும், திருநங்கையுமான மீரா சங்கமித்ரா உள்ளிட்ட திருநங்கைகள் இதற்கு கடும் கண்டனங்களைத் தெரிவித்ததுடன், மத்திய அமைச்சர் மேனகா காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் கூறினர்.\nவிவகாரம் பூதாகரமானதை அடுத்து, நேற்று மக்களவையில் மத்திய அமைச்சர் மேனகா காந்தி மன்னிப்பு கோரினார். மேலும், 'திருநங்கைகளை ஏளனம் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் `மற்றவர்கள்' வார்த்தையைப் பயன்படுத்தவில்லை. அவர்களுக்கு உண்டான அதிகாரபூர்வ பெயர் தெரியாததால்தான் அவ்வாறு கூறினேன். இனி அனைத்து அதிகாரபூர்வ செயல்களுக்கும் டிரான்ஸ்ஜென்டர் வார்த்தை பயன்படுத்தப்படும்\" என்று கூறினார்.\n��ந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://memees.in/?search=Rajinikanth%20And%20Nassar", "date_download": "2019-10-22T09:04:19Z", "digest": "sha1:PNYA6VCOORER3OC42EA6IYYF7G5GDPUQ", "length": 8383, "nlines": 179, "source_domain": "memees.in", "title": "List of Tamil Film Images | Rajinikanth And Nassar Comedy Images with Dialogue | Images for Rajinikanth And Nassar comedy dialogues | List of Rajinikanth And Nassar Funny Reactions | List of Rajinikanth And Nassar Tamil Movie Images - Memees.in", "raw_content": "\nஉன்னை அந்த வீட்டுக்கு கூட்டிகிட்டு போகாதேன்னு சொன்னேல்ல\nஇப்ப தான்டா எனக்கு நிம்மதி\nஆறே நாள்ல போற பாரு ரொம்ப சந்தோசம்\nபாஸ் என்கிற பாஸ்கரன் ( Boss Engira Bhaskaran)\nவேற வேல இருந்தா பாருயா\nஉன்கிட்ட அடிவாங்கினா ஏட்டய்யாவுக்காண்டி நீ என்ன செய்வ\nஇப்போ இன்ஸ்பெக்டர் வந்து கேட்டா என்ன சொல்லுவ\nபேசிட்டு இருக்கும்போது நடுவுல அய்யாவ டான்னு சொன்னியா\nஇந்த பொழப்புக்கு என்கூட வந்து பிச்சையெடுக்கலாம்\nபுள்ள பூச்சிக்கெல்லாம் கொடுக்கு முளைக்கும்ன்னு நான் என்ன கனவா கண்டேன்\nநாங்க லவ் பண்றோம் சார் நீங்கதான் எங்கள சேர்த்து வைக்கணும்\nபாஸ் என்கிற பாஸ்கரன் ( Boss Engira Bhaskaran)\nபாஸ் என்கிற பாஸ்கரன் ( Boss Engira Bhaskaran)\nபட் அந்த டீலிங் அவனுக்கு ரொம்ப பிடிச்சிருந்தது\nபாஸ் என்கிற பாஸ்கரன் ( Boss Engira Bhaskaran)\nஅந்த சரஸ்வதி தேவியே உனக்கு பதிலா பரிட்சை எழுதினாலும் நீ பாஸ் ஆக மாட்ட\nபாஸ் என்கிற பாஸ்கரன் ( Boss Engira Bhaskaran)\nபாஸ் எப்டி இருக்கீங்க பாஸ் போன அரியர்ஸ் எக்ஸாம் எழுதும்போது பார்த்தது\nபாஸ் என்கிற பாஸ்கரன் ( Boss Engira Bhaskaran)\nபாஸ் என்கிற பாஸ்கரன் ( Boss Engira Bhaskaran)\nபாஸ் என்கிற பாஸ்கரன் ( Boss Engira Bhaskaran)\nஇப்படிதான் ரொமாண்டிக் லுக் விடனும்\nபாஸ் என்கிற பாஸ்கரன் ( Boss Engira Bhaskaran)\nவாழ்க்கை என்பதே ஒரு அனுபவம் தானே\nபாஸ் என்கிற பாஸ்கரன் ( Boss Engira Bhaskaran)\nபாஸ் என்கிற பாஸ்கரன் ( Boss Engira Bhaskaran)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://vallinam.com.my/navin/?p=2344", "date_download": "2019-10-22T09:16:21Z", "digest": "sha1:Q5LAR3CIDWKA5T7JNKMAUUD6CAUGVJZM", "length": 49261, "nlines": 104, "source_domain": "vallinam.com.my", "title": "ஜெயமோகனுக்கு எதிர்வினை : சிற்றிதழ் என்பது… |", "raw_content": "\nஜெயமோகனுக்கு எதிர்வினை : சிற்றிதழ் என்பது…\nஇரு மாதங்களுக்கு முன் ஜெயமோகன் தனது அகப்பக்கத்தில் ‘சிற்றிதழ் என்பது…‘ எனும் கட்டுரை ஒன்றை எழுதியிருந்தார். அதன் முதல்பகுதி என் குறித்த வசை. மற்றவை சிற்றிதழ் குறித்து நான் ‘பறை’ ஆய்விதழில் எழுதிய கட்டுரைக்கான எதிர்வினையும் அதையொட்டிய சிற்றிதழ் வரலாறும் எனச��சென்றது. வல்லினம் கலை இலக்கிய விழா 7, அதனை ஒட்டிய பயணங்கள், சொந்த வாழ்வின் சிக்கல்கள் இவற்றோடு சிங்கப்பூர் சிறுகதைகள் குறித்து தொடர்ந்து எழுதவேண்டி இருந்ததால் தொடர்ச்சியான வாசிப்பு,எழுத்து என இரண்டு மாதங்கள் ஓடியே போனது.\nஜெயமோகனின் சிற்றிதழ் குறித்த கட்டுரையில் உள்ள மாற்றுக்கருத்துகளைப் பதிவு செய்ய இப்போதுதான் நேரம் வாய்த்தது. ஜெயமோகன் என்னைக் கொஞ்சம் கடுமையாகவே அக்கட்டுரையில் திட்டியிருந்தார். அதிலெல்லாம் எனக்கு வருத்தமில்லை. ஒருவகையில் தல்ஸ்தோயையும் தஸ்தயேவ்ஸ்கியையும் வாசிப்பின்மூலம் நான் சென்று அடைய அவருடனான உரையாடல்கள் முக்கியக் காரணம். அவர்களை நெருங்கும் அச்சத்தை அவர்தான் பிடுங்கித் தூர வீசினார். அதேபோல, தமிழில் நான் வாசித்து முடித்த படைப்பிலக்கியங்களோடு இன்னும் அணுக்கமாக இணைய அவரது கட்டுரைகள் பெரும்பான்மையான காரணமாக இருந்துள்ளன. இலக்கிய வாசிப்பு அனுபவத்திற்கு அவரது அறிமுகக் கட்டுரைகள் எனக்கு எப்போதுமே ஓர் வரைபடம்.\nஜெயமோகன் முன்வைக்கும் மூன்று இதழ்கள்\nதனது கட்டுரையில் ஜெயமோகன் மூன்று இதழ்களைச் சிற்றிதழ்களின் தொடக்கமாகச் சொல்கிறார். அதேபோல இவ்விதழ்களை முன்மாதிரியாகக் கொண்டு இந்திய மொழிகள் அனைத்திலும் சிற்றிதழ் இயக்கம் 1950களில் உருவானது என்கிறார்.\nமுதலில் ஜெயமோகன் சிற்றிதழ் வரலாற்றைக் குறிப்பிடும்போது வில்லியம் ஃபிலிப்ஸ், ஃபிலிப் ரெவ் ஆகியோர் உருவாக்கிய ‘பார்ட்டிஸன் ரிவ்யூ’ எனும் சிற்றிதழ் குறித்துச் சொல்கிறார். அமெரிக்காவில் தோன்றிய இவ்விதழ்தான் முதல் சிற்றிதழ் எனவும் அவர் கட்டுரையில் கூறியுள்ளார்.\nஜெயமோகன் முதல் சிற்றிதழாகக் குறிப்பிடும் (பார்ட்டிஸன் ரிவ்யூ) Partisan Review (1934) என்ற சிற்றிதழைத் தொடங்கியது அமெரிக்க கம்யூனிசக் கட்சி. அதேபோல John Reed Clubs என்ற மார்க்ஸிஸ எழுத்தாளர்கள் கலைஞர்கள் மற்றும் சிந்தனையாளர்கள் அமைப்பின் ஆதரவுடன்தான் இவ்விதழ் வெளிவந்துள்ளது. Partisan Review இதழின் நோக்கமாக அரசியல் விழிப்புணர்வே இருந்துள்ளது. அதை மையமாகக் கொண்டே முக்கியமான இலக்கியங்களையும் அதைச்சார்ந்த விமர்சனங்களையும் முன்வைத்துள்ளது. இந்தத் தகவல்களை ஜெயமோகன் விக்கிப்பீடியா மூலமாகவே உறுதி செய்துகொள்ளலாம். மேலும் Hilton Kramer என்ற ஆய்வாளர் இந்தச் சிற்றிதழ் (Partisan Review) பா��்டாளி வர்க்கத்தின் இலக்கியங்களைப் பேசுவதாகவும் உள்ளது என தனது Reflections on the history of “Partisan Review” என்ற கட்டுரையில் குறிப்பிடுகிறார். இந்தக் கட்டுரையில் சுவாரசியமான விசயமே, குறிப்பிட்ட காலத்தில் Partisan Review இதழில் வந்த பிளவும் அதன் பின் அவ்விதழ் 1937ல் தன்னை மீண்டும் புதிதாக ‘கட்சி சார்புகளற்ற இடதுசாரிகளின் இதழ்’ என நிறுவிக்கொண்டதும்தான். இந்தப் புதிய துவக்கத்தில் ஸ்டாலினிஸத்தை ஏற்காமல் மார்க்ஸிஸத்தை ஏற்கின்ற போக்கும் உருவானது.\nஇரண்டாவதாக ஜெயமோகன் குறிப்பிடும் சிற்றிதழ் ஸ்டீபன் ஸ்பெண்டர் 1953ல் ஆரம்பித்த ‘என்கவுன்டர்’. இதையும் சிற்றிதழ் வரலாற்றில் ஒரு தொடக்கம் என்கிறார்.\nஇவ்விதழின் அரசியல் குறித்து Frances Stonor Saunders எனும் வரலாற்று ஆய்வாளர் சொல்லும் தகவல் முக்கியமானது. என்கவுன்டர் (Encounter) எனும் இவ்விதழ் Anglo – American அறிவார்ந்த பண்பாட்டு இதழாகவும் அடிப்படையில் ஸ்டாலினிஸத்தை எதிர்க்கும் இதழாகவும் இருந்துள்ளது என்கிறார். அதோடு CIA எனும் மத்தியப் புலனாய்வுத்துறையின் ரகசிய நிதி உதவியுடன் செயல்பட்டுள்ளது எனவும் கூறுகிறார். Giles Scott-smith என்ற பேராசிரியர் இவ்விதழ் 1955ல் 14,000 பிரதிகள் விற்பனையான உண்மை நிலவரத்தை ஆய்வின் அடிப்படையில் சொல்கிறார். அதோடு இவ்விதழின் ஆசிரியரான ஸ்டீபன் ஸ்பெண்டருக்கு ரகசியமான முறையில் CIA மூலம் சம்பளமும் வழங்கப்பட்டதாகச் சொல்கிறார். ஸ்டீபன் அதிகமும் கலாச்சாரம் மற்றும் இடைநிலை சமூகத்துக்கான இதழாக என்கவுன்டரை நடத்தவே அவ்விதழின் இணை ஆசிரியரான Kristol அவ்விதழை அரசியல் மயமாக்கினார். தொடர்ந்து ஆசிரியர் பொறுப்புக்கு வந்த Melvin Lasky யும் என்கவுன்டர் இதழை முழுக்கவே அரசியல் இதழாக்கி 34,000 பிரதிகள் வரை விற்பனை செய்துள்ளார்.\nஜெயமோகன் சொல்லும் மூன்றாவது இதழ் ‘பாரீஸ் ரிவியூ’ இவ்விதழ் முழுக்கவே படைப்பிலக்கியத்தை அடிப்படையாகக் கொண்டு 1953ல் வெளிவந்தது. பெரிய இதழ்களுக்கு மாற்றான முறையில் இவர்களது விமர்சனப் போக்கு இருந்துள்ளது. நல்ல படைப்பாளிகளை அடையாளம் காண்பதுடன் துதிபாடும் எழுத்தாளர்களை இவ்விதழ் தவிர்த்தது. புதியனவற்றைச் சொல்லும் படைப்பாளிகளுக்கு முன்னுரிமை கொடுத்தது.\nஜெயமோகன் கூறும் சிற்றிதழ் வரைவிலக்கணம்\nஜெயமோகன் கூற்றுப்படி அவர் சிற்றிதழுக்குச் சில வரைவிலக்கணத்தை முன்வைக்கிறார். இவ்வரைவிலக்கணத்தை மேற்சொன்ன மூன்று இதழ்களின் மூலமாக அவர் கட்டமைக்கிறார். அதை கீழ்கண்டவாறு வகுக்கலாம் .\nசிற்றிதழ்கள் ஆயிரம் பிரதிகளுக்கு மேல் அச்சிடப்படமாட்டாது. அதுதான் அதன் கொள்கையாம். அந்த நிலைப்பாடுதான் பின்னர் சிற்றிதழ்கள் அனைத்துக்கும் இருந்தனவாம். விற்பனை எண்ணிக்கை பெருகினால் உற்பத்தி – நிர்வாக அமைப்பு உருவாகி வரும். அவ்வாறு உருவாகி வந்தால் அதற்கு ஊதியம் மற்றும் லாபம் தேவைப்படும். ஊதியமும் லாபமும் கட்டாயம் என்றால் அதன்பின் முதன்மைநோக்கம் அதுவாக ஆகிவிடும். புதியனவற்றுக்கு இடமிருக்காது எனவும் கூறுகிறார்.\nசிற்றிதழ் இயக்கம் என்பது ஓர் ‘உண்மையான’ அறிவியக்கம் அல்ல. அது ஓர் மாற்று அறிவியக்கம் மட்டும்தான். எவ்வகையிலேனும் பரந்துபட்ட மக்களைச் சென்றடைந்து விரிவான பாதிப்புகளை உருவாக்குபவை மட்டுமே அறிவியக்கம் ஆக முடியும். சிற்றிதழ் இயக்கம் என்பது ஒரு தற்காலிக ஏற்பாடு.\nசிற்றிதழ் என்பது சிறியதாக தன்னைப் பிரகடனம் செய்துகொண்ட இதழ். சிறியதாகவே செயல்பட்டாக வேண்டிய இதழ். ஒரு மாற்று ஊடகம் அது.\nஅட்டையிலேயே கட்டுரைகள் தொடங்கிவிடும். அட்டைப்படமே பெரும்பாலும் இருக்காது. கவர்ச்சியான வடிவமைப்பு இருக்காது. பெரும்பாலும் படிப்பதற்கான பக்கங்கள். தனிப்பட்ட சிறிய வினியோக வட்டம் மட்டுமே இருக்கும்.\nஜெயமோகன் வரையறையில் உள்ள முரண்\nஜெயமோகனே குறிப்பிட்ட, மேலுள்ள மூன்று இதழ்களின் பின்னணியை வாசித்தாலே ஜெயமோகன் கட்டமைக்கும் சிற்றிதழ் வரையறைகள் மிக எளிதாகத் தகர்ந்துவிடும்.\nமுதலாவது, சிற்றிதழ்கள் மேலை நாடுகளில் பல்லாயிரம் பிரதிகள் விற்பனையாகியுள்ளன.\nஇரண்டாவது, பெரும் நிர்வாகக் கட்டமைப்பின் மூலம் ஆசிரியருக்கு ஊதியம் வழங்கப்பட்டு சிற்றிதழ் நடத்தப்பட்டுள்ளது.\nமூன்றாவது, அது ஒரு மாற்று அறிவியக்கமாக மட்டும் செயல்படவில்லை. கம்யூனிஸத்தை எதிர்த்தும் ஆதரித்தும் சிற்றிதழ்கள் நடத்தப்பட்டுள்ளன. அரசியல் நிலைப்பாடுகள் அதை நடத்தியவர்களுக்கு இருந்துள்ளது.\nநான்காவது, அது மாற்று ஊடகமாக மட்டும் இல்லை. அதிகாரத்தின் ரகசியக் கருவியாகவும் செயல்பட்டுள்ளது. ஆய்வாளர்கள் ‘Trojan Horse’ என ‘என்கௌன்டர்’ இதழைக் கூறுகின்றனர். ஓர் இயக்கத்துக்குள் இருந்து அதை அழிப்பது என அதைப் பொருள் கொள்ளலாம்.\nஐந்தாவது ஜெயமோகன் சொல்வதுபோல சிற்றிதழ் என்பது சிறியதாகவே செயல்பட்டாக வேண்டிய இதழாகவும் இல்லை.\nஆறாவது தனிப்பட்ட சிறிய வினியோக வட்டம் மட்டுமே வெளிநாடுகளில் கொண்டிருக்கவில்லை.\nமேற்கண்ட வரையறைகள் தமிழ் சிற்றிதழ்களுக்குத்தான் அது மேலை நாடுகளுக்கு இல்லை என ஜெயமோகன் கூறலாம். அவ்வாறாயின் ‘எழுத்து’ தன்னைச் சிற்றிதழ் எனப் பிரகடனப்படுத்த உருவாக்கிக்கொண்ட வரையறைகள், தமிழ்நாட்டுச் சூழலும் சி.சு.செல்லப்பாவின் தனிப்பட்ட பொருளாதார நிலையும் மட்டுமே காரணமாக இருந்தால், அதை ஒரு வரையறையாக ஏற்பதில் சிக்கல் உள்ளது.\nஇந்த நிலையில்தான் Harriet Monroe தொடங்கிய இலக்கிய இதழான Poetry எனும் இதழையும் அந்த இதழைத்தொடங்கும் முன் அவர் வெளியிட்ட துண்டறிக்கையும் கவனம் பெறுகிறது. ஒருவகையில் பிரிட்டிஷ் நூலகம் சிற்றிதழுக்குக் கொடுத்துள்ள வரையறையும் Harriet Monroe தனது இலக்கிய இதழுக்குக் கொடுத்த இலக்கணமும் ஒத்தே போகிறது.\nசக எழுத்தாளர்களுக்கு அவர் அனுப்பிய அந்தத் துண்டறிக்கையில் அவர், ‘பெரிய இதழ்கள் கொண்டுள்ள கட்டுப்பாடுகளைத் தாண்டி, பொதுபுத்திக்கு மாற்றான சிந்தனையைக் கொண்ட படைப்பிலக்கியங்கள் Poetry இதழில் இடம்பெறும்’ என்கிறார். ஆனால் இவ்விதழ், ஜெயமோகன் சொல்லும் 1934க்கு முன்பே உருவான இதழ். தன்னை ‘சிற்றிதழ்’ என பிரகடனப்படுத்தாத இதழ். ஆனால் பிரிட்டிஷ் நூலகம் சொல்லும் சிற்றிதழ் வரைமுறைகளோடு பெரும்பாலும் ஒத்துப்போகும் இதழ். பின்னாளில் அவ்விதழ் குறித்து ஆய்வு செய்யும் Ezra Pound (1930) தொடங்கி Robert Scholes (2012) உள்ளிட்டோர், Poetry இதழே சிற்றிதழுக்கான தன்மையுடன் வந்ததாகவும் ஆனால், காலப்போக்கில் அதில் விளம்பரங்கள் இடம்பெற்றது அதன் சிற்றிதழ் போக்கைக் கெடுத்ததாகவும் கூறுகின்றனர். இந்நிலையில் ‘எழுத்து’ முதல் இதழிலேயே அதன் மூன்றாவது பக்கத்தில் ‘கடன் வாங்கி கல்யாணம்’ என்ற சினிமா விளம்பரம் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. (ஆதாரம் இணைக்கப்பட்டுள்ளது.) Poetryக்கு முன்பதாகவே பல சிற்றிதழ்கள் பதிப்பிக்கப்பட்டிருந்தாலும் சிற்றிதழ் சூழலும் அமைப்பிலும் Poetry யைத் தொடக்கமாக Hoffman, Allen & Ulrich ஆகியோரின் ஆய்வு முடிவு முன்வைக்கின்றது. தொடர்ந்து, Partisan Review பற்றி குறிப்பிடும் Paul Bixler சிற்றிதழுக்கென்று தனித்த போக்கை உருவாக்கியதில் Partisan Review பெருவாரியாக கவனம் பெருகிறது என்கிறார். மேலுள்ள அனை���்துக் ஆய்வுக் கூற்றுகளையும் கொலம்பியா மின்னணு கலைக்களஞ்சியம், 6 வது பதிப்பும் உறுதிப்படுத்துகிறது. இப்போது ஜெயமோகன் ‘இல்லை… Partisan Review தான் தன்னைச் சிற்றிதழாக அறிவித்துக்கொண்டது. அதனால் அங்கிருந்துதான் தொடங்க வேண்டும்’ என்பாரா என்ற ஐயம் எழுகிறது.\nதொடர்ச்சியற்று வெளிவரும், உடனடி வணிகலாபம் இல்லாமல் வெளிவரும், சமகால இலக்கியத்திற்கு உற்சாகம் கொடுக்கும் (குறிப்பாகக் கவிதை), குறிப்பிட்ட பாணி எழுத்தாளர்களை உள்ளடக்கி சமகால நிகழ்வுகளின் மேல் ஒரு குறுக்குவெட்டுப் பார்வையாக அமையக்கூடிய எழுத்துகளை உற்பத்திசெய்யும் ஒன்றே சிற்றிதழ் எனக்கூறும் பிரிட்டிஷ் நூலகத்தின் வரையறைகளோடு, ‘எழுத்து’ உள்ளிட்ட ஜெயமோகன் கூறிய எந்த மேலைநாட்டு இதழ்களும் பொருந்திப்போவதாகத் தெரியவில்லை.\nஇவ்வாறு சிற்றிதழ் வரலாற்றில் இருக்கும் இந்த முரணைத்தான் நான் ஆறாவது பறை ஆய்விதழில் கட்டுரையாக்கினேன்.\nபறை ஆய்விதழில் வெளிவந்த கட்டுரையின் சாரம்\nபறை இதழில் நான் இரு சந்தேகங்களை முன்வைக்கிறேன்.\nமுதலாவது, ‘எழுத்து’ மேலை நாடுகளில் வெளிவந்த எந்தச் சிற்றிதழ் போக்குடனும் சம்பந்தப்படாமல் உள்ளது. அது தன்னைத்தானே சிற்றிதழ் என சொல்லிக்கொள்வதால் மட்டுமே சிற்றிதழ் அந்தஸ்து பெற்றுவிடுகிறது என ஜெயமோகன் சில உதாரணங்களுடன் சொல்கிறார். அதனால் அதைக் கேள்வி எழுப்ப முடியாததாகவும் கட்டமைக்கிறார். ஜெயமோகனின் இந்தக் கூற்றை நான் இன்னும் விரிவாக்கிப் பார்க்கிறேன். நாளைக்கே நான் புதிய மூலப்பொருளைக் கொண்டு ஓர் உணவை புதுமையாகத் தயாரித்து இதுதான் உலகில் இந்த மூலப்பொருளைக் கொண்டு உருவாக்கப்பட்ட முதல் உணவு என்றால், நான் அவ்வாறு சொன்னதால் அது வரலாற்றில் அசைக்க முடியாத இடம் பிடித்துவிடுமா ஒருவேளை அவ்வாறு பிரகடனப்படுத்தத் தெரியாத ஒரு பூர்வகுடி இனம் அந்த மூலப்பொருளில் பலகாலமாக உணவு சமைத்து உண்டு கொண்டிருந்தால் அதற்கெல்லாம் வரலாற்றில் இடமே இல்லையா ஒருவேளை அவ்வாறு பிரகடனப்படுத்தத் தெரியாத ஒரு பூர்வகுடி இனம் அந்த மூலப்பொருளில் பலகாலமாக உணவு சமைத்து உண்டு கொண்டிருந்தால் அதற்கெல்லாம் வரலாற்றில் இடமே இல்லையா சி.சு.செல்லப்பா ’எழுத்து’ இதழை முதல் சிற்றிதழாகப் பிரகடனப்படுத்துவது அவரது உரிமை. ஆனால் ஆய்வு என்பது பிரகடனத்தி���் அடிப்படையில் நடப்பதில்லை.\nஇரண்டாவது, எழுத்து இதழுக்கு முன்பே சூரியோதயம் (1869), பஞ்சமர் (1871), ஜான் ரத்தினம் நடத்திய திராவிட பாண்டியன் (1885), வேலூர் முனிசாமி பண்டிதரின் ஆன்றோர் மித்திரன் (1886), டி.ஐ. சுவாமிக்கண்ணுப் புலவரின் மகாவிகட தூதன், இரட்டைமலை சீனிவாசன் நடத்திய பறையன் (1893), இல்லற ஒழுக்கம் (1898), தசாவதானம் பூஞ்சோலை முத்துவீரப் புலவரின் பூலோக வியாசன் (1900), அயோத்திதாசப் பண்டிதரின் தமிழன் (1907), சொப்பனேஸ்வரி அம்மாள் நடத்திய தமிழ்மாது (1907), என தீண்டப்படாதோரின் இதழியல் பயணமும் 1942 – 1962 வரையிலான காலகட்டத்தில் திராவிட இயக்க இதழ்களாக வெளிவந்த 265க்கும் மேற்பட்ட இதழ்களும் தங்களைச் சிற்றிதழ்கள் என பிரகடனப்படுத்திக் கொள்ளாததாலேயே அவற்றின் உள்ளடக்கம் குறித்த ஆய்வுகள் தேவை எனவும் அதன்மூலம் அவற்றை சிற்றிதழ் வரையறையின் கீழ் புகுத்த முடியுமா எனவும் ஆராய வேண்டியுள்ளது. இன்னும் சொல்லப்போனால் ஜெயமோகன் முதல் சிற்றிதழாகக் கூறும் பார்ட்டிஸன் ரிவ்யூ கூட ஒருவகையில் தமிழ் இடதுசாரி இதழ்களுடன் ஒப்பிடத்தகுதியானதே.\nசாதி மறுப்பைத் தன் அடிப்படை அரசியலாகக்கொண்ட அயோத்திதாசப் பண்டிதரின் ‘ஒரு பைசா தமிழன்’ (1907), அரசாங்க ஒடுக்குமுறையில் பெரியார் நடத்திய குடியரசு, 1925ல் தொடக்கப்பட்டதையும் 1928ல் பெரியாரின் துணைவியாரால் தொடங்கப்பட்டு குத்தூசி குருசாமியால் நடத்தப்பட்ட ஆங்கில வார ஏடான ‘ரிவோல்டின்’ போன்ற பிரபலமான பட்டியல் அனைத்தையும் மறுத்துவிட்டு அவற்றின் உள்ளடக்கம் எவ்வாறான தன்மையைக் கொண்டுள்ளன என்ற புதிய கண்டுபிடிப்புகளைச் செய்யாமல் ‘எழுத்து’ இதழே தமிழின் முதல் சிற்றிதழ் என்பது தமிழ்நாட்டில் அனைத்தையுமே பார்ப்பனியத்தில் தொடங்க வைக்கும் அரசியலுடன் சம்பந்தப்பட்டதா எனக் கேள்வி எழுப்பியுள்ளேன்.\nஇன்னும் தெளிவாகச் சொல்வதானால், இது சி.சு.செல்லப்பாவின் அரசியல் எனச் சொல்ல வரவில்லை. இலக்கியத்திற்கான அவரது உழைப்பை மலினப்படுத்தும் நோக்கம் எனக்குக் கிஞ்சிற்றும் இல்லை. அதற்குப் பின் வந்த ஆய்வாளர்கள் அவ்வாறு தொடங்குவதிலும் அந்தத் தொடக்கத்தைக் கேள்வி எழுப்புவதிலும் ஏன் கவனம் செலுத்தவில்லை அவ்வாறு செலுத்துவதில் உள்ள மெத்தனத்தின் அரசியல் என்ன என்பதைத்தான் மீண்டும் மீண்டும் நாம் சிந்திக்க வேண்டியுள்ளது.\nPartisan Review (1934) முதல் சிற்றிதழ் என ஜெயமோகன் கூறியது தவறு. Poetry (1912) இதழே சிற்றிதழுக்கான தன்மைகளைக் கொண்டு வெளிவந்த முதல் சிற்றிதழ் எனப் பல ஆய்வுக் கட்டுரைகள் சான்றுகளுடன் நிறுவுகின்றன. Poetry என்ற இதழ் இன்று ஜெயமோகனால் சிற்றிதழுக்குத் திட்டவட்டமாகச் சொல்லப்படும் சில அம்சங்களைக் கொண்டிருப்பது போல இருந்தாலும் அப்படி முழுமையாக ஏற்றுக்கொள்வதிலும் சில சிக்கல்கள் உள்ளன. முதலாவது இவ்விதழ் முதல் பிரசுரத்தில் ஆயிரம் அச்சடிக்கப்பட்டு அடுத்த 9 ஆண்டுகளில் இரண்டாயிரத்தை நெருங்கியுள்ளது. இன்று இவ்விதழின் காத்திரம் கொஞ்சம் மாறுபட்டிருந்தாலும் அது 30 000க்கும் குறையாமல் அச்சாகிறது. இரண்டாவது ஜெயமோகன் சொன்னது போல சிற்றிதழ் அறிவுத்துறைக்கு மாற்றாகவெல்லாம் இருப்பதாக Poetry இதழ் வழி சொல்லமுடியாது. அவ்விதழ் இளம் கவிஞர்களுக்கும் இலக்கியத்தில் நுழையும் புதிய படைப்பாளிகளுக்கும் வழி கொடுத்துள்ளது . இவ்விதழின் வரலாறு குறித்து அதன் அதிகாரப்பூர்வ இணையப்பக்கத்தில் சொல்லியுள்ளது போல இவ்விதழ் அரசியல் நீக்கமெல்லாம் செய்து படைப்புகளை வெளியிடவில்லை. அதன் நோக்கம் படைப்பின் தரம் குறித்து மட்டுமே குவிந்துள்ளது.\nஅதேபோல ஜெயமோகன் கூறியதுபோல மூன்று ஆங்கில இதழ்களைப் பின்பற்றியெல்லாம் இங்கு சிற்றிதழ்கள் உருவாகவில்லை என்பது தெளிவு. ஒவ்வொரு தேசமும் வெவ்வேறு வகையிலான தொழில்நுட்ப வசதிகளையும் சிந்தனையாளர்களையும் அரசியல்சூழலையும் இவற்றால் உண்டாகும் நெருக்கடிகளையும் உள்வாங்கியே தங்களுக்கான சிற்றிதழ் முயற்சிகளைத் தொடங்கின. எனவே இந்த ஒப்பீடே தவறு. அது முறையியல் சிக்கல் கொண்டது. இவ்வாறு ஒவ்வொரு நாடும் தங்கள் அரசியல், சமூக சூழலுக்கு ஏற்ப சிற்றிதழ் போக்கை நிர்ணயம் செய்யும் போது தமிழிலும் அதுபோன்ற ஆய்வுகள் தேவை. அப்படி ஆய்வு செய்யப்பட்டால் ‘எழுத்து’ முதல் சிற்றிதழ் எனும் நிலை மாறலாம்.\nஜெயமோகனுக்கு ஒரு வேண்டுகோள் மட்டும் வைத்து கட்டுரை முடிக்கலாம் என நினைக்கிறேன். முடிந்தவரை நான் இந்தக் கட்டுரையில் சொல்லும் தகவல்களுக்கான ஆதாரங்களை முன்வைக்கிறேன். ஜெயமோகன் வரலாற்றை தொட்டு எழுதும்போது மட்டும் மிக எளிதாக சில விடயங்களை எந்த ஆதாரமும் காட்டாமல் சொல்லிவிட்டுச் செல்வார். இந்தக் கட்டுரையிலும் தல்ஸ்தோயும் தஸ்தயேவ்ஸ்க���யும் எழுதியவை ஐநூறு பிரதிகள் அச்சிடப்பட்ட இருமாத இதழ்களில்தான் எழுதினார்கள் என்றும் டிக்கன்ஸும் தாக்கரேயும் எழுதியதே கூட சிறிய இதழ்களில்தான் என்கிறார். எந்த இதழ் எந்த ஆண்டு என ஒரு விபரமும் இல்லை. போகிற போக்கில் சொல்லிச் செல்வதால் உழைப்பற்ற வாசகர்கள் ‘சரிதான் போல’ என கடந்துவிடுவார்கள். எனவே அடுத்தமுறை வரலாற்றிலிருந்து ஒரு தகவலைச் சொல்லும்போது அதன் துணைத்தகவல்களையும் இணைத்தால் மேல் வாசிப்புக்கும் ஆய்வுக்கும் உதவும்.\nஅதேபோல ஜெயமோகன் சிற்றிதழ் என்பதை அமெரிக்க இதழ்களிலிருந்து கணக்கில் கொள்கிறார். அது ஏன் என்று புரியவில்லை. அமெரிக்காவைப் போலவே ஆப்பிரிக்க நாடுகளிலும் பிரான்ஸிலும் சிற்றிதழ் செயல்பாடுகள் நிகழ்ந்துள்ளன. இனவாதத்தையும் சமூகப்புரட்சியையும் மையப்படுத்தி பாரிஸில் இருந்து வெளிவந்த L’Étudiant noir(1935) என்ற இதழாகட்டும் அல்லது நைஜிரிய நாட்டின் இக்பு தொல்குடி கலாச்சாரத்தைக் காக்க உருவான Okeki (1967) என்ற ஆப்பிரிக்கச் சிற்றிதழாக இருக்கட்டும் அனைத்துமே சமூக மாற்றத்துக்கான அரசியல் முன்னெடுப்புகளோடு சம்பந்தப்பட்டே வந்துள்ளது. ஒட்டுமொத்தமாக உலகம் முழுக்கவே சிற்றிதழ்கள் போக்கு சமூக அரசியல் தளத்தில் வலுவாக இயங்கியுள்ளது தெளிவாகிறது.\nஆனால் தமிழில் ‘பிரக்ஞை’ மாத இதழின் ஆசிரியர் ஆர். ரவீந்திரன் பதிமூன்றாவது இதழில் (அக். 1975), “சுத்த இலக்கியம் மட்டுமே வெளியிடுவதுதான் சிறுபத்திரிகைகளின் லக்ஷணம் என்ற நிலை மாறவேண்டும். நம்மைப் பாதிக்கும் எந்த விஷயத்தைப் பற்றியும் அறிவுபூர்வமாக கலைநோக்குடனும் சமூக நோக்குடனும் பார்க்கப்பட்ட கட்டுரைகள் வெளிவர வேண்டும் என்பது நோக்கமாக இருக்க வேண்டும். வரும் இதழ்களில் பிரக்ஞை இதற்கான முயற்சிகள் செய்யும்,” என்று தனது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தினார். இது அன்றைய கால இலக்கியச்சூழலில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த சர்ச்சையே அக்கால சிற்றிதழ்கள் எப்படி அரசியல் வயப்படாமல் சமூகத்திலிருந்து தள்ளி நின்றன என்பதற்குச் சான்று.\nஇன்னும் தெளிவாகச் சொல்வதானால் எழுத்து ஜனவரி 1959ல் தொடங்கப்படுகிறது. அக்காலக்கட்டத்தில் தமிழகத்தின் அரசியல் சூழலில் சமூக இயக்கமாகவே இருந்த திமுக 1957 ஆம் ஆண்டில் அரசியலிலும் குதித்தது. காங்கிரஸ் கட்சியின் ஆதிக்கத்தி���ிருந்த மத்திய, மாநில அரசுகளின் இந்தித் திணிப்பு முயற்சிகளுக்கு எதிராகவும், பிற நடவடிக்கைகளுக்கு எதிராகவும் தொடர்ச்சியான போராட்டங்களை திமுக நடத்தியது. தேர்தலைத் தொடர்ந்து அண்ணாதுரை முதலமைச்சர் ஆனார். தமிழ் உணர்வை வெளிக்காட்டும் ஒரு குறியீடாக மாநிலத்தின் பெயரும் தமிழ் நாடு என மாற்றப்பட்டது பொதுவான வரலாறு. ஜெயமோகன் குறிப்பிடும் மேற்கத்திய சிற்றிதழ்கள் அனைத்தும் சமகால அரசியல் சூழலில் சாதகமாகவே எதிர்ப்பாகவோ இயங்கிய சூழலில் ‘எழுத்து’ அக்கால அரசியலுடன் எவ்விதத்திலும் சம்பந்தப்படுத்திக்கொள்ளாமல் தள்ளி இருந்ததன் அரசியலையே கேள்விக்குள்ளாக்க வேண்டியுள்ளது.\nஇவற்றின் அடிப்படையில் புதிய ஆய்வாளர்கள் மீண்டும் சிற்றிதழ்கள் குறித்த ஆய்வை எழுத்து இதழுக்கு முன்சென்று உழைப்பைச் செலுத்த வேண்டிய கடப்பாட்டில் உள்ளனர். இலக்கியத்தையும் உள்ளடக்கி ஆதிக்க சக்திகளுக்கு எதிராக உருவான இதழ்களின் தன்மைகளை உலக சிற்றிதழ் தன்மையுடன் ஒப்பிட்டும் அப்போதைய இந்திய /தமிழ் நாட்டின் அரசியல் சூழலுடன் ஆய்வு செய்தும் அவை வெளிவந்த நோக்கம் மற்றும் அதன் புறக்கட்டமைப்பு ஆகியவற்றைக் கவனித்தும் புதிய வரலாற்றை எழுத வேண்டியுள்ளது. அந்தத் தொடக்கத்துக்கான நோக்கங்களைத் தொகுத்தே பறையில் நான் எழுதிய கட்டுரையும் இந்த எதிர்வினையும் பேச விழைகின்றன.\nகடிதம் – கிருஷ்.ராமதாஸ் →\nOne thought on “ஜெயமோகனுக்கு எதிர்வினை : சிற்றிதழ் என்பது…”\nமிக அருமையான படைப்பு. பாராட்டுக்கள் தக்க சான்றுகளோடு எழுதித் தங்களது தகுதியை நிறுவியுள்ளீர்கள். ஜெயமோகன் கட்டுரையை நான் படிக்கவில்லை. தங்களது கட்டுரையில் குறிப்பிட்டிருக்கின்ற தகவல்களே போதுமானது என்று கருதுகிறேன்.\nபறை இதழைப் பற்றி எழுதித் தங்களோடு அறிமுகமாக வேண்டுமென்றிருந்தேன்.\nஎழுதுவது எப்போது தொடங்கும் என்று சொல்ல முடியாது. வருத்தமில்லை. மகிழ்ச்சியே\nதொடரட்டும் உங்கள் இலக்கியப் பயணம்.\n– பொன் சுந்தராசு, சிங்கப்பூர்.\nபதிவேற்றம் காணும் படைப்புகள் குறித்த தகவல்களை மின்னஞ்சல் வழி பெற கீழே உங்கள் மின்னஞ்சலைப் பதிவு செய்க\nவகைகள் Select Category அனுபவம் அறிவிப்பு உலக இலக்கியம் கடிதம்/எதிர்வினை கட்டுரை/பத்தி க‌விதை சினிமா சிறுகதை திற‌ந்தே கிட‌க்கும் டைரி நேர்காண‌ல் பயணம் முட்டாளுடன் மூன்று நாட்கள் விமர்சனம்\nசை.பீர்முகம்மது, வல்லினம் மற்றும் மலேசிய இலக்கியம் October 17, 2019\nமகரந்த வெளி – பஞ்சு மிட்டாயும் பட்டு நூலும் August 22, 2019\nசுனில் கிருஷ்ணனின் மகரந்த வெளி – கடிதம் August 22, 2019\nவல்லினம் – கலை, இலக்கிய இதழ்\nபுயலிலே ஒரு தோணி :… (3,402)\nசாகாத நாக்குகள் 9:… (2,177)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vallinam.com.my/navin/?p=3730", "date_download": "2019-10-22T09:29:41Z", "digest": "sha1:ANOAAMSUYERZ3AHVAO4JKYKMEVK5V3YH", "length": 44104, "nlines": 79, "source_domain": "vallinam.com.my", "title": "மகரந்த வெளி – பஞ்சு மிட்டாயும் பட்டு நூலும் |", "raw_content": "\nமகரந்த வெளி – பஞ்சு மிட்டாயும் பட்டு நூலும்\nசுனில் கிருஷ்ணன் பருந்துப் பார்வை என்ற தற்காப்புக் கவசத்துடன் இந்த ஆய்வை மேற்கொண்டுள்ளார். (மகரந்த வெளி) மலேசிய / சிங்கப்பூர் பகுதிகளில் விடுபட்டுப்போனது போலவே இலங்கையின் பகுதியும் பாதியில் தொங்குகிறது.\nஇலங்கை மலையகப் படைப்புகளில் மாத்தளை சோமுவின் படைப்புகள் ஆய்வில் தவிர்க்க முடியாதவை. ஒரு தோட்டத்து நாதஸ்வரம், சொந்த நாட்டு அகதிகள், கருவறை மற்றும் அவரது சிறுகதைகளை விட்டுவிட்டு இந்தக் கட்டுரை நகர்ந்துள்ளது. அதேபோல எஸ்.பொவை தவிர்த்து நீங்கள் இலங்கை இலக்கியத்தைச் சொல்ல முடியாது. எஸ்.பொவின் கடைசியாக வெளிவந்த யாழினி நாவல் தற்கால அரசியலை முன்வைத்துப் பேசுகிறது. எவ்வகை இலக்கிய விவாதத்திலும் எஸ்.பொன்னுத்துரையின் சிறுகதை, நாவல்களின் வீச்சைத் தவிர்க்கவே முடியாது.\nஆய்வுகளை மேற்கொள்பவர்கள் குறிப்பிட்ட சிலரின் கட்டுரைகளையே ஆதாரமாக எடுத்துக் கொள்வதைத் தவிர்க்க வேண்டும். இப்படி எடுத்துக்கொள்வதால் சில நல்ல படைப்புகள் காணாமல் அடிக்கப்படுகின்றன.\nஎன்னைப் பொறுத்தமட்டில் இலக்கியத்தில் அளவுகோள்கள் ஒவ்வொரு காலகட்டத்திலும் மாறுபடுவதை ஆய்வாளர்கள் கவனத்தில்கொள்ள வேண்டும். குறிப்பாக மலேசிய ஆர். சண்முகத்தின் ‘ஜப்பானிய மரண ரயில்’ நாவலை 34 ஆண்டுகளுக்குப் பிறகு இன்றைய அளவுகோளின்படி விமர்சிப்பது எப்படி சரிப்பட்டு வரும் ஆர்.சண்முகத்தின் சிறுகதைகளைப் போல் மலேசிய வாழ்க்கையை வேறு கதைகள் சொல்லிவிடவில்லை என்பது எனது 61 ஆண்டுகால இலக்கிய அனுபவத்தின் கண்டெடுப்பு.\nமுதலில் ஆய்வாளர்களின் தலைப்புகளே குழப்பமாகின்றன. ஒட்டுமொத்த ஆய்வுகளையும் ஒரே சட்டியில் போட்டு சமைக்கக் கூடாதென்பது என் அனுபவம். குறிப்பாக மலேசியத் தோட்டப்புற வாழ்க்கை, சஞ்சிக் கூலி, 2ம் உலகப்போரில் ஜப்பானிய ஆக்கிரமிப்பு, அதன் பிறகு கம்யூனிஸ்ட் அவசரகால நிலைமை, நாடு சுதந்திரத்திற்குப்பின் ஏற்பட்டதோட்டத் துண்டாடல், 1990களுக்குப் பிறகு தமிழ்ச் சமூக மாற்றங்கள். இப்படி பல்வேறு வகையாகப் பிரிக்கப்பட்டு ஆய்வு செய்தாலன்றி உண்மைநிலை வெளிவருவதில் சிரமத்தை எதிர்கொள்ள வேண்டிவரும்.\nஇந்நிலையில் நவீன் கல்விக்கூடங்களில் மு.வ புகுந்ததைப் பற்றிக் கூறியுள்ளார். (கடிதம்) அது 1970களுக்குப் பிறகு நிகழ்ந்தவை. மலேசியாவில் மு.வ, அகிலன், ந.பா வின் படைப்புகள் அதிகம் வாசிக்கப்பட்ட காலத்தின் கட்டாயம் குறித்து எனக்குத் தெரிந்தவற்றைப் பகிர்தல் சில வெளிச்சங்களை ஏற்படுத்தலாம் என நம்புகிறேன்.\nமு.வ என்ற பெயர் ஒரு மந்திரச்சொல்லாகவே அக்காலத்தில் பயன்பட்டது. மனோன்மணி, கிருஷ்ணா, சிவகுரு புத்தக விற்பனையாளர்களே கோலாலம்பூரில் தமிழ்ப் புத்தங்களை விற்பனை செய்தார்கள். 1960களில் புதுமைப்பித்தன் பேசப்பட்ட அளவு அவரின் நூல்கள் மலேசியாவில் வாசகர்களின் பார்வைக்கு வரவில்லை. அப்போதைய சூழலில் ஸ்டார் பிரசுரம் வெளியிட்ட புதுமைப்பித்தனின் ஒரே ஒரு தொகுப்பு மட்டுமே வந்திருந்தது. கு.அழகிரிசாமியின் வருகைக்குப் பிறகே புதுமைப்பித்தனின் பெயர் பரவலாகியது. இது 1950களின் மத்தியில் பொது மக்களுக்குப் புதுமைப்பித்தன் சரியாகப் போய்ச் சேராத காலமெனினும் சில தீவிர தேடல் நிறைந்த எழுத்தாளார்களின் பார்வைக்கு புதுமைப்பித்தன் வந்துள்ளார்.\nகல்கியிலும் ஆனந்தவிகடனிலும் நடந்த புதுமைப்பித்தன் / கல்கி விவாதங்கள் வழி சூடுபிடித்த வாசகர் எண்ணிக்கை புதுமைப்பித்தனின் முதலாளி விசுவாசத்தால் வாசகர்கள் சலிப்படைந்தார்கள். இலக்கிய விவாதமாக கல்கியின் படைப்புகளைப் பற்றிப் பேசிய புதுமைப்பித்தன் பிறகு திரைப்படத்தின் அளவு குறித்துப் பேசியதில் வாசகர்கள் சலிப்படைந்தார்கள்.\nஆனந்த விகடன் அதிபர் SS வாசனின் திரைப்பட கதை இலாக்காவில் பு.பி பணியாற்றிய ஔவையார் காலம் அது. எனவே வாசனை ஆதரித்து புதுமைப்பித்தன் செயல்பட்டார். ஆனந்த விகடனிலிருந்து கல்கி கிருஷ்ணமூர்த்தி விலகி கல்கி என்ற சொந்தப் பத்திரிகையை ஆரம்பித்து வியாபாரப் போட்டியை உருவாக்கினார். இதன் விளைவாக ஜெமினி கதை இல��காவில் இருந்ததால் கால்கியைச் சாட புதுமைப்பித்தனை கருவியாக பயன்படுத்தினார் வாசன். (காலச்சுவடு வெளியிட்டுள்ள புதுமைப்பித்தன் கட்டுரைகள் காண்க) இப்படியாகத்தான் புதுமைப்பித்தனின் பெயர் மலாயாவில் அடிபடத்துவங்கியது.\nசுப. நாராயணன் “ரசமட்டம்” என்ற தலைப்பில் கந்தசாமி என்ற புனைபெயரில் விமர்சனங்களும் சிறுகதைகள் பற்றிய விளக்கங்களும் சிங்கப்பூர் தமிழ் முரசில் தொடராக எழுதி வந்த காலத்தில் பு.பித்தனின் பெயர் கொஞ்சம் பிரபலமாகியது. ‘ரசமட்டம்’ பு.பித்தன் தினமணியில் பணியாற்றிய காலத்தில் நூல் விமர்சனங்களுக்காக ஏற்படுத்திக்கொண்ட ஒரு பகுதியின் தலைப்பாகும். பு.பித்தனின் ‘கடவுளும் கந்தசாமியும் ‘சிறுகதையில் வரும் கந்தசாமியின் பெயரை சுப.நா புனைப்பெயராகப் பயன்படுத்தினார். இக்காலகட்டத்தில் புதுமைப்பித்தனின் ‘விபரீத ஆசை’ என்ற சிறுகதை பெருத்த விமர்சனத்துக்குள்ளாகியது. அக்காலகட்டத்தில் அக்கதை ஆபாசக் கதையென்ற விவாதத்துக்குள்ளாகியது. சிங்கை /மலேசிய எழுத்தாளார்கள் தமிழ் முரசில் விவாதம் புரிந்தார்கள். இவற்றைத் தொகுத்து சிங்கை டாக்டர் ஸ்ரீலட்சுமி ஒரு நூல் எழுதியுள்ளார். இந்த விவாதங்களில் தைப்பிங் ம.செ.மாயத்தேவன் பெரும்பங்காற்றியுள்ளார்.\nஇதை ஒட்டி வந்த அகிலன், ந.பார்த்தசாரதியின் எழுத்துகளை பின்பற்ற வேண்டிய சுழல் உண்டாகியது. ந.பாவின் தீபம் ஓரளவு என்னைப் போன்றவர்களுக்குப் புதிய பார்வைகளைத் தந்தது. சிற்றிதழ்கள் வெகு காலம் கழித்தே இங்கே விற்பனைக்கு வந்தன.\nஞாயிறு இதழ்களே இங்கு இலக்கியத்தை வளர்க்க வேண்டிய சூழலில், துர்தஷ்டவசமாக அப்பகுதி ஆசிரியர்களுக்கு நவீன இலக்கியப் போக்குகளை அறியும் வாய்ப்பே ஏற்படவில்லை. அதனால் புதிய அலைகளை அறிந்தெழுதும் எழுத்தாளர்கள் உருவாகவில்லை. நவீனம் என்றால் அது ஆபாசமானதென்ற பிற்போக்குச் சிந்தனையும் இங்கே வேர்விட்டது. இவைகள் அகிலன், நா.பா வின் எழுத்துகள் நமது பாணியில் வந்தமைய காரணமாயின.\nடாக்டர் மு.வவின் செல்வாக்கு பெரும்பங்காற்றியதற்குக் காரணம் திராவிட வாசனை எழுத்துகளே. பெரியாரின் 1954 வருகை சாதியம், சுயமரியாதை, கலப்புத் திருமணம், தூய தமிழ் போன்றவை நெருப்பென பற்றின. அண்ணா, கலைஞர், சி.பி.சிற்றரசு போன்றவர்களின் எழுத்துகள் பரவலாக வாசிக்கப்பட்டன. இதையொட்டியே தூய தமிழ்ப் பெயர்களைச் சூட்டிக்கொண்டு பிராமண எழுத்தைப் புறந்தள்ளிய மலாயாத் தமிழனுக்கு மு.வவின் எழுத்துகள் பக்கமாகபலமாக அமைந்தன.\nஇதில் மற்றொரு அம்சத்தை நாம் கவனத்தில்கொள்ள வேண்டியுள்ளது. மு.வவின் ஏதோ ஒரு கதை மட்டுமே தொடராக பத்திரிகையில் வந்தது. மற்ற எழுத்துகள் நேரிடை நூலாக வந்தவை. அவரின் நூல்கள் பற்றிய விளம்பரங்கள்கூட பத்திரிகைகளில் வந்ததில்லை. வாய்வழிச் செய்திகளாகியே அந்நூல்கள் பிரபலமாயின. சிவகுரு அதிபரின் அடுத்த தலைமுறை வாரிசுவிடம் பேசிய பொழுது அவர் சொன்ன செய்தி என்னை ஆச்சரியத்தில் மூழ்கடித்தது. ‘மு.வவின் நூல்கள் விற்பனையில்தான் நாங்கள் சம்பாதிக்க முடிந்தது. நூற்றுக்கணக்கில் வரவழைப்போம். ஒரு சில நாட்களில் விற்றுத்தீர்ந்துவிடும். ஒரு நாளைக்கு கடைக்கு நூறு பேர் வந்தால் 70 பேர் மு.வவின் நூல்களைத் தேடியே வருவார்கள். பெரும் பணம் சம்பாதித்தோம்,” என்றார்.\nஆக மு.வ, அகிலன், ந.பா.வின் எழுத்துப்பாணி வளர கல்கி, ஆனந்தவிகடன் ஓர் காரணம். இப்போது நவீன் போன்றவர்களின் விடாமுயற்சியால் நிலைமை மாறிவருகிறது. கல்வியில் மறுமலர்ச்சி ஏற்பட்டுள்ளது.\nஐம்பதுகள் தொடங்கி மலேசிய இலக்கியச் சூழலில் வாசிப்பில் எவ்விதமான மாற்றங்கள் நிகழ்ந்தன எனச் சொல்லும் வெகு சிலரில் நீங்கள் ஒருவர். அவ்வகையில் இக்கடிதம் வழி கல்கி, மு.வ, ந.பா போன்றவர்கள் மலேசியாவில் நுழைந்த விதத்தை நீங்கள் கூறியிருப்பது அவசியமானதே. இன்னும் விரிவான முறையில் இதுபோன்ற தகவல்களைத் தேடித் தொகுக்கும் போது மலேசியாவில் இலக்கிய வாசிப்பு முறை எப்படி தோன்றித் தொடர்ந்தது என அறிய முடியும்.\nகடிதத்தில் தாங்கள் சுனில் கிருஷ்ணன் கட்டுரை குறித்து கூறியுள்ள கருத்துகள் குறித்து மட்டும் எனக்கு சில மாற்றுக்கருத்துகள் உள்ளன. எஸ்.பொ பெயர் விடுபடலை நானும் என் கட்டுரையில் குறிப்பிட்டுள்ளேன். அதை நீங்கி சிலவற்றை பேசலாம்.\nமலேசிய இலக்கியம் குறித்து தமிழகத்தில் எந்த எழுத்தாளர் விமர்சனம் வைத்தாலும் பொதுவாகவே நம் மத்தியில் எழும் கேள்வி, இவர் எல்லாவற்றையும் வாசித்துவிட்டுதான் பேசுகிறாரா ஏன் சிலர் விடுபட்டுள்ளனர்\nமலேசியாவின் வாழும் நாம் தமிழக இலக்கியங்களில் பொதுவாசிப்பில் பிரபலமாகாத ஒரு படைப்பாளியை விமர்சகர்களின் வழியாகத்தான் வந்தடைகிறோம். தனிப்பட்ட முறையில் பா.சிங்காரம் தொடங்கி சு.வேணுகோபால் வரை நான் சென்று சேர்ந்தது கறாரான விமர்சகர்களின் கவனப்படுத்தல் வழியாகத்தான். பின்னர், இலக்கியம் குறித்து நாம் எழுதும் கட்டுரைகளில் அளவுகோள்களாகக் குறிப்பிடுவதும் அவர்களைத்தான். இது எவ்வாறு நிகழ்கிறது\nபதில் மிக எளிதுதான். உங்கள் கட்டுரையில் கு.அழகிரிசாமியின் மூலம் புதுமைப்பித்தன் மலேசியாவில் அறிமுகமானதைச் சொல்லியுள்ளீர்கள். புதுமைப்பித்தனை முன்வைத்தது கு.அழகிரிசாமியின் தேர்வுதானே. இதுபோல தீவிர இலக்கியச் சூழலில் இயங்கும் எண்ணற்ற விமர்சகர்களின்/ எழுத்தாளர்களின் தேர்வுகள், முன்வைப்புகள் தொடர்ந்து விவாதிக்கப்பட்டு; ஒவ்வொரு காலகட்டத்திலும் உருவாகும் வெவ்வேறு விமர்சகர்களால்/எழுத்தாளர்களால் பல்வேறு வாசிப்புக்குட்படுத்தப்பட்டு நிலைக்கவும் நீக்கவும் படுகிறார்கள்.\nபுதுமைப்பித்தன் படைப்புகள் சாதிய இலக்கியம் எனும் ஒரு வாசிப்பும், ஜெயகாந்தனின் புனைவுகள் நவீன இலக்கியத்தின் அழகியல் இழந்தவை எனும் ஆய்வுகளும் தமிழ்ச்சூழலில் நடந்துள்ளன. அதற்குப் பின்னரும் அவர்கள் தமிழ் இலக்கிய உலகின் மகத்தான ஆளுமைகளாக இன்றுவரையில் உலவுகிறார்கள். இன்று நவீன இலக்கியம் பயில வரும் ஒருவர் அப்படி ஒவ்வொரு காலக்கட்டத்திலும் விவாதிக்கப்பட்டு முன்னெடுக்கப்படும் படைப்பாளிகளையே வாசிக்கிறார்கள். ஒருவேளை புதுமைப்பித்தன் காலத்தில் வேறு ஒரு படைப்பாளி பிரபலமாக இருந்திருக்கலாம். ஆனால் இன்று நானோ நீங்களோ சிறுகதை முன்னோடியென எழுதும்போது அவர்கள் பெயர் இருக்காது. இது பல ஆண்டுகளாக அங்குள்ள விமர்சனப் போக்கு நமக்குள் தன்னிச்சையாக உண்டாகிக்கொடுத்துள்ள தேர்வு. அதன் வழியாகத்தான் நாம் தமிழக இலக்கியம் என ஒன்றுக்குள் பயனிக்கிறோம்.\nஇப்போது அடுத்த கேள்வி. தமிழ் இலக்கியத்தில் ஒருவர் வாசகனாக நுழையும்போது இவ்வாறு ஒரு திரண்ட கருத்து முன்வந்து நிற்பதற்கு அங்குள்ள விமர்சன மரபு காரணமாக இருக்கிறது. ஆனால் தமிழகத்தைவிட படைப்பாளுமைகளும் படைப்பிலக்கிய எண்ணிக்கையும் குறைவாக உள்ள நம்மிடம் அது நிகழ்ந்திருக்க வேண்டும் அல்லவா\nஎன் நினைவில் உள்ளவரை நீங்கள், ரெ.கார்த்திகேசு, மா.சண்முகசிவா ஆகியோர் அப்படியான விமர்சனங்களை எழுத முயன்றதுண்டு. ஆனால் ���வை பெரிய விளைவுகளை உண்டாக்கவில்லை. எழுபதுகள் தொடங்கியாவது மிகக் கறாரான ஓர் எழுத்தாளர் பட்டியல் நம்மிடம் உண்டா என்ற கேள்வியே தொக்கி நிற்கிறது.\nகு.அழகிரிசாமி தன் காலத்தில் சில மலேசிய எழுத்தாளர்களை முதன்மையானவர்கள் என்றார். அவர் நடத்திய இலக்கிய வட்டத்தில் கலந்துகொண்ட ஸ்ரீ செ. ஆலிவர் குணசேகர், பொ. சா. பரிதிதாசன், சி. வேலுஸ்வாமி, நாகுமணாளன், சி. வடிவேல், இராச இளவழகன், மு. தனபாக்கியம் ஆகியோரின் புனைவுகளைக் குறிப்பிட்டு பிரபல பத்திரிகையில் வரும் பிரபலமான கதையை ஒத்தது என அவரே எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது. ஆனால் அதன்பின் அவர்கள் புனைவுகள் குறித்த விரிவான உரையாடல் நடைபெறவில்லை. இவர்களின் மொத்தப் புனைவுலகம் குறித்த விமர்சனமும் அடுத்தடுத்த தலைமுறை எழுத்தாளர்களிடமும் நடக்கவில்லை. ஆனால் கு.அழகிரிசாமி சொல்லிச்சென்ற இந்தப் பெயர்கள், அவர்களது படைப்புகளை ஒட்டிய எவ்வித விமர்சனமும் இல்லாமல் மீண்டும் மீண்டும் ஒப்புவிக்கப்பட்டன.\nஉங்கள் தலைமுறையிலும் ஏராளமான எழுத்தாளர்கள் எழுந்து வந்தார்கள். 70களில் பவுன் பரிசுத் திட்டத்தின் வழி உருவான ஒரு தலைமுறை எழுத்தாளர்கள் பெரிதும் கவனிக்கப்பட்டார்கள். அதுவே சிறுகதைக்கான செழுமையான காலம் என இன்றும் சொல்லப்படுகிறது. ஆனால் அவர்களின் படைப்புகள் குறித்து விரிவான உரையாடல்கள் நடந்து அவர்கள் படைப்புலகத்தில் மிகச்சிறந்தவை அடையாளம் காணப்பட்டதா மொத்தத் தமிழ் இலக்கியத்தில் அவர்கள் படைப்புகளின் இடம் என்ன என்பது பற்றி யாருக்கும் எந்த அக்கறையும் இருந்ததில்லை.\nதொண்ணூறுகளில் நீங்கள் மறுபடியும் சோம்பிக் கிடந்த மலேசிய இலக்கிய உலகை உற்சாகம் பெற வைக்க எடுத்த முயற்சிகள் கவனிக்கத்தக்கவை. நீங்கள் தொகுத்த வேரும் வாழ்வும் இந்தத் தலைமுறைக்கு ஒரு முன்னோடி முயற்சி என்றே சொல்வேன். அதில் குறிப்பிட்ட எழுத்தாளர்களை நீங்கள் தேர்வு செய்தே தொகுத்துள்ளீர்கள் அல்லவா 1950ஆம் ஆண்டில் தொடங்கிய இலக்கிய முயற்சிக்கு நாற்பது ஆண்டுகள் வயதென்றால் சுமார் 200 பேராவது சிறுகதைகள் எழுதியிருப்பார்கள். அதில் குறிப்பிட்ட எழுத்தாளர்களின் குறிப்பிட்ட கதையைத் தேர்வு செய்து நீங்கள் பதிப்பித்ததுகூட ரசனை அடிப்படையானதே. ஆனால் இது விமர்சனமாக மாற்றம் அடைந்திருக்க வேண்டும்.\nஅதேபோல, நம் கல்விச்சூழலில் எழுதப்படும் இலக்கியத் திறனாய்வு கட்டுரைகளில் கதைமாந்தர்கள், பாடுபொருள், கருத்து என படைப்பின் புறவடிவ ஆராய்ச்சியை மட்டும் இலக்கிய விமர்சனமென நம்பிக்கொண்டிருப்பவர்களும் உண்டு. அதுபோன்ற கட்டுரைகளில் எல்லாருடைய பெயர்களும் இருக்கும், எவ்வளவு மொண்ணையான படைப்பும் உள்ளடக்கம் சார்ந்து மட்டுமே முக்கியம் என நிறுவப்பட்டிருக்கும், உருவாக்கிக்கொண்ட கோட்பாட்டில் புனைவுகள் திணிக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டிருக்கும். ஆனால் அவை எப்போதுமே இலக்கிய விமர்சனத்தின் பங்களிப்பைச் செய்வதே இல்லை.\nஇன்னொரு பக்கம் எழுத்தாளர் சங்கம் போன்ற அமைப்புகள் தங்கள் விசுவாசிகளின் புனைவுகளை மலேசிய இலக்கியத்தின் முகமெனக் காட்டி இருக்கும் மரியாதையையும் தமிழகத்தில் கெடுத்துவிட்டு வருவார்கள். அதை அயலக பாடநூலாக அங்கீகரிக்கும் கூத்தெல்லாம் நடக்கும். அதற்கு ஒத்தூத மாலன், சுப்ரபாரதிமணியன் போன்றவர்கள் எப்போதுமே தயாராக இருப்பார்கள்.\nஇந்நிலையில்தான் வல்லினம் மூலம் நாங்கள் சில முயற்சிகள் எடுத்தோம். 1970 – 80களின் உருவான படைப்பாளிகள் நால்வரைத் தேர்வு செய்து அவர்களின் மொத்தச் சிறுகதைகளை மறுவாசிப்பு செய்து ‘புனைவுநிலை உரைத்தல்’ எனும் விமர்சன நூலை வெளியிட்டோம். நான் ‘விருந்தாளிகள் விட்டுச்செல்லும் வாழ்வு’ எனும் மலேசிய நாவல் விமர்சன நூல் எழுதியதும் அ.பாண்டியன் ‘அவரவர் வெளி’ எனும் மலேசிய சிறுகதைகள் குறித்த நூலை எழுதியதும் இருப்பவற்றில் தரமானதை அடையாளம் காட்டவே. அதேபோல தேர்ந்தெடுத்த மூத்த எழுத்தாளர்களின் தலா இரு கதைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து நூலாக வெளியிட்டோம். சீ.முத்துசாமி, முத்தம்மாள் பழனிசாமி படைப்புகளுக்கு விமர்சனக்கூட்டம், அ.ரெங்கசாமிக்கு வல்லினம் விருது போன்றவையெல்லாம் அதன் தொடர்ச்சிதான். ஆனால் இவை போதாது. மேலும் ஒவ்வொரு காலக்கட்டத்திலும் உள்ள படைப்பாளிகளின் புனைவுகள் வாசிக்கப்பட்டு மறுபடி மறுபடி உரையாடலை நிகழ்த்தும்போதே பிற நாட்டு எழுத்தாளர்களிடம் அவர்களை நாம் கடத்த முடியும்.\nஇவை அண்மையில் நடந்த சில முன்னெடுப்புகள் மட்டுமே. ஆனால் கடந்த ஐம்பது ஆண்டுகளாக இப்படி எந்தத் தொடர் உழைப்பையும் நாம் செய்யவில்லை. இங்குள்ள எழுத்தாளர்களுக்குள் ஆரோக்கியமான விவாதம் எழ���ந்து; அது நல்ல புனைவுகளை மீட்டெடுக்கும் முயற்சிகளும் வளரவில்லை. இந்நிலையில்தான் மலேசிய – சிங்கை இலக்கியத்தை அறிமுகப்படுத்தும் நோக்கோடு தன் வாசிப்பில் அகப்படும் நூல்களை முன்வைத்து பேசும் சுனிலிடம் முரண்படுகிறோம். இது அபத்தமில்லையா\nசுனில் இக்கட்டுரைக்காக மலேசிய – சிங்கப்பூரின் மொத்த இலக்கியங்களையும் அல்லது முக்கியமான இலக்கியங்களை வாசித்திருக்க வேண்டுமென்ற புகார்கள் வந்தபடி உள்ளன. அடுத்த கேள்வி, முக்கியமான என்றால் எந்த முக்கியமான யார் பார்வையில் முக்கியமான என்பது. அப்படி முக்கியமான என ஏதும் பட்டியல் போடப்பட்டுள்ளதா அது தனிமனிதரால் நிகழ்த்தப்பட்டதா அந்தத் தனி மனிதர் அனைத்துப் படைப்புகளையும் வாசித்து சரியான பார்வையுடன் தன் கருத்துகளைத் தொகுத்துள்ளாரா என்பது தொடர் கேள்வியாக இருக்கும் அல்லவா. நான் அறிந்து அப்படிச் செய்திருப்பவர் ஜெயமோகன்தான்.\nசமகாலத்தில் சிங்கையில் எழுதுபவர்களின் சிறுகதைகள் குறித்து தெளிவாகவே தன் கருத்தைச் சொல்லியுள்ளார். அதற்கு மாற்றுக்கருத்து இருந்தால், அதுபோன்ற விரிந்த வாசிப்பில் ஓர் ஆரோக்கியமான உரையாடல் நிகழ்ந்திருக்க வேண்டும். ஆனால் போலிஸ் புகாருடன் அந்த அபூர்வமான தருணம் தன் ஆயுளை முடித்துக்கொண்டது. (நான் சிங்கைப் படைப்பாளிகள் சிலரது புனைவுகள் பற்றி கொஞ்சம் எழுதியுள்ளேன்.) அதேபோல விஷ்ணுபுரம் விருதை சீ.முத்துசாமிக்கு வழங்கி அவரது புனைவுலகை கவனப்படுத்தினார். நிலை இப்படி இருக்க, சுனில் சிங்கை, மலேசிய இலக்கியம் குறித்து பேச அந்த மூலத்திலிருந்து எடுத்து வாசித்து உரையாடுவதுதானே நியாயம். மலேசிய – சிங்கப்பூர் இலக்கியம் பற்றிப்பேசும் ஒரு தமிழக எழுத்தாளர் முழுமையாக அனைத்தையும் வாசித்திருக்காதது குற்றமென சொல்லும் நாம்; அதற்கான மூலங்களை விமர்சனங்களின் வழி கடந்த ஐம்பது ஆண்டுகளாகத் தொகுத்துக்கொடுக்காமல் இருப்பதை மட்டும் எப்படி சரியென நம்பலாம்.\nசை.பீர் சர், வேறு யாரை விடவும் உங்களுக்கு இவை நன்றாகவே புரியும். நீங்கள் இலக்கியத்தில் மட்டுமே வாழ்பவர். அதனால் என் மரியாதைக்குரியவர். மாற்றுக்கருத்தை வரவேற்று மகிழ்பவர். அந்த உற்சாகத்தில்தான் விரிவாக உங்களுடன் பேச முடிகிறது. மலேசிய, சிங்கை இலக்கிய உலகம் கலர் கலராக பஞ்சு மிட்டாய்களை வி��ர்சனம் என உற்பத்தி செய்துகொண்டிருக்கிறது. தொலைவில் இருந்து பார்க்க அவை பிரமாண்டமாக, வண்ணமயமாக இருக்கும். ஆனால் அவை ஒரு சொட்டு சீனியால் காற்றின் வழி நூற்கப்பட்டவை. ஈரம் பட்டவுடம் அமுங்கிவிடும். விமர்சனம் என்பது அதுவல்ல. பட்டுப்புழுவிடமிருந்து கொஞ்சம் கொஞ்சமாக நூலை அறுவடை செய்து தரமான பட்டுத்துணியை நெய்வது.\nநம்மில் பலரும் முயன்றால் கொஞ்சம் கொஞ்சமாக அதை மலேசியாவிலும் நெய்யலாம்.\n← சுனில் கிருஷ்ணனின் மகரந்த வெளி – கடிதம்\nசை.பீர்முகம்மது, வல்லினம் மற்றும் மலேசிய இலக்கியம் →\nபதிவேற்றம் காணும் படைப்புகள் குறித்த தகவல்களை மின்னஞ்சல் வழி பெற கீழே உங்கள் மின்னஞ்சலைப் பதிவு செய்க\nவகைகள் Select Category அனுபவம் அறிவிப்பு உலக இலக்கியம் கடிதம்/எதிர்வினை கட்டுரை/பத்தி க‌விதை சினிமா சிறுகதை திற‌ந்தே கிட‌க்கும் டைரி நேர்காண‌ல் பயணம் முட்டாளுடன் மூன்று நாட்கள் விமர்சனம்\nசை.பீர்முகம்மது, வல்லினம் மற்றும் மலேசிய இலக்கியம் October 17, 2019\nமகரந்த வெளி – பஞ்சு மிட்டாயும் பட்டு நூலும் August 22, 2019\nசுனில் கிருஷ்ணனின் மகரந்த வெளி – கடிதம் August 22, 2019\nவல்லினம் – கலை, இலக்கிய இதழ்\nபுயலிலே ஒரு தோணி :… (3,402)\nசாகாத நாக்குகள் 9:… (2,177)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.desam.org.uk/2012/07/blog-post_05.html", "date_download": "2019-10-22T09:39:28Z", "digest": "sha1:J7C27TFTN44T6N4NVGM7XQQW2EYSUVJ4", "length": 38315, "nlines": 73, "source_domain": "www.desam.org.uk", "title": "விடுதலைப் போராட்டத்தின் தடைநீக்கிகள் கரும்புலிகள். | தேவேந்திரக்குரல்", "raw_content": "\nதமிழக மக்கள் முன்னேற்ற கழகம்\nதேசம் பாதுகாப்பான முகநூல் குழுமம்\nதேசம் - வேலைவாய்ப்பு மற்றும் கல்வி செய்திகள்\nதேசம் சமுதாய விழிப்புணர்வு இயக்கம்\nதேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பு\nHome » » விடுதலைப் போராட்டத்தின் தடைநீக்கிகள் கரும்புலிகள்.\nவிடுதலைப் போராட்டத்தின் தடைநீக்கிகள் கரும்புலிகள்.\nபலவீனமான எம் இனத்தின் பலமான ஆயுதமாக விளங்கிய கரும்புலிகளை, அவர்களது தியாகத்தை நினைவுகூரும் தினம் இன்று. தமிழீழத்தின் புனிதமானதும் வணக்கத்துக்கு உரியதுமான நாட்களில் உன்னதமானது கரும்புலிகள் நாள்.\nகாரணம், உயிரை ஆயுதமாக்கியவர்கள் கரும்புலிகள். விடுதலைப்புலிகளின் பரிணாம எழுச்சிக்கு கரும்புலிகள் படையணியின் பங்களிப்பு மிகவும் அளப்பரியது என்பதுடன் விடுதலைப் போராட்டத்தின் ���ுன்நகர்விற்கு வலுவான தளத்தையும் வழங்கியிருந்தது. இலங்கைத்தீவில் ஈழத்தமிழினம் எண்ணிக்கையில் குறைந்த இனமாக இருந்தாலும் தனது சுயபலத்தின் அடித்தளத்தில் விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்தது.\nஎதிரி பல்வேறு தடைகளையும் நெருக்குவாரங்களையும் கொடுத்து, போரியல் ரீதியாகத் தோற்கடிப்பதனூடாக விடுதலைப் போராட்டத்தை அழிக்க முற்பட்டான். அந்த நெருக்குவாரங்களைத் தகர்த்து, அடுத்த கட்டத்திற்கு விடுதலைப்போரை முன்நகர்வதற்காகத் தமது உயிரைத் தற்கொடையாக்கி, வெற்றிக்கான பாதையைத் திறந்து விட்டதன் கதாநாயகர்கள் இந்தக் கரும்புலிகள். எனவேதான் கரும்புலிகள் \"எமது இனத்தின் தற்காப்பு கவசங்கள் எமது போராட்டப் பாதையின் தடைநீக்கிகள். எதிரியின் படைபலத்தை மனபலத்தால் உடைத்தெறியும் நெருப்பு மனிதர்கள்\" என தலைவர் அவர்கள் கரும்புலிகளைப் பற்றிய தனது எண்ணத்தைப் பதிவு செய்திருந்தார்.\nஉலக விடுதலைப் போராட்டங்களில், தற்கொடையாளர்கள் பயன்படுத்தப்பட்டிருந்தாலும் விடுதலைப்புலிகள், கரும்புலிகளைத் தாக்குதலிற்குப் பயன்படுத்திய முறை தனித்துவமானதாகவே இருக்கின்றது. தாக்குதல் நடைபெறும் சமயங்களில் எதிரியின் மனோபலத்தை உடைக்க, எதிரியின் உதவிகள், விநியோகங்களைத் தடுக்க, தற்பாதுகாப்பை வழங்க, பாரிய கடல்வழி நகர்வுகளைச் செய்ய, தாக்குதல் அணிகளுக்கான தடைகளை உடைத்து முன்நகர்த்த என பலவழிமுறைகளில் கரும்புலிகள் தமது காத்திரமான பங்கினை வழங்கினர். ஒரு தனிப் படையணியாக அவர்களின் எழுச்சியும் வியாபகமும் எப்போதும் வியப்புக்குரியவை.\n1987ம் ஆண்டு, யாழ் மாவட்டத்தின் பிரதேசசெயலர் பிரிவுகளில் ஒன்றான வடமராட்சி வடக்கை கைப்பற்றும் நோக்குடன் சிங்களப் படைத்தளபதி கொப்பேக்கடுவ தலைமையில் கடல்வழியாகத் தரையிறங்கிய சிறிலங்கா இராணுவம் |ஒப்பிறேசன் லிபரேசன்| என்ற பெயரில் வடமராட்சியின் பலபகுதிகளைக் கைப்பற்றி நிலைகொண்டது. இதில் ஒரு தொகுதி இராணுவம் நெல்லியடி மகாவித்தியாலயத்தில்; தரிந்திருந்தது. பாடசாலையில் அமைக்கப்பட்ட இராணுவமுகாமைத் தகர்ப்பதற்காகத் தயார்செய்யப்பட்ட தாக்குதல் திட்டத்தில், கப்டன் மில்லர் தன்னையே கொடையாக்கி தாக்குதலை நடாத்தத் தயாரானார்.\nயூலை மாதம் 5ம் திகதி வெடிமருந்து நிரப்பிய வாகனத்தில் பாடசாலை வளாகத்தின��ள் புகுந்கு கப்டன் மில்லர் நடாத்திய தற்கொடைத் தாக்குதலில் நாற்பதிற்கும் அதிகமான இராணுவத்தினர் கொல்லப்பட்டதுடன், எதிர்பாராத இத்தாக்குதலால் இராணுவத்தினரின் உளவுரண் கடுமையாகச் சிதைந்துபோனது. இத்தாக்குதலின் பின் வடமராட்சி படை நடவடிக்கையை சிங்கள இராணுவம் இடைநிறுத்தி வைத்தது. விடுதலைப் போராட்டத்தில் முதன்முறையாக அதிகமான இராணுவத்தினரைப் பலியெடுத்த தாக்குதல் இது. இதுவே விடுதலைப்புலிகளின் முதலாவது கரும்புலித்தாக்குதலாகப் பதிவுசெய்யப்பட்டது.\nஇத்தாக்குதலின் பெறுபேறு ஈழவிடுதலைப் போராட்டத்தில் கரும்புலிகளின் கனதியான வகிபாகத் தன்மையை வெளிப்படுத்தியது. ஏனெனில் அதிகபலத்துடன் வந்து மோதும் ஒடுக்குமுறையாளனின் நாடிகளை ஒடுங்கச்செய்யும் அளவிற்கு எதிர்ப்பலப்பிரயோகம் செய்யவேண்டிய கட்டத்தில் அதி உயர் போர்வடிவமாக தலைவரால் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த கரும்புலித்தாக்குதல் உத்தியாகும். ஒரு தாக்குதலில் கடுமையாகப் போரிட்டு, பலபோராளிகளை இழந்து பெறவேண்டிய வெற்றியை, கரும்புலிகளைப் பொருத்தமாகப் பயன்படுத்தி, குறுகிய இழப்புடன் பாரிய வெற்றியைப் பெறும் அதேவேளை, சிங்களப்படையின் மனோபலத்தைப் பலவீனப்படுத்தும் தன்மைகொண்டதாகக் காணப்பட்டது. மேலும் சிங்களத்துடன் ஒப்பிடுகையில் எண்ணிக்கையில் குறைந்த இனம் தனது படையின் இழப்புகளின் எண்ணிக்கையைக் குறைவாக வைத்திருப்பது ஈழக் களமுனையில் மிகவும் முக்கியமானதாகவிருந்தது. அத்தகைய உயரிய இலக்கினைக் கொண்ட கரும்புலிகள் போரியல், அரசியல் வெற்றிகள் மற்றும் மாற்றங்களுக்கான முதுகெலும்பாக விளங்கினார்கள்.\nவிடுதலைப் போராட்டத்தில் தம்மை இணைத்துக் கொண்ட போராளிகள் கரும்புலிகளாக உருவாகுவது என்பது மிகவும் கடினமானது. கடுமையான பயிற்சிகள், பரீட்சைகள், உளவியல் பரிசோதனைகள், நீண்டகாலக் காத்திருப்புக்கள் என பல கடினங்களைக் கடந்தே கரும்புலிகளாக உள்வாங்கப்பட்டனர். ஈழத்தமிழ் மக்கள் மீதான சிங்களத்தின் அடக்குமுறையும் இனவழிப்பும் இளைஞர்களை விடுதலைப் போராட்டத்தில் பங்களிக்கச் செய்தது. தியாக உணர்வுடன் இணைந்த இளைஞர்களின் அப்பழுக்கற்ற, தூய்மையான விடுதலையுணர்வு எத்தகைய தியாகங்களையும் செய்வதற்கான திடத்தைக் கொடுத்தது. விடுதலைக்காக எத்தகைய கடுமைகள���ச் சந்தித்தாலும் \"எனது எதிர்காலச் சந்ததி சுபீட்சமாகவும், சுதந்திரமாகவும் வாழும்\"; என்பதே அவர்களின் சுவாசமானது. அதுவே அவர்களை தற்கொடையாளர்களாகவும் உருவாக்கியது.\nகரும்புலியாக வீரச்சாவடைந்த ஒவ்வொரு போராளியினதும் உணர்வுகள் தியாகங்களை சில பக்கங்களில் சொல்லிவிட முடியாது. ஒவ்வொருவருக்குப் பின்னாலும் நீண்ட சரிதம் இருக்கும். அதன் ஒவ்வொரு பக்கமும் அவர்களின் தியாகத்தால் எழுதப்பட்டிருக்கின்றது. ஈழம் என்ற இலட்சியம் மட்டுமே அவர்களின் சுவாசமாக இருக்கின்றது. குறிப்பாக கடற்கரும்புலிகளின் செயற்பாடுகளில் நிறைந்திருக்கும் அர்ப்பணிப்புணர்வும் மனஉறுதியும் பெரும் வியப்பிற்குரியவை. மிகமுக்கியமாக பெண்கரும்புலிகளின் பங்களிப்பு என்பது வியப்பானதாகவும் மெய்சிலிர்க்க வைப்பதாகவும் இருக்கும்.\nமுதலாவது பெண்கரும்புலியான அங்கையற்கண்ணி, தாயின் துணையில்லாமல் இரவில் வெளியில் செல்லப் பயப்படும் மனநிலை கொண்டவாராக வாழ்ந்தவர். சிறிலங்காப் படையால் அவரது வாழ்;வியல் சூழலில் ஏற்பட்ட சம்பவங்கள் அவரைப் போராளியாக்கியது.\nசிறிலங்கா கடற்படையின் அட்டூழியத்தால் நாளுக்கு நாள் துன்பங்களைச் சந்தித்து, கடலுக்குப் போனவர்கள் திரும்பி வருவார்களா என ஏங்கியபடி வாழ்ந்த குடும்பங்களின் அழுகையையும், கண்ணீரையும் பார்த்த அங்கையற்கண்ணி சிங்களக் கடற்படையின் ஒரு கப்பலை தான் அழிக்கவேண்டும் என்று முடிவிற்கு வந்து அதற்காகத் தயாரானாள். கடுமையான நீரடி நீச்சல் பயிற்சிகளை மேற்கொண்டு கரும்புலியாக உருவெடுத்து நின்ற அவளுக்கு காங்கேசன்துறையில் தரித்திருந்த இராணுவக் கப்பலைத் தகர்ப்பதற்கான இலக்கு வழங்கப்படுகின்றது.\nதாக்குதலுக்குத் தயாரானபின் வீட்டுக்குச் சென்று தாய், தந்தை சகோதரர்களுடன் பிரியப்போகும் தனது இறுதி மணித்துளிகளைச் கழித்தாள். சகோதரிகளிடம் நீங்கள் \"நல்லாப் படிக்க வேணும்\" எனக்கூறி விடைபெற்று வந்தாள்.\nஇறுதிப் பயிற்சிகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது தனது தோழிகளிடம் \"நான் நல்லூரில் திருவிழா நடக்கிற நேரந்தான் சாகவேணும். அப்பதான் திருவிழாவில் அம்மா கச்சான் வித்து வந்த காசு இருக்கும். அந்தக் காசு இருந்தாத்தான் என்ரை நினைவு நாளுக்கு வீட்டை போறவைக்கு அம்மாவால சாப்பாடு குடுக்க ஏலும்\" என்று கூறினாள். தனது குடும்பத்தையும் அதற்கு மேலாக தாய்நாட்டையும் நேசித்த அவளின் சில எடுத்துக்காட்டுக்கள் இவை.\nதாக்குதல் தினத்தன்று கடலுக்குள் குறிப்பிட்ட தூரம் வரை போராளிகள் உடன்சென்று வழியனுப்ப, அவர்களிடம் |இலக்கை அழிக்காமல் திரும்பமாட்டன்| எனக்கூறி பொருத்தியழிக்க வேண்டிய வெடிமருந்துடன் தனியே நீந்திச் சென்று, தனது இலக்கை அழித்து வீரச்சாவெய்தினாள் அந்தப் பெண்கரும்புலி. ஈழத்தின் முதலாவது பெண்கரும்புலி. இதுபோல எத்தனையோ கரும்புலிகள், எத்தனையோ தியாகங்கள். தங்களது குடும்பத்துடன் கழிக்கும் இறுதி நிமிடங்களில்கூட அவர்களிடம் இருக்கும் தெளிவும் உறுதியும் சாமானிய வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டவை. வெற்றிக்காக அவர்கள் பட்ட கடினங்கள் வார்த்தைகளால் உணர்த்த முடியாதவை.\nதனக்கான இலக்குக் கிடைக்கும்வரை மாதக்கணக்கில் கடற்பரப்பில் காத்திருந்த கரும்புலிகள் எத்தனை பேர். தங்களது இலக்கிற்காக அலைந்து திரிந்து திரும்பிவந்து, மீண்டும் மீண்டும் சென்று தமது இலக்கை அழிக்க உறுதியாகவும் தற்துணிவாகவும் செயற்பட்ட எத்தனையோ கரும்புலிகளின் ஈகங்களை இந்த விடுதலைப் போராட்டம் கொண்டிருக்கின்றது.\nஒரு சமயம், மிக முக்கியமான இலக்கு ஒன்றை அழிக்கும் பணியில் கரும்புலிப் போராளியொருவன் ஈடுபட்டுக்கொண்டிருந்தவேளை, சிங்களப் புலனாய்வுப்படையால் சுற்றிவளைக்கப்படுகின்றான். புலனாய்வுப் படையின் கைகளில் மாட்டிவிடக்கூடாது என்பதற்காகத் தப்பித்து ஓடத்தொடங்கினான். என்றாலும் அது கடினமானதாகவிருந்தது.\nஒரு கட்டத்தில் தன்னால் தப்பமுடியாது என்பதை உணர்ந்த அக்கரும்புலி, அருகிலிருந்த ஒரு பேக்கரியின் பாண் போரணைக்குள் புகுந்து தன்னைக் கருக்கி அழித்துக் கொண்டான். பிறிதொரு சம்பவத்தில் திருகோணமலைக் கடற்பரப்பில் நடந்த மோதலில் காயத்துடன் கைது செய்யப்பட்டு, வைத்தியசாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சமயம், தன்னிடமிருந்து எதிரி தகவல்களைப் பெற்றுவிடக்கூடாது என்பதற்காகக் கட்டிலின் சட்டத்தில் தனது தலையை அடித்து வீரச்சாவடைந்தான் ஒரு கரும்புலிப் போராளி. இப்படியெல்லாம் தியாகத்தின் இலக்கணமாக வாழ்ந்து காட்டிய நாயகர்கள் இவர்கள்.\nமுதலாவது கரும்புலித் தாக்குதலை நடாத்தி விடுதலைப் போராட்டத்தின் புதிய பரிணாமத்திற்கு வித���திட்ட கப்டன் மில்லர் முதல் முள்ளிவாய்க்காலின் ஆரம்பம் வரை முன்னூற்றி இருபத்து இரண்டு கரும்புலிகள் வீரகாவியம் படைத்துள்ளனர். 1990ம் ஆண்டு அபித்தா, எடித்தாரா என்ற கட்டளைக் கப்பல்களைத் தகர்த்து முதலாவது கடற்கரும்புலித் தாக்குதலை நடாத்திய மேஜர் காந்தரூபன், கப்டன் கொலின்ஸ், கப்டன் வினோத் ஆகியோருடன் கரும்புலிகள் அணியின் ஆளுகை கடற்பரப்பிலும் ஆரம்பித்தது.\nபரந்த கடல்வெளியில் நவீன கட்டளைக் கப்பல்களுடன் தனது ஆக்கிரமிப்பை விரித்திருந்த சிறிலங்கா கடற்படையை துரத்தி அடித்தவர்கள் கடற்கரும்புலிகள்.\nவிடுதலைப்புலிகளுக்கான விநியோகங்களுக்கும், தமிழ் மீனவர்களின் சுதந்திரமான மீன்பிடிக்கும் காப்பரணாக விளங்கியது கடற்புலி. அந்தக் கடற்புலியின் வளர்ச்சிப் படிக்கட்டாக விளங்கியவர்கள் கடற்கரும்புலிகள். எத்தனையோ கட்டளைக் கப்பல்கள், நீருந்து விசைப்படகுகள், பீரங்கிக் கப்பல்களைத் தகர்த்து, சிறிலங்கா கடற்படையை ஈழக்கடல் எல்லைக்குள் நுழையவிடாமல் தடுத்து வைத்திருந்தார்கள். வித்தாகிப்போன கரும்புலிகளில் இருநூறுக்கு மேற்பட்டவர்கள் கடற்கரும்புலிகள்.\nபடிப்படியாகப் பரிணாமம் அடைந்த கரும்புலிகளின் அணி, விமானப்படைத் தளங்களை இலக்கு வைத்தது. கண்மூடித்தனமாகக் குண்டுகளை வீசி, கொத்துக்கொத்தாக மக்களைக் கொன்றுகுவித்த விமானங்களை அதன் இருப்பிடத்திலேயே அழிக்கத் தீர்மானித்து 1994ம் ஆண்டு பலாலி விமானத்தளத்திற்குள் நுழைந்த ஐந்து கரும்புலிகள் பெல்-212 உலங்கு வானூர்தியையும் பவள் கவச வாகனத்தையும் அழித்து புதிய அத்தியாயத்தைத் தொடக்கி வைத்தனர். இருபத்தியோரம் நூற்றாண்டின் ஆரம்பத்தில், கட்டுநாயக்கா விமானப்படைத் தளத்தின் மீது நடாத்தப்பட்ட கரும்புலித் தாக்குதலில் 28 வான்கலங்கள் அழிக்கப்பட்டன. கரும்புலிகளின் உச்சகட்டச் சாதனையாக நடைபெற்ற இத்தாக்குதலில் சிறிலங்காவின் பொருண்மியவளம் ஏறத்தாழ முழுமையாகச் சிதைக்கப்பட்டது.\nவெடிமருந்து நிரப்பிய வாகனத்துடன் இலக்கை அழிக்கப் புறப்பட கரும்புலிகளின் பயணம், படிப்படியாக கடலிலும், விமானப்படைத் தளங்களிலும் வியாபித்து, தாக்குதல் அணிகளாக உருவாக்கம் பெறுமளவிற்கு அவர்களின் பங்களிப்பு வளர்ந்து கொண்டே சென்றது. ஆட்லறிகள், ஆயுதக்களஞ்சியம், கட்டளைப்பீடம் என எல்��ா இலக்கிலும் தமது உயிரை ஆயுதமாக்கினார்கள். ஒவ்வொரு தாக்குதலும் கரும்புலிகளின் அர்ப்பணிப்பில்தான் ஆரம்பிக்கும். தனித்தனியாகவும் குழுக்களாகவும் தமது இலக்கைத் தேடிச் சென்றார்கள்.\nஉலகில் எந்த ஆயுதத்தாலும் வெற்றிகொள்ளப்பட முடியாததும் எத்தகைய தொழில்நுட்பத்தாலும் தடுக்கப்பட முடியாததுமான கரும்புலிகளின் மனோதிடம்தான் எமது மக்களின் வலிமையான ஆயுதபலமாக இருந்து போராட்டத்தினை திடமாக முன்நகர்த்திச் செல்ல வழிவகுத்தது. தமிழீழ விடுதலைப் போராட்டத்தினை தங்களது ஒவ்வொரு வெடிப்பினூடும் முன்நகர்த்திச் சென்ற கரும்புலிகளின் ஆன்மபலம் தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் அசைக்க முடியாத பலமாகத் திகழ்ந்தது.\nபோராளிகள்கூட பல தருணங்களில், தமது தியாகம் கள முனையில் பாரிய மாற்றத்தை கொண்டுவரும் என்று எண்ணிய சந்தர்ப்பங்களில், தற்கொடையாளர்களாகச் செயற்படத் தவறுவதில்லை. உதாரணமாக ஓயாத அலைகள்-02 தாக்குதல் நடவடிக்கையின்போது பரந்தனில் இருந்து கிடைக்கும் உதவியைத் தடுக்கும் நோக்குடன், தளபதி பால்ராஜ் தலைமையில் உருவாக்கப்பட்ட தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியைத் தலைமைதாங்கிய லெப்.கேணல் செல்வி மற்றும் லெப்.கேணல் ஞானி ஆகியோரின் இடங்களில் தீவிர சண்டை நடைபெற்றுக்கொண்டிருந்தது.\nமுன்னேறிய இராணுவம் அவர்கள் சண்டையிட்டுக்கொண்டிருந்த நிலைகளைச் சுற்றி வளைத்துவிட்டது. எதிரிக்குள் இருந்த அவர்கள் நிலைமையை உணர்ந்து \"நாங்கள் நிற்கும் அப்பகுதிக்கு ஷெல்லை அடியுங்கோ எங்களைப்பற்றி ஒன்றும் யோசிக்க வேண்டாம். அப்படிச் செய்தால்தான் எதிரியை அழிக்கமுடியும்\" எனக் கூறினர். அவர்கள் எதிரிக்குள் நின்று தமது தாக்குதலை நடாத்திக்கொண்டிருக்க அப்பகுதிக்குள் செறிவாக மேற்கொண்ட ஷெல் தாக்குதலில் எதிரி அழிக்கப்பட்டான். அதேவேளை அவர்களும் வீரச்சவைத் தழுவிக்கொண்டனர்.\nபிறிதொரு சம்பவத்தில் மாங்குளம் ஒலுமடுவில் எமது நிலைகளை அழிக்க ராங்கிகளை மட்டும் பயன்படுத்திக் கொண்டு இராணுவம் முன்னேறிக்கொண்டிருந்தது. அதில் ஒரு ராங்கி எமது நிலைக்கருகில் வந்துவிட அந்த நிலையில் இருந்த கப்டன் அன்பழகன் தன்னுடன் நின்ற சகபோராளிகளை காப்புச்சூடு வழங்குமாறு கூறிவிட்டு, கைக்குண்டுடன் பாய்ந்து சென்று ராங்கியில் ஏறி குண்டைப்போட்டு ராங்கிய��� அழித்து தானும் வீரச்சாவடைந்தான். இப்படி பல சண்டைகளில் படையணிப் போராளிகள் கூட சந்தர்ப்பத்திற்கேற்றவாறு கரும்புலிகளைப் போன்று செயற்பட்டு தாக்குதலின் பிரதான வெற்றிக்காகத் தங்களை ஆகுதியாக்கினார்கள்.\nஈழவிடுதலைப் போராட்டம் இவ்வாறு பல தியாகங்களின் அடித்தளத்தில் உருவாக்கப்பட்டது. இந்த இளைஞர்கள் தமது சுகங்களை துறந்து புனித இலட்சியப் பிரவாகத்திற்கு வித்திட்டார்கள். கரும்புலிப் போராளிகள்தான் இந்த இலக்கை அழிக்கவேண்டும் என்று பிடிவாதம் பிடித்து அதைச் செய்து வீரச்சாவடைந்த சந்தர்ப்பங்கள் பல. அவர்கள் தங்களது சந்தோசமான வாழ்க்கையைப் பற்றி சிந்திக்கவில்லை. இன விடுதலைக்கு என்ன தேவையோ அதற்காக எந்த ஈகத்தைச் செய்யவேண்டுமோ அதை எந்த வடிவில் செய்ய வேண்டுமோ, அதைச் செய்ததன் வெளிப்பாடாக இந்தப் போராட்டம் உயர்ந்து நின்றது.\nஇன்றுவரை முகம் தெரியாமல் தம்மை தற்கொடையாக்கிய எத்தனை கரும்புலிகளின் தியாகம் பேசப்படாமல் இருக்கின்றது. போராளி என்பதற்கான எந்தவித பதிவும் இன்றி, கல்லறையோ, நினைவிடமோ இல்லாமல், இறந்துபோன செய்திகூட தெரிவிக்கப்படாத மறைமுகக் கரும்புலிகளின் அர்ப்பணிப்பு மானிட நியதிகளுக்கு அப்பாற்பட்டது. அவர்கள் விளம்பரத்திற்காக ஈகம் புரியவில்லை. விடுதலைக்காக தமது அடையாளங்களைக்கூட மறைத்த உன்னத சீலர்கள்.\nஇலக்குடன் சேர்ந்து தம்மையும் சிதறவைத்து ஆகுதியான அந்த ஆத்மாக்களின் வித்துடல்கள் எமக்கு வருவதில்லை. ஆனால் அவர்களின் குருதி ஈழமண்ணோடு கலந்திருக்கின்றது. ஈழக்காற்றில் அவர்களின் சுவாசம் நிறைந்திருக்கின்றது. அவை எப்போதும் பிரித்தெடுக்க முடியாதவை. வணக்கத்துக்குரிய அவர்களின் தியாகம் இன்றைக்கு மட்டுமல்ல ஒவ்வொரு நாளும் நினைவுகூரப்பட வேண்டியது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/art-culture/essays/sri-andal-s-thiruppavai-jan-13-271799.html?utm_source=articlepage-Slot1-8&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-10-22T09:32:25Z", "digest": "sha1:Q4M77PPIE2ICYS7AKKU2MAFJCKOKON2M", "length": 15515, "nlines": 202, "source_domain": "tamil.oneindia.com", "title": "மார்கழி பூஜை - திருப்பாவை, திருப்பள்ளியெழுச்சி | Sri Andal's thiruppavai - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மழை ப சிதம்பரம் குரு பெயர்ச்சி 2019\nஐஎன்எக்ஸ் வழக்கு: ப. சிதம்பரத்துக்கு ஜாமீன்\nபிரதமர் மோடியுடன் நோபல் பரிசு பெற்ற பொருளாதார அறிஞர் அபிஜித் பானர்ஜி சந்திப்பு\nமதுரை எம்பிக்கு நெருக்கம்.. ஜஸ்டின் ட்ரூடோவின் நண்பர்.. கனடா தேர்தலில் வென்று கலக்கிய தமிழர்\nஅமித்ஷாவை வைத்து கூட்டம் நடத்தத் திட்டம்... தமிழக பாஜகவின் மெகா பிளான்\nசமூக வலைதளங்கள், இணைய தளங்களை இனி மிஸ்யூஸ் பண்ண முடியாது.. ஒழுங்குபடுத்த போகிறது மத்திய அரசு\nசென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் உறுப்பினராக இணைத்துக் கொண்ட மு.க.ஸ்டாலின்\nமோடி டாடின்னா.. அமித்ஷா மேன் ஆப் தி மேட்ச்.. கலக்கும் ராஜேந்திர பாலாஜி.. பாஜகவுக்கே ஆச்சரியம்\nMovies என் மகனுக்கு அன்பான ரசிகர்கள் கிடைச்சிருக்காங்க... இதை விட வேற என்ன வேணும் - விக்ரம்\nFinance நரேந்திர மோடி - அபிஜித் பானர்ஜி சந்திப்பு..\nLifestyle தீபாவளி 2019: சகோதர சகோதரியின் பாசம் சொல்லும் எம துவிதியை கொண்டாடுவது எப்படி தெரியுமா\nTechnology சாம்சங் கேலக்ஸி ஏ10எஸ் சாதனத்திற்கு அதிரடி விலைகுறைப்பு.\nAutomobiles டுவிட்டரில் போரை தொடங்கிய கிரண்பேடி, நாராயணசாமி... பதிலுக்கு பதில் புகைப்படங்களை வெளியிட்டு மோதல்...\nEducation ஏர் இந்தியா நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா 170 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nSports மரண அடி.. இன்னிங்க்ஸ் வித்தியாசத்தில் இமாலய வெற்றி.. தென்னாப்பிரிக்காவை வைட்வாஷ் செய்தது இந்தியா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமார்கழி பூஜை - திருப்பாவை, திருப்பள்ளியெழுச்சி\nவங்கக் கடல்கடைந்த மாதவனை கேசவனை\nதிங்கள் திருமுகத்துச் சேயிழையார் சென்றிறைஞ்சி\nஅங்குஅப் பறை கொண்ட ஆற்றை அணிபுதுவைப்\nபைங்கமலத் தண்தெரியல் பட்டர்பிரான் கோதைசொன்ன\nசங்கத் தமிழ் மாலை முப்பதும் தப்பாமே\nஇங்குஇப் பரிசுரைப்பார் ஈரிரண்டு மால்வரைத்தோள்\nசெங்கண் திருமுகத்துச் செல்வத் திருமாலால்\nஎங்கும் திருவருள்பெற்று இன்புறுவர் எம்பாவாய்.\nதிருப்பாற்கடலை கடைந்த மாதவனாம், கேசவனாம் எம்பெருமாள் ஸ்ரீமன் நாராயணனை, அழகான பெண்கள் எல்லாம் சென்று மனமுருக வேண்டி அவனது அருளைப் பெற்றனர். அதேபோல வில்லிபுத்தூரில் அவதரித்த பெரியாழ்வாரின் செல்ல மகளான ஆண்டாள் நாச்சியார் நல்கிய இந்த முப்பது பாவைப் பாடல்களையும் பாடி வருபவர்கள், சிவந்த கண்களையும், அழகு பொருந்திய முகத்தையும், நீண்ட தோளின���யும் உடைய திருமாலின் அருள் பெற்று, இந்தப் பிறவி மட்டுமல்லாமல் அடுத்த பிறவியையும் பெற்று இன்புற்று வாழ்வார்கள்.\nதிருப்பள்ளி எழுச்சி - 10\nபுவனியிற் போய்ப் பிறவாமையில் நாள்நாம்\nபோக்குகின்றோம் அவ மேயிந்தப் பூமி\nசிவனுய்யக் கொள்கின்ற வாறென்ற நோக்கித்\nதிருப்பெருந் துறையுறை வாய்திரு மாலாம்\nஅவன்விருப் பெய்தவும் மலரவன் ஆசைப்\nபடவும்நின் அலர்ந்த மெய்க் கருணை நீயும்\nஅவனியிற் புகுந்தெமை ஆட்கொள்ள வல்லாய்\nபொருள்: நாம் போய் பூமியில் பிறக்கவில்லையே என்று திருமாலும், பிரம்மனும் ஆசைப்பட்டனர், ஏக்கப்பட்டனர். காரணம், பூமியில் பிறந்த அனைவருமே திருப்பெருந்துறையில் உறைந்துள்ள சிவபெருமானால் ஆட்கொள்ளப்படுவதால்தான். அப்படிப்பட்ட அமுதனே, உனது பரந்து விரிந்த இந்தப் பெருந்தன்மையால், எங்களையும் ஆட்கொள்வாயாக. கருணைக் கடலே, உனது நித்திரையிலிருந்து எழுந்து வந்து எம்மை ஆட்கொள்வாயாக.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதிருப்பாவை , திருவெம்பாவை பாடல்கள் - 15\n பூர நக்ஷத்திரத்தில் ஆண்டாளை வணங்குங்க\nசென்னை இசைக்கல்லூரி நடத்தும் இசை விழா\nபிரிந்து வாழும் தம்பதி சேர வேண்டுமா\nமார்கழியில் பிரம்ம முகூர்த்தத்தில் நீராடுவதன் பலன் தெரியுமா\nஇதமான காற்று... காதில் ஒலிக்கும் திருப்பாவை- மகத்துவம் தரும் மார்கழி\nஆடிபூரத்தில் வளையோசை கல கலகலவென கவிதைகள் படிக்குது...\nமார்கழி பூஜை - திருப்பாவை, திருப்பள்ளியெழுச்சி\nமார்கழி பூஜை: திருப்பாவை, திருப்பள்ளியெழுச்சி\nமார்கழி பூஜை- திருப்பாவை, திருப்பள்ளியெழுச்சி\nமார்கழி பூஜை: திருப்பாவை, திருப்பள்ளியெழுச்சி\nமார்கழி பூஜை: திருப்பாவை, திருப்பள்ளி எழுச்சி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nthiruppavai andal margazhi திருப்பாவை ஆண்டாள் மார்கழி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/amp/story/health%2Fhealthy%2F93826-health-benefits-of-pistia-stratiotes", "date_download": "2019-10-22T09:16:33Z", "digest": "sha1:547HZ6KR4ALSDAA5O5WKNN2LLLUJIJAY", "length": 14316, "nlines": 124, "source_domain": "www.vikatan.com", "title": "மூலம், சர்க்கரைநோய்க்கு மருந்தாகும் களைச்செடி ஆகாயத்தாமரை!", "raw_content": "\nமூலம், சர்க்கரைநோய்க்கு மருந்தாகும் களைச்செடி ஆகாயத்தாமரை\nஆகாயத்தாமரை. அந்தரத்தாமரை, வெங்காயத்தாமரை, குளிர்தாமரை, குழித்தாமரை, ஆகாயமூலி என்ற பெயர்களைக்கொண்ட இந்த ஆகாயத்தாமரை மூலிகையை ஆங்கிலத்தில் `Water hyacinth' என்பார்கள். `Pistia Strateutes' என்ற தாவரவியல் பெயரைக்கொண்ட இது நீரில் வாழும் ஒரு பல்லாண்டுத் தாவரமாகும்.\nதென் அமெரிக்காவில் உள்ள அமேசானைத் தாயகமாகக்கொண்டது ஆகாயத்தாமரை. ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில், இளவரசி விக்டோரியா கொல்கத்தா வந்தபோது, தான் கையோடு கொண்டு வந்த ஆகாயத்தாமரையை அங்குள்ள ஹூக்ளி நதியில் விட்டுச் சென்றதாகக் கூறப்படுகிறது. லண்டனில் உள்ள தேம்ஸ் நதியைப்போல காட்சி தர வேண்டும் என்பது இளவரசியின் விருப்பமாக இருந்ததாம். ஆக, லண்டனில் இருந்து வந்து பற்றிப் படர்ந்ததே இந்த ஆகாயத்தாமரை என்கிறார்கள்.\nநீரில் மிதக்கும் வகையில் காற்றடைத்த பையைப்போலவும் வெங்காயம்போலவும் காணப்படுவதால், `வெங்காயத் தாமரை’ என்ற பெயரைப் பெற்றது. ஏரி, குளம், குட்டை போன்ற நீர்த் தேங்கி இருக்கும் இடங்களில் காணப்படும் இதை ஒரு களைச்செடியாகவே பார்த்திருக்கிறோம். ஆனால், இதற்கு நிறைய மருத்துவக் குணங்கள் இருப்பது நம்மில் பலருக்கும் தெரியாத தகவல்.\nரத்த மூலம், வயிற்றுப்போக்கு, சிறுநீருடன் ரத்தம் வெளியேறுவது போன்ற பிரச்னைகளால் அவதிப்படுவோருக்கு இது நல்லதொரு தீர்வைத் தருகிறது. ஆகாயத்தாமரை இலையைப் பசைபோல் அரைத்து, ஒரு டீஸ்பூன் அளவு எடுத்துக்கொண்டு அதனுடன் அரை டீஸ்பூன் வெண்ணெய் அல்லது பசு நெய் சேர்த்து, பச்சை வாசனை போகுமளவு கொதிக்கவைக்க வேண்டும். அதை வடிகட்டி குடித்து வந்தால் ரத்த மூலம், வயிற்றுப்போக்கு, சிறுநீருடன் ரத்தம் வெளியேறுதல் மட்டுமல்ல, சிறுநீரகத்தைப் பாதிக்கும் புற்றுநோய்கூட வராமல் தடுக்கும் ஆற்றல் படைத்தது.\nஇன்றைக்கு பெருவாரியான மக்களைப் பாடாகப்படுத்தி வரும் சர்க்கரைநோய்க்கும் இது நல்ல மருந்து. ஆகாயத்தாமரை இலைச்சாறு 100 மி.லி எடுத்துக்கொண்டு ஒரு டீஸ்பூன் மஞ்சள்தூள் சேர்த்து நீர்விட்டு, கொதிக்கவைக்க வேண்டும். இதைக் குடித்துவந்தால், ரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறைவதுடன் சிறுநீர்த்தாரையில் ஏற்படும் நோய்த்தொற்றும் குணமாகும்.\nஇலையை அரைத்து, பசையாக்கிக்கொண்டு தேங்காய் எண்ணெய் அல்லது விளக்கெண்ணெயுடன் சேர்த்துக் காய்ச்சி, வடிகட்டி தோல் நோய்களுக்கு மேல் பூச்சாக பூசினால் பலன் கிடைக்கும். மேலும், இதை வெளிமூலம், கொப்புளம், தோல் அரிப்பு, தடிப்பு, கட்ட��கள், சொறி சிரங்கு போன்ற பாதிப்புகளுக்குப் பூசுவதன் மூலம் நிவாரணம் கிடைக்கும்.\n`கரப்பான்’ எனும் தோல் நோய், தொழுநோய் புண்களின் மீது மையாக அரைத்த ஆகாயத்தாமரை இலையைப் பூசி வந்தால் நிவாரணம் கிடைக்கும். 10 ஆகாயத்தாமரை இலைகளை நீரில் போட்டு கொதிக்கவைத்து, அதன் ஆவியை ஆசன வாயில் பிடித்துவந்தால், மூல முளை மறைந்துவிடும். தொடக்கக்கால மூல நோயாளிகள் இதைச் செய்து வந்தால் மூலநோயைத் தடுக்கலாம்.\n100 மி.லி இலைச்சாறுடன் அரை எலுமிச்சம்பழச்சாறு சேர்த்து சூடாக்கிப் பொறுக்கும் சூட்டில் துணியால் தொட்டு வெளிமூலம், மூல எரிச்சல் - வலி உள்ள இடங்களில் ஒத்தடம் கொடுத்து வந்தால், நிவாரணம் கிடைக்கும். அறுவைசிகிச்சை, பொருளாதார இழப்பு என அவதிப்படாமல் பைசா செலவில்லாமல் நிவாரணம் பெறலாம்.\nஆகாயத்தாமரை இலையைச் சுத்தமாகக் கழுவி, சாறு பிழிந்து 20 மி.லி அளவு எடுத்து, அதில் இரண்டு டீஸ்பூன் வெங்காயச் சாறு சேர்த்து காலை, மாலை எனக் குடித்துவந்தால், சொட்டு மூத்திரம், நீர்க்கடுப்பு போன்றவை கட்டுப்படும்.\nஆகாயத்தாமரை இலைச் சாறு அரை லிட்டர், நல்லெண்ணெய் ஒரு லிட்டர் சேர்த்து சிறு தீயில் மெழுகுப் பதமாகும் வரை பதமாகக் காய்ச்ச வேண்டும். இதனுடன் கிச்சிலிக்கிழங்கு, சந்தனத்தூள், வெட்டிவேர், கஸ்தூரி மஞ்சள், சாம்பிராணி தலா 10 கிராம் எடுத்து இடித்துப்போட்டு காய்ச்ச வேண்டும். இதை வடிகட்டி, வாரம் ஒருநாள் தலையில் தேய்த்து அரை மணி நேரம் கழித்து குளித்துவந்தால், உடல்சூடு விலகுவதோடு கண் எரிச்சல், மூல நோய் பாதிப்பு போன்றவை கட்டுப்படும்.\nஇலையுடன் பொடித்த படிகாரம், சுண்ணாம்பு சேர்த்து வண்டு மற்றும் தேள் கடித்த இடங்களில் பூசினால் வலி விலகும். இதை வீக்கம் உள்ள இடங்களில் தடவினால் நிவாரணம் கிடைக்கும்.\nஆகாயத்தாமரையில் இருந்து எரிவாயு தயாரிக்கும் முயற்சி நடைபெற்றுவருகிறது. மேலும், இது அதிக நார்த்தன்மைகொண்ட தண்டுப்பகுதிகளைக்கொண்டிருப்பதால் இயற்கை உரம் தயாரிக்கலாம் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.\n`இரண்டு குழந்தைகளுக்கு மேல் இருந்தால்..’ - அசாம் அரசின் புதிய அறிவிப்பு\n`டிபன் கடை' நட்பு; மனைவிக்குத் தொந்தரவு -டிரைவர் கொலையில் சிக்கிய தனியார் நிறுவன மேலாளர்\n`தமிழகம் புதுவையில் 2 தினங்களுக்குக் கனமழை’ - வானிலை ஆய்வு மையம் சொல்வது என்ன\nஅவ���ட்டாக்கினால் 'தக்க சன்மானம்' - கிரிக்கெட் வரலாற்றில் ஓர் இம்சை அரசன்\nசிகிச்சை பலனின்றி தங்கை மரணம்; உயிருக்குப் போராடும் அக்கா- வேலூரை அச்சுறுத்தும் டெங்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/dhasvanth", "date_download": "2019-10-22T09:14:43Z", "digest": "sha1:ZRTRI7Z5KJECY7PYWI6QTTQUXFDCUHJK", "length": 4992, "nlines": 108, "source_domain": "www.vikatan.com", "title": "dhasvanth", "raw_content": "\n“அவன் வெளியில வரவே வேணாம்\nமறக்கப்பட்ட நந்தினி... அறியப்படாத வைத்தீஸ்வரி... நீதி கேட்கும் இராஜலட்சுமி... கடக்கப்படும் மரணங்கள்\nசிறார் மீதான பாலியல் குற்றங்களும்… வழக்குச் சிக்கல்களும்\n“ஹாசினியைக் கொன்றதற்கு மரணம் மட்டுமே தண்டனை\n\" தஷ்வந்த்களுக்கு ஒரு கடிதம்\n``தீர்ப்பைக் கேட்டு தேஜு முன்னாடி அழக் கூடாதுன்னு தவிக்கிறோம்'' - ஹாசினியின் தந்தை\nமரண தண்டனைக்கு எதிரான தஷ்வந்த் மேல்முறையீடு.. உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு\nசிறுமி ஹாசினியின் வழக்கு... தஷ்வந்த் மேல்முறையீட்டால் என்ன நடக்கும்\n“என்னையும் அதுபோல் படிக்க வைப்பீர்களா” - ‘ஹாசினி’ எனும் பட்டாம்பூச்சி” - ‘ஹாசினி’ எனும் பட்டாம்பூச்சி - அத்தியாயம் - 2\n“விழிப்பு உணர்வு ஏற்படுத்த வேண்டும்” - ‘ஹாசினி’ எனும் பட்டாம்பூச்சி” - ‘ஹாசினி’ எனும் பட்டாம்பூச்சி - அத்தியாயம் - 13\nதஷ்வந்த் தவறுசெய்ய என்ன காரணம்- `ஹாசினி’ எனும் பட்டாம்பூச்சி- `ஹாசினி’ எனும் பட்டாம்பூச்சி - அத்தியாயம் - 12\nதஷ்வந்த் மேல்முறையீட்டு வழக்கில் காவல்துறைக்கு நோட்டீஸ் - சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE/", "date_download": "2019-10-22T09:01:28Z", "digest": "sha1:XW443IIKZKPTFGUBRN3EYD42XTD3VQVH", "length": 6947, "nlines": 53, "source_domain": "athavannews.com", "title": "தரமற்ற அபிவிருத்தியால் மக்கள் அவதி! | Athavan News", "raw_content": "\nஈராக்கில் எரிபொருள் களஞ்சியங்கள் மீது ஐ.எஸ். பயங்கரவாதிகள் தாக்குதல்- 4 பொலிஸ்காரர்கள் உயிரிழப்பு\nகல்முனைக்கு நாமல் ராஜபக்ஷ விஜயம்\nதென் சீனக்கடல் பற்றிய சர்ச்சையான காட்சியால் 3 நாடுகளில் தடை செய்யப்பட்ட அனிமே‌‌ஷன் திரைப்படம்\nபிரசாரத்தின்போது திடீர் உடல் நலக் குறைவு மகேஷ் சேனநாயக்க வைத்தியசாலையில் அனுமதி\nவீட்டுத்தோட்டம் மற்றும் இயற்கை சேதன பசளை தொடர்பாக ஊக்குவிப்பு செயலமர்வு\nதரமற���ற அபிவிருத்தியால் மக்கள் அவதி\nகிளிநொச்சி முறிப்பு வீதி பயணிக்க முடியாதவாறு சேதமடைந்து வருவதாக மக்கள் தெரிவிக்கின்றனர். கிளிநொச்சி டிப்போ சந்தியிலிருந்து முறிப்பு ஊடாக கந்தபுரம் செல்லும்வீதி செப்பனிடப்பட்டபோதும், தற்போது சிறிதுசிறிதாக சேதமடைந்து வருகின்றது.\nகுறித்த வீதி உரிய முறையில் செப்பனிடப்படாமையால் இவ்வாறு சேதமடைந்து வருவதாக மக்கள் தெரிவிக்கின்றனர். வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான இந்த வீதி மீள்குடியேற்றத்தின் பின்னர் புனரமைக்கப்பட்டது. செப்பனிடப்பட்டு சுமார் 7 வருடங்கள் ஆகின்ற நிலையில், குறுகிய காலத்திலேயே இவ்வாறு படிப்படியாக சேதமடைய ஆரம்பித்ததாக மக்கள் தெரிவிக்கின்றனர்.\nமக்களின் வரிப்பணத்தில் மேற்கொள்ளப்படும் இவ்வாறான அபிவிருத்திகள், உரிய முறையில் மேற்கொள்ளப்படாத காரணத்தால் அவை குறுகிய காலத்திற்குள் பயனற்று போகின்றது. இதனால் இறுதியில் பாதிக்கப்படுவது மக்களே.\nகுறிப்பாக இவ்வீதிகளில் வாகனங்கள் சீராக பயணிக்க முடியாமல் போவதோடு, மழைக் காலங்களில் நீர் தேங்கி காணப்படுகிறது. மக்கள் இடறி விழும் சந்தர்ப்பங்களும் பதிவாகியுள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர். இதனால், அபிவிருத்தி நடவடிக்கைகளின்போது நீண்டகால பயனை மையமாகக் கொண்டு உரிய முறையில் செயற்படுத்த வேண்டும் என்பதே அனைவரதும் வேண்டுகோள். இவ்விடயத்தில் வீதி அபிவிருத்தி அதிகாரசபை அக்கறைசெலுத்துவது அவசியம்.\nஊக்குவிப்பு திட்டங்கள் உரிய முறையில் செல்லாததால் ஏற்பட்டுள்ள பரிதாபம்\nயுத்தத்தின் கோரத்தை இன்றும் தாங்கிநிற்கும் முள்ளிவாய்க்கால்\nவட்டுவாகல் பாலத்தில் அதிகரிக்கும் உயிரிழப்புகள்\nஅச்சத்திற்கு மத்தியில் சாய்ந்தமருது மக்கள்\nபயங்கரவாத பிடியில் சிக்குண்ட கட்டுவாப்பிட்டியவின் இன்றைய நிலை\nஅவசர அபிவிருத்தி செயற்பாடுகளில் இழுத்தடிப்பு வேண்டாம்\nநெடுங்குளம் வீதியின் இன்றைய நிலை\nவறட்சியால் விவசாயத்தை பாதுகாக்க கடும் திண்டாட்டம்\nநிரந்தர கட்டிடமின்றி புத்துவெட்டுவான் உப அஞ்சல் அலுவலகம்\nஇடைநடுவில் கைவிடப்பட்ட குடிநீர் திட்டம் – மக்கள் பரிதவிப்பு\nபொதுப் பயன்பாட்டு வீதியை தனிப்பட்ட காரணங்களுக்காக மூடுவது நியாயமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/2013/07/%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE/", "date_download": "2019-10-22T08:37:08Z", "digest": "sha1:5NGUSRG57GPQUTSQGSHA54UZ5YP5AWTZ", "length": 21777, "nlines": 165, "source_domain": "chittarkottai.com", "title": "தனியாக இருக்கும் போது மாரடைப்பு! « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nடீ முதல் ஐஸ்க்ரீம் வரை சீனித் துளசியில் ருசிக்கலாமா\nதைராய்டு சில அறிகுறிகள் – symptoms of thyroid\nமூட்டு வலிக்கு இதமான உணவு\nகாலை வேளையில் ‘கார்போஹைடிரேடு’ அவசியம்\nகுண்டு உடலை இளைக்கச் செய்யும் நத்தைச் சூரி\nஅந்தப் பள்ளிகூடத்துல எல்லாமே ஓசியா\nதமிழகத் தேர்தல்: நெருக்கடிகளும் – குழப்பங்களும்\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (10) கம்ப்யூட்டர் (11) கல்வி (118) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (47) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,206) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (131) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 3,026 முறை படிக்கப்பட்டுள்ளது\nதனியாக இருக்கும் போது மாரடைப்பு\nவளர்ச்சியடைந்த நாடுகளில் வாழ்வோர் அவசர மருத்துவ சேவையை அழைப்பதன் மூலம் உடனடியாக வைத்திய உதவிகளைப் பெறுகின்றனர். இவ் வசதி எம் தாய் நாடுகளில் இல்லாதிருப்பதால் உடனடியாக நாம் ஏதாவது உபாயம் செய்து வைத்திய உதவி கிடைக்கும்வரை இருதயத்தை செயல்பெறச் செய்ய வேண்டிய கட்டாயத்தில் வாழ்கின்றோம். அதற்கான ஒரு யுக்தியை வைத்திய நிபுணர்கள் பரிந்துரைத்துள்ளனர். அதன் விபரம் கீழே விபரிக்கப் பெற்றுள்ளது.\nமாரடைப்பு ஏற்படுவதை அறிந்து கொள்வது எப்படி\nஉலகளவில் பெரும்பாலான மக்களின் மரணத்திற்கு மாரடைப்பே முதற்காரணம். துரதிஷ்ட வசமாக மாரடைப்பு ஏற்படும் போதெல்லாம் இறப்பவர்கள் அதிகமாக தனியாகவே இருந்திருந்திருக்கின்றார்கள். நம் நாட்டில் ஆண்களானாலும், பெண்களானாலும் இளம் வயதிலேயே கடுமையான மாரடைப்புக்கு ஆளாவது அதிகரித்து வருகிறது. மாரடைப்பை பொறுத்தளவில் மற்ற நாடுகளுக்கும், நமக்கும் மிகப்பெரிய வேறுபாடு உள்ளது. மற்ற நாடுகளை காட்டிலும், நம்நாட்டில் மாரடைப்பு இளம் வயதினரை (30 – 45) அதிகம் பாதிப்பது மட்டுமின்றி, அதன் வீரியமும், விளைவுகளும் மிகக் கடுமை.\nகரோனரி தமனிகள் (இரத்த நாடிகள்) கொண்டு செல்லும் இரத்தத்தில் இருந்து இதயம் ஆக்ஸிஜனையும் ஊட்டச் சத்துகளையும் பெறுகிறது. இந்த இரத்தக்குழாய்களில் அடைப்பு ஏற்பட்டால் இதயத் தசைகள் இரத்தம் கிடைக்கப்பெறாமல் இறக்கின்றன. இதுவே மாரடைப்பு என்றழைக்கப்படுகிறது. மாரடைப்பின் தீவிரத் தன்மை இதயத்தசைகளில் ஏற்பட்டுள்ள பாதிப்பைப் பொறுத்து அமைகிறது.\nஇறந்த தசைகள் இதயத்தின் இரத்தம்செலுத்தும் திறனைக் குறைத்து அதன் செயல்பாட்டினை வெகுவாக பாதிக்கலாம். பாதங்களில் வியர்த்தல் மற்றும் மூச்சுவிடமுடியாமை போன்ற நிலையை உருவாக்கி இதயத்தில் செயலற்ற நிலையை ஏற்படுத்தலாம்.\nஒரு நாளில் சராசரியாக ஒரு லட்சம் முறை துடிக்கும் இதயம்; ஒவ்வொரு துடிப்பின் போதும், உடலின் மற்ற பாகங்களுக்கு தேவையான உணவையும், ஆக்சிஜனையும் எடுத்து செல்லும் ரத்தத்தை, கரோனரி தமனிகள் (இரத்த நாடிகள்) வழியாக அனுப்புகிறது. இதற்காக கடினமாக உழைக்கும் இதய தசைகளுக்கும் தேவையான உணவையும், ஆக்சிஜனையும் எடுத்துச் செல்ல மூன்று முக்கிய ரத்தக்குழாய்கள் உள்ளன.\nஇவை ஒவ்வொன்றும் இதயத்தின் வெவ்வேறு பாகங்களுக்கு ஆக்சிஜன் கலந்த ரத்தத்தை எடுத்து செல்கின்றன. இந்த ரத்தக்குழாய்களின் ரத்த ஓட்டத்திற்கு தடையாக முதலில் சிறியதாக தடைக்கற்கள் போல அடைப்புகள் ஏற்படுகின்றன.\nசில காரணங்களால் இத்தடை கற்கள் பெரிதாகி உடைந்து, அதன்மேல் ரத்தம் உறைந்து ரத்தக்குழாயை முழுமையாக அடைத்து விடுகிறது. இதனால் இந்த இரத்தக் குளாய் மூலம் ரத்தத்தைப் பெறும் இதயத்தின் தசைப் பகுதி ஆக்ஸிஜனையும் ஊட்டச் சத்துகளும் கிடைக்கப் பெறாததால் செயலிழக்கிறது. இதுவே மாரடைப்பு.\nவீட்டில் தனியாக இருக்கும் போது மாரடைப்பு வந்தால் உங்களை நீங்களே எப்படி காப்பாற்றிக்கொள்வது….\nவேலை பளுவின் காரணமாக, மற்றும் இதர சில பிரச���சனைகள் காரணமாக உங்கள் மனம் மிகவும் அழுத்தத்துடன் உள்ளது, நீங்கள் மிகவும் படபடப்பாகவும், தொய்வாகவும் உள்ளீர்கள். திடீரென்று உங்கள் இதயத்தில் அதிக “வலி” ஏற்படுவதை உணர்கிறீர்கள், அந்த வலியானது மேல் கை முதல்தோள்பட்டை வரைபரவுவதை உணருகிறீர்கள். உங்கள் வீட்டில் இருந்து மருத்துவமனை ஒரு ஐந்து மைல் தூரத்தில் இருப்பதாக வைத்துக்கொள்வோம, ஆனால் உங்களால் அந்த ஐந்து மையில் தூரத்தை கடக்க முடியாது என உங்கள் மூளை உங்களுக்கு சொல்கிறது இந்த நேரத்தில் நம் உயிரை நாமே காக்க என்ன செய்யலாம்.\nஉங்கள் இதயம் தாறுமாறாக துடிக்கிறது.. நீங்கள் சுயநினைவை இழக்க வெறும் 10 நொடிகள் தான் உள்ளது. இப்போது நீங்கள் செய்ய வேண்டியது: “தொடர்ச்சியாக மிக ஆக்ரோஷமாக இருமுதல் வேண்டும்”, ஒவ்வொரு முறை இருமலுக்கும் முன்னரும் மூச்சை இழுத்து விட வேண்டும், இருமல் மிக ஆழமானதாக இருக்க வேண்டும், இருதயம் இயல்பு நிலை திரும்பும் வரையில் அல்லது வேறொருவர் உதவிக்கு வரும் வரையிலோ ஒவ்வொரு இரண்டு நொடிக்கும் மூச்சை இழுத்து விட்டு இருமிக்கொண்டே இருக்க வேண்டும்.\nமூச்சை இழுத்து விடுவதினால் நுரை ஈரலுக்கு ஆச்சிஜன் சீராக செல்ல வழி வகுக்கிறது, இருமுவதால் இருதயம் நிற்பதில் இருந்து தொடர்ச்சியாக துடித்துக்கொண்டே இருக்க உதவும், இதனால் ரத்த ஓட்டம் சீரடையும். இருமுவதால் ஏற்படும் அதிர்வினால் இதயம் சீராக துடிக்கும்”..\nபின்னர் இருதயம் சீரடைந்ததும், அருகில் உள்ள மருத்துவமனைக்கு செல்லலாம். உயிரை காக்கும் இது போன்ற விசயங்களையும் பகிருங்கள்….\nஆறு வகையான “ஹார்ட் அட்டாக்கும் ஸ்டென்ட் சிகிச்சையும்\nநோன்பு பற்றிய வீடியோக்கள் »\n« பிளாஸ்டிக் – சிறிய அலசல்..\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nகீரைக்காக மாடியில் முருங்கை வளர்ப்பு\nநெஞ்சைப் பிளந்த அந்தக் கொடூரம்\nஅல்குர்ஆன் அற்புதம் – AV\nநோய் அறியும் கருவியாகும் போன்\n5 பைசாவுக்கு சுத்தமான குடிநீர்\nஅல்குர்ஆன் அற்புதம் – AV\nகாகிதம் (பேப்பர்) பிறந்த கதை\nவை-பை(WiFi) பயன்பாட்டால் ஆண்களுக்கு ஆபத்தா\nநீங்க லேப்டாப் வாங்க போரீங்களா – சில டிப்ஸ்\nநோபல் விஞ்ஞானி வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன்\nசிறுநீர்: சில சிக்கல்கள், உண்மைகள்\nமிதிவண்டி (சைக்கிள்) உருவான வரலாறு\nஇஸ்லாமிய விஞ்ஞானம் – ஓர் அறிமுகம்\n\"இந்த வலைப்பதிவின��� உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/tamilnadu/tag/Flood.html?start=35", "date_download": "2019-10-22T09:48:14Z", "digest": "sha1:W4FJBKVBFTIFL4POLAPMWKFMHI2IOIXG", "length": 9373, "nlines": 164, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: Flood", "raw_content": "\nகனடா தேர்தலில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மீண்டும்வெற்றி\nகும்ப கட்டுப்பாட்டுக்குப் பின் நான்கு குழந்தைகளை பெற்றெடுத்த தாய்\nப.சிதம்பரத்துக்கு ஜாமீன் - ஆனால் வெளி வருவதில் சிக்கல்\nசென்னையில் விட்டு விட்டு மழை - மூன்று நாட்களுக்கு நீடிக்கும்\nமதுக்கடைகளை மூட வேண்டும்: பொன் ராதா கிருஷ்ணன் - முடியாது: அமைச்சர் ஜெயக்குமார்\nமுடிவுக்கு வந்த கனமழை - மீட்புப் பணிகள் தீவிரம்\nதிருவனந்தபுரம் (19 ஆக 2018): கேரளாவில் பெய்து வந்த கனமழை முடிவுக்கு வந்தது. தற்போது மீட்ப்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.\nரஜினியை பின்னுக்குத் தள்ளிய விஜய் சேதுபதி\nசென்னை (19 ஆக 2018): கேரளா பெரு வெள்ளத்தால் பாதிக்கப் பட்டுள்ள மக்களுக்கு நடிகர் விஜய் சேதுபதி 25 லட்சம் கொடுத்துள்ள நிலையில் சூபபர் ஸ்டாரான ரஜினியை பலரும் விமர்சித்து வருகின்றனர்.\nஅட போட வைக்கும் அதிமுக எம்.எல்.ஏக்கள் மற்றும் எம்பிக்கள்\nசென்னை (19 ஆக 2018): கேரளா வெள்ள நிவாரணத்துக்கு அதிமுக கட்சியின் எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் தங்களது ஒருமாத சம்பளத்தை நிவாரண நிதிக்கு அளிப்பதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.\nஎங்களுக்கு பண்டிகைகள் இல்லை - சோகத்தில் வளைகுடா வாழ் கேரள மக்கள்\nரியாத் (19 ஆக 2018): இவ்வருடம் எங்களுக்கு எந்த பண்டிகளும் இல்லை என்று வளைகுடா வாழ் கேரள மக்கள் தெரிவித்துள்ளனர்.\nகேரள வெள்ளமும் தத்தளித்த பிரபலங்களும்\nதிருவனந்தபுரம் (19 ஆக 2018): கேரளாவின் வரலாறு காணாத மழை வெள்ளத்தால் பல திரை பிரபலங்களும் பெருமளவில் பாதிக்கப் பட்டுள்ளனர்.\nபக்கம் 8 / 13\nஅழகி போட்டியில் மோடி குறித்த கேள்விக்கு அழகியின் அதிர வைக்கும் பத…\nமுஸ்லிம்களின் வாக்குகளுக்காக திமுகவின் திட்டமிட்ட சதி - அமைச்சர் …\nரூ 500 கோடிக்கு மேல் வரி ஏய்ப்பு - சிக்கிய சாமியார்\nசிறைச்சாலை வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் விழா\n - காப்பி அடிப்பதை தடுக்க கல்லூரி எடுத்த அதிர்ச…\nஅது ஒருபோதும் நடக்காது - டிடிவி தினகரன் திட்டவட்டம்\nமத்திய அர��ுக்கு மத்திய நிதியமைச்சரின் கணவர் கடும் எதிர்ப்பு\nமோடி சீன அதிபர் சந்தித்துப் பேசிய மாமல்லபுரம் மண்டபம் திடீர் பழுத…\nஇந்து கடவுள்களை அவமரியாதையாக பேசியதாக தொழிலதிபர் மீது போலீசில் பு…\nமுஸ்லிம்களுக்கு எதிராக நான் பேசவில்லை - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி…\nபாமக தேமுதிகவினரிடையே அடிதடி மோதல்\nபாபர் மசூதி வழக்கில் முஸ்லிம்களிடம் மட்டுமே கேள்வி கேட்பது ஏன்\nபாமக தேமுதிகவினரிடையே அடிதடி மோதல்\nஎச்.ராஜா புண்ணியத்தில் சக்கை போடு போடும் காரப்பன் சில்க்ஸ் வ…\nஇந்தியா பாக் பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியது உண…\nகுவைத்தில் தமிழக இளைஞர் திடீர் மரணம்\nஇந்து கடவுள்களை அவமரியாதையாக பேசியதாக தொழிலதிபர் மீது போலீசி…\n5 மற்றும் 8 வகுப்புக்ளுக்கு பொதுத் தேர்வு மூன்று வருடம் கழித…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.namadhuamma.net/news-746/", "date_download": "2019-10-22T09:34:23Z", "digest": "sha1:JV6PGCC7ASNMYM5QC3BC2BJ76QGDUEXP", "length": 9999, "nlines": 83, "source_domain": "www.namadhuamma.net", "title": "விக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ள முடியவில்லை - நாசா தகவல் - Namadhuamma Online Newspaper", "raw_content": "\n2 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் அமைதியான முறையில் வாக்குப்பதிவு\nதீபாவளி சிறப்பு பேருந்துகளுக்கான முன்பதிவு மையம் 24-ந்தேதி திறப்பு – அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தொடங்கி வைக்கிறார்\nதீபாவளி பண்டிகை 28-ந்தேதி அரசு விடுமுறை – தமிழக அரசு அறிவிப்பு\nகழக அம்மா பேரவை சார்பில் பாரம்பரிய கலை போட்டி – அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தொடங்கி வைத்தார்\nடாக்டர் பட்டம் பெற்ற முதலமைச்சருக்கு சரத்குமார் வாழ்த்து\nஈச்சம்பாடி அணைக்கட்டின் வலது- இடதுபுற வாய்க்கால்களில் 25-ந்தேதி முதல் தண்ணீர் திறப்பு – முதலமைச்சர் உத்தரவு\nபுதுவை காமராஜ்நகரில் அ.தி.மு.க.- என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி கட்சியினர் மறியல் – தேர்தல்ஆணையம் ஒருதலைபட்சமாக செயல்படுவதாக குற்றச்சாட்டு\nமகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் பா.ஜ.க. கூட்டணி வெற்றி பெறும் – மத்திய அமைச்சர் நிதின் கட்காரி பேட்டி.\nசிவந்தி ஆதித்தனார் மணிமண்டபம் விரைவில் திறப்பு – அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ தகவல்\nதமிழ் அழகான மொழி பிரதமர் மோடி டுவிட்\nஇந்தியா- அமெரிக்கா இடையே விரைவில் வர்த்தக ஒப்பந்தம் – மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேட்டி\nதீபாவளிக்கு சென்னையிலிருந்து 10,940 ��ேருந்துகள் இயக்கம்.\nஇரட்டை இலை சின்னத்திற்கு வாக்களித்து கழக வேட்பாளர்களை வெற்றிபெற செய்வீர் -கழக ஒருங்கிணைப்பாளர்கள் அன்பு வேண்டுகோள்\nமதக்கலவரத்தை தூண்டிவிட்டு அரசியல் குளிர் காயும் தி.மு.க.விற்கு மக்கள் தக்க பாடம் புகட்ட வேண்டும் – அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி வேண்டுகோள்\nகழக வேட்பாளர் வெற்றி பெற்றால் திட்டங்கள் விரைவாக கிடைக்கும் – த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் பிரச்சாரம்\nவிக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ள முடியவில்லை – நாசா தகவல்\nஇஸ்ரோ அனுப்பிய விக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ள முடியவில்லை என நாசா தெரிவித்துள்ளது. நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக இந்தியாவின் இஸ்ரோ அனுப்பி வைத்த விக்ரம் லேண்டர் கடைசி நேரத்தில் தரைக் கட்டுப்பாட்டு நிலையத்துடனான தொடர்பை இழந்தது.\nஇதனால் மிகுந்த ஏமாற்றமடைந்த இஸ்ரோ விஞ்ஞானிகள் விக்ரம் லேண்டரை தொடர்பு கொள்வதற்கு தீவிர முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர். இஸ்ரோவுடன் கைகோர்த்த அமெரிக்காவின் நாசாவும், ஹலோ விக்ரம் என குறுஞ்செய்தி அனுப்பி வைத்து தொடர்பு கொள்ள முயற்சி செய்தது.\nஇந்நிலையில் நாசா‌, 2009 ஆம் ஆண்டு அனுப்பிய புலனாய்வு ஆர்பிட்டர் நிலவைச்சுற்றி ஆய்வு செய்து வருகிறது. இது விக்ரம் லேண்டர் விழுந்து கிடக்கும் பகுதிக்கு மேலே கடந்து சென்றது. அந்த நேரத்தில் விக்ரம் லேண்டரை புகைப்படம் எடுத்து அனுப்பவும், லேண்டருடன் சமிக்ஞை ஏற்படுத்தவும் முயற்சி செய்யப்படும் எனவும் நாசா தெரிவித்தது.\nஇந்நிலையில் விக்ரம் லேண்டரை படம் பிடிக்க முடியவில்லை என நாசா தெரிவித்துள்ளது. மேலும் சமிக்ஞை மூலமாகவும் விக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ள முடியவில்லை என நாசா கூறியுள்ளது.\nபிரதமர் மோடியுடன் மம்தா பானர்ஜி சந்திப்பு\nதிப்பிரவு அணைத்திட்டம் விரைந்து நிறைவேற்றப்படும் – ப.ரவீந்திரநாத்குமார் எம்.பி. உறுதி\nமகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் பா.ஜ.க. கூட்டணி வெற்றி பெறும் – மத்திய அமைச்சர் நிதின் கட்காரி பேட்டி.\nதமிழ் அழகான மொழி பிரதமர் மோடி டுவிட்\nஇந்தியா- அமெரிக்கா இடையே விரைவில் வர்த்தக ஒப்பந்தம் – மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேட்டி\nஅயோத்தியில் இன்று முதல் டிச.10 வரை 144 தடை உத்தரவு.\nஉள்ளாட்சி தேர்தலில் பெண்களுக்கு 50 சதவீதம் இடஒதுக்கீடு – வார்டுக���ை ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியீடு…\nநமது அம்மா ஆசிரியர் இல்ல திருமண விழா : முதல்வர், துணை முதல்வர்,அமைச்சர்கள் நேரில் வாழ்த்து…\n‘அனைவருக்கும் வீடு’ என்ற லட்சியத்தை நோக்கி கழக அரசு விரைந்து நடவடிக்கை – துணை முதலமைச்சர் பேட்டி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/major-mukund-s-family-denies-reports-on-vijay-s-help-202453.html", "date_download": "2019-10-22T08:57:12Z", "digest": "sha1:7E7HXADGKIOS5OQB3BHZHZVGI2BFJFQ2", "length": 16366, "nlines": 193, "source_domain": "tamil.filmibeat.com", "title": "விஜய் உதவியை பெறும் நிலையில் இல்லை.. வசதியாகவே இருக்கிறோம்! - மேஜர் முகுந்த் குடும்பத்தினர் | Major Mukund's family denies reports on Vijay's help - Tamil Filmibeat", "raw_content": "\nபிச்சை எடுக்கும் காதல் பட நடிகர்\n11 min ago “மதுவால் தான் என் வாழ்க்கையே நாசமாகி விட்டது”.. இமேஜ் பற்றி கவலைப்படாமல் உண்மையை சொன்ன கமல் ஹீரோயின்\n14 min ago கைதி திரைப்படத்தை இன்டர்நெட்டில் வெளியிட தடை.. சென்னை ஹைகோர்ட் அதிரடி\n16 min ago ஒரு வழியா மீராவ கரெக்ட் பண்ணிட்டீயே.. குசும்புக்காரன்யா நீ.. நெட்டிசன்கள் லந்து\n29 min ago கார்ஜியஸ் சவுத் சூப்பர்ஸ்டார்… பிகில் நாயகியை புகழ்ந்த கேத்ரீனா கைஃப்\nLifestyle தீபாவளி 2019: சகோதர சகோதரியின் பாசம் சொல்லும் எம துவிதியை கொண்டாடுவது எப்படி தெரியுமா\nNews மோடி டாடின்னா.. அமித்ஷா மேன் ஆப் தி மேட்ச்.. கலக்கும் ராஜேந்திர பாலாஜி.. பாஜகவுக்கே ஆச்சரியம்\nTechnology சாம்சங் கேலக்ஸி ஏ10எஸ் சாதனத்திற்கு அதிரடி விலைகுறைப்பு.\nFinance இரண்டு குழந்தைக்கு மேல் இருந்தால் அரசு வேலை கிடையாது.. அசாம் அரசு முடிவு\nAutomobiles டுவிட்டரில் போரை தொடங்கிய கிரண்பேடி, நாராயணசாமி... பதிலுக்கு பதில் புகைப்படங்களை வெளியிட்டு மோதல்...\nEducation ஏர் இந்தியா நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா 170 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nSports மரண அடி.. இன்னிங்க்ஸ் வித்தியாசத்தில் இமாலய வெற்றி.. தென்னாப்பிரிக்காவை வைட்வாஷ் செய்தது இந்தியா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவிஜய் உதவியை பெறும் நிலையில் இல்லை.. வசதியாகவே இருக்கிறோம் - மேஜர் முகுந்த் குடும்பத்தினர்\nசென்னை: எங்களுக்கு உதவுவதாக விஜய் சொல்லவும் இல்லை, அவர் உதவியைப் பெறும் நிலையிலும் நாங்கள் இல்லை என்று கூறியுள்ளனர் மறைந்த மேஜர் முகுந்த் குடும்பத்தினர்.\nசமீபத்தில் தீவிரவாதிகளால் கொல்லப்பட்ட சென்னையைச் சேர்ந்த மேஜர் முகுந்தின் குடும்பம், அவரது பிரிவின் சோகத்திலிருந்து இன்னும் மீளவில்லை. சிறு வயதிலேயே தந்தையை இழந்துவிட்ட முகுந்தின் மகள் அர்ஷேவிற்கு நடிகர் விஜய்யை மிகவும் பிடிக்குமென்று விஜய்க்கு தெரிவித்தார்களாம்.\nநாட்டின் எலையில் சண்டையிட்டு நாட்டைக் காப்பாற்றிய ரியல் ஹீரோவான மேஜரின் குழந்தையை நேரில் சென்று பார்த்துவிட்டு, அவருடன் ஒரு நாளைச் செலவிட்டார் விஜய்.\nஅர்ஷேவை விஜய் சந்தித்துவிட்டு வந்த பிறகு, அர்ஷாவின் படிப்புச் செலவை விஜய் ஏற்றுக்கொண்டதாக ஒரு தகவல் சமூக வலைதளங்களில் வெளியானது. ஒன்இந்தியா உள்பட சில தளங்களிலும் அந்தத் தகவல் வெளியானது.\nஆனால் இந்த தகவல் குறித்து விஜய் தரப்பிலிருந்து எந்தவித விளக்கங்களும் வெளிவரவில்லை. அதே நேரம் மேஜர் முகுந்த் சார்பில் இந்த தகவலில் உண்மையில்லை என மறுப்பு தெரிவித்துள்ளனர்.\nமேஜர் முகுந்தின் ஃபேஸ்புக் பகத்தில், \"அர்ஷே விஜய் ரசிகை என்பதையறிந்து, அக்‌ஷராவை படப்பிடிப்பிற்கு அழைத்துச் சென்றார் விஜய்.\nஒரு நாள் முழுவதும் விஜய்யுடன் இருந்த அர்ஷேவிற்கு அந்த நாள் மிகவும் மகிழ்ச்சியான நாளாக இருந்தது. இதற்காக விஜய்க்கு மேஜர் முகுந்தின் குடும்பத்தினர் தங்களது நன்றியைத் தெரிவித்தனர்.\nவிஜய் அர்ஷேவை வெளியில் அழைத்துச் சென்றாரே தவிர எவ்வித உதவியும் செய்தவதாகச் சொல்லவில்லை. முகுந்தின் குடும்பத்தினரும், முகுந்தின் பெயரால் எந்த உதவியும் பெறக் கூடாது என்பதில் தெளிவாகவும் உறுதியாகவும் உள்ளனர். இந்த விளக்கம் அனைத்து வதந்திகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் என்று நம்புகிறோம்,\" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.\nபிகில் படத்திற்கு தளபதிக்கு வாழ்த்து சொன்ன தல - சீரியல் நடிகர் குறிஞ்சியின் மிமிக்ரி பாஸ்\nதிரும்பவும் சிக்கலில் பிகில்.. பூக்கடை கதையால் பிரச்சினை.. விஜய் மன்னிப்பு கோராவிட்டால் போராட்டம்\nபிகில் ஊதுற சத்தத்தை கேட்க வெறித்தனமா காத்துக்கிட்டு இருக்கேன்-நடிகர் கதிர்\nதளபதி கூட பிகில் படத்துல நியாத்தி நடிக்க முடியலையே- தேவதர்ஷினி வருத்தம்\nமெர்சல் மாதிரி இதுவும் பழி வாங்கும் படலம் தான்.. ஆனால்.. வைரலாகும் விஜய்யின் பிகில் படக்கதை\nகர்நாடகாவிலும் பிகில் தீபாவளி தான்… இத்தனை கோடிக்கு விற்பனையான பிகில் ரைட்ஸ்\nபிகில் மிரட்���ல் அப்டேட்.. விஜய் பந்தாடப் போவது எத்தனை வில்லன்களை தெரியுமா\nகவுண்ட்டவுன் ஸ்டார்ட்ஸ்.. ரிலீஸ் தேதி அறிவிச்சாச்சு.. தீபாவளிக்கு முன்பே பிகில் ஊதலாம் விஜய் ரசிகாஸ்\nசென்சாரில் ’அந்த’ ரெண்டு வார்த்தைகள் மியூட்.. அப்போ பிகில் படத்திலேயும் தரமான சம்பவம் இருக்கு போலயே\n3 கோடி ஹிட்ஸ்.. இந்தியளவில் அதிக லைக்ஸ்.. சாதனை படைத்த பிகில் டிரைலர்\nபிகில் ரிலீசில் புதிய சிக்கல்.. கதைக்கு உரிமை கோரும் புது இயக்குனர்.. அடிமேல் அடி வாங்கும் அட்லீ\nபேபி மோனிகாவின் டார்லிங்ஸ் தல அஜீத் தளபதி விஜய்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\n“அந்த நினைவுகளை என் மூளையில் இருந்து நீக்க வேண்டுமே”.. அமலாபால் உருக்கமான பதிவு \nசின்ன மச்சான் செவத்த மச்சான் அம்ரீஷ் பிறந்த நாள்- வாழ்த்திய விஜய் சேதுபதி\nவிதிமுறைகளை மீறினாரா கஸ்தூரி.. அதிரடியாக புகைப்படங்களை நீக்கி அதிர்ச்சி தந்த இன்ஸ்டாகிராம் \nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/nagina-lok-sabha-election-result-421/", "date_download": "2019-10-22T09:08:01Z", "digest": "sha1:V2CBNFG7VFULFSYBRNOFQP6H7CSOLSQK", "length": 33880, "nlines": 825, "source_domain": "tamil.oneindia.com", "title": "நகினா எம்பி (லோக்சபா) தேர்தல் முடிவுகள் 2019 Live: வேட்பாளர்கள் பட்டியல், வெற்றியாளர்கள் - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநகினா லோக்சபா தேர்தல் முடிவுகள் 2019\nநகினா எம்பி (லோக்சபா) தேர்தல் முடிவுகள் 2019\nநகினா லோக்சபா தொகுதியானது உத்திரப்பிரதேசம் மாநிலத்தின் முக்கிய தொகுதிகளில் ஒன்று. யஷ்வந்த் சிங் பாஜக வேட்பாளராக போட்டியிட்டு தற்போது நகினா எம்பியாக உள்ளார். 2014 பொதுத் தேர்தலில் யஷ்வந்த் சிங் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட யஷ்வீர் சிங் எஸ் பி வேட்பாளரை 92,390 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தினார். கடந்த தேர்தல்களில் 63 சதவீத மக்கள் வாக்களித்தனர். நகினா தொகுதியின் மக்கள் தொகை 22,26,436, அதில் 72% மக்கள் ஊரகப் பகுதிகளில் வசிக்கின்றனர். 28% பேர் நகர்ப்புறங்களில் வசிக்கின்றனர்.\nமாநிலத்தை தேர்வு செய்க மாநிலத்தை ���ேர்வு செய்க அந்தமான் & நிக்கோபர் தீவுகள் ஆந்திர பிரதேசம் அருணாச்சலப் பிரதேசம் அசாம் பீகார் சண்டிகார் சத்தீஸ்கர் தாத்ரா & நாகர் ஹவேலி டாம் & டையூ டெல்லி கோ குஜராத் ஹரியானா ஹிமாச்சல்பிரதேசம் ஜம்மு & காஷ்மீர் ஜார்கண்ட் கர்நாடகா கேரளா லட்சத்தீவுகள் மத்தியப்பிரதேசம் மஹாராஷ்டிரா மணிப்பூர் மேகாலயா மிசோரம் நாகலாந்து ஒரிசா பாண்டிச்சேரி பஞ்சாப் ராஜஸ்தான் சிக்கிம் தமிழ்நாடு தெலுங்கானா திரிபுரா உத்திரப்பிரதேசம் உத்தரகாண்ட் மேற்குவங்காளம் keyboard_arrow_down\nதொகுதியைத் தேர்வு செய்க keyboard_arrow_down\nஅந்தமான் & நிக்கோபர் தீவுகள்\nதாத்ரா மற்றும் நாகர் ஹவேலி\nநைனிடால் - உதம்சிங் நகர்\nலோக்சபா தேர்தல் 2019 நகினா தொகுதிக்கான வேட்பாளர் பட்டியல்\nதொகுதிக்கு உட்பட்ட சட்டமன்ற தொகுதிகள்\n2019 நகினா தேர்தல் முடிவு ஆய்வு\nஆர் எஸ் எம் டி\t- 5th\nதேர்தல் கட்சி வாக்கு சதவீதம்\nநகினா தொகுதி வென்ற எம்பிக்கள் தோற்ற வேட்பாளர்கள்\nடாக்டர் யஷ்வந்த் பாஜக தோற்றவர் 4,01,546 40% 1,66,832 -\nயஷ்வந்த் சிங் பாஜக வென்றவர் 3,67,825 39% 92,390 10%\nயஷ்வீர் சிங் சமாஜ்வாடி தோற்றவர் 2,75,435 29% 0 -\nயஷ்வீர் சிங் சமாஜ்வாடி வென்றவர் 2,34,815 36% 59,688 9%\nராம் கிஷன் சிங் BSP தோற்றவர் 1,75,127 27% 0 -\nFor More : புகைப்படங்கள்\nBudget 2019 Live: பட்ஜெட் உரையை ஆரம்பித்தார் நிர்மலா சீதாராமன்\nஅதிமுக குறி வைக்கும் முஸ்லீம் ஓட்டுக்கள்.. காரணம் என்ன\nவேலூரில் இரு முனைப்போட்டி... காத்திருக்கும் கமல், தினகரன் வாக்குகள்..வீடியோ\nஅதிமுகவுக்கு \"மாம்பழம்\" இனிக்குது.. \"முரசு\" மட்டும் கசக்குதோ-வீடியோ\nNTK Deepa Nomination ஏற்று கொள்ளப்பட்டது தீபலட்சுமி வேட்புமனு..\nView More : வீடியோக்கள்\nபிற எம்பி தொகுதிகள் உத்திரப்பிரதேசம்\n18 - ஆக்ரா (SC) | 44 - அக்பர்பூர் | 15 - அலிகார்க் | 52 - அலகாபாத் | 55 - அம்பேத்கர் நகர் | 37 - அமேதி | 9 - அம்ரோஹா | 24 - ஆன்லா | 69 - அசாம்கார் | 23 - பாடன் | 11 - பஹ்பாத் | 56 - பஹ்ரைச் (SC) | 72 - பல்லியா | 48 - பாண்டா | 67 - பான்ஸ்கான் (SC) | 53 - பாரா பங்கி (SC) | 25 - பரேலி | 61 - பஸ்தி | 78 - படோஹி | 4 - பிஜ்னோர் | 14 - பூலன்ந்ஷார் (SC) | 76 - சந்தவ்லி | 66 - டியோரியா | 29 - டவ்ரஹ்ரா | 60 - டோமாரியாகஞ்ச் | 22 - ஈடா | 41 - ஈடாவா (SC) | 54 - ஃபைசாபாத் | 40 - பரூகாபாத் | 49 - பேட்பூர் | 19 - பேட்பூர் சிக்ரி | 20 - பிரோசாபாத் | 13 - கவுதம் புத் நகர் | 12 - காஸியாபாத் | 75 - காஸிப்பூர் | 70 - கோஸி | 59 - கோண்டா | 64 - கோரக்பூர் | 47 - ஹமீர்பூர் | 31 - ஹர்தோய் (SC) | 16 - ஹாத்ராஸ் (SC) | 45 - ஜலவுன் (SC) | 73 - ஜவுன்பூர் | 46 - ஜான்சி | 2 - கைரானா | 57 - கைசர்கஞ்ச் | 42 - கன்னுஜ் | 43 - கான்பூர் | 50 - கௌசாம்பி (SC) | 28 - கேரி | 65 - குஷி நகர் | 68 - லால்கஞ்ச் (SC) | 35 - லக்னோ | 74 - மச்லிஷர் (SC) | 63 - மகாராஜ்கஞ்ச் | 21 - மெயின்பூரி | 17 - மதுரா | 10 - மீரட் | 79 - மிர்சாபூர் | 32 - மிஸ்ரிக் (SC) | 34 - மோகன்லால்கஞ்ச் (SC) | 6 - மொரடாபாத் | 3 - முஷாபர்நகர் | 51 - புல்பூர் | 26 - பிலிபிட் | 39 - பிரதாப்கார் | 36 - ரேபரேலி | 7 - ராம்பூர் | 80 - ராபர்ட்ஸ்கஞ்ச் (SC) | 1 - சஹரன்பூர் | 71 - சலீம்பூர் | 8 - சம்பால் | 62 - சந்த் கபீர் நகர் | 27 - ஷாஜகான்பூர் (SC) | 58 - ஸ்ரவஸ்தி | 30 - சீதாபூர் | 38 - சுல்தான்பூர் | 33 - உன்னாவ் | 77 - வாரணாசி |\nஅந்தமான் & நிக்கோபர் தீவுகள் | ஆந்திர பிரதேசம் | அருணாச்சலப் பிரதேசம் | அசாம் | பீகார் | சண்டிகார் | சத்தீஸ்கர் | தாத்ரா & நாகர் ஹவேலி | டாம் & டையூ | டெல்லி | கோ | குஜராத் | ஹரியானா | ஹிமாச்சல்பிரதேசம் | ஜம்மு & காஷ்மீர் | ஜார்கண்ட் | கர்நாடகா | கேரளா | லட்சத்தீவுகள் | மத்தியப்பிரதேசம் | மஹாராஷ்டிரா | மணிப்பூர் | மேகாலயா | மிசோரம் | நாகலாந்து | ஒரிசா | பாண்டிச்சேரி | பஞ்சாப் | ராஜஸ்தான் | சிக்கிம் | தமிழ்நாடு | தெலுங்கானா | திரிபுரா | உத்திரப்பிரதேசம் | உத்தரகாண்ட் | மேற்குவங்காளம் |\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dialforbooks.in/reviews/category/newbooks/smallnovels", "date_download": "2019-10-22T08:45:27Z", "digest": "sha1:NYLCATSBLNDHXKKD7N6UTXELFBHCDZ5E", "length": 7510, "nlines": 190, "source_domain": "www.dialforbooks.in", "title": "குறுநாவல் – Dial for Books", "raw_content": "\nகார்ல் மார்க்ஸ் உலகிற்குப் புத்தொளி தந்த மாமேதை\nகார்ல் மார்க்ஸ் உலகிற்குப் புத்தொளி தந்த மாமேதை, என்.ராமகிருஷ்ணன், மதுரை புத்தக மையம், விலை 15ரூ. உலகிற்குப் புத்தொளி தந்த மாமேதைமார்க்ஸியத் தலைவர்கள் பலருடைய வாழ்க்கை வரலாறுகளை எளிய முறையில் எழுதிய அனுபவம் கொண்ட என்.ராமகிருஷ்ணன், ‘கார்ல் மார்க்ஸ் – உலகிற்குப் புத்தொளி தந்த மாமோதை’ என்ற குறுநாவலை எழுதியிருக்கிறார். இந்தக் குறுநூல் மார்க்ஸின் வாழ்க்கையைவிடவும் அவருடைய கொள்கைகளை, அடிப்படைகளைச் சுருக்கமான வகையில் தருகிறது. அறிமுக நூல் என்ற வகையில் இதுவும் குறிப்பிடத்தக்கதே. – ஆதி வள்ளியப்பன், நன்றி: தி இந்து, 5/5/2018. இந்தப் […]\nகுறுநாவல்\tஎன்.ராமகிருஷ்ணன், கார்ல் மார்க்ஸ் உலகிற்குப் புத்தொளி தந்த மாமேதை, தி இந்து, மதுரை புத்தக மையம்\nவாழ்ந்தவர் கெட்டால், க.நா. சுப்ரமண்யம், நற்றிணை பதிப்பகம், விலை 60ரூ. ‘எனக்கு 200, 600 பக்கங்கள் என்று நாவல்கள் எழுதுவதைவிட, சிறிய சிற���ய நாவல்கள் எழுதுவதில் ஒரு அலாதியான திருப்தி’ என்று சொல்லும் க.நா.சு. எழுதிய, 75 பக்கங்களே கொண்ட நாவல் இது. நாவலின் பரப்பும், அதில் வலம்வரும் பாத்திரங்களும் நிகழ்வுகளும்கூட மிகக் குறைவு. ஆனாலும், நாவலை வாசிக்கும்போது வாசகன் பெறும் சுகமான அனுபவம் நம்மைப் பெரும் வியப்பிலாழ்த்துகிறது. கதைதக்களனில் புதிய உலகம், புதிய பாணி எனத் தொடர்ந்து தனது நாவல்களில் புதுமை படைத்துவந்த […]\nகுறுநாவல், நாவல்\tக.நா. சுப்ரமண்யம், தி இந்து, நற்றிணை பதிப்பகம், வாழ்ந்தவர் கெட்டால்\nமதுரையின் அரசியல் வரலாறு 1868\nகவிதைக் களத்தில் முப்பெருங் கவிஞர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF", "date_download": "2019-10-22T09:16:46Z", "digest": "sha1:ISPEVJJJUVLUMJLSC2BGPWQFHD2R2T2Z", "length": 9022, "nlines": 81, "source_domain": "www.jeyamohan.in", "title": "வராகி", "raw_content": "\n‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 11\nபகுதி இரண்டு : மழைத்துளிகள் – 5 ஏழு காலடிகளுக்கு அப்பால் இருந்தது இளநீலம். புன்னகைக்கும் நீலம். புவியளந்த நீலம். அவள் நெடுந்தொலைவில் தனிமையில் நின்றிருந்தாள். சூழச்செறிந்த ஒலிகள் உதிர்ந்தழிந்தன. ஒளியும் காற்றும் கலந்த வெளி அவளைச் சுற்றி இறுக்கியது. அவள் கால்களுக்கு முன்னால் அடியின்மை என ஆழம் வெளித்திருந்தது. தயங்கித் தயங்கி யுகயுகங்களாக நின்றிருந்தாள். முள்முனையில் தவம்செய்தாள். ஐந்நெருப்பு அவளை சூழ்ந்திருந்தது. கருதுசொல்லெல்லாம் உதிர்ந்து எஞ்சிய ஒற்றைச்சொல் திறந்து எழுந்த பாதையில் முதல்காலடி எடுத்துவைத்தாள். அவள்முன் …\nTags: இந்திராணி, கிருஷ்ணன், கௌமாரி, சத்யபாமை, சத்ராஜித், சாமுண்டி, பிராமி, மகேஸ்வரி, மஹதி, வராகி, வைஷ்ணவி\n‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 91\nஆரோக்கிய ஸ்வராஜ்யம்: மருத்துவர்கள் அபய் மற்றும் ராணி பங் - பாலா\nநாஞ்சில் நாடனிடம் கண்டதும் கேட்டதும் …\nசெட்டி நாட்டு மருமகள் மான்மியம்\nதிண்டுக்கல், காந்தியின் இன்றைய முகம்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-38\nசெட்டி நாட்டு மாமியார் மான்மியம்\nஊழியரகம் நூல் வெளியீட்டு நிகழ்வு- கண்ணன் தண்டபாணி\nகுற்றவாளிக் கூண்டில் மனு – விவேக்ராஜ்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-37\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவி��ல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/District/2019/05/24092317/1243151/Tamilisai-Soundararajan-explained-Why-BJP-failiure.vpf", "date_download": "2019-10-22T09:52:52Z", "digest": "sha1:A5OJIO2V2QLCHCSBMNUQHZSWIGJR7X2W", "length": 19826, "nlines": 189, "source_domain": "www.maalaimalar.com", "title": "தமிழகத்தில் பாஜக தோல்வி ஏன்? - தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம் || Tamilisai Soundararajan explained Why BJP failiure in TN", "raw_content": "\nசென்னை 22-10-2019 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nதமிழகத்தில் பாஜக தோல்வி ஏன் - தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம்\nதமிழகத்தில் பா.ஜ.க. தோல்வியடைய காரணம் என்ன என்பது குறித்து தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம் அளித்தார்.\nதமிழகத்தில் பா.ஜ.க. தோல்வியடைய காரணம் என்ன என்பது குறித்து தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம் அளித்தார்.\nதமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரர���ஜன் தூத்துக்குடி பெரியநாயகபுரத்தில் உள்ள தனது வீட்டில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-\nகடந்த சில ஆண்டுகளாக நல்ல திட்டங்களையும் தவறான திட்டங்களாக முன்னிறுத்தி அது மிக அதிகளவில் பிரசாரங்களாக முன்னெடுத்து செல்லப்பட்டு, இன்று தமிழக மக்கள் அதற்கு செவிசாய்த்து வாக்குகளை கொடுத்து இருக்கிறார்கள். தூத்துக்குடியில் இந்த பகுதி மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்று தான் வேட்பாளராக இங்கு வந்தேன். இந்த பகுதி மக்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்று குறித்து வைத்திருந்தேன்.\nஎனக்கு வாக்களித்தவர்கள், வாக்களிக்காதவர்களும் பயன்பெறும் வகையில் தூத்துக்குடியில் எனது மக்கள் பணி தொடரும். கூட்டணி கட்சியினர் அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.\nகடந்த கால அரசியலை கொண்டு பார்க்கும்போது, மக்கள் தேர்ந்தெடுத்தவர் ஊழல் குற்றச்சாட்டு உள்ளவர் என்பதை மறந்து விடக் கூடாது. எது எப்படி இருந்தாலும் மக்களால் தேர்வு செய்யப்பட்டவர்களை வாழ்த்துகிறேன். மக்கள் தீர்ப்பை நான் ஏற்றுக்கொள்கிறேன். தமிழகம், கேரளாவில் தோல்விக்கான காரணம் தொடர் எதிர் பிரசாரம்தான். பிரதமர் மோடிக்கு பாரத தேசம் முழுவதும் வரவேற்பு இருக்கும்போது, தமிழகத்தில் மட்டும் எதிர்ப்பை காண்பிக்க வேண்டும் என்று எதிர்ப்பை காண்பித்தனர். நல்ல திட்டங்களை மற்ற மாநில மக்கள் ஏற்றுக்கொண்டனர். அதே நல்ல திட்டங்கள் தமிழகத்தில் தவறான திட்டங்களாக முன்னெடுத்து செல்லப்பட்டது.\nநாங்கள் தமிழகத்தில் வெற்றி பெறவில்லை என்று ஆதங்கம் இல்லை. ஆனால் உரிமையுடன் தமிழகத்தில் பல திட்டங்களை கொண்டு வரலாம் என நினைத்து இருந்து தற்போது அது முடியாமல் போனது தான் எங்களுக்கு கவலை. அதே நேரத்தில் இடைத்தேர்தலில் எங்களின் கூட்டணி கட்சி வெற்றி பெற்றதற்கு வாழ்த்துகள்.\nதற்போது மு.க.ஸ்டாலின் பெற்றிருப்பது மிகப்பெரிய வெற்றி இல்லை. தமிழகத்தில் பா.ஜனதா-அ.தி.மு.க. வெற்றி பெற்றிருந்தால் தமிழகம் இன்னும் அதிகம் பலனடைந்து இருக்கும். மு.க.ஸ்டாலின் வெற்றி தமிழகத்திற்கு எந்தவிதத்திலும் பலன் இல்லாத வெற்றி. வழக்குகள் நிலுவையில் உள்ளவர்கள் வெற்றி பெற்று இருக்கிறார்கள். வரும் காலத்தில் அவர்கள் பாராளுமன்ற உறுப்பினர்களாக தொடர முடியுமா என்ற சூழ்ந��லை உருவாகும். பின்னால் அது மு.க.ஸ்டாலினுக்கு தலைவலியாக மாறும். மு.க.ஸ்டாலினால் வெளிநடப்பை தவிர வேறு எதுவும் செய்ய முடியாது.\nதமிழக மக்கள் நிச்சயம் வருந்துவார்கள். தமிழக மக்கள் தேசிய நீரோட்டத்தில் கலந்து கொள்ளும் காலம் மிக விரைவில் வரும். அதற்காக நாங்கள் இன்னும் கடுமையாக உழைப்போம். நாங்கள் தமிழக மக்களால் புறக்கணிக்கப்படவில்லை. இன்னும் அதிக கவனம் பெற வேண்டும் என்ற எச்சரிக்கையை பெற்றுள்ளோம். கர்நாடகா, மத்தியபிரதேசத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.\nபாராளுமன்ற தேர்தல் | பாஜக | தமிழிசை சவுந்தரராஜன் | தூத்துக்குடி தொகுதி | அதிமுக | திமுக | முக ஸ்டாலின்\nபுதுவையிலும் தீபாவளி பண்டிகைக்கு மறுநாளான 28-ம்தேதி அரசு விடுமுறை- முதல்வர் நாராயணசாமி அறிவிப்பு\nவடகிழக்கு பருவமழை தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் தொடங்கியது\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப. சிதம்பரத்துக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது உச்சநீதிமன்றம்\nதென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி இன்னிங்கிஸ் வெற்றி\nவங்க கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி- தமிழகத்தில் மழை தீவிரமடையும்\nகனமழை: காரைக்கால், சேலம், ராமநாதபுரம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை\nநாமக்கல்: ராசிபுரம் அருகே திருமணிமுத்தாற்றில் வெள்ள பெருக்கால் 5 கிராமங்களுக்கு போக்குவரத்து பாதிப்பு\nகுன்னூரில் இன்று காலை 20 அடி பள்ளத்தில் பாய்ந்த அரசு பஸ்\nகோவை அருகே விபத்தில் பெண் உள்பட 2 பேர் பலி\nதீபாவளி பாதுகாப்பு - பழைய குற்றவாளிகள் 8 பேர் கைது\nடெல்டா மாவட்டங்களில் கனமழை - மின்சாரம் தாக்கி 2 பேர் பலி\n- பிரதமர் மோடி மீது குஷ்பு பாய்ச்சல்\nகனிமொழிக்கு எதிரான தேர்தல் வழக்கை திரும்ப பெற தமிழிசைக்கு அனுமதி\nபாராளுமன்ற தேர்தல் தோல்விக்கு யார் காரணம்: சித்தராமையா-குமாரசாமி இடையே கருத்து மோதல்\nதேர்தல் வெற்றியை எதிர்த்து வழக்கு- கனிமொழிக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்\nநான் அப்படி சொல்லவில்லை- ஏ.சி.சண்முகம் விளக்கம்\nதோல்வி பயத்தால் முடிவை மாற்றிய நடிகர்\nநீச்சல் உடையில் பிரியா வாரியர்.... வைரலாகும் புகைப்படம்\nடெங்குவால் பிரபல குழந்தை நட்சத்திரம் மரணம்\nவருமான வரி சோதனை: கல்கி பகவான் மனைவியுடன் ���ப்பி ஓட்டம்\nசேலத்தில் ரூ.100 கோடி சுருட்டிய தம்பதி கைது- இரட்டிப்பு பணம் தருவதாக 400 பேரை ஏமாற்றியவர்கள்\nஎங்களது கோரிக்கைகள் நிறைவேற்றும் வரை கிரிக்கெட்டுக்கு திரும்ப மாட்டோம்: ஷாகிப் அல் ஹசன்\n100 பந்து கிரிக்கெட் தொடர்: கிறிஸ் கெய்ல், ரபாடா, மலிங்கா ஏலம் போகவில்லை\nஎனது வாழ்க்கையை மோசமாக்கியது அந்த பழக்கம் தான் - மனிஷா கொய்ராலா\nநான் சிறப்பாக விளையாடாமல் இருந்திருந்தால் ஏராளமான விஷயங்கள் நடந்திருக்கும்: ரோகித் சர்மா\nநன்னடத்தை விதிமுறைகளின்கீழ் சசிகலா விடுதலையா - கர்நாடக சிறைத்துறை இயக்குனர் விளக்கம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu24.com/2019/06/blog-post_9.html", "date_download": "2019-10-22T09:04:06Z", "digest": "sha1:NM2BKIAY4HAYNFEXDS5PIUSBM3R7TGSM", "length": 10167, "nlines": 62, "source_domain": "www.pathivu24.com", "title": "கூட்டமைப்பு தலைவர்களை புதுடெல்லிக்கு வருமாறு மோடி அழைப்பு! - pathivu24.com", "raw_content": "\nHome / இலங்கை / கூட்டமைப்பு தலைவர்களை புதுடெல்லிக்கு வருமாறு மோடி அழைப்பு\nகூட்டமைப்பு தலைவர்களை புதுடெல்லிக்கு வருமாறு மோடி அழைப்பு\nஜெ.டிஷாந்த் (காவியா) June 09, 2019 இலங்கை\nவிரிவான பேச்சுக்களை நடத்துவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளை புதுடெல்லிக்கு வருமாறு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார்.\nஇந்திய பிரதமர் நரேந்திர மோடி இன்று பிற்பகல், தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் அந்தக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டார்.\nஇந்த சந்திப்பின் போது இரா.சம்பந்தன், நாடாளுமன்ற தேர்தலில் இரண்டாவது தடவையாக வெற்றிபெற்று பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டமைக்கு மோடிக்கு வாழ்த்து தெரிவித்தார்.\nமேலும் புதிய அரசியலமைப்பை உள்ளடக்கிய பல்வேறு முக்கிய பிரச்சினைகள் 13 வது திருத்தத்தை முழுமையாக நிறைவேற்ற இலங்கைக்கு அழுத்தம் கொடுக்குமாறு பிரதமர் மோடியிடம் கூட்டமைப்பினால் வலியுறுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஇந்த விடயங்கள் குறித்து விரிவான பேச்சுக்களை நடத்து விரைவில் புதுடெல்லி வருமாறு கூட்டமைப்பு தலைவர்களுக்கு இந்தியப் பிரதமர் அழைப்பு விடுத்துள்ளார்.\nஇந்தச் சந்திப்பில் நாடாளுமன���ற உறுப்பினர்களான சுமந்திரன், மாவை சேனாதிராஜா, செல்வம் அடைக்கலநாதன் ,சித்தார்த்தன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.\n விலை இந்திய ரூபாய் . 1,37,277,\nஉலகிலேயே மிகவும் அதிகூடிய விளையுடைய சூப் எது தெரியுமா சீனாவின் ஷிஜியாஸுவாங் நகரில் விற்கப்படும் நூடுல் சூப்புதான் உலகிலேயே மிகவும் காஸ்ட...\nதோல்வியில் முடிந்த முயற்சி : ஆராயவருகின்றது றோ\nரணிலை ஆட்சி பீடமேற்ற ஏதுவாக மைத்திரி மற்றும் மஹிந்தவை போட்டுத்தள்ள றோ முன்னெடுத்து தோல்வியடைந்த முயற்சி தொடர்பில் ஆராய றோ உயர்மட்டம் இலங்கை ...\nதமிழரசு கட்சி பொருளாளர் மீது மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு\nஇணுவில் கிராமத்தில் இடம்பெற்று வரும் இடம் ஆக்கிரமிப்பு தொடர்பான போராட்டம் தற்போது சூடு பிடித்தநிலையில் இன்று அப்பிரதேசத்து மக்கள் மற்றும் வல...\nபௌத்தவாதி வடக்குக்கு ஆளுநரானது மகிழ்ச்சியே\nபௌத்த மதத்தை நேசிப்பவரும் பௌத்தம் தொடர்பான ஆய்வாளருமான சுரேன் ராகவன் வடமாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டமை ஜனாதிபதி எடுத்த சிறந்த தீர்மானத்தி...\nபாரதூர குற்றச்சாட்டுக்களிற்கு விடுதலை இல்லையாம்\nஅரசியல் கைதிகளில் யாருக்கு பொதுமன்னிப்பளிப்பது மற்றும் விடுதலையளிப்பது என்பது குறித்து அரசாங்கம் தற்போது கலந்தாலோசித்துவருவதாக அமைச்சரவை இணை...\nஎம் புலம்பெயர் சமூகத்தையும் நலினப்படுத்தி விடாதீர்கள்\nதாயக மண்ணில் தமிழ் மக்கள் வதைபட்போது வெளிநாடுகளில் வாழும் எங்கள் புலம் பெயர் உறவுகள் பதைபதைத்தனர். தங்கள் உழைப்பையும் உதறித்தள்ளிவிட்ட...\nசவுதிக்கு எதிராக ஒரு கோலைப் போட்டு உருகுவே அணி வென்றது\nஉலகக் கோப்பை கால்பந்து போட்டியில் இரவு 8.30 மணிக்கு ஏ பிரிவில் இடம் பிடித்துள்ள உருகுவே மற்றும் சவுதி அரேபியா அணிகள் மோதின. போட்டி தொடங்கியத...\nரணிலுடன் நிரந்தரமாக இணைய கூட்டமைப்பிற்கு அழைப்பு\nஅரசாங்கத்துடன் இணைந்துகொள்ளுமாறு தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு அமைச்சர் சம்பிக்க ரணவக்க பகிரங்க அழைப்பு விடுத்துள்ளார். தமிழ் தேசியக் கூட...\nஒரு கோலைப் போட்டு ஈரானை வெற்றது ஸ்பெயின்\nஉலகக் கோப்பை கால்பந்து போட்டியில் பி பிரிவில் இடம் பிடித்த ஸ்பெயின் மற்றும் ஈரான் அணிகள் மோதின. போட்டி தொடங்கியதில் இருந்து இரு அணி வீரர்களு...\nவெளியானது \"பேட்ட\" தமிழ் ராக்கர்ஸில் \nரஜினியின் தீவிர ரசி��ர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி இன்று வெளியாகியுள்ள படம் பேட்ட. சன் பிக்சர்ஸ் தயாரித்திருக்கும் இந்...\nஇந்தியா இலங்கை உணவு உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை கிளிநொச்சி கொழும்பு சிறப்பு பதிவுகள் சிறுகதை சினிமா தமிழ்நாடு திருகோணமலை தொழில்நுட்பம் மருத்துவம் மலையகம் மன்னார் முல்லைதீவு யாழ்ப்பாணம் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/meyaadha-maan", "date_download": "2019-10-22T08:29:57Z", "digest": "sha1:WVJZJUPWWVSCXHRKTZHMXXNKBHQVDM62", "length": 4001, "nlines": 101, "source_domain": "www.vikatan.com", "title": "meyaadha maan", "raw_content": "\n“டிராவல் பண்ணுங்க லைஃப் நல்லா இருக்கும்\n``ஒண்ணு உயிரைக் கொடுப்பாங்க; இல்லைனா, உயிரை எடுப்பாங்க அமலாபால்'' - `ஆடை' ரத்னகுமார்\n\"ப்ரியா பவானி சங்கரை உருகவைத்த ராஜ்வேல் யார்\nஃபிட்னஸ் முக்கியம்தான்.. உடலை வருத்திக்க வேணாமே - பிரியா பவானி சங்கரின் ஸ்லிம் சீக்ரெட்\n`ஆடை’ படத்தில் நடிக்கும் அமலா பால்... பின்னணி என்ன\n``பாவமா நடிக்கிற எஸ்.ஜே.சூர்யா, கோபம் வந்தா கடிச்சிடுவேங்றார்\" - ப்ரியா பவானி சங்கர்\n`` மேயாத மான், யாழ் மட்டுமல்ல... மெர்சல், விவேகமும் ஆன் தி வே' - 'ரீ-ரிலீஸ்' படங்கள்\nபாட்டு, காமெடி, ப்ரியா பவானிசங்கர்லாம் ஓ.கே. ஆனாலும்.. - ‘மேயாத மான்’ விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://wampum.in/directory/subcategory/540?offset=0&count=30&page=3", "date_download": "2019-10-22T09:20:22Z", "digest": "sha1:UE34RULGVQJEET4MBWSGM6M2U366VVKC", "length": 10113, "nlines": 197, "source_domain": "wampum.in", "title": "Wampum | Search", "raw_content": "\nசெய்திகள், அரசியல் கட்டுரைகள், விவாதங்கள்.\nWorld Tamil செய்திகள் இதழ்கள் மின்னிதழ்கள்\nஈழம் குறித்த செய்திகள் மற்றும் கட்டுரைகள், கதைகள், கவிதைகள்.\nWorld Tamil செய்திகள் இதழ்கள் மின்னிதழ்கள்\nகிழமை இதழ். செய்திகள், கட்டுரைகள், சிறுகதைகள் மற்றும் தொடர்கதைகள்.\nWorld Tamil செய்திகள் இதழ்கள் மின்னிதழ்கள்\nஇந்தியாவின் புதுச்சேரியிலிருந்து வெளிவரும் தமிழிலக்கியத் திங்கள் மின்னிதழ்\nWorld Tamil செய்திகள் இதழ்கள் மின்னிதழ்கள்\nWorld Tamil செய்திகள் இதழ்கள் மின்னிதழ்கள்\nதனித்தன்மை மேம்பாட்டிற்கும் பொழுதுபோக்கு விவரங்களுக்குமான தளம்/இதழ்\nWorld Tamil செய்திகள் இதழ்கள் மின்னிதழ்கள்\nஇலங்கைத் தமிழர் குறித்த செய்திகள், அரசியல் கட்டுரைகள், கருத்துக்கள், கவிதைகள் மற்றும் புகைப்படங்கள்.\nWorld Tamil செய்திகள் இதழ்க���் மின்னிதழ்கள்\nஇலங்கை மற்றும் தமிழீழம் தொடர்பான செய்திகள்.\nWorld Tamil செய்திகள் இதழ்கள் மின்னிதழ்கள்\nவெளிநாட்டில் வாழும் தமிழர்களின் கதைகள், கட்டுரைகள், கவிதைகள், பாடல்கள், நிகழ்வுகள், தகவல்கள்.\nWorld Tamil செய்திகள் இதழ்கள் மின்னிதழ்கள்\nகரூர் செய்திகள், தமிழ் படைப்புகள், வரலாறு.\nWorld Tamil செய்திகள் இதழ்கள் மின்னிதழ்கள்\nஅரசியல், திரைப்படம், கலை மற்றும் விளையாட்டு குறித்த செய்திகள்.\nWorld Tamil செய்திகள் இதழ்கள் மின்னிதழ்கள்\nசவுத் இந்தியன் கிரைம் பாயிந்த்\nWorld Tamil செய்திகள் இதழ்கள் மின்னிதழ்கள்\nWorld Tamil செய்திகள் இதழ்கள் மின்னிதழ்கள்\nஅரசியல் செய்திகள் மற்றும் கட்டுரைகள்.\nWorld Tamil செய்திகள் இதழ்கள் மின்னிதழ்கள்\nWorld Tamil செய்திகள் இதழ்கள் மின்னிதழ்கள்\nமலேசிய, தமிழீழம் மற்றும் உலகச் செய்திகள், சிறப்புக் கட்டுரைகள்.\nWorld Tamil செய்திகள் இதழ்கள் மின்னிதழ்கள்\nஉலக, இந்திய, தமிழ் நாட்டுச் செய்திகள்.\nWorld Tamil செய்திகள் இதழ்கள் மின்னிதழ்கள்\nதீக்கதிர் தமிழ் நாளிதழின் இணைய தளம்.\nWorld Tamil செய்திகள் இதழ்கள் மின்னிதழ்கள்\nமாற்று அரசியலுக்கான உரையாடல் வெளி, அரசியல் தொடர்பான கட்டுரைகள்.\nWorld Tamil செய்திகள் இதழ்கள் மின்னிதழ்கள்\nஇலங்கை கிழக்கு மாநிலத்துச் செய்திகள்.\nWorld Tamil செய்திகள் இதழ்கள் மின்னிதழ்கள்\nதமிழ்நாடு, இந்திய, உலகச் செய்திகள். திரைப்பட, அறிவியல், வணிக மற்றும் விளையாட்டுச் செய்திகள்.\nWorld Tamil செய்திகள் இதழ்கள் மின்னிதழ்கள்\nஇலங்கை, இந்தியா மற்றும் உலகச் செய்திகள்.\nWorld Tamil செய்திகள் இதழ்கள் மின்னிதழ்கள்\nWorld Tamil செய்திகள் இதழ்கள் மின்னிதழ்கள்\nWorld Tamil செய்திகள் இதழ்கள் மின்னிதழ்கள்\nWorld Tamil செய்திகள் இதழ்கள் மின்னிதழ்கள்\nதொலை ஒளி, திரைப்படங்கள் குறித்த செய்திகள்.\nWorld Tamil செய்திகள் இதழ்கள் மின்னிதழ்கள்\nஇலங்கை, இந்தியா, உலகச் செய்திகள், தொழில்நுட்பம், சினிமா, நகச்சுவை, நம்மவர் படைப்புக்கள், இலக்கியம், கவிதை, காணொளி, விஞ்ஞானம், தொழில்நுட்பம், மற்றும் அறிவியல்.\nWorld Tamil செய்திகள் இதழ்கள் மின்னிதழ்கள்\nசெய்திகள், விளையாட்டு, திரைப்படம், தொழில்நுட்பம், கல்வி, ஆன்மீகம், பொழுதுபோக்கு, கேளிக்கை என அனைத்து அம்சங்களையும் தாங்கிவருகிறது.\nWorld Tamil செய்திகள் இதழ்கள் மின்னிதழ்கள்\nஇலண்டன் வாழ் தமிழ் மக்களுக்க்கான உலக செய்திகள்.\nWorld Tamil செய்திகள் இதழ்கள் மின்னிதழ்க���்\nWorld Tamil செய்திகள் இதழ்கள் மின்னிதழ்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.aanthaireporter.com/neft-to-be-available-24x7-from-december-2019/", "date_download": "2019-10-22T09:50:28Z", "digest": "sha1:ZOZTK2QX26QYZRQFWVNIUEK3YOQS24X2", "length": 7864, "nlines": 58, "source_domain": "www.aanthaireporter.com", "title": "NEFT மூலமாக 24 மணி நேரமும் பணப் பரிவர்த்தனை! – ரிசர்வ் வங்கி அறிவிப்பு – AanthaiReporter.Com", "raw_content": "\nNEFT மூலமாக 24 மணி நேரமும் பணப் பரிவர்த்தனை – ரிசர்வ் வங்கி அறிவிப்பு\nநெஃப்ட் என்றும் என்ஜிஎப்டி எனவும் குறிப்பிடப்படும் ஆன்லைன் பணம் செலுத்தும் வசதி வரும் டிசம்பர் முதல் 24 மணி நேரமும் கிடைக்கும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.\nமின்னணு பணப்பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது. இந்நிலையில் ரிசர்வ் வங்கியின் புதிய நிதிக் கொள்கை இன்று அறிவிக்கப் பட்டது. இதில் ரெப்போ ரேட்டை 35 சதவீதம் குறைப்பதான அறிவிப்பு முக்கியமான தாகும். ஆசிய நாடுகளிலேயே, வேறு எந்த மத்திய வங்கியையும்விட குறைவான வட்டி விகிதத்தை அறிவித்து உள்ளது ரிசர்வ் வங்கி. மந்தமான பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் முயற்சியாகவே, ரிசர்வ் வங்கி இதுபோன்ற நடவடிக்கைகளை எடுக்க துவங்கியுள்ளது.\nஅதில் மற்றொரு அறிவிப்பு என்பது, நெஃப்ட் சார்ந்தது ஆகும். நெஃப்ட் எனப்படும் நேஷனல் எலக்ட்ரானிக் ஃபண்ட் டிரான்ஸ்பர் (NEFT) மூலமாக 24 மணி நேரமும் பணப் பரிவர்த்தனை செய்ய ரிசர்வ் வங்கி அனுமதி அளித்துள்ளது. வரும் டிசம்பர் முதல் இந்த முறை அமலுக்கு வருகிறது.\nஇந்த முடிவு, சில்லறை பணம் செலுத்துதல் முறையில் ஒரு புரட்சியை ஏற்படுத்தும் என்று எதிர்பார்ப்பதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. ரிசர்வ் வங்கியின் சில்லறை செலுத்துதல் சிஸ்டம் மூலமாக தற்போது, பணி நாட்களில் காலை 8 மணி முதல் மாலை 7 மணி வரை மட்டுமே நெஃப்ட் மூலமாக பணப்பரிவர்த்தனை மேற்கொள்ள முடியும். நெஃப்ட் சிஸ்டம் மூலமாக ரூ.2 லட்சம் வரையில் பணப்பரிவர்த்தனை செய்யலாம்.\nமேலும், ரிசர்வ் வங்கி 2019-20 ஆம் ஆண்டிற்கான மொத்த உள்நாட்டு உற்பத்தியை 7% என்ற இலக்கிலிருந்து 6.9% என்ற இலக்கிற்கு குறைத்துள்ளது.முன்னதாக கடந்த ஜூன் மாதம் முதல், ஆர்.டி.ஜி.எஸ். எனப்படும் ரியல் டைம் செட்டில்மெண்ட் சிஸ்டம் (Real Time Gross Settlement System) மற்றும் நெஃப்ட் முறையில் பணப்பரிவர்த்தனை செய்ய சேவை கட்டணம் கிடையாது என்று அறிவித்தது.\nPrevமுன்னாள் மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் காலமானார்\nNextகாஷ்மீர் விவகாரம் : அமெரிக்காவில் பாகிஸ்தானியர்கள் ஆர்பாட்டம்\nஆதித்யா வர்மா – டிரைலர்\nநாளைய இயக்குனர் பட்டத்தை வெல்லப்போது யார்\nஆஸ்திரேலியாவில் முதல் பக்கங்களில் கருப்பு மையுடன் வெளியான நாளிதழ்கள்\nஇந்தியாவுடனான தபால் சேவையை நிறுத்திடுச்சு – பாகிஸ்தான்\nஎம்.ஜி.ஆர்.,கருணாநிதி., ஜெ. பாணியில் முதல்வர் பழனிச்சாமி ’டாக்டர்’ ஆகிட்டாருங்கோ\nபேங்க்-கில் டெபுடி மேனேஜர் ஜாப் ரெடியா இருக்குது\nசெளகார்ஜானகியம்மா என் படத்திலும் நடிக்கிறாங்களாக்கும் – ஆர். கண்ணன் பெருமிதம்\nமாதம் ஒரு கோடி செல்போன் வாடிக்கையாளர்கர்கள் அதிகரிப்பு – ட்ராய் தகவல்\nடெல்லியில் கூடுகிறது – இன்டர்போல் பொதுச்சபைக் கூட்டம்\nகைதி படம் மூலமாக நடிகராக அறிமுகமாகும் அர்ஜுன் தாஸ் ரொம்ப ஹேப்பி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4/", "date_download": "2019-10-22T09:56:09Z", "digest": "sha1:J3QRAKKRRLWW6NOJN47ZCUHRZIQ6EKO5", "length": 7552, "nlines": 132, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "வரலட்சுமியின் அடுத்த படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிவைப்பு | Chennai Today News", "raw_content": "\nவரலட்சுமியின் அடுத்த படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிவைப்பு\nகோலிவுட் / சினிமா / திரைத்துளி\nரெட் அலர்ட் வாபஸ்: ஆனால் சூறைக்காற்று வீசும் என எச்சரிக்கை\nகலை அறிவியல் கல்லூரிகளுக்கும் இனி நாடு முழுவதும் நுழைவுத்தேர்வு:\n19 மணி நேரம் இடைவிடாத விமானம் பயணம்: புதிய சாதனை\nஒரே நேரத்தில் வங்கக்கடல் மற்றும் அரபிக்கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை: புயல் வருமா\nவரலட்சுமியின் அடுத்த படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிவைப்பு\nநடிகை வரலட்சுமி நடித்த பாம்பு திரைப்படமான ‘நீயா’ வரும் 10ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது இந்த படத்தின் ரிலீஸ் தேதி இரண்டு வாரங்களுக்கு தள்ளிப்போயுள்ளது\nவிநியோகிஸ்தர்களின் வேண்டுகோளுக்கு இணங்க ‘நீயா 2’ திரைப்படம் மே 24ஆம் தேதி வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.\nஜெய், வரலட்சுமி, கேதரின் தெரசா , ராய்லட்சுமி, பாலசரவணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்தை எல்.சுரேஷ் இயக்கியுள்ளார். ஷபீர் இசையில் ராஜவேல் மோகன் ஒளிப்பதிவ���ல், கோபிகிருஷ்ணா படத்தொகுப்பில் இந்த படம் உருவாகியுள்ளது.\nமிஷ்கின் அடுத்த படம் குறித்த முக்கிய தகவல்\nஎழுத்தாளர் பிரான்சிஸ் கிருபா குற்றவாளி இல்லை\nவரலட்சுமி விமர்சனத்திற்கு விஷால் பதிலடி\nகன்னித்தீவு: முதலையிடம் சிக்கிய நான்கு நடிகைகள்\nமீண்டும் வில்லியாக நடிக்கும் வரலட்சுமி\nமக்கள் செல்வியின் அடுத்த பட டைட்டில் அறிவிப்பு\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nரெட் அலர்ட் வாபஸ்: ஆனால் சூறைக்காற்று வீசும் என எச்சரிக்கை\nகலை அறிவியல் கல்லூரிகளுக்கும் இனி நாடு முழுவதும் நுழைவுத்தேர்வு:\n’பிகில்’ படத்தை கவிழ்க்க இப்படியும் ஒரு திட்டமா\nஸ்ரீதேவி அம்மா மாதிரி, விக்ரம் அப்பா மாதிரி: ப்ரியா ஆனந்த்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.namadhuamma.net/news-954/", "date_download": "2019-10-22T09:25:15Z", "digest": "sha1:UUMXGUKX7F5FVBU5FCVRNJ6UOP7WHXS7", "length": 16864, "nlines": 90, "source_domain": "www.namadhuamma.net", "title": "இந்தியாவிலேயே தமிழகத்தில் மட்டும் தான் பெண்களுக்கு ஏராள திட்டம் நிறைவேற்றம் - வி.பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. பெருமிதம் - Namadhuamma Online Newspaper", "raw_content": "\n2 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் அமைதியான முறையில் வாக்குப்பதிவு\nதீபாவளி சிறப்பு பேருந்துகளுக்கான முன்பதிவு மையம் 24-ந்தேதி திறப்பு – அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தொடங்கி வைக்கிறார்\nதீபாவளி பண்டிகை 28-ந்தேதி அரசு விடுமுறை – தமிழக அரசு அறிவிப்பு\nகழக அம்மா பேரவை சார்பில் பாரம்பரிய கலை போட்டி – அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தொடங்கி வைத்தார்\nடாக்டர் பட்டம் பெற்ற முதலமைச்சருக்கு சரத்குமார் வாழ்த்து\nஈச்சம்பாடி அணைக்கட்டின் வலது- இடதுபுற வாய்க்கால்களில் 25-ந்தேதி முதல் தண்ணீர் திறப்பு – முதலமைச்சர் உத்தரவு\nபுதுவை காமராஜ்நகரில் அ.தி.மு.க.- என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி கட்சியினர் மறியல் – தேர்தல்ஆணையம் ஒருதலைபட்சமாக செயல்படுவதாக குற்றச்சாட்டு\nமகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் பா.ஜ.க. கூட்டணி வெற்றி பெறும் – மத்திய அமைச்சர் நிதின் கட்காரி பேட்டி.\nசிவந்தி ஆதித்தனார் மணிமண்டபம் விரைவில் திறப்பு – அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ தகவல்\nதமிழ் அழகான மொழி பிரதமர் மோடி டுவிட்\nஇந்தியா- அமெரிக்கா இடையே விரைவில் வர்த்தக ஒப்பந்தம் – மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேட்டி\nதீபாவளிக்கு சென்னையிலிருந்து 10,940 பேருந்துகள் இயக்கம்.\nஇரட்டை இலை சின்னத்திற்கு வாக்களித்து கழக வேட்பாளர்களை வெற்றிபெற செய்வீர் -கழக ஒருங்கிணைப்பாளர்கள் அன்பு வேண்டுகோள்\nமதக்கலவரத்தை தூண்டிவிட்டு அரசியல் குளிர் காயும் தி.மு.க.விற்கு மக்கள் தக்க பாடம் புகட்ட வேண்டும் – அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி வேண்டுகோள்\nகழக வேட்பாளர் வெற்றி பெற்றால் திட்டங்கள் விரைவாக கிடைக்கும் – த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் பிரச்சாரம்\nஇந்தியாவிலேயே தமிழகத்தில் மட்டும் தான் பெண்களுக்கு ஏராள திட்டம் நிறைவேற்றம் – வி.பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. பெருமிதம்\nஇந்தியாவிலேயே தமிழகத்தில் மட்டும் தான் பெண்களுக்கு ஏராளமான திட்டங்கள் நிறைவேற்றப்படுகின்றன என்று வி.பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. பெருமிதத்துடன் கூறினார்.\nதிருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஜவ்வாதுமலையில் வட்டார ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தின் சார்பில் கர்ப்பிணி பெண்களுக்கான சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி மாவட்ட திட்ட அலுவலர் தலைமை வகித்தார். வட்டார அலுவலர் சரண்யா வரவேற்றார். வட்டார வளர்ச்சி அலுவலர் சக்திவேல் முன்னிலை வகித்தார். மருத்துவர்கள் ராம்மனோகர் சித்தார்த் சித்த மருத்துவர் ச.உமேரா ஆகியோர் கர்ப்பிணி பெண்கள் பராமரிப்பு குறித்து விளக்கி கூறினர்.\nஇந்நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர் வி.பன்னீர்செல்வம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு 120 கர்ப்பிணி பெண்களுக்கு சீர்வரிசை பொருட்கள் மற்றும் அம்மா மகப்பேறு சஞ்சீவி பெட்டகத்தை வழங்கி பேசியதாவது:-\nஒரு நாட்டின் முன்னேற்றம் அந்த நாட்டில் உள்ள தாய்மார்கள் மற்றும் குழந்தைகளின் நலனை பொறுத்து அமைகிறது. இன்றைய குழந்தைகள் நாளைய சமுதாய தூண்கள். இன்றைய குழந்தைகளின் நலனுக்காக நாம் செய்யும் அனைத்து முதலீடுகளும் நம் நாட்டின் எதிர்கால நலனுக்காக மேம்பாட்டிற்கான முதலீடுகளாகும். மேலும், இந்த விழாவில் பங்கேற்றுள்ள கர்ப்பிணி தாய்மார்கள் ஆரோக்கியமான குழந்தையை பெற்றெடுக்க வேண்டும்.\nஏனெனில் குழந்���ைகள் ஊட்டச்சத்து குறைபாடுடன் இருப்பது அல்லது வயதிற்கு ஏற்ற எடை மற்றும் உயரத்துடன் வளர்ச்சி இல்லாமல் இருப்பது போன்றவற்றை நாம் கவனிக்காமல் விட்டால் எதிர்காலத்தில் குழந்தைகள் ஆரோக்கிய குறைபாடுடன் வேலைசெய்யும் திறன் குறைந்தவர்களாக இருப்பார்கள். இது அவர்களின் எதிர்கால வாழ்க்கையை பாதிக்கும் மற்றும் சமுதாயத்தையும் பாதிக்கும் என்பதை நீங்கள் நினைவில் கொள்ளவேண்டும்.\nஇந்தியாவிலேயே தமிழகத்தில் மட்டும் தான் பெண்களின் நலன்களுக்கான ஏராளமான திட்டங்களை அம்மாவின் அரசு செயல்படுத்தி வருகிறது. உதாரணத்திற்க்கு கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஆரம்ப சுகாதார நிலையங்களில் தரமான சிகிச்சையும், ஒவ்வொரு கர்ப்பிணி தாய்மார்களுக்கு ரூ.18000 நிதி உதவியும் அளித்து தாய்மார்களின் நலனை காக்கின்ற அரசாக அம்மாவின் அரசே விளங்குகிறது.\nஅது மட்டுமல்ல திருமணத்திற்கு தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தின் கீழ் ஏழை மணப்பெண்ணின் திருமணத்திற்கு திருமாங்கல்யம் செய்ய 8 கிராம் தங்கம் வழங்கப்பட்டு வருகிறது. அதேபோல வேலைக்கு செல்லும் பெண்களுக்கு 9 மாதபேறு கால விடுமுறை அளித்தவர் புரட்சி தலைவி அம்மா அவர்கள் தான் என்பதை நீங்கள் நினைத்து பார்க்க வேண்டும். இதுபோல எண்ணற்ற திட்டங்களை தாய்மார்களின் வளர்ச்சிக்காக கொண்டு வந்தவர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் தான்.\nமுன்பெல்லாம் இந்த மலைப்பகுதியில் மருத்துவமனைகளில் பிரசவம் பார்ப்பது பெரும் அரிதாக காணப்பட்டது. ஆனால் இப்போது இதுபோன்ற அம்மாவின் அரசின் திட்டங்களாலும் விழிப்புணர்வு காரணமாகவும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பிரசவம் நடப்பது அதிகரித்து வருகிறது. இந்தப்பகுதி மலைவாழ் மக்கள் பெரும்பாலானோர் ரத்தசோகை பிரச்சினையால் அவதிப்பட்டு வருவதாக அறிந்துள்ளேன். இது போன்ற பெண்கள் அம்மா பெட்டகத்தில் உள்ள சித்த மருந்துகளை தொடர்ந்து சாப்பிட்டு பயன்பெற வேண்டும். மேலும், அரசு மருத்துவ மனைகளில் பரிசோதனை செய்து கொள்வது பாதுகாப்பானது.\nஇவ்வாறு வி.பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. பேசினார்.\nஇந்நிகழ்ச்சியில் ஒன்றிய கழக செயலாளர் வெள்ளையன், ஒன்றிய எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலாளர் மூர்த்தி மருத்துவர்கள் பிரசாந்த், அரிபாலாஜி, ராதாகிருஷ்ணன், காஞ்சனா, சுந்தரசாமி, அனிருத், விமல்ராஜ், சுகாதார ஆய்��ாளர் நித்யா, வட்டார மேற்பார்வையாளர்கள் ராஜகுமாரி, குப்பு, மற்றும் அங்கன் வாடி பணியாளர்கள் சுகாதார செவிலியர்கள் கழக நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.\nஅம்மா பிறந்த நாளை முன்னிட்டு 71 லட்சம் மரக்கன்று நட திட்டம் – அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் தகவல்\nகுலசேகரன்பட்டினம் தசரா திருவிழா நிறைவு – சூரசம்ஹாரத்தை தரிசிக்க லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.\nமகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் பா.ஜ.க. கூட்டணி வெற்றி பெறும் – மத்திய அமைச்சர் நிதின் கட்காரி பேட்டி.\nதமிழ் அழகான மொழி பிரதமர் மோடி டுவிட்\nஇந்தியா- அமெரிக்கா இடையே விரைவில் வர்த்தக ஒப்பந்தம் – மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேட்டி\nஅயோத்தியில் இன்று முதல் டிச.10 வரை 144 தடை உத்தரவு.\nஉள்ளாட்சி தேர்தலில் பெண்களுக்கு 50 சதவீதம் இடஒதுக்கீடு – வார்டுகளை ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியீடு…\nநமது அம்மா ஆசிரியர் இல்ல திருமண விழா : முதல்வர், துணை முதல்வர்,அமைச்சர்கள் நேரில் வாழ்த்து…\n‘அனைவருக்கும் வீடு’ என்ற லட்சியத்தை நோக்கி கழக அரசு விரைந்து நடவடிக்கை – துணை முதலமைச்சர் பேட்டி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/tag/%E0%AE%AA%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D/", "date_download": "2019-10-22T08:58:09Z", "digest": "sha1:HS5GO2AG5NVSFYVQSWJP2ZHOEAC4FHN4", "length": 6088, "nlines": 83, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – பகிரி ஸ்டில்ஸ்", "raw_content": "\nTag: actor ravi maria, director isakki kaarvannan, pagiri movie, pagiri movie stills, இயக்குநர் இசக்கி கார்வண்ணன், நடிகர் ரவி மரியா, பகிரி திரைப்படம், பகிரி ஸ்டில்ஸ்\nதுருவ் விக்ரம் நடிக்கும் ‘ஆதித்ய வர்மா’ படத்தின் டிரெயிலர்..\nபத்மா மகன் இயக்கத்தில் 3 மொழிகளில் உருவாகும் ‘ரூம்’ திரைப்படம்\n400-வது படத்தில் நடிக்கும் மூத்த நடிகை ‘சௌகார்’ ஜானகி\nகாவியன் – சினிமா விமர்சனம்\nவெளியானது ராய் லட்சுமியின் ‘சிண்ட்ரெல்லா’ படத்தின் டீஸர்..\nஈழத் தமிழர் பின்னணியில் உருவாகியிருக்கும் ‘பயணங்கள் தொடர்கிறது’..\nதமிழ் ரசிகர்களுக்கு பெரும் கொண்டாட்டத்தைத் தரப் போகும் ‘கைதி’\n‘லாபம்’ படத்திற்காகக் கட்டிய கட்டிடம் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது..\nதமிழகம் குப்பைத் தொட்டியாவதைப் பற்றிப் பேச வரும் ‘கல்தா’ திரைப்படம்\nரியோ ராஜ்-ரம்யா நம்பீசன் நடிக்கும் புதிய திரைப்படம்..\n‘ஒ மை கடவுளே’ படத்தில��� சிறப்புத் தோற்றத்தில் நடிக்கும் விஜய் சேதுபதி.\n‘பிகில்’ பட வழக்கு – நீதிமன்றத்தில் அட்லீ தரப்பின் திடீர் பல்டி..\nசென்சார் அதிகாரிகள் பாராட்டிய ‘கருத்துகளை பதிவு செய்’ திரைப்படம்..\n24 மணி நேரத்தில் நடக்கும் கிரைம் திரில்லர் ‘எதிர் வினையாற்று’\nஸ்ரீகாந்த்-சந்திரிகா ரவி நடிக்கும் ‘உன் காதல் இருந்தால்’ திரைப்படம்..\nபத்மா மகன் இயக்கத்தில் 3 மொழிகளில் உருவாகும் ‘ரூம்’ திரைப்படம்\n400-வது படத்தில் நடிக்கும் மூத்த நடிகை ‘சௌகார்’ ஜானகி\nகாவியன் – சினிமா விமர்சனம்\nவெளியானது ராய் லட்சுமியின் ‘சிண்ட்ரெல்லா’ படத்தின் டீஸர்..\nஈழத் தமிழர் பின்னணியில் உருவாகியிருக்கும் ‘பயணங்கள் தொடர்கிறது’..\nதமிழ் ரசிகர்களுக்கு பெரும் கொண்டாட்டத்தைத் தரப் போகும் ‘கைதி’\n‘லாபம்’ படத்திற்காகக் கட்டிய கட்டிடம் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது..\nதமிழகம் குப்பைத் தொட்டியாவதைப் பற்றிப் பேச வரும் ‘கல்தா’ திரைப்படம்\nநடன இயக்குநர் தினேஷ், ஸ்ரீகாந்த் இணைந்து நடிக்கும் ‘சம்பவம்’\nகார்த்தி நடிக்கும் ‘கைதி’ படத்தின் ஸ்டில்ஸ்\nநடிகை கார்ரொன்ய கேத்ரின் ஸ்டில்ஸ்\n‘குற்றம் புரிந்தால்’ படத்தின் ஸ்டில்ஸ்\nதுருவ் விக்ரம் நடிக்கும் ‘ஆதித்ய வர்மா’ படத்தின் டிரெயிலர்..\nவிஜய்-நயன்தாரா நடிக்கும் பிகில் படத்தின் டிரெயிலர்\nலோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் ‘கைதி’ படத்தின் டிரெயிலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://geotamil.com/index.php?option=com_content&view=article&id=5251:2019-07-28-12-49-13&catid=28:2011-03-07-22-20-27&Itemid=54", "date_download": "2019-10-22T10:04:22Z", "digest": "sha1:P2GJQQZWTVDCJEI4HN5EJ7GTCF5VKB7Y", "length": 77696, "nlines": 290, "source_domain": "geotamil.com", "title": "வித்துவான் வேந்தனார் நூற்றாண்டு நூல் வெளியீட்டு நிகழ்வு!", "raw_content": "\n'பதிவுகள்' இணைய இதழ் ( Pathivukal )\nவித்துவான் வேந்தனார் நூற்றாண்டு நூல் வெளியீட்டு நிகழ்வு\nSunday, 28 July 2019 07:48\t- வ.ந.கிரிதரன் -\tவ.ந.கிரிதரன் பக்கம்\nஇன்று 'டொராண்டோ'வில் நடைபெற்ற வித்துவான் வேந்தனார் நூற்றாண்டு விழா நூல்கள் வெளியீட்டு விழாவில் வேந்தனார் அவர்களின் ஆறு நூல்கள் வெளியிடப்பட்டன. இதற்காக வேந்தனார் அவர்களின் மகன் வேந்தனார் இளஞ்சேயைப்பாராட்ட வேண்டும். நிகழ்வு வெற்றிபெற உறுதுணையாக நின்ற அவரது உறவினரான கஜேந்திரன் ஆறுமுகம் குடும்பத்தினர், யாழ்இந்து(கனடா) பழைய மாணவர் சங்கத்தவர்கள் இவர்���ளுடன் நிகழ்வுக்கு வருகை தந்து சிறப்பித்து , நூல்களை வாங்கிச் சென்ற கலை, இலக்கிய ஆர்வலர்கள் , நிகழ்வில் கலை நிகழ்ச்சிகளை வடிவமைத்து வழங்கிய சிறீமதி சங்கீதா கோகுலன் அவர்களின் சுவர சாகித்திய இசைக்கல்லூரிக் குழுவினர், சிறீமதி ரஜனி சக்திரூபனின் அபிநயலாலய நாட்டியாலயத்தினர் ஆகியோருக்கும், அக்கலை நிகழ்வுகளில் பங்குபற்றிய மாணவிகள் அனைவருக்கும், நிகழ்வில் சிறப்புரையாற்றிய திருமதி புனிதவதி பரமலிங்கம், திரு.அருண்மொழிவர்மன், திரு.உருத்திரமூர்த்தி சேரன் (கவிஞர் சேரன்) ஆகியோருக்கும், நூல்கள் பற்றிய உரைகளையாற்றிய பண்டிதர் ச.வே பஞ்சாட்சரம், திரு. வல்லிபுரம் சுகந்தன், மற்றும் திரு.தீவகம் வே.இராசலிங்கம் ஆகியோருக்கும் நன்றி கூற வேண்டும். நகரில் வேறு பல நிகழ்வுகள் நடந்துகொண்டிருந்த நிலையிலும் இந்நிகழ்வுக்கு வருகை தந்து சிறப்பித்த அனைவரும் பாராட்டுக்குரியவர்கள். நிகழ்வில் தலைமையுரை, ஏற்புரை மற்றும் நன்றியுரை ஆகியவற்றைச் சிறப்பாக வழங்கியிருந்தார் வேந்தனார் இளஞ்சேய். இறுதியில் கலை, நிகழ்வுகளில் பங்குபற்றிய குழந்தைகளுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.\nநிகழ்வில் வெளியிடப்பட்ட நூல்களைத்தரம் பிரித்திருந்த முறை என்னை மிகவும் கவர்ந்தது. குழந்தைகளுக்கு, இளம் மாணவர்களுக்கு, வாசிப்பு அதிகமுள்ள வளர்ந்தவர்களுக்கு என வெளியான நூல்கள் அமைந்திருந்தன. குழந்தைகளுக்கான குழந்தைப்பாடல்களை உள்ளடக்கிய தொகுதிகள் மூன்றும் முறையே குழந்தைமொழி - பாகம் 1, 2 & 3 என்னும் தலைப்புகளில் வெளியாகியிருந்தன. இளம் மாணவர்களுக்கான மாணவர்களுக்கேற்ற வகையில் எழுதப்பட்ட கட்டுரைகளை உள்ளடக்கிய தொகுப்பு 'மாணவர் தமிழ் விருந்து' என்னும் தலைப்பிலும், வளர்ந்தவர்களுக்கான கட்டுரைகளை உள்ளடக்கிய தொகுதி 'தமிழ் இலக்கியச் சோலை' என்னும் தலைப்பிலும் வெளியாகின. இவை தவிர வேந்தனார் பற்றிக் கலை , இலக்கிய ஆளுமைகள் பலர் எழுதிய கவிதைகள் , கட்டுரைகளை உள்ளடக்கிய தொகுப்பு 'செந்தமிழ்வேந்தன் வேந்தனார் நூற்றாண்டு விழா மலர்' என்னும் பெயரிலும் வெளியாகியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.\nதமிழ் இலக்கியத்தின் முக்கிய ஆளுமைகளில் ஒருவரான வித்துவான் வேந்தனாரை இன்றைய தலைமுறையினருக்குச் செய்யும் அரும்பணியினை வேந்தனார் இளஞ்சேய் செய்து வருகின்றார். இ���ற்காக அவரை மீண்டுமொரு தடவை பாராட்டுவதோடு , மேலும் பல வேந்தனாரின் படைப்புகளை உள்ளடக்கிய தொகுதிகள் பலவற்றை வெளியிட வேண்டுமென்ற அவரது கனவும் நனவாகவும் வாழ்த்துகின்றேன்.\nமேற்படி நிகழ்வில் வெளியான `செந்தமிழன் வேந்தன் வேந்தனார் நூற்றாண்டு விழா மல`ரில் `மக்கள் இலக்கியம் படைத்த வித்துவான் வேந்தனார்` என்னும் தலைப்பில் எனது கட்டுரையும் பிரசுரமாகியுள்ளது.\nமக்கள் இலக்கியம் படைத்த வித்துவான் வேந்தனார் - வ.ந.கிரிதரன்\nவித்துவான் வேந்தனாரைப் பற்றி எனது மாணவப் பருவத்திலேயே எனக்கு மிகுந்த மதிப்பிருந்தது. வித்துவான்களில் அவர் சமுதாயப் பிரக்ஞை அதிகமுள்ள, முற்போக்கான வித்துவான். பாரதியின் வழிவந்த மரபுக் கவிஞரான அவர் சிறந்த குழந்தைக்கவிஞர்களிலொருவராகவும் தென்பட்டார். அவரது மானுட விடுதலைக் கவிதைகளில் தொனிக்கும் முற்போக்குக் கருத்துகளெல்லாம் அவற்றைத்தான் எனக்கு எடுத்தியம்பின. பண்டிதர்கள் என்றாலே பழமைவாதிகள் என்றோர் எண்ணம் நிலவுவதுண்டு. ஆனால் இதற்கு விதிவிலக்காகத் திகழ்ந்த பண்டிதர்களில் வித்துவான் வேந்தனார், எழுத்தாளர் சொக்கன் போன்றவர்கள் குறிப்பிடத்தக்கவர்கள். வித்துவான் வேந்தனார் அவர்கள் பழமையின் சிறப்பம்சங்களைப்பேணிய அதே சமயம், புதுமையின் சிறப்பம்சங்களையும் உள்வாங்கி இலக்கியம் படைத்தவர்; மக்கள் இலக்கியம் படைத்தவர்.\nவேந்தனாரைப்பற்றி விரிவாக அறியும் சந்தர்ப்பம் என் வாழ்க்கையிலேற்பட்டதற்கு முக்கிய காரணம் அவரது புத்திரர்களிலொருவரான வேந்தனார் இளஞ்சேய். நான் யாழ் இந்துக்கல்லூரியில் எட்டாம் வகுப்பில் சேர்ந்த சமயம் என் வகுப்பில் என்னுடன் ஒன்றாகக் கல்வி பயின்ற மாணவர்களிலொருவர். என் பதின்ம வயதுகளில் இளஞ்சேயும், நானும் அடிக்கடி வாசிப்பதற்காக ஒருவருக்கொருவர் எம்மிடமுள்ள நூல்களை இரவல் கொடுப்பதுண்டு. பல சந்தர்ப்பங்களில் யாழ் இந்து மகளிர் கல்லூரிக்கண்மையிலிருந்த அவரது இல்லத்துக்குச் சென்றதுண்டு. அக்காலகட்டத்தில் வேந்தனார் இளஞ்சேய் அவர்கள் சிறந்த பேச்சாளராகத் திகழ்ந்தார். இன்று தந்தையைப்போல் எழுத்துலகிலும் தன் எழுத்தாற்றலைக் காட்டி வருகின்றார். தந்தையாரின் படைப்புகளைத் திரட்டி , நூல்களாகத்தொகுத்துத் தமிழ் இலக்கியத்துக்கு வளம் சேர்த்து வருகின்றார். வாழ்த்துகின்றேன்.\nவேந்தனாரின் இலக்கிய நோக்கினை அவரது பின்வரும் கவிதை வரிகளினூடு பார்க்கலாம்,\n“பாடுகின்றோர் எல்லோருங் கவிஞ ரல்லர்\nபாட்டென்றாற் பண்டிதர்க்கே உரிமை யல்ல\nஓடுகின்ற பெருவெள்ளப் பெருக்கே போல\nஉணர்ச்சியிலே ஊற்றெழுந்த ஒளியால் ஓங்கி\nவாடுகின்ற மக்களினம் மாட்சி கொள்ள\nமறுமலர்ச்சிப் பெருவாழ்வை வழங்கு மாற்றல்\nகூடுகின்ற கொள்கையினால் எழுச்சி கொண்டு\nகுமுறுகின்ற கோளரியே கவிஞ னாவான்”\nஎன்று அவர் பாடினார். வித்துவானான அவரே 'பாட்டென்றால் பண்டிதர்க்கு மட்டும் உரிமையல்ல' என்று சாடினார். கூடவே 'வாடுகின்ற மக்களினம் மாட்சி கொள்ள மறுமலர்ச்சிப் பெருவாழ்வை வழங்கு மாற்றல் கூடுகின்ற கொள்கையினால் எழுச்சி கொண்டு குமுறுகின்ற கோளரியே கவிஞனாவான்' என்று எடுத்துரைத்தார். அதற்கேற்ப குமுறுகின்ற கோளரியாக விளங்கிய கவிஞன் அவர். 'மக்களினம் மாட்சி கொள்ள மறுமலர்ச்சிப் பெருவாழ்வை வழங்கு மாற்றல் கூடுகின்ற கொள்கை' இதுவே அவரது பிரதானமான இலக்கிய நோக்காக நான் கருதுகின்றேன்.\nமேலும் மேற்படி ‘கவிஞன்’ என்னும் கவிதையில் அவர் பின்வருமாறும் பாடுவார்:\n“பஞ்சனையில் வீற்றிருந்தே பனுவல் பார்த்துப்\nபாடுகின்ற கவிதைகளும் பாராள் வேந்தர்க்\nகஞ்சியவர் ஆணைவழி அடங்கி நின்றே\nஆக்குகின்ற கவிதைகளும் அழிந்தே போகும்..”\n“வீட்டிற்குள் வீற்றிருந்தே கொள்கை யின்றி\nவிண்ணப்பப் பதிகங்கள் விளம்பு வோரை\nஏட்டிற்குள் கவிஞரென எழுதி னாலும்\nஇறவாத கவிஞரையே உலகம் ஏற்கும்”\nஅதிகாரத்திற்கஞ்சி, பிழைப்புக்காய் ஆக்கப்படும் கவிதைகளெல்லாம் அழிந்தே போகும் என்று அவர் கூறியவற்றின் உணமையினை நாம் நேரிலேயே பல தடவைகள் பார்த்ததுண்டு. இவ்விதமாகக் கொள்கையின்றி விண்ணப்பப் பதிகங்கள் எழுதுவோரை ஏடுகள் கவிஞரென எழுதி வைத்தாலும் கால ஓட்டத்தில் இறவாத கவிஞரையே உலகம் ஏற்கும் என்பதுதான் எத்துணை உண்மையான வார்த்தைகள். பாரதியாரின் வாழ்க்கையே இதற்கொரு சிறந்ததொரு உதாரணம். இறவாத அவரது கவிதைகள் இன்றும் நிலைத்து வாழ, அவரது காலகட்டத்தில் அவரை எள்ளி நகையாடிய எத்தனைபேரை ஏடுகள் சிலாகித்திருக்கும். தூக்கிவைத்துப் புகழ்மொழி பேசியிருக்கும். இன்று அத்தகையவர்களில் பலர் காலவெள்ளத்தில் அடியுண்டு போகவில்லையா இதுபோல்தான் இன்றைய பத்திரிகை, சஞ்சிகைகள் பலவற்றில் காணப்படும் பெயர்களில் பலவற்றை இன்னும் ஐம்பது வருடங்களில் காண முடியாது போய் விடலாம். அதே சமயம் இன்று காணமுடியாத பல பெயர்கள் , திறமை காரணமாக மீள்பரிசோதனை செய்யப்பட்டு நிலைத்து நிற்கப் போவதையும் வரலாறு பதிவு செய்யும்.\nஈழத்துத் தமிழ் இலக்கியத்தில் வேந்தனாரின் சிறுவர் இலக்கியத்திற்கான பங்களிப்பு மகத்தானது. சோமசுந்தரப் புலவரைத் தொடர்ந்து இவரது பல சிறுவர் கவிதைகள் தமிழ்ப் பாடநூல்களில் சேர்க்கப்பட்டன. வேந்தனாரின் புகழ்பெற்ற குழந்தைப் பாடலான ‘அம்மாவின் அன்பு’ என்னும் தலைப்பில் வெளியான ‘காலைத் தூக்கிக் கண்ணிலொற்றி.. ‘ நவாலி சோமசுந்தரப்புலவரின் 'ஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை' என்னும் குழந்தைகளுக்கான பாடல் போல் தமிழ் இலக்கியத்தில் நிலைத்து நிற்குமொரு சிறந்த பாடல். ‘அம்மாவின் அன்பு’ பாடலின் முழு வடிவமும் கீழே:\nகாலைத் தூக்கிக் கண்ணில் ஒற்றிக்\nபாலைக் காய்ச்சிச் சீனி போட்டுப்\nபுழுதி துடைத்து நீரும் ஆட்டிப்\nஅழுது விழுந்த போதும் என்னை\nஅள்ளிப் பொருளைக் கொட்டிச் சிந்தி\nபிள்ளைக் குணத்தில் செய்தான் என்று\nபள்ளிக் கூடம் விட்ட நேரம்\nதுள்ளிக் குதிக்கும் என்னைத் தூக்கி\nபாப்பா மலர்ப் பாட்டை நானும்\nவாப்பா இங்கே வாடா என்று\n‘நாட்டில் அன்பு’ என்னுமொரு சிறுவர் கவிதையில் வேந்தனார் பின்வருமாறு கூறுவார்:\nபொருளும் நிலமும் எவர்க்கும் பொதுவாய் இருத்தல் வேண்டும் என்னும் தனது எண்ணத்தை அவர் எத்துணை அழகாகக் குழந்தைகளுக்குக் கூறுகின்றார் பாருங்கள் பொதுவுடமைத் தத்துவத்தினை இதனைவிட எளிமையாகக் குழந்தைகளுக்குப் புரியும்படி கூற முடியுமா\nஇரசிகமணி கனகசெந்திநாதன் வேந்தனாரின் கவிதைகளில் குறிப்பாகச் சிறுவர் கவிதைகளில் மனதைப் பறிகொடுத்தவர். வேந்தனாரின் கவிதைகளைப் பற்றி, சிறுவர் கவிதைகளைப் பற்றி ‘வியத்தகு குழந்தைப் பாடல்கள் பாடிய வேந்தனார்’ (தினகரன்), ‘பாட்டி எங்கள் பாட்டி’ (ஈழநாடு), ‘பாலைக் காய்ச்சிச் சீனிபோட்ட பாவலன்’ மற்றும் ‘வித்துவான் வேந்தனார்’ (ஈழகேசரியில் வெளிவந்த ஈழத்துப் பேனா மன்னர்கள் தொடரில்) எனக் கட்டுரைகள் பல எழுதியவர். சந்தர்ப்பங்கள் கிடைத்தபோதெல்லாம் அவற்றைப் பற்றிச் சிலாகித்துப் பேசியவர்.\nவேந்தனாரது குழந்தைக் கவிதைகளில் காணப்படும் இன்னுமொரு சிறப்பு சக உயிர்களிடத்தில் அவர் காட்டும் அன்பு. பரிவு. ‘மான்’ என்னும் கவிதையில் மான்களை வேட்டையாடும் மானிடர்களின் செயலை\nதுன்பஞ் செய்ய லாமோ’ எனச் சாடுவார். மான்களை\nதோழ ராகக் கொள்வோம்’ என்பார். இவ்விதமே ‘அணில்’ கவிதையிலும்\n‘கூட்டில் அணிலைப் பூட்டி – வைத்தல்\nகாட்டில் மரத்தில் அணில்கள் – வாழும்\nகாட்சி இனிய தடா’ என்றும்,\n‘துள்ளும் அணிலின் கூட்டம் – எங்கள்\nசொந்தத் தோழ ரெடா’ என்றும் பாடுவார்.\n‘கூண்டிற் கிளி’ என்னும் கவிதையில் பவளம் என்னும் சிறுமி கூண்டில் கிளியை அடைத்து வைத்திருக்கின்றாள். கூண்டில் அடைத்து வைப்பதன் மூலம் அக்கிளியைப் பூனையிடமிருந்து காப்பதாகவும், அதற்கு உணவுகள் தருவதாகவும் எண்ணுகின்றாள். அவளைப் பார்த்துக் அந்தக் கிளியானது கூண்டினுள் அடைத்து வைக்கப்பட்ட நிலையில் வாழும் தன் அடிமை வாழ்வினை விளக்குகின்றது. இறுதியில் உண்மையினைப் புரிந்து கொண்ட பவளம் அக்கிளியைப் பார்த்து\nஇவ்விதமாக குழந்தைப் பாடல்களில் சக உயிர்களிடத்தில் அன்பு காட்டுதலை வலியுறுத்தும் வேந்தனார் பெரியவர்களுக்காக எழுதிய கவிதைகளிலும் இவ்விதமே தன் எண்ணங்களைப் பாரதியைப் போல் வெளிப்படுத்துவார். சமூகத்தில் நிலவும் மூட நம்பிக்கைகளிலொன்று தெய்வங்களுக்குப் பலி கொடுப்பது. அதனைப் பற்றியதொரு கவிதை ‘உலகம் எங்கள் தாயகம்’. அதில் அக்கொடுஞ் செயலினை\n‘ ஆட்டை அன்புக் கோவில்முன்\nநாங்கள் காட்டு மறவரோ.’ என்று சீற்றத்துடன் கண்டிக்கும் கவிஞர் நாட்டில் நிலவும் தீண்டாமைக் கொடுமையினையும் கண்டிப்பார்\nபட்ட தென்று பாடுங்கள்’ என்று.\nவேந்தனாரின் இளம் பருவம் ஆங்கிலேயரின் ஆட்சியின் கீழ் இலங்கை, இந்தியா போன்ற நாடுகள் அடிமைகளாக இருந்த காலகட்டம். அன்றைய சூழலில் அன்னியர் ஆட்சியிலிருந்து விடுதலை பெறுவதை ஆதரித்து பாரதியைப் போல் வேந்தனாரும் கவிதைகளை யாத்தார். அதே வேந்தனார் பின்னர் தமிழின், தமிழரின் இன்றைய நிலையினை எண்ணிப் பொருமினார். இவற்றிற்கான அடிப்படைக் காரணங்கள் பற்றியெல்லாம் அவர் நெஞ்சு தொடுத்த வினாக்களையும், அவற்றிற்கான அவரது விடைகளையும் புலப்படுத்தும் வகையிலுள்ளன அவரது கவிதைகள் குறிப்பாகக் காவியங்கள்.\nதமிழரின் இன்றைய தாழ்ந்த நிலைக்குக் காரணங்கள் எவையாகவிருக்கும் அவரது கவிதைகளினூடு அவற்றைக் காண்போம். தமி��ரின் தாழ்ந்த நிலைக்கு முக்கியமான காரணங்களிலிரண்டு சாதிப் பாகுபாடும், சமயப் பிரிவுகளும். இதனையே அவரது ‘வீரர் முரசு’ கவிதையில் வரும் பின்வரும் வரிகள் புலப்படுத்தும்:\n‘ ஆளு கின்ற எம்மை யின்றும்\nதாழு கின்ற சாதி சமயச்\nமூளு கின்ற சுதந்தி ரத்தீ\nசூழு கின்றோம் தமிழ ரென்று\n‘வியத்தகு குழந்தைப் பாடல்கள் பாடிய வேந்தனார்’ என்னும் தனது கட்டுரையில் இரசிகமணி கனக் செந்திநாதன் பின்வருமாறு கூடி முடித்திருப்பார்: ” அவரது குழந்தைப் பாடல்கள் தனிநூலாக அழகான படங்களுடன் பெரிய அளவில் இரண்டாம் பதிப்பாக வெளிவந்து ஈழத்துக் குழந்தைகளின் நாவை இனிக்கச் செய்தல் வேண்டும் என்பது எனது அவா’ என்ற அவரது அவாவினை வித்துவான் வேந்தனாரின் குடும்பத்தினரின் உதவியுடன் எழுத்தாளர் எஸ்.பொ.வின்’மித்ர ஆர்ட்ஸ் & கிரியேஷன்ஸ்’ (தமிழகம்) பதிப்பகத்தினர் நிறைவேற்றி வைத்திருக்கின்றார்கள்.\nஇவ்விதமாக மக்கள் இலக்கியம் படைத்த எழுத்தாளர் வேந்தனாரின் பங்களிப்பானது தமிழிலக்கியம் பற்றிய அவரது கட்டுரைகளுக்காகவும், கவிதைகளுக்காகவும், குழந்தை இலக்கியப்பங்களிப்புக்காகவும் என்றென்றும் நினைவு கூரப்படும். அவரது படைப்புகள் தமிழ் இலக்கியத்துக்கு வளம் சேர்த்தவை; சேர்ப்பவை. வரலாற்றில் நிலைத்து நிற்கும் வளமான படைப்புகள் அவை. ஒன்று மட்டும் உண்மை. பாரதியைப் போல், புதுமைப் பித்தனைப் போல் வேந்தனாரின் வாழ்வு குறுகியதாக அமைந்த போதிலும், அக்குறுகிய காலகட்டத்தில் அவர் சாதித்தவை அளப்பரியன. அவரது படைப்புகள் மேலும் பல மீள்பதிப்புகளாக, புத்தம் புதிய பதிப்புகளாக வெளிவர வேண்டும். இலக்கியமென்ற பெயரில் குப்பைகளையெல்லாம் நூற்றுக் கணக்கில் வெளியிடும் பதிப்பகங்கள், வேந்தனார் போன்ற படைப்பாளிகளின் படைப்புகளையெல்லாம் நூலுருவாக்க வேண்டும். இத்தகைய படைப்பாளிகளின் படைப்புகளையெல்லாம் அவரவர் குடும்பத்தவரே வெளியிட வேண்டுமென்ற நிலை எதிர்காலத்திலாவது மாற வேண்டும். தற்போது வேந்தனாரின் படைப்புகளையெல்லாம் தேடி எடுத்து வெளியிட்டுவரும் அவரது குடும்பத்தவர்களுக்குத் தமிழ் இலக்கிய உலகு என்றென்றும் கடமைப்பட்டிருக்கும்.\nகட்டடக்கலை / நகர அமைப்பு\nவாழ்வை எழுதுதல் 01: பலருக்கு இலக்கிய அடையாளம் வழங்கியவரிடத்திலிருந்து கற்றதும் பெற்றதும் வெள்ளீய அச்சு எழுத்துக்களில் மலர்ந்து, கணினி யுகத்திலும் மணம்வீசிய மல்லிகை\nஇலண்டனில் பரணீதரி தனது புதல்விகளுடன் பரத அரங்கேற்றம்\nரொறன்ரோ தமிழ்ச்சங்கம் ஐப்பசி மாத இலக்கியக் கலந்துரையாடல் “சமகாலத் தமிழ்க் கவிதை”\nமின்னூல் வாங்க: வ.ந.கிரிதரன் கவிதைகள் 41\nமின்னூல் வாங்க: நாவல் - அ.ந.கந்தசாமியின் 'மனக்கண்'\nஆய்வு: இந்தியாவில் சாதிகளின் சதி (சமூகவிஞ்ஞான ஆய்வு)\nஆய்வு: சு.தமிழ்ச்செல்வி புதினங்களில் பழமொழிகள்\nஎட்டுத்தொகை நூல்களில் அக வாழ்வுமுறை\nஆய்வு: அறப்பளீசுவரர் சதகம் காட்டும் வாழ்வியல் நம்பிக்கைகள்\nஇலங்கை மாணவர் கல்வி நிதியம் (1988 – 2019 ) ,அவுஸ்திரேலியா : 31 ஆவது ஆண்டு நிறைவு நிகழ்வும் வருடாந்த பொதுக்கூட்டமும்\n'வ.ந.கிரிதரன் பக்கம்' என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\n'பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு ஆண்டுச்சந்தாவுக்கான அன்பளிப்பாக அனுப்பலாம். நீங்கள் அன்பளிப்பு கொடுக்க விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான சந்தா அன்பளிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் விளம்பரங்கள் மற்றும் பல்வகையான அறிவித்தல்களையும் (மரண அறிவித்தல்களுட்பட) பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். ''பதிவுகள்' இணைய இதழில் உங்கள் விளம்பரங்களைப் பிரசுரிப்பதன் மூலம் உங்கள் வியாபாரத்தை உலகளாவியரீதியில் பெற முடியும். 'பதிவுகள்' இணைய இதழில் வியாபாரம் , பிறந்தநாள் வாழ்த்துகள் மற்றும் மரண அறிவித்தல்களைப் பிரசுரிக்க விரும்பினால் அவை ஒரு வருட காலம் வரையில் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும். அதற்கான கட்டணம் $100 (CAD) கனடிய டொலர்களாகும். அதனைப் Pay Pal மூலம் 'பதிவுகள்' விளம்பரம்' என்னும் இவ்வி���ைப்பினை அழுத்துவதன் மூலம் நீங்கள் செலுத்தலாம். செலுத்தியதும் உங்கள் விளம்பரங்களை, அறிவித்தல்களை (உரிய புகைப்படங்கள் போன்றவற்றுடன்) ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்களைப் பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். அதற்கான கட்டணம் $25 (CAD) கனடிய டொலர்கள் மட்டுமே. வாடகை விளம்பரங்கள், வீடு விற்பனை விளம்பரங்கள், சுய வியாபார விளம்பரங்கள் என அனைத்து வகையான விளம்பரங்களும் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரிக்கப்படும். விளம்பரங்களை அனுப்ப விரும்புவோர் Pay Pal மூலம் 'பதிவுகள் வரி விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அனுப்பி, விளம்பரக்கட்டணத்தைச் செலுத்தியதும் , விளம்பரங்களை ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\nநீண்ட நாள்களாக வெளிவருவதாகவிருந்த எனது 'குடிவரவாளன்' நாவல் டிசம்பர் 2015 முதல் வாரத்தில், தமிழகத்தில் 'ஓவியா' பதிப்பகம் மூலமாக வெளிவந்துள்ளது. இந்நாவல் நான் ஏற்கனவே எழுதி தமிழகத்தில் வெளியான 'அமெரிக்கா' சிறுநாவலின் தொடர்ச்சி. 'பதிவுகள்', 'திண்ணை' ஆகிய இணைய இதழ்களில் ஆரம்பத்தில் 'அமெரிக்கா 2' என்னும் பெயரில் வெளியாகிப்பின்னர் 'குடிவரவாளன்' என்னும் பெயர் மாற்றம் பெற்ற படைப்பு.\nஇலங்கைத்தமிழ் அகதி ஒருவரின் நியூயார்க் தடுப்பு முகாம் வாழ்வினை 'அமெரிக்கா' விபரித்தால், இந்நாவல் நியூயோர்க் மாநகரில் சட்டவிரோதக் குடிகளிலொருவனாக சுமார் ஒரு வருட காலம் அலைந்து திரிந்த இலங்கைத்தமிழ் அகதியொருவனின் அனுபவங்களை விபரிக்கும்.\nபதிவுகள் இதுவரையில் (2000 - 2011)\n இம்மாத இதழுடன் (மார்ச் 2011) பதிவுகள் இணைய இதழின் வடிவமைப்பு மாறுகிறது. இதுவரை பதிவுகளில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் இப்புதிய வடிவமைப்பில் இணைக்க வேண்டுமென்பதுதான் எம் அவா. காலப்போக்கில் படிப்படியாக அனைத்து ஆக்கங்களும், அம்சங்களும் புதிய வடிவமைப்பில் இணைத்துக்கொள்ளப்படும். இதுவரை பதிவுகள் இணையத் தளத்தில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் பழைய வடிவமைப்பில் நீங்கள் வாசிக்க முடியும். அதற்கான இணையத்தள இணைப்பு கீழே:\nஇதுவரை 'பதிவுகள்' (மார்ச் 2000 - மார்ச் 2011): கடந்தவை\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' மின்னூல் விற்பனையில்..\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (குறூநாவலும் சிறுகதைகளும்) ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பகங்கள் இணைந்து டிசம்பர் 1996இல் தமிழகத்தில் வெளியிட்ட தொகுப்பு நூல். 'அமெரிக்கா' ஈழத்து அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வினை விபரிக்கும் குறுநாவல்.உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் புனையப்பட்ட குறுநாவல். இத்தொகுப்பிலுள்ள சிறுகதையான 'ஒரு மா(நா)ட்டுப் பிரச்சினை' தமிழகத்தில் வெளியான 'பனியும் , பனையும்' தொகுப்பிலும் இடம்பெற்றுள்ளது. மேற்படி குறுநாவலினிதும் சிறுகதைகளினதும் ஆங்கில மொழிபெயர்ப்பு (லதா ராமகிருஷ்ணனால் மொழிபெயர்க்கப்பட்டவை) இன்னும் நூலாக வெளிவரவில்லை. 'அமெரிக்கா' நூலின் முதற்பதிப்பினை $ 3 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்.\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில்...\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில். வ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' நூலானது 'வன்னி மண்', 'அருச்சுனனின் தேடலும், அகலிகையின் காதலும்', 'கணங்களும், குணங்களும்' மற்றும் 'மண்ணின் குரல்' ஆகிய நான்கு நாவல்களின் தொகுப்பு. தமிழகத்தில் குமரன் பப்ளிஷர்ஸினரால் 1998இல் இதன் முதற்பதிப்பு வெளியிடப்பட்டது. 'மண்ணின் குரல்' ஏற்கனவே மங்கை பதிப்பகத்தினால் (கனடா) நாவல், கட்டுரைகள், கவிதைகளடங்கிய சிறு தொகுப்பாக வெளியிடப்பட்டது. நூலின் முதற்பதிப்பினை $ 4 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழ���த்தவும்\nஅம்புலிமாமா (சிறுவர் மாத இதழ்)\nநிற்பதுவே, நடப்பதுவே, பறப்பதுவே, நீங்களெல்லாம்\n- பல தோற்ற மயக்கங்களோ\nகற்பதுவே, கேட்பதுவே, கருதுவதே, நீங்களெல்லாம்\nஎனது குறிக்கோள் தமிழில் புதிதாக விஞ்ஞானப் படைப்புகள், நாடகக் காவியங்கள் பெருக வேண்டும் என்பதே. “மகத்தான பணிகளைப் புரிய நீ பிறந்திருக்கிறாய்” என்று விவேகானந்தர் கூறிய பொன்மொழியே என் ஆக்கப் பணிகளுக்கு ஆணிவேராக நின்று ஒரு மந்திர உரையாக நெஞ்சில் அலைகளைப் பரப்பி வருகிறது... உள்ளே\n'பதிவுகள்' - பன்னாட்டு இணைய இதழ்\n\"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\"\nபேராசிரியர் துரை மணிகண்டன் (தமிழ்நாடு)\nபேராசிரியர் மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)\nவ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க\nஎழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக பிடிஃப் வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $4 (கனடியன்): https://www.fatfreecartpro.com/i/yz46\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக வாங்க...\n'அமெரிக்கா' மின்னூலினை, பிடிஃப் கோப்பாக $3 (கனடியன்) செலுத்தி வாங்குவதற்கான இணைய இணைப்பு: https://www.fatfreecartpro.com/i/yzc9\n' வ.ந.கிரிதரன் பக்கம்'என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\n'பதிவுகள்' பன்னாட்டு இணைய இதழை http://www.pathivukal.com, http://www.pathivugal.com , http://www.geotamil.com ஆகிய இணைய முகவரிகளில் வாசிக்கலாம். உங்கள் ஆக்கபூர்வமான கருத்துகளையும், ஆக்கங்களையும் ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வையுங்கள். 'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்' என்னும் தாரக மந்திரத்துடன் , எழுத்தாளர் வ.ந.கிரிதரனை ஆசிரியராகக்கொண்டு வெளிவரும் 'பதிவுகள்' இணைய இதழ் 2000ஆம் ஆண்டிலிருந்து வெளிவருமொரு இணைய இதழ் என்பது குறிப்பிடத் தக்கது.\nவ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க\nஎழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக பிடிஃப் வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $4 (கனடியன்): https://www.fatfreecartpro.com/i/yz46\n'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்கள்.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்களைப் ப���ரசுரிக்க முடிவு செய்துள்ளோம். அதற்கான கட்டணம் $25 (CAD) கனடிய டொலர்கள் மட்டுமே. வாடகை விளம்பரங்கள், வீடு விற்பனை விளம்பரங்கள், சுய வியாபார விளம்பரங்கள் என அனைத்து வகையான விளம்பரங்களும் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரிக்கப்படும். விளம்பரங்களை அனுப்ப விரும்புவோர் Pay Pal மூலம் 'பதிவுகள் வரி விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அனுப்பி, விளம்பரக்கட்டணத்தைச் செலுத்தியதும் , விளம்பரங்களை ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள் இதழுக்கான சந்தா அன்பளிப்பு\n'பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 (CAD) கனடிய டொலர்களை நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு ஆண்டுச்சந்தாவுக்கான அன்பளிப்பாக அனுப்பலாம். நீங்கள் அன்பளிப்பு கொடுக்க விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான சந்தா அன்பளிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\n'பதிவுகள்' இணைய இதழ் விளம்பரங்கள் ,\nமரண அறிவித்தல்கள், பிறந்தநாள் &\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் விளம்பரங்கள் மற்றும் பல்வகையான அறிவித்தல்களையும் (பிறந்தநாள் வாழ்த்துகள், திருமண வாழ்த்துகள் மற்றும் மரண அறிவித்தல்களுட்பட) பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். 'பதிவுகள்' இணைய இதழில் உங்கள் விளம்பரங்களைப் பிரசுரிப்பதன் மூலம் உங்கள் வியாபாரத்தை உலகளாவியரீதியில் பெற முடியும். 'பதிவுகள்' இணைய இதழில் வியாபாரம் , பிறந்தநாள் வாழ்த்துகள் மற்றும் மரண அறிவித்தல்களைப் பிரசுரிக்க விரும்பினால் அவை ஒரு வருட காலம் வரையில் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும். அதற்கான கட்டணம் $100 (CAD) கனடிய டொலர்களாகும். அதனைப் Pay Pal மூலம் 'பதிவுகள்' விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அழுத்துவதன் மூலம் நீங்கள் செலுத்தலாம். செலுத்தியதும் உங்கள் ���ிளம்பரங்களை, அறிவித்தல்களை (உரிய புகைப்படங்கள் போன்றவற்றுடன்) ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்கள்.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்களைப் பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். அதற்கான கட்டணம் $25 (CAD) கனடிய டொலர்கள் மட்டுமே. வாடகை விளம்பரங்கள், வீடு விற்பனை விளம்பரங்கள், சுய வியாபார விளம்பரங்கள் என அனைத்து வகையான விளம்பரங்களும் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரிக்கப்படும். விளம்பரங்களை அனுப்ப விரும்புவோர் Pay Pal மூலம் 'பதிவுகள் வரி விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அனுப்பி, விளம்பரக்கட்டணத்தைச் செலுத்தியதும் , விளம்பரங்களை ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள்' இணைய இதழுக்குப் பல பட்டப்படிப்பு மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் ஆய்வுக்கட்டுரைகளை அனுப்பி வருகின்றார்கள். அவர்கள்தம் ஆய்வுக்கட்டுரைகளை 'ஆய்வு' என்னும் பகுதியில் பிரசுரித்து வருகின்றோம். ஆய்வுக்கட்டுரைகளை அனுப்புவோர் தம் ஆய்வுக்கட்டுரைகளில் அக்கட்டுரைகளுக்கு ஆதாரங்களாக உசாத்துணை நூல்கள் போன்ற விபரங்களைக்குறிப்பிட வேண்டும். இவ்விதமான சான்றுகளற்ற ஆய்வுக்கட்டுரைகள் 'பதிவுகளி'ல் 'ஆய்வு' என்னும் பகுதியில் பிரசுரிக்கப்படமாட்டாது என்பதை அறியத்தருகின்றோம். மேலும் pdf கோப்புகளாக அனுப்பப்படும் கட்டுரைகளையும் பதிவுகள் பிரசுரத்துக்கு ஏற்காது என்பதையும் அறியத்தருகின்றோம். பதிவுகளுக்கு ஆக்கங்களை அனுப்புவோர் ஒருங்குறி எழுத்துருவில் படைப்புகளை அனுப்ப வேண்டும். ஆக்கங்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: ngiri2704@rogers.com - பதிவுகள் -\n'பதிவுகளு'க்குப் படைப்புகளை அல்லது கடிதங்களை அனுப்புவர்கள் ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.\nமின்னூல்: நல்லூர் இராஜதானி நகர அமைப்பு விற்பனைக்கு ..\nமங்கை பதிப்பகம் (கனடா) மற்றும் சிநேகா பதிப்பகம் (தமிழகம்) இணைந்து வெளியிட்ட நல்லூர் இராஜதானி நகர அமைப்பு (முதற் பதிப்பு: டிசம்பர் 1996) தற்போது மின்னூலாக .pdf கோப்பாக விற்பனைக்கு இங்கு கிடை���்கிறது. ஈழத்துத் தமிழ் மன்னர்களின் புகழ்பெற்ற இராஜதானிகளில் ஒன்றாக விளங்கிய நகர் நல்லூர். ஈழத்துத் தமிழ் மன்னர்கள் பற்றிய வரலாற்று நூல்கள் பல கிடைக்கின்றன. ஆனால், தமிழ் அரசர்களின் இராஜதானிகளாக விளங்கிய நகரங்களின் நகர அமைப்பு பற்றி நூல்களெதுவும் இதுவரையில் வெளி வரவில்லை. அந்த வகையில் இந்நூல் ஒரு முதல் நூல். கிடைக்கப் பெற்ற வரலாற்றுத் தகவல்கள், கள ஆய்வுத் தகவல்கள் மற்றும் திராவிடக் கட்டடக்கலை / நகர அமைப்புத் தகவல்கள், ஆய்வுகளின் அடிப்படையில் நல்லூர் இராஜதானியின் நகர அமைப்பு பற்றி ஆராயும் ஆய்வு நூல். எழுத்தாளர் செ. யோகநாதன் முன்னுரையில் குறிப்பிட்டதுபோல் பின்னாளில் இத்துறையில் ஆராய விளையும் எவருக்குமொரு முதனூலாக விளங்கும் நூலிது. இந்நூலின் திருத்திய இரண்டாவது பதிப்பு இன்னும் நூலாக வெளிவரவில்லை. ஆனால், இணைய இதழ்களான பதிவுகள், திண்ணை ஆகியவற்றில் தொடராக வெளிவந்துள்ளது. விரைவில் அதன் மின்னூல் பதிப்பினையும் இங்கு வாங்கலாம். நல்லார் இராஜதானி நகர அமைப்பு நூலின் முதற்பதிப்பினை $ 3 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்.\nஉங்களது சகல தகவல் தொழில்நுட்ப ( IT) சேவைகளும் நியாயமான விலையில்\n\"எதுவும் சாத்தியம், எதுவும் என்னால் முடியும் இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலகம். இப்படி எண்ணுபவனுக்கே வாழ்க்கையில் வெற்றி இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலகம். இப்படி எண்ணுபவனுக்கே வாழ்க்கையில் வெற்றி இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலக இன்பங்கள் இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலக இன்பங்கள் இப்படி எண்ணுபவனே சமுதாயத்துக்கும் தனக்கும் பயனுள்ள வாழ்க்கையை நடத்த முடியும் இப்படி எண்ணுபவனே சமுதாயத்துக்கும் தனக்கும் பயனுள்ள வாழ்க்கையை நடத்த முடியும்\" - அறிஞர் அ.ந.கந்தசாமி -\n© காப்புரிமை 2000-2018 'பதிவுகள்.காம்' 'Pathivukal.COM.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://hosuronline.com/news-details.php?nid=263&catid=7", "date_download": "2019-10-22T10:24:17Z", "digest": "sha1:P2Q5YGVDOMK32OJQ4EJYXQP3A4EZI3LF", "length": 12717, "nlines": 124, "source_domain": "hosuronline.com", "title": "வீட்டில் பிள்ளை பெற்றெடுப்பதால் பல நன்மைகள்", "raw_content": "\nசாதகம் இல்லாமல் திருமண பொருத்தம்\nதிருக்கணித முறையில் திருமண பொருத்தம்\nமூலம் அ சூசை பிரகாசம்\nவீட்டில் பிள்ளை பெற்றெடுப்பதால் பல நன்மைகள்\nவீட்டில் பிள்ளை பெற்றெடுப்பதால் குழந்தைக்கு பல நன்மைகள்\nவீட்டில் பிள்ளை பெற்றெடுப்பதற்கும், மருத்துவ மனைகளில் பிள்ளைகளை பெற்றெடுப்பதற்குமான வேறுபாடுகள் என்ன என்பது குறித்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.\nஇதில் 35 குழந்தைகளின் பிறப்புகள் ஆய்விற்கு உட்படுத்தப்பட்டன.\nஇந்த 35 பிள்ளை பெற்றெடுப்பும் இயற்கையாக மருத்துவச்சியின் உதவியுடன் தாயின் ஆவுடை (பெண் உறுப்பு) வழியாக மட்டும் குழந்தை வெளியில் வந்தது.\nஇதில் 14 குழந்தைகள் வீட்டிலும், 21 குழந்தைகள் மருத்துவமனைகளிலும் பிறந்தன. வீட்டில் பிறந்த பதி நான்கில், 4 மட்டும் நீரினுள் பிறந்தன.\nமனிதனின் நுண்ணுயிர்சூழகம் பல கோடானு கோடி நுண்ணுயிர்களையும், பூஞ்சான்களையும், நச்சுயிரிகளை கொண்டதொரு அமைப்பாகும்.\nஇந்த உயிர்கள் அனைத்தும், மனித உடல் முழுவதும் அதன் அதன் இடத்தில் வாழ்கின்றன.\nமனித தோல், வாய் என அனித்து துவாரங்களையும், இவையே பிற நோய் தொற்று ஏற்படாமல் பாது காத்து வருகின்றன.\nமனித குடல் அமைப்பு, உணவை செரிக்கும் முறை என அனைத்திலும் இந்த உயிரிகளின் பங்கெடுப்பு இன்றியமையாதது.\nஇத்தகைய உயிர்கள் மனித உடலின் உள்ளும் வெளிப்புறத்திலும் சூழ்ந்து இருப்பதால் மனிதன் தோல் நோய்கள், உடல் குண்டாவது, நீரிழிவு, மூச்சு தொற்று மற்றும் குடல் தொடர்பான நோய்கள் என பலவற்றில் இருந்து தன்னை காத்துக்கொள்கிறான்.\nரட்கார்ஸ் பல்கலைகழகம், நியூ யார்க் பல்கலைகழகம், சான் பிரான்சிச்கோவில் உள்ள கலிபோர்னியா பல்கலைகழகம் மற்றும் தென் கொரியாவின் சீயோலின் சிசாங்க் பல்கலைகழகம் ஆகியவற்றின் மருத்துவ ஆய்வாளர்கள் ஒன்றினைந்து ஆய்வு மேற்கொண்டார்கள்.\nஇந்த ஆய்வில், வீட்டில் பிறக்கும் குழந்தைகள் மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளை விடவும் நல்ல நோய் எதிர்ப்பு திறனுடன் வளர்வதாக கண்டறியப்பட்டுள்ளது.\nஇந்த ஆய்விற்கு உட்படுத்தப்பட்ட பிறப்புகளில், மருத்துவச்சி, குழந்தை மற்றும் தாய் என அனைவரும் ஒருவர் தோலுடன் மற்றவர் தோ��் படும்படியாக எந்த வித பாதுகாப்பு உறைகள் இன்றி மேற்கொள்ளப்பட்டது.\nகுழந்தைகள் பிறந்து 30 நாட்களுக்கு கண்கானிக்கப்பட்டன.\nவீட்டில் பிள்ளை பெற்றெடுப்பதால் பல நன்மைகள்\nஇதில் வீட்டில் பிறந்த குழந்தைகளுக்கு, நலம் தரும் பல்லாயிரம் வகை நுண்ணுயிரிகளும், பூஞ்சான்களும், நச்சுயிரிகளும் இருப்பது கண்டறியப்பட்டது.\nஅதே வேளையில், மருத்துவ மனையில் பிறந்த குழந்தைகள் நோய் எதிர்ப்பு வெளிப்படுத்தும் பல மர்பணு வேறுபாடுகளை கொண்டிருந்தனர்.\nஅதாவது, வீட்டில் பிறக்கும் குழந்தைகள் இயற்கையாகவே நோய் தற்காப்பு அமைப்பு பெற்றுள்ளதால் அவை நோய் தொற்றிற்கு உள்ளாகவில்லை எனவும், மருத்துவமனையில் பிறந்த குழந்தைகள் நோய் தாக்கும் கிருமிகளைன் தாக்கத்திற்கு உட்பட்டு இருப்பதும் தெளிவாகிறது.\nஇந்த வேறுபாடுகளுக்கான அடிப்படை அறிவியல் விளக்கம் இந்த ஆய்வின் மூலம் கிடைக்கவில்லை.\nமருத்துவமனைகளில் பயன்படுத்தப்படும் நுண்ணுயிரி எதிர்ப்பு அமிலக் கலவைகளாலும், அத்தகைய சூழல் அமைப்புகளை மருத்துவமனை பெற்றிருப்பதாலும் இருக்கலாம் என கணக்கிடப்படுகிறது.\nஇந்த ஆய்வின் மூலம், குழந்தை பேறு மருத்துவமனைகள் வீட்டுச் சூழலுக்கு ஒத்தவாறு தம்மை மாற்றி அமைத்தால் பிறக்கும் குழந்தைகள் சிறப்பான உடல் நலத்துடன் வாழ்வார்கள் என இந்த ஆய்வை மேற்கொண்ட ஆராய்சியாளர்கள் கருதுகின்றனர்.\nசென்னை அருகே நீல நிறத்தில் ஒளிர்ந்த கடல், அதிர்ந்து போன மக்கள்\nபல் கறைகளை நீக்க செயற்கை அறிவாற்றல் கொண்ட எந்திரன்கள்\nருசி எவ்வாறு ஒருவரிடம் அமைகிறது கசப்பு - இனிப்பு என\nநிலத்தடியிலேயே நகர்ந்து சென்று வளரும் மரத்தின் படிவம்\nகருவுற்ற பெண்கள் எதை சாப்பிடலாம்\nசெயற்கை உயிரி -யால் இரட்டை மையம் கொண்ட கணினி\nவிரைவில் கோழி, ஆடு கறிகள் ஆய்வகக் கூடங்களில் இருந்து சந்தைக்கு வரும்\nஒளித்து வைக்கப்பட்டுள்ள ஒளிப்படக் கருவிகளை கண்டறிவது எப்படி\nபூச்சிகளிடம் இருந்து புரதம்... குழந்தைகளுக்கான ரொட்டிகள்\nஉணரும் தன்மை கொண்ட மின் தோல்... எந்திரன் நம்மை போல் உணர்ந்து செயல்பட.\nசிறந்த பற்பசை எது என்பதை எப்படி அடையாளம் காண்பது\nசர்ப்ப தோஷம் - கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன\nதிதி என்றால் என்ன, அதில் பயன்படுத்தப்படும் வடமொழி சொற்களுக்கான பொருள் என்ன\nநிலவு தசை - தசா புக்தி பலன��கள்\nபத்து பொருத்தம் என்றால் என்ன 10 மட்டுமே கட்டாயத் தேவை \nஉங்கள் மின்னஞ்சலை இங்கு பதிவதன் மூலம், தேர்வு செய்யப்பட்ட செய்திகளை பெற்றிடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://isha.sadhguru.org/in/ta/wisdom/video/jathiyai-azhippatharku-sadhguruvidam-master-plan-ullatha", "date_download": "2019-10-22T08:42:24Z", "digest": "sha1:7MAFOACYCJCINPJCEM6RBEVA6GVLNQMA", "length": 8653, "nlines": 251, "source_domain": "isha.sadhguru.org", "title": "ஜாதியை அழிப்பதற்கு சத்குருவிடம் Master Plan உள்ளதா? | ட்ரூபால்", "raw_content": "\nஜாதியை அழிப்பதற்கு சத்குருவிடம் Master Plan உள்ளதா\nஜாதியை அழிப்பதற்கு சத்குருவிடம் Master Plan உள்ளதா\nதாழ்த்தப்பட்ட மக்களின் உரிமைக்காக குரல்கொடுத்து வரும் அரசியல் தலைவரான திரு.தொல் திருமாவளவன் அவர்கள் தீண்டாமை கொடுமை, ஜாதி சார்ந்த அரசியல் போன்றவை மாறுவதற்கான ஈஷாவின் பங்களிப்பு குறித்து சத்குருவிடம் கேட்டபோது, அரசியல் தலைவர்களுக்கு உள்ள ஆற்றலை சுட்டிக்காட்டி, ஜாதியை கடந்த பார்வையை மக்கள் பிரதிநிதிகள் பெற வேண்டியதன் அவசியத்தையும் எடுத்துரைக்கிறார்.\nதாழ்த்தப்பட்ட மக்களின் உரிமைக்காக குரல்கொடுத்து வரும் அரசியல் தலைவரான திரு.தொல் திருமாவளவன் அவர்கள் தீண்டாமை கொடுமை, ஜாதி சார்ந்த அரசியல் போன்றவை மாறுவதற்கான ஈஷாவின் பங்களிப்பு குறித்து சத்குருவிடம் கேட்டபோது, அரசியல் தலைவர்களுக்கு உள்ள ஆற்றலை சுட்டிக்காட்டி, ஜாதியை கடந்த பார்வையை மக்கள் பிரதிநிதிகள் பெற வேண்டியதன் அவசியத்தையும் எடுத்துரைக்கிறார்.\nஆசிரியர்: சத்குருவின் கருத்தாழமிக்க வீடியோக்களை உடனுக்குடன் பார்க்க 'சத்குரு தமிழ்' YouTube சேனலுக்கு Subscribe செய்யுங்கள்.\nநாளை உற்சாகமாய் துவங்க 3 குறிப்புகள்\nகாலையில் எழுந்திருக்க கடினமாய் உள்ளதா உங்கள் நாளை உற்சாகமாய் துவங்க சில எளிய வழிகள் இங்கே..\nஅரசியல் குறித்த சத்குருவின் பார்வை\nஅரசியல் குறித்த தங்களது பார்வை என்ன என தயங்கியபடியே கேட்கும் பத்திரிக்கையாளரும் எழுத்தாளருமான திரு.மாலன் அவர்களிடம் ஜனநாயகம், அரசியல், ஆன்மீகம், அடிப…\nஅன்றாடப் பிரச்சனைகளுக்கு யார் காரணம்\nஒரு ஹீரோ... ஒரு யோகி... பகுதி 11 “வாழ்க்கைனாலே பிரச்சனைதானப்பா...” என்று பொதுவாக மக்கள் பேசிக்கொள்வதைப் பார்க்கிறோம். இதில் உண்மை உள்ளதா” என்று பொதுவாக மக்கள் பேசிக்கொள்வதைப் பார்க்கிறோம். இதில் உண்மை உள்ளதா\nபதிப்புரிமை இஷா அறக்கட்டளை 2018 | விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் | தனியுரிமைக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/ponnaiyan-submits-admk-manifesto-po19u5", "date_download": "2019-10-22T09:49:41Z", "digest": "sha1:YCKPWGLSKDQDOLSGHTJJHZBPMNWTIPEZ", "length": 10758, "nlines": 130, "source_domain": "tamil.asianetnews.com", "title": "தேமுதிக ஒருபுறம் கிடக்கட்டும்... பொன்னையன் தயாரித்த அதிரடி அறிக்கை..!", "raw_content": "\nதேமுதிக ஒருபுறம் கிடக்கட்டும்... பொன்னையன் தயாரித்த அதிரடி அறிக்கை..\nமக்களவை தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. இந்நிலையில், தயாரிக்கப்பட்டுள்ள தேர்தல் அறிக்கையை முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரிடம் பொன்னையன் சமர்ப்பித்தார்.\nமக்களவை தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. இந்நிலையில், தயாரிக்கப்பட்டுள்ள தேர்தல் அறிக்கையை முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரிடம் பொன்னையன் சமர்ப்பித்தார்.\nமக்களவை தேர்தல் நெருங்கும் நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் மும்மரம் காட்டி வருகின்றன. அதிமுகவில் தேர்தல் கூட்டணியில் இன்று அல்லது நாளை தேமுதிக இணைந்ததும் கூட்டணி இறுதி செய்யப்பட்டுவிடும். அதன்பிறகு அதிமுக போட்டியிடும் தொகுதி விவரங்கள் அதிகார பூர்வமாக அறிவிக்கப்பட உள்ளது. எந்தெந்த தொகுதியில் யார்-யார் போட்டியிட உள்ளனர் என்ற பட்டியலும் தயார் செய்யப்பட்டு வருகிறது.\nமக்களவை தேர்தலுக்கான அதிமுகவின் தேர்தல் அறிக்கையை அதிமுக அமைப்பு செயலாளர்களான முன்னாள் அமைச்சர்கள் பொன்னையன், நத்தம் விஸ்வநாதன் தலைமையிலான 7 பேர் கொண்ட குழுவினர் கடந்த ஒரு மாத காலமாக தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். இதற்காக தமிழகத்தில் நிலவும் முக்கியமான பிரச்சனைகளை அறிந்து அதை தேர்தல் அறிக்கையில் இடம்பெற செய்துள்ளனர். விவசாயிகள், பெண்கள் என அனைத்து தரப்பினரையும் கவரும் வகையில் தேர்தல் அறிக்கையை தயார் செய்துள்ளனர்.\nஆங்கிலம்-தமிழ் ஆகிய இரு மொழிகளில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த தேர்தல் அறிக்கையை தலைமை கழகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரிடம் பொன்னையன் இன்று சமர்ப்பித்தார். தேமுதிக, அதிமுக கூட்டணியில் இணைவது தாமதமாகி வந்தாலும் அதிமுக இனி தேர்தல் பணிகளில் கவனம் செலுத்தப்போவதாக அதிமுக நிர்வாகிகள் கூறுகின்றனர்.\nதி.மு.க.,வை விட்டு வைக்கக்கூடாது... ரஜினியை விட்டுவிடக்கூடாது... பொங்கியெழும் பொன்னார்..\nநாங்குநேரியில் அமைதிப் புரட்சி நடத்திய தேவேந்திர குல வேளாளர்கள்.\nப.சிதம்பரத்துக்கு ஜாமீன் வழங்கியது உச்சநீதிமன்றம்... ஆனாலும் வெளியே வரமுடியாது..\nநாங்குநேரியில் தடுத்து நிறுத்தப்பட்ட வசந்தகுமார்.. காவல் நிலையம் அழைத்துச் செல்லப்பட்டதன் உண்மை பின்னணி..\nரஜினி பாஜகவில் சேர வேண்டும்... திரும்ப திரும்ப அழைக்கும் பாஜக\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஇடைத்தேர்தலில் தேமுதிக நிர்வாகிக்கும் - பாமக நிர்வாகிக்கும் நடந்த மோதல்.. ஒருவரை ஒருவர் தாக்கி கொண்ட பரபரப்பு சம்பவம் வீடியோ...\n'பிகில்' அடிக்கும் முன் விஜய் ரசிகர்கள் எடுத்த உறுதிமொழி..\n நடுரோட்டில் ஒட்டு மொத்தமா சாய்ந்த திமுக பேனர்..\nவிக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி விறுவிறுப்பான இடைத்தேர்தலின் 2 மணி நிலவரம்..\nபப்ளிசிட்டிக்காக சமூக சேவகி அவதாரம் எடுத்த ஸ்ரீரெட்டி. . கடற்கரையில் எடுத்த ரகசிய வீடியோ..\nஇடைத்தேர்தலில் தேமுதிக நிர்வாகிக்கும் - பாமக நிர்வாகிக்கும் நடந்த மோதல்.. ஒருவரை ஒருவர் தாக்கி கொண்ட பரபரப்பு சம்பவம் வீடியோ...\n'பிகில்' அடிக்கும் முன் விஜய் ரசிகர்கள் எடுத்த உறுதிமொழி..\n நடுரோட்டில் ஒட்டு மொத்தமா சாய்ந்த திமுக பேனர்..\nமுடிவுக்கு வந்ததா பிகில் பட பஞ்சாயத்து\nதி.மு.க.,வை விட்டு வைக்கக்கூடாது... ரஜினியை விட்டுவிடக்கூடாது... பொங்கியெழும் பொன்னார்..\nஉழைத்து சேமித்த 50 ஆயிரம் பணத்தை கடித்துக் குதறிய எலி.. வங்கியிலும் மாற்ற முடியாததால் பரிதவிக்கும் விவசாயி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.forum.smtamilnovels.com/index.php?threads/unathu-vizhiyil-tholaithen-penne-5.1873/page-4", "date_download": "2019-10-22T08:21:31Z", "digest": "sha1:O67LJD45RCUMJRWA4RT3ESRCAYJTXJNF", "length": 6372, "nlines": 266, "source_domain": "www.forum.smtamilnovels.com", "title": "Unathu Vizhiyil Tholaithen Penne! - 5 | Page 4 | SM Tamil Novels", "raw_content": "\n���டிப்பறிவு இல்லாதவர்கள்தான் இப்படியெல்லாம் செய்கிறார்கள் பா காலங்கடந்த பிரசவமும்\n அதுதான் நீங்களே கண்டுபிடிங்க.. கேள்விக்கு பதில் தெரியும்.. அந்த கதாபத்திரம் யார் என்றும் நீங்களே கண்டுபிடிங்க.. நீங்க கண்டுபிடித்தால் சரியாகத்தான் இருக்கும்..\nஹா.. ஹா.. ஹா.. சொல்லமாட்டேனே...\nஅவர் அடுத்த எபில வருவார்..\nவிழியின் மொழி அவள் - கருத்துக்கள்\nஎன் விழியின் மொழி அவள்\nவிழியின் மொழி அவள் - கதை\nஎன் விழியின் மொழி அவள்\nமனதின் சத்தம் - அலட்சியம் வேண்டாமடா\nLatest Episode ஏதோ மாயம் செய்கிறாய் - 05\nLatest Episode ஏதோ மாயம் செய்கிறாய் - 05\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.57, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%B9%E0%AF%8A%E0%AE%99%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F/", "date_download": "2019-10-22T09:37:24Z", "digest": "sha1:5RA4V6C7ZS3MSAE6LBBJ4EBMSL3JVNHV", "length": 11467, "nlines": 88, "source_domain": "athavannews.com", "title": "ஹொங் கொங்கில் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது தாக்குதல் – 72 பேர் காயம்! | Athavan News", "raw_content": "\nஅமெரிக்க நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து லசந்தவின் மகள் மேன்முறையீடு\nதீவிரவாதத்தை இல்லாதொழிக்க எம்மால் மட்டுமே முடியும் – கோட்டாபய\nபிரெக்ஸிற்: ஒப்பந்தத்துக்கான அங்ககீகாரத்தை பெறுவதற்கான முயற்சியில் பொரிஸ் ஜோன்சன்\nமகாராணியாக முயற்சிக்கும் பெண் தளபதி – அரச தகுதியை நீக்கிய தாய்லாந்து மன்னர்\nஇளைஞனை கோடரியால் அடித்துக் கொன்ற விவகாரத்தில் தேடப்பட்டு வந்த இளைஞன் பொலிஸில் சரண்\nஹொங் கொங்கில் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது தாக்குதல் – 72 பேர் காயம்\nஹொங் கொங்கில் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது தாக்குதல் – 72 பேர் காயம்\nஹொங் கொங்கில் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 72 பேர் காயமடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.\nஹொங் கொங்கின் சர்ச்சைக்குரிய நாடுகடத்தல் சட்டமூலத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர்ச்சியாக போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.\nஹொங் கொங்கில் முக்கிய வழக்குகளில் கைது செய்யப்படுபவர்களை சீனாவுக்கு நாடு கடத்தி, வழக்கு விசாரணைகளை முன்னெடுக்கும் வகையில் கைதிகள் பரிமாற்ற சட்டத்தில் திருத்தம் கொண்டு வர ஹொங் கொங் நிர்வாகம் தீர்மானித்துள்ளது.\nஇதுகுறித்து ஹொங் கொங் நாடாளுமன்றத்தில் கடந்த மாதம் இடம்பெற்ற விவாதத்தின் போது மோதல் இடம்பெற்றி��ுந்தது.\nஇந்தநிலையில் தற்போது குறித்த உத்தேச கைதிகள் பரிமாற்ற சட்ட திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஹொங் கொங்கில் பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.\nஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைப்பதற்காக கண்ணீர் புகை, ரப்பர் தோட்டாக்கள், மிளகு புகை போன்றவற்றை ஹொங் கொங் பொலிஸார் பயன்படுத்தியுள்ளனர்.\nஇதன்போது காயமடைந்த 72 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஅமெரிக்க நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து லசந்தவின் மகள் மேன்முறையீடு\nமுன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிரான வழக்கை தள்ளுபடி செய்த அமெரிக்க நீதிமன்ற ம\nதீவிரவாதத்தை இல்லாதொழிக்க எம்மால் மட்டுமே முடியும் – கோட்டாபய\nதீவிரவாதத்தை இல்லாதொழிக்க எம்மால் மட்டுமே முடியும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர்\nபிரெக்ஸிற்: ஒப்பந்தத்துக்கான அங்ககீகாரத்தை பெறுவதற்கான முயற்சியில் பொரிஸ் ஜோன்சன்\nஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து இன்னும் ஒன்பது நாட்களில் பிரித்தானியா வெளியேற முடியுமா என்பதை தீர்மானிக்\nமகாராணியாக முயற்சிக்கும் பெண் தளபதி – அரச தகுதியை நீக்கிய தாய்லாந்து மன்னர்\nதாய்லாந்தில் மன்னருக்கு எதிராகவும், அரச நம்பிக்கைக்கு எதிராகவும் செயல்பட்டதாக குற்றம்சுமத்தப்பட்ட தா\nஇளைஞனை கோடரியால் அடித்துக் கொன்ற விவகாரத்தில் தேடப்பட்டு வந்த இளைஞன் பொலிஸில் சரண்\nயாழ்ப்பாணம்- கொழும்புத்துறையில் இளைஞனை கோடரியால் அடித்துக் கொன்ற விவகாரத்தில் தேடப்பட்டு வந்த இளைஞன்\nபெண்களின் கடன்களை இரத்து செய்வேன் – சஜித் உறுதி\nஜனாதிபதியாக தான் பதவியேற்றதன் பின்னர், நுண்கடன்களைப் பெற்று அவதியுறுகின்ற பெண்களின் கடன்களை இரத்து ச\nஈராக்கில் எரிபொருள் களஞ்சியங்கள் மீது ஐ.எஸ். தாக்குதல்- 4 பொலிஸார் உயிரிழப்பு\nஈராக்கில் எரிபொருள் களஞ்சியங்களைக் குறிவைத்து ஐ.எஸ். அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதிகள் நடத்திய தாக்குத\nகல்முனைக்கு நாமல் ராஜபக்ஷ விஜயம்\nஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவை ஆதரித்து தேர்தல் பரப்புரை மேற்கொள்வதற்காக நாடாளுமன்ற உறுப்பினர\nதென் சீனக்கடல் பற்றிய சர்ச்சையான காட்சியால் 3 நாடுகளில் தடை செய்யப்பட்ட அனிமே‌‌ஷன் திரைப்படம்\n‘அபோமினபிள்’ எனப்படும் அனிமே‌‌ஷன் திரைப்படத்தை வெளியிடுவதற்கு மூன்று நாடுகளில் தடைவிதிக்கப்பட்டுள்ளத\nபிரசாரத்தின்போது திடீர் உடல் நலக் குறைவு மகேஷ் சேனநாயக்க வைத்தியசாலையில் அனுமதி\nதேசிய மக்கள் இயக்கத்தின் ஜனாதிபதி வேட்பாளர் மகேஷ் சேனநாயக்க, திடீர் உடல் நலக் குறைவு காரணமாக பலாங்கொ\nதீவிரவாதத்தை இல்லாதொழிக்க எம்மால் மட்டுமே முடியும் – கோட்டாபய\nபிரெக்ஸிற்: ஒப்பந்தத்துக்கான அங்ககீகாரத்தை பெறுவதற்கான முயற்சியில் பொரிஸ் ஜோன்சன்\nமகாராணியாக முயற்சிக்கும் பெண் தளபதி – அரச தகுதியை நீக்கிய தாய்லாந்து மன்னர்\nஇளைஞனை கோடரியால் அடித்துக் கொன்ற விவகாரத்தில் தேடப்பட்டு வந்த இளைஞன் பொலிஸில் சரண்\nபெண்களின் கடன்களை இரத்து செய்வேன் – சஜித் உறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/index.php?option=com_content&view=article&id=7353:%E0%AE%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88&catid=39:%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D&Itemid=62", "date_download": "2019-10-22T10:27:20Z", "digest": "sha1:X3MQPUU3VCTD4QOMCHKALNYZSRRH2BYT", "length": 9523, "nlines": 117, "source_domain": "nidur.info", "title": "ஆப்கானிஸ்தானில் குர்ஆன் பிரதியை எரித்ததாக குற்றம்சாட்டி பெண் அடித்துக் கொலை!", "raw_content": "\nHome செய்திகள் உலகம் ஆப்கானிஸ்தானில் குர்ஆன் பிரதியை எரித்ததாக குற்றம்சாட்டி பெண் அடித்துக் கொலை\nஆப்கானிஸ்தானில் குர்ஆன் பிரதியை எரித்ததாக குற்றம்சாட்டி பெண் அடித்துக் கொலை\nஆப்கானிஸ்தானில் குர்ஆன் பிரதியை எரித்ததாக குற்றம்சாட்டி பெண் அடித்துக் கொலை\nஆப்கானிஸ்தானில் குர்-ஆன் பிரதியை எரித்ததாக குற்றம்சாட்டி அடித்துக் கொல்லப்பட்டார். ஆப்கானிஸ்தானில் குர்ஆன் பிரதிகளை எரித்ததாக குற்றம்சாட்டப்பட்டு அடித்துக் கொலைசெய்யப்பட்ட பெண் உண்மையில் ஓர் அப்பாவி என்று அந்நாட்டின் குற்றவியல் வழக்குகளுக்கான மூத்த விசாரணையாளர் கூறுகின்றார்.\nஃபார்குன்டா என்ற அந்தப் பெண்ணின் இறுதிச் சடங்கில் நூற்றுக்கணக்கானோர் கலந்துக்கொண��டிருந்தனர். அவரது பிரேதப் பெட்டியை பெண்ணுரிமைச் செயற்பாட்டாளர்கள் சுமந்துசென்றனர்.\nஆத்திரமடைந்த கும்பல் ஒன்று, கடந்த வியாழக்கிழமை காபூலில் உள்ள பள்ளிவாசல் ஒன்றிலிருந்து அந்தப் பெண்னை வெளியே இழுத்துவந்து அடித்து உதைத்து அவரது உடல் மீது தீயிட்டு கொழுத்தியுள்ளது.\nஎன்ன நடந்தது என்பதை விசாரிக்காமலேயே அந்த பெண்ணை தரையோடு தரையாக இழுத்து வந்து ஆத்திரம் தீர தாக்கினர். ரத்த வெள்ளத்தில் உயிரிழந்த அந்த பெண்ணின் உடலை காபூல் ஆற்றங்காரைக்கு எடுத்துச் சென்று தீயிட்டு கொளுத்தினர். நீண்ட நேர இடைவெளிக்குப் பின்னர் வந்த போலீஸாரும், தீயணைப்பு படையினரும் பாதி எரிந்த நிலையில் உள்ள பர்குந்தாவின் உடலை மீட்டனர்.\nஅப்பெண்ணின் தாயார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் \"எனது மகள் சிறிது மன நலம் பாதிக்கப்பட்டவள். அவளை பல்வேறு மருத்துவர்களிடம் அழைத்து சென்று சிகிச்சை அளித்து வந்தோம். மன அமைதிக்காக \"ஷா-டோ ஷாம்சிரா\" மஸ்ஜிதுக்கு அவர் அடிக்கடி சென்று வருவது வழக்கம். அப்பாவிப்பெண்ணை அநியாயமாக கொன்று விட்டனர்\" என்று கண்ணீர் மல்க கூறினார்.\nகொலை செய்யப்பட்ட பெண் குர்ஆன் பிரதிகளை எரித்ததற்கான எந்தவொரு தடயமும் இல்லை என்று ஜெனரல் மொஹமட் ஸாஹிர் தெரிவித்துள்ளார்\nமுன்னதாக, இந்தக் கொலையை கண்டித்திருந்த ஆப்கானிஸ்தான் அதிபர் அஸ்ரப் கானி, அதுபற்றிய விசாரணைக்கும் உத்தரவிட்டிருந்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/authorindex.aspx?ai=173", "date_download": "2019-10-22T09:19:30Z", "digest": "sha1:LXBXVNCVUOGX4UNFVLNIQ6HDABHTS5II", "length": 2843, "nlines": 19, "source_domain": "tamilonline.com", "title": "Welcome to TamilOnline & the home of Thendral Tamil Magazine in USA", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | அன்புள்ள சிநேகிதியே | மேலோர் வாழ்வில் | வாசகர் கடிதம் | பொது\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | சூர்யா துப்பறிகிறார் | Events Calendar | ஹரிமொழி | சிறுகதை | சமயம் | சாதனையாளர் | எனக்குப் பிடிச்சது\nவி. எஸ். அனந்தநாராயணன் படைப்புகளின் தொகுப்பு இந்த பக்கத்தில் காணலாம்\nஇளையராஜாவின் இசையில் திருவாசகம் - மலைப்பு\nஎங்கோ ஒரு வெளிநாட்டில் இருக்கும் இசைக்கலைஞர்களை எப்படி இத்தகைய தெய்வத்தமிழ்ப் பாடலின் ஜீவனை வெளிக்கொணரும் வண்ணம் இசைக்கருவிகளை... மேலும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athishaonline.com/2009/11/blog-post_23.html", "date_download": "2019-10-22T08:33:48Z", "digest": "sha1:L3RBZSFIMCORKCXGIAHKMSA32TSGKDE3", "length": 13842, "nlines": 177, "source_domain": "www.athishaonline.com", "title": "அதிஷா: பழசிராஜாவின்ட விமர்சனம்!", "raw_content": "\n போன வாரத்தில நானும் நம்மோட கூட்டுகாரரும் சேர்ந்துட்டு ஒரு நல்ல படம் காண வேண்டி முடிவாயிடுச்சு. ஆனா ஏது படம்னு முடிவாயி இல்ல. அப்போ தான அந்த ஐடியா வந்துச்சு. பின்னாடி அந்தாளும் நானும் சேர்ந்துட்டு தமிழ்ல வந்துருக்கிற பழசிராஜா படம் காணலாம்னு முடிவு செய்தோம். பழசிராஜா மலையாளக் கூட்டுகாரன்கள் ஒரு பாடு கஷ்டப்பட்டு எடுத்தபடம் . பட்ஜெட் முப்பது கோடி மலையாளக் கூட்டுகாரன்கள் ஒரு பாடு கஷ்டப்பட்டு எடுத்தபடம் . பட்ஜெட் முப்பது கோடி. நம்மோட ஊரில வீரபாண்டிய கட்டபொம்மன்னு ஒரு ஆளு இருந்தாங்கல்ல அவரப் போல பழசிராஜா வெள்ளக்கார தொரமார எதிர்த்த ஒரு ராஜா. அந்த ஆளுட கதைய எம்.டி.வாசுதேவன் நாயர் எழுதி , ஹரிஹரன் டைரக்ட் சேய்திருக்காங்க.\nபடத்தோட கத எப்போதும் போல நம்மோட நாட்டுக்கு வந்த வெள்ளக்கார தொர மார நம்மோட ஆளு ஒருத்தர் அடிச்சு விரட்ட டிரை செய்து பின்னாடி தோத்துப்போய் மரணமாகறதுதான். லேட்டஸ்டு டெக்னோலஜியும் ரசூல் பூக்குட்டியோட சவுண்டும் இளையராஜாவோட மியூசிக்கும் படத்தில ஒன்னாங்கிளாஸா உண்டு. கதயும் தெரக்கதயும் ஆவ்வ்வ்வ்வ் என்ட குருவாயூரப்பா ஒரு பாடு மூனரை மணி நேர படம். லாஸ்டில ஹீரோ மரிச்சுருவாருன்னு அறிஞ்சாலும் அத வளிச்சு வளிச்சு ஆவ்வ்வ்வ்வ் ஒரு பாடு தல வேதனைதான் வளி(லி)ச்சு.\nநம்மட நாட்டுக்கார கமல் இந்த படத்திட ஸ்டார்ட்டிங்கில் வாய்ஸ் கொடுத்துருக்கு. பழசிராஜாவோட சரத்குமார் நடிச்சிருக்கு. நம்மோட குட்டி கனிகாவும் உண்டு. அந்த பெண்ணு பாடுற ஒரு பாட்டு ‘’காலப்பாணி’’ , இல்ல... இல்ல... சிறச்சால படத்துல வர செம்பூவே பாட்டு போல உண்டாகி இருந்தாச்சு. பேக்ரவுண்ட் மியூசிக்கில் ராஜாசார் தன்ன ராஜா. அடிபொலி. படத்தில் சுமனும் உண்டு. ஜெயன் உண்டு. எல்லார் மண்டயிலயும் வல்லிய ஒரு குடுமி உண்டு. படத்தில் சுமனும் உண்டு. ஜெயன் உண்டு. எல்லார் மண்டயிலயும் வல்லிய ஒரு குடுமி உண்டு. எல்லாருட நடிப்பும் நல்லா இருந்தாச்சு. படத்திட எங்க பார்த்தாலும் ஹீரோயிசம். எல்லாருட நடிப்பும் நல்லா இருந்தாச்சு. படத்திட எங்க பார்த்தாலும் ஹீரோயிசம் பஞ்ச் டயலாக்\nஜெயமோகன் டயலோக் எழுதிருக்கு. டிரான்சுலேசன் மாத்ரம் சேய்திருந்தாலும் இந்த விமர்சனத்தினப்போல மலையாளமும் அல்லாத்த தமிழும் இல்லாத்த தழையாளத்தில் வசனம் எழுதிட்டுண்டு. இத்தனை பேசியாச்சு , மம்முட்டி.. இன்னொரு அடிபொலி சூப்பர் ஆக்டர்\nநம்மட கமல் மருதநாயகம் படம் எடுக்கான் ஒரு பாடு கஷ்டப்பட்டு பின்ன ட்ரோப் செய்து , பின்ன மர்மயோகி ஸ்டார்ட் செய்து, பின்ன ட்ரோப் செய்து , பழசிராஜாவின காணும்போது அதானு மைன்ட்ல வந்தாச்சு. நம்மட காலத்தில் சரித்ர படம் எடுக்கானெங்கில் நிறைய பட்ஜெட் வேண்டிட்டு உண்டு. இல்லாட்டி போனா பழசிராஜாவினப்போல தூர்தர்ஷன் டைப் நாடகம் ஆகிடும்.\nகமல் பொறுமையாயிருந்து தேவையான நிதி திரட்டிவிட்டு மருதநாயகத்தை எடுக்கலாம். நல்ல சினிமாவிற்காக எத்தனை காலம் வேண்டுமானாலும் காத்திருக்கலாம். மற்றபடி மலையாளத்தில் பழசிராஜா ஒரு வித்தியாசமான முயற்சி , வரலாற்றோடு எந்த அளவிற்கு உண்மையாக இருக்கும் என்பதில் சந்தேகங்கள் இருந்தாலும் ஆந்திராவிற்கு அல்லுரி சீதாராம ராஜீவைப்போல , தமிழகத்திற்கு கட்டபொம்மன் மருது சகோதரர்களைப் போல கேரளத்தின் தேசபக்திக்கு ஒரு ஹீரோவாக இந்த பழசிராஜா முன்னிறுத்தப்பட்டுள்ளார். இன்னும் நேர்த்தியாக விறுவிறுப்பாக கதை சொல்லியிருந்தால் பழசிராஜா மெய்சிலிர்க்க வைத்திருப்பார். ஏனோ வழவழ கொழகொழ காட்சிகளும் புரியாத தமிழ் மொழிபெயர்ப்பு வசனங்களும் பகல் காட்சி பார்ப்பவரையே மெய்மறந்து தூங்க வைக்கின்றன. படத்தின் மலையாள பதிப்பில் நான்கு மணிநேரம் ஓடுகிறதாம் , நல்ல வேளையாக தமிழில் மூன்றரை மணிநேரம்தான்.\nமுன்னூறு கோடி பட்ஜெட்டில் பிரமாண்டமாக எடுத்திருந்தால் மெல்ஜிப்சனின் பிரேவ் ஹார்ட் போல வந்திருக்கும். முப்பது கோடிக்கு டிரைலர் மட்டுமே மிரட்டலாக வந்துள்ளது. பிரேவ் ஹார்ட் இருந்தால் ஒரு முறை கஷ்டப்பட்டு பார்க்கலாம்\nநிங்கள் விமர்சனம் படிச்சே யான் பேடிச்சு போயி....\nஹம்ம்.. படத்த ரெண்டு தடவ பாக்கலாம் நா உங்க விமர்சனத்தையே ரெண்டு தடவ படிச்சேன்...\n\\\\நிங்கள் விமர்சனம் படிச்சே யான் பேடிச்சு போயி....\\\\\nயோவ் என்ன எழவு பாஷைல எழுதியிருக்க . நாசமா போச்சு படிச்ச பத்து நிமிஷம்.\nஅய்யே..உங்க மலையாளம் ஒருபாடு என்னை கஷ்டப்படுத்தி..பின்னே நோக்கான்..\n//ஜெயன் உண்டு. எல்லார் மண்டயிலயும் வல்லிய ஒரு குடுமி உண்டு\nஞான்,எண்ட பாரியாள்,மகன் ஈ சித்திரத்த கண்டு களிச்சு.இச்சித்திரம் புது மாதிரியல்ல.எண்ட மகனுக்கு வல்ல சந்தோஷம்.இது மாதிரிகண்டிட்டில்லா.\nஅதான் நோக்கு.அது ஜெட்டிக்ஸ் பாத்து பாத்துநொந்து போயானு.\nஞானும் ஒத்த ரெய்வூ எழுதிய்ரிக்கான்.. காணோ சேட்டா\nயோகி - வன்முறையின் உச்சம்\nவிமர்சனம் எக்ஸ்பிரஸ் - 2012 + இன்குளோரியஸ் பாஸ்டர்...\nஒரு பக்கக் கதை எழுதுவது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/election/63680-mk-stalin-answered-about-3rd-front.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-10-22T09:00:58Z", "digest": "sha1:BZKTQG4NDW4ZDREUDAQYON3J7WIMDMDC", "length": 10460, "nlines": 88, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "3-ஆவது அணி உருவாகுமா?: மு.க.ஸ்டாலின் பதில் | MK Stalin answered about 3rd front", "raw_content": "\nஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம்: சிபிஐ வழக்கில் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன்\nவங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி: கனமழைக்கு வாய்ப்பு\nபொதுத்துறை வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கி ஊழியர்கள் இன்று வேலைநிறுத்தம்\nதீபாவளிக்கு மறுநாளை விடுமுறையாக அறிவித்தது தமிழக அரசு. பண்டிகையை உற்சாகமாக கொண்டாட 3 நாட்கள் தொடர் விடுமுறை\nதமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்\nதேசிய அளவில் மூன்றாவது அணி உருவாகுமா என்பது மே 23ஆம் தேதிக்கு பிறகே தெரியவரும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.\nதெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சியின் தலைவரும், தெலங்கானா முதலமைச்சருமான சந்திரசேகர் ராவ் மாநிலக் கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியை முன்னெடுத்து வருகிறார். அதன் ஒரு பகுதியாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்திக்க அவர் நேற்று சென்னை வந்தார். ஆழ்வார்பேட்டையில் உள்ள ஸ்டாலினின் இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது.\nவீட்டிற்கு வந்த சந்திரசேகர் ராவை, ஸ்டாலின் வரவேற்று அழைத்துச் சென்றார். அப்போது சந்திரசேகர் ராவுக்கு, கருணாநிதியின் சிலையை நினைவுப்பரிசாக ஸ்டாலின் அளித்தார். ஸ்டாலின்- சந்திரசேகர் ராவ் இடையிலான சந்திப்���ு ஒரு மணி நேரத்திற்கு மேல் நீடித்தது. அப்போது, திமுக பொருளாளர் துரைமுருகன், முதன்மைச் செயலாளர் டி.ஆர்.பாலு உள்ளிட்டோர் உடனிருந்தார். சந்திப்புக்குப் பிறகு சந்திரசேகர் ராவ், செய்தியாளர்களை சந்திப்பதை தவிர்த்துச் சென்றுவிட்டார். இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமானது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.\nஇந்நிலையில் தேசிய அளவில் மூன்றாவது அணி உருவாகுமா என்பது மே 23-ஆம் தேதிக்கு பிறகே தெரியவரும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மு.க.ஸ்டாலின், “சந்திரசேகர் ராவ் அணி அமைப்பதற்காக என்னை சந்திக்க வரவில்லை. இது மரியாதை நிமித்தமான சந்திப்பு. 3-ஆம் அணிக்கான வாய்ப்பு இருப்பதாக எனக்கு தெரியவில்லை. இருப்பினும் அணி அமையுமா என்பது மே 23-ஆம் தேதிக்கு பிறகே முடிவு செய்யப்படும்” என தெரிவித்தார்.\nசவுதி எண்ணெய் கப்பல்கள் மீது தாக்குதல்: வளைகுடா பகுதியில் அதிகரிக்கும் பதற்றம்\nவிடுதலைப் புலிகள் மீதான தடை நீட்டிப்பு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n‘வடக்கூரான்’ கேரக்டர் உங்களுக்குப் பொருந்தும் - ஸ்டாலினை விமர்சித்த ஜெயக்குமார்\n7 பேர் விடுதலையில் ஆளுநரின் நிலை - முதல்வர் விளக்கமளிக்க ஸ்டாலின் வலியுறுத்தல்\n\"ரஜினி சார் நல்ல மனிதர்.. ஆனால் இந்த அரசியல்\"-ஏ.ஆர்.முருகதாஸ்\nஉணவு அரசியலை துணிச்சலாக பேசும் அமெரிக்க ஆவணப்படம்\n“ஜெயலலிதா இருக்கும்வரை அடிபணிந்து போனதில்லை.. இன்றோ..”- பரப்புரையில் ஸ்டாலின் பேச்சு..\nஅரசியல் சாணக்கியரா பிரஷாந்த் கிஷோர் \nசீனர்களின் செல்லப்பிராணி சைக்கிள் - ஒரு நெகிழ்ச்சியான சினிமா\nமேகதாது அணை விவகாரம்: கர்நாடக அரசுக்கு ஸ்டாலின் கண்டனம்\nதாமதமாக புறப்பட்ட ரயில் - பயணிகளுக்கு ரூ.1.60 லட்சம் இழப்பீடு\nஆம்புலன்ஸ் தாமதம்: பிரசவத்துக்கு அனுமதிக்கப்பட்ட நடிகை உயிரிழப்பு\n‘பிகில்’ சிறப்பு காட்சிக்கு அனுமதி இல்லை: அமைச்சர் கடம்பூர் ராஜூ\n“நாங்கள் நாட்டை விட்டு ஓடவில்லை” - கல்கி பகவான் வீடியோவில் விளக்கம்\nஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம்: சிபிஐ வழக்கில் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன்\n‘பிகில்’ குறித்து அடுக்கடுக்கான கேள்விகளை கேட்ட ரசிகர்கள் - உண்மையை உடைத்த தயாரிப்பாளர்..\n“எனக்குப் பயமாக இருக்கிறது” - மஞ்சு வாரியார் போலீசில் புகார்\nகாதுக்கு பதில் தொண்டையில் ஆப்ரேஷன் - மருத்துவர்கள் அலட்சியத்தால் சிறுமி அவதி\nகொலைக்கு சாட்சி சொன்னதால் கொல்ல ‘நாள் குறிப்பு’ - காப்பாற்றக்கோரி கண்ணீர்விடும் ஓவியர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசவுதி எண்ணெய் கப்பல்கள் மீது தாக்குதல்: வளைகுடா பகுதியில் அதிகரிக்கும் பதற்றம்\nவிடுதலைப் புலிகள் மீதான தடை நீட்டிப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://geotamil.com/index.php?option=com_content&view=article&id=5272:-32-&catid=15:2011-03-03-19-55-48&Itemid=29", "date_download": "2019-10-22T10:09:33Z", "digest": "sha1:WPVTKNMPIZ2YNWLEUPLQWJYHXHUBOMZI", "length": 60387, "nlines": 209, "source_domain": "geotamil.com", "title": "வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் 32ஆவது தமிழ் விழா", "raw_content": "\n'பதிவுகள்' இணைய இதழ் ( Pathivukal )\nவட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் 32ஆவது தமிழ் விழா\nWednesday, 07 August 2019 00:10\t- சுந்தர் குப்புசாமி, தலைவர், வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை -\tநிகழ்வுகள்\nவட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் 32ஆவது தமிழ் விழா, 10ஆவது உலகத்தமிழாராய்ச்சி மாநாடு மற்றும் சிகாகோ தமிழ்ச்சங்கத்தின் பொன் விழா நிகழ்வுகள் முப்பெரும் விழாவாக சிகாகோ நகரில் ஜூலை 4 முதல் 7 வரை மிகச்சிறப்பாகக் கொண்டாடப்பட்டன. இவ்விழாவிற்கு உலகெங்கிலுமிருந்து வந்து கலந்து சிறப்பித்த 6000- த்திற்கும் மேலான தமிழர்களுக்கு விழாக்குழுவினர் சார்பில் மிக்க நன்றி உரித்தாகுக‌. வட அமெரிக்கத் தமிழர் வரலாற்றில் இந்த நிகழ்வு, ஒரு மைல் கல் என்றால் மிகையாகாது. உலகத்தமிழர்கள் தமிழின்பால் கொண்டுள்ள அன்பையும், பிணைப்பையும் இந்த முப்பெரும் விழா உலகிற்குப் பறைசாற்றி உள்ளது.\nஇவ்விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட மொரிசியஸ் நாட்டுக் குடியரசுத் தலைவர் மாண்புமிகு பரமசிவம் பிள்ளை வையாபுரி, ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமை அமைப்பின் முன்னாள் தலைவர் திருமதி நவநீதம் பிள்ளை, தமிழ் நாட்டு அரசின் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மாண்புமிகு மா.பா.பாண்டிய ராஜன், அமெரிக்கக் காங்கிரஸ் உறுப்பினர் திரு. ராஜா கிருஷ்ணமூர்த்தி, கனடிய ப் பாராளுமன்ற உறுப்பினர் திரு. கேரி ஆனந்த சங்கரி, யாழ்ப்பாண மாநகரத்தந்தை திரு. இமானுவேல் ஆனல்ட், இந்தியப் பாராளுமன்ற உறுப்பினர் திரு. சு. வெங்கடேசன், தமிழாராய்ச்சி மாநாட்டிற்��ு வந்திருந்த தமிழ் அறிஞர்கள், தமிழக அரசு மற்றும் பிற நாடுகளிலிருந்து வந்திருந்த சிறப்பு விருந்தினர்கள், கலைஞர்கள் அனைவருக்கும் நன்றிகள் பல உரித்தாகுக.\nபேரவை விழா மற்றும் 10வது உலகத்தமிழாராய்ச்சி மாநாடு நடத்த பொருளுதவி செய்த புரவலர்கள், பேராளர்கள் மற்றும் நன்கொடையாளர்களுக்கு மிக்க நன்றி. கொடையாளர்கள் உதவி இல்லை என்றால் இந்த முப்பெரும் விழாவை நடத்துவது சாத்தியமல்ல. அதற்காக அரும்பாடு பட்ட விழா ஒருங்கிணைப்பாளர் திரு. வீரா வேணுகோபால் மற்றும் திரு. சிவா மூப்பனார் ஆகியோருக்கும் நன்றி. முப்பெரும் விழாவில் 5.5 அடி உயரமுள்ள திருவள்ளுவர் சிலையொன்றை நிறுவ முழு உதவி செய்த தொழிலதிபர் வி. ஜி. சந்தோசம் அவர்களுக்கு விழாக்குழு தனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது.\n10ஆவது உலத்தமிழாராய்ச்சி மாநாட்டிற்கு, உலகெங்கிலுமிருந்தும் தமிழறிஞர்கள் அனுப்பித் தந்த‌ கட்டுரைகள் தமிழை அறிவு சார்ந்த ஆராய்ச்சிக்கு உட்படுத்தி உலக அரங்கில் தமிழ் மற்றும் தமிழரின் தொன்மையை முன்னிறுத்த உதவியுள்ளன. தமிழர் மட்டுமல்லாது ஐரோப்பா மற்றும் அமெரிக்கா போன்ற பகுதிகளிலிருந்து பிற மொழியைத் தாய்மொழியாகக் கொண்டவர்களும் தமிழ் ஆராய்ச்சியில் கலந்து கொண்டு, தமிழின் தொன்மையை உலகிற்கு எடுத்துக் கூறியது சிறப்பு. இவ்விழாவிற்கு வந்திருந்த அனைத்து தமிழறிஞர்களுக்கும் எத்துணை நன்றிகள் கூறினாலும் போதாது. இந்தப் பணியைச் செவ்வனே நடத்தி முடிக்க அரும்பாடுபட்ட உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றத்தின் தலைவர் டான் சிறீ மாரிமுத்து, உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றத்தின் துணைத் தலைவர் முனைவர் பொன்னவைக்கோ மற்றும் 10ஆவது உலகத்தமிழாய்ச்சி மாநாட்டு அமைப்புக் குழு ஒருங்கிணைப்பாளர் மருத்துவர் சோம. இளங்கோவன் மற்றும் கட்டுரை தேர்வுக் குழுத் தலைவர் புலவர் பிரான்சிஸ் சவரி முத்து அவர்களுக்கும், உழைத்த தன்னார்வத் தொண்டர்களுக்கும் நன்றி சொல்லப் பேரவை கடமைப் பட்டுள்ளது.\nஉலகத்தமிழ் தொழில் முனைவோரை ஒன்றிணைக்கும் பாலமாக மிகச் சிறப்பாக நடைபெற்ற உலகத்தமிழ் தொழில் முனைவோர் மாநாட்டு ஒருங்கிணைப்புக் குழுவினருக்கும், அதன் ஒருங்கிணைப்பாளர் திரு. சிவா மூப்பனார் அவர்களுக்கும், அதில் கலந்து கொண்ட தொழில்முனைவோருக்கும். சிறப்புப் பேச்சாளர்களுக்கும் நன்றிகள் பல. பேரவையின் இந்த முன்னெடுப்பு உலகெங்கிலும் சிறந்த தமிழ் தொழில் முனைவோரை உருவாக்கவும், அவர்களிடையே தொடர்பை ஏற்படுத்தவும் உதவும் என்பதில் ஐயமில்லை.\nஇவ்விழாவில் பல கலை நிகழ்ச்சிகள் மற்றும் சங்கங்களின் சங்கமம், முரசு சேர்ந்திசை, விநாடி வினா நிகழ்ச்சிகளில் பெரும் ஆர்வத்தோடு பங்கேற்ற பேரவையின் உறுப்பினர் சங்கத்தினர்க‌ள் அனைவருக்கும் பேரவையின் பாராட்டுகள். அது மட்டுமன்றி இளையோர் பலரை பல்வேறு போட்டிகளில் கலந்து கொள்ள ஊக்குவித்து, அதை நடத்த உதவியும் செய்து இளையோரின் பங்களிப்பை அதிகப் படுத்திய தமிழ்ச்சங்கங்களுக்கும் நன்றி. உலகத்தமிழாரய்ச்சி மாநாட்டு ஆராய்ச்சியாளர்கள் வருகைக்குப் பொருளுதவி செய்த சங்கத்தினருக்குப் பேரவையின் பாராட்டுகள்.\nஉலகெங்கிலுமிருந்து வந்திருந்த 6000க்கும் மேற்பட்டோரை வரவேற்று , பல நூறு நிகழ்வுகளை ஒருங்கிணைத்து , நான்கு நாட்கள் தொடர்ச்சியாக இப்பெரு நிகழ்வை வெற்றிகரமாக நடத்துவது என்பது எளிமையான செயல்பாடல்ல. முழு நேரப் பணியாளர்கள் இல்லாமல் முழுமையாகத் தன்னார்வலர்களே அனைத்துச் செயல்பாடுகளையும் ஒருங்கிணைத்து நடத்துவது நினைத்துப் பார்க்க முடியாத கடினமான செயல். இந்த அரிய பணிக்காக சிகாகோ தமிழ்ச் சங்கத்தைச் சேர்ந்த பல நூறு தன்னார்வலர்கள் இரவு, பகல் பாராது, குடும்பம் குடும்பமாகப் பல நாட்களாக அயராது உழைத்தனர். அது போன்ற தன்னார்வலர்களின் உழைப்பே பேரவை விழாக்களின் வெற்றிகளின் அடித்தளம். தமிழின் பால் அவர்களுக்கு இருக்கும் அன்பும், தமிழ் பண்பாட்டின் மீது அவர்களுக்கு இருக்கும் பிடிப்புமே இந்த விழாவிற்குக் கிடைத்த வெற்றி. தமிழ் மொழி, தமிழ்ப் பண்பாட்டிற்காக அரும்பாடு பட்டு உழைத்த அனைத்து தன்னார்வலர்களுக்கும், அவர்களை ஒருங்கிணைத்து பணியாற்றிய அனைத்துக் குழுத் தலைவர்கள் மற்றும் குழுவினருக்கும், அவர்களோடு இணைந்து பணியாற்றிய பிற தமிழ்ச்சங்கத் தன்னார்வலர்களுக்கும் விழாக்குழுவினர் தங்களது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்து கொள்கிறோம். சிகாகோ தமிழ்ச் சங்கத் தலைவர் திரு.மணி குணசேகரன் மற்றும் செயற்குழு உறுப்பினர்களுக்கும் நன்றி.\nஉலகத்தமிழ் ஆராய்ச்சி மாநாட்டிற்குப் பொருளுதவி அளித்த தமிழ் நாடு அரசிற்கும், வாழ்த்துச் செய்தி அனுப்பிய பா��தப் பிரதமர் திரு. மோடி அவர்களுக்கும், தமிழக முதல்வர் திரு.எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.\nஅடுத்த பேரவைத் தமிழ் விழாவில் அட்லாண்டா நகரில் அடுத்த ஆண்டு சந்திப்போம்.\nபேரவைச் செயற்குழு மற்றும் 2019 தமிழ் விழா வழிநடத்தும்\nசுந்தர் குப்புசாமி, தலைவர், வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை\nகட்டடக்கலை / நகர அமைப்பு\nவாழ்வை எழுதுதல் 01: பலருக்கு இலக்கிய அடையாளம் வழங்கியவரிடத்திலிருந்து கற்றதும் பெற்றதும் வெள்ளீய அச்சு எழுத்துக்களில் மலர்ந்து, கணினி யுகத்திலும் மணம்வீசிய மல்லிகை\nஇலண்டனில் பரணீதரி தனது புதல்விகளுடன் பரத அரங்கேற்றம்\nரொறன்ரோ தமிழ்ச்சங்கம் ஐப்பசி மாத இலக்கியக் கலந்துரையாடல் “சமகாலத் தமிழ்க் கவிதை”\nமின்னூல் வாங்க: வ.ந.கிரிதரன் கவிதைகள் 41\nமின்னூல் வாங்க: நாவல் - அ.ந.கந்தசாமியின் 'மனக்கண்'\nஆய்வு: இந்தியாவில் சாதிகளின் சதி (சமூகவிஞ்ஞான ஆய்வு)\nஆய்வு: சு.தமிழ்ச்செல்வி புதினங்களில் பழமொழிகள்\nஎட்டுத்தொகை நூல்களில் அக வாழ்வுமுறை\nஆய்வு: அறப்பளீசுவரர் சதகம் காட்டும் வாழ்வியல் நம்பிக்கைகள்\nஇலங்கை மாணவர் கல்வி நிதியம் (1988 – 2019 ) ,அவுஸ்திரேலியா : 31 ஆவது ஆண்டு நிறைவு நிகழ்வும் வருடாந்த பொதுக்கூட்டமும்\n'வ.ந.கிரிதரன் பக்கம்' என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\n'பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு ஆண்டுச்சந்தாவுக்கான அன்பளிப்பாக அனுப்பலாம். நீங்கள் அன்பளிப்பு கொடுக்க விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான சந்தா அன்பளிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் விளம்பரங்கள் மற்றும் பல்வகையான அறிவித்தல்களையு���் (மரண அறிவித்தல்களுட்பட) பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். ''பதிவுகள்' இணைய இதழில் உங்கள் விளம்பரங்களைப் பிரசுரிப்பதன் மூலம் உங்கள் வியாபாரத்தை உலகளாவியரீதியில் பெற முடியும். 'பதிவுகள்' இணைய இதழில் வியாபாரம் , பிறந்தநாள் வாழ்த்துகள் மற்றும் மரண அறிவித்தல்களைப் பிரசுரிக்க விரும்பினால் அவை ஒரு வருட காலம் வரையில் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும். அதற்கான கட்டணம் $100 (CAD) கனடிய டொலர்களாகும். அதனைப் Pay Pal மூலம் 'பதிவுகள்' விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அழுத்துவதன் மூலம் நீங்கள் செலுத்தலாம். செலுத்தியதும் உங்கள் விளம்பரங்களை, அறிவித்தல்களை (உரிய புகைப்படங்கள் போன்றவற்றுடன்) ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்களைப் பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். அதற்கான கட்டணம் $25 (CAD) கனடிய டொலர்கள் மட்டுமே. வாடகை விளம்பரங்கள், வீடு விற்பனை விளம்பரங்கள், சுய வியாபார விளம்பரங்கள் என அனைத்து வகையான விளம்பரங்களும் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரிக்கப்படும். விளம்பரங்களை அனுப்ப விரும்புவோர் Pay Pal மூலம் 'பதிவுகள் வரி விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அனுப்பி, விளம்பரக்கட்டணத்தைச் செலுத்தியதும் , விளம்பரங்களை ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\nநீண்ட நாள்களாக வெளிவருவதாகவிருந்த எனது 'குடிவரவாளன்' நாவல் டிசம்பர் 2015 முதல் வாரத்தில், தமிழகத்தில் 'ஓவியா' பதிப்பகம் மூலமாக வெளிவந்துள்ளது. இந்நாவல் நான் ஏற்கனவே எழுதி தமிழகத்தில் வெளியான 'அமெரிக்கா' சிறுநாவலின் தொடர்ச்சி. 'பதிவுகள்', 'திண்ணை' ஆகிய இணைய இதழ்களில் ஆரம்பத்தில் 'அமெரிக்கா 2' என்னும் பெயரில் வெளியாகிப்பின்னர் 'குடிவரவாளன்' என்னும் பெயர் மாற்றம் பெற்ற படைப்பு.\nஇலங்கைத்தமிழ் அகதி ஒருவரின் நியூயார்க் தடுப்பு முகாம் வாழ்வினை 'அமெரிக்கா' விபரித்தால், இந்நாவல் நியூயோர்க் மாநகரில் சட்டவிரோதக் குடிகளிலொருவனாக சுமார் ஒரு வருட காலம் அலைந்து திரிந்த இலங்கைத்தமிழ் அகதியொருவனின் அனுபவங்களை விபரிக்கும்.\nபதிவுகள் இதுவ���ையில் (2000 - 2011)\n இம்மாத இதழுடன் (மார்ச் 2011) பதிவுகள் இணைய இதழின் வடிவமைப்பு மாறுகிறது. இதுவரை பதிவுகளில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் இப்புதிய வடிவமைப்பில் இணைக்க வேண்டுமென்பதுதான் எம் அவா. காலப்போக்கில் படிப்படியாக அனைத்து ஆக்கங்களும், அம்சங்களும் புதிய வடிவமைப்பில் இணைத்துக்கொள்ளப்படும். இதுவரை பதிவுகள் இணையத் தளத்தில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் பழைய வடிவமைப்பில் நீங்கள் வாசிக்க முடியும். அதற்கான இணையத்தள இணைப்பு கீழே:\nஇதுவரை 'பதிவுகள்' (மார்ச் 2000 - மார்ச் 2011): கடந்தவை\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' மின்னூல் விற்பனையில்..\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (குறூநாவலும் சிறுகதைகளும்) ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பகங்கள் இணைந்து டிசம்பர் 1996இல் தமிழகத்தில் வெளியிட்ட தொகுப்பு நூல். 'அமெரிக்கா' ஈழத்து அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வினை விபரிக்கும் குறுநாவல்.உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் புனையப்பட்ட குறுநாவல். இத்தொகுப்பிலுள்ள சிறுகதையான 'ஒரு மா(நா)ட்டுப் பிரச்சினை' தமிழகத்தில் வெளியான 'பனியும் , பனையும்' தொகுப்பிலும் இடம்பெற்றுள்ளது. மேற்படி குறுநாவலினிதும் சிறுகதைகளினதும் ஆங்கில மொழிபெயர்ப்பு (லதா ராமகிருஷ்ணனால் மொழிபெயர்க்கப்பட்டவை) இன்னும் நூலாக வெளிவரவில்லை. 'அமெரிக்கா' நூலின் முதற்பதிப்பினை $ 3 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்.\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில்...\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில். வ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' நூலானது 'வன்னி மண்', 'அருச்சுனனின் தேடலும், அகலிகையின் காதலும்', 'கணங்களும், குணங்களும்' மற்றும் 'மண்ணின் குரல்' ஆகிய நான்கு நாவல்களின் தொகுப்பு. தமிழகத்தில் குமரன் பப்ளிஷர்ஸினரால் 1998இல் இதன் முதற்பதிப்பு வெளியிடப்பட்டது. 'மண்ணின் குரல்' ஏற்கனவே மங்கை பதிப்பகத்தினால் (கனடா) நா��ல், கட்டுரைகள், கவிதைகளடங்கிய சிறு தொகுப்பாக வெளியிடப்பட்டது. நூலின் முதற்பதிப்பினை $ 4 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்\nஅம்புலிமாமா (சிறுவர் மாத இதழ்)\nநிற்பதுவே, நடப்பதுவே, பறப்பதுவே, நீங்களெல்லாம்\n- பல தோற்ற மயக்கங்களோ\nகற்பதுவே, கேட்பதுவே, கருதுவதே, நீங்களெல்லாம்\nஎனது குறிக்கோள் தமிழில் புதிதாக விஞ்ஞானப் படைப்புகள், நாடகக் காவியங்கள் பெருக வேண்டும் என்பதே. “மகத்தான பணிகளைப் புரிய நீ பிறந்திருக்கிறாய்” என்று விவேகானந்தர் கூறிய பொன்மொழியே என் ஆக்கப் பணிகளுக்கு ஆணிவேராக நின்று ஒரு மந்திர உரையாக நெஞ்சில் அலைகளைப் பரப்பி வருகிறது... உள்ளே\n'பதிவுகள்' - பன்னாட்டு இணைய இதழ்\n\"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\"\nபேராசிரியர் துரை மணிகண்டன் (தமிழ்நாடு)\nபேராசிரியர் மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)\nவ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க\nஎழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக பிடிஃப் வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $4 (கனடியன்): https://www.fatfreecartpro.com/i/yz46\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக வாங்க...\n'அமெரிக்கா' மின்னூலினை, பிடிஃப் கோப்பாக $3 (கனடியன்) செலுத்தி வாங்குவதற்கான இணைய இணைப்பு: https://www.fatfreecartpro.com/i/yzc9\n' வ.ந.கிரிதரன் பக்கம்'என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\n'பதிவுகள்' பன்னாட்டு இணைய இதழை http://www.pathivukal.com, http://www.pathivugal.com , http://www.geotamil.com ஆகிய இணைய முகவரிகளில் வாசிக்கலாம். உங்கள் ஆக்கபூர்வமான கருத்துகளையும், ஆக்கங்களையும் ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வையுங்கள். 'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்' என்னும் தாரக மந்திரத்துடன் , எழுத்தாளர் வ.ந.கிரிதரனை ஆசிரியராகக்கொண்டு வெளிவரும் 'பதிவுகள்' இணைய இதழ் 2000ஆம் ஆண்டிலிருந்து வெளிவருமொரு இணைய இதழ் என்பது குறிப்பிடத் தக்கது.\nவ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க\nஎழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக பிடிஃப் வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $4 (கனடியன்): https://www.fatfreecartpro.com/i/yz46\n'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்கள்.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்களைப் பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். அதற்கான கட்டணம் $25 (CAD) கனடிய டொலர்கள் மட்டுமே. வாடகை விளம்பரங்கள், வீடு விற்பனை விளம்பரங்கள், சுய வியாபார விளம்பரங்கள் என அனைத்து வகையான விளம்பரங்களும் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரிக்கப்படும். விளம்பரங்களை அனுப்ப விரும்புவோர் Pay Pal மூலம் 'பதிவுகள் வரி விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அனுப்பி, விளம்பரக்கட்டணத்தைச் செலுத்தியதும் , விளம்பரங்களை ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள் இதழுக்கான சந்தா அன்பளிப்பு\n'பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 (CAD) கனடிய டொலர்களை நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு ஆண்டுச்சந்தாவுக்கான அன்பளிப்பாக அனுப்பலாம். நீங்கள் அன்பளிப்பு கொடுக்க விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான சந்தா அன்பளிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\n'பதிவுகள்' இணைய இதழ் விளம்பரங்கள் ,\nமரண அறிவித்தல்கள், பிறந்தநாள் &\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் விளம்பரங்கள் மற்றும் பல்வகையான அறிவித்தல்களையும் (பிறந்தநாள் வாழ்த்துகள், திருமண வாழ்த்துகள் மற்றும் மரண அறிவித்தல்களுட்பட) பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். 'பதிவுகள்' இ��ைய இதழில் உங்கள் விளம்பரங்களைப் பிரசுரிப்பதன் மூலம் உங்கள் வியாபாரத்தை உலகளாவியரீதியில் பெற முடியும். 'பதிவுகள்' இணைய இதழில் வியாபாரம் , பிறந்தநாள் வாழ்த்துகள் மற்றும் மரண அறிவித்தல்களைப் பிரசுரிக்க விரும்பினால் அவை ஒரு வருட காலம் வரையில் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும். அதற்கான கட்டணம் $100 (CAD) கனடிய டொலர்களாகும். அதனைப் Pay Pal மூலம் 'பதிவுகள்' விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அழுத்துவதன் மூலம் நீங்கள் செலுத்தலாம். செலுத்தியதும் உங்கள் விளம்பரங்களை, அறிவித்தல்களை (உரிய புகைப்படங்கள் போன்றவற்றுடன்) ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்கள்.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்களைப் பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். அதற்கான கட்டணம் $25 (CAD) கனடிய டொலர்கள் மட்டுமே. வாடகை விளம்பரங்கள், வீடு விற்பனை விளம்பரங்கள், சுய வியாபார விளம்பரங்கள் என அனைத்து வகையான விளம்பரங்களும் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரிக்கப்படும். விளம்பரங்களை அனுப்ப விரும்புவோர் Pay Pal மூலம் 'பதிவுகள் வரி விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அனுப்பி, விளம்பரக்கட்டணத்தைச் செலுத்தியதும் , விளம்பரங்களை ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\nநிகழ்வுகளைப் பதிவு செய்து கொள்ள....\n'பதிவுக'ளின் நிகழ்வுகள் பகுதியில் தங்களது அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப் பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள் மின்னஞ்சல் மூலம் (niri2704@rogers.com)பதிவு செய்து கொள்ளலாம். tscu_inaimathi எழுத்து பாவித்து அனுப்பப்படும் தகவல்களே, அறிவுறுத்தல்களே இங்கு பிரசுரமாகும். நிகழ்வுகள் அல்லது அறிவித்தல்கள் பற்றிய விபரங்களை மட்டுமே அனுப்பி வையுங்கள். தனிப்பட்ட பிரச்சாரங்களைத் தவிர்த்துக் கொள்ளுங்கள். .pdf அல்லது image வடிவில் தகவல்களை அனுப்புவோர் எழுத்து வடிவிலும் அவற்றை அனுப்ப வேண்டும். அவ்விதம் அனுப்பாமல் விட்டால் தகவல்கள் 'பதிவுகள்' இதழில் நோக்கங்களுக்கு மாறானயாகவிருக்கும் பட்சத்தில் பிரசுரிக்க முடியாது போக��ாம். உரிய நேரத்தில் கிடைக்காத தகவல்களைப் 'பதிவுகளின்' பொருட்டுப் பதிவு செய்வோம்.\n'பதிவுகள்' இணைய இதழுக்குப் பல பட்டப்படிப்பு மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் ஆய்வுக்கட்டுரைகளை அனுப்பி வருகின்றார்கள். அவர்கள்தம் ஆய்வுக்கட்டுரைகளை 'ஆய்வு' என்னும் பகுதியில் பிரசுரித்து வருகின்றோம். ஆய்வுக்கட்டுரைகளை அனுப்புவோர் தம் ஆய்வுக்கட்டுரைகளில் அக்கட்டுரைகளுக்கு ஆதாரங்களாக உசாத்துணை நூல்கள் போன்ற விபரங்களைக்குறிப்பிட வேண்டும். இவ்விதமான சான்றுகளற்ற ஆய்வுக்கட்டுரைகள் 'பதிவுகளி'ல் 'ஆய்வு' என்னும் பகுதியில் பிரசுரிக்கப்படமாட்டாது என்பதை அறியத்தருகின்றோம். மேலும் pdf கோப்புகளாக அனுப்பப்படும் கட்டுரைகளையும் பதிவுகள் பிரசுரத்துக்கு ஏற்காது என்பதையும் அறியத்தருகின்றோம். பதிவுகளுக்கு ஆக்கங்களை அனுப்புவோர் ஒருங்குறி எழுத்துருவில் படைப்புகளை அனுப்ப வேண்டும். ஆக்கங்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: ngiri2704@rogers.com - பதிவுகள் -\n'பதிவுகளு'க்குப் படைப்புகளை அல்லது கடிதங்களை அனுப்புவர்கள் ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.\nமின்னூல்: நல்லூர் இராஜதானி நகர அமைப்பு விற்பனைக்கு ..\nமங்கை பதிப்பகம் (கனடா) மற்றும் சிநேகா பதிப்பகம் (தமிழகம்) இணைந்து வெளியிட்ட நல்லூர் இராஜதானி நகர அமைப்பு (முதற் பதிப்பு: டிசம்பர் 1996) தற்போது மின்னூலாக .pdf கோப்பாக விற்பனைக்கு இங்கு கிடைக்கிறது. ஈழத்துத் தமிழ் மன்னர்களின் புகழ்பெற்ற இராஜதானிகளில் ஒன்றாக விளங்கிய நகர் நல்லூர். ஈழத்துத் தமிழ் மன்னர்கள் பற்றிய வரலாற்று நூல்கள் பல கிடைக்கின்றன. ஆனால், தமிழ் அரசர்களின் இராஜதானிகளாக விளங்கிய நகரங்களின் நகர அமைப்பு பற்றி நூல்களெதுவும் இதுவரையில் வெளி வரவில்லை. அந்த வகையில் இந்நூல் ஒரு முதல் நூல். கிடைக்கப் பெற்ற வரலாற்றுத் தகவல்கள், கள ஆய்வுத் தகவல்கள் மற்றும் திராவிடக் கட்டடக்கலை / நகர அமைப்புத் தகவல்கள், ஆய்வுகளின் அடிப்படையில் நல்லூர் இராஜதானியின் நகர அமைப்பு பற்றி ஆராயும் ஆய்வு நூல். எழுத்தாளர் செ. யோகநாதன் முன்னுரையில் குறிப்பிட்டதுபோல் பின்னாளில் இத்துறையில் ஆராய விளையும் எவருக்குமொரு முதனூலாக விளங்கும் நூலிது. இந்நூலின் திருத்திய இரண்டாவது பதிப்பு இன்னும் நூலாக வெளிவரவில்லை. ஆனால், இணைய இதழ்களான பதிவுகள், திண்ணை ஆகியவற்றில் தொடராக வெளிவந்துள்ளது. விரைவில் அதன் மின்னூல் பதிப்பினையும் இங்கு வாங்கலாம். நல்லார் இராஜதானி நகர அமைப்பு நூலின் முதற்பதிப்பினை $ 3 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்.\nஉங்களது சகல தகவல் தொழில்நுட்ப ( IT) சேவைகளும் நியாயமான விலையில்\n\"எதுவும் சாத்தியம், எதுவும் என்னால் முடியும் இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலகம். இப்படி எண்ணுபவனுக்கே வாழ்க்கையில் வெற்றி இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலகம். இப்படி எண்ணுபவனுக்கே வாழ்க்கையில் வெற்றி இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலக இன்பங்கள் இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலக இன்பங்கள் இப்படி எண்ணுபவனே சமுதாயத்துக்கும் தனக்கும் பயனுள்ள வாழ்க்கையை நடத்த முடியும் இப்படி எண்ணுபவனே சமுதாயத்துக்கும் தனக்கும் பயனுள்ள வாழ்க்கையை நடத்த முடியும்\" - அறிஞர் அ.ந.கந்தசாமி -\n© காப்புரிமை 2000-2018 'பதிவுகள்.காம்' 'Pathivukal.COM.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/middleeastcountries/03/212130", "date_download": "2019-10-22T08:35:51Z", "digest": "sha1:6JXNLCNY2NPRS5PRAKZBZUNWPIBPQEO5", "length": 9929, "nlines": 141, "source_domain": "news.lankasri.com", "title": "சவுதியை நாசம் செய்தது ஈரான் என நிரூபிக்கப்பட்டால்... கண்டிப்பா இது நடந்தே தீரும்: எச்சரித்த பேரரசு - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nமுகப்பு மத்திய கிழக்கு நாடுகள்\nசவுதியை நாசம் செய்தது ஈரான் என நிரூபிக்கப்பட்டால்... கண்டிப்பா இது நடந்தே தீரும்: எச்சரித்த பேரரசு\nReport Print Basu — in மத்திய கிழக்கு நாடுகள்\nசவுதியில் செப்டம்பர் 14ம் திகதி அராம்கோ எண்ணெய் நிலையங்கள் மீதான தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்க சவுதி பேரரசிற்கு பல வழிகள் உள்ளன ��ன்று அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் Adel al-Jubeir எச்சரித்துள்ளார்.\nஇதுகுறித்து Adel al-Jubeir கூறுகையில், தாக்குதல் எங்கிருந்து நடத்தப்பட்டது குறித்து கண்டறிய விசாரணைக் குழு ஆராய்ந்து வருகிறது.\nதாக்குதல் ஈடுபட்டவர்கள் மீது எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் மற்றும் அதற்கான வழிகள் குறித்து நட்பு நாடுகளான அமெரிக்கா, பிரித்தானியா உடனும், பிராந்தியத்தில் உள்ள நட்பு நாடுகளுக்கும் இடையில் ஆலோசனைகள் நடந்து கொண்டிருக்கிறது என கூறினார்.\nசவுதி பேரரசு அமெரிக்காவுடன் மிக உயர்ந்த மட்டத்தில் செயல்பட்டு வருகிறது. தாக்குதல்களுக்கு ஈரான் தான் காரணம் என்பது நிரூபிக்கப்பட்டால், சர்வதேச சமூகம் தனது பொறுப்பை ஏற்க வேண்டும், அதற்கான விலையை ஈரானை செலுத்த வைக்க வேண்டும் என்று al-Jubeir கூறினார்.\nKhomeini புரட்சிக்குப் பின்னர் ஈரான் சவுதி அரேபியா மீது போரை நடத்தி வருவதாகவும் அல்-ஜுபைர் கூறினார். ஈரானின் முரணான நடத்தை சர்வதேச விதிமுறைகளையும் சட்டங்களையும் மீறுகிறது என்று விளக்கினார்.\nஐரோப்பிய நாடுகள் தாக்குதலை கடுமையாக கண்டித்தனர் என்று சுட்டிக்காட்டினார், மேலும், ஈரானை கையாளும் விதத்தை ஐரோப்பிய நாடுகள் கடுமையானதாக ஆக்கும் என்று சவுதி எதிர்பார்க்கிறது.\nதனது முந்தைய நிலைப்பாட்டை மீண்டும் வலியுறுத்திய al-Jubeir, பணத்தை மாற்றுவதற்கான செயல் முறையை உருவாக்குவதற்கும் ஈரானுக்கு கடன்களை வழங்குவது குறித்து பரிசீலிப்பதற்கும் பலன் கிடைக்காது என்று கூறினார்.\nஇது ஈரானின் மீதான பொருளாதார அழுத்தங்களைக் குறைக்கும், மேலும் அதன் அரசியல் நிலைப்பாட்டை கடினமாக்கும். நிலைப்பாடு ஒன்றுபட்டிருப்பது முக்கியம் என்றும் ஈரானியர்களுக்கு இது தாக்க பாடத்தை புகட்டும் என்று என்றும் நாங்கள் நம்புகிறோம்.\nயாரும் போரை விரும்பவில்லை, போர் என்பது கடைசி கட்டமாக இருக்க வேண்டும் என்று al-Jubeir கூறினார்.\nமேலும் மத்திய கிழக்கு நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/namitha3.html", "date_download": "2019-10-22T09:00:12Z", "digest": "sha1:LFY3LCUF77IDIE5BRTMD2WHRW2CXFZ5P", "length": 21052, "nlines": 176, "source_domain": "tamil.filmibeat.com", "title": "கடலில் போன நமீதாவின் வைர மோதிரம் மகாபலிபுரம் கடல் பகுதியில் படப்பிடிப்பின் போது நடிகை நமீதா அணிந்திருந்த ரூ. ஒன்றரை லட்சம் மதிப்புள்ள வைரமோதிரம் கடலில் விழுந்து காணாமல் போனது. காதலர் அளித்த மோதிரம் காணாமல் போனதால் நமீதா பெரும் சோகத்தில்மூழ்கினார். சத்யராஜ், சிபிராஜ், நமீதா நடிக்கும் கோவை பிரதர்ஸ் படத்தின் படப்பிடிப்பு மகாபலிபுரத்தில் சில நாட்களாக நடந்து வந்தது.மகாபலிபுரம் கடற்கரையில் சிபியும், நமீதாவும் பாடும் பாடல் காட்சி ஒன்றை படமாக்கினார்கள். காலையில் ஆரம்பித்த படப்பிடிப்பு மாலை வரை நீடித்தது. சிபியும், நமீதாவும் கடல் அலைகளுக்குப் போட்டியாக கட்டிப்புடிஆட்டத்தில் ஈடுபட்டனர். படப்பிடிப்பு முடிந்து அனைவரும் கிளம்பத் தயாரான போது நமீதா பெரும் குரல் எடுத்து அலறஆரம்பித்தார். இதனால் படப்பிடிப்புக் குழுவினர் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இயக்குநர் ஷக்தி சிதம்பரம் விரைந்து சென்றுஎன்னம்மா ஆச்சு என்று விசாரித்தார். அவரிடம், தனது கை விரலில் அணிந்திருந்த வைர மோதிரத்தைக் காணவில்லை என்றுநமீதா அழுதவாறு கூறினார்.சிபிராஜுடன் கடலில் கட்டிப்புரண்டு உருண்டு நடித்த போது கடலில் விழுந்திருக்கலாம் என்று அவர் கூறினார். இதையடுத்துநமீதாவும், சிபியும் உருண்டு புரண்ட மணல் பகுதியில் படப்பிடிப்புக் குழுவினர் மோதிரம் கிடக்கிறதா என்று தேடிப் பார்த்தனர்.ஆனால் மோதிரம் கிடைக்கவில்லை. நமீதாவின் அந்த வைர மோதிரம் ரூ. ஒன்றரை லட்சம் மதிப்புடையதாம். அவரது காதலர் அன்புப் பரிசாக இதை நமீதாவுக்குக்கொடுத்துள்ளார். காதலர் கொடுத்த மோதிரத்தை சினிமாக் காதலின் போது தொலைத்து விட்டதால் ரொம்பவும் சோகமாகிவிட்டார் நமீதா. அவரை சமாதானப்படுத்தி இயக்குநர் ஷக்தி சிதம்பரம் வீட்டுக்கு அனுப்பி வைத்தார். | Namithas diamond ring missing - Tamil Filmibeat", "raw_content": "\nபிச்சை எடுக்கும் காதல் பட நடிகர்\n14 min ago “மதுவால் தான் என் வாழ்க்கையே நாசமாகி விட்டது”.. இமேஜ் பற்றி கவலைப்படாமல் உண்மையை சொன்ன கமல் ஹீரோயின்\n17 min ago கைதி திரைப்படத்தை இன்டர்நெட்டில் வெளியிட தடை.. சென்னை ஹைகோர்ட் அதிரடி\n19 min ago ஒரு வழியா மீராவ கரெக்ட் பண்ணிட்டீயே.. குசும்புக்காரன்யா நீ.. நெட்டிசன்கள் லந்து\n32 min ago கார்ஜியஸ் சவுத�� சூப்பர்ஸ்டார்… பிகில் நாயகியை புகழ்ந்த கேத்ரீனா கைஃப்\nLifestyle தீபாவளி 2019: சகோதர சகோதரியின் பாசம் சொல்லும் எம துவிதியை கொண்டாடுவது எப்படி தெரியுமா\nNews மோடி டாடின்னா.. அமித்ஷா மேன் ஆப் தி மேட்ச்.. கலக்கும் ராஜேந்திர பாலாஜி.. பாஜகவுக்கே ஆச்சரியம்\nTechnology சாம்சங் கேலக்ஸி ஏ10எஸ் சாதனத்திற்கு அதிரடி விலைகுறைப்பு.\nFinance இரண்டு குழந்தைக்கு மேல் இருந்தால் அரசு வேலை கிடையாது.. அசாம் அரசு முடிவு\nAutomobiles டுவிட்டரில் போரை தொடங்கிய கிரண்பேடி, நாராயணசாமி... பதிலுக்கு பதில் புகைப்படங்களை வெளியிட்டு மோதல்...\nEducation ஏர் இந்தியா நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா 170 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nSports மரண அடி.. இன்னிங்க்ஸ் வித்தியாசத்தில் இமாலய வெற்றி.. தென்னாப்பிரிக்காவை வைட்வாஷ் செய்தது இந்தியா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகடலில் போன நமீதாவின் வைர மோதிரம் மகாபலிபுரம் கடல் பகுதியில் படப்பிடிப்பின் போது நடிகை நமீதா அணிந்திருந்த ரூ. ஒன்றரை லட்சம் மதிப்புள்ள வைரமோதிரம் கடலில் விழுந்து காணாமல் போனது. காதலர் அளித்த மோதிரம் காணாமல் போனதால் நமீதா பெரும் சோகத்தில்மூழ்கினார். சத்யராஜ், சிபிராஜ், நமீதா நடிக்கும் கோவை பிரதர்ஸ் படத்தின் படப்பிடிப்பு மகாபலிபுரத்தில் சில நாட்களாக நடந்து வந்தது.மகாபலிபுரம் கடற்கரையில் சிபியும், நமீதாவும் பாடும் பாடல் காட்சி ஒன்றை படமாக்கினார்கள். காலையில் ஆரம்பித்த படப்பிடிப்பு மாலை வரை நீடித்தது. சிபியும், நமீதாவும் கடல் அலைகளுக்குப் போட்டியாக கட்டிப்புடிஆட்டத்தில் ஈடுபட்டனர். படப்பிடிப்பு முடிந்து அனைவரும் கிளம்பத் தயாரான போது நமீதா பெரும் குரல் எடுத்து அலறஆரம்பித்தார். இதனால் படப்பிடிப்புக் குழுவினர் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இயக்குநர் ஷக்தி சிதம்பரம் விரைந்து சென்றுஎன்னம்மா ஆச்சு என்று விசாரித்தார். அவரிடம், தனது கை விரலில் அணிந்திருந்த வைர மோதிரத்தைக் காணவில்லை என்றுநமீதா அழுதவாறு கூறினார்.சிபிராஜுடன் கடலில் கட்டிப்புரண்டு உருண்டு நடித்த போது கடலில் விழுந்திருக்கலாம் என்று அவர் கூறினார். இதையடுத்துநமீதாவும், சிபியும் உருண்டு புரண்ட மணல் பகுதியில் படப்பிடிப்புக் குழுவினர் மோதிரம் கிடக்கிறதா என்று தே��ிப் பார்த்தனர்.ஆனால் மோதிரம் கிடைக்கவில்லை. நமீதாவின் அந்த வைர மோதிரம் ரூ. ஒன்றரை லட்சம் மதிப்புடையதாம். அவரது காதலர் அன்புப் பரிசாக இதை நமீதாவுக்குக்கொடுத்துள்ளார். காதலர் கொடுத்த மோதிரத்தை சினிமாக் காதலின் போது தொலைத்து விட்டதால் ரொம்பவும் சோகமாகிவிட்டார் நமீதா. அவரை சமாதானப்படுத்தி இயக்குநர் ஷக்தி சிதம்பரம் வீட்டுக்கு அனுப்பி வைத்தார்.\nமகாபலிபுரம் கடல் பகுதியில் படப்பிடிப்பின் போது நடிகை நமீதா அணிந்திருந்த ரூ. ஒன்றரை லட்சம் மதிப்புள்ள வைரமோதிரம் கடலில் விழுந்து காணாமல் போனது. காதலர் அளித்த மோதிரம் காணாமல் போனதால் நமீதா பெரும் சோகத்தில்மூழ்கினார்.\nசத்யராஜ், சிபிராஜ், நமீதா நடிக்கும் கோவை பிரதர்ஸ் படத்தின் படப்பிடிப்பு மகாபலிபுரத்தில் சில நாட்களாக நடந்து வந்தது.மகாபலிபுரம் கடற்கரையில் சிபியும், நமீதாவும் பாடும் பாடல் காட்சி ஒன்றை படமாக்கினார்கள்.\nகாலையில் ஆரம்பித்த படப்பிடிப்பு மாலை வரை நீடித்தது. சிபியும், நமீதாவும் கடல் அலைகளுக்குப் போட்டியாக கட்டிப்புடிஆட்டத்தில் ஈடுபட்டனர். படப்பிடிப்பு முடிந்து அனைவரும் கிளம்பத் தயாரான போது நமீதா பெரும் குரல் எடுத்து அலறஆரம்பித்தார்.\nஇதனால் படப்பிடிப்புக் குழுவினர் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இயக்குநர் ஷக்தி சிதம்பரம் விரைந்து சென்றுஎன்னம்மா ஆச்சு என்று விசாரித்தார். அவரிடம், தனது கை விரலில் அணிந்திருந்த வைர மோதிரத்தைக் காணவில்லை என்றுநமீதா அழுதவாறு கூறினார்.\nசிபிராஜுடன் கடலில் கட்டிப்புரண்டு உருண்டு நடித்த போது கடலில் விழுந்திருக்கலாம் என்று அவர் கூறினார். இதையடுத்துநமீதாவும், சிபியும் உருண்டு புரண்ட மணல் பகுதியில் படப்பிடிப்புக் குழுவினர் மோதிரம் கிடக்கிறதா என்று தேடிப் பார்த்தனர்.ஆனால் மோதிரம் கிடைக்கவில்லை.\nநமீதாவின் அந்த வைர மோதிரம் ரூ. ஒன்றரை லட்சம் மதிப்புடையதாம். அவரது காதலர் அன்புப் பரிசாக இதை நமீதாவுக்குக்கொடுத்துள்ளார். காதலர் கொடுத்த மோதிரத்தை சினிமாக் காதலின் போது தொலைத்து விட்டதால் ரொம்பவும் சோகமாகிவிட்டார் நமீதா. அவரை சமாதானப்படுத்தி இயக்குநர் ஷக்தி சிதம்பரம் வீட்டுக்கு அனுப்பி வைத்தார்.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nநடிகர் விவேக்குக்கு நன்றி சொன்ன மோடி.. எதுக்���ுன்னு பாருங்க மக்களே\n“அந்த படத்தில் ரஜினியோடு ரொமான்ஸ் செய்யப் பயந்தேன்”.. 28 ஆண்டுகளுக்குப் பின் உண்மையைச் சொன்ன குஷ்பு\nவிதிமுறைகளை மீறினாரா கஸ்தூரி.. அதிரடியாக புகைப்படங்களை நீக்கி அதிர்ச்சி தந்த இன்ஸ்டாகிராம் \nமீண்டும் விரிசல் விழுந்த அபி காதல்-வீடியோ\n#Gossip ஆளை விடுங்கப்பா”..தெறித்து ஓடும் இயக்குநர்கள்\nசவுந்தர்யா ரஜினிகாந்த் தனது முதல் கணவரை பிரிய காரணம் இதுதானாம்\nநடிகர் விவேக்குக்கு நன்றி சொன்ன மோடி..எதுக்குன்னு பாருங்க மக்களே\nKushboo controversial Tweet | 28 ஆண்டுகளுக்குப் பின் உண்மையைச் சொன்ன குஷ்பு-வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/about/alone/", "date_download": "2019-10-22T10:07:44Z", "digest": "sha1:XRLS5DFPTOB4MLORKWIYDEOGPQKYBBHP", "length": 5240, "nlines": 65, "source_domain": "tamil.indianexpress.com", "title": "alone News in Tamil:alone Latest News, Photos, Breaking News Headlines, Videos-Indian Express Tamil", "raw_content": "\nபெண் கல்வி உதவித்தொகை விண்ணப்பம் – சிபிஎஸ்இ காலநீட்டிப்பு\nஆர்.கே.நகர் பணப்பட்டுவாடா புகார் : இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன அறிக்கை தாக்கல் செய்த தேர்தல் ஆணையம்\nபெண்கள் தனிமையில் இருந்தால் இதையெல்லாம் தான் செய்வார்கள்: அசத்தல் காமிக்ஸ் ஓவியங்கள்\nஓவியர் Yaoyao Ma Van As என்பவர், ஒரு பெண் தனிமையாக இருக்கும்போது என்னவெல்லாம் செய்வார் என்பதை கற்பனையில் ஓவியங்களாக தீட்டியிருக்கிறார்.\nபெண் கல்வி உதவித்தொகை விண்ணப்பம் – சிபிஎஸ்இ காலநீட்டிப்பு\nஆர்.கே.நகர் பணப்பட்டுவாடா புகார் : இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன அறிக்கை தாக்கல் செய்த தேர்தல் ஆணையம்\nதேசிய குற்ற ஆவணக் காப்பகம் அறிக்கை; தமிழகத்தில் குற்றங்கள் குறைவு\nசிதம்பரத்துக்கு கிடைத்தது ஜாமின் – அமலாக்கப்பிரிவு கைதால் தொடரும் சிறைவாசம்\nசுற்றுச் சூழலுக்கு நன்மை ஏற்படுத்தும் பசுமை பட்டாசுகள் பயன்கள் என்ன தெரியுமா\n 10 ஆயிரம் நன்கொடை வழங்கினால் என்ன கிடைக்கும் தெரியுமா\nபிகில் சிறப்புக் காட்சிக்கு அனுமதியில்லை: அதிர்ச்சியில் விஜய் ரசிகர்கள்\nநாட்டிலேயே அதிக கைதிகள் கொண்ட மாநிலம் தமிழகம் – என்சிஆர்பி அறிக்கை\nபோலி ஆதார் ….. பேஸ்புக் அக்கவுண்ட் – சினிமா பாணியில் கமலேஷ் திவாரி கொலை\nஅகோரியாக அஜித்: சமூக வலைதளங்களில் வலம் வரும் புகைப்படம்\nஎந்த சின்னத்திரை காமெடியனுக்கு கிடைக்காத புகழ்.. ஒரே வீடியோவால் வெற லெவலுக்கு போன விஜய் டிவ�� ராமரின் மறுபக்கம்\nபெண் கல்வி உதவித்தொகை விண்ணப்பம் – சிபிஎஸ்இ காலநீட்டிப்பு\nஆர்.கே.நகர் பணப்பட்டுவாடா புகார் : இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன அறிக்கை தாக்கல் செய்த தேர்தல் ஆணையம்\nதேசிய குற்ற ஆவணக் காப்பகம் அறிக்கை; தமிழகத்தில் குற்றங்கள் குறைவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tncpim.org/tag/cpi/", "date_download": "2019-10-22T10:05:59Z", "digest": "sha1:YYHW5YHKV3ZKERM5667FJW3QY7NLD3TV", "length": 23411, "nlines": 226, "source_domain": "tncpim.org", "title": "CPI – இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)", "raw_content": "\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநிலக்குழு\nஒக்கி புயல்: மத்திய அரசு போதிய நிவாரண உதவிகளை அளித்திட வேண்டும் சிபிஐ(எம்) அரசியல் தலைமைக்குழு வலியுறுத்தல்\nஅனைத்து மதச்சார்பற்ற சக்திகளையும் ஒருங்கிணைப்போம்\nநவ.29 – விவசாயிகள் போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு\nசிபிஐ(எம்) மாநில செயற்குழுத் தீர்மானங்கள் (24.9.14)\nபுதுச்சேரியில் சாதி ஆதிக்க சக்திகள் வெறியாட்டம் : புதுவை முதல்வருக்கு ஜி.ராமகிருஷ்ணன் கடிதம்\nபெரம்பூரில் ஆளும் கட்சியினர் வாக்குச்சாவடிகளை கைப்பற்றி அராஜகம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்\nமதுரை காமராஜர் பல்கலைக்கழக மதிப்பெண் முறைகேடு சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடுக…\nபொறியியல் படிக்கும் மாணவர்களுக்கு பகவத்கீதை – திரும்பபெற வலியுறுத்தல்\nஉத்தேசித்துள்ள மின் இணைப்பு கட்டண உயர்வை முழுமையாக கைவிடுக\nஇடைத்தேர்தல் – திமுக கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு சிபிஐ(எம்) முடிவு\nமேற்கு வங்க ஆதரவு இயக்கம்\nதமிழகத்தில் இடதுசாரி மாற்று – கருத்தரங்கம்\nஒபாமா வருகையை எதிர்த்து இடதுசாரிகள் ஆர்ப்பாட்டம்\nஅரசுப் பள்ளிகளைப் பாதுகாக்க சிபிஐ(எம்) முற்றுகைப் போராட்டம்\nஅம்பேத்கர் அவர்களின் 58 ஆவது நினைவு நாள்\nஎன் நிலம் என் உரிமை – நெடும்பயணத்திற்கு உங்களது பேராதாரவை அளிக்க வேண்டும்;\nசமூக ரீதியாக, பொருளாதார ரீதியாக பிற்படுத்தப்பட்டவர்களுக்கு அரசு எதுவுமே செய்ததில்லை – டி.கே.ரெங்கராஜன்\nCPIM தாமிரபரணி சத்தியாகிரகப் போராட்டம்\nதோழர் பி.டி.ரணதிவே பிறந்த தினம்\nகாவல்துறையின் காட்டுமிராண்டித் தாக்குலைக் கண்டித்து ஜன.4ல் இயக்கம்\n22 ஆவது அகில இந்திய மாநாடு – வரைவு அரசியல் தீர்மானம்\nகறுப்புப் பணம் – ���ெய்ஹிந்த் அல்ல… இது ஜியோஹிந்த் – சீத்தாரம் யெச்சூரி\nமார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் நிலைப்பாடு குறித்த விமர்சனங்களுக்கு பதில் – பிரகாஷ் காரத்\nமக்கள் நலக் கூட்டணி 2016 சட்டமன்ற தேர்தல் அறிக்கை\nமக்கள் நலக் கூட்டு இயக்கம் – குறைந்தபட்ச செயல்திட்ட அறிக்கை\nதமிழகத்தில் இடது ஜனநாயக அணி\n21வது கட்சிக் காங்கிரசின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள்\n21வது கட்சிக் காங்கிரசின் மத்தியக்குழு உறுப்பினர்கள்\nதமிழக மக்கள் உரிமைகளுக்கான போராட்டத்தை வலுப்படுத்துவோம்\nஅதிகாரப்போட்டியில் அதிமுக – ஆதாயம் தேட முயலும் பாஜக – அரசியல் சட்டத்தை மதிக்காத ஆளுநர்\nசிவப்புப் போர் : பேரழிவுத் தாக்குதலின் ஓராண்டு நினைவுநாள்\nஒட்டுமொத்த இந்திய மக்களையும் துயரின் பிடியில் தள்ளிய – வேலைவாய்ப்புகளை முற்றாக பறித்த – இந்தியப் பொருளாதாரத்தை நொறுக்கிய பணமதிப்பு நீக்கம் எனும் மோடி தலைமையிலான பாஜக அரசு நிகழ்த்திய பேரழிவுத் தாக்குதலின் ஓராண்டு நினைவுநாள், நாடு முழுவதும் கறுப்பு நாளாக – போராட்டத் தினமாக கடைப்பிடிக்கப்பட்டது. இதையொட்டி நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் 18 எதிர்க்கட்சிகள் வெவ்வேறு வடிவங்களில் போராட்டங்களை நடத்தின. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, புரட்சிகர சோசலிஸ்ட் கட்சி, அகில இந்திய பார்வர்டு பிளாக், சிபிஐ(எம்எல்) லிபரேசன், எஸ்யுசிஐ(கம்யூனிஸ்ட்) ...\nநவம்பர் 28 அன்று தமிழகம் முழுவதும் இடதுசாரி கட்சிகள் ஆர்ப்பாட்டம்\nஇடதுசாரி கட்சிகள் கூட்டறிக்கை: துயரத்தின் பிடியில் தேசத்து மக்கள் மத்திய பாஜக அரசை எதிர்த்து நவம்பர் 28 அன்று தமிழகம் முழுவதும் மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு இடதுசாரி கட்சிகள் ஆர்ப்பாட்டம் 500, 1000 ரூபாய் நோட்டுக்களை செல்லாது என்று அறிவித்ததன் மூலம் மக்களின் வயிற்றில் அடித்த மத்திய அரசின் கொள்கைகளுக்கு எதிராக நவம்பர் 24 முதல் 30வரை அகில இந்திய அளவில் தீவிரமான கிளர்ச்சி இயக்கங்களை மேற்கொள்ள வேண்டுமென இடதுசாரி கட்சிகளின் அறைகூவலுக்கேற்ப, தமிழகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, ...\nதமிழக அரசின் கரும்பு விலை அறிவிப்பு விவசாயிகளுக்கு ஏமாற்றமளிக்கிறது – மக்கள் நலக் கூட்டணி\nமதிமுக, சிபிஐ (எம்), சிபிஐ, விடுதலை சிறுத்தைகள் கட்ச�� – மக்கள் நலக் கூட்டணி – கூட்டறிக்கை தமிழக அரசின் கரும்பு விலை அறிவிப்பு விவசாயிகளுக்கு ஏமாற்றமளிக்கிறது இடுபொருட்களின் விலை உயர்வால் விவசாய உற்பத்தி செலவுகள் பல மடங்கு உயர்ந்துள்ள சூழ்நிலையில் 9.5 சர்க்கரை சத்துள்ள ஒரு டன் கரும்புக்கு ரூ. 4,000/- விலை தீர்மானிக்க வேண்டுமென தமிழகத்தில் உள்ள விவசாயிகள் மற்றும் விவசாய அமைப்புகள் கோரி வந்துள்ளன. ஏற்கனவே மக்கள் நலக் கூட்டணியின் சார்பில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களிலும் இக்கோரிக்கை வலியுறுத்தப்பட்டுள்ளது. கரும்பு அரவைக் ...\nமக்கள் நலக் கூட்டணி மாவட்டச் செயலாளர்கள் கூட்டத் தீர்மானங்கள்\nதமிழக அரசியல் வரலாற்றில் உண்மையான மாற்றத்தைக் கொண்டுவர எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில், மக்கள் நலக் கூட்டணிக்கு தமிழக மக்கள் பேராதாரவை வழங்கிட வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறோம்.\nதமிழகத்தை கம்யூனிஸ்ட் கட்சியின் கோட்டையாக மாற்றுங்கள் – தோழர் என்.சங்கரய்யா வேண்டுகோள்\nதமிழகத்தை கம்யூனிஸ்ட் கட்சியின் கோட்டையாக மாற்ற அனைத்து கட்சி தோழர்களும் பாடுபட வேண்டும் என செங்கல்பட்டில் நடைபெற்ற கட்சியின் பொன்விழா கருத்தரங்கில் தோழர் என். சங்கரய்யா வேண்டுகோள் விடுத்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொன்விழா மற்றும் தீக்கதிர் சந்தா வழங்கும் கருத்தரங்கம் செங்கல்பட்டில் வெள்ளியன்று (02.10.2015) நடைபெற்றது. கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.கண்ணன் தலைமை தாங்கினார். மாவட்டச் செயலாளர் இ.சங்கர் வரவேற்றார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள், மாநில செயற்குழு உறுப்பினர் கே.கனகராஜ், மாநிலக்குழு உறுப்பினர்கள் என்.சீனிவாசன், ஏ.ஆறுமுகநயினார், தீக்கதிர் சென்னை பதிப்பு மேலாளர் சி.கல்யாணசுந்தரம் ...\nஊழலுக்கு எதிரான போராட்டத்திற்கு வலு சேர்த்த வாக்காளர்களுக்கு இடதுசாரி கட்சிகள் நன்றி\nநடைபெற்று முடிந்த ஆர்.கே நகர் சட்டமன்ற இடைத்தேர்தலில் இடதுசாரிக் கட்சிகளின் சார்பில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தோழர் சி.மகேந்திரன் வேட்பாளராக போட்டியிட்டார். திராவிடர் கழகம், தமிழர் தேசிய முன்னணி, நாம் தமிழர் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மா.லெ-விடுதலை), எஸ்யுசிஐ மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மா.லெ – மக்கள் விடுதலை) ஆகிய கட்சிகள் ஆதரவு அளித்தன. தோழர் சி.மகேந்திரனுக���கு 9,710 வாக்குகள் கிடைத்துள்ளது. ஆதரவு அளித்த கட்சிகளுக்கும், வாக்களித்த பொதுமக்களுக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இடதுசாரி கட்சிகளின் ...\nபுதுச்சேரியில் நடைபெற்று கொண்டிருக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 22வது அகில இந்திய மாநாட்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் தோழர் பிரகாஷ் காரத் வாழ்த்துரை வழங்கினார்… மாநாடு மார்ச் 25-29 வரை நடைபெறுகிறது. தோழர் பிரகாக்ஷ் காரத் அவர்களின் வாழ்த்துரை பின்வருமாறு; March 25, 2015 Speech of Prakash Karat, General Secretary of CPI(M), at the 22nd Congress of Communist Party of India Comrades of the Presidium, Comrade S. Sudhakar Reddy, General ...\nசிபிஐ மாநிலச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ள இரா.முத்தரசனுக்கு சிபிஐ(எம்) மாநிலச் செயலாளர் வாழ்த்து\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ள இரா. முத்தரசனை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் நேரில் சந்தித்து பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். சிபிஐ(எம்) மாநில செயற்குழு உறுப்பினர் ப.செல்வசிங், சிபிஐ மாநில கவுன்சில் உறுப்பினர் ஏழுமலை ஆகியோர் உடனிருந்தனர்.\nசிபிஐ(எம்) 21வது மாநில மாநாடு: தோழர் பிரகாஷ் காரத் உரை part1\nமதத்தை குறிப்பிட்டு அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசியிருப்பது கண்டனத்திற்குரியது\nஒவ்வொரு சிறைச் சுவரையும் கேட்டுப் பாருங்கள்\nசெந்தமிழ் மண்ணில் செங்கொடி இயக்கம்\nநிலமே எங்கள் உரிமை பாடல்\nஇந்திய கம்யூனிஸ்ட் இயக்க முன்னோடிகள் – 2\nமதத்தை குறிப்பிட்டு அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசியிருப்பது கண்டனத்திற்குரியது\nஒவ்வொரு சிறைச் சுவரையும் கேட்டுப் பாருங்கள்\nசெந்தமிழ் மண்ணில் செங்கொடி இயக்கம்\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/articles/best-articles/tag/Karunanidhi.html?start=15", "date_download": "2019-10-22T08:44:31Z", "digest": "sha1:OZ6JUYDM2CY6ODCGHPOAZYHSYJWQOFBB", "length": 9465, "nlines": 164, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: Karunanidhi", "raw_content": "\nகனடா தேர்தலில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மீண்டும்வெற்றி\nகும்ப கட்டுப்பாட்டுக்குப் பின் நான்கு குழந்தைகளை பெற்றெடுத்த தாய்\nப.சிதம்பரத்துக்கு ஜாமீன் - ஆனால் வெளி வருவதில் சிக்கல்\nசென்னையில் விட்டு விட்டு மழை - மூன்று நாட்களுக்கு நீடிக்கும்\nமதுக்கட��களை மூட வேண்டும்: பொன் ராதா கிருஷ்ணன் - முடியாது: அமைச்சர் ஜெயக்குமார்\nதிமுக தலைவராக ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப் பட்டார்\nசென்னை (28 ஆக 2018): திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப் பட்டார்.\nகருணாநிதி நினைவேந்தல் நிகழ்ச்சியில் பாஜக இருக்கு ஆனால் இல்லை\nபுதுடெல்லி (27 ஆக 2018): மறைந்த தி.மு.க தலைவர் கலைஞர் கருணாநிதியின் நினைவு அஞ்சலிக் கூட்டத்தில் பா.ஜ.க தலைவர் அமித் ஷா பங்கேற்கவில்லை.\nகருணாநிதி நினைவேந்தலில் அமித்ஷா பங்கேற்பது உண்மையா\nசென்னை (25 ஆக 2018): கருணாநிதி நினைவேந்தல் நிகழ்ச்சியில் பாஜக தேசிய தலைவர் அமித்ஷா பங்கேற்க மாட்டார் என்று பாஜக தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியன் சாமி தெரிவித்துள்ளார்.\nஒரே மாதத்தில் மறைந்த மூன்று பெரும் தலைவர்கள்\nஇந்த மாதம் இந்தியாவிற்கே சோகமான மாதமாக அமைந்துவிட்டது. கருணாநிதி, சோம்நாத் சாட்டர்ஜி மற்றும் வாஜ்பாய் ஆகிய முப்பெரும் தலைவர்கள் அடுத்தடுத்து காலமானது ஒட்டுமொத்த இந்தியாவிற்கே சோக நிகழ்வாகும்.\nநானும் மரணித்திருப்பேன் - ஸ்டாலின் உருக்கம்\nசென்னை (14 ஆக 2018): கருணாநிதிக்கு மெரினாவில் இடம் கிடைத்திருக்கவில்லை என்றால் என்னையும் தலைவர் அருகில் புதைத்திருப்பீர்கள் என்று திமுக செயல் தலைவர் ஸ்டாலின் மிகவும் உருக்கமாக பேசியுள்ளார்.\nபக்கம் 4 / 21\nதமிழகத்திற்கு நாளை ரெட் அலர்ட்\nமத்திய அரசுத் துறையில் வேலை வாய்ப்பு: யுபிஎஸ்சி அறிவிப்பு\nதிருச்சி நகைக்கடை கொள்ளையனுக்கும் விஜய் பட நடிகைக்கும் தொடர்பு\nபாபர் மசூதி வழக்கில் தீர்ப்பு எப்போது - உச்ச நீதிமன்றத்தில் விசா…\nஅது ஒருபோதும் நடக்காது - டிடிவி தினகரன் திட்டவட்டம்\nமுதல்வர் மீது நடவடிக்கை எடுக்க கவர்னர் உத்தரவு\nபாபர் மசூதி வழக்கில் பரபரப்பு - ஆவணங்கள் கிழிப்பு\nநடிகைகளுடன் உல்லாசம், எய்ட்ஸ் - திருச்சி கொள்ளையன் குறித்து அதிர…\nஇளம் பெண்ணை கர்ப்பமாக்கி விட்டு மிரட்டும் போலீஸ் அதிகாரி\nதஞ்சை அருகே தொடர் வழிப்பறி - போலீசுக்கு டிமிக்கி கொடுத்துக் கொண்ட…\nதமிழகத்தில் மூன்று பேசஞ்சர் ரெயில் சேவை தொடக்கம்\nஅமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தமுமுக புக…\nதஞ்சை அருகே தொடர் வழிப்பறி - போலீசுக்கு டிமிக்கி கொடுத்துக் …\nமுஸ்லிம்களின் வாக்குகளுக்காக திமுகவின் திட்டமிட்ட சதி - அமைச…\nகள்ளக�� காதல் ஜோடிகளுடன் உல்லாசம் - சிக்கிய கொள்ளைக்காரன்\nகால்பந்து வீராங்கனையின் ஹிஜாப் கழண்டுவிட்ட சூழலில் நடந்த நெக…\nகுவைத்தில் தமிழக இளைஞர் திடீர் மரணம்\nதீபாவளியை முன்னிட்டு சலுகை விலையில் நாட்டுக் கோழி பிரியாணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yalisai.blogspot.com/2009/01/", "date_download": "2019-10-22T08:46:32Z", "digest": "sha1:KVPUHEPSLAZSTF4OALPNG3BOLWXWS6FJ", "length": 41135, "nlines": 214, "source_domain": "yalisai.blogspot.com", "title": "யாழிசை ஓர் இலக்கியப் பயணம்......: January 2009", "raw_content": "\nஎஸ்.ராவின் \"கால் முளைத்த கதைகள்\" - கட்டுரை தொகுப்பு\nசில காரியங்கள்,சில நம்பிக்கைகள் காரணம் ஏதும் இன்றி நாம் தொடர்ந்து பின்பற்றி வருகின்றோம்.இயற்கையின் ரகசியங்களை கேள்விகள் ஏதும் இன்றி அப்படியே ஏற்று கொண்டிருக்கின்றோம்.எஸ்.ராவின் இந்த தொகுப்பு சிறுவர்களுக்கானது என எளிதாய் ஒதுக்கி தள்ள முடியாது.சூரியன் சந்திரன் தோன்றிய கதை, பறவைகள் நிறம் பெற்ற கதை,தென்னையும்,பனையும் தோன்றிய வரலாறு என பரவலாய் உலகின் பல பகுதிகளில் இருக்கும் நம்பிக்கைகளை பலவற்றை தொகுத்துள்ளார்.இந்திய உட்பட பிலிபைன்ஸ், பர்மா,தாய்லாந்து,இந்தோனேசியா,எகிப்து,மெக்சிகோ,கென்யா,அரேபியா என பல்வேறு நாடுகளில் உலவி வரும் நாடோடி கதைகள் படிக்க படிக்க சுவாரஸ்யம் கூட்டுபவை.\nகதைகள் கற்பனா திறனை கூட்டுபவை.இரவு பொழுதுகளில் என் கழுத்தை கட்டி கொண்டு கதை கேட்கும் குட்டி தங்கைக்கென கதைகளை சேகரித்து கொண்டிருப்பேன்.கதைகளின் தோழி என்ற வார்த்தை அவளை ஞாபகபடுத்தியது.சூரியனும்,சந்திரனும்,நட்சத்திரங்களும் தோன்றிய கதை இரவும் பகலும்,கடலும் நிலமும் பிரிந்த கதைகள் தேசத்திற்கு தேசம் வேறுபடினும் பொதுவாய் முன்னிறுத்துவது கடவுளின் படைப்பின் மகிமையை.வானவில்லின் வண்ணங்கள் கொண்டு பூக்கள் நிறம் பெற்றதும்,சாபம் பெற்ற காதலனும்,காதலியும் பூவும்,வண்டுமாய் மாறியதும்,கன்னி பெண்கள் பனைமரமாய் மாறியதும்,பாம்புகள் தென்னை மரமாய் மாறியதுமாகிய நாடோடி கதைகள் அவற்றின் மீதான பார்வையை மாற்றி அமைப்பவை.\n50 திற்கும் மேற்பட்ட நாடோடி கதைகள் கொண்ட இத்தொகுப்பில் நான் ரசித்த கதைகள் உப்பு மற்றும் வெற்றிலை பாக்கு சுண்ணாம்பு உருவானத்திற்கு சொல்லப்படும் நாடோடி கதைகள்.வியாபாரி ஒருவனின் பேராசையால் உப்பு தருவிக்கும் எந்திரம் கடலில் மூழ்கி அதை நிற���த்தம் மந்திரம் தெரியாததால் இன்றும் கடல் உப்பு தன்மை கொண்டுள்ளதாய் சொல்லுகின்றது குஜராத் பழங்குடியின கதை.ஒரே பெண்ணின் மீது ஆசை கொண்ட இரட்டையர்கள் அவள் மீதுள்ள காதலின் காரணமாய் எப்பொழுதும் இணைபிரியாதிருக்க வெற்றிலை,பாக்கு,சுண்ணாம்பாக பிறவி எடுத்தாய் சொல்லுகின்றது வியட்நாம் தேசத்து கதை.நாள்முழுதும் பறவைகளுக்கும்,மிருகங்களுக்கும் வர்ணங்களை தீட்டிய கடவுள் இறுதியாய் வந்த குயிலை வர்ணம் ஏதுமின்றி அனுப்பியதால் அது சோகத்தோடு பாடி திரிவதாய் பிகார் பழங்குடியினர் நம்பிக்கை.\nமேல சொன்ன கதைகள் இத்தொகுபிற்கான சிறிய அறிமுகம்.இதுபோன்ற எண்ணற்ற நாடோடி கதைகள் இதில் அடக்கம்.சர்ப்பம் நதியாகவும்,நதிகள் மரமாகவும்,மரங்கள் கடவுளாகவும் மாறியதாய் இருக்கும் நம்பிக்கைகள் ஆச்சர்யமூட்டுபவை.கதைகளை தருவிக்கும் ரகசிய குகையின் வாயில் எப்பொழுதும் திறந்தே இருக்கின்றது.அதை தேடி செல்வதும்,தேடாதிருப்பதும் அவரவர் விருப்பம்.எது எப்படியாயினும் கதைகளின் தோழியாய் இருப்பதே எனக்கு பெரும் மகிழ்ச்சி\nவிலை - 100 ரூபாய்\nயுவன் சந்திரசேகரின் \"குள்ளசித்தன் சரித்திரம்\"\nசாமியார்கள்,நாடி ஜோதிடம்,ரேகை ஜோசியம்,சுவடி ஜோசியம், சித்து விளையாட்டு போன்ற விஷயங்கள் நகைப்புகுறியதாகவே தோன்றினாலும் அது குறித்த விவாதங்கள்,நிகழ்வுகள் படிப்பதற்கும்,கேட்பதற்கும் சுவாரசியமானவை.இந்நாவல் முழுதும் அது போன்றதொரு சித்து வெளியில் உலவுகின்றது.கடவுள் நம்பிக்கை அற்றவர்கள் இதை ஒரு அற்புத புனைவென கொண்டு வாசித்து மகிழலாம்.பக்திமான்கள் மதுரை வீதிகளில் வாமன ஸ்வாமிகள் மடத்தை தேடி அலையலாம்.இப்படி குறிப்பிட காரணம் யுவன் கதை சொல்லியுள்ள பாங்கு.\nகுள்ள சித்தனை சந்தித்தவர்களின் ஆச்சர்ய விவரிப்புகள் மற்றும் அவரின் சித்த விளையாட்டுகள் ஒருபுறமும்,பழமையான நூலகம் ஒன்றில் கணக்கராய் பணிபுரியும் ராம.பழனியப்பனின் வாழ்வின் தின போராட்டங்கள் ஒருபுறமுமாய் கதை கோர்வையின்றி தொடங்குகின்றது.இரண்டு கதைக்கும் பொதுவானதை தேட தொடங்கி புத்தகதிற்குள் முழுதுமாய் தொலைந்து போனேன்.இது போன்ற கதைகளில் மிகை படுத்தபடும் நிகழ்வுகள் பெரும் நகைபிற்குறியதாய் மாறும் வாய்ப்புகள் அதிகம்,இருப்பினும் இதில் சொல்லப்பட்டுள்ள சித்து விளையாட்டுகள் ரசிக்கத்���க்கவை.\nஇந்நூல் மிக பிடித்து போனதற்கு முக்கிய காரணம்,இதற்கு முன் எதிலும் வாசித்திடாத மதுரை நகரின் வீதிகளும்,அதன் கொண்டாட்டங்களும்.மதுரை நகரை சித்திரை திருவிழாவின் பொழுது பார்த்திருக்கின்றீர்களா என்ற ஒரு வரி சட்டென எனக்கு மிகபிடித்த சித்திரை திருவிழா பொழுதைய காட்சிகளை நினைவில் கொண்டுவந்தது.இவ்வாண்டு திருவிழா குறித்த பதிவு ஒன்றை எழுத வேண்டும் என நினைத்துக்கொண்டேன்.மதுரை தவிர்த்து சோழவந்தான்,கரட்டுபட்டி,பெரியகுளம்,நிலக்கோட்டை என அதை சுற்றியுள்ள ஊர்களிலும் பயணிக்கின்றது நாவல் சித்தரின் வரலாறை சொல்லியபடி.\nநாவல் முழுவதும் கேள்விகள்,முடிச்சுக்கள்,ஏதோ ஒரு தேவையின் பேரில் அலைபாயும் மனிதர்கள் அதன் பொருட்டு நடைபெறும் குள்ளசித்தரின் ஜாலங்கள் என அமானுஷ்யம் கொண்டு தொடர்கின்றது.யுவனின் வித்யாச கதை சொல்லும் பாங்கு முதலில் புரிந்து கொள்ள கடினமாய் உணர்தாலும் மெல்ல மெல்ல முழுதாய் நம்மை உள் இழுத்து கொள்ளும் திறன் கொண்டது.\nவிலை - 100 ரூபாய்\nஅ.முத்துலிங்கத்தின் \"கடிகாரம் அமைதியாய் எண்ணி கொண்டிருக்கின்றது\"\nதேர்ந்த தமிழ் எழுத்தாளர்கள் பலர் தங்களுக்கு மிக பிடித்த நூல் ஒன்றினை குறித்து விவரித்துள்ள கட்டுரைகளின் தொகுப்பு.இத்தொகுப்பினை சாத்தியமாக்கிய முத்துலிங்கத்தின் முயற்சி பாராட்டப்பட வேண்டியது. எஸ்.ராமகிருஷ்ணன்,ஜெயமோகன்,சாரு நிவேதிதா, நாஞ்சில் நாடன்,அசோகமித்திரன், சுஜாதா,அம்பை,மனுஷ்யபுத்திரன்,பாவண்ணன் உட்பட 20 எழுத்தாளர்களின் விருப்ப நூல் குறித்த கட்டுரைகள் இதில் அடக்கம்.\nஜோ.டி.குரோஸ் இன் \"ஆழி சூழ் உலகு\" குறித்த நாஞ்சில் நாடனின் கட்டுரை கடல்-கடலோடி- கடலோடியின் வாழ்வு குறித்து தமிழில் வெளிவந்த முதல் சிறந்த நாவல் என்பதாய் உள்ளது.இவ்வாண்டு புத்தக சந்தையில் வாங்கிய இந்த புத்தகத்தை விரைவில் தொடங்கும் ஆர்வம் மேலிட்டது.மனுஷ்யபுத்திரன் தமக்கு பிடித்த நூல் என ஜெயமோகனின் \"ஏழாம் உலகம்\" நாவலை குறிபிட்டுள்ளார்.முழுக்க முழுக்க பிச்சைகாரர்களின் வாழ்வை குறித்த இந்நாவலை தமிழின் மற்றுமொரு சிறந்த விளிம்புநிலை இலக்கியம் என கூறுகிறார்.\nஇதற்கு முன் நான் கேட்டிராத பெயர் கால பைரவன்,இவரின் \"புலிப்பாணி ஜோதிடம்\" சிறுகதை தொகுப்பை குறித்தது பாவண்ணனின் கட்டுரை.மதுரை நகரம் குறித்த முழு ஆராய்ச்சி நூலை படிக்க வேண்டும் என்பது எனது நீண்ட நாள் ஆசை.எஸ்.ரா பரிந்துரைத்துள்ள \"எண்படுங்குன்றம்\" தொகுதி மதுரையை சுற்றி உள்ள சமண குகைகள் குறித்த முனைவர் வேதாச்சலத்தின் ஆராய்ச்சி கட்டுரைகள் கொண்ட தொகுப்பு.நிச்சயம் தேடி வாசிக்க வேண்டிய நூல்.\nகுறிப்பிட்டு எந்த நூலை குறித்தும் சொல்லாது பொதுவாய் தமது வாசிப்பு அனுபவம் குறித்து சுஜாதா எழுதியுள்ள \"படிப்பின் பயணம்\" கட்டுரை அதிகமாய் புதுமைப்பித்தனின் முதல் தற்பொழுதைய ஆங்கில இலக்கியம் வரை அலசுகிறது.சா.கந்தசாமியின் \"மாயவலி\" நாவல் மற்றும் அம்ஷன்குமாரின் \"ஒருத்தி\"(திரைப்படமாய் வந்தது) திரைக்கதை நூலும் அசோகமித்ரனின் விருப்ப பட்டியலில் உள்ளவை.\nபள்ளி ஆசிரியராய் வாழ்வை தொடங்கி எழுத்தாளராய் ஆனா Mc.Court இன் சுயசரிதை நூலான \"Teacher Man\" பற்றிய முத்துலிங்கத்தின் விரிவான கட்டுரை Mc.Court இன் பேட்டியின் சிறு பகுதியோடு சுவாரஸ்யம் கூட்டுகின்றது.சாருவின் கலகம்,இசை,காதல் மற்றும் வரம்பு மீறிய பிரதிகள் இரண்டு நூல்களில் இருந்த அயல் இசை மற்றும் இலக்கிய கட்டுரைகள் பரிந்துரைத்த எழுத்தாளர்கள் பட்டியல் மிக நீளம்.படித்து வியந்த தொகுப்புகள் அவை.அதில் ஒரு சிறு பகுதி என \"சம கால அரபு இலக்கியம்\" கட்டுரை அமைந்துள்ளது.\nவிலை - 85 ரூபாய்\nகல்யாண்ஜியின்(கதை உலகில் வண்ணதாசன்) தேர்ந்தெடுத்த கவிதைகளின் தொகுப்பு நான் விரும்பி வாசித்த முதல் கவிதை நூல்.வண்ணதாசனின் சிறுகதைகளோடு இருந்த பரிட்சயம் அவரின் கவிதைகளோடு இருந்ததில்லை.இத்தொகுதியின் கவிதைகள் யாவும் நம்மை சுற்றி தொடரும் தினசரி நிகழ்வுகளை,எந்திர வாழ்கை ஓட்டத்தில் கவனிக்க மறந்தவற்றை நினைவூட்டுபவை.மிகபிடித்த சில வரிகளை இங்கே குறிப்பிட்டுள்ளேன்..\nநீரற்று ஆற்று மணல் மேல் நிலா.\nநிசியில் வெளிவந்தது நின்ற பொழுது\nநிலா பார்க்க என்று போய்\nவெளியீடு - ஆழி பதிப்பகம்\nவிலை - 45 ரூபாய்\n1986 ஆம் ஆண்டு வெளிவந்த இத்திரைப்படம் அடிமை இந்தியாவில் பிரிட்டிஷ் அரசாங்கத்தின் இறுதி நாட்களை,நாடு சுதந்திரம் பெற லார்ட் மௌன்ட் பேட்டன் (Lord Mount Batten) வகித்த முக்கிய பங்கு குறித்து விரிவாய் அலசுகிறது.சுதந்திர கால கதைகள் எப்பொழுதும் கேட்பதற்கும்,படிப்பதற்கும் இனிமை.எளிதாய் பெற்றதல்ல இந்த சுந்தந்திரம் என்பதை ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் உணர இது போன்ற சரித்திர பதிவுகள் அவசியமே.\nபெருத்த அரசியல் குழப்பங்களுக்கிடையில் இந்தியாவின் கடைசி வைசிராயாக மௌன்ட் பேட்டன் பதவி ஏற்பதோடு படம் துவங்குகின்றது.தனி நாடு கேட்கும் ஜின்னாவின் கோரிக்கைகள், இந்து முஸ்லீம் கலவரங்கள்,பாதிக்கப்படும் கிராமங்கள், அமைதி வேண்டி கிராமங்களுக்கு செல்லும் மகாத்மா,ஆங்கிலேய அரசிடம் தோழமையாய் பழகி சுயலாபம் சம்பாதிக்க விரும்பும் அரசியல் தலைவர்கள் என யாவற்றையும் கண்டு,நீடிக்கும் குழப்பத்தை முடிவிற்கு கொண்டு வர மௌன்ட் பேட்டன் நேருவையும் ஜின்னாவையும் அழைத்து பேசி முஸ்லிம்களுக்கு தனி மாநிலம் அமைக்க சம்மதிக்கின்றார்.அதன் பின் தொடரும் எல்லைகள் நிர்ணயம்,முப்படைகளை பகிர்தல் என யாவும் தீர்மானிக்கபட்டபின் 1947- ஆகஸ்டு 15 - ஆம் நாள் இந்தியா சுதந்திரம் பெறுவதாக அறிவிக்கின்றார்.\nஇத்திரைப்படம் முழுக்க முழுக்க லார்ட் மௌன்ட் பேட்டன் குறித்த பதிவே.இருப்பினும் இந்தியாவின் சுதந்திர போராட்ட இறுதி நாட்களை வெகு நேர்த்தியாய் சொல்லுகின்றது.பிரிவினையை அதிகரிக்கும் முஸ்லிம்களுக்கு தனி மாநிலம் தருவதில் காந்திக்கும்,நேருவிற்கும் ஏற்படும் மாற்று கருத்து,பிடிவாத குணம் கொண்ட ஜின்னாவின் வாக்குவாதங்கள்,மௌன்ட் பேட்டன் மனைவி எட்வினாவிற்கும் நேருவிற்கும் இடையே மலரும் நட்பு கடந்த உறவு என மறைமுகமாய் அறியப்பட்டவை காட்சிகளாய் திரையில் வந்த பொழுது ஏற்பட்ட ஆச்சர்யம் மறுப்பதற்கில்லை.\nசுதந்திரம் பெறுவதிற்கு முந்தைய இரு ஆண்டுகள் குறித்த முழு பதிவு இது.திரைபடத்தின் பெரும்பாலான காட்சிகள் இலங்கையில் படம்பிடிக்கபட்டுள்ளன.இத்திரைப்படத்தில் என்னை கவர்ந்த ஒன்று நடிகர்கள் தேர்வு.மௌன்ட் பேட்டன், எட்வினா,நேரு,காந்தி, ராஜாஜி,வல்லபாய்படேல், இந்திராகாந்தி பாத்திரங்கள் ஏற்று நடித்தவர்கள் யாவரும் நிஜ தலைவர்களோடு கொண்டிருந்த உருவ ஒற்றுமை ஆச்சர்யம் கொள்ள வைத்தது.தேர்ந்த நடிகர்கள்,தெளிவான காட்சியமைப்பு,அளவான இசை,மேலும் அந்த நாளைய காட்சிகளை கண்முன் கொண்டு வர முயன்று வெற்றி பெற்ற கலை இயக்கம் என பிரமிப்பை ஏற்படுத்தியது இத்திரைப்படம்.\nசு.ரா வின் \"அக்கரை சீமையிலே\" மற்றும் \"பிரசாதம்\" - சிறுகதை தொகுப்புகள்\nகி.ரா தனது வேட்டி தொகுதியில் சுந்தர ராமசாமியின் \"அக்கரை சீமையிலே\" மற்றும் புதுமைபித்தனின் \"துன்பக்கேணி\" சிறுகதைகள் குறித்து பிரமித்து எழுதி இருந்தார்.இரு கதைகளையும் தேடி படித்தேன்.இருகதைகளுக்கும் உள்ள ஒற்றுமை தாயகத்தில் இருந்து வேற்று நாட்டிற்கு பிழைக்க சென்ற கூலி தொழிலாளிகளை குறித்தது.\"துன்பக்கேணி\" - சற்றே பெரிய சிறுகதை,தனி பதிவு போடும் அளவிற்கு விஷயம் கொண்டது.சு.ரா வின் \"அக்கரை சீமையிலே\" தொகுப்பில் இரெண்டு கதைகளை தவிர மற்றவை சொல்லி கொள்ளும் வண்ணம் இல்லை.\nஆப்பிரிக்க நாட்டில் ரயில்வே கூலி தொழிலாளியாய் இருக்கும் தமிழனின் கதை.இக்கதை நாயகன் கொண்டிருக்கும் சூழல் இந்திய கூலிக்கும் பொருந்தும்.வறுமை,தினம் சண்டை இடும் மனைவி,ஓயாத புலம்பல்கள் என தொடரும் அவன் நாட்களுக்கு பெரும் பாரமாய் இருப்பது தாயகம் குறித்த நினைவுகள்.தாய் மண்ணை விட்டு பிரிந்து,கட்டாயத்தின் பேரில் அந்நிய மண்ணில் வாழும் பலரில் ஒருவனை பற்றிய குறிப்பு.இத்தொகுப்பில் பிடித்த கதை மற்றொரு \"முதலும் முடிவும்\" .சிறுவயது காதலை தீவிரமாய் கொண்டு கனவுகள் கொள்ளும் நாயகி விதி வசத்தால் காதலனின் தந்தையை மணக்கும் கதை.\nமுந்தைய தொகுப்பிற்கு மாறாக சு.ரா வின் \"பிரசாதம்\" தொகுதியில் உள்ள சிறுகதைகள் யாவும் அருமை.எனக்கு மிக பிடித்த கதை \"சன்னல்\" - படுத்த படுக்கையாய் இருக்கும் ஒரு நோயாளிக்கு அலுப்பை போக்குவதாய்,நிரந்தர தோழனாய் அமைந்த சன்னல் குறித்த பதிவு.வெகு வித்தியாசமான கதை வெளி.மருத்துவமனைகளில் தேடி பார்த்த சன்னல் காட்சிகள் நினைவிற்கு வந்தது உள்ளிருக்கும் சோகத்தை சற்றே மறந்து ஆறுதல் பெற ஜன்னல் காட்சிகள் அவசியமென தோன்றும்.மற்றொரு கதையான \"ஒன்றும் புரியவில்லை\" பெண்ணிற்கு திருமணம் ஏற்படுத்தும் மாற்றங்கள் சிறுவனின் பார்வையில் சொல்லப்பட்டது.\n\"பிரசாதம்\" சிறுகதை - மகளின் பிறந்தநாளை கொண்டாத பணம் வேண்டி மாமூல் பெற ஒரு போலீச்காரன் கோவில் அர்ச்சகரோடு தெருவில் நடத்தும் நாடகம் நகைச்சுவை ததும்ப சொல்லப்பட்டுள்ளது.சூழ்நிலை மனிதனை எந்த நிலைக்கும் இழுத்து செல்லும் என்பதை சோகம் கலக்காது சொல்லுகின்றது இக்கதை.இவை தவிர்த்து \"அடைக்கலம்\",\"லவ்வு\",ஸ்டாம்பு ஆல்பம்\", \"சீதைமார்க் சிகைக்க்காயதூள்\" ஆகிய கதைகளும் ரசிக்கும் வண்ணம் உள்ளவையே.\nஅ.முத்துலிங்கத்தின் \"மகாராஜாவின் ரயில் வண்டி\" - சிறுகதை தொகுப்பு\nரயில் பயணத்தின் பொழுது புத்தகம் வாசிப்பது எனக்கு மிக பிடித்தமான ஒன்று. சில மாதங்களுக்கு முன்பு சென்னையில் இருந்து மதுரைக்கு பயணித்த ஒரு நீண்ட பகல் பொழுதில் முத்துலிங்கத்தின் இச்சிறுகதை தொகுப்பை படித்தேன்.உயிர்மெயில் அ.முத்துலிங்கத்தின் கட்டுரைகள்,சிறுகதைகள் படித்ததோடு சரி.இதற்கு முன் இவரின் எழுத்துக்களோடு அவ்வளவு பரிட்சயம் இருந்ததில்லை.எழுத்தாளரின் ஆப்பிரிக்க அனுபவங்கள்,சில புனைகதைகள் கொண்ட இத்தொகுப்பு தந்த வாசிப்பு அனுபவம் அலாதியானது.இத்தொகுப்பினை எனக்கு அனுப்பி மறுபடியும் வாசிக்க உதவிய நண்பர் பாலராஜனிற்கு நன்றி.\n\"மகாராஜாவின் ரயில் வண்டி\" - பால்ய கால நினைவுகளை கிளரும் இக்கதை தான் சிறு வயதில் சந்தித்த யுவதியை,அவளோடு இருந்த ஒரு வார நிகழ்வுகளை அசை போடும் நாயகனின் பார்வையில் செல்கிறது இக்கதை.நன்கு பாட தெரிந்த,கிதார் இசைக்க தெரிந்த,பூனைகளின் மீது பேரன்பு கொண்ட சிறு வயது ரோசலின் குறித்த வர்ணனைகள் மென்கவிதைகள்.முதல் வாசிப்பின் பொழுது சரிவர பிடிபடாத கதை \"தொடக்கம்\",நெருக்கடி மிகுந்த ஒரு அலுவலக நாளில் எங்கோ இருந்து வந்து ஜன்னலில் அடிபட்டு இறந்த அகதி பறவையை மிகுந்த அக்கறை கொண்டு புதைத்த அனுபவத்தை பகிர்கின்றார்.அகதிகளின் நிலையை மறைமுகமாய் சொல்லும் இக்கதை மற்றொரு புறம் இறக்கை கட்டி கொண்டு பறக்கும் எந்திர வாழ்கையில் நாம் கவனிக்க தவறும் அல்லது கவனிக்க விரும்பாத சிறு சிறு நிகழ்வுகள் எவ்வளவு அர்த்தம் உள்ளவை என அழுத்தமாய் சொல்லுகின்றது.\nஇத்தொகுப்பில் எனக்கு பிடித்த இரு கதைகள் \"நாளை\" மற்றும் \"விருந்தாளி\".ஒரு வேலை உணவிற்காக அகதி முகாம்களில் கையேந்தி தினப்பொழுதை கழிக்கும் இரு சகோதரர்கள் குறித்த கதை \"நாளை'.துயரம் மேலிட்ட அகதிகளின் வாழ்வை இச்சிறுகதை சில காட்சிகளின் விவரிப்பில் முழுதாய் உணர்த்துகின்றது.மற்றொரு கதையான \"விருந்தாளி\",ஆப்பிரிக்க கிராமம் ஒன்றில் தனித்திருந்த பொழுதுகளின் ஏக்கங்களை துடைத்தெறிந்த எதிர்பாரா பயணியின் வருகை குறித்த நியாபக குறிப்புகள்.இவை தவிர்த்து மெல்லிய நகைச்சுவை கதைகளான \"எதிரி\" மற்றும் \"ராகு காலம்\" ரசிக்ககூடியவை.மென்மையான வாசிப்பனுபவம் வேண்டுபவர்களுக்கு தாராளமாய் இத்தொகுப்பை பரிந்துரைக்கலாம்.\nவெளியீடு - காலச்சுவடு பதிப்பகம்\nவிலை - 75 ரூபாய்\nயாழ���சை ஓர் இலக்கியப் பயணம்......\nஅயர்ச்சி தரும் இப்பெருநகர வாழ்வின் போலித்தனங்களில் இருந்து விடுபட எனக்கான ஒரே தீர்வு வாசிப்பு\nஎஸ்.ராவின் \"கால் முளைத்த கதைகள்\" - கட்டுரை தொகுப்ப...\nயுவன் சந்திரசேகரின் \"குள்ளசித்தன் சரித்திரம்\"\nஅ.முத்துலிங்கத்தின் \"கடிகாரம் அமைதியாய் எண்ணி கொண...\nசு.ரா வின் \"அக்கரை சீமையிலே\" மற்றும் \"பிரசாதம்\" - ...\nஅ.முத்துலிங்கத்தின் \"மகாராஜாவின் ரயில் வண்டி\" - சி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9F%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BF_(%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D)", "date_download": "2019-10-22T09:15:28Z", "digest": "sha1:UV6JGZLCSFVPRCMG4542JTDZLLLYNFBY", "length": 5549, "nlines": 80, "source_domain": "ta.wikipedia.org", "title": "டேவி (ஹாம்செயர் துடுப்பாட்டக்காரர்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nடேவி (Davy, பிறப்பு, இறப்பு: விபரம் தெரியவில்லை), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் ஒரு முதல்தர துடுப்பாட்டப் போட்டியில் கலந்து கொண்டுள்ளார். 1804 ஆண்டுகளில், முதல்தர துடுப்பாட்டப் போட்டியில் பங்குகொண்டார்.\nடேவி (ஹாம்செயர் துடுப்பாட்டக்காரர்) கிரிக்கட் ஆக்கைவ் விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி அக்டோபர் 30 2011.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 ஏப்ரல் 2019, 01:26 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:%E0%AE%9A%E0%AF%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80", "date_download": "2019-10-22T08:42:54Z", "digest": "sha1:PJYA3ULQ6LJ7W4DWQA73EMPIROSU52KQ", "length": 4837, "nlines": 74, "source_domain": "ta.wikipedia.org", "title": "பேச்சு:சேப்பீ - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதிரைப்படம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் திரைப்படம் என்னும் திட்டத்துள் சேப்பீ எனும் இக்கட்டுரை அடங்குகின்றது. இத் திட்டத்தில் நீங்களும் ��ங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 15 பெப்ரவரி 2015, 20:40 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/business/indian-bank-net-banking-ib-net-banking-2/", "date_download": "2019-10-22T10:01:08Z", "digest": "sha1:KLM6C2VV353WJP6YMSFK3ZEJ2WVCPRIV", "length": 12175, "nlines": 100, "source_domain": "tamil.indianexpress.com", "title": "indian bank net banking ib net banking - இத விட ஒரு நல்ல செய்தி இருக்குமா? கடன் வட்டியை குறைத்தது இந்தியன் பேங்க்!", "raw_content": "\nபெண் கல்வி உதவித்தொகை விண்ணப்பம் – சிபிஎஸ்இ காலநீட்டிப்பு\nஆர்.கே.நகர் பணப்பட்டுவாடா புகார் : இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன அறிக்கை தாக்கல் செய்த தேர்தல் ஆணையம்\nஇத விட ஒரு நல்ல செய்தி இருக்குமா கடன் வட்டியை குறைத்தது இந்தியன் பேங்க்\nஅதிகபட்சமாக 84 மாதங்களில் திரும்பச் செலுத்தலாம்.\nindian bank net banking : இந்தியன் வங்கி சார்பில் மிகவும் குறைந்த வட்டி விகிதத்தில் வீட்டுவசதி, வாகனக் கடன்கள் வழங்கப்படுகின்றன.வாடிக்கையாளர்களின் தேவையை உணர்ந்து அவர்களுக்கு வழங்கும் கடன் திட்டங்களில் இந்தியன் வங்கி தனக்கென தனி இடத்தை பெற்றுள்ளது. இந்தியன் வங்கியில் இருக்கும் மிகச் சிறந்த பெர்சனல் லோன் திட்டங்களை குறித்து இங்கே தெரிந்துக் கொள்ளுங்கள்.\nரிசர்வ் வங்கியின் பரிந்துரைப் படி, இந்தியன் வங்கி ரெபோ வட்டி விகிதத்தை தனது சொத்து சார்ந்த திட்டங்களுக்கு அமல்படுத்துகிறது. இதன் தொடர்ச்சியாக வீட்டு வசதிக் கடன், வாகனக் கடன் ஆகியவற்றுக்கான ஆர்பிஎல்ஆர் வட்டி விகிதம் செப்டம்பர் 4-ம் தேதி அமலுக்கு வந்துள்ளது. ஆர்பிஎல்ஆர் விகிதம் தற்போது ஆண்டுக்கு 8.20% என்ற அளவில் உள்ளது.\nஎனவே, வீட்டுவசதிக் கடன் களை ஆண்டுக்கு 8.20% என்ற வட்டி விகிதத்தில் பெறலாம். நான்கு சக்கர வாகனங்களுக்கான கடன் களை ஆண்டுக்கு 8.85% என்ற வட்டி விகிதத்தில் பெற்றுக் கொள்ளலாம். இது சந்தையிலேயே மிகவும் குறைந்த வட்டி விகிதமாகும்.\nஇந்தியன் ஓவர்சீஸ் வாடிக்கையாளர்களுக்கு நல்ல காலம் பொறந்தாட்சி\nவீட்டு வசதிக் கடனை திரும்ப செலுத்துவதற்கான அதிகபட்ச வரையறை 30 ஆண்டுகள் ஆக���ம். அதிகபட்ச உச்ச வரம்பு இல்லை. 2020 ஜனவரி 31-ம் தேதி வரை விண்ணப்ப மதிப்பீட்டுக்கான கட்டணம் கிடையாது. வாகனக் கடனைப் பொருத்தவரை, புதிய நான்குசக்கர வாகனங்கள் வாங்க கடன் வழங்கப்படுகிறது. அதிகபட்சமாக ரூ.2 கோடி வரை கடன் பெறலாம். அதிகபட்சமாக 84 மாதங்களில் திரும்பச் செலுத்தலாம்.\nவங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் – முற்றிலும் முடங்கும் 5 வங்கிகள்\nAmazon Great Indian Diwali Sale 2019: இதோ கடைய போட்டாச்சுல… அமேசான் தீபாவளி ஆஃபர் தொடங்கியது\nSBI Rules: கட்டணம் இல்லாத ஏ.டி.எம். சேவைக்கும் ஒரு வாய்ப்பு, மிஸ் பண்ணாதீங்க\nவாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த கனரா வங்கி\nசேமிப்பு கணக்கில் அதிக வட்டி பெற என்ன செய்ய வேண்டும்\nஅடுத்த 5 நாட்களுக்கு வட்டியில்லா கடன் பிரபல வங்கியின் அதிரடி அறிவிப்பு\nஎஸ்பிஐ- யில் இப்படியொரு விஷயம் இருப்பது இத்தனை நாள் தெரியாம போச்சே\nவாடிக்கையாளர்களுக்காக புதிய சேவையை தொடங்கிய இந்தியன் ஓவர்சீஸ் வங்கி\nமக்கள் சார்ந்த கொள்கைகளை பின்பற்ற பாஜக அரசு தயாராக இல்லை: மன்மோகன் சிங்\nபேனர் விபத்தில் பலியான சுபஸ்ரீ – நெஞ்சை பதற வைக்கும் வீடியோ\nஸ்டேட் பேங்கின் அறிவிப்பு உங்களுக்காகவே\nஅசுரன் கதையைக் கேட்டதுமே ‘எஸ்’ சொல்லிட்டேன் – மனம் திறக்கும் மஞ்சு வாரியர்\nAsuran: தைரியம் என்பது சத்தமாக பேசுவது என்பதல்ல, அது தான் பச்சையம்மாவின் மிகப்பெரிய பலம்.\nRajinikanth Movies how portrayed about liberal woman:மணிமேகலையின் செயல்களை மணிமேகலை என்ற காப்பியம் எதிர்மறையாக்கவில்லை. அவளுக்கான நியாயத்தை கதையின்வழியே பெற்றுத் தருகிறது. ஆனால், நவீனகால (திரைப்)பிரதியான படையப்பா நீலாம்பரியின் பக்கம் நில்லாமல் , அவள் செயற்பாடுகளை எதிர்மறை ஆக்குகின்றன. வில்லியாக்குகிறது.\n’கோலங்கள்’ ஆர்த்தியை ஞாபகம் இருக்கா இப்போ அவங்க என்ன பண்றாங்க தெரியுமா\nவாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த கனரா வங்கி\nகிளாமர் போட்டோவை கெத்து ஆக வெளியிட்ட அனுஷ்கா சர்மா – வெளுத்து வாங்கும் நெட்டிசன்கள்\nபெண் கல்வி உதவித்தொகை விண்ணப்பம் – சிபிஎஸ்இ காலநீட்டிப்பு\nஆர்.கே.நகர் பணப்பட்டுவாடா புகார் : இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன அறிக்கை தாக்கல் செய்த தேர்தல் ஆணையம்\nதேசிய குற்ற ஆவணக் காப்பகம் அறிக்கை; தமிழகத்தில் குற்றங்கள் குறைவு\nசிதம்பரத்துக்கு கிடைத்தது ஜாமின் – அமலாக்கப்பிர��வு கைதால் தொடரும் சிறைவாசம்\nசுற்றுச் சூழலுக்கு நன்மை ஏற்படுத்தும் பசுமை பட்டாசுகள் பயன்கள் என்ன தெரியுமா\n 10 ஆயிரம் நன்கொடை வழங்கினால் என்ன கிடைக்கும் தெரியுமா\nபிகில் சிறப்புக் காட்சிக்கு அனுமதியில்லை: அதிர்ச்சியில் விஜய் ரசிகர்கள்\nநாட்டிலேயே அதிக கைதிகள் கொண்ட மாநிலம் தமிழகம் – என்சிஆர்பி அறிக்கை\nபெண் கல்வி உதவித்தொகை விண்ணப்பம் – சிபிஎஸ்இ காலநீட்டிப்பு\nஆர்.கே.நகர் பணப்பட்டுவாடா புகார் : இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன அறிக்கை தாக்கல் செய்த தேர்தல் ஆணையம்\nதேசிய குற்ற ஆவணக் காப்பகம் அறிக்கை; தமிழகத்தில் குற்றங்கள் குறைவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/entertainment/tamil-movie-sivappu-manjal-pachai-full-movie-download-tamilrockers/", "date_download": "2019-10-22T09:52:28Z", "digest": "sha1:Q243KIPFWKPXVMRUCQ3FJMLM2YFCHNKX", "length": 14479, "nlines": 106, "source_domain": "tamil.indianexpress.com", "title": "tamil movie tamilrockers: sivappu manjal pachai full movie leaked to free download online in tamilrockers- சிவப்பு மஞ்சள் பச்சை, தமிழ் ராக்கர்ஸ்", "raw_content": "\nதமிழகத்தில் குற்றங்கள் குறைவு; தேசிய குற்ற ஆவணக் காப்பகம் அறிக்கை\nசிதம்பரத்துக்கு கிடைத்தது ஜாமின் – அமலாக்கப்பிரிவு கைதால் தொடரும் சிறைவாசம்\nSivappu Manjal Pachai In TamilRockers: சித்தார்த்- ஜி.வி.பிரகாஷ் கோரிக்கையை கேளுங்க ரசிகர்களே\nசிவப்பு மஞ்சள் பச்சை படத்தை தமிழ் ராக்கர்ஸ் இணையதளம் திருட்டுத்தனமாக ஆன்லைனில் வெளியிட்டது.\nTamilRockers Leaked Sivappu Manjal Pachai Tamil Movie: சிவப்பு மஞ்சள் பச்சை படத்தை தியேட்டரில் ரிலீஸான சூட்டோடு தமிழ் ராக்கர்ஸ் திருட்டுத்தனமாக இணையதளத்தில் வெளியிட்டிருக்கிறது. இதனால் படக் குழுவினர் அதிர்ச்சி அடைந்தனர்.\nசிவப்பு மஞ்சள் பச்சை: படத்தின் தலைப்பிலேயே கதை இருக்கிறது. ஆம், மேற்படி 3 நிறங்களும் போக்குவரத்து சிக்னலுக்கானவை இதுவரை யாரும் தொடாத ஒரு கதையாக போக்குவரத்துக் காவலர்களின் அவஸ்தையை வெள்ளித் திரைக்கு கொண்டு வந்திருக்கிறது இந்தப் படம். கூடவே, ஆக்‌ஷன் மற்றும் ரொமான்ஸுடன்\nநடிகர் சித்தார்த், ஜி.வி.பிரகாஷ் இணைந்து இந்தப் படத்தில் நடித்திருக்கிறார்கள். சித்தார்த் போக்குவரத்து போலீஸாக நடித்துள்ளார். பிச்சைக்காரன் படத்தை இயக்கிய சசி, இரண்டு ஆண்டு இடைவெளிக்குப் பிறகு இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார். சித்தார்த்தும் ‘அவள்’ படத்திற்கு பிறகு இரண்டு ஆண்டு இடைவெளி எடுத்துக்கொண்டு தமிழில் நடித்திருக்கிறார்.\nபோக்குவரத்து போலீசார் காலை முதல் இரவு வரை வாகனங்கள் விடும் நச்சுப் புகைகளை சகித்துக்கொண்டு படும் அவஸ்தைகளை வாகன ஓட்டிகள் புரிந்துகொள்ள வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் இந்தப் படத்தை உருவாக்கி இருக்கிறார்கள். ஜி.வி.பிரகாஷ் இதில் பைக் ரேஸ் இளைஞராக நடித்திருக்கிறார். இவர்களுக்கு ஜோடியாக தீபா ராமானுஜம், காஷ்மிரா பர்தேஷி, லிஜோமோல் ஜோஷ் ஆகியோர் நடித்துள்ளனர்.\nஇந்தப் படத்தை தியேட்டரில் போய் பார்த்து ஆதரவு கொடுங்கள் என்று சித்தார்த்தும் ஜிவி பிரகாஷும் ட்விட்டரில் வீடியோ மூலமாக கேட்டுக் கொண்டனர். படம் நேற்று (செப்டம்பர் 6) வெளியானது. ஆனால் படம் ரிலீஸான அன்றே இந்தப் படத்தை தமிழ் ராக்கர்ஸ் இணையதளம் திருட்டுத்தனமாக ஆன்லைனில் வெளியிட்டது.\nபுதிய படங்களைஅடுத்தடுத்து தமிழ் ராக்கர்ஸ் வெளியிட்டு வருவது வாடிக்கைதான் என்றாலும், இதுபோல மிகுந்த சிரமங்களுக்கு இடையில் நல்ல மெசேஜ் சொல்வதற்காக எடுக்கப்படும் படங்களும் தமிழ் ராக்கர்ஸின் வேட்டையில் சிக்கி சின்னாபின்னமாவது வேதனைதான். இதையும் மீறி ரசிகர்கள் நினைத்தால், நல்ல படங்களை ஊக்கப்படுத்த முடியும்.\nதிருவிழா வேட்டையில் தமிழ் ராக்கர்ஸ்: நம்ம வீட்டுப் பிள்ளை முதல் அசுரன் வரை…\nAsuran In Tamilrockers: முதல் நாளே அசுரனை ‘லீக்’ செய்த தமிழ் ராக்கர்ஸ்\n100 kadhal movie in tamilrockers :ஜி.வி பிரகாஷை கடுப்பேற்றும் தமிழ்ராக்கர்ஸ்… ஒரு படத்தையும் விட்டு வைக்கிறது இல்லை\nNamma Veetu Pillai Tamil Movie: தமிழ்ராக்கர்ஸை மீறி கலெக்‌ஷனில் சாதித்த ‘நம்ம வீட்டுப் பிள்ளை’\nNamma Veettu Pillai in Tamilrockers: நீதிமன்ற உத்தரவையும் மீறி ’நம்ம வீட்டு பிள்ளையை’ ’லீக்’ செய்த தமிழ்ராக்கர்ஸ்\nஹாலிவுட்டில் கால் பதிக்கும் ஜி.வி.பிரகாஷ் – அவரே வெளியிட்ட வீடியோ\nTamilRockers: காப்பானை குறிவைத்த தமிழ் ராக்கர்ஸ்\nZombie Review: இதுக்கு நெஜ ஜாம்பியே நம்மள கடிச்சிருக்கலாம்… தமிழ்ராக்கர்ஸ் வேற லீக் பண்ணிருக்காங்க\nMagamuni In Tamilrockers: ’மகாமுனி’யை ரசிகர்கள் பாராட்டுறாங்க… ஆனா தமிழ் ராக்கர்ஸ் லீக் பண்ணிட்டாங்களே…\nசென்னை ‘டூ’ விளாடிவோஸ்டோக் கடற்வழிப் பயணம் – ஒரு பார்வை\nசந்திராயன் 2: விஞ்ஞானிகளை நெகிழவைத்த மோடி\nஇந்த முறை திமுக பேனர் சரிந்தது, அதிர்ஷ்டவசமாக தப்பிய கார்: வைரல் வீடியோ\nDMK's Decorative Arch slide at road in Vikravandi viral video: சென்னை பள்ளிக்கரணையில் அதிமுக பேனர் வி���ுந்ததால் இருசக்கர வாகனத்தில் சென்ற இளம்பெண் நிலை தடுமாறி விபத்தில் சிக்கி பலியான நிலையில், விக்கிரவாண்டியில் திமுக வைத்த அலங்கார வளைவு சாலையில் சரிந்து விழுந்தது. இதில் அதிர்ஷ்டவசமாக அசம்பாவிதம் ஏதுவும் ஏற்படவில்லை.\nநாங்குநேரி விக்கிரவாண்டி: பலத்த பாதுகாப்புடன் இன்று வாக்குப்பதிவு\nNanguneri and Vikravandi by-polls ready: நாங்குநேரி, விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதிகளில் அக்டோபர் 21 ஆம் தேதியான இன்று இடைத்தேர்தல் நடைபெறுகின்றன.\nபிகில் சிறப்புக் காட்சிக்கு அனுமதியில்லை: அதிர்ச்சியில் விஜய் ரசிகர்கள்\nஇத்தாலி, ப்ரான்ஸ், பாரீஸில் காதலியுடன் ஊர் சுற்றும் ’டூப்’ தோனி\n’கோலங்கள்’ ஆர்த்தியை ஞாபகம் இருக்கா இப்போ அவங்க என்ன பண்றாங்க தெரியுமா\nவாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த கனரா வங்கி\nகிளாமர் போட்டோவை கெத்து ஆக வெளியிட்ட அனுஷ்கா சர்மா – வெளுத்து வாங்கும் நெட்டிசன்கள்\nதமிழகத்தில் குற்றங்கள் குறைவு; தேசிய குற்ற ஆவணக் காப்பகம் அறிக்கை\nசிதம்பரத்துக்கு கிடைத்தது ஜாமின் – அமலாக்கப்பிரிவு கைதால் தொடரும் சிறைவாசம்\nசுற்றுச் சூழலுக்கு நன்மை ஏற்படுத்தும் பசுமை பட்டாசுகள் பயன்கள் என்ன தெரியுமா\n 10 ஆயிரம் நன்கொடை வழங்கினால் என்ன கிடைக்கும் தெரியுமா\nபிகில் சிறப்புக் காட்சிக்கு அனுமதியில்லை: அதிர்ச்சியில் விஜய் ரசிகர்கள்\nநாட்டிலேயே அதிக கைதிகள் கொண்ட மாநிலம் தமிழகம் – என்சிஆர்பி அறிக்கை\nபோலி ஆதார் ….. பேஸ்புக் அக்கவுண்ட் – சினிமா பாணியில் கமலேஷ் திவாரி கொலை\nஅகோரியாக அஜித்: சமூக வலைதளங்களில் வலம் வரும் புகைப்படம்\nதமிழகத்தில் குற்றங்கள் குறைவு; தேசிய குற்ற ஆவணக் காப்பகம் அறிக்கை\nசிதம்பரத்துக்கு கிடைத்தது ஜாமின் – அமலாக்கப்பிரிவு கைதால் தொடரும் சிறைவாசம்\nசுற்றுச் சூழலுக்கு நன்மை ஏற்படுத்தும் பசுமை பட்டாசுகள் பயன்கள் என்ன தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/entertainment/vijay-sethupathi-muttiah-muralitharan-biopic-800/", "date_download": "2019-10-22T09:52:40Z", "digest": "sha1:Y376L2DSUPJIH7UMS4MCBVPIRPGI2ADY", "length": 13720, "nlines": 104, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Vijay Sethupathi to play muttiah muralitharan's biopic - பிரபல கிரிக்கெட் வீரரின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் விஜய் சேதுபதி!", "raw_content": "\nபெண் கல்வி உதவித்தொகை விண்ணப்பம் – சிபிஎஸ்இ காலநீட்டிப்பு\nஆர்.கே.நகர் பணப்பட்ட��வாடா புகார் : இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன அறிக்கை தாக்கல் செய்த தேர்தல் ஆணையம்\nபிரபல கிரிக்கெட் வீரரின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் விஜய் சேதுபதி\nMuttiah Muralitharan: சச்சின் டெண்டுல்கர், மகேந்திர சிங் தோனி ஆகியோரின் வாழ்க்கை வரலாற்றுப் படங்கள் வெளியாகி ரசிகர்களிடம் மாபெரும் வெற்றிப் பெற்றது.\nநடிகர் விஜய் சேதுபதி தற்போது இயக்குநர் மணிகண்டனின், ‘கடைசி விவசாயி’, விஜய் சந்தரின் ‘சங்கத் தமிழன்’, எஸ்.பி.ஜனநாதனின் ‘லாபம்’, சீனு ராமசாமியின் ‘மாமனிதன்’ ஆகியப் படங்களில் நடித்து வருகிறார்.\nதற்போது மீண்டுமொரு படத்தில் விஜய் சேதுபதி. ஆனால் இது சற்றே வித்தியாசமான திரைப்படம். ஆம் பிரபல கிரிக்கெட் வீரர் முத்தையா முரளீதரனின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் அவர் நடிக்கிறார். இந்தப் படத்திற்கு ’800’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.\nமுத்தையா முரளிதரன் – விஜய் சேதுபதி\nஇலங்கையிலுள்ள கண்டியில் 1972-ம் ஆண்டு பிறந்த தமிழரான முத்தையா முரளிதரன், 1992 முதல் 2011 வரை 133 டெஸ்ட் போட்டிகள், 350 ஒருநாள் போட்டிகள், 12 டி-20 ஆட்டங்களில் இலங்கை அணிக்காக விளையாடியவர். சுழற்பந்து வீச்சாளரான இவர் டெஸ்ட் போட்டிகளில் மட்டும் 800 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்தவர். அதன் காரணமாகவே அவரின் வாழ்க்கை வரலாற்றுப் படத்துக்கு ‘800’ என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.\nமிகப் பெரிய பட்ஜெட்டில் உருவாகும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு இந்தியா, இலங்கை மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளில் நடக்கவிருக்கிறதாம்.\nசச்சின் டெண்டுல்கர், மகேந்திர சிங் தோனி ஆகியோரின் வாழ்க்கை வரலாற்றுப் படங்கள் வெளியாகி ரசிகர்களிடம் மாபெரும் வெற்றிப் பெற்றது. அதோடு, இந்தியா 1983-ல் உலகக்கோப்பை வென்றதை மையமாக வைத்து ‘1983’ என்ற படம் உருவாகி வருகிறது. இதில் அப்போதைய கேப்டன் கபில் தேவ் கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகர், ரன்வீர் சிங் நடிக்கிறார். இந்நிலையில் முளனிதரனின் வாழ்க்கை வரலாற்றுப் படம் கிரிக்கெட் ரசிகர்களுக்கு மீண்டுமொரு ட்ரீட்டாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது\nவிஜய் சேதுபதி ரசிகர்களுக்கு ஓர் வருத்தமான செய்தி…\nThalapathy 64 Poojai: சத்தமே இல்லாம நடந்த தளபதி 64 பூஜை – ட்விட்டரில் ட்ரெண்ட் செய்த விஜய் ரசிகர்கள்\nSye Raa Narasimha Reddy Review: ஒரு சுதந்திரப் போராட்ட வீரரோட கதை எப்படி இருக்கணுமோ, அப்படி இருக்கு\nமுன்னணி கதாநாயகர்களுடன் மோதும் விஜய் சேதுபதி – இப்படியும் நடிக்க முடியுமா\n”அது என்னோட கதை இல்ல” விஜய் ட்ரோலுக்கு முற்றுப்புள்ளி வைத்த கவிதா ஜவஹர்\nபாலிவுட்டில் அறிமுகமாகும் யோகி பாபு: அமீர் கானோடு முதல் படம்\nசைரா நரசிம்ம ரெட்டி: என்னய்யா இத்தனை மொழில டீசர் விட்டுருக்கீங்க\nஇதுவரை காட்டாத மாஸ்… விஜய் சேதுபதியின் ஆக்ஷன் அவதார் ‘சங்கத் தமிழன்’ டீசர் ரிலீஸ்\n‘நான் அமீர்கானுடன் இணைந்து நடிக்கிறேன்’ – உறுதி செய்த விஜய் சேதுபதி\nதிருப்பதி செல்லும் பக்தர்களுக்கு புதிய வசதி.. இனிமேல் ஏழுமலையானை தரிசிப்பது மிக மிக சுலபம்\nSamsung Galaxy Note 10 Launch: இணையத்தில் லீக்கானது சாம்சங் கேலக்ஸி நோட் 10 ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள்\nஇந்த முறை திமுக பேனர் சரிந்தது, அதிர்ஷ்டவசமாக தப்பிய கார்: வைரல் வீடியோ\nDMK's Decorative Arch slide at road in Vikravandi viral video: சென்னை பள்ளிக்கரணையில் அதிமுக பேனர் விழுந்ததால் இருசக்கர வாகனத்தில் சென்ற இளம்பெண் நிலை தடுமாறி விபத்தில் சிக்கி பலியான நிலையில், விக்கிரவாண்டியில் திமுக வைத்த அலங்கார வளைவு சாலையில் சரிந்து விழுந்தது. இதில் அதிர்ஷ்டவசமாக அசம்பாவிதம் ஏதுவும் ஏற்படவில்லை.\nநாங்குநேரி விக்கிரவாண்டி: பலத்த பாதுகாப்புடன் இன்று வாக்குப்பதிவு\nNanguneri and Vikravandi by-polls ready: நாங்குநேரி, விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதிகளில் அக்டோபர் 21 ஆம் தேதியான இன்று இடைத்தேர்தல் நடைபெறுகின்றன.\nபிகில் சிறப்புக் காட்சிக்கு அனுமதியில்லை: அதிர்ச்சியில் விஜய் ரசிகர்கள்\nஇத்தாலி, ப்ரான்ஸ், பாரீஸில் காதலியுடன் ஊர் சுற்றும் ’டூப்’ தோனி\n’கோலங்கள்’ ஆர்த்தியை ஞாபகம் இருக்கா இப்போ அவங்க என்ன பண்றாங்க தெரியுமா\nவாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த கனரா வங்கி\nகிளாமர் போட்டோவை கெத்து ஆக வெளியிட்ட அனுஷ்கா சர்மா – வெளுத்து வாங்கும் நெட்டிசன்கள்\nபெண் கல்வி உதவித்தொகை விண்ணப்பம் – சிபிஎஸ்இ காலநீட்டிப்பு\nஆர்.கே.நகர் பணப்பட்டுவாடா புகார் : இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன அறிக்கை தாக்கல் செய்த தேர்தல் ஆணையம்\nதமிழகத்தில் குற்றங்கள் குறைவு; தேசிய குற்ற ஆவணக் காப்பகம் அறிக்கை\nசிதம்பரத்துக்கு கிடைத்தது ஜாமின் – அமலாக்கப்பிரிவு கைதால் தொடரும் சிறைவாசம்\nசுற்றுச் சூழலுக்கு நன்மை ஏற்படுத்தும் பசுமை பட்டாசுகள் பய��்கள் என்ன தெரியுமா\n 10 ஆயிரம் நன்கொடை வழங்கினால் என்ன கிடைக்கும் தெரியுமா\nபிகில் சிறப்புக் காட்சிக்கு அனுமதியில்லை: அதிர்ச்சியில் விஜய் ரசிகர்கள்\nநாட்டிலேயே அதிக கைதிகள் கொண்ட மாநிலம் தமிழகம் – என்சிஆர்பி அறிக்கை\nபெண் கல்வி உதவித்தொகை விண்ணப்பம் – சிபிஎஸ்இ காலநீட்டிப்பு\nஆர்.கே.நகர் பணப்பட்டுவாடா புகார் : இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன அறிக்கை தாக்கல் செய்த தேர்தல் ஆணையம்\nதமிழகத்தில் குற்றங்கள் குறைவு; தேசிய குற்ற ஆவணக் காப்பகம் அறிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/india/hajj-jerusalem-pilgrimage-ads-on-tirupati-bus-ticketsan-official-suspended/", "date_download": "2019-10-22T09:54:14Z", "digest": "sha1:B4ZA6JOCKRHBEK6GF7KO36EWTOBTT735", "length": 13981, "nlines": 103, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Hajj, Jerusalem pilgrimage ads on Tirupati Bus Tickets - திருப்பதி பேருந்து பயணச்சீட்டில் ஹஜ், ஜெருசலம் பயண விளம்பரத்தால் சர்ச்சை; அதிகாரி சஸ்பெண்ட்", "raw_content": "\nபெண் கல்வி உதவித்தொகை விண்ணப்பம் – சிபிஎஸ்இ காலநீட்டிப்பு\nஆர்.கே.நகர் பணப்பட்டுவாடா புகார் : இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன அறிக்கை தாக்கல் செய்த தேர்தல் ஆணையம்\nதிருப்பதி பேருந்து பயணச்சீட்டில் ஹஜ், ஜெருசலம் பயண விளம்பரத்தால் சர்ச்சை; அதிகாரி சஸ்பெண்ட்\nHajj, Jerusalem pilgrimage ads on Tirupati Bus Tickets: திருப்பதியில் இருந்து திருமலைக்கு செல்லும் ஆந்திரப் பிரதேச அரசுப் பேருந்து பயணச்சீட்டில் ஹஜ், ஜெருசலம்...\nHajj, Jerusalem pilgrimage ads on Tirupati Bus Tickets: திருப்பதியில் இருந்து திருமலைக்கு செல்லும் ஆந்திரப் பிரதேச அரசுப் பேருந்து பயணச்சீட்டில் ஹஜ், ஜெருசலம் புனிதப் பயணம் விளம்பரம் செய்யப்பட்டிருந்ததால் சர்ச்சை எழுந்துள்ளது. இது தொடர்பாக ஆந்திரப் பிரதேச அரசு சம்பந்தப்பட்ட அதிகாரியை பணி நீக்கம் செய்துள்ளது.\nதிருப்பதியில் இருந்து திருமலை செல்லும் ஆந்திரப் பிரதேச சாலைப் போக்குவரத்து கார்ப்பரேஷன் (ஏ.பி.எஸ்.ஆர்.டி.சி) பேருந்து பயணச்சீட்டின் பின்புறம் ஹஜ் ஜெருசலம் புனிதப் பயணம் செய்வதற்கான விளம்பரம் அச்சிடப்பட்டு விளம்பரம் செய்யப்பட்டுள்ளது. இதைப் பார்த்த பயணிகள் சிலர் அந்தப் பகுதியின் போக்குவரத்து மேலாளரின் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளனர்.\nஇந்த விவகாரத்தில் (ஏ.பி.எஸ்.ஆர்.டி.சி) தீவிர கவனம் செலுத்தியுள்ளதாகவும், சம்பந்தப்பட்டவர்களிடம் உள் விசாரணையைத் தொடங்கியுள்ளதாகவும், தெரிவித்துள்ளது. மேலும், இதில், நெல்லூரில் உள்ள ஸ்டோர் கட்டுப்பாட்டாளர் எம்.ஜெகதீஷ் பாபு, பணியில் அலட்சியமாக இருந்ததாகவும் கடமையை செய்யத் தவறியதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.\nமேலும், இந்த விளம்பரங்களை சிறுபான்மையினர் துறை அளித்ததும் தெரியவந்துள்ளது. இருப்பினும், சிறுபான்மையினர் துறை வெளியிட்ட விளம்பரத்தின் உள்ளடக்க விஷயத்தை ஸ்டோர் கட்டுப்பாட்டாளர் கவனிக்கத் தவறியதோடு அதை திருப்பதி பனிமனைக்கு அனுப்பியுள்ளார் என்று ஸ்டோர் கட்டுப்பாட்டாளர் என்று கூறுகின்றனர். இது தொடர்பாக அவர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.\nமேலும், இது தொடர்பாக ஆந்திரப் பிரதேச அரசு நடத்திய விசாரணையில், இந்த பயணச்சீட்டுகள் முந்தைய தெலுங்கு தேசம் கட்சி ஆட்சியில் அச்சிடப்பட்டுள்ளது தெரியவந்துள்ளதாக அம்மாநில அறநிலையத்துறை அமைச்சர் வெள்ளம்பள்ளி ஸ்ரீனிவாஸ் தெரிவிதுள்ளார்.\n 10 ஆயிரம் நன்கொடை வழங்கினால் என்ன கிடைக்கும் தெரியுமா\nநசுக்கப்படும் ஆந்திர பத்திரிக்கையாளர்கள் – எஃப்.ஐ.ஆரில் அடிபடும் 4 ஒய்எஸ்ஆர் எம்.எல்.ஏ க்கள்\nபஸ்சில் திருப்பதி செல்ல சரியான நேரம் எது கூட்ட நெரிசலில் சிக்காமல் ஏழுமலையானை தரிசிக்கலாம்\nதிருப்பதியில் இவங்களுக்கு எல்லாம் சலுகை… மிஸ் பண்ணாதீங்க\nதிருப்பதி ஏழுமலையானை தரிசித்தார் துர்கா ஸ்டாலின்\nஇனி நினைச்ச நேரமெல்லாம் திருப்பதி செல்லலாம் மொத்த செலவுக்கு ரூ. 1,147 போதும்\nபக்தர்களின் கவலை தீர்ந்தது… திருப்பதி செல்லபவர்கள் தங்க அனைத்து வசதிகளும் கொண்ட விடுதி வந்தாச்சி\nமதுபானக் கடைகளை கைப்பற்றிய அரசு – பூரண மதுவிலக்கை நோக்கி ஆந்திரா\nதிருப்பதியில் களைக்கட்டும் பிரம்மோற்சவ விழா.. ஏழுமலையானை பக்தர்கள் விரைவாக தரிசிப்பது எப்படி\nகமல் – சரிகா காதல் : பலரும் அறியாத ரகசிய காதல் கதை\nவிநாயகனே… வினை தீர்ப்பவனே… சிறக்கட்டும் சதுர்த்தி திருநாள்\n”அரசியலில் வெற்றி பெறும் ரகசியத்தை கமல் என்னிடம் கூற மறுக்கிறார்”: ரஜினி பேச்சு\nஅரசியலில் வெற்றிபெறும் ரகசியம் நடிகர் கமல்ஹாசனுக்கு தெரியும் எனவும், அந்த ரகசியத்தை கமல்ஹாசன் தன்னிடம் கூறமாட்டார் எனவும், நடிகர் ரஜினிகாந்த் கூறினார்.\n”யார் தடுத்தாலும் நிச்சயம் வந்திருப்பேன்”: சிவாஜி மணிமண்டப திறப்பு விழாவில் கமல் பேச்சு\nசிவா��ி கணேசன் மணிமண்டப திறப்பு விழாவிற்கு யார் தடுத்தாலும் நிச்சயம் வந்திருப்பேன் என, நடிகர் கமல்ஹாசன் திறப்பு விழா நிகழ்ச்சியில் தெரிவித்தார்.\nபிகில் சிறப்புக் காட்சிக்கு அனுமதியில்லை: அதிர்ச்சியில் விஜய் ரசிகர்கள்\nஇத்தாலி, ப்ரான்ஸ், பாரீஸில் காதலியுடன் ஊர் சுற்றும் ’டூப்’ தோனி\n’கோலங்கள்’ ஆர்த்தியை ஞாபகம் இருக்கா இப்போ அவங்க என்ன பண்றாங்க தெரியுமா\nவாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த கனரா வங்கி\nகிளாமர் போட்டோவை கெத்து ஆக வெளியிட்ட அனுஷ்கா சர்மா – வெளுத்து வாங்கும் நெட்டிசன்கள்\nபெண் கல்வி உதவித்தொகை விண்ணப்பம் – சிபிஎஸ்இ காலநீட்டிப்பு\nஆர்.கே.நகர் பணப்பட்டுவாடா புகார் : இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன அறிக்கை தாக்கல் செய்த தேர்தல் ஆணையம்\nதேசிய குற்ற ஆவணக் காப்பகம் அறிக்கை; தமிழகத்தில் குற்றங்கள் குறைவு\nசிதம்பரத்துக்கு கிடைத்தது ஜாமின் – அமலாக்கப்பிரிவு கைதால் தொடரும் சிறைவாசம்\nசுற்றுச் சூழலுக்கு நன்மை ஏற்படுத்தும் பசுமை பட்டாசுகள் பயன்கள் என்ன தெரியுமா\n 10 ஆயிரம் நன்கொடை வழங்கினால் என்ன கிடைக்கும் தெரியுமா\nபிகில் சிறப்புக் காட்சிக்கு அனுமதியில்லை: அதிர்ச்சியில் விஜய் ரசிகர்கள்\nநாட்டிலேயே அதிக கைதிகள் கொண்ட மாநிலம் தமிழகம் – என்சிஆர்பி அறிக்கை\nபெண் கல்வி உதவித்தொகை விண்ணப்பம் – சிபிஎஸ்இ காலநீட்டிப்பு\nஆர்.கே.நகர் பணப்பட்டுவாடா புகார் : இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன அறிக்கை தாக்கல் செய்த தேர்தல் ஆணையம்\nதேசிய குற்ற ஆவணக் காப்பகம் அறிக்கை; தமிழகத்தில் குற்றங்கள் குறைவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilchristiansongs.in/lyrics/sinthai-seiyyum-enil/", "date_download": "2019-10-22T08:20:19Z", "digest": "sha1:NC233FTJ3A6NSFEWPQFMVZ2PTU3F5L7C", "length": 4613, "nlines": 128, "source_domain": "tamilchristiansongs.in", "title": "Sinthai Seiyyum Enil Lyrics - Tamil & English Keerthanai", "raw_content": "\nசிந்தை செய்யும் எனில் நிரம்புவீர் தேவாவி உமைச்\nசிந்தை செய்யும் எனில் நிரப்புவீர்\nதந்தைப் பரனாரினின்றும் மைந்தனார் கிறிஸ்தினின்றும்\nவிந்தையாய்ப் புறப்பட்டேகும் வித்தகத்தின் ஆவியேநீர்\nபாலனாய்ப் பரமதந்தைக்கும் அவரின் நேய\nசாலவே என்றென்னைச் சேர்த்திட்டீர் அத்தாலே தேவ\nதந்தைதாயார் தந்த வாக்கைச் சொந்தவாயால் நான் கொடுக்க\nவந்திருக்கும் வேளைதனில் தந்தைசுதன் ஆவியே நீர்\nபிரியேன் என் ���ிராணன் போனாலும்\nஅரிய அவரின்தயையே எனக்கு என்றும்\nபொய் லோகம் மாம்சம் என்னைப் பிடித்திழுத்தாலும்\nஓய் பரிசுத்த ஆவி உதவுவீர் எனகென்றும்\nபக்தியுள்ள ஜீவியம் செய்து பகலின் சேயாய்\nசுத்தமனம் செய்கையைத்தாரும் எனைநான் என்றும்\nஉன்னதத்தில் வாழ் தந்தைக்கும் உயர்சுதன் ஆவியர்க்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/126115", "date_download": "2019-10-22T08:30:37Z", "digest": "sha1:5LP7P6NOSSYPFXMSN2ZWAZJAPIKGISF3", "length": 8997, "nlines": 85, "source_domain": "www.jeyamohan.in", "title": "பெளத்தமும் விஷ்ணுபுரமும்", "raw_content": "\n« ‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-10\nஜெயமோகன் விஷ்ணுபுரம் நூலை எழுதிய பின்னர் அதில் கெளஸ்துபம் பகுதியில் வரும் தத்துவ விவதாங்களை பற்றி அறிமுகத்தை உருவாக்கும் பொருட்டு இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள் என்ற நூலை எழுதினார்.அதே கெளஸ்துபம் பகுதியில் வரும் பெளத்தக் கருத்துகளை விளக்கும் பொருட்டு பெளத்த அறிஞர் ஓ.ரா.ந.கிருஷ்ணன் எழுதியுள்ள நூல் “ஜெயமோகனின் விஷ்ணுபுரம் புதினத்தில் பெளத்தக் கருத்துக்கள்”.கிருஷ்ணன் இந்த நூலில் விஷ்ணுபுரத்தின் கெளதுஸ்பம் பகுதியில் வரும் பெளத்த கருத்துக்களை பற்றி மட்டும் தன் மாற்றுப் பார்வையை முன்வைக்கிறார்.அதன் மற்ற பகுதிகளான ஸ்ரீபாதம் மற்றும் மணிமுடி பற்றி அவர் இலக்கியரீதியிலான விமர்சனம் எதையும் முன்வைக்கவில்லை.\nதினமலர் 21 எதிரும் புதிரும்\nசெட்டி நாட்டு மருமகள் மான்மியம்\nதிண்டுக்கல், காந்தியின் இன்றைய முகம்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-38\nசெட்டி நாட்டு மாமியார் மான்மியம்\nஊழியரகம் நூல் வெளியீட்டு நிகழ்வு- கண்ணன் தண்டபாணி\nகுற்றவாளிக் கூண்டில் மனு – விவேக்ராஜ்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-37\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் ��த்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/bobby-mcferrin", "date_download": "2019-10-22T09:05:45Z", "digest": "sha1:ZB3JJXDAS5ZPMENGQQ4D4LDPOLP6ZGSH", "length": 7773, "nlines": 80, "source_domain": "www.jeyamohan.in", "title": "Bobby Mcferrin", "raw_content": "\nhttp://www.ted.com/talks/bobby_mcferrin_hacks_your_brain_with_music.html Dear J, Bobby Mcferrin மிக படைப்பூக்கமுள்ள கலைஞர். இது உலக அறிவியல் திருவிழாவில் அவரது நிகழ்ச்சி. சில இடங்களில் மோகனம், சில இடங்களில் ஹம்சத்வனி – என ஆறு ஸ்வர ராகங்களில் மிளிரும். நடுவே கொஞ்சம் நகைச்சுவை. அன்புடன், முரளி\nவிஷ்ணுபுரம் விருதுவிழாப் பதிவுகள் -9 -சிவமணியன்\nஅனோஜனின் யானை - கடிதங்கள்-2\n‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-30\nகீதை உரை கோவை -கடிதம்\nசெட்டி நாட்டு மருமகள் மான்மியம்\nதிண்டுக்கல், காந்தியின் இன்றைய முகம்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-38\nசெட்டி நாட்டு மாமியார் மான்மியம்\nஊழியரகம் நூல் வெளியீட்டு நிகழ்வு- கண்ணன் தண்டபாணி\nகுற்றவாளிக் கூண்டில் மனு – விவேக்ராஜ்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-37\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/amp/story/technology%2Fgadgets%2F79043-shamoon-virus-is-back-to-threaten-saudi-arabia", "date_download": "2019-10-22T08:40:31Z", "digest": "sha1:4MFYLSYUS6NJLWGXDAN7RDLTL53OAT3P", "length": 11932, "nlines": 122, "source_domain": "www.vikatan.com", "title": "'ஐ அம் பேக்' -சவுதிக்கு ஷாக் கொடுத்த ஷாமூன் வைரஸ்! #shamoonVirus", "raw_content": "\n'ஐ அம் பேக்' -சவுதிக்கு ஷாக் கொடுத்த ஷாமூன் வைரஸ்\nகடந்த நவம்பர் மாதம் சைபர் தாக்குதலுக்கு உள்ளான சவுதி அரேபியா, இன்னும் அதில் இருந்து மீளவில்லை. ஹேக்கர்களின் இந்த வேலை, உலக நாடுகள் பலவற்றுக்கும் பதற்றத்தைக் கொடுத்துள்ளது.\nஏற்கெனவே 2012-ம் ஆண்டு சவுதியை அதிரவைத்தது சைபர் தாக்குதல். நான்கு ஆண்டுகள் கழித்து சமீபத்தில் மீண்டும் 'கம் பேக்' கொடுத்து, அந்நாட்டையே கதிகலங்கவைத்தது இத்தாக்குதல். குறிப்பாக, அரசு நிறுவனம் மற்றும் அரசு போக்குவரத்துக் கழகம் போன்றவற்றின் வலைதளங்கள் தாக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nதாக்குதல் நடந்து இரண்டு மாதங்கள் கடந்துவிட்ட நிலையில், இது குறித்து சவுதியின் மாநில தொலைக்காட்சி நிறுவனம் வெளியிட்ட செய்தியில், '15 அரசு சார் நிறுவனங்கள் மற்றும் சவுதியின் தொழிலாளர் துறை என இவற்றின் அனைத்து தளங்களும் 'ஷாமூன் வைரஸ்' மூலம் ஹேக் செய்யப்பட்டன' என்று தெரிவித்தது. ஷாமூன் வைரஸ் என்பது, கணினியில் உள்ள அனைத்து ஃபைல்களையும் கரப்ட் செய்து அழித்து விடக்கூடியது. மேலும் ஃபைல்களை அன்பூட் செய்ய இயலாது என்பதும் குறிப்பிடத்தக்கது.\nஅரேபியாவின் வாரயிறுதி வேலைநாள் வியாழக்கிழமை என்பதால், அந்த நாளை சைபர் தாக்குதலுக்குத் தேர்ந்தெடுத்தனர் ஹேக்கர்கள். இரவு 8:45 மணியளவில் தாக்குதல் நடத்தினர். இதன் மூலம் வைரஸ்களின் ஊடுருவலைக் கண்டுபிடிக்க நேரம் ஆகும் என்பதுடன், அதனால் பாதிப்புகள் அதிகமாக இருக்கும் என்பது ஹேக்கர்களின் எண்ணம்.\nசவுதி அரேபியாவின் பொருளாதாரம் பெரிதும் சார்ந்திருப்பது எண்ணெய் நிறுவனங்களைத்தான். எனவே அவற்றின் வலைதளங்கள், தொழிலாளர் சார்ந்த தகவல்கள் என அனைத்தும் ஹேக் செய்யப்பட்டால் பொருளாதாரம் மிகவும் பாதிக்கப்படும். இந்த பாதிப்பில் இருந்து சவுதி வெளியே வர பல நாட்கள் ஆகும் என்பது ஹேக்கர்களிம் திட்டம். மேலும், இந்த மிகப் பெரிய தாக்குதல் மூலமாக ஹேக்கர்கள் தங்களின் பேரத்தை வலுவாக தெரிவிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஆனாலும், இன்றுவரை இதைச் செய்தது யார், எந்த அமைப்பு என்பது பற்றி எந்தத் தகவல்களும் இல்லை.\n'ஷாமூன் 2 வைரஸ்' தாக்குதல் பற்றி சவுதியின் பாதுகாப்பு துறை தன் அறிக்கையில், 'இது நாட்டுக்கு மிகப்பெரிய சேதம்' என்று குறிப்பிட்டுள்ளது. சவுதியின் தேசிய சைபர் பாதுகாப்பு அமைப்பு, 'அரசின் பல்வேறு அதிகாரப்பூர்வமான அலுவலங்களின் வலைதளங்கள், சைபர் தாக்குதல் மூலம் தாக்கப்பட்டு உள்ளன. இதனால் நெட்வொர்க்கின் வேகம் குறைந்துள்ளது' என்று தெரிவித்திருந்தாலும், சேதத்தின் அளவு பற்றி எதுவும் குறிப்பிடவில்லை.\n2012-ஆம் ஆண்டு நடந்த தாக்குதலில் ஹேக் ஆன கணினி திரைகளில், எரிந்து கொண்டிருக்கும் அமெரிக்க நாட்டின் தேசியக் கொடியைப் பார்க்க முடிந்தது. இப்போது நடந்த 'ஷாமூன்-2' தாக்குதலில் மெடிட்டரேனியன் கடலில் மூழ்கி இறந்து போன சிரிய அகதியான மூன்று வயதுச் சிறுவன் ஆலன் குர்டி-யின் புகைப்படம் வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஏற்கெனவே பட்ட அடியால், சவுதி அரசு சைபர் தாக்குதல்களை தடுக்கும் பொருட்டு அதற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து மிகவும் உன்னிப்பாக கவனித்து வந்த சூழலிலும், அது மீண்டும் தாக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இதன் விளைவுகளை சரிசெய்து, நஷ்டங்களை ஈடுகட்டுவது என்பது அரசுக்கு மிகக் கடினமான, அதிக செலவுகளை ஏற்படுத்தும் காரியம்.\n`இரண்டு குழந்தைகளுக்கு மேல் இருந்தால்..’ - அசாம் அரசின் புதிய அறிவிப்பு\n`டிபன் கடை' நட்பு; மனைவிக்குத் தொந்தரவு -டிரைவர் கொலையில் சிக்கிய தனியார் நிறுவன மேலாளர்\n`தமிழகம் புதுவையில் 2 தினங்களுக்குக் கனமழை’ - வானிலை ஆய்வு மையம் சொல்வது என்ன\nஅவுட்டாக்கினால் 'தக்க சன்மானம்' - கிரிக்கெட் வரலாற்றில் ஓர் இம்சை அரசன்\nசிகிச்சை பலனின்றி தங்கை மரணம்; உயிருக்குப் போராடும் அக்கா- வேலூரை அச்சுறுத்தும் டெங்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-10-22T09:31:04Z", "digest": "sha1:UXEYPJEWBIYFUUT6LYCCJVZCYHSCD3FK", "length": 10541, "nlines": 98, "source_domain": "athavannews.com", "title": "பிரித்தானியாவில் வேதனம் அதிகரிப்பு | Athavan News", "raw_content": "\nதீவிரவாதத்தை இல்லாதொழிக்க எம்மால் மட்டுமே முடியும் – கோட்டாபய\nபிரெக்ஸிற்: ஒப்பந்தத்துக்கான அங்ககீகாரத்தை பெறுவதற்கான முயற்சியில் பொரிஸ் ஜோன்சன்\nமகாராணியாக முயற்சிக்கும் பெண் தளபதி – அரச தகுதியை நீக்கிய தாய்லாந்து மன்னர்\nஇளைஞனை கோடரியால் அடித்துக் கொன்ற விவகாரத்தில் தேடப்பட்டு வந்த இளைஞன் பொலிஸில் சரண்\nபெண்களின் கடன்களை இரத்து செய்வேன் – சஜித் உறுதி\nபிரித்தானியாவில் வேதன அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தேசிய புள்ளியியல் அலுவலகம் தெரிவித்துள்ளது.\nஏப்ரல் வரையிலான முதல் மூன்று மாதங்களில் எதிர்பார்த்தைவிடவும் வேதன அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.\nபணியாளர்களின் வேதனமானது கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் 3.4% அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. பணவீக்கத்தை கணக்கில் எடுத்துக்கொண்ட பின்னரான வேதன அதிகரிப்பு 1.4% ஆக காணப்படுகின்றது.\nஇதேவேளை வேலையின்மை 3.8% ஆக உள்ளது என தேசிய புள்ளியியல் அலுவலகம் தெரிவித்துள்ளது.\nமேலும் பெண்களுக்கான வேலைவாய்ப்பு 72% ஆக அதிகரித்துள்ளதனால் பெண்களுக்கான ஓய்வூதிய வயதெல்லை 60 – 65 என்ற மாற்றங்கள் ஏற்படலாம் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nதீவிரவாதத்தை இல்லாதொழிக்க எம்மால் மட்டுமே முடியும் – கோட்டாபய\nதீவிரவாதத்தை இல்லாதொழிக்க எம்மால் மட்டுமே முடியும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர்\nபிரெக்ஸிற்: ஒப்பந்தத்துக்கான அங்ககீகாரத்தை பெறுவதற்கான முயற்சியில் பொரிஸ் ஜோன்சன்\nஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து இன்னும் ஒன்பது நாட்களில் பிரித்தானியா வெளியேற முடியுமா என்பதை தீர்மானிக்\nமகாராணியாக முயற்சிக்கும் பெண் தளபதி – அரச தகுதியை நீக்கிய தாய்லாந்து மன்னர்\nதாய்லாந்தில் மன்னருக்கு எதிராகவும், அரச நம்பிக்கைக்கு எதிராகவும் செயல்பட்டதாக குற்றம்சுமத்தப்பட்ட தா\nஇளைஞனை கோடரியால் அடித்துக் கொன்ற விவகாரத்தில் தேடப்பட்டு வந்த இளைஞன் பொலிஸில் சரண்\nயாழ்ப்பாணம்- கொழும்புத்துறையில் இளைஞனை கோடரியால் அடித்துக் கொன்ற விவகாரத்தில் தேடப்பட்டு வந்த இளைஞன்\nபெண்களின் கடன்களை இரத்து செய்வேன் – சஜித் உறுதி\nஜனாதிபதியாக தான் பதவியேற்றதன் பின்னர், நுண்கடன்களைப் பெற்று அவதியுறுகின்ற பெண்களின் கடன்களை இரத்து ச\nஈராக்கில் எரிபொருள் களஞ்சியங்கள் மீது ஐ.எஸ். பயங்கரவாதிகள் தாக்குதல்- 4 பொலிஸ்காரர்கள் உயிரிழப்பு\nஈராக்கில் எரிபொருள் களஞ்சியங்களை குறிவைத்து ஐ.எஸ். அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலி\nகல்முனைக்கு நாமல் ராஜபக்ஷ விஜயம்\nஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவை ஆதரித்து தேர்தல் பரப்புரை மேற்கொள்வதற்காக நாடாளுமன்ற உறுப்பினர\nதென் சீனக்கடல் பற்றிய சர்ச்சையான காட்சியால் 3 நாடுகளில் தடை செய்யப்பட்ட அனிமே‌‌ஷன் திரைப்படம்\n‘அபோமினபிள்’ எனப்படும் அனிமே‌‌ஷன் திரைப்படத்தை வெளியிடுவதற்கு மூன்று நாடுகளில் தடைவிதிக்கப்பட்டுள்ளத\nபிரசாரத்தின்போது திடீர் உடல் நலக் குறைவு மகேஷ் சேனநாயக்க வைத்தியசாலையில் அனுமதி\nதேசிய மக்கள் இயக்கத்தின் ஜனாதிபதி வேட்பாளர் மகேஷ் சேனநாயக்க, திடீ���் உடல் நலக் குறைவு காரணமாக பலாங்கொ\nவீட்டுத்தோட்டம் மற்றும் இயற்கை சேதன பசளை தொடர்பாக ஊக்குவிப்பு செயலமர்வு\nநாட்டுக்காக ஒன்றிணைவோம் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் வீட்டுத்தோட்டம் மற்றும் இயற்கை சேதன பசளை தொடர்ப\nதீவிரவாதத்தை இல்லாதொழிக்க எம்மால் மட்டுமே முடியும் – கோட்டாபய\nபிரெக்ஸிற்: ஒப்பந்தத்துக்கான அங்ககீகாரத்தை பெறுவதற்கான முயற்சியில் பொரிஸ் ஜோன்சன்\nமகாராணியாக முயற்சிக்கும் பெண் தளபதி – அரச தகுதியை நீக்கிய தாய்லாந்து மன்னர்\nஇளைஞனை கோடரியால் அடித்துக் கொன்ற விவகாரத்தில் தேடப்பட்டு வந்த இளைஞன் பொலிஸில் சரண்\nபெண்களின் கடன்களை இரத்து செய்வேன் – சஜித் உறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lankafrontnews.com/?p=45731", "date_download": "2019-10-22T09:16:01Z", "digest": "sha1:E3LJZSRVMMYG5CYSTRHSAFIQNQQBP2XN", "length": 15819, "nlines": 171, "source_domain": "lankafrontnews.com", "title": "நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதற்கான விசேட அமைச்சரவை பத்திரம் ? | Lanka Front News", "raw_content": "\nசஜித்தின் வெற்றி ஐக்கிய தேசியக் கட்சியின் வெற்றியல்ல, அது முஸ்லிம் காங்கிரஸ் தலைவரின் வெற்றி|ஸ்ரீ .சுதந்திர கட்சி மற்றும் பொதுஜன பெரமுன ஆகிய கட்சிகள் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர்|ரணில் தமிழ், முஸ்லிம் மக்­க­ளுக்கு போலி­யான வாக்குறுதிகளை வழங்கியே ஆட்­சியைக் கைப்­பற்­றினார் – அதாஉல்லா|மீண்டும் அரசியலுக்கு திரும்பும் பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷரப்..|கட்சியின் முக்கியஸ்தர்கள் முன்னிலையில் வேட்புமனுவில் கையொப்பமிட்டார் கோத்தபாய ராஜபக்ச|“புதிய யாப்பு உருவாக்கப்பட வேண்டும்“ என்ற கோரிக்கையை முன்வைத்து கோத்தபாயவுக்கான ஆதரவினை அறிவித்தார் அதாஉல்லா|கோத்தபாய ராஜபக்ச இலங்கைப் பிரஜை தான் என்று தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள்|கல்முனையை பிரதிநிதித்துவப்படுத்தும் MP ஆதரிக்கும் ஜனாதிபதி வேட்பாளருக்கு எதிராக சாய்ந்தமருது மக்கள் வாக்களிக்க வேண்டும்|சஜித் அவர்களே , அஷ்ரஃப் உங்கள் தந்தையாருக்கு “சும்மா” ஆதரவு வழங்கவில்லை – பஷீர்|ரவூப் ஹக்கீம் தனது வெற்றியை முன்னிட்டு ஆதரவு வழங்குவதை பெரிதும் மதிப்பதாக சஜித் தெரிவிப்பு\nஉண்மைக் கருத்துக்களை அஞ்சாமல் சொல்வதே அறம்\nநிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதற்கான விசேட அமைச்சரவை பத்திரம் \nநிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதற்கான விசேட அமைச்சரவை பத்திரம் \nஅமைச்சரவையின் விசேட கூட்டம் ஒன்றை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இன்று கூட்டியுள்ளார்.\nஇன்று காலை ஜனாதிபதி மைத்திரியும் – பிரதமர் ரணிலும் நடத்திய சந்திப்பின் பிரகாரம் இந்த அமைச்சரவை கூட்டம் கூட்டப்படுகிறது.இன்று பிற்பகல் 3 மணிக்கு இந்த கூட்டம் ஜனாதிபதி செயலகத்தில் இந்த அமைச்சரவை கூட்டம் நடக்கும்.\nநிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதற்கான விசேட அமைச்சரவை பத்திரம் – அதாவது அரசியலமைப்பின் 20 வைத்து திருத்தத்தை செய்யும் யோசனை இன்று அமைச்சரவையில் விவாதிக்கப்படவுள்ளது.\nஇன்றைய அமைச்சரவை கூட்டத்தின் போது அதற்கு அனுமதி கிடைத்தால் பாராளுமன்றத்தின் விசேட கூட்டம் வரும் செவ்வாய்க்கிழமை நடைபெறும்.அதன் பின்னர் சர்வஜன வாக்கெடுப்பு ஒன்றுக்கு செல்லும் நிலை ஏற்படும்.அப்படியானால் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ஒழிப்பது தொடர்பில் ஆறு வாரங்களுக்குள் சர்வஜன வாக்கெடுப்பு நடக்கும்.\nஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த முயற்சி முன்னெடுக்கப்பட்டுள்ளமை அரசியல் வட்டாரங்களில் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.\nமுக்கிய குறிப்பு: லங்கா ப்ரொண்ட் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு லங்கா ப்ரொண்ட் நியூஸ் பொறுப்பல்ல.\nPrevious: நவம்பர் 16 ஜனாதிபதி தேர்தல் , இன்று நள்ளிரவு விசேட வர்த்தமானி வெளிவரும்\nNext: கொழுப்புக் கட்டி கரைய இயற்கை வழிமுறைகள்..\nசஜித்தின் வெற்றி ஐக்கிய தேசியக் கட்சியின் வெற்றியல்ல, அது முஸ்லிம் காங்கிரஸ் தலைவரின் வெற்றி\nஸ்ரீ .சுதந்திர கட்சி மற்றும் பொதுஜன பெரமுன ஆகிய கட்சிகள் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர்\nரணில் தமிழ், முஸ்லிம் மக்­க­ளுக்கு போலி­யான வாக்குறுதிகளை வழங்கியே ஆட்­சியைக் கைப்­பற்­றினார் – அதாஉல்லா\nமேலும் இந்த வகை செய்திகள்\nமீண்டும் அரசியலுக்கு திரும்பும் பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷரப்..\nகட்சியின் முக்கியஸ்தர்கள் முன்னிலையில் வேட்புமனுவில் கையொப்பமிட்டார் கோத்தபாய ராஜபக்ச\n“புதிய யாப்பு உருவாக்கப்பட வேண்டும்“ என்ற கோரிக்கை���ை முன்வைத்து கோத்தபாயவுக்கான ஆதரவினை அறிவித்தார் அதாஉல்லா\nதொடர்புகளுக்கு editorial@lankafrontnews.com என்ற மின்னஞ்சல் முகவரியை நாடவும்\nமீண்டும் அரசியலுக்கு திரும்பும் பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷரப்..\nசஜித் அவர்களே , அஷ்ரஃப் உங்கள் தந்தையாருக்கு “சும்மா” ஆதரவு வழங்கவில்லை – பஷீர்\nஉஸ்தாதின் விடுதலையின் வெற்றியை சமூகத்திற்கே சமர்ப்பணம் செய்வோம்\nஜனாதிபதி முறைமை ஒழிப்பு முஸ்லிம்களுக்கு சாதகமா பாதகமா\nஈரான் மீது ராணுவ தாக்குதல் நடத்த டிரம்ப் தயாரா..\nமுஸ்லிம் வாலிபர்களை ஆயுத போராட்டத்திலிருந்து தடுத்தவர் மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரப் \nயோசித கைது பற்றிய தகவல்களை பாதுகாப்பு அதிகாரிகளிடம் கோரிய ஜானதிபதி , பிரதமர் \nகுமார் சங்கக்கார – WC 2015 மேல் பேட்ஸ்மேன்கள் பட்டியலில்: மொத்த ரன்களில் முன்னணி 2015 கிரிக்கெட் உலகக் கோப்பை\nரணில் ரவூப் ஹக்கீம் மைத்திரி மகிந்த பிரதமர் அமீர் அலி ரிசாத் பதியுதீன் பைசல் காசிம் மகிந்த ராஜபக்க்ஷ ஹபீஸ் நசீர் மனோ கணேசன் ஹிஸ்புல்லாஹ் ஹரீஸ் எம்.எஸ்.எஸ். அமீர் அலி ஹசன் அலி ரிசாத் பத்யுடீன் ஜனாதிபதி நசீர் மஹிந்த ராஜபக்சே கிரிக்கெட்\nசஜித்தின் வெற்றி ஐக்கிய தேசியக் கட்சியின் வெற்றியல்ல, அது முஸ்லிம் காங்கிரஸ் தலைவரின் வெற்றி\nஸ்ரீ .சுதந்திர கட்சி மற்றும் பொதுஜன பெரமுன ஆகிய கட்சிகள் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர்\nரணில் தமிழ், முஸ்லிம் மக்­க­ளுக்கு போலி­யான வாக்குறுதிகளை வழங்கியே ஆட்­சியைக் கைப்­பற்­றினார் – அதாஉல்லா\nமீண்டும் அரசியலுக்கு திரும்பும் பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷரப்..\nகட்சியின் முக்கியஸ்தர்கள் முன்னிலையில் வேட்புமனுவில் கையொப்பமிட்டார் கோத்தபாய ராஜபக்ச\nAhamed on தடைகளை உடைத்து அக்கரைப்பற்று பிரதேச சபையை மு.கா. கைப்பற்றும்: அமைச்சர் ரவூப் ஹக்கீம்\nAhamed on ஐயா விக்கி, இலங்கை முஸ்லீம்களின் தகவல் எடுக்கும் அந்த ரகசிய வரலாற்றுப் புத்தகத்தை எம்மிடம் தருவீர்களா\nAhamed on வடக்கில் எந்தவொரு சேவையையும் என்னை செய்ய விடாமல் தடுக்க த.தே.கூட்டமைப்பு அரசுக்கு அழுத்தம் : அமைச்சர் றிசாட்\nAhamed on சாய்ந்தமருதுக்கு மன்றம் வழங்குவதற்கு கடும் எதிர்ப்பு , ஹக்கீம் தலைமையிலான பேச்சுவார்த்தை தோல்வி\nAhamed on சாய்ந்தமருதுக்கு தனியான உள்ளுராட்சி சபை வழங்க வேண்டும் என்ற விடயத்தில் றிசாத் விடாப்பிடியாக இருந்தார் : ஹரீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://memees.in/?current_active_page=2&search=inthappakkam%20poganum%20na%20board%20ah%20paarunga", "date_download": "2019-10-22T09:06:09Z", "digest": "sha1:3JULBHGWV3TABYDSEWFQHSXJ7XK7CMZ4", "length": 8205, "nlines": 179, "source_domain": "memees.in", "title": "List of Tamil Film Images | inthappakkam poganum na board ah paarunga Comedy Images with Dialogue | Images for inthappakkam poganum na board ah paarunga comedy dialogues | List of inthappakkam poganum na board ah paarunga Funny Reactions | List of inthappakkam poganum na board ah paarunga Tamil Movie Images - Memees.in", "raw_content": "\nஇவனா கான்ஸ்டபிளா போயிட்டு இன்ஸ்பெக்டரா வரான்\nநான் மாமூல் வாங்க வர இடத்துல பிச்சை எடுக்காத\nநான் பிச்சை எடுக்கற எடுக்கற இடத்துல மாமூல் வாங்க வராதிங்க வராதிங்கன்னு\nஎன்னைய விட அதிகமா சம்பாதிக்கற திமிர் இருடா உன்ன வெச்சிக்கிறேன்\nபுள்ள பூச்சிக்கெல்லாம் கொடுக்கு முளைக்கும்ன்னு நான் என்ன கனவா கண்டேன்\nநாங்க லவ் பண்றோம் சார் நீங்கதான் எங்கள சேர்த்து வைக்கணும்\nபாஸ் என்கிற பாஸ்கரன் ( Boss Engira Bhaskaran)\nபாஸ் என்கிற பாஸ்கரன் ( Boss Engira Bhaskaran)\nபட் அந்த டீலிங் அவனுக்கு ரொம்ப பிடிச்சிருந்தது\nபாஸ் என்கிற பாஸ்கரன் ( Boss Engira Bhaskaran)\nஅந்த சரஸ்வதி தேவியே உனக்கு பதிலா பரிட்சை எழுதினாலும் நீ பாஸ் ஆக மாட்ட\nபாஸ் என்கிற பாஸ்கரன் ( Boss Engira Bhaskaran)\nபாஸ் எப்டி இருக்கீங்க பாஸ் போன அரியர்ஸ் எக்ஸாம் எழுதும்போது பார்த்தது\nபாஸ் என்கிற பாஸ்கரன் ( Boss Engira Bhaskaran)\nபாஸ் என்கிற பாஸ்கரன் ( Boss Engira Bhaskaran)\nபாஸ் என்கிற பாஸ்கரன் ( Boss Engira Bhaskaran)\nஇப்படிதான் ரொமாண்டிக் லுக் விடனும்\nபாஸ் என்கிற பாஸ்கரன் ( Boss Engira Bhaskaran)\nவாழ்க்கை என்பதே ஒரு அனுபவம் தானே\nபாஸ் என்கிற பாஸ்கரன் ( Boss Engira Bhaskaran)\nபாஸ் என்கிற பாஸ்கரன் ( Boss Engira Bhaskaran)\nபாஸ் என்கிற பாஸ்கரன் ( Boss Engira Bhaskaran)\nபாஸ் என்கிற பாஸ்கரன் ( Boss Engira Bhaskaran)\nபாஸ் என்கிற பாஸ்கரன் ( Boss Engira Bhaskaran)\nசிங்கக்குட்டி கோபம் வந்தா கடிச்சிருவான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://shirdisaibabatamilstories.blogspot.com/2011/12/shirdi-sai-babas-grace-experience-of_12.html", "date_download": "2019-10-22T09:00:05Z", "digest": "sha1:U3A2DX6R74KWM3HTMIMXHGKB2JXK52ZL", "length": 26031, "nlines": 296, "source_domain": "shirdisaibabatamilstories.blogspot.com", "title": "Shirdi Sai Baba's Grace-Experience Of Sai Devotees-Part 23. | Shirdi Sai Baba Stories in Tamil.", "raw_content": "\nநம்முடைய வாழ்கை மட்டும் அல்ல நம்முடைய எண்ணங்கள்,உணர்வுகள் என அனைத்துமே சாயிபாபாவுக்கு தெரிந்தே உள்ளன. அதை இங்கு தமது அனுபவங்களை அனுப்பி உள்ள வாசகர்களின் கடிதங்களில் இருந்து தெரிந்து கொள்ளலாம். இதில் மேலே காணப்படும் படத்தை அனுப்பி உள்ள சாயி பக்தருக்கு நான் விசேஷமான நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.\nஇறக்கும் தருவாயில் இருந்த என் தந்தையை சாயிபாபா காப்பாற்றினார்\n2011 ஆண்டு ஆகஸ்ட் மாதம் 28 ஆம் தேதியன்று எங்கள் வீட்டில் புயல் வீசியது. நல்ல திடகார்த்தமாக இருந்த என்னுடைய தந்தை கடுமையான மாரடைப்பினால் படுக்கையில் விழுந்து விட நாங்கள் அவரை உடனடியாக மருத்துவமனைக்கு ஆம்புலன்சில் அழைத்துச் சென்றோம். வழி முழுவதும் நானும் என்னுடைய குடும்பத்தினரும் அவர் உயிர் பிழைக்க வேண்டுமே என வேண்டிக் கொண்டே இருந்தோம். மருத்துவ மனைக்கு கொண்டு சென்றோம். அவரை மருத்துவர்கள் பரிசோதிக்க, என்னுடைய மாமா என்னுடைய தந்தையின் உயிர் அநேகமாக போய் விட்டது என்றும் இன்னும் 15 நிமிடத்தில் அவர் இறந்து விட்டார் என்ற செய்தி கிடைக்கலாம் எனவும் மருத்துவர்கள் அவரை உயிர் பிழைக்க வைக்க முயற்சி செய்து கொண்டு இருக்கின்றார்கள் என்றார். நான் உடனேயே பாபாவை வேண்டிக் கொள்ளத் துவங்கினேன். பாபாவை வேண்டத் துவங்கிய சரியாக பத்து நிமிடத்தில் தந்தையின் பல்ஸ் இருப்பது போலத் தெரிகின்றது எனக் கூறிவிட்டு அவசர சிகிச்சை அறைக்குள் எடுத்துச் சென்றார்கள். நான் பாபாவை வேண்டிக் கொண்டே இருந்தேன். மறுநாள் முன்பின் தெரியாத ஒரு பெண்மணி வந்து பாபாவின் உடியை என்னிடம் தந்து அதை அவர் தலையாணி அடியில் வைக்குமாறு கூறினாள். அவளை பாபாவே அனுப்பி இருக்க வேண்டும் என நாங்கள் நினைத்து உடியை அவர் தலையணி அடியில் வைத்தோம். 21 நாட்கள் கழிந்தன. என்னுடைய தந்தை பூரண குணம் அடைந்தார். அது பாபாவின் கருணை அல்லாமல் வேறு என்னவாக இருக்க முடியும் நான் உன்னை மனதார நேசிக்கிறேன், பாபா, நீ அனைவருக்கும் தக்க நேரத்தில் உதவி செய்கிறாய்.\nசாயிபாபா மழையை எனக்காக நிறுத்தி வைத்தார்\nஉங்கள் தளத்தில் உள்ள சாயி பக்தர்களின் அனுபவங்களை படிப்பதில் ஆனந்தம் ஏற்படுகின்றது. தினமும் பல அதிசய சம்பவங்கள் நடந்து கொண்டேதான் இருக்கின்றன. அனைத்திற்கும் பாபாதான் காரணமாக இருக்கின்றார். இன்று எனக்கு ஏற்பட்ட ஒரு அனுபவத்தை இங்கு எழுதி உள்ளேன்.\nநான் ஒன்பது வார சாயி விரத்தை அனுஷ்டிக்க ஆரம்பித்து இரண்டாவது வாரம் ஆயிற்று . வீட்டில் பூஜையை முடித்துக் கொண்டு சாயியின் மதிய ஆரத்திக்கு செல்ல முடிவு செய்தேன். ஆனால் பாபா வேறு விதமாக நினைத்து இருந்தார் போலும். பூஜை ம��டிய அதிக நேரமாகி விட்டது. ஆலயம் மூடப்பட்டு விடும் என்பதினால், சரி ஆலயத்தின் மாலை ஆரத்திக்கு செல்லலாம் என முடிவு செய்தேன். மாலையில் திடீர் என பெரும் மழை பெய்யத் துவங்கியது . குடையை எடுத்துக் கொண்டு காரில் சென்று ஏறிய போதும் நனைந்து விட்டேன், அத்தனை மழை பெய்தது. நான் காரில் ஏறியவுடன் 'பாபா நான் ஆலயத்துக்குள் நுழையும் வரை மழை பெய்யக் கூடாது. எனக்காக அந்த உதவியை செய்' என வேண்டினேன் (ஷ்ரத்தா) .\nஆலயம் 15 அல்லது 16 கிலோ மீடேர் தூரம் இருக்கும். நான் ஒரு சாலை அடி வழியே 8 கிலோ மீட்டர் போக வேண்டும். அதைக் கடந்ததும் மழை நின்று இருந்தது தெரிய வந்தது. நான் பாபாவிற்கு நன்றி கூறினேன். ஆனால் ஆலயத்துக்கு இன்னும் செல்ல வேண்டும். மீண்டும் பெரிய மழை. 'பாபா நீதான் உன் தரிசனத்தை நான் காண அருள் புரிய வேண்டும்' என வேண்டினேன். (சபூரி ) .\nநான் காரில் ஆலயத்தை அடைந்தேன். இன்னும் மழை பெய்து கொண்டு இருந்தது . அப்போது என் நண்பரிடம் இருந்து தான் சீரடிக்கு போய்விட்டு திரும்பி வந்துவிட்டதாக செய்தி வந்தது. பத்து நிமிடம் கழிந்து இருக்கும் மழை நின்றுவிட்டது. காரை அங்கேயே ஒதுங்கி நிற்க வைத்து விட்டு ஆலயத்துக்குள் சென்று அங்கு நடந்து கொண்டு இருந்த விஷ்ணு சகஸ்ரநாம துதியை பாடிக்கொண்டு இருந்தவர்களுடன் ஒரு மணிக்கு மேல் இருந்துவிட்டு பின் தூப் ஆரத்தியை கண்டு கழித்தப் பின் பாபாவை மீண்டும் வேண்டினேன் 'பாபா நீதான் என்னை மன்னிக்க வேண்டும். காரை நிற்கக்கூடாத இடத்தில் நிற்க வைத்து விட்டேன். காவல் துறையினரால் பிரச்சனை வரக் கூடாது. மேலும் நான் வீடு திரும்பும் வரை மழை இருக்கக் கூடாது.\nவெளியில் வந்தேன் மழை இல்லை. காருக்கும் எந்த அபராதமும் விதிக்கப்படவில்லை. காரில் ஏறினேன். அடுத்த சில நிமிடத்தில் மீண்டும் நல்ல மழை. இது பாபாவிடம் நாம் ஷ்ரத்தா மற்றும் சபூரியைக் காட்டினால் அவர் நமக்கு உதவுவார் என்பதைக் காட்டுகிறது. பாபா நாமெல்லாம் அமைதியாக, ஆனந்தமாக, வளமாக இருக்க அருள் புரியட்டும்.\nஸ்ரீ சச்ச்தானந்த சத்குரு சாய்நாத் மகராசுக்கு ஜெய்\nபாபா நம்முடன் மற்றும் நம் நினைவுகளுடன் எப்போதும் இருக்கின்றார்\nஎனக்கு சமீபத்தில் ஏற்பட்ட பாபாவின் லீலையைக் கண்டு வாய் அடைத்துப் போய் வியக்கின்றேன். நான் கடந்த 20 நாட்களாக சில பிரச்சனைகளினால் அவதிப்படுகிறேன். என்னுடைய தாயும் தந்தையும் கூட மனம் ஒடித்து போய் உள்ளார்கள். அவர்கள் எங்களுடைய குடும்பத்தினருக்கு நிறைய செய்து உள்ளார்கள். அதன் பிரச்சனையின் உச்ச கட்டத்தில் நான் தற்கொலை செய்து கொள்ளும் மன நிலைக்குக் கூட சென்றேன். எனக்கு மன நிம்மதி கிடைக்காததினால் பாபாவை திட்டித் தீர்த்தேன். பாபா துயறுற்றவர்களுக்கு உடனே வந்து உதவுவார் என்பது தெரியும் ஆனால் என் விஷயத்தில் என் துயர் குறையவேயில்லை என அவரைக் குறை கூறினேன்.\nநேற்று எனக்கு ஒரு கனவு. ''நான் ஒரு மேடையில் நின்று கொண்டு இருந்தேன். அப்போது என்னைப் பற்றி இரண்டு குறிப்புக்கள் என்னுடைய இடதுபுறத்தில் இருந்த குப்பை தொட்டியில் விழ நான் வலது புறம் திரும்பினேன். அதில் பாபாவின் இரண்டு சிலைகள் கிடந்தன. அது என் மனதிற்கு என்னவோ போல இருந்தது. பாபா என் மீது கோபமாக இருந்தது போலவும், நான் கொடுத்த வாழ்கையை நீ தொலைக்க விரும்பினால், நானும் உனக்கு வேண்டாம் என்பது போல இருந்தது. ஆகவே நானும் மனம் வருந்தி மறுநாள் முதல் என் தாயாருடன் சேர்ந்து வேலை செய்ய ஆரம்பித்தேன். மல்லிகைப் பூ தொடுத்து தரத் துவங்கியபோது அது திருப்பதி பாலாஜிக்கு போடும் மாலைப் போல கெட்டியாக பல சுற்றுப் போக்கான பூக்களில் இருந்ததைக் கண்டேன். அதை நான் பாபாவுவின் கழுத்தில் போட பெரிய காற்று அடித்து அவர் கழுத்தில் போட்ட மாலையை தூக்கி அடித்தது. நான் இன்னமும் மனம் வருந்தினேன். நான் போட்ட மாலையை வேண்டாம் என வீசி எறிந்து விட்டாரே என வருந்தினேன்''.\nஅப்போது நான் திடுக்கிட்டு எழுந்தேன். வீட்டில் TV ஓடிக்கொண்டு இருந்தது. அதில் பாபாவின் பாடலும் ஒழித்துக் கொண்டு இருக்க அது நல்ல சகுனம் என்றாலும் என் மனதில் பாபா நான் போட்ட மாலையை ஏன் வேண்டாம் எனப் போட்டு விட்டார் என யோசனையில் இருந்தேன் . என் வீட்டில் அன்று ஒரு சடங்கு நடந்தது. அது முடிந்ததும் மழை பெய்யத் துவங்கியது. இரவு மணி எட்டு நாற்பத்தி ஐந்து . நான பாபாவின் ஆலயத்துக்கு போக நினைத்தேன். ஆனால் அவர்கள் அதை ஒன்பது மணிக்கு மூடிவிடுவார்கள். என் தாயாரிடம் அதைக் கூற அவள் ''தைரியமாகப் போ. பாபா அனைத்தையும் பார்த்துக் கொள்வார்'' எனக் கூறி அனுப்பினாள். நானும் ஆலயத்துக்கு அவசரம் அவசரமாக காரில் சென்று உள்ளே சென்றேன் . ஆரத்தி நடை பெற்றுக் கொண்டு இருந்தது. அத்���னைக் கூட்டத்திலும் பூசாரி என்னை செய்கைக் காட்டி அழைத்தார். அருகில் இருந்த ஒரு தட்டை என்னை எடுத்துக் கொள்ளச் சொல்லியப் பின் அதில் பாபாவின் கழுத்தில் இருந்த மாலை, சிவன் மற்றும் விநாயகர் மாலைகளை கயற்றி வந்து அந்த தட்டில் போட்டார். நான் திடுக்கிட்டேன். பாபா என் கனவில் வந்தது எனக்கு மனத் துயரை தீர்க்கின்றேன் என்று கூறியதைப் போல இருந்தது. கனவில் வந்ததைப் போல காட்சிகள் இருந்தாலும், இங்கு பாபாவின் கழுத்தில் உள்ள மாலை என்னிடம் அல்லவா வந்து விழுந்து விட்டது. நாங்கள் பாபாவிடம் இன்னமும் அதிக அளவு பக்தி செலுத்த வேண்டும் என்பதை அது உணர்த்தியது போல இருந்தது., நிச்சயமாக பாபா எங்களைக் காப்பாற்றுவார் என்ற நம்பிக்கையும் ஏற்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://finalvoyage2311.com/2018/05/", "date_download": "2019-10-22T09:14:49Z", "digest": "sha1:GWXU67GYCHYA4YFIRVKM3NVML37PDGV4", "length": 6649, "nlines": 87, "source_domain": "finalvoyage2311.com", "title": "May 2018 – Final Voyage", "raw_content": "\nObituary Notices (மரண அறிவித்தல்கள்)\nயாழ் சுண்டிக்குளியை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட திருமதி. இந்திரலோசினி உமாகாந்தன் (தங்கா) 18.05.18 வெள்ளிக்கிழமையன்று இறைவனடி சேர்ந்தார்.\nஅன்னார் யா/கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலய (ஸ்ரான்லி கல்லூரி) ஓய்வுபெற்ற ஆசிரியையும், காலம்சென்ற திருநாவுக்கரசு (ஓய்வுபெற்ற ஆசிரியர்) புஷ்பராணி மனோகரா (ஓய்வுபெற்ற ஆசிரியை) தம்பதியரின் அன்புமகளும், காலம் சென்ற உமாகாந்தனின் அன்பு மனைவியும், திருக்குமரன் (ஆசிரியர், நெல்லியடி மத்திய கல்லூரி), ஐங்கரன் (சிங்கப்பூர்), உமையாள் (ஆசிரியை, புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி), கௌதமி (ஆசிரியை, சென் அன்ரனிஸ் கல்லூரி, ஊர்காவுத்துறை) ஆகியோரின் அருமைத் தாயாரும், பேராசிரியர் ஈஸ்வரகாந்தன் (பிரான்ஸ்), லக்சுமிகாந்தி ( ஆசிரியை, கொழும்பு) கதிர்காமநாதன் (யாழ்ப்பாணக் கல்வி வலயம்) ஆகியோரின் அன்புச் சகோதரியும், காலம் சென்ற பொன்னம்பலம், தனலக்சுமி தம்பதியரின் அன்பு மருமகளும், தர்சினி, சகிர்தா (சிங்கப்பூர்), கமலநேசன் (அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு மாமியும், டாருண்யா, மிருனியா ஆகியோரின் பாசமுள்ள பாட்டியுமாவார்.\nஅன்னாரின் ஈமக்கிரியைகள் கோம்பயன்மணல் இந்து மயானத்தில் 20.05.18 நடை பெற்றது.\nஉற்றார் உறவினர் நண்பர்கள் இவ் அறிவித்தலை ஏற்றுக்கொள்ளவும்.\nமுகவரி: 40/4 கோவில் வீதி, சுண்டிக்குளி,யாழ்ப்பாணம், இலங்கை\n(உங்கள் அனுதாபச் செய்திகளையும் ஆழ்ந்த இரங்கல்களையும் பின்னோட்டத்தில் (comments) பதிவிட லாம்.\nபதிவுகள் கண்காணிக்கப்பட்ட பின்னரே பதியப்படும். எக்காரணம் கொண்டும் உங்கள் மின்அஞ்சல்கள் பிரசுரிக்கப்படமாட்டாது. நன்றி)\nMrs. Pushparani Manohara Thirunavukkarasu திருமதி புஷ்பராணி மனோகரா திருநாவுக்கரசு\nMrs. Mary Gnanamalar Chelliah (திருமதி. மேரி ஞானமலர் செல்லையா)\nSathyamalar Sinnapoo (செல்வி.சத்தியமலர் சின்னப்பு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://hosuronline.com/index.php/cambridge-school-hosur-lost-license/category.php?catid=7", "date_download": "2019-10-22T10:27:43Z", "digest": "sha1:MCT3QDH33ZREWFORWPLCTMSJBANAF3OR", "length": 15079, "nlines": 253, "source_domain": "hosuronline.com", "title": "அறிவியல் கட்டுரைகள், Hosur Jobs, Hosur Realestate, Business Directory", "raw_content": "\nசாதகம் இல்லாமல் திருமண பொருத்தம்\nதிருக்கணித முறையில் திருமண பொருத்தம்\nஇந்தியப் பொருளாதாரத்தின் நிலை மோசமாகச் செல்கிறது : அபிஜித் பானர்ஜி\nசுங்கக் கட்டணம் செலுத்தி சாலையை பயன்படுத்துவதால் கிடைக்கும் பல நன்மைகள்\nகட்டிய மணைவியை விட்டு விட்டு சிங்கப்பூருக்கு பொருள் ஈட்ட சென்ற கணவர் வேறு பெண்ணுடன் வீட்டை விட்டு ஓடிய பெண்டாட்டி\nஓசூரின் காமத்திபுரா... இல்லை இல்லை… இது ஓசூரின் சோனாகாசி\nஓசூர் தொண்டு நிறுவனங்களும் துட்டு பார்க்கும் வழிமுறைகளும்\nசென்னை அருகே நீல நிறத்தில் ஒளிர்ந்த கடல், அதிர்ந்து போன மக்கள்\nநச்சு குடித்து, அணையில் குதித்து தன் காதலை வெளிப்படுத்திய காதலன், தப்பி ஓடிய காதலி\nவேலூர் மக்களவை தேர்தலில் தி.மு.க., வெற்றி\nஜாதகத்தில் செவ்வாய் எங்கு இருக்கக் கூடாது\nஆன்ராய்டு செயலிகளை பதிவிறக்கம் செய்வதற்கு முன் எச்சரிக்கை தேவை\nமனித இனம் மனிதர்களுக்கு பிறந்தவர்கள் அல்ல\nபுவி குளிர்ச்சி - புவி வெப்பமாதல் குறித்த மறு ஆய்வு\nமருந்து யந்திரம் செய்வதற்கான வழி முறைகள்\nநோய்க்குக் காரணமாய முக் குற்றங்களின் இலக்கணம் அறிதல்\nமருத்துவனின் இலக்கணம் - கடவுளால் படைக்கப்பட்ட\nஇலேகியம் செய்யும் முறை - கியாழம், சூரணம், மணப்பாகு\nநோயாளியின் இலக்கணம் - வைத்தியரைக் குருவாக யெண்ணி\nதமிழ் மருத்துவ பொது இலக்கணம் முன்னுரை\nநாடி பார்க்கும் முறை - நாடி பிடித்து பார்ப்பது எவ்வாறு\nதமிழ் மருந்து வகைகள் - மருந்துகளின்ஆயுள் அளவு\nதமிழ் மருந்துகள் ஒவ்வொன்றும் என்ன\nமருந்து செய்யும் முறை - தமிழ�� மருந்து செய்யும் முறை\nஓசூரின் காமத்திபுரா... இல்லை இல்லை… இது ஓசூரின் சோனாகாசி\nஇன்றளவு ஆட்டோமொபைல் தொழில் முடங்கி நிற்க, வேறு ஒரு தொழில் தலைசிறந்து வளர துவங்கி உள்ளது, ஆனால் அதை வெளியில் சொன்னால் வெட்கக்கேடு.\nஓசூர் தொண்டு நிறுவனங்களும் துட்டு பார்க்கும் வழிமுறைகளும்\nஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து பெருகியது\nகாட்டு யானைகளை அச்சுருத்தும் ஓசூர் பகுதி மக்கள்\nஇந்தியப் பொருளாதாரத்தின் நிலை மோசமாகச் செல்கிறது : அபிஜித் பானர்ஜி\nசுங்கக் கட்டணம் செலுத்தி சாலையை பயன்படுத்துவதால் கிடைக்கும் பல நன்மைகள்\nகட்டிய மணைவியை விட்டு விட்டு சிங்கப்பூருக்கு பொருள் ஈட்ட சென்ற கணவர் வேறு பெண்ணுடன் வீட்டை விட்டு ஓடிய பெண்டாட்டி\nநச்சு குடித்து, அணையில் குதித்து தன் காதலை வெளிப்படுத்திய காதலன், தப்பி ஓடிய காதலி\nசந்திரயான் 2 விண்கலம் நிலவின் சுற்றுவட்டப்பாதையை அடைந்தது\nவேலூர் மக்களவை தேர்தலில் தி.மு.க., வெற்றி\nகொடுத்த பணத்தை திரும்ப கேட்ட பெண் கொலை\nவீட்டுக் கடன், வண்டி கடன் உள்ளிட்ட கடன்களுக்கான வட்டி குறைப்பு\nமணிகண்டனின் பேச்சும் பதவி பிடுங்கப்பட்ட கதையும்\nசர்ப்ப தோஷம் - கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன\nசெவ்வாய் தோஷம் என்றால் என்ன\n9 வகை கல் பதித்த மோதிரத்தை அனைவரும் அணியலாமா\nஜாதகத்தில் செவ்வாய் எங்கு இருக்கக் கூடாது\nநல்ல நேரம் என்றால் என்ன\nஎத்தனை பொருத்தம் இருந்தால் திருமணம் செய்யலாம்\nகிழமை (வார) சூலம் திசை என்றால் என்ன\nஜாதகத்தின் படி யார் கள்ளக்காதல் வைத்திருப்பர்\nவியாழன் தசை - தசா புக்தி பலன்கள்\nTamil Date: கலி :5121 விகாரி ஆண்டுஐப்பசி,5, செவ்வாய்\nநிலவு நிலை (Thithi):தேய்பிறை (கிருஷ்ண பக்ஷம்), அஷ்டமி,22-10-2019 05:22 AMவரை\nயோகம்: சத்தியம், 22-10-2019 07:52 PMவரை\nகிழமை சூலை: வடக்கு,வடமேற்கு 10:54 AM வரை; பரிகாரம்: பால்\nஅமிர்தாதி யோகம்:சித்தயோகம் (நல்ல வாய்ப்புகள் அமையும் நேரம்)\nஅறிவியல் தொழில்நுட்பத் துறைகளில் தமிழ் மொழியின் வளர்ச்சியை, அறிவியல் கற்றலில் தமிழ் மொழியின் பயன்பாட்டை கொண்டுவருவதன் மூலம் மட்டுமே தமிழ் மொழியும், தமிழ் இனத்தின் அடையாளத்தையும் காக்க உதவும்\nஉங்கள் மின்னஞ்சலை இங்கு பதிவதன் மூலம், தேர்வு செய்யப்பட்ட செய்திகளை பெற்றிடுங்கள்.\nஉங்கள் மின்னஞ்சலை இங்கு பதிவதன் மூலம், தேர்வு செய்யப்பட்ட செய்திகளை பெற்றிடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/why-cartoonist-bala-arrest-says-nellai-sp-300892.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-10-22T09:17:54Z", "digest": "sha1:52NTFMFLQ636ZEVCLMXFXPRXKQLKRFDU", "length": 19132, "nlines": 192, "source_domain": "tamil.oneindia.com", "title": "அருவருப்பான கார்டூன் வரைந்ததால் பாலா கைது... நெல்லை எஸ்.பி. விளக்கம் | Why Cartoonist Bala arrest says Nellai SP - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மழை ப சிதம்பரம் குரு பெயர்ச்சி 2019\nஐஎன்எக்ஸ் வழக்கு: ப. சிதம்பரத்துக்கு ஜாமீன்\nஅமித்ஷாவை வைத்து கூட்டம் நடத்தத் திட்டம்... தமிழக பாஜகவின் மெகா பிளான்\nசமூக வலைதளங்கள், இணைய தளங்களை இனி மிஸ்யூஸ் பண்ண முடியாது.. ஒழுங்குபடுத்த போகிறது மத்திய அரசு\nசென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் உறுப்பினராக இணைத்துக் கொண்ட மு.க.ஸ்டாலின்\nமோடி டாடின்னா.. அமித்ஷா மேன் ஆப் தி மேட்ச்.. கலக்கும் ராஜேந்திர பாலாஜி.. பாஜகவுக்கே ஆச்சரியம்\nமக்களே உஷார்.. தீபாவளிக் கொள்ளையர்கள் கிளம்பிட்டாங்க.. வீடுகள் பத்திரம்\nவெட்டி அரட்டை அடிப்பவர்களிடம் ஏன் பேச வேண்டும்... பிடிவாதம் பிடிக்கும் கே.சி.ஆர்.\nFinance நரேந்திர மோடி - அபிஜித் பானர்ஜி சந்திப்பு..\nMovies \"மதுவால் தான் என் வாழ்க்கையே நாசமாகி விட்டது\".. இமேஜ் பற்றி கவலைப்படாமல் உண்மையை சொன்ன கமல் ஹீரோயின்\nLifestyle தீபாவளி 2019: சகோதர சகோதரியின் பாசம் சொல்லும் எம துவிதியை கொண்டாடுவது எப்படி தெரியுமா\nTechnology சாம்சங் கேலக்ஸி ஏ10எஸ் சாதனத்திற்கு அதிரடி விலைகுறைப்பு.\nAutomobiles டுவிட்டரில் போரை தொடங்கிய கிரண்பேடி, நாராயணசாமி... பதிலுக்கு பதில் புகைப்படங்களை வெளியிட்டு மோதல்...\nEducation ஏர் இந்தியா நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா 170 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nSports மரண அடி.. இன்னிங்க்ஸ் வித்தியாசத்தில் இமாலய வெற்றி.. தென்னாப்பிரிக்காவை வைட்வாஷ் செய்தது இந்தியா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅருவருப்பான கார்டூன் வரைந்ததால் பாலா கைது... நெல்லை எஸ்.பி. விளக்கம்\nகார்ட்டூனிஸ்ட் பாலா பேட்டி | நெல்லை கலெக்டர் என்ன சொல்கிறார்\nநெல்லை : மோசமான கார்ட்டூன் வரைந்ததாலேயே பாலா கைது செய்யப்பட்டதாக நெல்லை எஸ்.பி விளக்கம் அளித்துள்ளார்.\nகந்துவட்டி கொடுமை காரணமாக தீக்குளிப்பு குறித்து கார்ட்டூன் வெளியிட்டதற்காக ஓவியர் பாலா நேற்று சென்னையில் போலீஸாரால் கைது செய்யப்பட்டு, நெல்லை கொண்டு செல்லப்பட்டார்.\nநெல்லை மாவட்டம் காசிதர்மம் கிராமத்தைச் சேர்ந்த இசக்கிமுத்து என்பவர், தான் வாங்கிய கடன் தொகையை செலுத்திய பின்னரும் பணம் கேட்டு கந்துவட்டி கொடுத்தவர்கள் மிரட்டியதால் புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காததால், அக்டோபர் மாதம் 23ம் தேதி மனைவி மற்றும் இரண்டு மகள்களுடன் நெல்லை ஆட்சியர் அலுவலகம் முன்பு தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.\nமனைவி மற்றும் இரு குழந்தைகளுடன் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.\nஇது தொடர்பாக இணையத்தில் கேலிச் சித்திரம் வரைந்த லைன்ஸ் மீடியா நிறுவனத்தைச் சேர்ந்த கார்ட்டூனிஸ்ட் பாலா நேற்று கைது செய்யப்பட்டு உள்ளார். நெல்லையைச் சேர்ந்த போலீஸார் சென்னையில் அவரைக் கைது செய்து நெல்லை அழைத்துச் சென்றனர்.\nஏற்கெனவே,மணல் கொள்ளை குறித்து செய்தி வெளியிட்ட பத்திரிகையாளர்கள் மீது கிரிமினல் வழக்கு தொடர்ந்தது, கூடங்குளம் போராட்டத்தில் சமூக செயற்பாட்டாளர் முகிலன் கைது செய்யப்பட்ட சம்பவம் ஆகியவற்றால் நெல்லை மாவட்ட காவல்துறையினருக்கு கெட்ட பெயர் ஏற்பட்டு உள்ளது.\nஇந்த நிலையில், காவல்துறைக்கு எதிராக செயல்பட்ட வழக்கறிஞர் செம்மணியை நேற்று முன்தினம் நள்ளிரவு இரும்புக் கம்பியால் காலில் அடித்து நடக்க முடியாத அளவுக்கு காயத்தை ஏற்படுத்திய சம்பவம் சர்ச்சையைக் கிளப்பி இருக்கிறது.\nஇந்தச் சூழலில், கார்ட்டூனிஸ்ட் பாலா கைது விவகாரமும் நெல்லை மாவட்ட காவல்துறையினர் மீது கடும் விமர்சனத்தை கிளப்பி இருக்கிறது. இதையடுத்து, கைது தொடர்பாக நெல்லை மாவட்ட எஸ்.பி-யான அருண்சக்தி குமார் விளக்கம் அளித்து உள்ளார்.\nஅதில், ''நெல்லை மாவட்ட அரசு உயரதிகாரிகள் பற்றி அருவருப்பான கார்ட்டூன்களை வரைந்து சென்னையைச் சேர்ந்த கார்ட்டூனிஸ்ட் பாலா என்பவர் சமூக வலைத்தளங்களில் பரப்பி உள்ளார்.\nஇது தொடர்பாக நெல்லை மாவட்ட ஆட்சியர் புகார் அளித்துள்ளார். அதன் மீது கடந்த நவம்பர் 1-ம் தேதி நெல்லை மாவட்ட குற்றப்பிரிவில் சட்டப்பிரிவுகள் 501 ஐ.பி.சி மற்றும் 67 ஐ.டி சட்டம் ஆகியவற்றின்படி வழக்குப் பதிவு செய்யப்பட்ட பிறகே நெல்லை மாவட்ட குற்றப்பிரிவு ஆய்வாளர் தலைமையிலான தனிப்படையினர் பாலாவைக் கைது செய்தனர்'' என்று தெரிவித்து உள்ளார்.\nஇந்நிலையில் பாலா இன்று நெல்லை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். வழக்கை விசாரித்த நீதிபதி பாலாவிற்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். நீதிமன்றம் செல்லும் வழியில் பேட்டி அளித்த பாலா, 'ஒரு தந்தையின் மனநிலையில் இருந்து தான் அந்த கார்ட்டூனை வரைந்தேன். அதற்காக வருத்தப்படப்போவது இல்லை. மேலும் மோடி, எடப்பாடி அரசுகளின் அவலங்களை கார்ட்டூன்கள் மூலம் மக்களிடம் கொண்டு செல்வேன்' என்று குறிப்பிட்டு உள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nகார்ட்டூனிஸ்ட் பாலா மீது மேலும் ஒரு வழக்கு... சென்னை போலீஸ் நடவடிக்கை\nகார்ட்டூனிஸ்ட் பாலா மீதான நடவடிக்கை நியாயமானதே... சொல்வது எச். ராஜா\nகந்துவட்டி தீக்குளிப்பு, கார்ட்டூனிஸ்ட் பாலா கைது - முகநூலில் பதிவிட்ட நெல்லை ஆட்சியர்\nகார்ட்டூனிஸ்ட் பாலா மீது வேறொரு வழக்கு போட முயற்சி.... பெ. மணியரசன் கண்டனம்\nகந்து வட்டி தீக்குளிப்பு தொடர்பாக கார்ட்டூன்.. கார்ட்டூனிஸ்ட் பாலா கைது\nஇனி நபிகள் நாயகத்தை வரைய மாட்டேன்: சார்லி ஹெப்டோ கார்டூனிஸ்ட்\nகார்டூனிஸ்ட் கோபுலுவுக்கு நடிகர் சிவகுமார் அஞ்சலி\nமூத்த 'கார்ட்டூனிஸ்ட்' கோபுலு காலமானார்\n'திருவாளர் பொதுஜனம்' .. அழிக்க முடியாத சித்திரத்தை விட்டுச் சென்ற கார்ட்டூனிஸ்ட் ஆர்.கே. லட்சுமணன்\nபிரபல கார்ட்டூனிஸ்ட் ஆர்.கே.லட்சுமணன் காலமானார்: மோடி இரங்கல்\nவர்மா படம் கைவிடப்பட்டது... நடந்தது என்ன.. இயக்குனர் பாலா விளக்கம்\nநடிகர் ஆர்யா, இயக்குநர் பாலாவுக்கு அம்பை நீதிமன்றம் பிடி வாரண்ட்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ncartoonist bala arrest criticism tirunelveli திருநெல்வேலி கைது கார்ட்டூனிஸ்ட் பாலா கந்துவட்டி கொடுமை கார்ட்டூன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/ajith-won-in-first-round-of-shooing-game/55149/", "date_download": "2019-10-22T09:02:02Z", "digest": "sha1:62WVIXLZFHWBAKCTRZVGQY4M6GMKGD4P", "length": 11208, "nlines": 122, "source_domain": "www.cinereporters.com", "title": "துப்பாக்கி சுடும் போட்டியில் வெற்றி - அடித்து கிளப்பும் அஜித்", "raw_content": "\nதுப்பாக்கி சுடும் போட்டியில் வெற்றி – அடித்து கிளப்பும் அஜித்\nதுப்பாக்கி சுடும் போட்டியில் வெற்றி – அடித்த��� கிளப்பும் அஜித்\nAjith Shooting championship – துப்பாக்கி சுடும் போட்டியில் முதல் ரவுண்டில் நடிகர் அஜித் வெற்றி பெற்று அடுத்த ரவுண்டுக்கு முன்னேறியுள்ளார்.\nநடிப்பது மட்டுமில்லாமல் பைக் ரேஸ், கார் ரேஸ், சிறிய ரக விமானங்களை உருவாக்குவது, துப்பாக்கி சுடுதல் என பல விஷயங்களில் ஆர்வமுடையவர் அஜித்.\nகோவையில் நடைபெறும் தேசிய துப்பாக்கி சுடும் போட்டி இந்த வார இறுதியில் கடந்த 28ம் தேதி தொடங்கியது. அதில், அஜித் சென்னை ரைபிள் கிளப் சார்பில் கலந்து கொண்டார். இது தொடர்பான வீடியோக்கள் இன்று காலை சமூக வலைத்தளங்களில் வைரலாகியது.\nஇந்நிலையில், முதல் ரவுண்டில் வெற்றி பெற்றவர்கள் வரிசையில் அஜித்தும் இடம் பெற்றுள்ளார். எனவே, அடுத்தடுத்து அவரின் ரசிகர்களை உற்சாகப்படுத்தும் செய்திகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nRelated Topics:ajithGun ShootShooting championshipஅஜித் ஆர்வம்உற்சாகம்தல அஜித்துப்பாக்கி சுடும் போட்டிநடிகர் அஜித்வெற்றி\nகாதலில் விழுந்த ஜான்வி கபூர்… போனி கபூர் க்ரீன் சிக்னல்\nஇருட்டு அறையில் முரட்டுக்குத்து பார்ட் 2 ; உங்கள போடணும் சார்: டிரெய்லர் வீடியோ\nநான் கடவுள் ஃபர்ஸ்ட் லுக் ; அகோரியாக மாறிய அஜித் : வைரல் புகைப்படம்\nவிஸ்வாசத்தை தூக்கி சாப்பிட்ட பிகில் டிரெய்லர் – யுடியூப்பில் புதிய சாதனை\nஅசுரன் பார்த்து அசந்து போன கமல்ஹாசன் – என்ன செய்தார் தெரியுமா\nஇரண்டாவது டி 20 போட்டி – கோஹ்லி அரைசதத்தால் இந்தியா வெற்றி \nதெறிக்க விட்ட புகைப்படம்.. ‘மங்காத்தா’ முதல் நாள் படபிடிப்பு – பகிர்ந்த வெங்கட்பிரபு\nஅஜித்துக்கு வில்லனாக அஜய்தேவ்கான் – தல 60 அப்டேட் \nஅண்ணன் மீது காதல்… தங்கையை தடுத்த தாய்.. பிறகு நேர்ந்த விபரீதம்….\nகாதில் பிரச்சனை; ஆனால் தொண்டையில் அப்ரேசன் செய்த அலட்சிய டாக்டர்கள்; அதுவும் சென்னையில்\nசினிமா செய்திகள்2 hours ago\nஎங்களுக்கும் இருக்கு இடுப்பு – ரம்யா பாண்டியனுக்கு போட்டியாக இந்துஜா\n மாஸ் காட்டும் ‘ஆதித்யா வர்மா’ டிரெய்லர் வீடியோ..\nபெருங்களத்தூர் தாண்டவே ஒரு நாள் ஆகிவிடும் – தீபாவளி வைரல் மீம்ஸ்\nஇட்லியை வைத்தே கள்ளக்காதலனை கொன்ற பெண்: கணவனே உதவிய கொடுமை\nசினிமா செய்திகள்4 hours ago\nநன்றி மறந்த விக்னேஷ் சிவன் – கொதிக்கும் தனுஷ் ரசிகர்கள்\nதம்பி உனக்கு அதிர்ஷ்டம் இருக்கு…அறிவு இல்ல போ – விஜய் ரசிகரை கலாய்த்த கைத��� தயாரிப்பாளர்\nநயன்தாராவுக்கு திருமணம்… கல்யாண புடவை விலை எவ்வளவு தெரியுமா\nடிடியை விவாரத்து செய்தது இதனால்தான் – ரகசியத்தை உடைத்த கணவர்\nநகைக்கு ஆசைப்பட்டு மாட்டிக்கிச்சே… வாரிசு நடிகைக்கு இது தேவையா\nபஸ்ஸை விட்டதால் தெரிந்தவருடன் கார்பயணம் – சடலமாக மீட்கப்பட்ட பெண்ணின் துயரக்கதை \n தல 60 நாயகி யார் தெரியுமா – கேட்டா ஷாக் ஆய்டுவீங்க\nசினிமா செய்திகள்3 days ago\nசௌந்தர்யா முதல் கணவரை பிரிய காரணமாய் இருந்த அந்த கெட்ட பழக்கம் என்ன தெரியுமா…\nமுத்தம் கொடுக்கும் போது சிக்கிக் கொண்ட நாக்குகள் – கத்தியை எடுத்து கணவன் செய்த கொடூரம் \nபிரபல பாடகிக்கு திடீரென முத்தம் கொடுத்த போட்டியாளர்; அதிர்ச்சி அடைந்த நடுவர்கள்\nடிரெண்டிங் வீடியோ9 months ago\nடிரெண்டிங் வீடியோ9 months ago\nஉச்சகட்ட பயத்தில் அஜித் ரசிகர்கள்…..\nடிரெண்டிங் வீடியோ9 months ago\nவித்-அவுட்டில் பயணம் செய்த பேட்ட பட நடிகர்….\nடிரெண்டிங் வீடியோ9 months ago\nபாஜகவில் இணைந்த அஜித் ரசிகர்கள்…\nடிரெண்டிங் வீடியோ9 months ago\nதனுஷ் – சாய் பல்லவி யூடூயூபில் செய்த சாதனை..\nடிரெண்டிங் வீடியோ9 months ago\nஉலகின் முதல் வீரர் பும்ரா \nமுக்கிய செய்திகள்1 year ago\nராமின் பேரன்பு திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வீடியோ..\nகரேன்ஜித் கவுர்: தி அன் டோல்டு ஸ்டோரி ஆப் சன்னி லியோன் டிரெய்லர்..\nநயன்தாராவுக்கு திருமணம்… கல்யாண புடவை விலை எவ்வளவு தெரியுமா\nடிடியை விவாரத்து செய்தது இதனால்தான் – ரகசியத்தை உடைத்த கணவர்\nநகைக்கு ஆசைப்பட்டு மாட்டிக்கிச்சே… வாரிசு நடிகைக்கு இது தேவையா\nபஸ்ஸை விட்டதால் தெரிந்தவருடன் கார்பயணம் – சடலமாக மீட்கப்பட்ட பெண்ணின் துயரக்கதை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.shankarwritings.com/2017/08/blog-post_5.html", "date_download": "2019-10-22T09:58:02Z", "digest": "sha1:B6HSHO5JJAND4Q66MMBHOU7M2D2VKOZW", "length": 26404, "nlines": 286, "source_domain": "www.shankarwritings.com", "title": "இனவரைவியலாளர்", "raw_content": "\nஅது டெக்சாசில் நடந்ததாக எனக்குச் சொல்லப்பட்டது. ஆனால் இன்னொரு மாநிலத்தில் நடந்த சம்பவம் அது. அந்தச்சம்பவத்தில் ஒரேயொரு முதன்மைப் பாத்திரம்தான் (ஒவ்வொரு கதையிலும் ஆயிரக்கணக்கான முதன்மைப் பாத்திரங்கள், தெரிந்தும் தெரியாமலும் உயிருடனும் இறந்தும் இருக்கத்தானே செய்கிறார்கள்). அந்த மனிதனின் பெயர், ப்ரெட் முர்டாக் என்று கருதுகிறேன். அவன் அமெரிக்கர்களைப் போலவே உயரமானவன்; அவனது முடி பொன்னிறமும் அல்ல, கருப்பும் அல்ல, அவனது தோற்றம் கூர்மையானது, அவன் மிகவும் குறைவாகவே பேசினான். குறிப்பிட்டுச் சொல்லும்படி எந்த அம்சமும் அவனிடம் இல்லை. இளைஞர்கள் வெளிப்படுத்தும் பாவனையான ஒரு தனித்தன்மைகூட அவனிடம் இல்லை. இயல்பாகவே அவன் மரியாதையுடையவனாக இருந்தான். அத்துடன் அவன் புத்தகங்களையோ அவற்றை எழுதிய ஆண்கள் மற்றும் பெண்கள் மீதோ அவநம்பிக்கை கொண்டவனாக இல்லாமல் இருந்தான். இன்னமும் தான் யார் என்பதை அறியாத வயதில் அவன் இருந்தான். எனவே, தன் வழியில் என்ன வாய்ப்புகள் முன்வைக்கப்படுகின்றனவோ அதற்குள் தன்னைச் செலுத்திக்கொள்வதற்குத் தயாராக இருந்தான் - பாரசீக மறைஞானம் அல்லது ஹங்கேரியர்களின் அறியவராத பூர்விகங்கள், போரின் அல்லது அல்ஜீப்ராவின் ஆபத்துக்கள், தூய்மைவாதம் அல்லது கூட்டுக் களியாட்டங்கள். அவன் படித்த பல்கலைக்கழகத்தில், ஒரு ஆலோசகர் அவனிடம் அமெரிந்திய மொழிகள் குறித்த விருப்பத்தை ஏற்படுத்தினார்.\nமேற்கில், குறிப்பிட்ட சில ஆதிவாசிகளிடம் இன்னமும் சில குறிப்பிட்ட தாந்த்ரீகச் சடங்குகள் இருந்துவந்தன. அவனது பேராசிரியர்களில் ஒருவர், வயதில் மூத்தவர், அங்கே சென்று தனியாகத் தங்கி, சடங்குகளை அவதானித்து, ஆதிவாசி மருத்துவர்கள் தங்கள் சீடர்களுக்குச் சொல்லித்தரும் ரகசியத்தைக் கண்டுபிடித்துவரும்படி யோசனை கூறினார். அப்படி அவன் திரும்பிவரும்போது, அவனுக்கு ஆய்வுப்பட்டம் கிடைக்குமெனவும், அந்த ஆய்வைப் பல்கலைக்கழக அதிகாரிகள் பதிப்பிப்பார்கள் என்றும் அவனிடம் கூறப்பட்டது. முர்டாக் அந்த ஆலோசனையால் உந்தப்பட்டான். அவனது மூதாதையர்களில் ஒருவர் எல்லையில் நடந்த போர் ஒன்றில் இறந்தவர். அவனது இனத்தின் அந்தப் பூர்விக முரண்தான் தற்போதைய இணைப்பாயிற்று. தான் எதிர்கொள்ளப்போகும் நெருக்கடிகளை அவன் முன்னுணர்ந்திருக்க வேண்டும். தங்களில் ஒருவனாகத் தன்னை அந்தச் சிவப்பு மனிதர்கள் ஏற்றுக்கொள்ளச் சம்மதிக்கவைக்க வேண்டும். அவன் நீண்ட ஒரு சாகசப் பயணத்தைத் தொடங்கினான். அவன் இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக புல் சமவெளியில் வாழ்ந்தான். சில சமயங்களில் களிமண் பாவிய சுவர்களின் பாதுகாப்பிலும் சில சமயங்கள் வெட்டவெளியிலும். அவன் அதிகாலைக்கு முன்னர் எழுந்தான், அஸ்தமனத்தில் படுக்கைக்குச�� சென்றான். அவனது தந்தையர்களுடையதல்லாத மொழியில் கனவு காணத் தொடங்கினான். பச்சையான உணவு ருசிகளுக்குத் தனது நாக்கைப் பழக்கப்படுத்திக் கொண்டான். வினோதமான உடைகளால் தன்னை மறைத்துக்கொண்டான். தனது நண்பர்களையும் நகரத்தையும் மறந்தான். அவனது மனதின் தர்க்கம் புறக்கணிக்கும் வகையில் சிந்திக்கத் தொடங்கினான். அவன் கற்ற புதிய கல்வியின் தொடக்க சில மாதங்களில் அவன் ரகசியமாகக் குறிப்புகளை எடுத்தான். பின்னர் அந்தக் குறிப்புகளைக் கிழித்தெறிந்துவிட்டான். தன் மேல் சந்தேகம் வரக் கூடாது என்பதற்காகவோ, இனி தேவைப்படாது என்பதற்காகவோ இருக்கலாம். அங்குள்ள குலகுரு, குறிப்பிட்ட காலகட்டத்துக்கு (உடல்ரீதியாகவும் ஆன்மிக ரீதியாகவும் சில குறிப்பிட்ட நடைமுறைகளால் தீர்மானிக்கப்படுவது) பின்னர் முர்டாக்கிடம், அவனது கனவுகளை ஒவ்வொரு நாள் விடியலிலும் நினைவுகூர்வதற்கு உத்தரவிட்டார். முழுமதி நாட்களின் இரவுகளில் அந்த இளைஞன் எருமையைக் கனவு கண்டான். தொடரும் எருமைக் கனவுகளை தனது குருவிடம் அவன் தெரிவித்தான். அந்தக் குரு கடைசியில் தங்கள் இனக் குழுவின் ரகசிய சித்தாந்தத்தை அவனிடம் வெளிப்படுத்தினார். ஒரு நாள் காலையில், யாரிடமும் சொல்லாமல் முர்டாக் அங்கிருந்து வெளியேறினான்.\nஅவன் சமவெளி வாழ்க்கையின் தொடக்க மாலைகளில் நகரத்தைப் பற்றிய ஞாபகங்களில் இருந்ததைப் போலவே நகரத்தில் சமவெளி குறித்த நினைவுகளில் ஆழ்ந்திருந்தான். அவன் தனது பேராசிரியரின் அலுவலகத்துக்குச் சென்று, அந்த ரகசியத்தைத் தான் அறிந்துகொண்டதாகவும், ஆனால் அதை வெளிப்படுத்த மாட்டேனென்றும் கூறினான்.\n\"ஏதாவது உறுதிமொழிக்குக் கட்டுப்பட்டிருக்கிறாயா\" என்று கேட்டார் பேராசிரியர்.\n\"அது காரணம் அல்ல\", என்று முர்டாக் பதில் கூறினான். \"என்னால் வெளிப்படுத்த முடியாத ஒன்றை நான் கற்றேன்\"\n\"அதை வெளியிடுவதற்கு ஆங்கில மொழியால் இயலாமல் இருக்கலாமல்லவா\" என்று பேராசிரியர் கேட்டார்.\n\"அது பிரச்சினை இல்லை ஐயா. என்னிடம் இருக்கும் ரகசியத்தை நூறு விதமாகவும் முரண்பட்ட வழிகளிலும்கூட என்னால் சொல்ல முடியும். இதை எப்படிச் சொல்வதென்று எனக்குத் தெரியவில்லை, ஆனால் அந்த ரகசியம் அழகானது. அத்துடன் அறிவியல், நமது அறிவியல், தற்போது எனக்கு தீவிரமற்றதாகத் / முக்கியத்துவமற்றதாகத் தெர���கிறது\".\nசற்று இடைவெளி விட்டு அவன் மேலும் கூறினான்: \"என்னவாக இருந்தாலும், அந்த ரகசியத்தை நோக்கி என்னை வழிநடத்திய பாதைகள் அளவுக்கு அந்த ரகசியம் முக்கியமானதல்ல. ஒவ்வொரு நபரும் அந்தப் பாதைகள் வழியாக நடக்க வேண்டும்.\"\nபேராசிரியர் இறுக்கமாகப் பேசினார்: \"நான் கமிட்டியிடம் உனது முடிவு பற்றி தகவல் அளிக்கிறேன். செவ்விந்தியர்களுடன் வாழ்வதற்குத் திட்டமிட்டுள்ளாயா\n\"இல்லை\" என முர்டாக் பதிலளித்தான். \"நான் சமவெளிக்குத் திரும்பப் போகாமலும்கூட இருக்கலாம். சமவெளியின் மனிதர்கள் எனக்குக் கற்றுக்கொடுத்தது எல்லா இடங்களுக்கும் எல்லாச் வாழ்நிலைகளுக்கும் உகந்தது\".\nஅவர்களுக்குள் நடந்த உரையாடலின் சாரம் இது தான்.\nப்ரெட் முர்டாக் திருமணம் செய்துகொண்டான். விவாகரத்தானது. தற்போது யேல் நூலகர்களில் ஒருவனாக இருக்கிறான்.\nLabels: ஹோர்ஹே லூயி போர்ஹெஸ்\nஈபிள் கோபுரத்துக்கு முன்னரே நூற்றாண்டுகளாக பாரிஸின் சின்னமாக இருந்த நோத்ர தாம் தேவாலயம் கடந்த திங்களன்று எரிந்துபோனது. நோத்ர தாம் என்றால் புனித அன்னை என்று அர்த்தம். உலகமெங்கும் வாழும் கத்தோலிக்கர்களுக்கான புனிதத் தலங்களில் ஒன்றாக விளங்கும் இந்தத் தேவாலயம் வரலாற்றுரீதியாகவும் பண்பாட்டு அளவிலும் கட்டிடக் கலை சார்ந்தும் முக்கியத்துவம் வாய்ந்தது. “நோத்ர தாம் தேவாலயம் பிரெஞ்சு மக்கள் எல்லாருக்குமுரியது; இதுவரை அங்கே போயிராதவர்களுக்கும்” என்று கூறியிருக்கிறார் அந்நாட்டின் அதிபர் இமானுவேல் மெக்ரான்.\nஆறாம் ஹென்றி முடிசூடிய, நெப்போலியன் பேரரசனாகப் பதவியேற்ற இடம் இது. 1163-ம் ஆண்டிலிருந்து 1345 வரை கட்டி முடிப்பதற்கு ஒன்றரை நூற்றாண்டை எடுத்துக்கொண்ட தேவாலயம் இது.\nவிக்டர் ஹ்யூகோவின் நோத்ர தாம்\nசிமெண்ட் நிறக் காரில் வருபவர்கள்\nஅந்த மழைக்கால ஓடை இப்போது\nசென்ற வருட மழைக்குப் பின்\nஅவர்கள் சிமெண்ட் நிறக் காரில்\nபடகு தனியே நின்று கொண்டிருக்கிறது\nஇன்னும் சில தினங்களில் மழைபெய்யக் கூடும்\nஓடைக்குப் படகு செலுத்த வந்துவிடுவர்\nஜே. கிருஷ்ணமூர்த்தி அந்தப்பள்ளத்தாக்குநிழலில்இருந்தது; அஸ்தமிக்கும்சூரியனின்ஒளிரேகைகள்தூரத்துமலைகளின்உச்சியைத்தீண்டின; மலைகளைப்பூசியிருக்கும்சாயங்காலத்தின்மினுமினுப்புஅவற்றின்உள்ளிருந்துவருவதுபோலத்தோற்றம்தருகிறது. நீண்டசாலையின்வடக்கில், மலைகள்தீக்குள்ளாகிமொட்டைத்தரிசாய்க்காட்சிதருகின்றன; தெற்கிலிருக்கும்மலைகளோபசுமையாகவும்புதர்கள், மரங்கள்அடர்ந்தும்உள்ளன. நெடிதாகப்போகும்சாலை, பிரமாண்டமும்எழிலும்கொண்டஇந்தப்பள்ளத்தாக்கைஇரண்டாகப்பிரிக்கிறது. குறிப்பாக, இந்தமாலையில்மலைகள்மிகவும்நெருக்கமாக, மாயத்தன்மையுடன், இலேசாகவும்மிருதுத்தன்மையுடனும்தெரிகின்றன். பெரியபறவைகள்உயரசொர்க்கங்களில்சாவதானமாகச்சுற்றிக்கொண்டிருக்கின்றன. தரையில்அணில்கள்மந்தமாகசாலையைக்கடக்கின்றன. அத்துடன்எங்கோதூரத்தில்விமானத்தின்ரீங்காரம்கேட்கிறது\n1975-ம் ஆண்டு திருநெல்வேலியில் பிறந்தவர். இயந்திரப் பொறியியலில் பட்டயப்படிப்பு முடித்தவர். 1999-லிருந்து பத்திரிகையாளராகப் பணியாற்றி வரும் இவரது ஈடுபாடுகள் இலக்கியம், சினிமா, நாட்டார் வழக்காற்றியல், பொருள்சார் கலாசாரம், மானுடவியல், பண்பாட்டு வரலாறு, மருத்துவம், சமயம், தத்துவம். ஆறு கவிதைத் தொகுதிகள், இரண்டு விமர்சன நூல்கள், மூன்று மொழிபெயர்ப்பு நூல்கள் வெளியாகியுள்ளன. இவரது தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகள் தொகுதியான ’ஆயிரம் சந்தோஷ இலைகள்’ புத்தகத்துக்கு கனடா இலக்கியத் தோட்ட அமைப்பு கவிதைப் பிரிவில் 2017-ம் ஆண்டு விருது வழங்கியது. இசை,ஓவியங்கள் சமையல், பயணம், பிராணி வளர்ப்பு, பராக்கு பார்ப்பதில் விருப்பம் உடையவர்.\nஜயபாஸ்கரனின் கடவுளை எங்கே வைப்பதாம்\nஅந்தக் காகத்தின் பெயர் ஷங்கர்\nமகாநினைவு கொண்டது தோல்வி கண்டராதித்தன் அவர்களே\nநகுலன் சுந்தர ராமசாமி லக்ஷ்மி மணிவண்ணன்\nபுத்தக மதிப்புரை காலம் செல்வம்\nவிக்ரமாதித்யன் வண்ணதாசன் வண்ணநிலவன் கலாப்ரியா\nவைக்கம் முகமது பஷீர் முல்லா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.shankarwritings.com/2018/09/blog-post_5.html", "date_download": "2019-10-22T10:00:21Z", "digest": "sha1:JFMM45GN75VGC5CFKU6QFJV4SRQNRGZD", "length": 17595, "nlines": 311, "source_domain": "www.shankarwritings.com", "title": "பூனைகளுக்குப் பெயரிடுவது", "raw_content": "\nபூனைகளுக்குப் பெயரிடுவது சிக்கலான காரியம்\nஅது வெறும் விடுமுறை விளையாட்டுகளில் ஒன்றல்ல\nஒரு பூனைக்கு மூன்று பெயர்கள் இருக்கவேண்டுமென்று\nநீங்கள் முதலில் என்னை முற்றிய பைத்தியம் என்று நினைக்கலாம்\nமுதல் பெயர் குடும்பத்தினர் பயன்படுத்துவது போல\nபீட்டர், அகஸ்டஸ், அலான்ஸோ அல்லது ஜேம்ஸ் ��ன்பது போல\nவிக்டர் அல்லது ஜோனாத்தன், ஜார்ஜ் அல்லது பில் பெய்லி\nஎன்பதெல்லாம் உருப்படியான அன்றாடப் பெயர்களே\nகேட்பதற்கு இனிமையாக இருக்க வேண்டுமென நீங்கள் நினைத்தால்\nப்ளேட்டோ, அட்மீடஸ், எலக்ட்ரா, டிமிட்டர் போன்ற\nசில பெயர்கள் கோமான்களுக்கு சில பெயர்கள் சீமாட்டிகளுக்கு.\nஅவையும் அன்றாடத்தன்மை கொண்ட உருப்படியான பெயர்கள்தான்.\nஆனால், ஒரு பூனைக்கு குறிப்பிட்ட ஒரு பெயர் வேண்டுமென்று\nஅந்தப் பெயர் விசித்திரமாகவும், மேலதிகமாக கவுரவத்துக்குரியதாகவும்\nஅதனது வாலை எப்படி நெட்டுக்குத்தாக வைத்திருக்க முடியும்\nதனது மீசைகளை எப்படி விரிக்கவோ தனது பெருமிதத்தை அனுபவிக்கவோ முடியும்\nஅந்த மாதிரியான பெயர்களுக்கு ஒரு சிறுதொகையை உதாரணமாகத் தரலாம்\nமுங்குஸ்ட்ரப், குவாக்ஸோ அல்லது காரிகோபாட்\nஇதுபோன்ற பெயர்கள் ஒரு பூனைக்கு மேல்\nஎல்லாவற்றும் மேலாக அப்பால் இன்னும் ஒரு பெயர்\nநம்மால் ஊகிக்கவே முடியாத ஒரு பெயர் மிச்சமுள்ளது;\nமனித தேடலால் கண்டறியவே இயலாத பெயர்—\nஆனால் அந்தப் பூனைக்குத் தெரியும், ஆனால் ஒருபோதும்\nஒரு பூனை அதன் ஆழ்ந்த தியானத்தில் இருப்பதை\nஅதன் காரணம், நான் உங்களிடம் சொல்கிறேன், எப்போதும்\nதனது பெயரைத் தான் நினைத்து\nஅதன் மனம் மூழ்கி உச்சாடனம் செய்து கொண்டிருக்கிறது.\nவிளக்க இயலாத அந்தப் பெயர்\nஈபிள் கோபுரத்துக்கு முன்னரே நூற்றாண்டுகளாக பாரிஸின் சின்னமாக இருந்த நோத்ர தாம் தேவாலயம் கடந்த திங்களன்று எரிந்துபோனது. நோத்ர தாம் என்றால் புனித அன்னை என்று அர்த்தம். உலகமெங்கும் வாழும் கத்தோலிக்கர்களுக்கான புனிதத் தலங்களில் ஒன்றாக விளங்கும் இந்தத் தேவாலயம் வரலாற்றுரீதியாகவும் பண்பாட்டு அளவிலும் கட்டிடக் கலை சார்ந்தும் முக்கியத்துவம் வாய்ந்தது. “நோத்ர தாம் தேவாலயம் பிரெஞ்சு மக்கள் எல்லாருக்குமுரியது; இதுவரை அங்கே போயிராதவர்களுக்கும்” என்று கூறியிருக்கிறார் அந்நாட்டின் அதிபர் இமானுவேல் மெக்ரான்.\nஆறாம் ஹென்றி முடிசூடிய, நெப்போலியன் பேரரசனாகப் பதவியேற்ற இடம் இது. 1163-ம் ஆண்டிலிருந்து 1345 வரை கட்டி முடிப்பதற்கு ஒன்றரை நூற்றாண்டை எடுத்துக்கொண்ட தேவாலயம் இது.\nவிக்டர் ஹ்யூகோவின் நோத்ர தாம்\nசிமெண்ட் நிறக் காரில் வருபவர்கள்\nஅந்த மழைக்கால ஓடை இப்போது\nசென்ற வருட மழைக்குப் பின்\nஅவர்க���் சிமெண்ட் நிறக் காரில்\nபடகு தனியே நின்று கொண்டிருக்கிறது\nஇன்னும் சில தினங்களில் மழைபெய்யக் கூடும்\nஓடைக்குப் படகு செலுத்த வந்துவிடுவர்\nஜே. கிருஷ்ணமூர்த்தி அந்தப்பள்ளத்தாக்குநிழலில்இருந்தது; அஸ்தமிக்கும்சூரியனின்ஒளிரேகைகள்தூரத்துமலைகளின்உச்சியைத்தீண்டின; மலைகளைப்பூசியிருக்கும்சாயங்காலத்தின்மினுமினுப்புஅவற்றின்உள்ளிருந்துவருவதுபோலத்தோற்றம்தருகிறது. நீண்டசாலையின்வடக்கில், மலைகள்தீக்குள்ளாகிமொட்டைத்தரிசாய்க்காட்சிதருகின்றன; தெற்கிலிருக்கும்மலைகளோபசுமையாகவும்புதர்கள், மரங்கள்அடர்ந்தும்உள்ளன. நெடிதாகப்போகும்சாலை, பிரமாண்டமும்எழிலும்கொண்டஇந்தப்பள்ளத்தாக்கைஇரண்டாகப்பிரிக்கிறது. குறிப்பாக, இந்தமாலையில்மலைகள்மிகவும்நெருக்கமாக, மாயத்தன்மையுடன், இலேசாகவும்மிருதுத்தன்மையுடனும்தெரிகின்றன். பெரியபறவைகள்உயரசொர்க்கங்களில்சாவதானமாகச்சுற்றிக்கொண்டிருக்கின்றன. தரையில்அணில்கள்மந்தமாகசாலையைக்கடக்கின்றன. அத்துடன்எங்கோதூரத்தில்விமானத்தின்ரீங்காரம்கேட்கிறது\n1975-ம் ஆண்டு திருநெல்வேலியில் பிறந்தவர். இயந்திரப் பொறியியலில் பட்டயப்படிப்பு முடித்தவர். 1999-லிருந்து பத்திரிகையாளராகப் பணியாற்றி வரும் இவரது ஈடுபாடுகள் இலக்கியம், சினிமா, நாட்டார் வழக்காற்றியல், பொருள்சார் கலாசாரம், மானுடவியல், பண்பாட்டு வரலாறு, மருத்துவம், சமயம், தத்துவம். ஆறு கவிதைத் தொகுதிகள், இரண்டு விமர்சன நூல்கள், மூன்று மொழிபெயர்ப்பு நூல்கள் வெளியாகியுள்ளன. இவரது தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகள் தொகுதியான ’ஆயிரம் சந்தோஷ இலைகள்’ புத்தகத்துக்கு கனடா இலக்கியத் தோட்ட அமைப்பு கவிதைப் பிரிவில் 2017-ம் ஆண்டு விருது வழங்கியது. இசை,ஓவியங்கள் சமையல், பயணம், பிராணி வளர்ப்பு, பராக்கு பார்ப்பதில் விருப்பம் உடையவர்.\nபறக்கும் ரயில் தடங்களும், அதி யதார்த்தத்தின் வேலைத...\nஇந்திரனின் ஆரத்தில் ஒரு ரத்தினம்\nநகுலன் சுந்தர ராமசாமி லக்ஷ்மி மணிவண்ணன்\nபுத்தக மதிப்புரை காலம் செல்வம்\nவிக்ரமாதித்யன் வண்ணதாசன் வண்ணநிலவன் கலாப்ரியா\nவைக்கம் முகமது பஷீர் முல்லா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/amp/story/business%2Fmotor%2F136502-hyundai-found-testing-their-next-gen-grand-i10-in-india-what-to-expect", "date_download": "2019-10-22T09:33:49Z", "digest": "sha1:OQNVVY6YWZK64FSQYRIVCPBSZJ7PEPYS", "length": 10756, "nlines": 116, "source_domain": "www.vikatan.com", "title": "டெஸ்ட்டிங்கில் ஹூண்டாயின் புதிய கிராண்ட் i10... என்ன எதிர்பார்க்கலாம்?", "raw_content": "\nடெஸ்ட்டிங்கில் ஹூண்டாயின் புதிய கிராண்ட் i10... என்ன எதிர்பார்க்கலாம்\nசான்ட்ரோ (AH2)... 'கபாலி' படத்தில் ரஜினிகாந்த் சொல்வதுபோல இந்தியாவில் கம்பேக் கொடுக்க இருக்கும் இந்த காரை, வரும் அக்டோபர் 23, 2018 அன்று அறிமுகப்படுத்த இருக்கிறது ஹூண்டாய். மேலும் QXi என்ற புனைப்பெயரில், ஃபோர்டு எக்கோஸ்போர்ட் - மாருதி சுஸூகி விட்டாரா பிரெஸ்ஸா - மஹிந்திரா TUV 3OO - டாடா நெக்ஸான் ஆகிய காம்பேக்ட் எஸ்யூவிகளுக்குப் போட்டியாக ஒரு காரை (கார்லினோ) உலக அளவில் டெஸ்ட்டிங்கில் இருக்கிறது. இந்நிலையில், மாருதி சுஸூகி ஸ்விஃப்ட்டுக்குப் போட்டியாக, அடுத்த தலைமுறை கிராண்ட் i10 காரை சத்தமில்லாமல் டெஸ்ட் செய்துவருகிறது ஹூண்டாய்.\nஇதுவும் உலக அளவில் டெஸ்ட்டிங்கில் இருந்தாலும், அடுத்த ஆண்டில் இது உலகச் சந்தைகளில் களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழக நெடுஞ்சாலைகளில் டெஸ்ட் செய்யப்பட்டபோது, அதைப் படம்பிடித்திருக்கிறார், கோவையைச் சேர்ந்த மோட்டார் விகடன் வாசகரான எஸ். கோகுல் பிரசாந்த். ஸ்பை படங்களைப் பார்க்கும்போது, பெரிய சான்ட்ரோ போலவே இருக்கிறது. ஆனால் உற்றுநோக்கும்போது, அளவுகள் மற்றும் டிசைனில் மாற்றம் இருப்பது தெரிகிறது. தற்போது விற்பனையில் இருக்கும் கிராண்ட் i10, கூடுதல் இடவசதியை கருத்தில்கொண்டு, சர்வதேச சந்தைகளில் இருக்கும் மாடலைவிட 40 மி.மீ அதிக நீளத்தைக் கொண்டிருப்பது தெரிந்ததே எனவே, அதே பாணியில் இந்த காரும் வடிவமைக்கப்படலாம்.\nசர்வதேச அளவில் வெளியான எலான்ட்ரா பேஸ்லிஃப்ட் போலவே, புதிய கிராண்ட் i10 காரின் முன்பக்கம் அமைந்திருக்கிறது. அறுகோண வடிவ கிரில், அகலமான ஹெட்லைட்ஸ் மற்றும் டெயில் லைட்ஸ், மெலிதான பனி விளக்குகள் ஆகியவற்றை இதற்கான உதாரணமாகச் சொல்லலாம். தற்போதைய மாடலே சிறப்பம்சங்களில் எகிறியடிக்கும் நிலையில், புதிய மாடல் இன்னும் அசத்தும் என நம்பலாம். ஸ்பை படங்களில் இருப்பது, டாப் வேரியன்ட்டாக இருக்கலாம்; இதில் இடம்பெற்றிருக்கும் டயமண்ட் கட் அலாய் வீல்கள், பிரேக் லைட் உடன்கூடிய பின்பக்க ஸ்பாய்லர், கறுப்பு நிற பில்லர்கள், இண்டிகேட்டர்களுடன் கூடிய ரியர் வியூ மிரர்கள் ஆகியவை இதை உறுதிப்படுத்துகின்றன. ஸ்விஃப்ட்டின் பெட்ரோல் மற்றும் டீசல் மாடல்களில், 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் AMT கியர்பாக்ஸ் ஆப்ஷன்கள் இருக்கின்றன.\nஎனவே, சான்ட்ரோவைத் தொடர்ந்து, கிராண்ட் i10 காரிலும் AMT ஆப்ஷனை ஹூண்டாய் வழங்குவதற்கான சாத்தியங்கள் அதிகம் BS-6 மாசுக்கட்டுப்பாடு மற்றும் புதிய கிராஷ் டெஸ்ட் விதிமுறைகளுக்கு ஏற்ப இந்த கார் தயாரிக்கப்படலாம். எனவே, தற்போது விற்பனையில் இருக்கும் மாடலைவிட இதன் விலை அதிகமாகவே இருக்கும். இந்த கார் இந்தியாவுக்கு வருவதால், இதை அடிப்படையாகக் கொண்டுள்ள பிக்கான்ட்டோ (Picanto) காரை கியா மோட்டார்ஸ் நிறுவனம் இந்தியாவுக்குக் கொண்டுவரலாம். இது அளவில் காம்பேக்ட்டாக இருப்பதுடன், கூடுதலாக ஒரு Cross Hatch வெர்ஷனையும் கொண்டிருக்கிறது.\nஅண்ணா நூற்றாண்டு நூலகத்தில் ஸ்டாலின்\n`இரண்டு குழந்தைகளுக்கு மேல் இருந்தால்..’ - அசாம் அரசின் புதிய அறிவிப்பு\n`டிபன் கடை' நட்பு; மனைவிக்குத் தொந்தரவு -டிரைவர் கொலையில் சிக்கிய தனியார் நிறுவன மேலாளர்\n`தமிழகம் புதுவையில் 2 தினங்களுக்குக் கனமழை’ - வானிலை ஆய்வு மையம் சொல்வது என்ன\nஅவுட்டாக்கினால் 'தக்க சன்மானம்' - கிரிக்கெட் வரலாற்றில் ஓர் இம்சை அரசன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tncpim.org/%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-2/", "date_download": "2019-10-22T10:00:22Z", "digest": "sha1:LYGVL42SY2Z3RH7BQNCOS3S56U57VCDW", "length": 28059, "nlines": 199, "source_domain": "tncpim.org", "title": "தோழர் என்.சங்கரய்யாவின் நேர்காணல் – விகடன் – இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)", "raw_content": "\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநிலக்குழு\nஒக்கி புயல்: மத்திய அரசு போதிய நிவாரண உதவிகளை அளித்திட வேண்டும் சிபிஐ(எம்) அரசியல் தலைமைக்குழு வலியுறுத்தல்\nஅனைத்து மதச்சார்பற்ற சக்திகளையும் ஒருங்கிணைப்போம்\nநவ.29 – விவசாயிகள் போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு\nசிபிஐ(எம்) மாநில செயற்குழுத் தீர்மானங்கள் (24.9.14)\nபுதுச்சேரியில் சாதி ஆதிக்க சக்திகள் வெறியாட்டம் : புதுவை முதல்வருக்கு ஜி.ராமகிருஷ்ணன் கடிதம்\nபெரம்பூரில் ஆளும் கட்சியினர் வாக்குச்சாவடிகளை கைப்பற்றி அராஜகம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்\nமதுரை காமராஜர் பல்கலைக்கழக மதிப்பெண் முறைகேடு சி.பி.ஐ. விசாரண��க்கு உத்தரவிடுக…\nபொறியியல் படிக்கும் மாணவர்களுக்கு பகவத்கீதை – திரும்பபெற வலியுறுத்தல்\nஉத்தேசித்துள்ள மின் இணைப்பு கட்டண உயர்வை முழுமையாக கைவிடுக\nஇடைத்தேர்தல் – திமுக கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு சிபிஐ(எம்) முடிவு\nமேற்கு வங்க ஆதரவு இயக்கம்\nதமிழகத்தில் இடதுசாரி மாற்று – கருத்தரங்கம்\nஒபாமா வருகையை எதிர்த்து இடதுசாரிகள் ஆர்ப்பாட்டம்\nஅரசுப் பள்ளிகளைப் பாதுகாக்க சிபிஐ(எம்) முற்றுகைப் போராட்டம்\nஅம்பேத்கர் அவர்களின் 58 ஆவது நினைவு நாள்\nஎன் நிலம் என் உரிமை – நெடும்பயணத்திற்கு உங்களது பேராதாரவை அளிக்க வேண்டும்;\nசமூக ரீதியாக, பொருளாதார ரீதியாக பிற்படுத்தப்பட்டவர்களுக்கு அரசு எதுவுமே செய்ததில்லை – டி.கே.ரெங்கராஜன்\nCPIM தாமிரபரணி சத்தியாகிரகப் போராட்டம்\nதோழர் பி.டி.ரணதிவே பிறந்த தினம்\nகாவல்துறையின் காட்டுமிராண்டித் தாக்குலைக் கண்டித்து ஜன.4ல் இயக்கம்\n22 ஆவது அகில இந்திய மாநாடு – வரைவு அரசியல் தீர்மானம்\nகறுப்புப் பணம் – ஜெய்ஹிந்த் அல்ல… இது ஜியோஹிந்த் – சீத்தாரம் யெச்சூரி\nமார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் நிலைப்பாடு குறித்த விமர்சனங்களுக்கு பதில் – பிரகாஷ் காரத்\nமக்கள் நலக் கூட்டணி 2016 சட்டமன்ற தேர்தல் அறிக்கை\nமக்கள் நலக் கூட்டு இயக்கம் – குறைந்தபட்ச செயல்திட்ட அறிக்கை\nதமிழகத்தில் இடது ஜனநாயக அணி\n21வது கட்சிக் காங்கிரசின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள்\n21வது கட்சிக் காங்கிரசின் மத்தியக்குழு உறுப்பினர்கள்\nதமிழக மக்கள் உரிமைகளுக்கான போராட்டத்தை வலுப்படுத்துவோம்\nஅதிகாரப்போட்டியில் அதிமுக – ஆதாயம் தேட முயலும் பாஜக – அரசியல் சட்டத்தை மதிக்காத ஆளுநர்\nதோழர் என்.சங்கரய்யாவின் நேர்காணல் – விகடன்\nவிடுதலைப் போராட்ட வீரர், இந்திய கம்யூனிச இயக்கத்தின் மூத்த தலைவர் தோழர் என்.சங்கரய்யா\nபிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக இந்திய மக்கள் வீறுகொண்டு எழுந்த காலத்தில், மதுரை மண்ணில் தொடங்கியது சங்கரய்யாவின் போராட்ட வாழ்க்கை. விடுதலைப் போராட்டக் காலத்தில் நான்கு ஆண்டுகள், விடுதலைக்குப் பின்னர் நான்கு ஆண்டுகள் என எட்டு ஆண்டு காலம் சிறைக்கொடுமைகளை அனுபவித்தவர்; மூன்று ஆண்டுகாலம் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்தவர்; இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் முதல் ஆளாய் பங்கேற்றவர்; மக்கள��� பிரச்னைகளுக்காக நீண்ட நெடிய போராட்டங்களை நடத்தியவர் என்ற பெருமைகளுக்குரிய சங்கரய்யா, 96-வது வயதிலும் ஒரு மூத்த போராளியாய் இன்றைக்கும் போராட்டக் களத்தில் நிற்கிறார். அவரது கணீர் குரல், மக்கள் பிரச்னைகளுக்காக இன்னும் சுதி குன்றாமல் ஒலித்துக்கொண்டிருக்கிறது. தெளிவான கூர்மையான பதில்கள் வந்து விழுகின்றன. மூன்று முறை எம்.எல்.ஏ-வாகவும் இரண்டு முறை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளராகவும் இருந்த எளிமையான தலைவரை தி. நகரில் உள்ள மார்க்சிஸ்ட் கட்சி அலுவலகத்தில் சந்தித்தோம்.\n“விடுதலைப் போராட்டம் தொடங்கி, பொது வாழ்க்கையில் நீண்டகால அனுபவம் கொண்டவர் நீங்கள். 95 வயதைக் கடந்த நிலையில், வாழ்க்கையைப் பின்னோக்கிப் பார்க்கும்போது உங்களுக்கு எப்படி இருக்கிறது\n“பல கஷ்டங்களுடன் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை எதிர்த்துப் போராடினோம். அன்றைக்கு, ஒட்டுமொத்த இந்தியாவும் ஒற்றுமையாக இருந்தது என்றால் நம்புவீர்களா அதுதான் உண்மை. காங்கிரஸ், கம்யூனிஸ்ட், சோஷலிஸ்ட் தோழர்கள், ஃபார்வர்டு ப்ளாக் எனப் பலருடைய நோக்கமும் சுதந்திரத்தை நோக்கியே இருந்தது. மிகப்பெரிய மக்கள் கூட்டத்துக்குக் காந்தி தலைமை தாங்கினார். இளைஞர் இயக்கத்துக்கு பகத்சிங், சுகதேவ், ராஜகுரு போன்றவர்கள் பெரும் உந்து சக்தியாக இருந்தனர். எல்லாருமே போராடினோம். அந்த ஒற்றுமைதான், பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை இங்கிருந்து விரட்டியடித்தது. அதைப்பற்றி பேச வேண்டுமென்றால், பேசிக் கொண்டே இருக்கலாம். கடந்த காலத்தையே பார்த்துக் கொண்டு இருப்பதை விட, இப்போது என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதைப் பார்ப்பதுதான் முக்கியம்.”\n(கேள்வியை முடிக்கும் முன்னே பேச ஆரம்பிக்கிறார்) “தற்போது அந்த ஒற்றுமை, முக்கியத் தேவையாக இருக்கிறது. அதற்கு அச்சுறுத்தலாக நிறைய விஷயங்கள் வந்துவிட்டன. இந்தியா என்பது, பல மதங்களைச் சேர்ந்த மக்களுக்குச் சொந்தமான நாடு. எல்லோருமே இங்கு சமத்துவமாக நடத்தப்பட வேண்டியது அவசியம். இந்திய அரசியல் சாசனத்தின் படி, அனைத்து மக்களின் மதம் சார்ந்த உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும். ஒற்றை மதத்தின் ஆதிக்கத்தை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது. பன்முகக் கலாச்சாரம் கொண்ட இந்தியாவில், ஒற்றைக் கலாச்சாரத் திணிப்பை அனுமதிக்க மு���ியாது. இந்தியாவில், எல்லா மொழிகளும் சமமானவை. அதில், பாரபட்சமே இருக்கக் கூடாது. சிறுபான்மை மக்களின் மனதில், இரண்டாம் தரக் குடிமக்கள் என்ற எண்ணத்தை ஏற்படுத்துவதுபோல, அவர்களுக்கு எதிரான அடக்குமுறை நடக்கிறது.”\n“பசுப் பாதுகாப்பு என்ற பெயரில் நடக்கும் கொலைகளை ஏற்க முடியாது என்று பிரதமர் மோடி பேசியிருக்கிறாரே\n“எந்தக் குற்றமும் செய்யாத ஒரு மனிதனை, கூட்டமாகச் சேர்ந்து கொடூரமாகத் தாக்கிக் கொலை செய்வது பயங்கரவாதம் இல்லையா இந்தப் படுகொலைகளுக்குப் பின்னால் இருப்பவர்கள் யார் இந்தப் படுகொலைகளுக்குப் பின்னால் இருப்பவர்கள் யார் எந்தத் தைரியத்தில் இத்தகைய பயங்கரவாதச் செயலில் அவர்கள் ஈடுபடுகிறார்கள் எந்தத் தைரியத்தில் இத்தகைய பயங்கரவாதச் செயலில் அவர்கள் ஈடுபடுகிறார்கள் ‘இந்தக் கொலைகளை ஏற்க முடியாது’ என்பதெல்லாம் ஒரு பேச்சா ‘இந்தக் கொலைகளை ஏற்க முடியாது’ என்பதெல்லாம் ஒரு பேச்சா நீங்கள் தானே ஆட்சி அதிகாரத்தில் இருக்கிறீர்கள். அப்படிப் பேசிவிட்டால் மட்டும் போதுமா நீங்கள் தானே ஆட்சி அதிகாரத்தில் இருக்கிறீர்கள். அப்படிப் பேசிவிட்டால் மட்டும் போதுமா இந்தக் கொடுமைகளைத் தடுத்து நிறுத்த வேண்டிய பொறுப்பு பிரதமருக்கு இல்லையா இந்தக் கொடுமைகளைத் தடுத்து நிறுத்த வேண்டிய பொறுப்பு பிரதமருக்கு இல்லையா குற்றவாளிகளைக் கடுமையாகத் தண்டிக்க வேண்டாமா குற்றவாளிகளைக் கடுமையாகத் தண்டிக்க வேண்டாமா மத்தியப்பிரதேசத்தில் பசுப் பாதுகாப்பு என்ற பெயரில் நடந்த கொலையில், வழக்குக் கூட பதிவு செய்யாததால், குற்றவாளிகள் தப்பிவிட்டனர். அதைக் கண்டித்த உச்ச நீதிமன்றம், கடுமையான நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளது. இதுபோன்ற அசாதாரண நிலையை மாற்றுவதற்கு மதச்சார்பற்ற கட்சிகள் அனைத்தும் ஒன்றுபட வேண்டியது அவசியம்.”\n“தமிழகத்தில் ஆளும் கட்சியான அ.தி.மு.க., பல அணிகளாகப் பிரிந்து கிடந்தாலும், பி.ஜே.பி. ஆதரவு என்பதில் ஒற்றுமையாக இருக்கிறார்களே\n“உண்மைதான். அ.தி.மு.க. அணிகள் பி.ஜே.பி-யை விழுந்து விழுந்து ஆதரிக்கின்றன. ஆனால், அ.தி.மு.க-வின் தலைமைப் பொறுப்பில் இருந்த செல்வி ஜெயலலிதாவின் நிலைப்பாடு என்னவாக இருந்தது என்பதைப் பார்க்க வேண்டும். 2014 நாடாளுமன்றத் தேர்தலில், தமிழகத்தில் ஒரே ஒரு தொகுதியில் மட்டும்தான், ப��.ஜே.பி-யால் ஜெயிக்க முடிந்தது.\nபி.ஜே.பி-க்கு எதிராக ஜெயலலிதா வகுத்த அரசியல் வியூகமே அதற்குக் காரணம். 2016 சட்டமன்றத் தேர்தலில் ஒரு எம்.எல்.ஏ சீட்டைக் கூட பி.ஜே.பியால் பிடிக்க முடியவில்லை. பி.ஜே.பி வெற்றி பெறக் கூடாது என்பதற்காக, ஜெயலலிதா வகுத்த வியூகம் அது. ஆனால், இன்றைக்கு அந்தக் கட்சியைச் சேர்ந்தவர்கள், பி.ஜே.பியின் பிற்போக்குத்தனமான திட்டங்களுக்கு ஓடி ஓடி ஆதரவு தருகிறார்கள். இது, ஜெயலலிதாவின் எண்ணங்களுக்கு நேர் எதிரானது. இதைப் பற்றி அ.தி.மு.கவைச் சேர்ந்தவர்கள் ஆழ்ந்து யோசிக்க வேண்டும்.”\n“புதுச்சேரி ஆளுநர் கிரண் பேடியின் அதிரடியான செயல்பாடுகளை எப்படிப் பார்க்கிறீர்கள்\n“அங்கே, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஓர் அரசு இருக்கிறது. அந்த அரசைக் கேட்காமலேயே, பி.ஜே.பியைச் சேர்ந்த மூன்று பேரை எம்.எல்.ஏக்களாக ஆளுநர் நியமிக்கிறார். பாண்டிச்சேரியில் மட்டுமல்ல, பி.ஜே.பி. அல்லாத அரசுகள் உள்ள மாநிலங்களில், தன்னால் நியமிக்கப்பட்ட ஆளுநர்கள் மூலம் அனைத்து ஜனநாயக விரோத நடவடிக்கைகளிலும் பி.ஜே.பி. ஈடுபடுகிறது. டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சியில் உள்ளது. அங்கேயும் ஆளுநரை வைத்துக் குழப்பம் செய்கிறார்கள். கோவாவில் பெரும்பான்மையுடன் காங்கிரஸ் வெற்றி பெற்ற போதிலும், காங்கிரஸை ஓரங்கட்டிவிட்டு, குறுக்கு வழியில் பி.ஜே.பி. ஆட்சியைப் பிடிக்கிறது. மணிப்பூரிலும் இதே நிலைமைதான். பி.ஜே.பியின் இந்த ஜனநாயக விரோதப்போக்கு ஆபத்தானது.”\n“விடுதலைப் போராட்டம், இந்தித் திணிப்புக்கு எதிரான போராட்டம் என ஏராளமான போராட்டங்களைச் சந்தித்த நீங்கள், தமிழகத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போராட்டத்தை எப்படிப் பார்க்கிறீர்கள்\n“அது வரவேற்கத்தக்கப் போராட்டம். ஜல்லிக்கட்டு என்பது தமிழர்களின் அடையாளம் என்று கருதி பெருமளவில் மக்கள் திரண்டனர். அந்தப் போராட்டம் வெற்றி பெற்றது. அது மக்களின் ஒற்றுமைக்குக் கிடைத்த வெற்றி. ஜல்லிக்கட்டுக்காகத் தமிழக மக்கள் எப்படி ஒற்றுமையோடும் அக்கறையோடும் போராடினார்களோ, அதைப்போலவே சாதிக் கொடுமைகளுக்கு எதிராகவும், சாதி மறுப்புத் திருமணங்களுக்கு ஆதரவாகவும் தமிழக மக்கள் அணிதிரள வேண்டும். கல்வி, தொழில் வளர்ச்சி, வேலைவாய்ப்பு எனத் தமிழகத்தின் மற்ற முக்கியப் பிரச்னைகளிலும் அதே அக்கறையை, ஒற்���ுமையைத் தமிழக மக்கள் காட்ட வேண்டும்.”\nசி.மீனாட்சி சுந்தரம், ஆ.பழனியப்பன், பா.காளிமுத்து, பிரேம் டாவின்ஸி (விகடன்)\nமதத்தை குறிப்பிட்டு அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசியிருப்பது கண்டனத்திற்குரியது\nமதத்தை குறிப்பிட்டு அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசியிருப்பது கண்டனத்திற்குரியது. தமிழக முதலமைச்சர் உடனடியாக தலையிட்டு அமைச்சர் மீது விசாரணைக்கு உத்தரவிடுவதுடன், நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென வலியுறுத்துகிறேன்.\nமதத்தை குறிப்பிட்டு அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசியிருப்பது கண்டனத்திற்குரியது\nஒவ்வொரு சிறைச் சுவரையும் கேட்டுப் பாருங்கள்\nசெந்தமிழ் மண்ணில் செங்கொடி இயக்கம்\nநிலமே எங்கள் உரிமை பாடல்\nஇந்திய கம்யூனிஸ்ட் இயக்க முன்னோடிகள் – 2\nமதத்தை குறிப்பிட்டு அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசியிருப்பது கண்டனத்திற்குரியது\nஒவ்வொரு சிறைச் சுவரையும் கேட்டுப் பாருங்கள்\nசெந்தமிழ் மண்ணில் செங்கொடி இயக்கம்\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thannambikkai.org/2001/12/01/2051/", "date_download": "2019-10-22T09:46:27Z", "digest": "sha1:RIJVHBMXMVG4RSYL362UOQP2XCI3SFNQ", "length": 16527, "nlines": 90, "source_domain": "thannambikkai.org", "title": " சிரிப்போம் சிறப்போம் | தன்னம்பிக்கை", "raw_content": "\nHome » Articles » சிரிப்போம் சிறப்போம்\n“பொங்கல் வரப்போகுது. வீட்டை சுத்தப்படுத்தணும். பொங்கல் வைக்கணும். கரும்பு வாங்கணும், ஒட்டடை அடிக்கணும், இன்னிக்கு எங்கேயும் போகாதீங்க” என்று மனைவி சொன்னதும் எனக்கு குளிர்காய்ச்சலே வந்தது. காரணம், எங்கள் வீடு பெரிய வீடு, பழைய பொருட்கள் ரொம்ப அதிகம்.\nவீட்டை இரண்டு பகுதிகளாகப் பிரித்து முன்பாதியை நானும்,பின் பாதியைக் குழந்தைகளும் ஒட்டனை அடிக்கத் தொடங்கினோம்.\n“தடால்” என்று ஏதோ விழுந்து நொறுக்கியது. நான் “என்ன” என்று கேட்க “ஒன்றுமில்லை” ஒருபாத்திரம்” என்றான் பையன்.\n“சிலிங்” என்றொரு இனிய சத்தம், “ஒன்றுமில்லை ஒரு கண்ணாடி கிளாஸ்” என்றேன் நான்.\n“டாமால்” இப்போது என் பெண். “ஒன்றுமில்லை பழைய வால்கிளாக்தான்” என்றாள்.\nஅப்போது பார்த்து என் மனைவி. மணி பார்த்துச் சொல்லுமாறு என் பையனைக் கேட்க அவன் பேசாமல் இருக்க அவன் விடாமல், “பெரிய முள் எங்க இருக்கு” சின்னமுள் எங்க இருக்கு\nபையன் “பெரியமுள் வாசல்படியிலும் சின்னமுள் ஜன்���ல்லேயும் இருக்கு”. என்றான். அதோடு சரி எங்களை யாரும் ஒரு வேலையும் சொல்வதில்லை. நாங்கள் பாட்டுக்குத் திரிந்தோம். வீடு சுத்தமானது.\nஅடுத்து, வீடு ஒதுங்க வைத்தோம். அப்போது பரீட்சைப்பேப்பர் ஒன்று என் கையில் சிக்கியது. அதில் கணக்கில்10க்கு 2 என்று இருக்க என் கண்கள் சிவந்தன.\nஎன் பையனைக் கூப்பிட்டு என்ன படிக்கிறாய் நீ இங்க பார் உன் லட்சணத்தை நீ எப்படிப் பெரியவனாக வருவாய்” என்று பயங்கரமாய்ச் சத்தம் போட்டு… “எங்கிட்டே காட்டக் கூடாதுன்னு ஒளிச்சுவச்சு இருக்கிற இல்லையா இங்க பார் உன் லட்சணத்தை நீ எப்படிப் பெரியவனாக வருவாய்” என்று பயங்கரமாய்ச் சத்தம் போட்டு… “எங்கிட்டே காட்டக் கூடாதுன்னு ஒளிச்சுவச்சு இருக்கிற இல்லையா” என்று மிரட்டிக்கேட்டேன். அவன் நடுங்கிப்போய் பேசாமல் இருந்தான்.\nசத்தம் கேட்டு வந்த என் மனைவி “எதுக்கு பிள்ளையை மிரட்டுறீங்க” எனக் கேட்டு பேப்பரை வாங்கிப் பார்த்தாள்.\n“நீயும் சேர்ந்து மறைச்சிருக்கே இல்லை.. இவன் படிக்கிற லட்சணத்தப் பாரு” என்று குதித்தேன்.\n“இதென்ன… உங்கள பேர்ல போட்டிருக்கு, கஷ்டகாலம். இது நீங்க படிக்கிறப்ப வாங்கின மார்க். என்னடா.. ரொம்ப몮 பழசா இருக்கேன்னு பார்த்தேன். நீங்க.. கொழந்தைய மிரட்டுறீங்க இல்லயா” அவள் போட்ட சத்தத்தில் நான் நடுங்கிப் போனேன்.\nஅதிலிருந்து பொங்கல் வருகிறது வீடு சுத்தப்படுத்தப்பட வேண்டும் என்றாலே எனக்குப் பிடிப்பதில்லை. இந்த மாதிரி விசயத்தில் நீங்களும் கவனமா இருக்கணும். எக்குத் தப்பா சிக்கிடக்கூடாது.\nஅடுத்த நாங்கள் கரும்பு வாங்கப் போனோம். “கவனமாய் பார்த்து வாங்கிட்டு வாங்க நல்ல கரும்பா இருக்கட்டும்” அசரீரியாக உள்ளே இருந்து சத்தம் கேட்டது.\nநானும் பையனும் கரும்பு விற்கும் இடத்திற்குப் போனோம். “வாங்க வாங்க சார் வாங்க போன வருஷம் பார்த்தது. டேய்.. சாருக்கு நல்ல கரும்பா எடு..”.\nநான் பூரித்துப் போனேன். எங்கு போனாலும் நல்லவர்கள் இருக்கிறார்கள். போன வருடம் பார்த்தை அவன் நினைவில் வைத்திருக்கிறானே என்று மகிழ்ச்சி…\n“சார் அப்புறம் அந்தப் பொண்ணு என்ன ஆச்சு\n“அந்த வாளியத் திருடிட்டுப் போச்சே”\n“பட்டாணிக் கடையில இருந்த வாளி”\n“சார் தெரியாம கேட்டுட்டேன். இந்தாங்க கரும்பு.. ஒண்ணு இரண்டு ரூபாய்…”\n“சரி” அவன் கரும்பை வெட்டிப்பாதியாகக் கொடுத்���ான்.\n“நான் வெலையக் குறைக்கக் சொன்னா நீ கரும்பைக் குறைக்கிறீயே”.\n“சரி சார், தெரிஞ்சு ஆளாப் போயிட்ட… ஒரு கரும்பு ரெண்டு, ரூபாயும், ரெண்டா வாங்கிட்டா அஞ்சு ரூபாய்” என்றான்.\n“அப்படி வா வழிக்கு” என்று சந்தோசமாக வாங்கிக்கொண்டு வந்தேன்.\nஈடிற்கு வந்ததும் என் மனைவி “ஆளைக்க மறுநாள் மாட்டுப் பொங்கள் லாருங்க.. அதனால் இதையும் கன்னுக்குட்டியைய்யும் ஆத்துகு ஒஓட்டிட்டுப் போய்ட்டு வாங்க்” என்று சொன்னாள்.\n“ஏன், முருகப்பன் என்ன ஆனான்\n“அவன், பொங்கலுக்கு ஊருக்கு போயிட்டான்”\nஎங்கள் வீட்டு மாடு மிகவும் பாசமானது. யாரையும் கூசாமல் முட்டும். எந்த மாட்டுடனும் வம்பு இழுக்காமல் வராது. முருகப்பன் இருந்தால்தான் அதற்கு சரிப்பட்டு வரும்.\n“நாளைக்கு மறுநாள் தானே மாட்டுப் பொங்கல் நாளைக்குப் போனால் என்னழ்ழ” சோகத்தோடு கேட்டேன்.\n“சார் வாங்க, எங்க வீட்டு மாட்டோட ஆத்துக்குப் போவோம்” என்று கூப்பிட்டார். அடுத்த வீட்டு நண்பர். சரி அவரே மாடு பிடித்துப் போகும் போது நாம் போனால் என்ன\nகயிற்றைக் கழற்றிக் கையில் பிடித்ததும் எங்கள்மாடு பாய்ந்து ஓடத் தொடங்கியது. நான் அதன் பின்னால் ட இதைக்கண்ட அடுத்த வீட்டுக்காரனின் மாடு எதிர்திசையில் ஓட, அவர் அத்திசையில் ஓடினார். ரெண்டுபேரும் எதிரெதிர்திசையில் பறந்தோம்.\nஎங்கள் மாடு முதலில் ஒரு வீட்டிற்குள் புகுந்து நேராக ஓடி அந்த வீட்டுக் கொல்லைப்புறும் ஓடியது. நானும் அதேபோல் செய்தேன். வீட்டிற்குச் சொந்தக்காரர்கள் எட்டுத் திசையிலும் ஓடினார்கள்.\nஎங்கள் மாட்டு யாரையும் லட்சியம் செய்யாமல் ஓடி ஆறாவது தெருவில் அடுத்த வீட்டுக்காரனின்மாட்டை நேருக்கு நேர் சந்தித்து மோதி, தெருப்புழுதியைக் கிளப்பியது.\nமாடுகள் ஒருபுறம் சண்டைபோட, நாங்கள் தனித்தனியாக ஒருவரை ஒருவர் திட்டினோம்.\n“எதையும் கண்டிச்சு வளர்க்கணும் சார், படிச்சிருந்தாப் போதுமா\n“யோவ் மாடு படிக்கவே இல்லைய்யா. உம்மாட்டை அடிச்சு வளர்க்கணும் நீ.. அடியாத மாடு படியாது” இது நான்.\nநாங்கள் பேசிக் கொண்டிருந்தபோது ரெண்டு மாடுகளும் எங்களை நோக்கி வர, நாங்கள் சண்டையைத் தற்காலிமாக நிறுத்தி விட்டு ஓடத் தொடங்கினோம்.\nநான் அன்றைக்கு எங்கள் ஊரில் இருந்த எல்லாத்தெருக்களையும் அலசி, ஆத்துக்குப் போய், தோப்புக்குப் போய் மாட்டைக்காணாமல் எரி���்சலோடு வீட்டிற்கு வந்த போது… என் மகன் எங்கள் மாட்டைப் பிடித்து அதன் கழுஇத்தைக் தடவிக் கொண்டிருந்தான். என்னைப் பார்த்ததும் இந்த மாடும் முட்டுமா என்பது போல் பார்த்தது.\n“நான்தான் மாட்டை ஆத்துக்குக் கூட்டிப் போய் குளிக்க வச்சேன்” என்றான் என் மகன பெருமையோடு.\nஅடுத்த வீட்டுக்காரர், அவர் மாட்டைத்தேடி இன்னும் ஓடிக் கொண்டிருந்ததது எனக்கு ஆறுதலாக இருந்தது. ஆக, வீடு வெள்ளையடித்தாகி விட்டது. மாடும் ரெடியாகிவிட்டது. பொங்கள் வர வேண்டியதுதான் பாக்கி.\nவிடிந்தது. பொங்கல் வந்தது. எங்கும் மங்கள இசை. தமிழர் திருநாள். வீட்டிற்கு வந்த நண்பர்களை வரவேற்றுப் பொங்களும் கரும்பும் கொடுத்துப் பேசிக்கொண்டிருந்தேன்.\n“எந்த வேலையைச் செய்தாலும் அதில் ஒரு ஒழுங்கு இருக்கணும். சுத்தமாகச் செய்யணும். அதிலும் இகுறிப்பா எதையும் எங்கையால செய்தாத்தான் எனக்குத் திருப்தியா இருக்கும்” என்று நான் கூற, பொங்கள் சாப்பிட்ட நண்பர்களும் ஆமோதித்தார்கள்.\nமனித சக்தி மகத்தான சக்தி\nஆஸ்திரேலியாவில் சந்தித்த தன்னம்பிக்கை மிக்க தமிழ் இளைஞர்கள்\nபார்க்க முடியாத போதும்.. படிப்பின் பலமே போதும்\nநல்ல நண்பன் வாழ்வின் துணைவன்\nதொழில் முனைவோர்க்குத் தேவையான குணநலன்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gunathamizh.com/2017/04/2_18.html", "date_download": "2019-10-22T09:34:42Z", "digest": "sha1:5ELXVFMRN76SEOA6HB3ZD26U54NZXSAL", "length": 21636, "nlines": 195, "source_domain": "www.gunathamizh.com", "title": "வேர்களைத்தேடி........: உங்கள் பெயரின் பொருள் ? – பதிவு 2", "raw_content": "\nமொழியின் எல்லையே சிந்தனையின் எல்லை...\n2011 ஆம் ஆண்டு என் வலையில், உங்கள் பெயரின் பொருள் என்றொரு பதிவை வெளியிட்டேன். அந்தப் பதிவு 70 ஆயிரம் பார்வைகளைப் பெற்றுள்ளது. அந்தப் பதிவின் நோக்கம், அவரவர் தாய்மொழியில் குழந்தைகளுக்கான பெயர்கள் இடவேண்டும். தமிழர்கள் தம் குழந்தைகளுக்குத் தமிழில் பெயர்வைக்கவேண்டும் என்ற எண்ணத்தை விதைப்பதே ஆகும். அந்தப் பதிவின் வழி பலரும் என்னைத் தொடர்புகொண்டு தம் குழந்தைகளுக்கான தமிழ்ப்பெயர்களைக் கேட்டனர். நானும் பரிந்துரை செய்தேன். பலர் தம் பெயர் என்ன மொழி சார்ந்தது, அதன் பொருள் என்ன என்றும் அறிந்துகொண்டனர்.\nஇன்றும் பலர் தம் பெயர்கள் என்ன மொழி சார்ந்தது என்றும்,அதன் பொருள் என்ன என்றும் அறிந்துகொள்ளாதவர்களாகவே உள்ளனர். அதனால��, இன்றைய சூழலிலும்\nதமிழ் மொழியில் பெயர் வைக்கவேண்டும்\nஎன்ற சிந்தனைகளை நாம் மீண்டும் மீண்டும் எடுத்துச்சொல்லக் கடமைப்பட்டிருக்கிறோம்.\n18.04.2017 இன்று காலை தமிழ் இந்து நாளிதழில் படித்து வியந்த செய்தி,\nராஜஸ்தானில் உள்ள ஒரு குக்கிராமத்தில் ‘குடியரசுத் தலைவர் ஆடு மேய்க்க சென்றுள்ளார்’ என்றோ பிரதமர் பலசரக்கு வாங்க நகரத்துக்கு சென்றுள்ளார் என்றோ யாராவது சொன்னால் ஆச்சரியப்பட வேண்டாம். ஆம். அங்கு பிறக்கும் குழந்தைகளுக்கு அரசு பதவி, பிரபல பிராண்ட்களின் பெயரைச் சூட்டுவது வழக்கமாக உள்ளது.\nராஜஸ்தான் மாநிலம் புந்தி மாவட்டத்தில் ராம்நகர் கிராமம் உள்ளது. சுமார் 500 பேர் வசிக்கும் இந்த கிராமத்தில் கஞ்சார் சமுதாயத்தினர் அதிக அளவில் வசித்து வருகின்றனர். பெரும்பாலானவர்கள் படிப் பறிவில்லாதவர்கள். ஆனாலும், இங்கு குழந்தைகளுக்கு அரசு உயர் பதவி மற்றும் உயர் அலுவலகங்களின் பெயர்களைச் சூட்டுவது வழக்கமாக உள்ளது.\nஒருமுறை மிடுக்கான தோற்றத்துடன் தனது கிராமத்துக்கு வந்த மாவட்ட ஆட்சியரைப் (கலெக்டர்) பார்த்து அசந்துபோன ஒரு பெண், தனது பேரனுக்கு கலெக்டர் என பெயரிட்டுள்ளார். அவருக்கு இப்போது 50 வயதாகிறது. அவர் பள்ளிக்குச் சென்றதே இல்லை.\nஇதுகுறித்து ராம்நகர் கிராம அரசு பள்ளி ஆசிரியர் கூறும்போது, “சூழ்நிலை காரணமாக காவல் நிலையங்களுக்கும் நீதிமன்றங்களுக்கும் சென்ற கிராம மக்கள், அங்கு அதிகாரிகளுக்கு கிடைக்கும் மரியாதையைக் கண்டு ஆச்சரியம் அடைந்துள்ளனர். இதையடுத்து, தங்கள் குழந்தைகளுக்கு ஐஜி, எஸ்பி, ஹவில்தார், மாஜிஸ்திரேட் என பெயரிடத் தொடங்கினர்” என்றார்.\nஇதுபோல மாற்றுத் திறனாளி ஒருவருக்கு ஹை கோர்ட் என பெயரிட்டுள்ளனர். இவர் பிறந்தபோது, குற்ற வழக்கில் சிக்கிய இவரது தாத்தாவுக்கு ஹை கோர்ட் ஜாமீன் வழங்கியதால் இந்த பெயர் வைத்ததாகக் கூறப்படுகிறது.\nமேலும் ஸ்மார்ட்போன் புரட்சி ஏற்பட்டுள்ள நிலையில், புந்தி மாவட்டம் நைன்வா தாலுகாவுக்குட்பட்ட கிராமங்களில் செல்போன் பிராண்ட்கள், சாப்ட்வேர் மற்றும் அதன் உதிரி பாகங்களின் பெயரையும் சூட்டத் தொடங்கி உள்ளனர்.\nஇதுகுறித்து, நைன்வா தாலுகா சுகாதார மையத்தில் பெயர் பதிவு அதிகாரியாக பணியாற்றும் ரமேஷ் சந்த் ரத்தோர் கூறும்போது, “பர்கானி, அர்னியா, ஹனுமந்தபுரா, சுவாலியா உள்ளிட்ட கிராம மக்கள், தங்கள் குழந்தைகளுக்கு சாம்சங், நோக்கியா, ஜியோனி, ஆண்ட்ராய்டு, ஸ்மார்ட்போன், சிம் கார்டு, சிப், மிஸ்டு கால் உள்ளிட்ட பெயர்களைச் சூட்டுகின்றனர்” என்றார்.\nLabels: அனுபவம், சிந்தனைகள், நகைச்சுவை\nதிண்டுக்கல் தனபாலன் April 18, 2017 at 5:35 PM\nவித்தியாசம் தான். ஹரியானாவிலும் இப்படி நிறைய பெயர்கள் உண்டு - காய்கறிகள், பழங்கள், பெருந்தலைவர்களின் பெயர்கள், பதவி என அனைத்தும் உண்டு. எங்கள் அலுவலகத்திலேயே மானேஜர் சிங் என்ற பெயர் உடையவர் இருந்தார்.\n1000 வது பதிவு (1) 1000க்கு மேற்பட்ட தமிழாய்வுத் தலைப்புக்கள். (2) 100வது இடுகை. (1) 11வது உலகத்தமிழ் இணைய மாநாடு (1) 141 கட்டுரைகள் ( செம்மொழி ) (1) 200 வது இடுகை. (1) 300வது இடுகை (1) 350வது இடுகை (1) 400வது இடுகை (1) 450வது இடுகை (1) 473சங்கப் புலவர்களின் பெயர்கள் (1) 500வது இடுகை (1) 96 வகை சிற்றிலக்கியங்கள் (3) அகத்துறைகள் (36) அகநானூறு (20) அனுபவம் (212) அன்று இதே நாளில் (346) அன்றும் இன்றும் (160) ஆசிரியர்தினம். (5) ஆத்திச்சூடி (2) ஆற்றுப்படை (2) இசை மருத்துவம் (6) இணையதள தொழில்நுட்பம் (91) இயற்கை (37) இன்று (319) உலக மகளிர்தினம் (1) உளவியல் (77) உன்னையறிந்தால் (6) ஊரின் சிறப்பு (3) எதிர்பாராத பதில்கள் (18) எனது தமிழாசிரியர்கள் (1) என்விகடன் (1) ஐங்குறுநூறு (6) ஐம்பெரும் காப்பியங்கள் (1) ஒரு நொடி சிந்திக்க (51) ஒலிக்கோப்புகள் (3) ஓவியம் (9) கணித்தமிழ்ப் பேரவை (1) கதை (37) கருத்தரங்க அறிவிப்பு (27) கருத்தரங்கம் (1) கலித்தொகை (18) கலீல் சிப்ரான். (12) கலை (6) கல்வி (41) கவிதை (47) கவிதை விளக்கம் (2) காசியானந்தன் கதைகள் (4) காசியானந்தன் நறுக்குகள் (17) காணொளி (12) கால நிர்வாகம் (8) காலந்தோறும் பெண்கள் (2) குழந்தை வளர்ப்பு (2) குழந்தைகளுக்கான அழகிய தமிழ்ப்பெயர்கள் (2) குறிஞ்சிப் பாட்டு (1) குறுந்தகவல்கள் (43) குறுந்தொகை (89) கேலிச் சித்திரங்கள் (1) சங்க இலக்கிய ஆய்வு நூல்கள். (21) சங்க இலக்கிய நுண்ணாய்வுச் செய்திகள் (22) சங்க இலக்கியத்தில் உவமை (38) சங்க இலக்கியத்தில் நகைச்சுவை (28) சங்க இலக்கியத்தில் பொன்மொழிகள் (34) சங்க இலக்கியம் (14) சங்க கால நம்பிக்கைகள் (8) சங்கஇலக்கியத்தில் குற்றங்களும் தண்டனைகளும்.. (5) சங்கஇலக்கியம் ஆங்கிலமொழிபெயர்ப்பு (23) சங்கஇலக்கியம் காட்சிப்பதிவு (14) சங்கத்தமிழரின் பழக்கவழக்கங்கள். (22) சங்கத்தமிழர் அறிவியல் (24) சமூகம் (25) சாலையைக் கடக்கும் பொழுதுகள் (16) சிந்தனைகள் (152) சிலேடை (1) சிறப்பு இடுகை (15) ச���றுபாணாற்றுப்படை (1) செய்யுள் விளக்கம் (1) சென் கதைகள் (3) சொல்புதிது (1) தமிழர் பண்பாடு (15) தமிழர் வகுத்த வாழ்வியல் நீதிகள் (9) தமிழாய்வுக் கட்டுரைகள் (26) தமிழின் சிறப்பு (36) தமிழ் அறிஞர்கள் (44) தமிழ் இலக்கிய வரலாறு (14) தமிழ் இலக்கிய விளையாட்டு (3) தமிழ் கற்றல் (1) தமிழ்ச்சொல் அறிவோம் (11) தமிழ்த் திரையிசையில் இலக்கியத்தாக்கம் (7) தமிழ்த்தாய் வாழ்த்து (1) தமிழ்த்துறை (2) தமிழ்மணம் விருது 2009 (1) தன்னம்பிக்கை (13) திருக்குறள் (384) திருப்புமுனை (15) திருமண அழைப்பிதழ் மாதிரிகள் (17) திரைப்படங்கள் (1) தென்கச்சியார் (6) தொடரால் பெயர் பெற்ற புலவர்கள் (30) தொல்காப்பியம் (5) தொன்மம் (1) நகைச்சுவை (115) நட்சத்திர இடுகை (3) நட்பு (1) நல்வழி (1) நற்றிணை (51) நெடுநல்வாடை (1) படித்ததில் பிடித்தது (19) படைப்பிலக்கியம் (1) பட்டமளிப்பு விழா. (1) பட்டினப்பாலை (2) பதிவா் சங்கமம் (5) பதிற்றுப்பத்து (1) பயிலரங்கம் (1) பழமொழி (322) பழைய வெண்பா (1) பன்னாட்டுக் கருத்தரங்கம் (2) பாடத்திட்டம் (2) பாரதியார் கவிதை விளக்கம் (1) பாராட்டுவிழா (1) பாவலரேறு பெருஞ்சித்திரனார் (3) பிள்ளைத்தமிழ் (1) பிறமொழிச்சொற்களுக்கு இணையான தமிழ்ச்சொற்கள். (6) புதிர் (2) புவிவெப்பமயமாதல் (6) புள்ளிவிவரங்கள் (15) புறத்துறைகள் (12) புறநானூறு (90) பெண்களும் மலரணிதலும் (3) பெருந்தச்சன் தென்னன் மெய்ம்மன் (38) பெரும்பாணாற்றுப்படை (4) பேச்சுக்கலை (12) பொன்மொழி (106) பொன்மொழிகள் (230) போட்டித் தேர்வுகளுக்கான தமிழ் (1) மதுரைக்காஞ்சி (1) மரபுப் பிழை நீக்கம் (1) மலைபடுகடாம் (1) மனதில் நின்ற நினைவுகள் (20) மனிதம் (9) மாணவர் படைப்பு (21) மாணாக்கர் நகைச்சுவை (33) மாமனிதர்கள் (5) மாறிப்போன பழமொழிகள் (1) முத்தொள்ளாயிரம் (1) மூதுரை (1) யாப்பு (1) வலைச்சரம் ஆசிரியர் பணி. (1) வலைப்பதிவு நுட்பங்கள் (5) வாழ்வியல் இலக்கணம் (அகத்திணைகள்) (1) வாழ்வியல் இலக்கணம் (புறத்திணைகள்) (1) வாழ்வியல் நுட்பங்கள் (62) வியப்பு (4) விழிப்புணர்வு (34) வெற்றிவேற்கை (1) வேடிக்கை மனிதர்கள் (89) வைரமுத்து (8)\nதமிழிலக்கிய வரலாற்றில் நாயக்கர் காலத்தைச் சிற்றிலக்கிய காலம் என்பர். தமிழில் சிற்றிலக்கியங்கள் நிறைய இருப்பினும் சிற்றிலக்கியங்கள் 96 வகை...\n( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) தமிழ்ப் புதுக்கவிதையின் தோற்றமும்வளர்ச்சியும். முன்னுரை காலம் என்னும் பாதைய...\nஅன்பான உறவுகளே.. இன்று நம் மொழியின், பண்பாட்டின் வேர்களைத்தேடிடும் களத்தில் உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி கொள்கிறேன். பெயர் என்பது இருவகை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ourclipart.com/clipart/kulanthai%20pirakka/", "date_download": "2019-10-22T09:30:52Z", "digest": "sha1:2LSHXADZHZBFJWBCLMUF7OH4PUBN6Q5O", "length": 3414, "nlines": 95, "source_domain": "www.ourclipart.com", "title": "kulanthai pirakka - OurClipart", "raw_content": "\nஇந்த உணவு சாப்பிட்டால் குழந்தை பாக்கியம் உண்டாகும் ,kulanthai pirakka unavu muraigal\nஆண் குழந்தை பிறக்க கருடபுராணம்\nஆண் குழந்தை பிறக்க வழிகள் | Aan kulanthai\nசாய் பாபா 108 அஷ்டோத்தர மந்திரம்\nஆண் குழந்தை பிறக்க வழிகள் | Aan kulanthai\nகுழந்தை மிகவும் அழகாக பிறக்க அதி\nகுழந்தை மிகவும் அழகாக பிறக்க அதி சக்தி வாய்ந்த வாமனர் Alagana Kulanthai Pirakka\nகுழந்தை சிவப்பாக பிறக்க டிப்ஸ்\nஆண் குழந்தை பிறக்க உடலுறவு கொள்ள வேண்டிய நாட்கள்/ நேரங்கள்\nஉங்களுக்கு ஆண் குழந்தை அப்படியென்றால் இந்த உணவுகளை கட்டாயம் சாப்பிடுங்க\nஆண் குழந்தை பிறக்க வழிகள் | Aan kulanthai\nவேண்டிய வரம் தரும் வராஹி காயத்ரி மந்திரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "https://isha.sadhguru.org/in/ta/wisdom/article/adiyogi-ivalavu-periyathaaga-irupathen", "date_download": "2019-10-22T09:31:15Z", "digest": "sha1:CXH4YZURGVTLGBWH4B7SLNRZMFUOTBVB", "length": 17135, "nlines": 264, "source_domain": "isha.sadhguru.org", "title": "ஆதியோகி இவ்வளவு பெரிதாக இருப்பதேன்? | Isha Tamil Blog", "raw_content": "\nஆதியோகி இவ்வளவு பெரிதாக இருப்பதேன்\nஆதியோகி இவ்வளவு பெரிதாக இருப்பதேன்\nதில்லி ஸ்ரீராம் வணிகவியல் கல்லூரி மாணவர்கள், ஆதியோகி ஏன் இவ்வளவு பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டுள்ளார் என்று கேட்டதற்கு சத்குரு பதிலளிக்கையில், அளவு என்பது தனிமனிதர்களின் பார்வையைப் பொறுத்ததாக இருக்கிறது என்றும், ஆதியோகியின் வடிவம் குறிப்பாக மூன்று தன்மைகளை வெளிப்படுத்தும் விதமாக வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் விளக்குகிறார்.\nகேள்வியாளர் : சத்குரு, உங்கள் ஆசிரமத்தில் இவ்வளவு பெரிய ஆதியோகி சிலையை உருவாக்கியுள்ளீர்கள். அங்கு வந்து அதைக் காண்பவர் யாவரும் அதிசயப்படுகிறார்கள். இன்றைய சூழ்நிலையில் மக்கள் கவனத்தை ஈர்க்க எல்லாவற்றையும் பெரிய அளவில் செய்யவேண்டும் என்று நீங்கள் கருதுகிறீர்களா\nசத்குரு : ஒரே ஒரு சிலை தானே இருக்கிறது பெரிய அளவில் என்று எப்படி சொல்கிறீர்கள்\nகேள்வியாளர் :ஆனால் அது மிகப்பெரிய வடிவமாக உருவாக்கப்பட்டுள்ளது.\nசத்குரு: பெரியதும் சிறியதும் மனிதர்களின் பார்வையைப் பொறுத்தது. யோகா மையத்தில் இருப்பவர்கள் அனைவரும், \"சத்குரு, நாம் இன்னும் சற்று பெரியதாக செய்திருக்கவேண்டும், பின்னால் இருக்கும் மலையுடன் ஒப்பிட்டால் சிறியதாகத் தெரிகிறது\" என்கிறார்கள். எனவே இது மக்களின் பார்வை சார்ந்தது, ஆனால் காணும் காட்சியின் தாக்கம் என்பது இருக்கிறது. நான் ஒருவேளை இப்போது உங்களிடமிருக்கும் ஐம்புலன்களில் நான்கை எடுத்துவிடுவேன் என்று சொன்னால், எதை வைத்துக்கொள்ள விரும்புவீர்கள் மூக்கை மட்டுமா, அல்லது நாக்கை மட்டுமா\nசத்குரு: எல்லாம் முக்கியம்தான், ஆனால் நான்கை இழக்கப்போகிறீர்கள் என்றால், எதை வைத்துக்கொள்ள விரும்புவீர்கள் என்று நீங்கள் தேர்வுசெய்ய வேண்டும், ஏனென்றால் வாழ்க்கை அத்தகையது, அது உங்களை எல்லாவற்றையும் வைத்துக்கொள்ள அனுமதிக்காது. அதனால் எந்த நான்கை இழந்து, எந்த ஒன்றை வைத்துக்கொள்ள விரும்புவீர்கள்\nகேள்வியாளர் :அந்த ஐந்தும் என்னென்னவென்று சொல்லமுடியுமா\nசத்குரு: உங்கள் கண்களையோ, காதுகளையோ, நாக்கையோ, தொடு உணர்வையோ, மூக்கையோ எடுத்துவிடுவோம் என்றால், எந்த ஒன்றை உங்களுடன் வைத்துக்கொள்ள விரும்புவீர்கள்\nசத்குரு: நிச்சயம் கண்கள்தான். ஏனென்றால் ஐம்புலன்களில், பார்வை ஏற்படுத்தும் தாக்கமே உங்களுக்கு அனைத்திலும் பெரிதாக இருக்கிறது. நீங்கள் ஒரு நாயாக இருந்து, நான் இந்த கேள்வியை உங்களிடம் கேட்டிருந்தால், \"மூக்கு\" என்று சொல்லியிருப்பீர்கள், ஏனென்றால் நாய், உணவு தேடுவதும் உயிர்பிழைப்பதும் அதன் மூக்கைக் கொண்டுதான். ஆனால் ஒரு மனிதருக்கு, பார்வையின் தாக்கமே மிகப்பெரியதாக இருக்கிறது. அந்த விதத்தில், இது ஆதியோகியின் அளவைப் பற்றியதல்ல, வடிவியல் பற்றியது. மிகச்சிறிய அளவில் வடிவியலை கச்சிதமாக்குவது மிகவும் கடினம். வடிவியலை சுலபமாக கச்சிதமாய் எடுத்துவர, ஒரு குறிப்பிட்ட அளவு தேவைப்பட்டது.\nஆதியோகியின் வடிவியல் மூன்று அம்சங்களை வெளிப்படுத்த வேண்டுமென விரும்பினோம் - உயிரின் உற்சாகம், உயிரின் நிச்சலனம், மற்றும் போதை.\nஆதியோகியின் வடிவியல் மூன்று தன்மைகளை வெளிப்படுத்தும் விதமாக இருக்கிறது. இன்று நீங்கள் வீட்டுக்கு செல்லும்போது உங்கள் தந்தை ஒரு குறிப்பிட்ட விதமாக அமர்ந்திருப்பதைப் பார்த்தால், அவர் அமர்ந்திருக்கும் விதத்தைக் கண்டே அவர் கோபமாக இர���க்கிறாரா, சந்தொஷமாக இருக்கிறாரா, கவலையாக இருக்கிறாரா அல்லது நெருடலுடன் இருக்கிறாரா என்று கண்டுபிடித்துவிடுவீர்கள். ஆதியோகியின் வடிவியல் மூன்று அம்சங்களை வெளிப்படுத்த வேண்டுமென விரும்பினோம் - உயிரின் உற்சாகம், உயிரின் நிச்சலனம், மற்றும் போதை. இந்த முகத்தை சரியான வடிவத்திற்கு எடுத்துவர நான் இரண்டரை வருடங்கள் வேலைசெய்தேன். பலப்பல முகங்களை உருவாக்கினோம். ஒரு குறிப்பிட்ட அளவு வேண்டுமென முடிவுசெய்தோம், அந்த அளவு 80 அடிக்கு மேலாக இருந்தது. பிறகு அந்த எண்ணிற்கும் ஒரு மகத்துவம் இருக்கவேண்டுமென நினைத்தோம், எனவே 112 அடி உயரத்தில் செய்தோம்.\nஒரு மனிதர் தன் உச்சபட்ச சாத்தியத்தை எட்ட பல்வேறு வழிகளை ஆதியோகி பரிமாறியபோது, அவர் 112 வழிகளை வழங்கினார். அதனால் இதை 112 அடியாக செய்தோம். நாங்கள் விரும்பிய வடிவியலை 80 முதல் 90 அடிக்குக் குறைவான அளவில் உருவாக்கியிருக்க முடியாது. எனவே, எப்படியும் பெரிய அளவாக இருக்கப்போகிறது, அவருக்குப் பிடித்தமாக எண்ணாக செய்துவிடுவோம் என்று நினைத்தேன். அதனால்தான் 112 அடி\nஆசிரியர் குறிப்பு: சர்ச்சைக்குரிய சிந்தனையா, பேசினால் பிறர் தூற்றக்கூடிய விஷயம் பற்றி குழப்பமா, எவரும் பதில் சொல்ல விரும்பாததால் உங்களைத் துளைக்கும் கேள்வியா, கேட்பதற்கு இதுதான் நேரம் சத்குருவிடம் நீங்கள் கேட்க விரும்புவதை UnplugWithSadhguru.org வலைதளத்தில் பதிந்திடுங்கள்\nயோகிகள் ஞான ரகசியங்களை இங்கே புதைக்கிறார்கள்\nநம் நாட்டில் பல சக்திவாய்ந்த இடங்கள் மலைகளின் மேல் அமைந்துள்ளன. மலைகளுக்கு யாத்திரை மேற்கொள்வது இப்போதும் வழக்கத்தில் உள்ளது. மலைகளில் என்ன இருக்கிறது…\nபிரம்மாவும், முதலாவது அடிப்படைவாத செயலும்\nஆன்மீகம் என்பது, நிச்சயத்தன்மையை நோக்கியது அல்ல, அது தெளிவை நோக்கிய ஒரு பயணம் என்று சத்குரு கூறுகிறார். எல்லையற்றதற்குக் குறுக்கே ஒரு எல்லைக்கோடு வரை…\nஞானிகளின் கனவு – தியானலிங்கத்தின் 19 வருடங்கள்\nஞானோதயம் அடைந்த பல யோகிகளின் கனவாகவே இருந்துவந்த தியானலிங்கம், கற்பனைக்கெல்லாம் அப்பாற்பட்ட அளவுடைய ஒரு சக்தி உருவம். 1999ம் வருடம் ஜுன் மாதம் 24ம் ந…\nபதிப்புரிமை இஷா அறக்கட்டளை 2018 | விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் | தனியுரிமைக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf/165", "date_download": "2019-10-22T08:19:51Z", "digest": "sha1:WDOQ5SVKVPB37ZAY6Z4Z6KK4KVXJQTBT", "length": 7789, "nlines": 71, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/165 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nதோழியிற் சுட்ட மரபுகள் $47 பொய்த்தல் மறுத்தல் கழறல் மெய்த்தல் என்(று) ஒருநால் வகைத்தே வரைவு கடாதல். ' என்பது அவர் கூறும் விதி. இதில் பொய்த்தல் என்பது, தோழி யானவள் தலைவியைத் தலைவன் மணந்து கொள்ளும்படி செய்ய எண்ணித் தலைவனிடம் பொய்யாயினவற்றைத் தானே புனைந்து கறுதல். மறுத்தல் என்பது, தலைவன் குறிக்கண் வருதலைத் தோழி குறிப்பாகவும் வெளிப்படையாகவும் மறுத்தல், கழறல் என்பது, தோழி தலைவனிடம் அவன் தலைவியை மணந்து கொள்ளாமல் களவின்கண் ஒழுகுதல் அவன் நாடு முதலிய வற்றிற்கு ஏற்றதன்று எனத் தலைவற்குக் கூறுதல், மெய்த்தல் என்பது, தோழி தலைவனுக்கு மெய்யாயினவற்றை கூறுதல். இவை ஒவ்வொன்றுக்கும் உரியவையாகப் பல கிளவிக்களைக் காட்டுவர் அவ்வாசிரியர்.\" வரையாது வந்தொழுகும் தலைவன் சிறைப்புறத்தானாக, தலைவியின் தோற்றப் பொலிவும் வருத்தமும் அயலார் கூறும் அலரும் கண்டும் கேட்டும் அவள் சுற்றத்தார் இத்செறிக்கும் செய்தியைக் கூறித் தலைவனை வரைவு கடாவல் நடைபெறும். இச் செய்தியைக் கேட்ட தலைவி தோழிக்குக் கூறுவாளாய் அமைந்த ஒரு பாடல் ஐங்குறுநூற்றில் உள்ளது.\" பெரும் பாலான பாடல்கள் தோழி தலைவனிடம் கூறயனவாகவே அமைந்திருக்கும். இளம்பிறை யன்ன கோட்ட கேழல் களங்கனி யன்ன பெண்பாற் புனரும் அயந்திகழ் சிலம்ப கண்டிகும் பயந்தன மாதோநீ நயந்தோள் கண்ணே.'\" |கோட்டபமருப்புகளையுடைய, கேழல்-ஆண் பன்றி; பெண் பால்-பெண் பன்றி. அயம்ப-நீர் கண்டிகும்-நோக்குதி: பயந்தன-பசந்தன) - 行酉 ட்டுத் தலைவியின் பச்லை கூறி வரைவுகடாதலைப் பாடவில் காண்க. இங்கனமே தோழி பகற்குறிக்கண்ணே தலைவனை எத் இற்செறிப்பு, தோற்ற மாறுபாடுமுதலியவை கூறியும் தலைவனை வரைவு கடாவப்பெறும். தலைமகன் சிறைப்புறத்திலிருக்குங்கால் தோழி அவன் கேட்குமாறு தலைவியிடம் நீன் தலைவன் 137. நம்பிஅகப் - 165 \nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 8 ஆகத்து 2018, 03:27 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் ப��ிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%8D.pdf/130", "date_download": "2019-10-22T09:02:03Z", "digest": "sha1:3O7FPPZWSI7BJO7HEOUJ54VFA2QB4BLI", "length": 5059, "nlines": 71, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அவள்.pdf/130 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n86 லா, ச, ராமாமிருதம் “I am bored with #ife’’ தன் உயிரின் உரிமையை முறையாக உபயோகித்தவன் என்று சொல்வேன். மானள்தேன். 'So, noW, ®(§ 5tâ.” புகைத்துக்கொண்டே, கடிதத்தைத் தலையிலிருந்து அடிவரை படித்தான். ஒரு கணத் தயக்கத்தின் பின் சட்டென முடிவுக்கு வந்தவனாக, அதை நாலு சுக்கல் களாகக் கிழித்து. தீக்குச்சிச் சுடருக்கு இரையாகிச் சுருண்டு, விண்டு கீழே விழும்வரை காத்திருந்தான். என் கருகல், - உதடுகளில் புன்னகை அரும்பிற்று. அலமாரியிலிருந்து சீசாவையெடுத்துக்கொண்டு கட்டி வில் உட்கார்ந்து, மூடியைத் திறந்து, குப்பியை ஆட்டி ஆட்டி, மறு உள்ளங்கையுள் மாத்திரைகளை உதிர்க்க ஆரம்பித்தான். -\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 8 ஆகத்து 2018, 15:55 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/tamilnadu-chennai/e-passport-with-chip-soon-foreign-department-information-pv40qv", "date_download": "2019-10-22T08:25:57Z", "digest": "sha1:WHRG3RQSHPII2EEEN5SPEB3AC6JFYM46", "length": 10410, "nlines": 137, "source_domain": "tamil.asianetnews.com", "title": "விரைவில் சிப்புடன் இ-பாஸ்போர்ட்… - வெளியுறவு துறை தகவல்", "raw_content": "\nவிரைவில் சிப்புடன் இ-பாஸ்போர்ட்… - வெளியுறவு துறை தகவல்\nவிரைவில் சிப் பொருத்தப்பட்ட இ பாஸ்போர்ட்கள் விநியோகிக்க நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளதாக வெளியுறவுத் துறை இணை அமைச்சர் முரளீதரன் தெரிவித்துள்ளார்.\nவிரைவில் சிப் பொருத்தப்பட்ட இ பாஸ்போர்ட்கள் விநியோகிக்க நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளதாக வெளியுறவுத் துறை இணை அமைச்சர் முரளீதரன் தெரிவித்துள்ளார்.\nமாநிலங்களவையில் வெளியுறவுத் துறை இணை அமைச்சர் முரளீதரன் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் கூறியதாவது:\nஎலக்ட்ரானிக் சிப் பொருத்தப்பட்ட இ பாஸ்போர்ட்களை வழங்க அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. ஒருவேளை சிப்பில் சட்டவிரோ���மாக மாற்றங்கள் செய்தால் அது கணினியில் கண்டறியப்படும். இதனால் சம்பந்தப்பட்ட பாஸ்போர்ட்டுக்கு கணினியில் அங்கீகாரம் கிடைக்காது. விண்ணப்பதாரரின் தனிப்பட்ட விவரங்கள் டிஜிட்டல் முறையில் சிப்பில் பதிவேற்றம் செய்யப்பட்டு இருக்கும். இந்த சிப்பானது பாஸ்போர்ட்டில் பதிக்கப்படும். நாசிக்கில் உள்ள இந்திய பாதுகாப்பு அச்சகத்திடம், கண்ணுக்கு புலப்படாத எலக்ட்ரானிக் சிப் பொருத்தப்பட்ட இ-பாஸ்போர்ட்களை தயாரிப்பதற்கு அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இது தொடர்பாக ஐஎஸ்பி நிறுவனமானது, சர்வதேச அளவில் 3 கட்ட ஒப்பந்தபுள்ளி மூலமாக எலக்ட்ரானிக் சிப்களை கொள்முதல் செய்துக் கொள்வதற்காகவும் அதற்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.\nஒப்பந்தப்புள்ளி மற்றும் கொள்முதல் செய்வதற்கான செயல்முறைகள் முடிந்த பின்னர் இ பாஸ்போர்ட் உற்பத்தி தொடங்கப்படும். வெளியுறவு துறை அமைச்சகமானது கடந்த 2017ம் ஆண்டில் 1.08 கோடி பாஸ்போர்ட்களையும், 2018ம் ஆண்டு 1.12 கோடி பாஸ்போர்ட்களையும் வழங்கியுள்ளது என்றார்.\nடெங்கு பாதிப்பில் மேலும் ஒரு சிறுமி மரணம்..\nபயிர்க்கடன் தள்ளுபடி கேட்டு அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் போராட்டம்.. அரை நிர்வாணத்துடன் அரசுக்கு கோரிக்கை..\nஉருவாகியது புதிய காற்றழுத்த தாழ்வுநிலை .. கொட்டித் தீர்க்க போகும் கனமழை..\nரெட் அலர்டை திருப்பிப் போட்ட வானிலை.. தமிழகத்தில் வேகம் எடுக்காத மழை..\n அடுத்த இரண்டு நாளைக்கு வச்சி வெளுக்கப் போகிறது மழை..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஇணையத்தளத்தை கலக்கும் பாலிவுட் நடிகை கத்ரீனா கைப்புடன் இணைந்து நயன்தாராவின் கவர்ச்சி போட்டோ சூட்..\nஅரசு பேருந்தும் - தனியார் பேருந்தும் பயங்கர மோதல்.. சுமார் 15-க்கும் மேற்பட்ட பயணிகள் கவலைக்கிடம்..\nஇடைத்தேர்தலில் தேமுதிக நிர்வாகிக்கும் - பாமக நிர்வாகிக்கும் நடந்த மோதல்.. ஒருவரை ஒருவர் தாக்கி கொண���ட பரபரப்பு சம்பவம் வீடியோ...\n'பிகில்' அடிக்கும் முன் விஜய் ரசிகர்கள் எடுத்த உறுதிமொழி..\n நடுரோட்டில் ஒட்டு மொத்தமா சாய்ந்த திமுக பேனர்..\nஇணையத்தளத்தை கலக்கும் பாலிவுட் நடிகை கத்ரீனா கைப்புடன் இணைந்து நயன்தாராவின் கவர்ச்சி போட்டோ சூட்..\nஅரசு பேருந்தும் - தனியார் பேருந்தும் பயங்கர மோதல்.. சுமார் 15-க்கும் மேற்பட்ட பயணிகள் கவலைக்கிடம்..\nஇடைத்தேர்தலில் தேமுதிக நிர்வாகிக்கும் - பாமக நிர்வாகிக்கும் நடந்த மோதல்.. ஒருவரை ஒருவர் தாக்கி கொண்ட பரபரப்பு சம்பவம் வீடியோ...\nடெங்கு பாதிப்பில் மேலும் ஒரு சிறுமி மரணம்..\nவிஜய் - அஜித் சொல்வதை கேளுங்க... இயக்குநர் சேரனுக்கு விவேக் அட்வைஸ்..\nபட ரிலீஸ் சம்பந்தமாக யுவன், லிங்குசாமியைப் போட்டுக்கொடுத்த சீனு ராமசாமி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ttvelb-365273735.us-east-1.elb.amazonaws.com/Programs/ThirudanPolice/2018/08/28225205/1007006/ThanthiTV-Thirudan-Police-Documentary-28082018.vpf", "date_download": "2019-10-22T08:17:08Z", "digest": "sha1:BR4VONUMN7GVRDSXFSY3WANWO5HJSVZ7", "length": 3628, "nlines": 48, "source_domain": "ttvelb-365273735.us-east-1.elb.amazonaws.com", "title": "திருடன் போலீஸ் - 28.08.2018 - மணல் கடத்தலை தடுத்ததால் கொலை செய்யப்பட்ட முன்னாள் காவல்துறை அதிகாரி", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nதிருடன் போலீஸ் - 28.08.2018 - மணல் கடத்தலை தடுத்ததால் கொலை செய்யப்பட்ட முன்னாள் காவல்துறை அதிகாரி\nதிருடன் போலீஸ் - 28.08.2018 - மணல் கடத்தலை தடுத்ததால் கொலை செய்யப்பட்ட முன்னாள் காவல்துறை அதிகாரி\nதிருடன் போலீஸ் - 28.08.2018 - மணல் கடத்தலை தடுத்ததால் கொலை செய்யப்பட்ட முன்னாள் காவல்துறை அதிகாரி\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/new-york-nagaram-song-lyrics/", "date_download": "2019-10-22T09:39:11Z", "digest": "sha1:CP6ID4HEYMTTMYIOEONKC4LNLP6LLF25", "length": 8352, "nlines": 244, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "New York Nagaram Song Lyrics", "raw_content": "\nபாடகா் : எ.ஆர். ரஹ்மான்\nஇசையமைப்பாளா் : எ.ஆர். ரஹ்மான்\nஆண் : நியூயார்க் நகரம்\nஆண் : நான்கு கண்ணாடி\nஆண் : நியூயார்க் நகரம்\nஆண் : நான்கு கண்ணாடி\nகுழு : ஓ ஓ ஓ ஓ ஓ ……\nஉறங்க வைக்க நீ இல்லை\nதினமும் ஒரு முத்தம் தந்து\nகாலை காபி கொடுக்க நீ இல்லை\nஆண் : விழியில் விழும்\nதூசி தன்னை எடுக்க நீ\nதீர்க்க நீ இங்கே இல்லை\nஆண் : நான் இங்கே\nஆண் : வான் இங்கே\nபெண் : நியூயார்க் நகரம்\nகுழு : ஓ ஓ ஓ ஓ ஓ ……\nஆண் : நாட்குறிப்பில் நூறு\nஎழுதும் என் பேனா எழுதியதும்\nகுழு : ஓ ஓ ஓ ஓ ஓ ……\nஆண் : சில்லென்று பூமி\nஆண் : வா அன்பே நீயும்\nயே யே யே யே\nபெண் : நியூயார்க் நகரம்\nஆண் : நான்கு கண்ணாடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/category/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/page/2/", "date_download": "2019-10-22T09:02:11Z", "digest": "sha1:DRHJM6WOQRLRYJMG6A7SNJQ7VLKHJY6X", "length": 14707, "nlines": 87, "source_domain": "athavannews.com", "title": "சிறப்புக் கட்டுரைகள் | Athavan News", "raw_content": "\nஈராக்கில் எரிபொருள் களஞ்சியங்கள் மீது ஐ.எஸ். பயங்கரவாதிகள் தாக்குதல்- 4 பொலிஸ்காரர்கள் உயிரிழப்பு\nகல்முனைக்கு நாமல் ராஜபக்ஷ விஜயம்\nதென் சீனக்கடல் பற்றிய சர்ச்சையான காட்சியால் 3 நாடுகளில் தடை செய்யப்பட்ட அனிமே‌‌ஷன் திரைப்படம்\nபிரசாரத்தின்போது திடீர் உடல் நலக் குறைவு மகேஷ் சேனநாயக்க வைத்தியசாலையில் அனுமதி\nவீட்டுத்தோட்டம் மற்றும் இயற்கை சேதன பசளை தொடர்பாக ஊக்குவிப்பு செயலமர்வு\nபிரசாரத்தின்போது திடீர் உடல் நலக் குறைவு மகேஷ் சேனநாயக்க வைத்தியசாலையில் அனுமதி\nகனேடிய பொதுத் தேர்தல்: ஹரி ஆனந்தசங்கரி அமோக வெற்றி\nஇடியுடன் கூடிய மழை தொடர்ந்தும் நீடிக்கும் – மக்களே அவதானம்\nஅரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளை சந்திக்கிறது தேர்தல்கள் ஆணைக்குழு\nஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகள் 9 மாகாணங்களில் கண்காணிப்பு நடவடிக்கை\nஐந்து தமிழ்க் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு ரணில் அழைப்பு\nகோட்டாவுக்கு ஆதரவாக பிரசாரங்களை மேற்கொள்ள சுதந்திரக் கட்சி நடவடிக்கை\nபிரெக்ஸிற் ஒப்பந்தம் குறித்து வாக்கெடுப்பு நடத்தமுடியாது : சபாநாயகர் ஜோன் பேர்கோ\nதமிழ் கட்சிகள் முன்வைத்த 13 அம்சக் கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளக் கூடியவை – ஜே.வி.பி.\nநாட்டை பிளவடையச் செய்வதற்கு இடமளிக்க முடியாது – மஹிந்த ராஜபக்ஷ\nஇரட்டை ஆட்சிக்குள் கிழிபடும் தமிழ் மரபுரிமைகள்\nஅண்மையில் நாவற்குழியில் ஒரு புதிய விகாரை திறக்கப்பட்டது. குறித்த விகாரை திறக்கப்பட்ட தினத்தன்று இரவு பிரதமர் ரணில் யாழ்ப்பாணத்துக்கு வந்தார். அவர் யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்த காலகட்டத்திலேயே பலாலி உயர் பாதுகாப்பு வலயத்துக்குள் அமைந்திருக்... மேலும்\nகூட்டமைப்பு தமிழ் மக்களுக்கு சொல்லும் செய்தி என்ன\nதமிழ் மக்களின் அரசியல் தலைமைகள் தமிழர்களுக்காக குரல்கொடுத்த காலங்கள் மலையேறிப் போய்விட்டன. இப்போது மத்திய ஆட்சியில் மஹிந்தவா - ரணிலா என்பதைத் தீர்மானிக்கும் அரசியல் செய்வதிலேயே முழுக்கவனத்தையும் செலுத்திக் கொண்டிருக்கின்றார்கள். தமிழ் மக... மேலும்\nசம்பந்தரின் செயல் வழி இறுகி விட்டதா\nதமிழரசுக் கட்சியின் தேசிய பேராளர் மாநாட்டில் சம்பந்தர் பேசியது துலக்கமற்றது என்றாலும் அது ஒரு தேர்தல் உத்திதான். அதை கூட்டமைப்பின் ஊடகங்கள் உருப்பெருக்குவதும் ஒரு தேர்தல் உத்திதான். அதேசமயம் மனோ கணேசன் அது தொடர்பாக பின்வருமாறு கூறியிருக்கி... மேலும்\nகூட்டமைப்பும் ஒழுங்கில்லை: மாற்றுத் தலைமையும் ஒற்றுமையில்லை\nகல்முனையில் தமிழ்மக்கள் நடத்திய உண்ணாவிரதப் போராட்டத்தில் அரசாங்கத்தின் செய்தியை கொண்டு சென்ற சுமந்திரன் அவமதிக்கப்பட்டிருக்கிறார். அமைச்சர் மனோகணேசனும் உடனிருந்திருக்கிறார். அந்த அவமதிப்பின் பின்னணியில் அம்பாறை மாவட்ட மக்களின் விரக்தியும்... மேலும்\nநரேந்திர மோடியின் வருகை: பேரரசுகளால் பங்கிடப்படும் குட்டித் தீவுகள்\nஇரண்டாவது தடவை நரேந்திர மோடி பிரதமராகத் தெரிவு செய்யப்பட்ட பின் அவர் முதலில் விஜயம் செய்தது இரண்டு நாடுகளுக்கு. முதலில் மாலைதீவுக்கு. அடுத்ததாக இலங்கைத் தீவுக்கு. இரண்டுமே தீவுகள் இந்திய பிராந்தியத்தில் காணப்படும் தீவுகள். அதுமட்டுமல்ல இரண்... மேலும்\nகல்முனை விவகாரத்தில் யாருக்கு இலாபம் – பட்டும் திருந்தாத சிறுபான்மை இனங்கள்\nகல்முனை வடக்கு உப – பிரதேச செயலகம் முழுமையான பிரதேச செயலகமாக தரமுயர்த்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து நடத்தப்பட்ட சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டம் நேற்��ு நிறைவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. குறித்த கோரிக்கை நிறைவேற்றப்படும் வர... மேலும்\nஇணையத்தில் வைரலாகும் கனடாவின் மிகப்பழமை வாய்ந்த அரிய ஒளிப்படங்களின் தொகுப்பு\nகனடாவில் எடுக்கப்பட்ட மிகப்பழமை வாய்ந்த அரிய ஒளிப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது. கடந்த 1900 ஆண்டு முதல் எடுக்கப்பட்ட அரிய ஒளிப்படங்களே இவ்வாறு வைரலாகி வருகின்றது. இவ்வாறு வைரலாகி வரும் ஒளிப்படங்களில் கனடாவில் உள்ள சில முக்கிய இடங்... மேலும்\nசிறப்புத் தெரிவுக்குழுவின் மூலம் மைத்திரியைச் சுற்றிவளைக்க முடியுமா\nவடக்கு கிழக்கில் அமைக்கப்பட்டிருக்கும் சோதனைச் சாவடிகள் குறித்தும் வடக்கு கிழக்கில் ஒருவித ராணுவ மயமாதல் நிகழ்வது குறித்தும் அமைச்சர் மனோ கணேசன் கடந்த வாரம் யாழ் மாவட்டப் படைகளின் கடடளைத் தளபதியுடன் பேசியிருக்கிறார். தமிழ் மக்களை பாதுகாப்பத... மேலும்\n‘ஒரு நாள் திருமணத் திட்டம்’ நெதர்லாந்தில் அறிமுகம்\nசுற்றுலா செல்பவர்களைக் கவரும் வகையில் அதிரடித் திட்டம் ஒன்றை நெதர்லாந்து அரசாங்கம் அறிமுகம் செய்துள்ளது. வெளிநாடுகளில் இருந்து நெதர்லாந்தைச் சுற்றிபார்க்க வரும் சுற்றுலா பயணிகளுக்கு ஒரு நாள் திருமணம் செய்து வைக்கும் திட்டம் ஒன்றே இவ்வாறு அ... மேலும்\nதமிழர் தாயகத்திற்கு எதிரான சதியை வெளிப்படுத்தியது ஷஹாரானின் குண்டு\nஏப்ரல் 21ஆம் திகதி இடம்பெற்ற குண்டு வெடிப்புகளுடன் தொடர்புபட்ட பயங்கரவாதிகளை ஓரளவுக்கு கைது செய்துள்ளதுடன், இயல்பு நிலைமை மெல்லத் திரும்பிவரும் நிலையில், குண்டு வெடிப்புக்கள் ஏற்படுத்திய அரசியல் அதிர்வலைகள் இன்னும் முடிவுக்கு வந்ததாக இல்லை.... மேலும்\nதென் சீனக்கடல் பற்றிய சர்ச்சையான காட்சியால் 3 நாடுகளில் தடை செய்யப்பட்ட அனிமே‌‌ஷன் திரைப்படம்\nபிரசாரத்தின்போது திடீர் உடல் நலக் குறைவு மகேஷ் சேனநாயக்க வைத்தியசாலையில் அனுமதி\nவீட்டுத்தோட்டம் மற்றும் இயற்கை சேதன பசளை தொடர்பாக ஊக்குவிப்பு செயலமர்வு\nகளனி உள்ளிட்ட கங்கைகளின் நீர்மட்டம் அதிகரிப்பு – மக்களுக்கு அறிவுறுத்தல்\nஜஸ்டின் ட்ரூடோவிற்கு அமெரிக்க ஜனாதிபதி பாராட்டு\n‘ஆதித்யா வர்மா’வின் டிரெய்லர் வெளியாகியது\nஇந்தியத் தூதரகத்தை முற்றுகையிட்டு நாளை போராட்டம் – மீனவர்கள்\nகனேடிய பொதுத் தேர்தல்: ஹரி ஆனந்தசங்கரி அ��ோக வெற்றி\nமீண்டும் ஹரி இயக்கத்தில் சிங்கம் 4ஆம் பாகத்தில் சூர்யா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lankafrontnews.com/?p=45733", "date_download": "2019-10-22T08:20:38Z", "digest": "sha1:C7J76V7SZ3VUINCNGJSWLPNROZFSSK5G", "length": 17911, "nlines": 173, "source_domain": "lankafrontnews.com", "title": "கொழுப்புக் கட்டி கரைய இயற்கை வழிமுறைகள்.. | Lanka Front News", "raw_content": "\nசஜித்தின் வெற்றி ஐக்கிய தேசியக் கட்சியின் வெற்றியல்ல, அது முஸ்லிம் காங்கிரஸ் தலைவரின் வெற்றி|ஸ்ரீ .சுதந்திர கட்சி மற்றும் பொதுஜன பெரமுன ஆகிய கட்சிகள் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர்|ரணில் தமிழ், முஸ்லிம் மக்­க­ளுக்கு போலி­யான வாக்குறுதிகளை வழங்கியே ஆட்­சியைக் கைப்­பற்­றினார் – அதாஉல்லா|மீண்டும் அரசியலுக்கு திரும்பும் பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷரப்..|கட்சியின் முக்கியஸ்தர்கள் முன்னிலையில் வேட்புமனுவில் கையொப்பமிட்டார் கோத்தபாய ராஜபக்ச|“புதிய யாப்பு உருவாக்கப்பட வேண்டும்“ என்ற கோரிக்கையை முன்வைத்து கோத்தபாயவுக்கான ஆதரவினை அறிவித்தார் அதாஉல்லா|கோத்தபாய ராஜபக்ச இலங்கைப் பிரஜை தான் என்று தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள்|கல்முனையை பிரதிநிதித்துவப்படுத்தும் MP ஆதரிக்கும் ஜனாதிபதி வேட்பாளருக்கு எதிராக சாய்ந்தமருது மக்கள் வாக்களிக்க வேண்டும்|சஜித் அவர்களே , அஷ்ரஃப் உங்கள் தந்தையாருக்கு “சும்மா” ஆதரவு வழங்கவில்லை – பஷீர்|ரவூப் ஹக்கீம் தனது வெற்றியை முன்னிட்டு ஆதரவு வழங்குவதை பெரிதும் மதிப்பதாக சஜித் தெரிவிப்பு\nஉண்மைக் கருத்துக்களை அஞ்சாமல் சொல்வதே அறம்\nகொழுப்புக் கட்டி கரைய இயற்கை வழிமுறைகள்..\nகொழுப்புக் கட்டி கரைய இயற்கை வழிமுறைகள்..\nசிலருக்கு உடலில் ஏதேனும் பகுதியில் கொழுப்பு கட்டிகள் தோன்றும், இதனை லிபோமா என்று அழைப்பார்கள், கொழுப்பு திசுக்கள் உடலின் உட்பகுதியில் வளர்ச்சி பெரும் நிலைதான் இது. இந்த லிபோமாக்கள் புற்று நோய் கட்டிகள் அல்ல மற்றும் இது புற்றுநோய் கட்டிகளாகவும் மாறாது. இந்த கொழுப்பு கட்டிகள் கழுத்து, அக்குள், தொடை, மேற்புற கைகள் போன்ற இடங்களில் தோன்றும்.\nசிலருக்கு இந்த கட்டிகள் எந்த இடத்தில் வேண்டுமானாலும் தோன்றும். இருப்பினும் இந்த கொழுப்பு கட்டிகள் வளர்ச்சி பெறுவதற்கான காரணங்கள் இன்று வரை கண்டுபிடிக்கப்படவில்லை.\nமரபணுக்கள், உடல் பருமன் அல்லது அதிகப்பட���யான கொலஸ்ட்ரால் போன்றவற்றால் வர வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது. முக்கியமாக இந்த கட்டிகள் எவ்வித வலியையும் தராது. அப்படியே வளர்ந்தாலும் மிகவும் மெதுவாகவே வளர்ச்சி பெறும்.\nஇந்த கட்டிகளைப் போக்க அறுவை அல்லது லேசர் சிகிச்சைகளைத் தான் மருத்துவர்கள் பரிந்துரைப்பார்கள். இருப்பினும் இந்த சிகிச்சைகளால் மீண்டும் லிபோமா வராது என்ற உறுதியும் இல்லை. ஆனால் இந்த கொழுப்பு கட்டி கரைய இயற்கை வழிமுறைகள் உள்ளது. அவற்றை பற்றி அறிந்து கொள்ளலாம்.\nஆரஞ்சு பழத்தில் ஏராளமான வைட்டமின்கள் நிறைந்துள்ளது, மேலும் இவற்றில் உள்ள அமிலத்தன்மை, உடலில் சேரும் தேவையற்ற கொழுப்புகளை கரைக்க பயன்படுகின்றது. எனவே கொழுப்பு கட்டிகள் கரைய தினமும் ஆரஞ்சு பழத்தை அதிகளவு உட்கொள்ளவும். குறிப்பாக விதை உள்ள ஆரஞ்சு பழங்களை மட்டுமே உண்ண வேண்டும்.\nஒரு பருத்தி துணியில் சிறிது கல்லுப்பை போட்டு முடிந்து கொண்டு நல்லெண்ணெய் அல்லது விளக்கெண்ணெயில் அந்த முடிப்பை தோய்த்து, ஒரு தோசைக்கல்லில் சூடேற்றி அதில் இந்த முடிப்பை வைத்து தாங்கும் அளவுக்கு சூடேற்றி கொழுப்பு கட்டிகளின் மீது ஒத்தடம் கொடுத்து வர வேண்டும்.\nகொடிவேலி என்பது ஒரு சிறந்த மருத்துவ மூலிகையாகும். இந்த மூலிகையால் செய்யப்பட்ட தைலம் சித்த மருந்து கடைகளில் கிடைக்கும்.இதை வாங்கி நம் உடலில் கொழுப்பு கட்டிகள் உள்ள இடங்களில் தடவி வர அக்கட்டிகள் மறையும்.\nகொழுப்பு கட்டி கரைய வாரம் ஒரு வேளை உணவு ஏதும் உண்ணாமல் விரதம் இருப்பதால் உடலில் உள்ள ரத்தம் மற்றும் திசுக்களில் கொழுப்பு சேராமல் தவிர்த்து, இது போன்ற கொழுப்பு கட்டிகள் ஏற்படாமல் தடுக்கும்.\nமுக்கிய குறிப்பு: லங்கா ப்ரொண்ட் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு லங்கா ப்ரொண்ட் நியூஸ் பொறுப்பல்ல.\nPrevious: நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதற்கான விசேட அமைச்சரவை பத்திரம் \nNext: இலங்கை -இந்திய வர்த்தக உறவுகள் மற்றும் முதலீட்டு நடவடிக்கை தொடர்பில் கலந்துரையாடல்..\nநமது உடலை கட்டுக்கோப்புடன் வைத்திருக்க உதவும் உடற்பயிற்சி\nநீரை இயற்கையாகச் சுத்திகரிக்கும் திறன் மண்பானைக்கு உண்டு..\nஎடை குறைப்பிற்கு இதை விட எளிய சிறந்த வழி வேறு எதுவுமில்லை…\nமேலும் இந்த வகை செய்திகள்\nசிறுநீரக கற்கள் வராமல் தடுக்க…\nபுற்றுநோயை வென்று வாழ ஒரு உளவியல் பார்வை\nதொடர்புகளுக்கு editorial@lankafrontnews.com என்ற மின்னஞ்சல் முகவரியை நாடவும்\nசஜித்தின் வெற்றி ஐக்கிய தேசியக் கட்சியின் வெற்றியல்ல, அது முஸ்லிம் காங்கிரஸ் தலைவரின் வெற்றி\nஸ்ரீ .சுதந்திர கட்சி மற்றும் பொதுஜன பெரமுன ஆகிய கட்சிகள் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர்\nரணில் தமிழ், முஸ்லிம் மக்­க­ளுக்கு போலி­யான வாக்குறுதிகளை வழங்கியே ஆட்­சியைக் கைப்­பற்­றினார் – அதாஉல்லா\nமீண்டும் அரசியலுக்கு திரும்பும் பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷரப்..\nகட்சியின் முக்கியஸ்தர்கள் முன்னிலையில் வேட்புமனுவில் கையொப்பமிட்டார் கோத்தபாய ராஜபக்ச\nமுஸ்லிம் வாலிபர்களை ஆயுத போராட்டத்திலிருந்து தடுத்தவர் மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரப் \nயோசித கைது பற்றிய தகவல்களை பாதுகாப்பு அதிகாரிகளிடம் கோரிய ஜானதிபதி , பிரதமர் \nகுமார் சங்கக்கார – WC 2015 மேல் பேட்ஸ்மேன்கள் பட்டியலில்: மொத்த ரன்களில் முன்னணி 2015 கிரிக்கெட் உலகக் கோப்பை\nரணில் ரவூப் ஹக்கீம் மைத்திரி மகிந்த பிரதமர் அமீர் அலி ரிசாத் பதியுதீன் பைசல் காசிம் மகிந்த ராஜபக்க்ஷ ஹபீஸ் நசீர் மனோ கணேசன் ஹிஸ்புல்லாஹ் ஹரீஸ் எம்.எஸ்.எஸ். அமீர் அலி ஹசன் அலி ரிசாத் பத்யுடீன் ஜனாதிபதி நசீர் மஹிந்த ராஜபக்சே கிரிக்கெட்\nசஜித்தின் வெற்றி ஐக்கிய தேசியக் கட்சியின் வெற்றியல்ல, அது முஸ்லிம் காங்கிரஸ் தலைவரின் வெற்றி\nஸ்ரீ .சுதந்திர கட்சி மற்றும் பொதுஜன பெரமுன ஆகிய கட்சிகள் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர்\nரணில் தமிழ், முஸ்லிம் மக்­க­ளுக்கு போலி­யான வாக்குறுதிகளை வழங்கியே ஆட்­சியைக் கைப்­பற்­றினார் – அதாஉல்லா\nமீண்டும் அரசியலுக்கு திரும்பும் பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷரப்..\nகட்சியின் முக்கியஸ்தர்கள் முன்னிலையில் வேட்புமனுவில் கையொப்பமிட்டார் கோத்தபாய ராஜபக்ச\nAhamed on தடைகளை உடைத்து அக்கரைப்பற்று பிரதேச சபையை மு.கா. கைப்பற்றும்: அமைச்சர் ரவூப் ஹக்கீம்\nAhamed on ஐயா விக்கி, இலங்கை முஸ்லீம்களின் தகவல் எடுக்கும் அந்த ரகசிய வரலாற்றுப் புத்தகத்தை எம்மிடம் தருவீர்களா\nAhamed on வடக்கில் எந்தவொரு சேவையையும் என்னை செய்ய விடாமல் த��ுக்க த.தே.கூட்டமைப்பு அரசுக்கு அழுத்தம் : அமைச்சர் றிசாட்\nAhamed on சாய்ந்தமருதுக்கு மன்றம் வழங்குவதற்கு கடும் எதிர்ப்பு , ஹக்கீம் தலைமையிலான பேச்சுவார்த்தை தோல்வி\nAhamed on சாய்ந்தமருதுக்கு தனியான உள்ளுராட்சி சபை வழங்க வேண்டும் என்ற விடயத்தில் றிசாத் விடாப்பிடியாக இருந்தார் : ஹரீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vanakkammalaysia.com/main/2019/07/18/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-3%E0%AE%86%E0%AE%B5%E0%AE%A4/", "date_download": "2019-10-22T08:23:14Z", "digest": "sha1:JSBKWYAVFH5ILZNT3W5BRXJOBSW6OMK5", "length": 11517, "nlines": 129, "source_domain": "vanakkammalaysia.com", "title": "உலகின் பணக்காரர்கள்:- 3ஆவது இடத்திற்குத் தள்ளப்பட்ட பில்கேட்ஸின் தயாள குணம்! | Vanakkam Malaysia", "raw_content": "\nகாஷ்மீர் பிரச்சினையில் எனது நிலைப்பாட்டில் மாற்றமில்லை – துன் மகாதீர்\nஆஸ்ட்ரோ பர்ஸ்ட் அலைவரிசையில் ‘கொலையுதிர் காலம்’ & ‘நேர்கொண்ட பார்வை’\nதுன் மகாதீர் பிரதமராக நீடிக்க வேண்டும் – அஸ்மின் அலி\nபாஸ் கட்சியின் நசாருடின் மீது – 33 ஊழல் குற்றச்சாட்டுகள்\nபில்லியன் அமெரிக்க டாலர் தொழில்துறையாக மாறிவரும் GHOSTWRITERS… யார் இவர்கள்\nகர்ப்பிணிக்கு உதவிய கோமதியின் பெயர் – குழந்தைக்கு சூட்டப்பட்டது\nஸாக்கிர் நாயக் குடியுரிமைக்கு விண்ணப்பித்த பதிவு இல்லை – முகைதீன்\nகாதல் மோசடி – 1,164 பேர் பாதிப்பு\nவிலையுயர்ந்த கார்கள் தாய்லாந்துக்கு கடத்தல்- கும்பல் பிடிபட்டது\nகிரேப் ஓட்டுநர் போலி ஏஜெண்டிடம் – ரிம. 49,000ஐ இழந்தார்\nஉலகின் பணக்காரர்கள்:- 3ஆவது இடத்திற்குத் தள்ளப்பட்ட பில்கேட்ஸின் தயாள குணம்\nலாஸ் ஏஞ்சல்ஸ்,ஜூலை.18- உலகின் பெரும் பணக்காரர்கள் பட்டியலை புளூம் பெர்க் நிறுவனம் ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் இந்த வருடம் வெளியான பட்டியலில் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இரண்டாவது இடத்திலிருந்து மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார் .\nஅதாவது உலகின் பெரும் பணக்காரர்கள் பட்டியலில் பல ஆண்டுகளாக பில்கேட்ஸ் முதலி டத்தில் பெற்றிருந்தார். அவரை அமேசான் நிறுவனம் ஏற்கனவே பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடித்தார் .\nஇந்நிலையில் தற்போது பிரான்சின் எல்வி்எம் எச் நிறுவன தலைமை செயல் அதிகாரி அர்னால்ட் இரண்டாம் இடத்தில் இருந்து மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் பின்னுக்குத் தள்ளி இருப்பது புளூம் பெர்���் நிறுவனம் அறிவித்துள்ளது.\nஇவர்களின் சொத்து மதிப்பு ஜெப் பெசோஸ் 125 பில்லியன், பெர்னாட் டாலர் 108 பில்லியன் டாலர் , பில்கேட்ஸ் 107 பில்லியன் டாலர். இந்நிலையில் சமீபத்தில் தனது நிறுவன அறக்கட்டளைக்கு 35 பில்லியன் டாலரை நன்கொடையாக வழங்கியுள்ளார் பில் கேட்ஸ். அவர் நன்கொடை வழங்காமல் இருந்திருந்தால் அவரே முதலிடத்தில் நீடித்திருப்பார் என புளூம் பெர்க் நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது\nபிரியங்கா காந்தியின் வைரலாகும்\" சாரி ஹேஸ்டேக்\" புகைப்படம்\nசுய பரிசோதனை செய்து கொள்ளுங்கள் - அஸ்மின் சாடல்\nகாஷ்மீர் பிரச்சினையில் எனது நிலைப்பாட்டில் மாற்றமில்லை – துன் மகாதீர்\nஆஸ்ட்ரோ பர்ஸ்ட் அலைவரிசையில் ‘கொலையுதிர் காலம்’ & ‘நேர்கொண்ட பார்வை’\nதுன் மகாதீர் பிரதமராக நீடிக்க வேண்டும் – அஸ்மின் அலி\nபாஸ் கட்சியின் நசாருடின் மீது – 33 ஊழல் குற்றச்சாட்டுகள்\nகாஷ்மீர் பிரச்சினையில் எனது நிலைப்பாட்டில் மாற்றமில்லை – துன் மகாதீர்\nஆஸ்ட்ரோ பர்ஸ்ட் அலைவரிசையில் ‘கொலையுதிர் காலம்’ & ‘நேர்கொண்ட பார்வை’\nதுன் மகாதீர் பிரதமராக நீடிக்க வேண்டும் – அஸ்மின் அலி\nபாஸ் கட்சியின் நசாருடின் மீது – 33 ஊழல் குற்றச்சாட்டுகள்\nபில்லியன் அமெரிக்க டாலர் தொழில்துறையாக மாறிவரும் GHOSTWRITERS… யார் இவர்கள்\nஆஸ்ட்ரோ பர்ஸ்ட் அலைவரிசையில் ‘கொலையுதிர் காலம்’ & ‘நேர்கொண்ட பார்வை’\nதுன் மகாதீர் பிரதமராக நீடிக்க வேண்டும் – அஸ்மின் அலி\nபாஸ் கட்சியின் நசாருடின் மீது – 33 ஊழல் குற்றச்சாட்டுகள்\nபில்லியன் அமெரிக்க டாலர் தொழில்துறையாக மாறிவரும் GHOSTWRITERS… யார் இவர்கள்\nகாஷ்மீர் பிரச்சினையில் எனது நிலைப்பாட்டில் மாற்றமில்லை – துன் மகாதீர்\nஆஸ்ட்ரோ பர்ஸ்ட் அலைவரிசையில் ‘கொலையுதிர் காலம்’ & ‘நேர்கொண்ட பார்வை’\nகாஷ்மீர் பிரச்சினையில் எனது நிலைப்பாட்டில் மாற்றமில்லை – துன் மகாதீர்\nஆஸ்ட்ரோ பர்ஸ்ட் அலைவரிசையில் ‘கொலையுதிர் காலம்’ & ‘நேர்கொண்ட பார்வை’\nதுன் மகாதீர் பிரதமராக நீடிக்க வேண்டும் – அஸ்மின் அலி\nபாஸ் கட்சியின் நசாருடின் மீது – 33 ஊழல் குற்றச்சாட்டுகள்\nபில்லியன் அமெரிக்க டாலர் தொழில்துறையாக மாறிவரும் GHOSTWRITERS… யார் இவர்கள்\nசிவராத்திரிக்கு விரதமிருந்து கண் விழித்து இருப்பது ஏன்\n118 அடி உயரத்தில் இருந்து குழந்தையை தூக்கி வீசிய தாய்\nமலைப் பாம்பி��ம் சிக்கிய பாம்பாட்டி: ‘நடிப்பு’ என்று நினைத்த பொதுமக்கள்\nஅமெரிக்க ஆளுனர் தேர்தலில் போட்டியிடும் ஈழத் தமிழ்ப்பெண்\nமணப்பெண் தேர்வு: எதிர்ப்புகளால் நடிகர் ஆர்யாவுக்கு சிக்கல்\nபோலீஸ்காரரை பாலியலுக்கு அழைத்த 21 வயது பெண்ணுக்கு அபராதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/amp/cinema/cinemanews/2019/10/09134923/1265246/Gnanavel-Raja-complains-about-Simbu.vpf", "date_download": "2019-10-22T09:28:06Z", "digest": "sha1:OTYD5VUCHSI773RNJL5NGIBO5MLMWRPL", "length": 9313, "nlines": 92, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Maalaimalar cinema :Gnanavel Raja complains about Simbu", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nபடப்பிடிப்புக்கு வரவில்லை- சிம்பு மீது தயாரிப்பாளர் புகார்\nபதிவு: அக்டோபர் 09, 2019 13:49\nபடப்பிடிப்புக்கு வராததால் நடிகர் சிம்பு மீது தயாரிப்பாளர் சங்கத்தில் ஞானவேல் ராஜா புகார் அளித்துள்ளார்.\nடி.ராஜேந்தரின் மகன் சிம்பு. கதாநாயகன், டைரக்டர், பாடலாசிரியர், பாடகர் என்று பண்முகம் கொண்டவர். இவர் பல சர்ச்சைகளிலும் சிக்கி இருக்கிறார். கெட்டவன், மன்மதன், ஏஏஏ என்று பல படங்களில் சிம்பு மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. இவருக்கு ரெட் கார்ட் கொடுக்க கூட தயாரிப்பாளர் சங்கம் சார்பாக முடிவுகள் எடுக்கப்பட்டது.\nசிம்பு நடிக்கும் மப்டி எனும் கன்னட படத்தின் ரீமேக் தற்போது கைவிடப்பட்டுள்ளது. இதன் மூலம் கடந்த இரண்டு வருடத்தில் சிம்புவிற்கு மூன்றாவது படம் நிறுத்தப்படுகிறது. கான், மாநாடு படங்களை தொடர்ந்து இந்த படமும் டிராப் ஆகியுள்ளது. கன்னட படமான மப்டி படத்தினை ரீமேக் செய்யும் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்துள்ளார். அதில் சிம்பு சரியாக படத்தின் ஷூட்டிங்கிற்கு வரவில்லை.\nஇதனால் படத்தின் செலவு பெரிய அளவில் அதிகமாகி உள்ளது. படத்தின் ஷூட்டிங் பாதிக்கப்பட்டது. அதேபோல் படத்தின் மற்ற நடிகர்களின் ஷூட்டிங் பாதிக்கப்பட்டது. அவர்களுக்கும் தேவையில்லாமல் இழப்பீடு கொடுக்கும் நிலை நேர்ந்துள்ளது. முதல் 10 நாட்கள் ஷூட்டிங்கே நடக்கவில்லை என்று அவர் தனது புகாரில் கூறி உள்ளார்.\nஇதன் மீதான விசாரணை விரைவில் நடக்கும் என்கிறார்கள். இதனால் மீண்டும் ஏஏஏ, வாலு படம் போல சிம்பு இன்னொரு பிரச்சனைக்கு உள்ளாகி உள்ளார். தற்போது சிம்பு எந்த படத்திலும் நடிக்கவில்லை. அவர் தனியாக ஹீரோவாக நடித்து படம் எதுவும் நீண்ட நாட்களாக வெளியாகவில்லை. தற்போது ஞானவேல் ராஜாவும் சிம்பு மீது புகார் அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nசிம்பு பற்றிய செய்திகள் இதுவரை...\nசிம்பு மீதான புகார் பொய்யானது - ஞானவேல் ராஜா\nதயாரிப்பாளர் சங்கத்தில் சிம்பு மீதான புகார்கள் குறித்து விசாரணை\nமாநாடு டிராப் ஆனா என்ன மகா மாநாடு இருக்கு- சிம்பு அதிரடி\nசிம்புக்கு ஏற்ற பெண்ணை அத்திவரதர் தான் காட்ட வேண்டும் - டி.ராஜேந்தர்\nசிம்புவுக்கு 500 அடி நீள போஸ்டர் ஒட்டிய ரசிகர்கள்\nமேலும் சிம்பு பற்றிய செய்திகள்\nபிகில் பட கதைக்கு காப்புரிமை கோரி வழக்கு தொடர ஐகோர்ட்டு அனுமதி\nதீபாவளி சிறப்பு காட்சிக்கு அனுமதி தரப்படவில்லை- அமைச்சர் கடம்பூர் ராஜூ\nஎனது வாழ்க்கையை மோசமாக்கியது அந்த பழக்கம் தான் - மனிஷா கொய்ராலா\nரஜினியின் அடுத்த பட இசையமைப்பாளர் இவர்தான்\nதொடரும் பிகில் சர்ச்சை..... அவதூறு பேசியதாக விஜய் மீது புகார்\nசிம்பு மீதான புகார் பொய்யானது - ஞானவேல் ராஜா\nகமல் மீது தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா பரபரப்பு புகார்\nதயாரிப்பாளர் சங்கத்தில் சிம்பு மீதான புகார்கள் குறித்து விசாரணை\nசிம்புக்கு ஏற்ற பெண்ணை அத்திவரதர் தான் காட்ட வேண்டும் - டி.ராஜேந்தர்\nசிம்பு நீக்கம் குறித்து வெங்கட் பிரபு கருத்து\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/about/income-tax/", "date_download": "2019-10-22T10:02:32Z", "digest": "sha1:YLKZ7YFQBKK3EGISXZFH7FUUB2ZBWFAQ", "length": 9173, "nlines": 84, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Income tax News in Tamil:Income tax Latest News, Photos, Breaking News Headlines, Videos-Indian Express Tamil", "raw_content": "\nபெண் கல்வி உதவித்தொகை விண்ணப்பம் – சிபிஎஸ்இ காலநீட்டிப்பு\nஆர்.கே.நகர் பணப்பட்டுவாடா புகார் : இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன அறிக்கை தாக்கல் செய்த தேர்தல் ஆணையம்\nவருமான வரித்துறையில் அதிரடி மாற்றங்கள் அக்டோபர் 1 முதல் அமலுக்கு வந்த டிஐஎன் பற்றி தெரியுமா\nமூன்று மாதங்களுக்குள் தீர்வு காணப்பட வேண்டும்\nஇ-அசஸ்மென்ட் திட்டம்- வருமான வரித் தாக்கல் செய்வோருக்கான நற்செய்தி\nஎல்லா முடிவுகளும், தகவல் பரிமாற்றங்களும் மின்னனுவு மூலம் நடை பெறுவதால் நிர்வாகத் திறனும், சமந்தப்பட்டவரின் தனியுரிமையும் பாது காக்கப் படுகிறது.\nவருமான வரி விதிப்பு முறையை மாற்றியமை���்க மத்திய அரசு திட்டம்\nபணிக்குழுவின் இந்த பரிந்துரைகளை முழுவதுமாக ஆய்வு செய்து மத்திய அரசு தனது முடிவை அறிவிக்கும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.\nயார் Income tax கட்ட வேண்டும்\nஆண்டு நிகர வருமானம் ரூ.5 லட்சத்தைத் தாண்டும் போது.\nஆகஸ்ட் இறுதிக்குள் வருமான வரி தாக்கல் செய்ய வேண்டும்\nநோட்டிசிக்கு சரியான பதில் இல்லாத போது நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்படும்.\nவருமான வரி தாக்கல் செய்ய கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது ஏன்\nஆண்டு வருமானம் ரூ. 5 லட்சத்திற்கும் குறைவாக இருக்கும் பட்சத்தில் ரூ. 1000 - அபராத தொகையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.\nincome tax ஆன்லைனில் கட்டி விட்டு பதற்றத்துடன் இருக்கிறீர்களா இதோ ஸ்டேட்டஸை தெரிந்துக் கொள்ளும் வழி.\nHow to Check Income Tax Return Status: பாண் அட்டையில் உள்ளது போல் பெயர் பிறந்த நாள் போன்றவற்றை பதிவு செய்ய வேண்டும்.\nIncome Tax Return 2019-20 : வருமான வரியில் இருந்து தப்பித்துக் கொள்ள தவறான தகவல்களை அளிக்காதீர்கள்… மாட்டிக் கொண்டால் கஷ்டம் தான்\nIncome Tax Return E-Filing 2019 : எச்.ஆர்.ஏவை வைத்து விளையாட வேண்டாம்... உண்மை கண்டறியப்பட்டால் சலுகைகள் நிறுத்தப்பட்டு அபராதமும் விதிக்கப்படும்.\nநெருங்குகிறது கடைசி நாள்.. Income tax கட்டாதவர்கள் முதலில் இதை செய்து முடியுங்கள்\n : பாஸ்வேர்ட் மூலம் வருமான வரி தாக்கலை சரிபார்த்துவிடலாம்.\nயாரெல்லாம் Income tax கட்ட வேண்டும் உங்களின் ஆண்டு வருமான 2 லட்சத்துக்கு அதிகமா உங்களின் ஆண்டு வருமான 2 லட்சத்துக்கு அதிகமா\n10,000 ரூபாய்க்கும் அதிகமாக இருந்தால் அதற்கு வரி செலுத்த வேண்டும்.\nபெண் கல்வி உதவித்தொகை விண்ணப்பம் – சிபிஎஸ்இ காலநீட்டிப்பு\nஆர்.கே.நகர் பணப்பட்டுவாடா புகார் : இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன அறிக்கை தாக்கல் செய்த தேர்தல் ஆணையம்\nதேசிய குற்ற ஆவணக் காப்பகம் அறிக்கை; தமிழகத்தில் குற்றங்கள் குறைவு\nசிதம்பரத்துக்கு கிடைத்தது ஜாமின் – அமலாக்கப்பிரிவு கைதால் தொடரும் சிறைவாசம்\nசுற்றுச் சூழலுக்கு நன்மை ஏற்படுத்தும் பசுமை பட்டாசுகள் பயன்கள் என்ன தெரியுமா\n 10 ஆயிரம் நன்கொடை வழங்கினால் என்ன கிடைக்கும் தெரியுமா\nபிகில் சிறப்புக் காட்சிக்கு அனுமதியில்லை: அதிர்ச்சியில் விஜய் ரசிகர்கள்\nநாட்டிலேயே அதிக கைதிகள் கொண்ட மாநிலம் தமிழகம் – என்சிஆர்பி அறிக்கை\nபோலி ஆதார் ….. பேஸ்புக் அக்கவுண்ட�� – சினிமா பாணியில் கமலேஷ் திவாரி கொலை\nஅகோரியாக அஜித்: சமூக வலைதளங்களில் வலம் வரும் புகைப்படம்\nஎந்த சின்னத்திரை காமெடியனுக்கு கிடைக்காத புகழ்.. ஒரே வீடியோவால் வெற லெவலுக்கு போன விஜய் டிவி ராமரின் மறுபக்கம்\nபெண் கல்வி உதவித்தொகை விண்ணப்பம் – சிபிஎஸ்இ காலநீட்டிப்பு\nஆர்.கே.நகர் பணப்பட்டுவாடா புகார் : இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன அறிக்கை தாக்கல் செய்த தேர்தல் ஆணையம்\nதேசிய குற்ற ஆவணக் காப்பகம் அறிக்கை; தமிழகத்தில் குற்றங்கள் குறைவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kathirnews.com/2019/09/27/india-hockey-team-beat-world-champion-belgium/", "date_download": "2019-10-22T08:26:26Z", "digest": "sha1:D2MFROCD2WMVEOL4WRXW5Z2B2YMID5GW", "length": 4348, "nlines": 91, "source_domain": "www.kathirnews.com", "title": "உலக சாம்பியனான பெல்ஜியத்தை வீழ்த்திய இந்தியா ஹாக்கி அணி!! - கதிர் செய்தி", "raw_content": "\nஉலக சாம்பியனான பெல்ஜியத்தை வீழ்த்திய இந்தியா ஹாக்கி அணி\nin இந்தியா, செய்திகள், விளையாட்டு\n2014 ஆம் ஆண்டிலிருந்து தொடர் சாதனை: நெருக்கடியான சூழ்நிலையிலும் கட்டுக்குள் இருக்கும் இந்தியாவின் பணவீக்கம்\n2.90 லட்சம் டன்னாக உயர்ந்த காபி ஏற்றுமதி – இந்தியாவுக்கு 65 கோடி டாலர் வருவாயை ஈட்டித்தந்த சாதனை\n தி.மு.க வின் மாபெரும் பித்தலாட்டம் அம்பலம்.\nமுதல் லீக் ஆட்டத்தில் இந்தியா 2-0 என பெல்ஜியத்தை வென்றது.\nஇந்திய ஹாக்கி அணி பெல்ஜியதிற்கு சென்று மூன்று தொடர் கொண்ட போட்டிகளில் விளையாடுகிறது. முதல் போட்டி இன்று நடைபெற்றது அதில் இந்தியா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.\nமந்தீப் சிங் மற்றும் ஆகாஷ்தீப் சிங் இருவரும் தலா ஆளுக்கு ஒரு கோலை அடித்து இந்தியாவை 2-0 என வெற்றி பெற செய்தார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.myupchar.com/ta/disease/leg-crs", "date_download": "2019-10-22T09:10:47Z", "digest": "sha1:XX3UCEWICT6J6P4HHN7BQR3DLZ5DZKU2", "length": 17621, "nlines": 198, "source_domain": "www.myupchar.com", "title": "கால் தசைப்பிடிப்பு: அறிகுறிகள், காரணங்கள், சிகிச்சை, மருந்து, தடுப்பு, கண்டுபிடித்தல் - Leg Cramps in Tamil", "raw_content": "\nஒரு டாக்டரிடம் ஆலோசனைப் பெறுங்கள்\nகால் தசைப்பிடிப்பு - Leg Cramps in Tamil\nஆடியோவில் சிறிது தாமதம் ஏற்படலாம்\nகால் தசைப்பிடிப்பு என்றால் என்ன\nகால் தசைப்பிடிப்பு என்பது தொடை அல்லது கால் பகுதியில் ஏற்படும் வலி மிகுந்த தசை சுருக்கங்களாகும். இது வழக்கமாக திடீரென்று மற்றும் தன்னிச்சையாக ஏற்படலாம். இந்த தசை சுருக்கங்கள் தானகவே சரியாகிவிடும். கால் தசைப்பிடிப்பு இளைஞர்களை விட முதியவர்களிடத்தில் பொதுவாக காணப்படுகிறது. தடகள வீரர் அல்லது பிற விளையாட்டு வீரர்களின் உடல் சார்ந்த மிகை முயற்சி/செயல்பாட்டால் கால் தசைப்பிடிப்பு ஏற்படக்கூடும். இருப்பினும் கால் மற்றும் தொடைப் பகுதிகளில் உள்ள தசைகளில் கூட பிடிப்புகள் ஏற்படலாம்.\nஇந்த தசை பிடிப்புகள் வழக்கமாக தீவிரமாக இருப்பதில்லை, பெரும்பாலான சூழ்நிலைகளில் அவை பிற சிக்கல்களை ஏற்படுத்தாத வகையில் உள்ளன.\nநோயின் முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் யாவை\nசில சமயங்களில், கால் தசைப் பிடிப்புகள் குறிப்பாக இரவு நேரங்களில் ஏற்படக்கூடும். இதனால் ஒருவர் தூக்கத்தில் இருந்து எழுந்துவிடக்கூடும். இந்த வகை தசைப் பிடிப்புகள் இரவுநேர தசைப் பிடிப்புகள் என அழைக்கப்படுகின்றன. கால் தசைப் பிடிப்புகள் கால் வீக்கத்துடன் தொடர்புடையதாக இருக்கலாம்.\nநோய் தாக்குதலுக்கான முக்கிய காரணங்கள் என்ன\nகால் தசைப்பிடிப்புகள் ஏறக்குறைய எப்பொழுதும் எந்த விதமான காரணம், முகவர் அல்லது தூண்டல் இன்றி எழுகின்றன. சில நோயைத் தீவிரப்படுத்தும் காரணிகள் கால் தசைப்பிடிப்பைத் தூண்டக்கூடும் அல்லது மோசமாக்கக்கூடும். அவை பின்வருமாறு:\nமது அருந்துதல் மற்றும் புகைபிடித்தல் போன்ற பழக்கவழக்கங்கள் கால் தசைப் பிடிப்புகளை மோசமாக்கக்கூடும் அல்லது தசைப் பிடிப்புகளை நீட்டிக்கச் செய்யும்.\nகர்ப்பம் அல்லது நீண்ட நேரத்திற்கு ஒரே இடத்தில அமர்ந்திருப்பது போன்ற உடலியல் நிலைகள் கூட கால் தசைப் பிடிப்புகளை ஏற்படுத்தும்.\nநடுக்குவாதம் அல்லது பார்கின்சன் நோய் போன்ற நரம்புத்தசைக்குரிய நோய்கள் பெரும்பாலும் கால் தசைப் பிடிப்புகளை ஏற்படுத்துகின்றன.\nசிலருக்கு, கால் தசைப் பிடிப்புகள் மருந்துகள் பயன்பாட்டின் பக்க விளைவாக ஏற்படக்கூடும்.\nகுறிப்பிட்ட தசை அல்லது தசை குழுவின் அதிகப்படியான பயன்பாடு.\nஇது எப்படி கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகின்றது\nகால் தசைப் பிடிப்புகள் மட்டுமே இருந்தால், இதற்கான குறிப்பிட்ட ஆய்வுகள் தேவைப்படுவதில்லை. மருத்துவர் வீக்கம், காயம் அல்லது பிற தொடர்புடைய பிரச்சினைகளை கண்டறிய கால்களை பரிசோதிப்பார். வேறு ஏதேனும் இருப்பதாக சந்தேகிக்கப்பட்ட��ல், எக்ஸ்-கதிர்கள் (எக்ஸ் - ரே) சோதனை மேற்கொள்ளப்படலாம்.\nபெரும்பாலான நேரங்களில், கால் தசைப்பிடிப்புகள் தானாகவே சரியாகிவிடும். முறையான உடற்பயிற்சி மற்றும் போதுமான ஓய்வு தவிர வேறு எந்த முக்கிய சிகிச்சையும் இதற்கு தேவைப்படுவதில்லை. வெதுவெதுப்பான ஒத்தடம் இதற்கு உடனடி நிவாரணம் அளிக்க உதவுகிறது. சுறுசுறுப்பான நடைபயிற்சி அல்லது கால் விரல் நுனியில் நடத்தல் குறிப்பாக கால் தசைப்பிடிப்புகளைப் போக்க உதவியாக இருக்கும். வலி நீடித்திருந்தால் அல்லது தாங்கமுடியாததாக இருந்தால், மருந்துச்சீட்டு இன்றி வழங்கப்படும் வலி நிவாரண மருந்துகள் அல்லது தசைத்தளர்த்தி பயனுள்ளதாக இருக்கும்.\nகால் தசைப்பிடிப்பு க்கான மருந்துகள்\nகால் தசைப்பிடிப்பு க்கான மருந்துகள்\nஉங்களுக்கு அல்லது உங்கள் குடும்பத்தில் யாருக்காவது இந்த நோய் உள்ளதா தயவு செய்து சர்வேயில் ஈடுபட்டு பிறருக்கு உதவுங்கள்\nமருத்துவருடன் ஆலோசனை பெற வேண்டும்\nஉரிமைத் துறப்பு: இந்த இணையதளத்தில் காணப்படும் அனைத்து தகவல்களும் கட்டுரைகளும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவலை வல்லுனரின் அறிவுரை இல்லாமல் நோய் கண்டறிதல் அல்லது எந்தவொரு உடல்நலம் தொடர்பான பிரச்சனை அல்லது நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தக்கூடாது. எந்தவொரு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கும் எப்போதும் தகுதியுள்ள மருத்துவரின் அறிவுரையை பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.timesnowtamil.com/cinema/article/201-artistes-are-to-received-kalaimamani-awards-from-chief-minister-edappadi-k-palaniswami/257844", "date_download": "2019-10-22T09:59:34Z", "digest": "sha1:2X2CAMY4DQG3436DQEDCBQHLHOJH6IFL", "length": 9841, "nlines": 91, "source_domain": "www.timesnowtamil.com", "title": " கார்த்தி, யுவன், விஜய் ஆண்டனி உள்ளிட்ட 201 பேருக்கு கலைமாமணி விருது", "raw_content": "\nசெய்திகள் தமிழகம் குற்றம் விளையாட்டு\nசினிமா தொழில்நுட்பம் ஆன்மிகம் ஹெல்த் & லைஃப்ஸ்டைல்\nவீடியோஸ் போட்டோஸ் LIVE TV இன்றைய தலைப்பு செய்திகள் லேட்டஸ்ட் நியூஸ் ட்ரெண்டிங் நியூஸ்\n50 ஆயிரம் ரூபாயைக் கடித்து குதறிய எலி; கதறும் கோவை விவசாயி\nகல்கி ஆசிரமத்தில் 90 கிலோ தங்கம், ரூ.44 கோடி பறிமுதல்\nநிமோனியா காய்ச்சலின் போது பின்பற்றவேண்டியவை\nடெங்கு: தமிழக அரசு விரைந்து செயலாற்ற வைகோ வலியுறுத்தல்\nப.சிதம்பரத்திற்கு ஜாமீன் வழங்கியது உச்சநீதிமன்றம்\nதமிழகத்துக்கு ரெட் அலர்ட்; சென்னைக்கு நல்ல மழை இருக்கு\nகாங்கிரஸ் எம்.பி வசந்தகுமார் நாங்குநேரியில் கைதாகி விடுதலை\nகொசுக்காக ரூ.1 லட்சம் அபராதம் கட்டும் சொமேட்டோ\nகார்த்தி, யுவன், விஜய் ஆண்டனி உள்ளிட்ட 201 பேருக்கு கலைமாமணி விருது\nதமிழக அரசு சார்பில் கலைமாமணி விருது பெற்ற கலைஞர்களுக்கு மூன்று சவரன் எடையுள்ள பதக்கமும், ஒரு லட்சம் ரூபாய் காசோலையும் வழங்கப்பட்டது.\nகலைமாமணி விருது பெற்ற கார்த்தி, யுவன் சங்கர் ராஜா, விஜய் ஆண்டனி |  Photo Credit: Twitter\nசென்னை: நடிகர் கார்த்தி, இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா, விஜய் ஆண்டனி உள்ளிட்ட 201 பேருக்கு கலைமாமணி விருதை முதல்வர் எடப்பாடி பழனிசாமி வழங்கி கவுரவித்தார்.\nகலை, இலக்கியம், நாடகம், இசை, எழுத்து உள்ளிட்ட துறைகளில் சிறந்து விளங்குவோரை தேர்வு செய்து தமிழக அரசு கலைமாமணி விருது வழங்கி ஆண்டுதோறும் கெளரவித்து வருகிறது. கடந்த 2011-ம் ஆண்டு முதல் கலைமாமணி விருது வழங்கப்படாமல் இருந்த நிலையில், சமீபத்தில் கலைமாமணி விருதுக்கு தேர்வாகியுள்ள கலைஞர்களின் பட்டியலை வெளியிட்டது தமிழக அரசு.\nஅதன்படி, விருதுக்கு தேர்வான 201 பேருக்கு விருது வழங்கும் விழா கலைவாணர் அரங்கத்தில் இன்று நடைபெற்றது. சபாநாயகர் தனபால் தலைமையில் நடைபெற்ற விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு விருதுடன் தங்கப் பதக்கம், சான்றிதழ் மற்றும் காசோலையை வழங்கி கவுரவித்தார்.\nநடிகர்கள் கார்த்தி, பிரசன்னா, ஆர்.பாண்டியராஜன், பிரபு தேவா, சசிக்குமார், தம்பி ராமையா, சூரி, பாண்டு, டி.பி.கஜேந்திரன், எம்.எஸ். பாஸ்கர், சிங்கமுத்து, சந்தானம், சரவணன், பொன்வண்ணன், கானா பாலா உள்ளிட்டோருக்கு விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. நடிகைகள் குட்டி பத்மனி, பிரியாமணி, வரலட்சுமி, நளினி, சாரதா, காஞ்சனா உள்ளிட்டோருக்கும் கலைமாமணி விருதை முதலமைச்சர் பழனிசாமி வழங்கினார்.\nமேலும், திரைப்பட பாடலாசிரியர் யுகபாரதி, இசையமைப்பாளர்கள் விஜய் ஆண்டனி, யுவன் சங்கர் ராஜா, நாட்டுப்புற பாடகி பரவை முனியம்மா, பரத நாட்டிய ஆசிரியர் பாண்டியன், கவிஞர் மா.திருநாவுக்கரசு, ஒளிப்பதிவாளர் ரவிவர்மன், பின்னணி பாடகர் உன்னி மேனன், தோற்பாவைக் கூத்து முத்துச்சந்திரன், இயக்குநர் ஹரி, இலக்கிய சொற்பொழிவாளர் மு.பெ.ராமலிங்கம், பத்திரிகையாள���் அசோக்குமார், காவடியாட்டம் சிவாஜிராவ் உள்ளிட்ட கலைஞர்களுக்கும் கலைமாமணி விருதுகளை முதலமைச்சர் வழங்கி பாராட்டு தெரிவித்தார். கலைமாமணி விருது பெரும் கலைஞர்களுக்கு மூன்று சவரன் எடையுள்ள பதக்கமும், ஒரு லட்சம் ரூபாய் காசோலையும் வழங்கப்பட்டது.\nதமிழகத்தில் 8 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு\nஅபிஜித் பானர்ஜீயுடன் பிரதமர் மோடி சந்திப்பு\nப.சிதம்பரத்திற்கு ஜாமீன் வழங்கியது உச்சநீதிமன்றம்\nபெட்ரோல், டீசல் விலை குறைப்பு\nதமிழகத்துக்கு ரெட் அலர்ட்; சென்னைக்கு நல்ல மழை இருக்கு\n[வீடியோ] 'ஒத்த செருப்பு' படத்தை பாராட்டிய கமல்ஹாசன்\nபிகில் படத்தின் ’மாதரே’ லிரிக் வீடியோ வெளியீடு\nகார்த்தி, யுவன், விஜய் ஆண்டனி உள்ளிட்ட 201 பேருக்கு கலைமாமணி விருது Description: தமிழக அரசு சார்பில் கலைமாமணி விருது பெற்ற கலைஞர்களுக்கு மூன்று சவரன் எடையுள்ள பதக்கமும், ஒரு லட்சம் ரூபாய் காசோலையும் வழங்கப்பட்டது. Times Now\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.timesnowtamil.com/cinema/photo-gallery/biggboss-tamil-season-3-contestant-losliya-mariyas-personal-photos/254165", "date_download": "2019-10-22T10:01:27Z", "digest": "sha1:SH2UFFOL6OGQCJMOT4R5MQFJCNIEQWZ4", "length": 5822, "nlines": 114, "source_domain": "www.timesnowtamil.com", "title": " பிக்பாஸின் ஹோம்லி கேர்ள் லாஸ்லியாவின் பர்சனல் புகைப்படங்கள்!", "raw_content": "\nசெய்திகள் தமிழகம் குற்றம் விளையாட்டு\nசினிமா தொழில்நுட்பம் ஆன்மிகம் ஹெல்த் & லைஃப்ஸ்டைல்\nவீடியோஸ் போட்டோஸ் LIVE TV இன்றைய தலைப்பு செய்திகள் லேட்டஸ்ட் நியூஸ் ட்ரெண்டிங் நியூஸ்\n50 ஆயிரம் ரூபாயைக் கடித்து குதறிய எலி; கதறும் கோவை விவசாயி\nகல்கி ஆசிரமத்தில் 90 கிலோ தங்கம், ரூ.44 கோடி பறிமுதல்\nநிமோனியா காய்ச்சலின் போது பின்பற்றவேண்டியவை\nடெங்கு: தமிழக அரசு விரைந்து செயலாற்ற வைகோ வலியுறுத்தல்\nப.சிதம்பரத்திற்கு ஜாமீன் வழங்கியது உச்சநீதிமன்றம்\nதமிழகத்துக்கு ரெட் அலர்ட்; சென்னைக்கு நல்ல மழை இருக்கு\nகாங்கிரஸ் எம்.பி வசந்தகுமார் நாங்குநேரியில் கைதாகி விடுதலை\nகொசுக்காக ரூ.1 லட்சம் அபராதம் கட்டும் சொமேட்டோ\nபிக்பாஸின் ஹோம்லி கேர்ள் லாஸ்லியாவின் பர்சனல் புகைப்படங்கள்\nபிக்பாஸ் விட்டில் செலிப்ரிட்டியாக இல்லாமல் உள்ளே நுழைந்தவர் லாஸ்லியா மட்டுமே. இவரது பர்சனல் புகைப்படங்கள் இங்கே\nஇணையத்தில் வைரலாகும் ஆன்ட்ரியாவின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஸ்\n'தளபதி 64' விஜய்���்கு ஜோடியாகும் மாளவிகா மோகனனின் ஹாட் க்ளிக்ஸ்\nகலர் கலர் உடையில் அசத்தும் யாஷிகா ஆனந்த்- போட்டோஸ்\nதமிழகத்தில் 8 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு\nஅபிஜித் பானர்ஜீயுடன் பிரதமர் மோடி சந்திப்பு\nப.சிதம்பரத்திற்கு ஜாமீன் வழங்கியது உச்சநீதிமன்றம்\nபெட்ரோல், டீசல் விலை குறைப்பு\nதமிழகத்துக்கு ரெட் அலர்ட்; சென்னைக்கு நல்ல மழை இருக்கு\n[வீடியோ] 'ஒத்த செருப்பு' படத்தை பாராட்டிய கமல்ஹாசன்\nபிகில் படத்தின் ’மாதரே’ லிரிக் வீடியோ வெளியீடு\nபிக்பாஸின் ஹோம்லி கேர்ள் லாஸ்லியாவின் பர்சனல் புகைப்படங்கள் Description: பிக்பாஸ் விட்டில் செலிப்ரிட்டியாக இல்லாமல் உள்ளே நுழைந்தவர் லாஸ்லியா மட்டுமே. இவரது பர்சனல் புகைப்படங்கள் இங்கே Description: பிக்பாஸ் விட்டில் செலிப்ரிட்டியாக இல்லாமல் உள்ளே நுழைந்தவர் லாஸ்லியா மட்டுமே. இவரது பர்சனல் புகைப்படங்கள் இங்கே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.timesnowtamil.com/tamil-nadu/article/mk-stalin-slams-to-tamil-nadu-government-on-neet/254940", "date_download": "2019-10-22T09:59:29Z", "digest": "sha1:T2WKBLRNUESQ6HLVBVTK5FX2EFCWMX4F", "length": 19848, "nlines": 108, "source_domain": "www.timesnowtamil.com", "title": " நீட் விவகாரம்: அதிமுக பிழையை மறைக்க திமுக மீது பழி போடுவதா? - மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு", "raw_content": "\nசெய்திகள் தமிழகம் குற்றம் விளையாட்டு\nசினிமா தொழில்நுட்பம் ஆன்மிகம் ஹெல்த் & லைஃப்ஸ்டைல்\nவீடியோஸ் போட்டோஸ் LIVE TV இன்றைய தலைப்பு செய்திகள் லேட்டஸ்ட் நியூஸ் ட்ரெண்டிங் நியூஸ்\n50 ஆயிரம் ரூபாயைக் கடித்து குதறிய எலி; கதறும் கோவை விவசாயி\nகல்கி ஆசிரமத்தில் 90 கிலோ தங்கம், ரூ.44 கோடி பறிமுதல்\nநிமோனியா காய்ச்சலின் போது பின்பற்றவேண்டியவை\nடெங்கு: தமிழக அரசு விரைந்து செயலாற்ற வைகோ வலியுறுத்தல்\nப.சிதம்பரத்திற்கு ஜாமீன் வழங்கியது உச்சநீதிமன்றம்\nதமிழகத்துக்கு ரெட் அலர்ட்; சென்னைக்கு நல்ல மழை இருக்கு\nகாங்கிரஸ் எம்.பி வசந்தகுமார் நாங்குநேரியில் கைதாகி விடுதலை\nகொசுக்காக ரூ.1 லட்சம் அபராதம் கட்டும் சொமேட்டோ\nநீட் விவகாரம்: அதிமுக பிழையை மறைக்க திமுக மீது பழி போடுவதா\nதி.மு.க. ஆட்சி இருந்தவரை நீட் தேர்வு தமிழகத்திற்குள் நுழையவில்லை என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.\nசென்னை: அதிமுக அரசு நீட் தேர்வு மசோதாவிற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் பெற முடியாமல் கோட்டை விட்ட வரலாற்றுப் பிழையை மறைக்க, தி.மு.க. மீது மீண்டும் மீண்டும் பழி போடுவதை உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.\nஇதுதொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், \"நீட் தேர்வை கொண்டு வந்தது காங்கிரஸ்-திமுகதான். எதிர்ப்பு எழுந்ததால் பழியை எங்கள் மீது போடுகிறார்கள்\" என்று முதலமைச்சர் பழனிச்சாமி, பச்சைப் பொய் ஒன்றை கொஞ்சமும் கூசாமல் திரும்பத் திரும்பச் சொல்லி வருவதற்கு திமுக சார்பில் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.\nமருத்துவக் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கைக்கான நீட் தேர்வை முதன் முதலில் எதிர்த்தது முதலமைச்சராக இருந்த தலைவர் கலைஞர் அவர்கள்தான். ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் இருந்தாலும், உடனடியாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் குலாம் நபி ஆசாத் அவர்களுக்கு கடிதம் எழுதி எதிர்ப்பு தெரிவித்ததோடு, சென்னை உயர்நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்து நீட் தேர்வுக்கு தடையும் பெற்றார். ஆகவே தி.மு.க. ஆட்சி இருந்தவரை நீட் தேர்வு தமிழகத்திற்குள் நுழையவில்லை. அது மட்டுமல்ல, ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு இருந்த போதே நீட் தேர்வை ரத்து செய்து உச்சநீதிமன்றமே தீர்ப்பளித்து விட்டது.\nஆனால் தமிழகத்தில் அதிமுக ஆட்சியும், மத்தியில் பா.ஜ.க. ஆட்சியும் இருந்த போதுதான் நீட் தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்ட- அந்த வழக்கில் முழு விசாரணை நடைபெறும் முன்பே, நீட் தீர்ப்பு திரும்பப் பெறப்பட்டு- இன்றைக்கு நீட் தேர்வு தமிழக மாணவர்கள் மீது திணிக்கப்பட்டுள்ளது. இப்போது நீட் தேர்வைத் தடுத்து நிறுத்த முடியாமல் மத்திய பா.ஜ.க. அரசுக்கு அடி பணிந்து- அதிமுக ஆட்சி இன்றுவரை தள்ளாடிக் கொண்டிருக்கிறது. நீட் மசோதாவிற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று 2017ல் மசோதா நிறைவேற்றப்பட்டும், குடியரசுத் தலைவர் ஒப்புதல் பெறமுடியாமல் நீட் தேர்வை “பா.ஜ.க.வுடன் கூட்டணி” வைத்து தமிழகத்தில் அமல்படுத்தியது அதிமுக ஆட்சிதான்.\nஅது மட்டுமல்ல- நீட் மசோதாக்கள் திருப்பி அனுப்பப்பட்ட பிறகும்- 21 மாதங்கள் அதை மறைத்து- அரசியல் சட்டப் பிரிவில் “வித்ஹெல்டு” என்ற வார்த்தையின் அர்த்தம் கூடத் தெரியாமல் சட்டமன்றத்திற்குத் தவறான தகவலைத் தந்து கொண்டிருப்பதும் அதிமுக அமைச்சர்களும், முதலமைச்ச��ும்தான் ஏன் பாராளுமன்ற தேர்தல் அறிக்கையிலேயே நீட் தேர்வு குறித்து பொய் வாக்குறுதி கொடுத்து மக்களை ஏமாற்றியதும் அதிமுகதான். ஆறு மாதங்களுக்குள் மீண்டும் இந்த மசோதாக்களை நிறைவேற்றி அனுப்பும் அதிகாரத்தையும் தாரை வார்த்து விட்டு- பா.ஜ.க.வின் “நீட் தேர்வு” மோகத்திற்கு கைகொடுத்து தறிகெட்ட ஆட்சி நடத்திக் கொண்டிருப்பது முதலமைச்சர் பழனிச்சாமிதான்.\nஆகவே நீட் தேர்வில் அதிமுக ஆட்சியின் பச்சைத் துரோகத்தை முழுப் பூசணிக்காயை இலைச்சோற்றில் மறைப்பதற்காக, தி.மு.க. மீது “கோயபல்ஸ்” பிரச்சாரத்தில் ஈடுபடும் முதலமைச்சரும், அவரது “சுகாதார” மற்றும் “சட்ட” அமைச்சர்களும் தமிழகத்தின் “சாபக்கேடுகள் “ என்றே எண்ணத் தோன்றுகிறது. சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் “நுழைவுத் தேர்வு வேண்டாம் என்று கொள்கை முடிவு எடுத்தது ஜெயலலிதாதான்” என்கிறார். ஆனால் “பிரியதர்சினி” என்ற மாணவி போட்ட வழக்கில், அந்தக் கொள்கை முடிவு எடுத்த 9.6.2005 தேதியிட்ட அரசு ஆணை, ஜெயலலிதா ஆட்சியிலேயே சென்னை உயர்நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டதை மறைத்து விட்டார்.\nஆனால் கருணாநிதி திமுக தேர்தல் அறிக்கையிலும், 2006-ல் முதலமைச்சரானவுடன் தனது அரசின் ஆளுநர் உரையிலும், பிறகு தாக்கல் செய்யப்பட்ட முதல் நிதி நிலை அறிக்கையிலும் “நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்படும்” என்று அறிவித்து, அண்ணா பல்கலைக்கழகத் துணை வேந்தர் டாக்டர் அனந்தகிருஷ்ணன் தலைமையில் ஒரு கமிட்டி அமைத்தார்.\nஅந்த கமிட்டி அளித்த அறிக்கையை ஏற்று, 6.12.2006 அன்று ஒரு மசோதாவை தமிழக சட்டமன்றத்தில் கொண்டு வந்து (மசோதா எண்: 39/2006) நிறைவேற்றி- நுழைவுத் தேர்வை சட்டம் மூலம் ரத்து செய்தார். அந்த சட்டத்திற்குப் பெயர், “Tamilnadu Professional Education Institution Admission Act 2006”. கல்வி “Concurrent List”ல் இருப்பதால் – இந்த மசோதாவை மத்திய அரசுக்கு அனுப்பி 3.32007 அன்று குடியரசுத் தலைவரின் ஒப்புதலையும் பெற்றது தி.மு.க. ஆட்சிதான். இதை எதிர்த்து தொடரப்பட்ட “அஸ்வின் குமார்” வழக்கில் அந்தச் சட்டம் செல்லும் என்று தீர்ப்பு வெளிவந்ததும் தி.மு.க. ஆட்சியில்தான்.\nபிறகு அதன் மீது செய்யப்பட்ட மேல்முறையீட்டை உச்சநீதிமன்றமே நிராகரித்து- தமிழக அரசு கொண்டு வந்த சட்டம் செல்லும் என்று தீர்ப்பளித்ததும் திமுக ஆட்சி இருந்த போதுதான். இந்த அடிப்படைத் தகவல்கள் கூட சுகாதாரத்துறை அமைச்சராக இருப்பவருக்குத் தெரியவில்லை; அல்லது தெரிந்திருந்தும் அரசியல் காரணங்களுக்காக மக்களைத் திசை திருப்புகிறார். ஆகவே நீட் தேர்வு தமிழகத்திற்குள் நுழைய விடாமல் தடுத்ததும் தி.மு.க. ஆட்சிதான். நுழைவுத் தேர்வை சட்ட பூர்வமாக ரத்து செய்து, இன்றைக்கு பிளஸ்-டூ மதிப்பெண்கள் அடிப்படையில் பொறியியல் கல்லூரிகளுக்கு மாணவர் சேர்க்கை நடைபெறக் காரணமாக இருந்ததும் தி.மு.க. ஆட்சிதான் என்பதை முதலமைச்சருக்கும், வாய்க்கு வந்தபடி பொய் சொல்லி அரசியல் வாழ்க்கை நடத்தும் அமைச்சர்களுக்கும் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.\nஇனிமேலாவது “வடிகட்டிய பொய்யை” தயக்கமில்லாமல் வழங்கி, தங்கள் மீதுள்ள கரையை - அதிமுக அரசு நீட் தேர்வு மசோதாவிற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் பெற முடியாமல் கோட்டை விட்ட வரலாற்றுப் பிழையை மறைக்க, தி.மு.க. மீது மீண்டும் மீண்டும் பழி போடுவதை உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும்\" என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.\nதமிழகத்தில் 8 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு\nஅபிஜித் பானர்ஜீயுடன் பிரதமர் மோடி சந்திப்பு\nப.சிதம்பரத்திற்கு ஜாமீன் வழங்கியது உச்சநீதிமன்றம்\nபெட்ரோல், டீசல் விலை குறைப்பு\nதமிழகத்துக்கு ரெட் அலர்ட்; சென்னைக்கு நல்ல மழை இருக்கு\nகல்கி ஆசிரமத்தில் 90 கிலோ தங்கம், ரூ.44 கோடி பறிமுதல்\n3 தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு\n50 ஆயிரம் ரூபாயைக் கடித்து குதறிய எலி; கதறும் கோவை விவசாயி\nகொசுக்காக ரூ.1 லட்சம் அபராதம் கட்டும் சொமேட்டோ\nசென்னையில் அடுத்த 3 தினங்களுக்கு மழை\nநீட் விவகாரம்: அதிமுக பிழையை மறைக்க திமுக மீது பழி போடுவதா - மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு Description: தி.மு.க. ஆட்சி இருந்தவரை நீட் தேர்வு தமிழகத்திற்குள் நுழையவில்லை என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். Times Now\n கல்கி ஆசிரமத்தில் 90 கிலோ தங்கம், ரூ.44 கோடி பறிமுதல்\nவிக்கிரவாண்டி, நாங்குநேரி, புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு\n50 ஆயிரம் ரூபாயைக் கடித்து குதறிய எலி; கதறும் கோவை விவசாயி\nசென்னையில் ரூ.1 லட்சம் அபராதம் கட்டும் சொமேட்டோ; கொசு தான் காரணம்\nசென்னையில் அடுத்த 3 தினங்களுக்கு மழை\nவேகமாக பரவும் டெங்கு காய்ச்சல்: தமிழக அரசு விரைந்து செயலாற்ற வைகோ வலி��ுறுத்தல்\nமுதலமைச்சர் பழனிசாமிக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது\nமயிலாடுதுறையில் மருத்துவ கல்லூரி அமைக்க வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/2011/01/%E0%AE%A8%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-10-22T08:51:52Z", "digest": "sha1:ZB6FMQTZQI4BQJ2Y4S6MDZ7VCGKUICHW", "length": 26201, "nlines": 188, "source_domain": "chittarkottai.com", "title": "நமது கடமை – குடியரசு தினம் « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nநீரிழிவு நோயாளிகள் உண்ண கூடிய பழங்கள்\nஅதிசய சத்து நிறைந்த ஆப்ரிகாட்\nபற்களை பராமரிக்க செய்ய வேண்டியதும்,செய்ய கூடாதததும்\nநோய் எதிர்ப்பு சக்தி (Immunity) என்றால் என்ன\nபரோட்டா அதிகம் சாப்பிட்டால் நீரிழிவு நோய் வரும்\nமாற்றம் இல்லா முடிவுகள் – சிறுகதை\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (10) கம்ப்யூட்டர் (11) கல்வி (118) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (47) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,206) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (131) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 25,694 முறை படிக்கப்பட்டுள்ளது\nநமது கடமை – குடியரசு தினம்\nஇந்திய சுதந்திரத்திற்கு முன் 1946 டிச. 9ல் அரசியல் நிர்ணய சபை கூட்டப்பட்டது. அதன் தற்காலிகதலைவராக சச்சிதானந்த சின்கா தேர்வானார். இந்திய சுதந்திரசட்டம் 1947 ஜூனில் நிறைவேறியது. 1947 ஆக.15ல் இந்தியா சுதந்திரம் அடைந்தது.\n1947ல், அரசியல் நிர்ணய சபை தலைவர் சின்கா மறைவையொட்டி, டாக்டர் ராஜேந்திர பிரசாத் அதன் தலைவரானார். முதல் குடியரசு தலைவராகவும் அவர் பொறுப்பேற்றார். இந்தியாவிற்கு அரசியலமைப்பு வரைவுக்குழு அமைக்கப்பட்டது. அதன் தலைவராக டாக்டர் பீமாராவ் அம்பேத்கர் பொறுப்பேற்றார். அக்குழு தந்த வரைவினை அரசியல் நிர்ணய சபை 1949 நவ.26ல் ஏற்று கொண்டது.\nஇந்திய அரசியல் அமைப்பு 1950 ஜனவரி 26ல் நடை முறைக்குவந்தது. ஒவ்வொரு ஆண்டும் ஜன. 26 குடியரசு தினமாக கடை பிடிக்கப்படுகிறது.\nசிறப்பு: இந்திய அரசியலமைப்பு ஒரு நீண்ட எழுதப்பட்ட ஆவணம். முகவுரை, விதிகள், அட்டவணைகள், பிற்சேர்க்கை, திருத்த மசோதாக்கள் போன்ற சிறப்புக்களை பெற்றது.\nவழிகாட்டுதல்:மத்திய, மாநில அரசுகள், மைய ஆட்சி பகுதிகள்,அதன் அலுவலகங்கள், சுப்ரீம் கோர்ட், ஐகோர்ட், கோர்ட்கள், இந்திய தேர்தல் ஆணையம் ஆகிய அனைத்தும் அரசியல் அமைப்பின் வழிகாட்டுதல்படி இயங்குகின்றன.சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகிய மூன்றும் 1789ம் ஆண்டு பிரெஞ்சு புரட்சியின்போது முக்கிய குரல்களாகும். இவற்றிற்கு நமது அரசியல் அமைப்பு முகவுரை முக்கியத்துவம் தந்துள்ளது.\nகுடிமக்கள் அனைவருக்கும்போதுமான வாழ்க்கை வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும்.\nமக்கள் வாழ்க்கை தரத்தினை உயர்த்த வேண்டும்.\nபொது சுகாதாரத்தை மேம்படுத்த வேண்டும்.\nகுழந்தைகளுக்கு இலவச, கட்டாய கல்வி தர வேண்டும்.\nஒரு சிலரின் கைகளிலேயே நாட்டின் செல்வ வளம் குவியா வண்ணம் தடுக்க வேண்டும்.\nஏழைகளுக்கு இலவச சட்ட உதவி வழங்க வேண்டும்.\nநாட்டின் இயற்கை வளங்களை பாதுகாக்க வேண்டும்.\nபன்னாட்டு அமைதியையும், பாதுகாப்பையும் மேம்படுத்த வேண்டும்.\nஅரசியல் அமைப்பிற்கு கீழ்படிந்து தேசிய கொடியையும், தேசியகீதத்தையும் மதிக்க வேண்டும்.\nநமது சுதந்திர போராட்டத்தின் உன்னத கொள்கைகளை பின்பற்ற வேண்டும்.\nஇந்திய நாட்டின் இறையாண்மை, ஒற்றுமை, ஒருமைப்பாட்டினைபாதுகாக்க வேண்டும்.\nதேவைப்படும் போது தேசியபணிபுரிய வேண்டும்.\nஅனைத்து இந்திய மக்களிடையேயும், ஒன்றிணைந்த பொதுசகோதரத்துவ உணர்வினைமேம்படுத்த வேண்டும்.\nநமது பெருமை மிகு பண்பாட்டு பாரம்பரியத்தை காக்க வேண்டும்.\nநமது இயற்கை சூழலை பாதுகாத்து காப்பாற்ற வேண்டும்.\nநமது பொது சொத்துக்களை பாதுகாத்து வன்முறையை கைவிட வேண்டும்.\nஇந்திய குடிமக்கள் என்பதில் பெருமிதம் கொள்வோம்.அரசிடம் கடமைகளை முழுமையாக பெற்று, நமது கடமைகளை செய்ய குடியரசு தினத்தில் உறுதி ஏற்போமே.\nஇந்திய குடியரசின் கதை : குடியரசு என்பதற்கு, மறைந்��அமெரிக்க ஜனாதிபதி ஆபிரகாம்லிங்கன் தான் மிகச்சரியாக இலக்கணம் வகுத்தார். அவரது புகழ்பெற்ற உரையின் இறுதியில் “மக்களுக்காக, மக்களுடைய மக்கள் அரசு‘ என்று அவர் ரத்தினச் சுருக்கமாக விளக்கம் அளித்தார். இந்த விளக்கத்துக்கு பொருள் தரும்படியாக இந்தியா விளங்கி வருகிறது.\nபல்வேறு ஆப்ரிக்க நாடுகள், மியான்மர் உள்ளிட்ட ராணுவ ஆதிக்கம் உள்ள நாடுகள் இந்த பெருமையை கொண்டாட முடியாது. சீனாவில் ஒரு கட்சி ஆட்சி நடந்து வருவதால், அந்நாட்டை முழுமையான ஜனநாயக நாடாக ஏற்றுக் கொள்ள முடியாத பட்சத்தில், உலகின் மிகப்பெரிய நாடான இந்தியாவில் குடியரசு தினம் கொண்டாடப்படுவது நம் அனைவருக்கும் பெருமை தரத்தக்கது.\nலிங்கன் கூறிய மக்களுக்கான அரசை இந்தியாவில் ஏற்படுத்தினால்தான் இந்தியா முழு சுதந்திரம் பெற்ற நாடாகக் கருதப்படும் என நமது தேசியத் தலைவர்கள் பலர் கருதினர். இருந்த போதிலும், சில தலைவர்களுக்கு பிரிட்டிஷ் ஆதிக்கத்திலிருந்து இந்தியா விடுபட வேண்டும் என்பதிலும், சுதந்திர நாடாக இந்தியா செயல்படும் என்பதிலும் நம்பிக்கை குறைவாகவே கொண்டிருந்தனர்.\nஅதனால் தான் 1928ல் டில்லியில் கூடிய சர்வகட்சி மாநாடு ஏற்றுக்கொண்ட அரசியலமைப்பு டொமினியன் அந்தஸ்து பெறுவதைத்தான் நோக்கமாகக் கொண்டிருந்தது. டொமினியன் என்றால் பிரிட்டிஷ் மேலாதிக்கத்திற்கு உட்பட்ட சுய ஆட்சி என்று பொருள்.அதாவது நாட்டுப்பாதுகாப்பு, வெளியுறவு ஆகியவற்றை பிரிட்டிஷாரே நிர்வகிப்பர். உள்நாட்டு விவகாரங்களில் முழு சுய ஆட்சி இந்தியர்களுக்கு அளிக்கப்படும்.காங்கிரசில் தீவிரவாத கொள்கைகளைக் கொண்டிருந்த, இளைஞர்களான ஜவகர்லால் நேரு, சுபாஷ் சந்திர போஸ் ஆகியோர் “பூரண சுயராஜ்யமே’ நமது நோக்கமாக இருக்க வேண்டும் என்று குரல் கொடுத்தனர்.\nடில்லி சர்வகட்சி மாநாடுதயாரித்த அரசியலமைப்பு “நேரு அறிக்கை’ எனப்பட்டது. சர்வகட்சியினரும் தேர்ந்தெடுத்தமோதிலால் நேருவின் தலைமையிலான குழுதான் அதனைத்தயாரித்தது. அந்த ஆண்டில் கோல்கட்டாவில் மோதிலால் நேருதலைமையில் கூடிய காங்கிரஸ் மாநாட்டில் நேரு அறிக்கை விவாதத்திற்கு வந்தது. நேரு, போஸ் ஆகியோரின் எதிர்ப்பால் பூரண சுதந்திரமே நமது புதிய அரசியல் அமைப்பின் உயிரோட்டமாக இருக்க வேண்டும் என்று தலைவர்கள் வலியுறுத்தினர்.\nஇறுதியில் கோல்கட்டா மாநாட்டில் ஒரு சமரசத் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. பிரிட்டிஷ் அரசு இந்தியாவிற்கு டொமினியன் அந்தஸ்து அளிக்க விரும்பினால் அது 1929 டிசம்பர் 31க்குள் கொடுக்கப்பட வேண்டும். அதன்பின் டொமினியன் அந்தஸ்தை ஏற்றுக்கொள்ள மாட்டோம். பூரண சுதந்திரமே காங்கிரசின் லட்சியமாக இருக்கும். இந்த தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.\nமறுஆண்டில் டொமினியன் அந்தஸ்திற்கு ஒரு ஆண்டு கெடு முடியும் டிசம்பர் 31ல்லாகூரில் ஜவகர்லால் நேரு தலைமையில் காங்கிரஸ் மாநாடு கூடியது. அன்று நள்ளிரவில் தீர்மானம் இயற்றப்பட்ட “பூரண சுயராஜ்யம்’ காங்கிரசின் லட்சியமானது.அந்த காங்கிரஸ் மாநாட்டில் மற்றொரு தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. அதன்படி ஜனவரி 26ம் நாள் “பூரண சுதந்திர’ நாளாகக் கொண்டாடப்பட வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டது.\n1947 ஆகஸ்ட் 15ல் இந்தியா சுதந்திரம் பெறும்போது பிரிட்டிஷ் அரசு டொமினியன் அந்தஸ்து தான் அளித்தது. பிரிட்டிஷ் மன்னரால் நியமனம் செய்யப்பட்டகவர்னர் ஜெனரல் தான் இந்தியாவின் தலைவராக இருந்தார்.சுதந்திரம் கிடைத்த பின், லாகூர் மாநாட்டு தீர்மானத்தின் படி, 1950ல் இந்திய அரசியலமைப்பை நடைமுறைப்படுத்த ஜனவரி 26ம் தேதி தேர்வு செய்யப்பட்டது.இத்தினம் பூரண சுயராஜ்ய நாளாக – அதாவது குடியரசு தினமாக ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது.\nஇதுதான் ஜனநாயகமா: இன்று 64-வது குடியரசு தினம்\nஇந்திய அரசியலமைப்பு சட்டங்களில் சில\nஃபாஸிஸவாதிகளின் சுதந்திர தின கொண்டாட்டம்\nஅந்தரத்தில் தொங்கும் சேது திட்டம் நிறைவேறுமா\n« கணித மேதை இராமானுஜன்\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nநபி வழியில் முழுமையான ஹஜ் வழிகாட்டி 1\nதோல் நோய்கள் ஓர் அறிமுகம்\n30 வகை பாரம்பரிய சமையல் 2/2\nகவலையும் துன்பத்தையும் எவ்வாறு அணுகுவது (V)\nகோடையை சமாளிக்க குளுகுளு டிப்ஸ்\n108 அவசர சேவை ஆம்புலன்ஸ்\n30 – மார்னிங் டிஃபன் 2/2\nஆப்பிள் ஆயுளைக் கூட்டும்… வினிகர் ஆரோக்கியம் காக்கும்\nசூப்பர் நோவாவும் நோபல் விஞ்ஞானிகளும்\nசுவாச மரணங்கள் :சுவாசிக்கும் முன் யோசி\nசூரிய ஒளி மின்சாரம்-பகுதி. 7\nசூரிய ஒளி மின்சாரம் – பகுதி 6\nகுழந்தை பிறந்ததும் பெண்கள் Belt போடுவது தவறா \nஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.14க்கு கிடைக்கும்\nசூபித்துவத் தரீக்காக்கள் அன்றும் இன்றும் 2\nஇந்திய விடுத��ைப் போரில் முஸ்லிம்கள் – முதன்மையாளர்கள்\nஇந்தியாவில் இஸ்லாம் – 4\nஇந்திய அறிவியல் துறைக்கு கலாமின் பங்களி\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/2011/08/28/", "date_download": "2019-10-22T08:36:50Z", "digest": "sha1:WSKQAVW7XCA66HBGE6RMNPMZ4C63JWWH", "length": 12475, "nlines": 148, "source_domain": "chittarkottai.com", "title": "2011 August 28 « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nபார்வை குறைபாட்டை கண்ணாடி போடாமல் சமாளித்தால்…\nமுத்து (பற்கள்) நம் சொத்து\nவாயுப் பிரச்சனைகள் (கேஸ் டிரபுள்)\n“வெயிட் லாஸ்” வெரி சிம்பிள்\nஉடலில் `அட்ரினல் சுரப்பி’ செய்யும் அதிசயங்கள்\nடெங்கு கொசுவை ஒழிக்க ஒரு எளிய வழி\nஉதவி சக்கரம் – சிறு கதை\nஅன்பைவிட சுவையானது உண்டா -சிறுகதை\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (10) கம்ப்யூட்டர் (11) கல்வி (118) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (47) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,206) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (131) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 1,597 முறை படிக்கப்பட்டுள்ளது\nபொதுவாக ஓர் அரசாங்கம் பணப் பற்றாக்குறையை மூன்று வழிகளில் சமாளிக்கும், ஒன்று வரி அதிகரிப்ப, இரண்டு செலவுகளை குறைப்பது: மூன்று கடன்நெருக்கடியே சமாளிக்க இரண்டாவது வழியைத் தேர்ந்ததெடுத்திருக்கிறது. மூன்றவது வழியையும் 1950 தொடங்கி 1980 வரையிலான 30 ஆண்டுகள் மட்டுமே அமெரிக்காவின் நிதி நிலவரம் கட்டுப்பாட்டில் இருந்துள்ளது. அதற்குப் பிறகு வருமானத்தை மீறிய செலவுகள். செலவுகளைச் சந்திக்கக் கூடுதல் கடன்: கூடுதல் கடனை அடைக்க வட்டி���ுடன் கடன் வட்டியை அடைக்கக் கடன் பிறகு கூடுதல் . . . → தொடர்ந்து படிக்க..\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nஉலகின் மிகப்பெரியவைகள் அவற்றில் சில\nதித்திக்க… தித்திக்க… 30 வகை பாயசம்\nபூமி வெடிப்பினால் ஏற்படும் புதிய கடல்\nசவுதி அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட சலுகைகள்\nமாதுளம் பழத்தின் மகத்தான பயன்கள்\nகுழந்தைகள் வளர்ப்பு – தெரிந்து கொள்ளுங்கள்\nஇரசாயனம் (வேதியியல்) அறிந்த கிளிகள்\nநீரிழிவு நோயைச் சமாளிப்பது எப்படி\nவாழ்நாளை உயர்த்தும் உணவுப் பழக்கங்கள் 2\nவிவசாயியான ஐஐடி மெக்கானிக்கல் என்ஜீனியர் மாதவன்.\nசூபித்துவத் தரீக்காக்கள் அன்றும் இன்றும் 3\nஇந்திய விடுதலைப் போரில் முஸ்லிம்கள் – முதல் இந்தியன்\nவாடியில் இஸ்லாமிய சூரியன் உதயமாகியது\nயார் இந்த பண்புகளின் பொக்கிஷம்\nஆக்க மேதை தாமஸ் ஆல்வா எடிசன்\nஇந்திய விடுதலைப் போரில் முஸ்லிம்கள் – முதன்மையாளர்கள்\nவாடி – சிற்றரசன் கோட்டையானது\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://lankafrontnews.com/?m=201704", "date_download": "2019-10-22T09:51:41Z", "digest": "sha1:MADNRDC7MQET5JXKDIMN75NA2WIIROEG", "length": 16517, "nlines": 186, "source_domain": "lankafrontnews.com", "title": "April | 2017 | Lanka Front News", "raw_content": "\nசஜித்தின் வெற்றி ஐக்கிய தேசியக் கட்சியின் வெற்றியல்ல, அது முஸ்லிம் காங்கிரஸ் தலைவரின் வெற்றி|ஸ்ரீ .சுதந்திர கட்சி மற்றும் பொதுஜன பெரமுன ஆகிய கட்சிகள் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர்|ரணில் தமிழ், முஸ்லிம் மக்­க­ளுக்கு போலி­யான வாக்குறுதிகளை வழங்கியே ஆட்­சியைக் கைப்­பற்­றினார் – அதாஉல்லா|மீண்டும் அரசியலுக்கு திரும்பும் பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷரப்..|கட்சியின் முக்கியஸ்தர்கள் முன்னிலையில் வேட்புமனுவில் கையொப்பமிட்டார் கோத்தபாய ராஜபக்ச|“புதிய யாப்பு உருவாக்கப்பட வேண்டும்“ என்ற கோரிக்கையை முன்வைத்து கோத்தபாயவுக்கான ஆதரவினை அறிவித்தார் அதாஉல்லா|கோத்தபாய ராஜபக்ச இலங்கைப் பிரஜை தான் என்று தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள்|கல்முனையை பிரதிநிதித்துவப்படுத்தும் MP ஆதரிக்கும் ஜனாதிபதி வேட்பாளருக்கு எதிராக சாய்ந்தமருது மக்கள் வாக்களிக்க வேண்டும்|சஜித் அவர்களே , அஷ்ரஃப் உங்கள் தந்தையாருக்கு “சும்மா��� ஆதரவு வழங்கவில்லை – பஷீர்|ரவூப் ஹக்கீம் தனது வெற்றியை முன்னிட்டு ஆதரவு வழங்குவதை பெரிதும் மதிப்பதாக சஜித் தெரிவிப்பு\nஉண்மைக் கருத்துக்களை அஞ்சாமல் சொல்வதே அறம்\nஹக்கீமின் இறக்காமத்து விஜயம் – அவரின் அழிவிற்கான நாள் நெருங்கிவிட்டதை கூறிச் செல்கிறது\nஅமைச்சர் ஹக்கீம் செல்லுமிடமெல்லாம்,மக்கள் அவரை கேள்விகளால் துளைத்தெடுத்து கொண்டிருக்கின்றனர்.அந்த வகையில் நேற்று இறக்காமம் சென்ற அமைச்சர் ஹக்கீமை நோக்கியும் அங்கிருந்தவர்கள்..\nஇந்தியாவில் இருந்து வெளியேறிய மியன்மார் அகதிகள் இலங்கையில்\nபாறுக் ஷிஹான் கடந்த ஐந்து வருடங்களாக இந்தியாவில் இருந்த மியன்மார் அகதிகள் 30பேர் அங்கிருந்து வெளியேறிய நிலையில் இலங்கை..\nஇறக்காமத்துக்கு “ஹெலி” யில் வந்து”பம்மாத்து” காட்டியதால் சிலை வைப்பு பிரச்சினை முடிந்து விட்டதா\nஇன்று 2017.04.30 மு.கா. தலைவர் இறக்காமத்துக்கு “ஹெலி” யில் வந்து”பம்மாத்து” காட்டியதால் இவ் பிரச்சினை முடிந்து விட்டதா\nஒரு மாதத்திற்குள் எங்களது பிரச்சினைக்கு தீர்வினை பெற்று தருவதாக ஜனாதிபதி கூறியுள்ளமை மகிழச்சி : வேலையற்ற பட்டதரிகள்\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தனது பிள்ளைகளை போல வீதியோரம் தொழில் உரிமைக்காக போராடும் வேலையற்ற பட்டதாரிகளையும் பார்க்க வேண்டும் என்று..\nவட கிழக்கை இணைப்பதற்காகவா முஸ்லிம் பிரதேசங்களில் சிலை வைக்கப்படுகின்றது \nவட கிழக்கை இணைக்க கிழக்கான் விருப்பமில்லை அதனால் முஸ்லிம்கள் கூடுதலாக வாழும் அம்பாறையில் பௌத்த சிலைகள் வைக்கும் போது சிங்கள..\n: ஓ.பன்னீர் செல்வம் இன்று முடிவு\nஅ.தி.மு.க. அம்மா அணியுடன் இணைவதா வேண்டாமா என்று ஓ.பன்னீர்செல்வம் இன்று இறுதிகட்ட ஆலோசனை நடத்துகிறார். பிளவுபட்டு கிடக்கும் அ.தி.மு.க.வின் இரு..\nஹக்கீமுக்கு தேசிய பட்டியலைக் காணவில்லை என பதறுவது ஒன்றும் புதிதல்ல\nஹக்கீம் தலைவராக பதவியேற்றது முதல் மக்கள் மத்தியில் முஸ்லீம் காங்கிரசின் ஆதரவும், தேர்தல் களமும் சரியாகவே காணப்பட்டது. இந்த தேர்தல்..\nசந்திரனில் கிராமம் ஒன்று அமைக்க தீவிர முயற்சி\nஐரோப்பிய விண்வெளி கழகத்தில் 22 நாடுகள் உறுப்பினராக இருக்கின்றன. இக்கழகம் சந்திரனில் கிராமம் அமைத்து அங்கு சுற்றுலாவை மேம்படுத்த மிட்டமிட்டுள்ளது…\nயாழ்ப்பாணம் – புங்குடுதீவு மாண���ி வித்தியாவின் படுகொலை வழக்கில் திடீர் திருப்பம்\nயாழ்ப்பாணம் – புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியாவின் படுகொலையில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட இருவர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். ஊர்காவற்துறை..\nஇலங்கை அரசு அனைத்து விடயங்களையும் புறந்தள்ளி தொழில் புரட்சி நோக்கி சிந்திக்க வேண்டிய காலமிது\nஇன்று உலகில் சிறந்த வியாபாரம் செய்யும் நிறுவனங்களாக கல்வி நிறுவனங்களும் சுகாதார நிறுவனங்களும் காணப்படுகின்றன.இவை இரண்டும் உலகில் உள்ள அனைவருக்கும்..\nதொடர்புகளுக்கு editorial@lankafrontnews.com என்ற மின்னஞ்சல் முகவரியை நாடவும்\nசஜித்தின் வெற்றி ஐக்கிய தேசியக் கட்சியின் வெற்றியல்ல, அது முஸ்லிம் காங்கிரஸ் தலைவரின் வெற்றி\nஸ்ரீ .சுதந்திர கட்சி மற்றும் பொதுஜன பெரமுன ஆகிய கட்சிகள் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர்\nரணில் தமிழ், முஸ்லிம் மக்­க­ளுக்கு போலி­யான வாக்குறுதிகளை வழங்கியே ஆட்­சியைக் கைப்­பற்­றினார் – அதாஉல்லா\nமீண்டும் அரசியலுக்கு திரும்பும் பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷரப்..\nகட்சியின் முக்கியஸ்தர்கள் முன்னிலையில் வேட்புமனுவில் கையொப்பமிட்டார் கோத்தபாய ராஜபக்ச\nமுஸ்லிம் வாலிபர்களை ஆயுத போராட்டத்திலிருந்து தடுத்தவர் மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரப் \nயோசித கைது பற்றிய தகவல்களை பாதுகாப்பு அதிகாரிகளிடம் கோரிய ஜானதிபதி , பிரதமர் \nகுமார் சங்கக்கார – WC 2015 மேல் பேட்ஸ்மேன்கள் பட்டியலில்: மொத்த ரன்களில் முன்னணி 2015 கிரிக்கெட் உலகக் கோப்பை\nரணில் ரவூப் ஹக்கீம் மைத்திரி மகிந்த பிரதமர் அமீர் அலி ரிசாத் பதியுதீன் பைசல் காசிம் மகிந்த ராஜபக்க்ஷ ஹபீஸ் நசீர் மனோ கணேசன் ஹிஸ்புல்லாஹ் ஹரீஸ் எம்.எஸ்.எஸ். அமீர் அலி ஹசன் அலி ரிசாத் பத்யுடீன் ஜனாதிபதி நசீர் மஹிந்த ராஜபக்சே கிரிக்கெட்\nசஜித்தின் வெற்றி ஐக்கிய தேசியக் கட்சியின் வெற்றியல்ல, அது முஸ்லிம் காங்கிரஸ் தலைவரின் வெற்றி\nஸ்ரீ .சுதந்திர கட்சி மற்றும் பொதுஜன பெரமுன ஆகிய கட்சிகள் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர்\nரணில் தமிழ், முஸ்லிம் மக்­க­ளுக்கு போலி­யான வாக்குறுதிகளை வழங்கியே ஆட்­சியைக் கைப்­பற்­றினார் – அதாஉல்லா\nமீண்டும் அரசியலுக்கு திரும்பும் பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷரப்..\nகட்சியின் முக்கியஸ்தர்கள் முன்னிலையில் வேட்புமனுவில் கையொப்பமிட்டார் கோத்தபாய ராஜபக்ச\nAhamed on தடைகளை உடைத்து அக்கரைப்பற்று பிரதேச சபையை மு.கா. கைப்பற்றும்: அமைச்சர் ரவூப் ஹக்கீம்\nAhamed on ஐயா விக்கி, இலங்கை முஸ்லீம்களின் தகவல் எடுக்கும் அந்த ரகசிய வரலாற்றுப் புத்தகத்தை எம்மிடம் தருவீர்களா\nAhamed on வடக்கில் எந்தவொரு சேவையையும் என்னை செய்ய விடாமல் தடுக்க த.தே.கூட்டமைப்பு அரசுக்கு அழுத்தம் : அமைச்சர் றிசாட்\nAhamed on சாய்ந்தமருதுக்கு மன்றம் வழங்குவதற்கு கடும் எதிர்ப்பு , ஹக்கீம் தலைமையிலான பேச்சுவார்த்தை தோல்வி\nAhamed on சாய்ந்தமருதுக்கு தனியான உள்ளுராட்சி சபை வழங்க வேண்டும் என்ற விடயத்தில் றிசாத் விடாப்பிடியாக இருந்தார் : ஹரீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/article.aspx?aid=7422", "date_download": "2019-10-22T08:43:08Z", "digest": "sha1:4GQG3MJML4EH2SKS5A33KHCGRSJDHQR5", "length": 3774, "nlines": 38, "source_domain": "tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - மாயாபஜார் - தொக்கு! நல்லா மொக்கு!", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | ஹரிமொழி | அன்புள்ள சிநேகிதியே | அமரர் கதைகள் | சமயம் | அஞ்சலி | பொது\nகுறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | குறுநாவல் | நலம் வாழ | சினிமா சினிமா | Events Calendar | வாசகர் கடிதம் | ஜோக்ஸ்\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்\n- ஜயலக்ஷ்மி கணேசன் | அக்டோபர் 2011 |\nகிரீன் ஆப்பிள் துருவல் (தோல் சீவியது) - 2 கிண்ணம்\nபச்சை மிளகாய்த் துண்டு - 1 மேசைக்கரண்டி\nசில்லி ஸாஸ் - 2 மேசைக்கரண்டி\nஎண்ணெய் - 2 மேசைக்கரண்டி\nவாணலியில் எண்ணெயைக் காயவிட்டு பச்சை மிளகாய்த் துண்டுகளைப் போட்டு வதக்கவும். ஆப்பிள் துருவல், உப்பு, மஞ்சள்பொடி போட்டு நன்கு வதக்கிக் கரண்டியால் மசிக்கவும். சுருள வதக்கிய பிறகு சில்லி ஸாஸ் விட்டுக் கிளறி இறக்கவும். பிரெட் சாண்ட்விச் கூடச் சாப்பிட்டால் சூப்பர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.desam.org.uk/2008/11/blog-post_9459.html", "date_download": "2019-10-22T09:07:22Z", "digest": "sha1:LBNENSUKTCP2OGMPQCMY7ED2LD435UBL", "length": 42117, "nlines": 125, "source_domain": "www.desam.org.uk", "title": "தாமிரபரணிபடுகொலை -கருணாநிதி அரசு சாதனை | தேவேந்திரக்குரல்", "raw_content": "\nதமிழக மக்கள் முன்னேற்ற கழகம்\nதேசம் பாதுகாப்பான முகநூல் குழுமம்\nதேசம் - வேலைவாய்ப்பு மற்றும் கல்வி செய்திகள்\nதேசம் சமுதாய விழிப்புணர்வு இயக்கம்\nதேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பு\nHome » » தாமிரபரணிபடுகொலை -கருணாநிதி அரசு சாதனை\nதாமிரபரணிபடுகொலை -கருணாநிதி அரசு சாதனை\nஆதிக்க சாதிச் சமூகம் எல்லோர் கண் முன்னிலையிலும் நிகழ்த்திய படுகொலை கூடுதல் கூலியையும் மனித உரிமைகளையும் கேட்டுப் போராடிய மாஞ்சோலைத் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களைச் சிறையிலிருந்து விடுவிக்கக்கோரி தாமிரபரணி நதிக்கரையில் நடந்த பல கட்சி, பல சமூக மக்களின் போராட்டம் படுகொலைக் களமாக மாறி பத்து ஆண்டுகளாகின்றன. 1999 ஜூலை 23ந் தேதி நண்பகலில் போராட்டக்காரர்கள் மீது ஜாலியன்வாலாபாக்கிற்கு நிகரான படு கொலை நிகழ்த்தப்பட்டது.\nதிருநெல்வேலியையும் பாளையங்கோட்டையையும் பிரிக்கும் ஆற்றுப் பாலத்திற்கு அருகே கொக்கிர குளம் கலெக்டர் அலுவலகம். சுமார் 15 அடி பள்ளத்தில் இருக்கும் அகன்று விரிந்த தாமிரபரணி ஆற்றின் நடுவில் மட்டும் தண்ணீர் ஓடிக்கொண்டிருக்கிறது. சுமார் 1,000பேர் கொண்ட சிறப்பு அதிரடிப்படையினரும் தமிழ்நாடு சிறப்புக் காவல் படையினரும் தாக்கத் தொடங்கியபோது போராட்டக்காரர்கள் தப்பிக்க செங்குத்தான ஆற்றுப் பள்ளத்தில் குதிக்கிறார்கள். அவர்கள் எதிர்பார்ப்புக்கு மாறாக ஆற்றுக்குள்ளும் தாக்குதல் தொடர்கிறது. தப்பிக்க தண்ணிக்குள் குதித்தவர்களும் தப்பவில்லை. உயரமான ஆற்றின் கரைப் பகுதியிலிருந்த காவல் துறையினர் விட்ட கற்கள் அவர்கள் தலைகளைப் பதம் பார்த்தன. சற்று நேரத்திற்குள் கொலைவெறி ஆவேசத்துடன் காவல் படைகள் ஆற்றுக்குள் இறங்குகின்றன. படையின் ஒரு பிரிவு ஆற்றின் மறுகரைக்குச் சென்று தப்பித்தலை அசாத்தியமாக்குகிறது. ஒரு புகைப்படம் அன்று என் நெஞ்சை உறைய வைத்தது. ஒரு பெண் ஆற்றுத் தண்ணீரில் தத்தளித்துக்கொண்டிருக்கிறார். ஒரு போலீஸின் லத்தி அவர் தலையைப் பதம் பார்க்கிறது.\n17 பேர் அந்தச் சம்பவத்தில் நீரில் மூழ்கி இறந்தார்கள். அவர்கள் நீச்சல் தெரியாததால்தான் இறந்தார்கள் என்று சொன்னால் அதை ஒரு குழந்தைகூட நம்பாது. போலீஸின் அடியிலிருந்து தப்ப, தண்ணீரில் குதித்தவர்களின் தலை நீர்ம��்டத்திற்கு மேலே எழுந்த போதெல்லாம் ஒரு லத்தி அவர்களின் தலையைப் பதம் பார்த்தது. அல்லது காவல் துறையினர் வீசிய கல் அவர்களை சுய நினைவிழக்கச் செய்தது. தப்பிக்க வழியற்று சுவரில் ஏறிய, கிணற்றுக்குள் குதித்தவர்களை நோக்கி துப்பாக்கிப் பிரயோகம் நடந்த ஜாலியன்வாலாபாக் சம்பவம் தேவேந்திரர்களின் எழுச்சியை விரும்பாத உயர் சாதி மனோபாவம் கொண்டவர்களுக்கும் இன்று நினைவுக்கு வராததில் ஆச்சரியமில்லை. தேவேந்திரர்களின் எழுச்சி பரம்பரை உயர் சாதிகளான பிள்ளைகளுக்கும் புதிய உயர் ஜாதியினரான நாடார்களுக்கும் பிறருக்கும் கண்ணை உறுத்தியது. அதே ஜாதிவெறியில் ஊறிய தங்கள் ரத்தத்தின் ரத்தங்களான காக்கிகள் தாங்கள் செய்ய நினைத்ததைச் செய்த பிறகு முதலில் அதற்கான பாராட்டு குவிந்தது. அதனால் தமிழகத்தின் ஜாலியன்வாலாபாக்கை நிகழ்த்தியவர்களைத் தண்டனையிலிருந்து காப்பாற்றும் காரியங்களும் முழு வீச்சில் நடத்தப்பட்டன.\nதாமிரபரணிப் படுகொலையை விசாரித்த நீதிபதி மோகன் ரொம்ப அழகாகச் சொன்னார்: போராட்டக்காரர்கள் பெண் போலீசாரிடம் தவறாக நடந்துகொண்டதால், வன் முறையில் இறங்கியதால் காவல்துறை தடியடி நடத்த வேண்டியதானது. அதற்காக தேனியைச் சேர்ந்த ஒரு பெண் காவலரின் புகாரும் பெறப்பட்டது. அவர் அரசின் ஒரு பகுதிதானே அவர் பொய் சொல்ல வைக்கப்பட்டிருக்க மாட்டார் என்பதற்கு என்ன நிச்சயம் அவர் பொய் சொல்ல வைக்கப்பட்டிருக்க மாட்டார் என்பதற்கு என்ன நிச்சயம் அந்தக் கேள்விக்கு மோகன் இவ்வாறு பதில் அளித்தாராம்: அவங்க டீசண்ட்டானவங்க, பொய் சொல்ல மாட்டாங்க. அப்படின்னா போராட்டம் நடத்திய பெண்கள் டீசண்ட் கிடையாதா என்று எழுப்பும் கேள்வி முக்கியமானது. ஏனெனில் தாமிரபரணிப் போராட்டத்தில் கணிசமான பெண்கள் உண்டு. இறந்தவர்களில் பெண்களும் ஒரு குழந்தையும்கூட அடக்கம். பரிசல் பயண சாதி மோதல்களால் ரத்தம் சிந்தப்படுவதைத் தடுக்க உருவான சுலோச்சனா முதலியார் பாலம் சாதிய அரசியலால் நிகழ்த்தப்பட்ட மற்றொரு மோதலுக்கான மௌன சாட்சியானது. தாமிரத் தண்ணீரில் மற்றுமொரு முறை ரத்தம் கலக்கக் கண்ட பொருநை நதி அதன் நினைவுகள் இன்றளவிலும் சுமந்து வருகிறது.\nதாமிரபரணி சம்பவத்தை நான் நேரடியாகப் பார்க்கவில்லை. ஆனால் அது தொடர்பான புகைப்படங்களும் வீடியோக்களும் மோகன் சொல்லாததை எல்லாம் சொல்கின்றன. ஆற்றின் மீதிருந்து போலீசார் கல்லெறிவது, தண்ணீரில் தத்தளிப்பவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் போன்ற ஆவணங்கள் அச்சுறுத்தியதால்தான் காஞ்சனை சீனிவாசனின் ஒரு நதியின் மரணம் திரையிடல் தடுக்கப்பட்டது. ஆனால் சாதி ஆதிக்க மனோபாவமும் தேவேந்திர விரோத அல்லது அவர்களின் எழுச்சியை சகிக்க முடியாத மனோபாவமும் நமது சமூகத்தின் அத்தனை தளங்களிலும் வேரூன்றியிருந்ததால் இவ்வளவு பெரிய படுகொலையை மிகவும் எளிதாகப் பூசி மெழுகிவிட்டார்கள். இத்தனைக்கும் அந்தச் சம்பவத்தில் இறந்தவர்கள், பாதிக்கப்பட்டவர்கள் தேவேந்திரர்கள் மட்டும் அல்லர். அந்தப் போராட்டமே புதிய தமிழகம், அன்று புதிய தமிழகத்துடன் கூட்டணி வைத்திருந்த த.மா.கா, கம்யூனிஸ்டுகளின் கூட்டணியில் நடந்ததுதான். சோ.பாலகிருஷ்ணன், வேல்துரை, ஜே.எம்.ஆரூண் உள்ளிட்ட த.மா.காவின் நான்கு எம்.எல்.ஏக்கள் அந்தப் போராட்டத்தில் முன்னின்றார்கள். ஆனால் அந்தப் போராட்டத்தின் வெற்றி தேவேந்திரர்கள் எழுச்சிக்கு வித்திடும் அல்லது கிருஷ்ணசாமியின் எழுச்சிக்கு வித்திடும் என்பதால் அவர்களின் கோரிக்கை மனுவைப் பெறக்கூட கலெக்டருக்கு மேலிடதிலிருந்து அனுமதி வரவில்லை என்று கூறப்பட்டது.\nமாஞ்சோலைத் தேயிலைத் தோட்ட விவகாரத்தில் முந்தைய போராட்டங்களில் கைது செய்யப்பட்ட 652 பேரை விடுவிக்க வேண்டும் என்பதுதான் அவர்களின் பிரதான கோரிக்கை. தாமிரபரணி சம்பவம் நடக்கும் வரை அவர்கள் விடுவிக்கப்படவில்லை. அவர்களை விடுவிக்குமாறு தரப்பட்ட மனுவைக்கூடப் பெற முயற்சிக்கவில்லை. ஆனால் தாமிரபரணி சம்பவம் நடந்த மறு நாளே அத்தனை பேரையும் விடுவிப்பதாக அறிவிக்கப்பட்டது. போராட்டக்காரர்கள் ஆட்டம் போட்டா அடிக்கத்தானே செய்வாங்க என்பது பொதுப் புத்தியில் அதை நியாயம் செய்வதற்காகக் கட்டமைக்கப்படும் வாதம். ஆனால் தமிழ்ச்செல்வன் கேள்விக்குட்படுத்துவது போல் ஆடம்பரக் கூட்டங்களும் தொண்டர்களின் ஆட்டம் பாட்டமும் ரகளைகளும் அத்தனை திராவிடக் கட்சிகளின் போராட்டங்களிலும் பார்க்கக்கூடியதுதானே. அங்கெல்லாம் இதுபோன்ற படுகொலைகள் நடக்கின்றனவா\nதாமிரபரணிப் படுகொலை விவகாரத்தில் இன்றளவிலும் வெகுஜன ஊடகங்களில் வந்த காட்டமான எதிர்வினை என்று பார்த்தால் பிரண்ட்லைனில் Tirunelveli Massacre என்ற பெயரில் வெளியான கட்டுரைதான் நினைவுக்கு வருகிறது. ஆனால் எந்த வெகுஜன ஊடகத்திலும் பத்து ஆண்டுகளுக்கு முன்பு அப்படி ஒரு சம்பவம் நடந்தது என்பதற்கான எந்தப் பதிவும் கண்ணில் படவில்லை.\nஅரசாணைப்படியான ஆய்வு வரம்புக்கு பதில்.\nமுடிவாக, ஆய்வு வரம்பிலுள்ள கருத்துக்களுக்கு நான் பின்வருமாறு பதிலளிக்கிறேன்:-\n(i) 23-7-1999 அன்று திருநெல்வேலி மாநகரில் ஊர்வலத்தினர் மீது, காவல் துறையினர் பலப்பிரயோகம் செய்ததற்கு வழிகோலிய சூழ்நிலைகள் மற்றும் காரணங்கள்.\n(a) ஊர்வலத்தினரின் ஒழுங்கு முறையற்ற நடத்தை. அவற்றுடன், ஊர்வலத்தினர் கண்ணியக்குறைவான முழக்கங்களை எழுப்பியது, காவலர் மீதும் நிருவாகத்தின் மீதும் தரக்குறைவான சொற்களை உதிர்த்தது.\n(b) எம்.ஜி.ஆர். சிலை முன்பாக, ஆர்ப்பாட்டம் மட்டுமே செய்வதான, முந்தைய பந்தோபஸ்து திட்டத்தில் உள்ளபடி நடக்காமல், ஊர்வலத்தினரின் எதிர்க்கும் தன்மை.\n(c) எம்.ஜி.ஆர். சிலையைக் கடந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குச் செல்ல வேண்டுமென்று ஊர்வலத்தினர் நியாயமற்ற முறையில் பிடிவாதம் செய்து வலியுறுத்தியது.\n(d) மொத்தம் 10 பேர் அடங்கிய குழு மட்டுமே மாவட்ட ஆட்சியரைச் சென்று பார்க்கலாம் என்று காவல் துறை அதிகாரிகள் கூறியதை ஊர்வலத்தினர் செவிமடுக்காதது.\n(e) கும்பலைக் கட்டுக்குள் கொண்டு வந்து அமைதி காக்க, அரசியல் தலைவர்கள் முற்றிலும் தவறியது, உண்மையில் தலைவர்களின் தூண்டுதலால் இக் கும்பல் உற்சாகமடைந்தது.\n(f) ஊர்வலத்தினர் சுமார் 3,000 பேர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குச் செல்ல அனுமதி மறுக்கப்பட்டபோது, அவர்கள் கல்வீச்சில் −றங்கியது.\nஇவையனைத்தும், கி.பு.கோ. 129 ஆம் பிரிவின் கீழ் அதிகாரம் அளிக்கப்பட்டவாறு, பலப்பிரயோகம் செய்ததற்குக் காரணமாக அமைந்தன. காவலர்கள் அவ்வாறு பலப்பிரயோகம் செய்யாமலிருந்திருந்தால், நபர்களுக்குக் காயங்கள் ஏற்படுவது உட்பட, கொக்கிரகுளம் சாலையின் கிழக்குப் பக்கத்திலுள்ள கட்டிடங்களில் அமைந்துள்ள நிறுவனங்களில் உள்ள சாதனங்களுக்கு எவ்வளவு சேதம் ஏற்பட்டிருக்கும் என்று எவராலும் முன்கூட்டியே எதிர்பார்த்திருக்க இயலாது.\n(ii) 23-7-1999 அன்று ஊர்வலத்தினரைக் கலைக்கக் காவல்துறையினர் பலப்பிரயோகம் நடத்த வேண்டிய தேவை ஏற்பட்டதா காவல் துறையினரின் அத்துமீறல் ஏதேனும் இருந்ததா காவல் துறையினரின் அத்துமீறல் ஏதேனும் இருந்ததா அவ்வாறெனில் தவறிழைத்த காவலர்களை அடையாளம் கண்டு அவர்கள் மீது எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்துத் தெரிவித்தல்.\nமேலேயுள்ள ஆய்வு வரம்புக்கு (i) அளித்த பதிலில், கூறப்பட்ட சந்தர்ப்ப சூழ்நிலைகளைக் கருதிப் பார்க்கையில், கொக்கிரகுளம் சாலையில் கும்பலைக் கலைக்க 23-7-1999 அன்று காவலர் பயன்படுத்திய பலப் பிரயோகம் அவசியமானதுதான். இருப்பினும், ஊர்வலத்தில் வந்தவர்களை ஆற்றுப்படுகையில் துரத்திச் சென்ற செயல், அத்து மீறி பலப்பிரயோகம் செய்ததாகிறது. பின்வருபவர்கள் அச்செயலுக்குப் பொறுப்பானவர்கள்:-\n(a) திரு. ஆர். குழந்தைசாமி,\nகாவல் துறை உதவி ஆணையாளர்,\nஇவர்கள், சம்பவ இடத்தில் இருந்த உயரதிகாரியான பாளையங்கோட்டை காவல் துறை துணை ஆணையாளர் திரு. சைலேஷ் குமார் யாதவிடம் கலந்தாலோசனை செய்யாமலேயே ஓடுகின்ற ஊர்வலத்தினரைத் துரத்திப் பிடிக்க உத்தரவிட்டனர்.\nசட்டப்படியான கடமையை நிறைவேற்ற முற்றிலும் தவறி விட்டார். இம் மூவரும், அவர்கள் வகித்த பதவிப் பொறுப்புகளில் செயல்படத் தவறிவிட்டனர். அவர்களைத் தொடர்ந்து அரசுப் பணியில் வைத்திருப்பது ஒழுக்கக் கட்டுப்பாட்டை நிலை குலையச் செய்வதுடன், பொதுமக்களின் நலனையும் பாதிக்கும்.\nஆகவே, அவர்களுடைய பணியிலிருந்து அவர்களுக்குக் கட்டாயப் பணி ஓய்வு அளிக்க வேண்டுமென நான் பரிந்துரைக்கிறேன்.\n(iii) 23-7-1999 அன்று திருநெல்வேலி மாநகரில் ஏற்பட்ட சம்பவத்தில் உயிரிழப்பு ஏற்பட வழிகோலிய சூழ்நிலைகள் மற்றும் காரணங்கள்.\nநீரில் மூழ்கியதால் ஏற்பட்ட 17 இறப்புகளில்:\n(a) நீரில் மூழ்கியதால் ஏற்பட்ட பதினொரு −றப்புகள், சந்தேகத்திற்கிடமின்றி 'விபத்து' என்கிற வகையின் கீழ் வரும்.\n(b) ஏனைய 6 பேர் கொக்கிரகுளம் சாலையில் முதற்கண் அவர்களுக்கு ஏற்பட்ட காயங்கள் காரணமாகவே இறந்துவிட்டனர். நீந்துவதற்கு முயற்சி செய்தபோது ஆற்றுப்படுகையில் காவல் துறையினர் அடிக்கவில்லை.\n(c) அத்தகைய காயங்கள் ஏற்பட்ட பின்னர், அவர்கள் ஆற்றுப்படுகையில் −றங்கினர். அவர்களைக் காவல் துறையினர் துரத்தினர். ஆற்றைக் கடப்பதிலும் பாதுகாப்பான −டமான மேற்குக் கரையைச் சென்றடைவதிலுமே அனைவரும் மும்முரமாக −ருந்தனர். பலர், ஆற்றைக் கடக்க முயற்சி செய்தனர். அது, நெரிசலை ஏற்படுத்தியது, அதன் பயனாக, ஒருவரோடு ஒருவர் மோத��க்கொண்டு, ஆற்றில் விழுந்து விட்டனர்.\n(d) இந்தக் குழப்பமான சூழ்நிலையில், தாமிரபரணி ஆற்றின் உண்மையான ஆழத்தை அறிந்து கொள்ளாமலும், அப்போதிருந்த நீரோட்டத்தின் சக்தியை அறிந்து கொள்ளாமலும் அவர்கள், நீந்த முயற்சி செய்தனர். கெய்சர், பூபால இராஜன், ரெத்னமேரி ஆகியோர் போன்ற நன்கு நீச்சல் தெரிந்தவர்கள் கூட நீரில் முழ்கினர்.\nஇருப்பினும், இந்த நபர்களுக்கு இறப்பு ஏற்படுவதைத்தான் காவல்துறையினர் தங்கள் நோக்கமாகக் கொண்டிருந்தனர் என்று சொல்ல முடியாது.\nகொக்கிரகுளம் சாலையில் காயமடைந்து நீரில் மூழ்கி இறந்துபோன ஆறு நபர்களைப் பொறுத்தவரையில், கருணை அடிப்படையில் ஒவ்வொருவருக்கும் கூடுதலாக ரூ.1 இலட்சம் (ரூபாய் ஒரு இலட்சம் மட்டும்)−ழப்பீட்டுத் தொகை வழங்கப்படலாம் என்று நான் கருதுகிறேன். அவர்கள் ஒரு நோக்கத்தை ஆதரித்து வீர மரணத்தைத் தழுவவில்லை என்பது உண்மையே. ஆனால், அவர்கள் எல்லோரும் தவறான வழியில் அனுப்பப்பட்டு விட்டனர்.\nஹேரேஸ் (Horace) என்னும் கவிஞர் பாடிய கருத்துக் கூர்மை மிக்க வைர வரிகள் இவை:-\n'நடுவு நிலை பிறழாத, வேறுபாடு அறியாத\nமரணத்தின் கோரக் கால்கள் இந்த ஏழை\nமகனின் குடிசைக் கதவில் எட்டி உதைத்தன.'\nஎனினும், இந்தக் கவிதை வரிகள், சுட்டிக் காட்டியது போல இங்கு குறிப்பிட்ட 17 நபர்களும் மரணத்தைத் தழுவினார்கள். இறந்துபோன ஒவ்வொருவருக்கும் இழப்பீடாக அவர்களுடைய சட்டப்பூர்வ வாரிசுகளுக்கு ரூ.2,00,000 (ரூபாய் இரண்டு இலட்சம் மட்டும்) வழங்கப்பட்டுள்ளது. (முதற்கண் அரசு வழங்கிய ரூ.1 இலட்சம் மற்றும் பின்னர் ஆணையத்தின் பரிந்துரையையொட்டி வழங்கப்பட்ட ரூ.1 இலட்சம்).\nஇறந்தவர்கள் இறந்தவர்களே. அவர்கள் ஒருபோதும் எழுந்து வரப் போவதில்லை. எனினும், உயிரோடு இருப்பவர்கள் இறந்தவர்களின் இழப்பைப் பற்றியே எண்ணிக் கொண்டிருக்காமல் இருக்க வேண்டும். எனவே, மனிதநேயத்தின் பேரில் உதவி செய்யும் ஒரு நடவடிக்கையாக ஒவ்வொரு குடும்பத்தையும் சேர்ந்த ஓர் உறுப்பினருக்கு அவர்களது கல்வித் தகுதிகளுக்குப் பொருந்துகின்ற பொருத்தமான அரசு வேலை அளிக்கப்படலாம் என்று நான் பரிந்துரைக்கிறேன்.\nகாவலர்கள் சிலருக்குக் காயம் ஏற்பட்டது என்பதில் எவ்வித ஐயமுமில்லை. ஆனால், ஒருவர் பொதுக் கடமைகளை ஆற்றும்போது தொழில் முறையில் ஏற்படக்கூடிய இடர்ப்பாடுகளை ஏற்றுக்கொ���்ள வேண்டும்.\nஊர்வலத்தில் கலந்து கொண்டவர்களிடையே காயமடைந்த மற்றவர்களுக்கு நிவாரணம் எதுவும் அளிப்பதற்கான அடிப்படை ஏதுமில்லை என்று நான் கருதுகிறேன்.\nஇந்த அறிக்கையை முடிப்பதற்கு முன்னர், அரசியல் கட்சிகளின் ஊர்வலங்களுக்குத் தடை விதிக்கப்படவேண்டும் என்ற வலிமையான வாதம் ஒன்றை முன் வைக்க நான் விரும்புகிறேன். இது, எந்தவொரு ஜனநாயக நடைமுறையிலும் எதிர்ப்பைக் காட்டக்கூடிய ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரு முறை என்று ஒருவர் உடனடியாகக் கூக்குரலிடலாம். ஆனால், கடந்த காலங்களில் நமது நாட்டில் ஏற்பட்டது என்ன இத்தகைய ஊர்வலங்களின்போது, பொது மக்களுக்கு சொல்லவொண்ணாத் துயரமும் பெரும் வசதிக் குறைவுமே ஏற்பட்டது. அரசியல் கட்சிகளின் இந்த ஊர்வலங்களைப் பொறுத்தவரையில் புதியதொரு கோணத்தில் சிந்திக்க வேண்டிய காலம் தற்போது வந்துள்ளது. இத்தகைய ஊர்வலங்கள் ஓர் அரசியல் கட்சி பின்பற்றுகின்ற கொள்கையினை விளக்கிக் காட்டும் ஒரு காட்சியாக அமைந்திருக்கக்கூடும். கடந்த காலங்களில் நடைபெற்ற இத்தகைய ஊர்வலங்கள் மனித உரிமைகளின் அளவை அதிகரிப்பதாக அமையவில்லை.\nநவீன காலம் சாதாரண மனிதர்களுக்குச் சொந்தமானது. அவர்களது மனித உரிமைகள் மதிக்கப்பட வேண்டும். இத்தகைய மனித உரிமைகளை மதிக்கத் தவறுவது, அரசியல் குழப்பத்திற்கும் நாகரிகமற்ற நடத்தைக்கும் வழி வகுக்கும்.இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 19(1) (a) பிரிவின் கீழ் இடம் பெற்றுள்ள கருத்துச் சுதந்திரம், இத்தகைய ஊர்வலங்களை அனுமதிக்கிறது என்று கோருவதில் எவ்விதப் பயனும் இல்லை. 'காலத்தின் தேவைகளை உணர்ந்து கொள்ளுதல்' (நீதிபதி ஹோஸின் கூற்றுக்களைப் பயன்படுத்தி) காரணமாக 19 (2) பிரிவின் கீழ்க் காவல் துறைக்கு உள்ள அதிகாரத்தை மாநில அரசு கண்டிப்பாகப் பயன்படுத்தலாம்.\nஒரு காலத்தில் கட்சித் தொண்டர்கள் கட்சியில் மிகுந்த ஈடுபாடும் பிணைப்பும் கொண்டிருந்தனர். ஆனால், தற்போது நாம் காணும் சோகக் காட்சி யாதெனில், அரசியல் கட்சிக்குப் பெருமளவில் மக்கள் ஆதரவு இருப்பது போன்ற தோற்றத்தைக் காட்டும் வகையில் ஊர்வலங்கள் நடத்தும் நோக்கத்திற்காக மக்கள் வாடகைக்கு அமர்த்தப்படுகின்றனர் என்பதாகும். ஆனால், ஒரு அரசியல் கட்சி வாடகைக்கு அமர்த்துகின்ற மக்களை மற்ற அரசியல் கட்சிகளும் வாடகைக்கு அமர்த்துகின்றனர் என்பது கவனத்தில் கொள்ளப்படுவதில்லை. இத்தகைய ஊர்வலங்களுக்குச் செலவிட அரசியல் கட்சிகளிடம் நிதி இருப்பதுதான் இவையனைத்திற்கும் காரணமாக அமைகின்றது. இத்தகைய ஊர்வலங்களில், கட்டுப்பாட்டைப் பின்பற்ற எந்தவொரு அரசியல் கட்சியும் ஒருபோதும் அக்கறை காட்டுவதில்லை. ஊர்வலத்தில் கலந்துகொள்ளுகின்ற ஒருவர் பொதுச் சொத்துக்குச் சேதம் ஏற்படுத்தும்போது அந்தச் சொத்து, குறிப்பாக, வரி செலுத்தும் ஏழை மக்களுக்குச் சொந்தமானது என்று உணர்ந்து கொள்வதே இல்லை.\nநாம் 21ஆம் நூற்றாண்டில் நுழைந்துள்ளதால், வலிமையைக் காட்டும் இந்த அரசியல் குழப்ப நிலை கைவிடப்படவேண்டும். எல்லோருடைய விடிவுக்காகவும், ஒரு புதிய உயரிய நாகரிக அமைப்பு உருவாக வேண்டும். எந்தவொரு மக்கள் நல அரசும் இத்தகைய ஊர்வலங்களைத் தடை செய்யப் பொருத்தமான சட்டங்களை இயற்ற விரைவான நடவடிக்கைகளை மேற்கொள்வது பற்றி ஆழ்ந்து கருதிப் பார்க்க வேண்டும். இதற்கான காரணத்தைத் தேடிக் கண்டறிய வேண்டியதில்லை. அமைதியே உருவான பொது மக்களும், அவர்களின் மனித உரிமைகளும் முற்றிலுமாகப் பாதுகாக்கப்பட வேண்டும். பொது மக்கள் எப்போதும் அமைதியாக இருப்பார்கள் என்று யாரும் எதிர்பார்க்க இயலாது.\n* உங்கள் (கருணாநிதி) ஆட்சி குறித்து உங்கள் மனதை உற்று பாருங்கள் அதுவே உங்களை சுட்டு விடும்.\nதேவேந்திரர்களே நேற்று 17 பேர் மூழ்கடிக்கப்பட்ட தாமிரபரணி படுகொலை இன்று இ.கோட்டைப்பட்டி துப்பாக்கிச் சூடு ..நாளை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/oru-nalla-naal-paathu-solrean-movie-press-meet-news/", "date_download": "2019-10-22T08:53:47Z", "digest": "sha1:QYEPJJEZHA2RHM6YY7KB7TGG5KFWSKPY", "length": 21740, "nlines": 110, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – “காயத்ரி எனக்கு எப்பவும் ஸ்பெஷல்தான்…” – நடிகர் விஜய் சேதுபதி பேச்சு..!", "raw_content": "\n“காயத்ரி எனக்கு எப்பவும் ஸ்பெஷல்தான்…” – நடிகர் விஜய் சேதுபதி பேச்சு..\n‘7-சி எண்டர்டெயின்மெண்ட்’ சார்பில் தயாரிப்பாளர் ஆறுமுக குமார் மற்றும் ‘அம்மே நாராயணா எண்ட்டெர்டெயின்மெண்ட்’ சார்பில் தயாரிப்பாளர்கள் கணேஷ் காளிமுத்து, ரமேஷ் காளிமுத்து ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கும் புதிய திரைப்படம் ‘ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்’.\nஇந்தப் படத்தில் ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி, கௌதம் கார்த்திக் இணைந்து நடித்துள்ளனர். படத்தின் ��யாரிப்பாளரான ஆறுமுக குமார் எழுதி இயக்கி இருக்கும் இந்த படத்துக்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்திருக்கிறார். ‘கிளாப் போர்டு புரொடக்‌ஷன்ஸ்’ சார்பில் தயாரிப்பாளர் சத்தியமூர்த்தி இந்தப் படத்தை வரும் பிப்ரவரி 2-ம் தேதி உலகமெங்கும் வெளியிடுகிறார்.\nஇந்தப் படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நேற்று மதியம் பிரசாத் லேப் தியேட்டரில் நடைபெற்றது.\nபாடலாசிரியர் கார்த்திக் நந்தா பேசுகையில், “எனக்கு பலவீனங்களை கடந்து வருவதற்கு எழுத்தும், பாடல்களும் கிரியா ஊக்கியாக அமைந்தன. ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ படத்தின் மூலம் நல்ல நட்பு அமைந்தது. அப்படி அமைந்த நட்புதான் இந்த படத்தில் என்னை கொண்டு வந்து சேர்த்தது. அந்த நட்பு எனது பாடலில் பிரதிபலிக்கும். சமூக கோபங்களை பாடல்களில் ஆங்காங்கே தூவியிருக்கிறேன்…” என்றார்.\nஇசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன் பேசும்போது, “இந்த படம் எனக்குள் பெரும் மாற்றத்தை உருவாக்கியிருக்கிறது. என் நலனில் மிகுந்த அக்கறை உடையவர் விஜய் சேதுபதி. அவரும் இயக்குநரும் என் மேல் முழு நம்பிக்கையை வைத்து, முழு சுதந்திரம் கொடுத்தனர். அதுதான் இந்த படத்தில் இசையாய் வெளிப்பட்டிருக்கிறது…” என்றார்.\nநடிகர் டேனியல் பேசும்போது, “இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ படத்தில் என்னை யாருமே பாராட்டவில்லை. படத்தை பார்த்த எல்லோருமே விஜய் சேதுபதி பற்றிதான் எல்லா இடத்திலும் என்னை விசாரித்துக் கொண்டே இருந்தார்கள். அவரோடு இந்த படத்தில் மீண்டும் இணைந்து நடித்திருப்பது மகிழ்ச்சி. படத்தில் நான் பேசிய ஒரு வசனம் நிச்சயம் ட்ரெண்ட் ஆகும்னு நம்புறேன்…” என்றார்.\nநடிகர் ரமேஷ் திலக் பேசும்போது, “படத்தில் ஒப்பந்தமாகும்போது விஜய் சேதுபதி மட்டும்தான் எனக்கு அறிமுகமானவர், மொத்தக் குழுவும் எப்படியிருக்குமோ என்ற பயத்தில்தான் ஷூட்டிங் போனேன். ஆனால் மொத்தக் குழுவும் என்னிடம் ரொம்பவும் நெருங்கி பழகியது. இயக்குநர் ஆறுமுகத்துக்கு நல்ல காமெடி சென்ஸ்பல் இருக்கிறது. நல்ல காமெடி நடிகராக வரவும் வாய்ப்பு இருக்கிறது. ‘சூது கவ்வும்’ படத்தில் பார்த்த விஜய் சேதுபதிக்கும் இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கும் நடிப்பில் நிறைய மாற்றம். காயத்ரி மாதிரி ஒரு நடிகையை ஏன் தமிழ் சினிமா இன்னும் கொண்டாடவில்லை என தெரியவில்லை. நிறைய உழைப்பை போட்டு நடித்திருக்கிறார். இந்த படத்தில் கொண்டாடப்படுவார்…” என்றார்.\nநடிகை காயத்ரி பேசுகையில், “இந்தப் படத்தில் கோதாவரின்னு ஒரு கதாபாத்திரம் இருக்கு, நடிக்கிறீங்களான்னு கேட்டாங்க. விஜய் சேதுபதிதான் ஹீரோ என்றவுடன் உடனேயே ஒத்துக் கொண்டேன். ஆறுமுக குமார் ஸார் தயாரிப்பாளராக, இயக்குநராக இருந்தும் கொஞ்சம் கூட பதட்டமே இல்லாமல் ரொம்பவே கூலாக இருந்தார். இந்தக் குழுவில் இருந்த எல்லோருடனும் ஏற்கனவே அறிமுகம் இருந்ததால் நல்ல ஒரு அனுபவமாக அமைந்தது. தலக்கோணம் காட்டில் மொத்தக் குழுவுடன் பழக நிறைய வாய்ப்புகள் கிடைத்தன…” என்றார்.\nநடிகை நிகாரிகா பேசும்போது, “இது என்னுடைய முதல் தமிழ் படம். எனக்கு தமிழ் தெரியாது, குழுவில் நடிகர்கள் யாரையும் தெரியாது, வசனம்கூட சரியாக பேசத் தெரியாது. ஆனாலும் என்னை உற்சாகப்படுத்தி எனக்கு ரொம்பவே ஆதரவு கொடுத்தார்கள்…” என்றார்.\nநடிகர் கெளதம் கார்த்திக் பேசுகையில், “இந்தப் படத்தில் ஹரிஷ் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். ரொம்பவே எனக்கு நெருக்கமான கதாபாத்திரம். என்னுடைய ரியல் லைஃபிலும் நான் அப்படித்தான். இந்த படத்தின் கதையை கேட்ட விஜய் சேதுபதி என்னை பரிந்துரைத்தது எனக்கு பெருமை. அவர் எப்போதுமே சினிமாவையே நினைத்துக் கொண்டிருப்பவர். அவரிடம் இருந்து நிறைய கற்றுக் கொண்டேன். சினிமாவிலும், வாழ்க்கையிலும் எனக்கு நண்பனாக பயணித்து வருபவன் டேனிதான். கேமராமேன் ஸ்ரீசரவணன் ரொம்ப ரிஸ்க் எடுத்து ஒளிப்பதிவு செய்யக் கூடியவர். படத்துக்காக என்ன வேண்டுமானாலும் செய்ய துணிந்தவர். இந்தப் படத்துக்காக புதுமையான இசையை கொடுத்திருக்கிறார் ஜஸ்டின் பிரபாகரன். இயக்குநர் ஆறுமுக குமாருக்கு இது முதல் படம்தான் என்றாலும் தனக்கு என்ன வேண்டுமோ அதை கேட்டு வாங்கி, சிறப்பான படத்தை கொடுத்திருக்கிறார் என்றார்.\nநாயகன் விஜய் சேதுபதி பேசுகையில், “ஒரு தெளிந்த நீரோடை போல மிகவும் தெளிவானவர்தான் இயக்குநர் ஆறுமுக குமார். ஆள் பார்த்து பழகாமல், எல்லோரையும் சமமாக நினைத்து பழகக் கூடியவர். முதல் படத்தையே தானே தயாரித்து இயக்கியிருக்கிறார். தன் திறமை மேல் நம்பிக்கை வைத்து உழைக்கும் ஹீரோதான் கௌதம் கார்த்திக். எந்த ஈகோவும் இல்லாத, நன்கு முதிர்ந்த அனுபவம் கொண்ட���ர். அவரை இந்த படத்தில் பரிந்துரைத்ததற்கு பெருமைப்படுகிறேன். காயத்ரி எனக்கு ரொம்பவே ஸ்பெஷல். இந்த வருடம் அவருக்கு மிக சிறந்த வருடமாக இருக்கும்…” என்றார்.\nதயாரிப்பாளரும், இயக்குநருமான ஆறுமுக குமார் பேசுகையில், “இந்தக் கதையின் மீதும், எங்கள் மீதும் நம்பிக்கை வைத்து ஃபைனான்ஸ் செய்திருக்கிறார்கள் அம்மே நாராயணா எண்ட்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தினர். நான் இயல்பாக பழகுவது ஒரு சாதாரண விஷயம். ஆனால் விஸ்வரூப வளர்ச்சி அடைந்திருக்கும் விஜய் சேதுபதி இப்போதும் அதே மாதிரி பழகுவது தான் ரொம்ப பெரிய விஷயம். தன் கதாபாத்திரத்தை எப்படி மெறுகேற்றி செய்வது என்ற எண்ணம் உடையவர். அதுதான் அவரின் வெற்றிக்கும் முக்கிய காரணம். படத்தில் கௌதம் கார்த்திக்குக்கு ஜோடின்னு சொன்னா அது டேனியல் தான். ரொம்பவே ஜாலியான ஹீரோ. படத்தில் ஒவ்வொரு செட்டும் முக்கியத்துவம் வாய்ந்தது. படத்தில் இசையமைப்பாளர் ஜஸ்டினுக்கு இசையமைக்க நல்ல ஸ்கோப் இருந்தது, அதை சிறப்பாக பயன்படுத்திக் கொண்டார். இந்தப் படம் எல்லோரும் ரசிக்கும் ஒரு பொழுதுபோக்கு படமாக நிச்சயம் இருக்கும்…” என்றார்.\nஒளிப்பதிவாளர் ஸ்ரீசரவணன், எடிட்டர் கோவிந்தராஜ், பாடலாசிரியர் முத்தமிழ், திங்க் மியூசிக் சந்தோஷ், கூத்துப் பட்டறை முத்துகுமார், லைன் புரொட்யூசர் யோகேஷ் ஆகியோரும் கலந்து கொண்டு பேசினர்.\nactor gowtham karthick actor vijay sethupathya actress gayathri actress nihaarika director p.arumuga kumar oru nalla naal paathu soream movie slider இயக்குநர் பி.ஆறுமுக குமார் ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் திரைப்படம் நடிகர் கெளதம் கார்த்திக் நடிகர் விஜய் சேதுபதி நடிகை காயத்ரி நடிகை நிகாரிகா\nPrevious Postநிமிர் – சினிமா விமர்சனம் Next Postஎஸ்.எஸ்.ஆரின் பேரன் ஆரியன் அறிமுகமாகும் ‘கருத்துக்களை பதிவு செய்’\nபத்மா மகன் இயக்கத்தில் 3 மொழிகளில் உருவாகும் ‘ரூம்’ திரைப்படம்\n400-வது படத்தில் நடிக்கும் மூத்த நடிகை ‘சௌகார்’ ஜானகி\nகாவியன் – சினிமா விமர்சனம்\nதுருவ் விக்ரம் நடிக்கும் ‘ஆதித்ய வர்மா’ படத்தின் டிரெயிலர்..\nபத்மா மகன் இயக்கத்தில் 3 மொழிகளில் உருவாகும் ‘ரூம்’ திரைப்படம்\n400-வது படத்தில் நடிக்கும் மூத்த நடிகை ‘சௌகார்’ ஜானகி\nகாவியன் – சினிமா விமர்சனம்\nவெளியானது ராய் லட்சுமியின் ‘சிண்ட்ரெல்லா’ படத்தின் டீஸர்..\nஈழத் தமிழர் பின்னணியில் உருவாகியிருக்கும் ‘பயணங்கள் தொட��்கிறது’..\nதமிழ் ரசிகர்களுக்கு பெரும் கொண்டாட்டத்தைத் தரப் போகும் ‘கைதி’\n‘லாபம்’ படத்திற்காகக் கட்டிய கட்டிடம் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது..\nதமிழகம் குப்பைத் தொட்டியாவதைப் பற்றிப் பேச வரும் ‘கல்தா’ திரைப்படம்\nரியோ ராஜ்-ரம்யா நம்பீசன் நடிக்கும் புதிய திரைப்படம்..\n‘ஒ மை கடவுளே’ படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடிக்கும் விஜய் சேதுபதி.\n‘பிகில்’ பட வழக்கு – நீதிமன்றத்தில் அட்லீ தரப்பின் திடீர் பல்டி..\nசென்சார் அதிகாரிகள் பாராட்டிய ‘கருத்துகளை பதிவு செய்’ திரைப்படம்..\n24 மணி நேரத்தில் நடக்கும் கிரைம் திரில்லர் ‘எதிர் வினையாற்று’\nஸ்ரீகாந்த்-சந்திரிகா ரவி நடிக்கும் ‘உன் காதல் இருந்தால்’ திரைப்படம்..\nபத்மா மகன் இயக்கத்தில் 3 மொழிகளில் உருவாகும் ‘ரூம்’ திரைப்படம்\n400-வது படத்தில் நடிக்கும் மூத்த நடிகை ‘சௌகார்’ ஜானகி\nகாவியன் – சினிமா விமர்சனம்\nவெளியானது ராய் லட்சுமியின் ‘சிண்ட்ரெல்லா’ படத்தின் டீஸர்..\nஈழத் தமிழர் பின்னணியில் உருவாகியிருக்கும் ‘பயணங்கள் தொடர்கிறது’..\nதமிழ் ரசிகர்களுக்கு பெரும் கொண்டாட்டத்தைத் தரப் போகும் ‘கைதி’\n‘லாபம்’ படத்திற்காகக் கட்டிய கட்டிடம் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது..\nதமிழகம் குப்பைத் தொட்டியாவதைப் பற்றிப் பேச வரும் ‘கல்தா’ திரைப்படம்\nநடன இயக்குநர் தினேஷ், ஸ்ரீகாந்த் இணைந்து நடிக்கும் ‘சம்பவம்’\nகார்த்தி நடிக்கும் ‘கைதி’ படத்தின் ஸ்டில்ஸ்\nநடிகை கார்ரொன்ய கேத்ரின் ஸ்டில்ஸ்\n‘குற்றம் புரிந்தால்’ படத்தின் ஸ்டில்ஸ்\nதுருவ் விக்ரம் நடிக்கும் ‘ஆதித்ய வர்மா’ படத்தின் டிரெயிலர்..\nவிஜய்-நயன்தாரா நடிக்கும் பிகில் படத்தின் டிரெயிலர்\nலோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் ‘கைதி’ படத்தின் டிரெயிலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://amaruvi.in/2018/01/02/unto/", "date_download": "2019-10-22T08:33:26Z", "digest": "sha1:BFMFQR5ESAEXRJDM7LHH6PMTRJEXAJ3U", "length": 10211, "nlines": 107, "source_domain": "amaruvi.in", "title": "உந்து மதகளிற்றன் – ஆ..பக்கங்கள்", "raw_content": "\n‘உந்து மதகளிற்றன்’ பாசுரத்தில் பொழுது விடிந்ததற்கான மேலும் பல அறிகுறிகள் சொல்லப்படுகின்றன.\n‘கோழி அழைத்தன காண்’ என்று அழைக்கும் பெண் கூறுகிறாள். உரையாசிரியர்கள் இந்தப் பிரயோகத்தை வேறு விதமாகப் பார்க்கிறார்கள். ‘கோழி’ என்பது காலையில் கூவும் சேவல் இல்���ையாம். இரவில் கூவும் சாமக்கோழியாம். எனவே பொழுது விடியவில்லை என்று உள்ளிருப்பவள் கூறினாளாம்.\nபொழுது உண்மையிலேயே விடிந்துவிட்டது என்பதை உணர்த்த வேறு ஏதாகிலும் சாட்சிகளைக் காட்டுமாறு உள்ளிருப்பவள் கேட்டாளாம். அதற்காக ‘மாதவிப் பந்தல் மேல் பல்கால் குயிலினங்கள் கூவின காண்’ என்று பதில் அளித்தார்கள் போலும் என்பது உரையாசிரியர்கள் பார்வை.\n‘அக்குயிலினங்கள் மாதவிப் பந்தல் மேல் இருந்து கூவின’ என்று கூற வேண்டிய தேவை என்ன ‘குயிலினங்கள் கூவின’ என்றால் போதாதா ‘குயிலினங்கள் கூவின’ என்றால் போதாதா என்றால், இரவு நேரத்தில் குயில்கள் மாதவிப் பந்தல் மேல் உறங்குமாம். எனவே பொழுது விடிந்தவுடன் அவை சிலிர்த்தெழுந்து அப்பந்தல் மேலிருந்தே கூவின என்பதால், ஒருவேளை சாமக்கோழி அழைத்திருந்தாலும், குயில்கள் பொழுது புலர்ந்தமையை மாதவிப் பந்தல் மேலிருந்து உணர்த்திவிட்டன என்பது பெரியோர் பார்வை.\nஇப்பாடல் தொடர்பான சுவையான செய்தி ஒன்றுண்டு.\nதிருவரங்கத்தில் எம்பெருமானார் தினமும் காலையில் மாதுகரம் ( பிக்‌ஷை) பெறுவதற்குச் செல்லும் போது, ஒரு நாள் பெரிய நம்பிகளின் இல்லத்தின் முன் நின்று பிக்‌ஷை வேண்ட, நம்பிகளின் பெண் அத்துழாய் கதவைத் திறந்தவுடன் அவளைக் கண்ட மாத்திரத்தில் எம்பெருமானர் மூர்ச்சை அடைந்து விட்டார். பயந்து போன அத்துழாய், தன் தந்தையிடம் கூற, அவர் பதற்றமில்லாமல் ‘உந்து மதகளிற்றன்’ என்றார்.\nகுழப்பத்தில் ஆழ்ந்த அத்துழாயிடம்,’ எம்பெருமானார் எப்போதும் போல் இன்றும் திருப்பாவை சேவித்தவாறே பிக்‌ஷைக்கு எழுந்தருளியிருப்பார். நம் இல்லத்திற்கு வரும் போது ‘உந்து மதகளிற்றன்’ பாசுரத்தில் இருந்திருப்பார். நீ உன் கை வளைகள் ஒலிக்கக் கதவைத் திறந்தவுடன் ‘செந்தாமரைக் கையால் சீரார் வளையொலிப்பட் வந்து திறவாய்’ என்கிற பாசுர வரியின்படி, உன்னையே ஆண்டாளாய்க் கண்டிருப்பார். உடனே மூர்ச்சை அடைந்திருப்பார்’, என்று சமாதானம் சொன்னதாகக் குருபரம்பரையில் வருகிறது.\nஶ்ரீமத் இராமானுசருக்கு ‘திருப்பாவை ஜீயர்’ என்கிற பெயர் இருப்பது நாம் அறிந்ததே.\nPosted in சிங்கப்பூர், தமிழ்Tagged ஆண்டாள், திருப்பாவை, மார்கழிச் சிந்தனைகள்\nNext Article குத்து விளக்கெரிய\nஐ.டி. ஊழியர்கள் / மாணவர்கள் அறிந்துகொள்ள வேண்டிய உலக / பொருளாதார நடப்புகள்\n‘ம���க்க பீசு’களும் வரலாற்றுப் பிரக்ஞையும்\nசென்னை வாசம். மாதம் 3.\nஹிந்தி நமது தேசிய மொழி\nநினைத்தேன் எழுதுகிறன். எத்தனையோ பலிதானங்களைப் போன்று தற்போது கமலேஷ் திவாரி. கூடிக்கொண்டேயிருக்கும் ஹிந்துத்வ பலி… twitter.com/i/web/status/1… 2 days ago\nVEDHIYAN YOGANATHAN on தமிழக அரசியலாளர்கள் கவனத்திற்க…\nஐ.டி. ஊழியர்கள் / மாணவர்கள் அறிந்துகொள்ள வேண்டிய உலக / பொருளாதார நடப்புகள்\n‘மொக்க பீசு’களும் வரலாற்றுப் பிரக்ஞையும்\nசென்னை வாசம். மாதம் 3.\nஹிந்தி நமது தேசிய மொழி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://expressnews.asia/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%88/", "date_download": "2019-10-22T08:17:10Z", "digest": "sha1:O3GHNWIIWWJSPIYK2KUMXLIT5YGBJJRG", "length": 14702, "nlines": 178, "source_domain": "expressnews.asia", "title": "பிக் பாஸிலிருந்து சேரனை வெளியே அழைத்து வாருங்கள் – இயக்குனர் சங்ககிரி ராஜ்குமார் – Expressnews", "raw_content": "\nஇறைத்தூதர் நபிகள் நாயகம் பெயர் இமாம் ஹுசைன் அவர்களின் தரிசன நாள்\nHome / Cinema / பிக் பாஸிலிருந்து சேரனை வெளியே அழைத்து வாருங்கள் – இயக்குனர் சங்ககிரி ராஜ்குமார்\nபிக் பாஸிலிருந்து சேரனை வெளியே அழைத்து வாருங்கள் – இயக்குனர் சங்ககிரி ராஜ்குமார்\nஅண்ணன் சேரன் அவர்கள் இயக்குனர் நடிகர் என்பதையும் தாண்டி, தங்கள் குடும்பத்தில் ஒருவராக தமிழக மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டவர்.\nஆட்டோகிராபில் வேற்று மாநிலத்தவர்களால் அவமானப்படுத்தப்பட்ட போதும், சொல்ல மறந்த கதையில் தன் மாமனாரால் அவமானப்படுத்தப்பட்ட போதும், அது திரைப்படத்திற்காக கற்பனையாக எழுதப்பட்ட கதை, அதற்காக எடுக்கப்பட்ட காட்சி என்பதையும் தாண்டி மக்கள் அவருக்காக பரிதாபப் பட்டார்கள். கோபப்பட்டார்கள். அந்தப் படங்களின் வெற்றியே அதற்கு சாட்சி.\nஒரு படத்தில் அவர் சிகரெட் பிடிப்பது போல் ஒரு காட்சி. திரையரங்கில் பார்த்துக் கொண்டிருந்த ஒரு பெண்மணி” அய்யய்யோ சேரன் சிகரெட் எல்லாம் குடிக்க மாட்டாரே..” என்று புலம்பிய போது ஒரு நடிகரை நம் மக்கள் எப்படி உள்வாங்கிக் கொள்கிறார்கள் என்பதை உணர்ந்து கொண்டேன்.\nஅவர் குடும்பத்தில் ஒரு சிக்கல் ஏற்பட்டபோது ஒட்டுமொத்த தமிழகமே தன் வீட்டுப் பிரச்சினை போல் எண்ணி அவருக்காக மனம் உருகியதும், அவர் பத்திரிக்கையாளர்கள் காலில் விழுந்து வணங்கியதைக் கண்டு மக்கள் கண்கலங்கியதும் யாரும�� மறந்து விடவில்லை.\nஎனது வெங்காயம் திரைப்படம் வெளியாகி சரியாக கவனிக்கப்படாத பொழுது, எந்த சம்பந்தமும் இல்லாமல் ஒரு சாதாரண பார்வையாளனாக படத்தைப் பார்த்த அவர், ஒரு நல்ல படம் மக்களை சென்றடையாமல் போய்விடக்கூடாது என்று அவருக்குத் தெரிந்த அத்தனை தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், நடிகர்கள் என்று எந்த கவுரவமும் பார்க்காமல் ஒவ்வொருவரிடமும் சென்று அந்த படத்தை மக்களிடம் கொண்டு சேர்க்க கெஞ்சியதை என் கண்ணால் பார்த்திருக்கிறேன்.\nஅவர் பணம் சம்பாதிக்க திரைத்துறைக்கு வந்தவர் என்றால் யாரோ ஒருவரின் படத்தை தூக்கிக்கொண்டு இப்படி எல்லோரிடமும் கெஞ்சி இருக்க வேண்டியதில்லை. தமிழ் சினிமா ஆரோக்கியமாக இருக்க வேண்டும், நல்ல திரைப்படங்கள் வரவேண்டுமென்பதில் அவரைப்போல அக்கறை கொண்டவர் வேறு யாருமில்லை.\nசினிமாவில் சம்பாதித்த பணத்தை நிறுவனங்களிலும் ரியல் எஸ்டேட்டிலும் முதலீடு செய்து தன் குடும்பத்தை வளப்படுத்திக் கொள்ளும் சிலருக்கு மத்தியில், C2H என்ற நிறுவனத்தை தொடங்கி சினிமாவை மாற்று வழியில் மக்களுக்கு கொண்டு செல்ல முயற்சி செய்து அதனால் பல்வேறு மன உளைச்சலுக்கு ஆளானவர்.\nஇன்று பிக் பாஸ் வீட்டிற்குள் சென்று அங்கு நடக்கும் சம்பவங்களை நாடே பார்த்துக் கொண்டுதான் இருக்கிறது.\nபிக் பாஸ் நிகழ்ச்சி ரியாலிட்டி ஷோ என்று சொல்லப்படுகிறது. அது உண்மையா பொய்யா என்பதை பற்றி நமக்கு கவலை இல்லை. ஆனால் பார்க்கின்ற மக்கள் அதை உண்மை என்றே நம்புகிறார்கள்.\nஒரு பெண் அவர் தவறான எண்ணத்துடன் தன்னை தொட்டதாக சொல்கிறார். ஒரு நடிகர் அவரை வாடா போடா என்று ஒருமையில் பேசுகிறார். ஒரு சராசரி மனிதனுக்கு இதுபோன்ற சம்பவங்கள் நடந்தாலே அதை மிகப்பெரிய அவமானமா கருத வேண்டி இருக்கும் பொழுது, மக்களால் கொண்டாடப்படும் ஒரு கலைஞன் கூனிக் குறுகி நிற்பது மிகவும் வேதனை அளிக்கிறது.\nவிஜய் சேதுபதி சொன்னதற்காக தான் அங்கே போனேன் என்று சொல்கிறார். அவருக்கு ஏற்பட்ட அவமானங்கள் தனக்கு ஏற்பட்டதாக எண்ணி மரியாதைக்குரிய விஜய் சேதுபதி அவர்கள் சேரன் அண்ணனை இதற்கு மேலும் அவமானப்பட வைக்காமல் வெளியே அழைத்து வந்து விட வேண்டும்.\nஇல்லாவிட்டால் என்னைப் போல் அவரால் பயனடைந்தவர்கள் மற்றும் அவர் மீது மரியாதை கொண்ட பலரையும் ஒருங்கிணைத்து பிக்பாஸ் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து அவரை வெளியே அழைத்து வருவதைத் தவிர எங்களுக்கு வேறு வழி இல்லை.\nNext தாய்ப்பாலூட்டும் தினத்தை முன்னிட்டு பேரணி\nபிளாஸ்டிக் பயன்பாட்டினை தவிர்ப்பது குறித்த இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81:%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F_%E0%AE%87%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-10-22T08:46:59Z", "digest": "sha1:JUALHROGH5XMNFHHEE6UDLIXX6Q7ZRH4", "length": 11319, "nlines": 96, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"வார்ப்புரு:தமிழ்நாட்டின் பாதுகாக்கப்பட்ட இடங்கள்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"வார்ப்புரு:தமிழ்நாட்டின் பாதுகாக்கப்பட்ட இடங்கள்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← வார்ப்புரு:தமிழ்நாட்டின் பாதுகாக்கப்பட்ட இடங்கள்\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nவார்ப்புரு:தமிழ்நாட்டின் பாதுகாக்கப்பட்ட இடங்கள் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nகிண்டி தேசியப் பூங்கா (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகோடியக்கரை காட்டுயிர் உய்விடம் (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவேடந்தாங்கல் (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகூந்தன்குளம் பறவைகள் காப்பகம் (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதமிழ் நாட்டின் பாதுகாக்கப்பட்ட இடங்கள் (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபழவேற்காடு பறவைகள் காப்பகம் (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவல்லநாடு வெளிமான் காப்பகம் (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமன்னார் வளைகுடா (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவடுவூர் பறவைகள் காப்பகம் (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமேலசெல்வனூர்-கீழசெல்வனூர் பறவைகள் புகலிடம் (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇந்திரா காந்தி வனவிலங்கு உய்வகம் மற்றும் தேசியப்பூங்கா (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமுக்கூர்த்தி தேசியப் பூங்கா (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவேட்டங்குடி பறவைகள் சரணாலயம் (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஸ்ரீவில்லிபுத்தூர் வனவிலங்கு சரணாலயம் (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகரைவெட்டி பறவைகள் காப்பகம் (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகளக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமுதுமலை தேசியப் பூங்கா (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவெள்ளோடு பறவைகள் சரணாலயம் (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமன்னார் வளைகுடா தேசிய கடல்சார் உயிரியல் பூங்கா (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநீலகிரி உயிர்க்கோளக் காப்பகம் (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசத்தியமங்கலம் வனவிலங்கு உய்வகம் மற்றும் புலிகள் காப்பகம் (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகொடைக்கானல் காட்டுயிர் உய்விடம் (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகன்னியாகுமரி காட்டுயிர் உய்விடம் (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநீலகிரி உயிர்க்கோளக் காப்பகத்திற்குரிய தாவரங்களின் பட்டியல் (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஉதயமார்த்தாண்டபுரம் பறவைகள் சரணாலயம் (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகஞ்சிரான் குளம் பறவைகள் சரணாலயம் (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருவிடைமருதூர் பாதுகாக்கப்பட்ட காப்பகம் (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅகத்தியமலை உயிரிக்கோளம் (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசித்ரன்குடி பறவைகள் சரணாலயம் (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஒசூர் வன உயிரியல் சரணாலயம் (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf/167", "date_download": "2019-10-22T08:21:44Z", "digest": "sha1:UUCU32436QSACDH3IRBZKKQXOEHIKI7K", "length": 7885, "nlines": 71, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/167 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nதோழியிற் கூட்ட மரபுகள் 149 ാ கருங்கால் வேங்கை வீயுகு துறுகல் இரும்புலிக் குருளையிற் றோன்றும் காட்டிடை எல்வி வருநர் களவிற்கு நல்லையல்லை நெடுவெண் ணிலவே.* (கருங்கர்ல் - கரிய அடியையுடைய வீ - பூக்கள்; உகு - உதிர்ந்த துறு கல் - குண்டுக்கல்: இருபுலி - பெரிய புலி: குருளை- குட்டி எல்லி - இரவில்: நல்லை - நன்மை தருவதாய் இதில் நிலவை நோக்கி 'வெண்ணிலவே, காட்டிடை இரவில் வருநர் களவிற்கு நீ நல்லை அல்லை' என்று கூறுகின்றாள் தோழி. தலைவன் காட்டிடை வருங்கால் வழியில் வேங்கைமலர் உக்க பாறையைத் வேங்கைக் குருளை என அஞ்சச் செய்வதாலும், ஊரின்கண் உள்ளார். அவன் வருகையைக் கண்டுகொள்வதற்கு ஏதுவாதலாலும் நெடுநேரம் எரிக்கும் வெண்ணிலவினை நல்லை அல்லை என்றாள். நிலவை நோக்கிக் கூறுவாளாய், இங்ஙனம் ஒழுகுதல் ஏதம் தரும் என்று தலைவனுக்கு அறிவுறுத்திக் குறிப் பினால் வரைவு கடாவுகின்றாள் தோழி. ஐங்குறுநூற்றில் வரும் தோழி ஒருத்தி வரைவு கடாதல் நுட்பமாக அமைந்துள்ளது. கொடிச்சி காக்கும் பெருங்குரல் ஏனல் அடுக்கல் மஞ்ஞை கவரு நாட நடுநாட் கங்குலும் வருதி கடுமா தாக்கின் அறியேன் யானே இதில் நிலவை நோக்கி 'வெண்ணிலவே, காட்டிடை இரவில் வருநர் களவிற்கு நீ நல்லை அல்லை' என்று கூறுகின்றாள் தோழி. தலைவன் காட்டிடை வருங்கால் வழியில் வேங்கைமலர் உக்க பாறையைத் வேங்கைக் குருளை என அஞ்சச் செய்வதாலும், ஊரின்கண் உள்ளார். அவன் வருகையைக் கண்டுகொள்வதற்கு ஏதுவாதலாலும் நெடுநேரம் எரிக்கும் வெண்ணிலவினை நல்லை அல்லை என்றாள். நிலவை நோக்கிக் கூறுவாளாய், இங்ஙனம் ஒழுகுதல் ஏதம் தரும் என்று தலைவனுக்கு அறிவுறுத்திக் குறிப் பினால் வரைவு கடாவுகின்றாள் தோழி. ஐங்குறுநூற்றில் வரும் தோழி ஒருத்தி வரைவு கடாதல் நுட்பமாக அமைந்துள்ளது. கொடிச்சி காக்கும் பெருங்குரல் ஏனல் அடுக்கல் மஞ்ஞை கவரு நாட நடுநாட் கங்குலும் வருதி கடுமா தாக்கின் அறியேன் யானே |கொடிச்சி - குறிஞ்சி நிலத்துப் பெண்; ஏனல் பெருங்குரல் - திணையின்கண் விளைந்த பரியகதிர்; அடுக்கல். பக்க மலை நடுநாள் கங்குல் - நள்ளிரவு: கடுமா - புவி முதலிய ஆற்ற லொடு புணரும் வல்விலங்குகள் இதில் தோழி இரவின்கண் தலைவன் இடையூறு மிக்க காட்டி னுாடே புகுந்து வருதலான் அவனுக்கு ஏதம் வருதல் கூடும் என அஞ்சி இரவுக்குறி மறுக்கின்றாள். கடுமா தாக்கின் என்றவள் பின்னர் நிகழும் நிகழ்ச்சிகளை வாயாற் கூறவும் அஞ்சியவளாய் அவற்றைக் கூறாது விடுத்தி: அறியேன் யான் என முடிக்கும் 144. குறுந். 47. தம்மால் விரும்பப்படாத நிலவை நெடு . வெண்ணிலவு என்று கூறுவதாக அம்ைந்த சிறப்பால் இதனைப் பாடிய நல்லிசைப் iன்னர் என்னும் பெயர் பெற்றார். 145, ஐங்குறு. 296, 1卤8\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 8 ஆகத்து 2018, 03:27 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%8D.pdf/132", "date_download": "2019-10-22T09:22:39Z", "digest": "sha1:AMUGZVLAHT5RKCFTQ4WA7YCGRJS72JH3", "length": 6867, "nlines": 71, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அவள்.pdf/132 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n88 லா. ச. ராமாமிருதம் ஒட்டிக்கறது. இ ைள ச் சு, கறுத்துப்போய்...பாதி தாளைக்குச் சமைக்கமாட்டானாம். ராத்திரி டுட்டி யிலிருந்து திரும்பினதும், ஆடையைக்கூடக் களையாமல் ஏற்கனவே நாள் கணக்கில் விரிச்சே கிடக்கும் படுக்கையில் பொத்துனு விழுவதுதான் தெரியும், நினைப்பு வரச்சே அது ஒன்பதோ பத்தோ அதுக்குமேல் சமைக்க எங்கே கைவரும் 'டி'க் கடையில் காபி, டீ, பன், மசால் வடை, எது கிடைச்சதோ, காலத்தை ஒட்டு. உயிருடன் இருப்பது ஒரு நிலை. உயிரோடு இருக்கிறேன் என்று உணர்ந்து வாழ்வது வேறு நிலைதான். ப்ரக்ஞையின் முதல் மூச்சென்று சுலபமாகச் சொல்லிவிட்.ேன். என்னுள் ஏதேதோ புரண்டெழுந்து- விழிப்பு என்பது சாமான்ய: மானதா 'டி'க் கடையில் காபி, டீ, பன், மசால் வடை, எது கிடைச்சதோ, காலத்தை ஒட்டு. உயிருடன் இருப்பது ஒரு நிலை. உயிரோடு இருக்கிறேன் என்று உணர்ந்து வாழ்வது வேறு நிலைதான். ப்ரக்ஞையின் முதல் மூச்சென்று சுலபமாகச் சொல்லிவிட்.ேன். என்னுள் ஏதேதோ புரண்டெழுந்து- விழிப்பு என்பது சாமான்ய: மானதா ஆகவே பிள்ள���க்குச் சமைச்சுப் போட வந்திருக் கேன். என்ன, முட்டி முட்டி இன்னும் ஒரு மாசம் இருக்கலாம். ஊரில் காரியம் மலையாக் காத்துக் கிடக்கு. தை வந்ததும் கார் அறுப்பு-வயலில் கதிர்கள் கனம் தாங்காது சாஞ்சுடும். கொல்லையில் தேங்காய்க் குலை முக்தியிருக்கும். இப்பவே எந்த ராத்ரி பங்காளி வந்து பறிச்சுண்டு போயிருக்கானோ ஆகவே பிள்ளைக்குச் சமைச்சுப் போட வந்திருக் கேன். என்ன, முட்டி முட்டி இன்னும் ஒரு மாசம் இருக்கலாம். ஊரில் காரியம் மலையாக் காத்துக் கிடக்கு. தை வந்ததும் கார் அறுப்பு-வயலில் கதிர்கள் கனம் தாங்காது சாஞ்சுடும். கொல்லையில் தேங்காய்க் குலை முக்தியிருக்கும். இப்பவே எந்த ராத்ரி பங்காளி வந்து பறிச்சுண்டு போயிருக்கானோ கப்புவுக்கு வரன் மும்முரமா தேடியாகணும். இந்தத் தைக்கேனும் வழி பிறக்குமா கப்புவுக்கு வரன் மும்முரமா தேடியாகணும். இந்தத் தைக்கேனும் வழி பிறக்குமா கறிவேப்பிலைக் கன்னு பு ைழ ச் சு டு த் துன் னு கடிதாசிலே ஓரத்துலே ஒரு வரி கண்டதுமே உடம்பு பரபரத்துப் போச்சு. அதைப் பார்க்காமல் நினைக்காமல் இருப்புக் கொள்ளல்லே. இங்கே இவன், அங்கே அதுஅதனாலே ரெண்டும் ஒண்ணாயிடுமா. இதென்ன தத்துப் பித்து மனம் மனசைச் சீறித்து.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 8 ஆகத்து 2018, 15:55 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lankafrontnews.com/?m=201705", "date_download": "2019-10-22T08:27:45Z", "digest": "sha1:67WZ2EIACJTJY436TCHIWOICTQGTRW7K", "length": 15975, "nlines": 185, "source_domain": "lankafrontnews.com", "title": "May | 2017 | Lanka Front News", "raw_content": "\nசஜித்தின் வெற்றி ஐக்கிய தேசியக் கட்சியின் வெற்றியல்ல, அது முஸ்லிம் காங்கிரஸ் தலைவரின் வெற்றி|ஸ்ரீ .சுதந்திர கட்சி மற்றும் பொதுஜன பெரமுன ஆகிய கட்சிகள் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர்|ரணில் தமிழ், முஸ்லிம் மக்­க­ளுக்கு போலி­யான வாக்குறுதிகளை வழங்கியே ஆட்­சியைக் கைப்­பற்­றினார் – அதாஉல்லா|மீண்டும் அரசியலுக்கு திரும்பும் பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷரப்..|கட்சியின் முக்கியஸ்தர்கள் முன்னிலையில் வேட்புமனுவில் கையொப்பமிட்டார் கோத்தபாய ராஜபக்ச|“புதிய யாப்பு உருவாக்கப்பட வேண்டும்“ என்ற கோர��க்கையை முன்வைத்து கோத்தபாயவுக்கான ஆதரவினை அறிவித்தார் அதாஉல்லா|கோத்தபாய ராஜபக்ச இலங்கைப் பிரஜை தான் என்று தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள்|கல்முனையை பிரதிநிதித்துவப்படுத்தும் MP ஆதரிக்கும் ஜனாதிபதி வேட்பாளருக்கு எதிராக சாய்ந்தமருது மக்கள் வாக்களிக்க வேண்டும்|சஜித் அவர்களே , அஷ்ரஃப் உங்கள் தந்தையாருக்கு “சும்மா” ஆதரவு வழங்கவில்லை – பஷீர்|ரவூப் ஹக்கீம் தனது வெற்றியை முன்னிட்டு ஆதரவு வழங்குவதை பெரிதும் மதிப்பதாக சஜித் தெரிவிப்பு\nஉண்மைக் கருத்துக்களை அஞ்சாமல் சொல்வதே அறம்\nநோன்பின் மாண்பினைப் போற்றி வெகுமதிகளைப் பெறுவோம்…\nஇஸ்லாமியர்களுக்கு, எல்லாம் வல்ல இறைவன் அல்லாஹ்வினால் வழங்கப்பட்ட மிகப்பெரிய வெகுமதி புனிதம் நிறைந்த இந்த ரமலான் மாதம். ரமலான் காலத்தில்..\nபுற்றுநோய் செல்கள் எப்படி பரவுகிறது என்பதை கண்டுபிடித்துள்ள விஞ்ஞானிகள்..\nஉடலில் புற்றுநோய் ஏற்பட்டால் புற்றுநோய் செல்கள் பிளந்து மேலும், மேலும் பரவி நோயை தீவிரமாக்குகிறது. இதனால் கட்டிகள் ஏற்பட்டு அந்த..\nநுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபைக்கு அமைச்சர் ரிஷாட் கடும் அறிவுறுத்தல்….\nஊடகப்பிரிவு நெல்லையும், அரிசியையும் பதுக்கி வைத்து, அரிசித் தட்டுப்பாட்டை வேண்டுமென்றே ஏற்படுத்தி விலையை அதிகரிக்கும் ஆலையுரிமையாளர்களுக்கும் வர்த்தகர்களுக்கும் எதிராக கடுமையான..\nரஷ்ய அதிபர் புதின் ஐ.எஸ் தீவிரவாதிகளை விட ஆபத்தானவர் :அமெரிக்க செனட்டர்\nகடந்தாண்டு நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்ய உளவுத்துறையின் தலையீடு இருந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. ஆனால், இதை ரஷ்யா மற்றும்..\nரமழான் காலத்தில் முஸ்லிம் பொலிஸாருக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்க ஹிஸ்புல்லாஹ் கோரிக்கை\nபுனித ரமழான் மாதத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுகின்ற முஸ்லிம் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு தமது மத அனுஷ்டானங்களை தடையின்றி மேற்கொள்வதற்கு..\nதன்னியக்க முறையில் கம்பனிகளை பதிவு செய்யும் திட்டமொன்றுக்கான ஒப்பந்தம் அமைச்சர் முன்னிலையில் கைச்சாத்து\nஊடகப்பிரிவு இலங்கையின் வர்த்தக வரலாற்றில் முதல் தடவையாக கம்பனிகளை இலத்திரனியல் அடிப்படையில் தன்னியக்க முறையில் பதிவு செய்யும் திட்டமொன்றுக்கான ஒப்பந்தம்..\nபொல்கொட அணைக்கட்டானது பெய்துவரும் கனமழை காரணமாக உடையும் அபாயம்…\nபொல்கொட அணைக்கட்டானது பெய்துவரும் கனமழை காரணமாக, உடையும் நிலையில் இருப்பதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது. இதனால்பொல்கொட அணையை அண்மித்துள்ள தெற்கு..\nஇன்றைய பெண்களுக்கு வரும் அபாயகரமான நோய்கள்…\n உஷாராக இருங்கள். நீங்கள் நோயற்ற வாழ்வினை வாழ…தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வீர்களாயின் கண்டிப்பாக ஆயுட்காலத்தின் அழகினை உங்கள் குடும்பத்துடன் இணைந்து..\nஉலக நாடுகளின் கண்டனங்களை புறம்தள்ளி வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை..\nவடகொரியா தொடர்ந்து அணு குண்டு சோதனை, ஏவுகணை சோதனை நடத்தி வருகிறது. தென்கொரியா, அமெரிக்கா மற்றும் ஐ.நா.சபை கடும் எச்சரிக்கை..\nதொடர்புகளுக்கு editorial@lankafrontnews.com என்ற மின்னஞ்சல் முகவரியை நாடவும்\nசஜித்தின் வெற்றி ஐக்கிய தேசியக் கட்சியின் வெற்றியல்ல, அது முஸ்லிம் காங்கிரஸ் தலைவரின் வெற்றி\nஸ்ரீ .சுதந்திர கட்சி மற்றும் பொதுஜன பெரமுன ஆகிய கட்சிகள் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர்\nரணில் தமிழ், முஸ்லிம் மக்­க­ளுக்கு போலி­யான வாக்குறுதிகளை வழங்கியே ஆட்­சியைக் கைப்­பற்­றினார் – அதாஉல்லா\nமீண்டும் அரசியலுக்கு திரும்பும் பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷரப்..\nகட்சியின் முக்கியஸ்தர்கள் முன்னிலையில் வேட்புமனுவில் கையொப்பமிட்டார் கோத்தபாய ராஜபக்ச\nமுஸ்லிம் வாலிபர்களை ஆயுத போராட்டத்திலிருந்து தடுத்தவர் மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரப் \nயோசித கைது பற்றிய தகவல்களை பாதுகாப்பு அதிகாரிகளிடம் கோரிய ஜானதிபதி , பிரதமர் \nகுமார் சங்கக்கார – WC 2015 மேல் பேட்ஸ்மேன்கள் பட்டியலில்: மொத்த ரன்களில் முன்னணி 2015 கிரிக்கெட் உலகக் கோப்பை\nரணில் ரவூப் ஹக்கீம் மைத்திரி மகிந்த பிரதமர் அமீர் அலி ரிசாத் பதியுதீன் பைசல் காசிம் மகிந்த ராஜபக்க்ஷ ஹபீஸ் நசீர் மனோ கணேசன் ஹிஸ்புல்லாஹ் ஹரீஸ் எம்.எஸ்.எஸ். அமீர் அலி ஹசன் அலி ரிசாத் பத்யுடீன் ஜனாதிபதி நசீர் மஹிந்த ராஜபக்சே கிரிக்கெட்\nசஜித்தின் வெற்றி ஐக்கிய தேசியக் கட்சியின் வெற்றியல்ல, அது முஸ்லிம் காங்கிரஸ் தலைவரின் வெற்றி\nஸ்ரீ .சுதந்திர கட்சி மற்றும் பொதுஜன பெரமுன ஆகிய கட்சிகள் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர்\nரணில் தமிழ், முஸ்லிம் மக்­க­ளுக்கு போலி­யான வாக்குறுதிகளை வழங்கியே ஆட்­சியைக் கைப்­ப���்­றினார் – அதாஉல்லா\nமீண்டும் அரசியலுக்கு திரும்பும் பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷரப்..\nகட்சியின் முக்கியஸ்தர்கள் முன்னிலையில் வேட்புமனுவில் கையொப்பமிட்டார் கோத்தபாய ராஜபக்ச\nAhamed on தடைகளை உடைத்து அக்கரைப்பற்று பிரதேச சபையை மு.கா. கைப்பற்றும்: அமைச்சர் ரவூப் ஹக்கீம்\nAhamed on ஐயா விக்கி, இலங்கை முஸ்லீம்களின் தகவல் எடுக்கும் அந்த ரகசிய வரலாற்றுப் புத்தகத்தை எம்மிடம் தருவீர்களா\nAhamed on வடக்கில் எந்தவொரு சேவையையும் என்னை செய்ய விடாமல் தடுக்க த.தே.கூட்டமைப்பு அரசுக்கு அழுத்தம் : அமைச்சர் றிசாட்\nAhamed on சாய்ந்தமருதுக்கு மன்றம் வழங்குவதற்கு கடும் எதிர்ப்பு , ஹக்கீம் தலைமையிலான பேச்சுவார்த்தை தோல்வி\nAhamed on சாய்ந்தமருதுக்கு தனியான உள்ளுராட்சி சபை வழங்க வேண்டும் என்ற விடயத்தில் றிசாத் விடாப்பிடியாக இருந்தார் : ஹரீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lankafrontnews.com/?tag=%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B2%E0%AE%BF", "date_download": "2019-10-22T08:34:11Z", "digest": "sha1:7Z6GZNV3HFX4PTER76CC6TB3IVAOOVYJ", "length": 12844, "nlines": 173, "source_domain": "lankafrontnews.com", "title": "எம்.எஸ்.எஸ். அமீர் அலி | Lanka Front News", "raw_content": "\nசஜித்தின் வெற்றி ஐக்கிய தேசியக் கட்சியின் வெற்றியல்ல, அது முஸ்லிம் காங்கிரஸ் தலைவரின் வெற்றி|ஸ்ரீ .சுதந்திர கட்சி மற்றும் பொதுஜன பெரமுன ஆகிய கட்சிகள் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர்|ரணில் தமிழ், முஸ்லிம் மக்­க­ளுக்கு போலி­யான வாக்குறுதிகளை வழங்கியே ஆட்­சியைக் கைப்­பற்­றினார் – அதாஉல்லா|மீண்டும் அரசியலுக்கு திரும்பும் பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷரப்..|கட்சியின் முக்கியஸ்தர்கள் முன்னிலையில் வேட்புமனுவில் கையொப்பமிட்டார் கோத்தபாய ராஜபக்ச|“புதிய யாப்பு உருவாக்கப்பட வேண்டும்“ என்ற கோரிக்கையை முன்வைத்து கோத்தபாயவுக்கான ஆதரவினை அறிவித்தார் அதாஉல்லா|கோத்தபாய ராஜபக்ச இலங்கைப் பிரஜை தான் என்று தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள்|கல்முனையை பிரதிநிதித்துவப்படுத்தும் MP ஆதரிக்கும் ஜனாதிபதி வேட்பாளருக்கு எதிராக சாய்ந்தமருது மக்கள் வாக்களிக்க வேண்டும்|சஜித் அவர்களே , அஷ்ரஃப் உங்கள் தந்தையாருக்கு “சும்மா” ஆதரவு வழங்கவில்லை – பஷீர்|ரவூப் ஹக்கீம் தனது வெற்றியை முன்னிட்டு ஆதரவு வழங்குவதை பெரிதும் மதிப்பதாக சஜித் தெரிவிப���பு\nஉண்மைக் கருத்துக்களை அஞ்சாமல் சொல்வதே அறம்\nTag Archives : எம்.எஸ்.எஸ். அமீர் அலி\nபுதிய பஸ் தரிப்பிட நிலையத்திற்கு அடிக்கல் நடும் வைபவம் \nm];ug; V rkj; வீடமைப்பு மற்றும் சமுர்த்தி அமைச்சின் 30 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கிட்டில் களுவாஞ்சிக்குடிக்கான புதிய பஸ் தரிப்பிட நிலையத்திற்கு..\nபிரதியமைச்சர் முன்வைத்த கோரிக்கை அமுலாகின்றது \nகல்முனை தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் உப அலுவலகம் மீள கரையோர மாவட்ட அலுவலகமாக பிரதி அமைச்சர் அமீர் அலியின் நடவடிக்கையால் தரமுயர்த்தப்பட்டுள்ளது \nவாகரையில் சமுர்த்தி கடன் வழங்கம் நிகழ்வு\nவிளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைப்பு \nமட்டு நகரிலும் “சமட்ட செவன ” வீடற்றவர்களுக்கு வீடுகள் அமைக்கும் நிகழ்வு\nதொடர்புகளுக்கு editorial@lankafrontnews.com என்ற மின்னஞ்சல் முகவரியை நாடவும்\nசஜித்தின் வெற்றி ஐக்கிய தேசியக் கட்சியின் வெற்றியல்ல, அது முஸ்லிம் காங்கிரஸ் தலைவரின் வெற்றி\nஸ்ரீ .சுதந்திர கட்சி மற்றும் பொதுஜன பெரமுன ஆகிய கட்சிகள் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர்\nரணில் தமிழ், முஸ்லிம் மக்­க­ளுக்கு போலி­யான வாக்குறுதிகளை வழங்கியே ஆட்­சியைக் கைப்­பற்­றினார் – அதாஉல்லா\nமீண்டும் அரசியலுக்கு திரும்பும் பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷரப்..\nகட்சியின் முக்கியஸ்தர்கள் முன்னிலையில் வேட்புமனுவில் கையொப்பமிட்டார் கோத்தபாய ராஜபக்ச\nமுஸ்லிம் வாலிபர்களை ஆயுத போராட்டத்திலிருந்து தடுத்தவர் மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரப் \nயோசித கைது பற்றிய தகவல்களை பாதுகாப்பு அதிகாரிகளிடம் கோரிய ஜானதிபதி , பிரதமர் \nகுமார் சங்கக்கார – WC 2015 மேல் பேட்ஸ்மேன்கள் பட்டியலில்: மொத்த ரன்களில் முன்னணி 2015 கிரிக்கெட் உலகக் கோப்பை\nரணில் ரவூப் ஹக்கீம் மைத்திரி மகிந்த பிரதமர் அமீர் அலி ரிசாத் பதியுதீன் பைசல் காசிம் மகிந்த ராஜபக்க்ஷ ஹபீஸ் நசீர் மனோ கணேசன் ஹிஸ்புல்லாஹ் ஹரீஸ் எம்.எஸ்.எஸ். அமீர் அலி ஹசன் அலி ரிசாத் பத்யுடீன் ஜனாதிபதி நசீர் மஹிந்த ராஜபக்சே கிரிக்கெட்\nசஜித்தின் வெற்றி ஐக்கிய தேசியக் கட்சியின் வெற்றியல்ல, அது முஸ்லிம் காங்கிரஸ் தலைவரின் வெற்றி\nஸ்ரீ .சுதந்திர கட்சி மற்றும் பொதுஜன பெரமுன ஆகிய கட்சிகள் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர்\nரணில் தமிழ், முஸ்லிம் மக்­க­ளுக்கு ���ோலி­யான வாக்குறுதிகளை வழங்கியே ஆட்­சியைக் கைப்­பற்­றினார் – அதாஉல்லா\nமீண்டும் அரசியலுக்கு திரும்பும் பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷரப்..\nகட்சியின் முக்கியஸ்தர்கள் முன்னிலையில் வேட்புமனுவில் கையொப்பமிட்டார் கோத்தபாய ராஜபக்ச\nAhamed on தடைகளை உடைத்து அக்கரைப்பற்று பிரதேச சபையை மு.கா. கைப்பற்றும்: அமைச்சர் ரவூப் ஹக்கீம்\nAhamed on ஐயா விக்கி, இலங்கை முஸ்லீம்களின் தகவல் எடுக்கும் அந்த ரகசிய வரலாற்றுப் புத்தகத்தை எம்மிடம் தருவீர்களா\nAhamed on வடக்கில் எந்தவொரு சேவையையும் என்னை செய்ய விடாமல் தடுக்க த.தே.கூட்டமைப்பு அரசுக்கு அழுத்தம் : அமைச்சர் றிசாட்\nAhamed on சாய்ந்தமருதுக்கு மன்றம் வழங்குவதற்கு கடும் எதிர்ப்பு , ஹக்கீம் தலைமையிலான பேச்சுவார்த்தை தோல்வி\nAhamed on சாய்ந்தமருதுக்கு தனியான உள்ளுராட்சி சபை வழங்க வேண்டும் என்ற விடயத்தில் றிசாத் விடாப்பிடியாக இருந்தார் : ஹரீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vallinam.com.my/version2/?p=5674", "date_download": "2019-10-22T09:09:08Z", "digest": "sha1:5YYLYS3NL5XOA4YRD7VLB7ELU343LMV2", "length": 7045, "nlines": 49, "source_domain": "vallinam.com.my", "title": "சென்னையில் வல்லினம் நூல்கள் அறிமுகம்", "raw_content": "\n20 – 22.12.2019 ஜெயமோகன் & சு.வேணுகோபால் தலைமையில் மூன்று நாள் இலக்கிய முகாம்.\nசை.பீர்முகம்மது அவர்களுக்கு வல்லினம் விருது\nநவம்பர் மாத வல்லினம் சை.பீர்முகம்மது சிறப்பிதழாக இடம்பெறும். எழுத்தாளர்கள் அவரது புனைவுலகம் குறித்த உங்கள் படைப்புகளை அனுப்பலாம்.\nசென்னையில் வல்லினம் நூல்கள் அறிமுகம்\n‘யாவரும்’ தொடர்ந்து நவீன இலக்கியச் சூழலில் கவனம் பெற்றுவரும் பதிப்பகம். தூயனின் இருமுனை, சுனில் கிருஷ்ணனின் அம்புப்படுக்கை, எம்.கே.குமாரின் 5.12 P.M என இப்பதிப்பகம் வெளியிட்ட சிறுகதை நூல்கள் விருதுகள் மூலமும் விமர்சகர்கள் மூலமும் பரந்த கவனத்தைப் பெற்றன. வல்லினம் இவ்வருடம் யாவரும் பதிப்பகத்துடன் இணைந்து 10 நூல்களைப் பதிப்பிக்கிறது.\nஇவ்விரு பதிப்பகங்களும் இணைந்து வெளியிடும் இந்நூல்களில் மூன்று மட்டும் 16.9.2018 (ஞாயிறு) சென்னையில் அறிமுகம் காண்கிறது. மீண்டு நிலைத்த நிழல்கள் (நேர்காணல் தொகுப்பு), போயாக் (ம.நவீன் சிறுகதைகள்), ஊதா நிற தேவதைகள் (சினிமா கட்டுரைகள்) ஆகிய நூல்கள் இந்த நிகழ்ச்சியில் வெளியீடு காண்கின்றன.\nஎழுத்தாளர் ஜெயமோகன் ‘மீண்டு நிலைத்த நிழல்��ள்’ நூலை வெளியீடு செய்து உரையாற்றுகிறார். அதேபோல எழுத்தாளர் சு.வேணுகோபால் ‘போயாக் சிறுகதை’ தொகுப்பு குறித்தும், கவிதைக்காரன் இளங்கோ சினிமா கட்டுரைகள் குறித்தும் உரையாற்றுகின்றனர்.\nயாவரும் பதிப்பக நிறுவனர் ஜீவ கரிகாலன் வரவேற்புரையுடன் தொடங்கும் இந்த நிகழ்ச்சியில் ம.நவீன் மற்றும் சரவண தீர்த்தா ஏற்புரை வழங்குவர்.\n← பவா செல்லத்துரை: பேச்சாளனாக மாறிய எழுத்தாளன்\nவல்லினம் குறுநாவல் பதிப்புத்திட்ட முடிவு →\nஉங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்... Cancel reply\nஇதழ் 119 – செப்டம்பர் 2019\nஜூன் 2007 - ஏப்ரல் 2013 வரையிலான இதழ்கள்\nவல்லினம் பதிவேற்றம் காணும்போது மின்னஞ்சல் வழி தகவலைப் பெற கீழே உங்கள் மின்னஞ்சலைப் பதிவு செய்க\nவல்லினத்தில் இடம்பெறும் படைப்புகளை வல்லினம் குழுமம் அச்சில் கொண்டு வர முழு உரிமை உண்டு. நன்றி.\nவல்லினம் படைப்பாளிகளின் சுதந்திரத்தை மையப்படுத்தி இயங்கும் தளம். இதில் பதிவேற்றம் காணும் படைப்புகளில் உள்ள கருத்துகள் ஆசிரியர் குழுவின் கருத்துகள் அல்ல. எனவே இதில் வெளியிடப்படும் எந்தக் கருத்துக்கும் வல்லினம் ஆசிரியர் குழு பொறுப்பேற்காது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%95%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%A9/", "date_download": "2019-10-22T08:52:45Z", "digest": "sha1:GY4Q5RTYQDIE47CYETUQ3733QDOXVCW5", "length": 8021, "nlines": 132, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "கேன் - வாட்டர் உற்பத்தி இன்று மாலை முதல் திடீர் நிறுத்தம் | Chennai Today News", "raw_content": "\nகேன் – வாட்டர் உற்பத்தி இன்று மாலை முதல் திடீர் நிறுத்தம்\nரெட் அலர்ட் வாபஸ்: ஆனால் சூறைக்காற்று வீசும் என எச்சரிக்கை\nகலை அறிவியல் கல்லூரிகளுக்கும் இனி நாடு முழுவதும் நுழைவுத்தேர்வு:\n19 மணி நேரம் இடைவிடாத விமானம் பயணம்: புதிய சாதனை\nஒரே நேரத்தில் வங்கக்கடல் மற்றும் அரபிக்கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை: புயல் வருமா\nகேன் – வாட்டர் உற்பத்தி இன்று மாலை முதல் திடீர் நிறுத்தம்\nதமிழகம் முழுவதும் தண்ணீர் லாரிகள் வேலை நிறுத்தம் செய்து வரும் நிலையில் தற்போது தமிழகம் முழுவதும் கேன் – வாட்டர் உற்பத்தி இன்று மாலை முதல் நிறுத்தம் செய்யவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nதண்ணீர் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம் வேலை நிறுத்தம் செய்து வருவதால் பொதுமக்கள் கேன் வாட்டர் விலைக்கு வாங்கி தங்கள் குடிர்நீர் தேவையை பூர்த்தி செய்து வருகின்றனர்.\nஇந்த நிலையில் நிலத்தடி நீரை எடுக்க விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகளை எதிர்த்து கேன் வாட்டர் உற்பத்தி நிலையங்களும் இன்று மாலை முதல் வேலை நிறுத்தம் செய்ய முடிவு செய்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.\nநான் பிரச்சாரம் செய்தால் காங்கிரஸ் தோற்றுவிடும்: காங்கிரஸ் பிரமுகர் திக்விஜய்சிங்\nபாஜகவில் இணைந்த காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள்: கோவாவில் பெரும் பரபரப்பு\nகுறைந்த அளவில் பேருந்து இயக்கம்: சென்னையில் பயணிகள் கடும் அவதி\nபொதுமக்களுக்கு தமிழ்நாடு குடிநீர் வாரியத்தின் வேண்டுகோள்:\nஅரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் வேண்டுகோள்\nசென்னையில் 2 நாட்களுக்கு குடிநீர் விநியோகிப்பதில் தட்டுப்பாடு: மெட்ரோ அறிவிப்பு\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nரெட் அலர்ட் வாபஸ்: ஆனால் சூறைக்காற்று வீசும் என எச்சரிக்கை\nகலை அறிவியல் கல்லூரிகளுக்கும் இனி நாடு முழுவதும் நுழைவுத்தேர்வு:\n’பிகில்’ படத்தை கவிழ்க்க இப்படியும் ஒரு திட்டமா\nஸ்ரீதேவி அம்மா மாதிரி, விக்ரம் அப்பா மாதிரி: ப்ரியா ஆனந்த்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.namadhuamma.net/news-870/", "date_download": "2019-10-22T09:31:17Z", "digest": "sha1:FHGSIFUSVFOZHO22OYZYYKQ6HG5MY234", "length": 14480, "nlines": 89, "source_domain": "www.namadhuamma.net", "title": "தமிழக மக்களின் முன்னேற்றத்திற்கு திட்டத்தை வாரி வழங்கியவர் அம்மா - அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் பேச்சு - Namadhuamma Online Newspaper", "raw_content": "\n2 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் அமைதியான முறையில் வாக்குப்பதிவு\nதீபாவளி சிறப்பு பேருந்துகளுக்கான முன்பதிவு மையம் 24-ந்தேதி திறப்பு – அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தொடங்கி வைக்கிறார்\nதீபாவளி பண்டிகை 28-ந்தேதி அரசு விடுமுறை – தமிழக அரசு அறிவிப்பு\nகழக அம்மா பேரவை சார்பில் பாரம்பரிய கலை போட்டி – அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தொடங்கி வைத்தார்\nடாக்டர் பட்டம் பெற்ற முதலமைச்சருக்கு சரத்குமார் வாழ்த்து\nஈச்சம்பாடி அணைக்கட்டின் வலது- இடதுபுற வாய்க்கால்களில் 25-ந்தேதி முதல் தண��ணீர் திறப்பு – முதலமைச்சர் உத்தரவு\nபுதுவை காமராஜ்நகரில் அ.தி.மு.க.- என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி கட்சியினர் மறியல் – தேர்தல்ஆணையம் ஒருதலைபட்சமாக செயல்படுவதாக குற்றச்சாட்டு\nமகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் பா.ஜ.க. கூட்டணி வெற்றி பெறும் – மத்திய அமைச்சர் நிதின் கட்காரி பேட்டி.\nசிவந்தி ஆதித்தனார் மணிமண்டபம் விரைவில் திறப்பு – அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ தகவல்\nதமிழ் அழகான மொழி பிரதமர் மோடி டுவிட்\nஇந்தியா- அமெரிக்கா இடையே விரைவில் வர்த்தக ஒப்பந்தம் – மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேட்டி\nதீபாவளிக்கு சென்னையிலிருந்து 10,940 பேருந்துகள் இயக்கம்.\nஇரட்டை இலை சின்னத்திற்கு வாக்களித்து கழக வேட்பாளர்களை வெற்றிபெற செய்வீர் -கழக ஒருங்கிணைப்பாளர்கள் அன்பு வேண்டுகோள்\nமதக்கலவரத்தை தூண்டிவிட்டு அரசியல் குளிர் காயும் தி.மு.க.விற்கு மக்கள் தக்க பாடம் புகட்ட வேண்டும் – அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி வேண்டுகோள்\nகழக வேட்பாளர் வெற்றி பெற்றால் திட்டங்கள் விரைவாக கிடைக்கும் – த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் பிரச்சாரம்\nதமிழக மக்களின் முன்னேற்றத்திற்கு திட்டத்தை வாரி வழங்கியவர் அம்மா – அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் பேச்சு\nதமிழக மக்களின் முன்னேற்றத்திற்கு திட்டங்களை வாரி வழங்கியவர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் என்று அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் கூறினார்.\nதிருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை அமுதராணி திருமண மண்டபத்தில் 29.09.2019 அன்று சமூக நலத்துறையின் சார்பில் திருமண நிதியுதவி வழங்கும் விழா நடைபெற்றது. விழாவுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் க.விஜயகார்த்திகேயன் தலைமை வகித்தார்.\nவிழாவில் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சரும், தமிழ்நாடுஅரசு கேபிள் டி.வி. நிறுவன தலைவருமான உடுமலை கே.ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு 604 பயனாளிகளுக்கு ரூ.4.12 கோடி மதிப்பில் திருமண நிதியுதவி மற்றும் திருமாங்கல்யத்திற்கு 8 கிராம் தங்கத்தினை வழங்கி பேசியதாவது:-\nபுரட்சித்தலைவி அம்மா அவர்கள் தமிழக மக்களின் வாழ்வு மேம்படுவதற்காக எண்ணற்ற பல திட்டங்களை அறிவித்து சிறப்புடன் செயல்படுத்தி வந்தார். குறிப்பாக பெண்களின் மீது மிகுந்த அன்பும், அக்கறையும் கொண்ட அம்மா அவர்கள் பெண்களுக்கான திட்டங்களை தாயுள்ளத்தோடு வாரி வழங்கி வந���தார்.\nஅந்த வகையில், அம்மா அவர்கள் 2016-ம் ஆண்டு ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் ஏழை பெண்களின் திருமண நிதியுதவி திட்டத்தை விரிவுபடுத்தி திருமாங்கல்யத்திற்கு 8 கிராம் தங்கமும், 12-ம் வகுப்பு படித்தவர்களுக்கு திருமண நிதியுதவியாக ரூ.25 ஆயிரம், பட்டம் மற்றும் பட்டயப் படிப்பு படித்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் நிதியுதவியும் வழங்கியவர் அம்மா. அவரது வழிகாட்டுதலின் படி செயல்படும் முதலமைச்சர் அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் பல்வேறு வகையான திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.\nகுறிப்பாக கால்நடை பராமரிப்புத்துறையின் சார்பில் பெண்களின் பொருளாதார முன்னேற்றத்திற்காக விலையில்லா ஆடுகள், விலையில்லா கறவை பசுக்கள் மற்றும் நாட்டுக்கோழிகள் வழங்கும் திட்டமும் சிறப்புடன் செயல்படுத்தப்பட்டு வருகிறது.\nபொதுவாக ஒரு தாய் தன் பிள்ளைக்கு என்ன தேவை என்பதை அறிந்து செயல்படுவாரோ அதேபோல் ஒரு தாய்க்கு ஒரு தாயாக இருந்து புரட்சித்தலைவி அம்மா அவர்கள் ஒவ்வொரு குடும்பத்திற்கு என்ன தேவை என்பதை உணர்ந்து அதற்குரிய திட்டங்களை வழங்கி இந்தியாவில் எந்த மாநிலத்திலும் செயல்பட முடியாத அளவிற்கு பிற மாநிலங்கள் வியக்கும் வகையில் திட்டங்களை வழங்கி தமிழகத்தை முதன்மை மாநிலமாக மாற்றித் தந்தவர் புரட்சித் தலைவி அம்மா அவர்கள். தங்களின் வாழ்வு மேம்பாட்டிற்காக அரசு அளிக்கின்ற அனைத்து நலத்திட்ட உதவிகளையும் பொதுமக்கள் நல்ல முறையில் பெற்றுக்கொண்டு எல்லா வளமும், எல்லா நலமும் பெற வேண்டும்.\nஇவ்வாறு அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் பேசினார்.\nஇந்த விழாவில் மாவட்ட சமூக நல அலுவலர் அம்பிகா, உடுமலைப்பேட்டை வருவாய் கோட்டாட்சியர் இந்திரவள்ளி, திருப்பூர் மாவட்ட ஆவின் சங்க தலைவர் மனோகரன், வட்டாட்சியர் தயானந்தன் மற்றும் அரசு அலுவலர்கள், கூட்டுறவு சங்க தலைவர்கள் மற்றும் முன்னாள் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.\n100 பயனாளிகளுக்கு ரூ. 50 லட்சம் கடனுதவி – அமைச்சர் கே.பி.அன்பழகன் தகவல்\nபணியின் போது உயிரிழந்த மாநகர் போக்குவரத்து கழக ஊழியர் குடும்பத்துக்கு ரூ. 14 லட்சம் நிதியுதவி\nமகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் பா.ஜ.க. கூட்டணி வெற்றி பெறும் – மத்திய அமைச்சர் நிதின் கட்காரி பேட்டி.\nதமிழ் அழகான மொழி பிரதமர் மோடி டுவிட்\nஇந்தியா- அமெரிக்கா இடையே விரைவில் வர்த்தக ஒப்பந்தம் – மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேட்டி\nஅயோத்தியில் இன்று முதல் டிச.10 வரை 144 தடை உத்தரவு.\nஉள்ளாட்சி தேர்தலில் பெண்களுக்கு 50 சதவீதம் இடஒதுக்கீடு – வார்டுகளை ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியீடு…\nநமது அம்மா ஆசிரியர் இல்ல திருமண விழா : முதல்வர், துணை முதல்வர்,அமைச்சர்கள் நேரில் வாழ்த்து…\n‘அனைவருக்கும் வீடு’ என்ற லட்சியத்தை நோக்கி கழக அரசு விரைந்து நடவடிக்கை – துணை முதலமைச்சர் பேட்டி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/62799-rasipuram-child-trafficking-issue-amutha-s-husband-driver-suspended.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-10-22T09:22:02Z", "digest": "sha1:PWLV2TXPLF3AYKXEZDQUDAS66DE6DUL7", "length": 8685, "nlines": 87, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "குழந்தைகளை விற்ற விவகாரம்: 2 பேர் சஸ்பெண்ட் | Rasipuram child trafficking issue, Amutha's husband, driver suspended", "raw_content": "\nஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம்: சிபிஐ வழக்கில் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன்\nவங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி: கனமழைக்கு வாய்ப்பு\nபொதுத்துறை வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கி ஊழியர்கள் இன்று வேலைநிறுத்தம்\nதீபாவளிக்கு மறுநாளை விடுமுறையாக அறிவித்தது தமிழக அரசு. பண்டிகையை உற்சாகமாக கொண்டாட 3 நாட்கள் தொடர் விடுமுறை\nதமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்\nகுழந்தைகளை விற்ற விவகாரம்: 2 பேர் சஸ்பெண்ட்\nநாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் பச்சிளம் குழந்தைகள் விற்பனை தொடர்பாக கைதான இருவர் பணியிடை நீக்‌கம் செய்யப்பட்டுள்ளன‌ர்.\nராசிபுரத்தில் குழந்தைகள் முறைகேடாக விற்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குழந்தைகள் விற்பனையில் ஈடுபட்‌டதாக‌‌ ஓய்வு பெற்ற செவிலி அமுதா, அவரது கணவர் ரவிச்சந்திரன், அரசு ஆம்புலன்ஸ் ஓட்டுநர் முருகேசன் மற்றும் தரகர்களாக செயல்பட்டவர்கள் என ஏழு பேரை கா‌வல்துறையினர் கைது செய்துள்ளனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஇந்நிலையில் குழந்தை விற்பனையில் தொடர்புடைய கூட்டுறவு வங்கி‌ அலுவலக உதவியாளராக‌‌ பணிபுரிந்த அமுதாவின் கணவர் ரவிச்சந்திரன் மற்றும் கொல்லிமலை ஆம்புலன்ஸ் ஓட்டுநர் முருகேசன் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்‌ பட்டுள்ளனர்.\nதந்தை இந்து.. தாய் இஸ்லாம்.. குழந்தைக்கு முதல்முறையாக பிறப்புச் சான்றிதழ் வழங்கிய யுஏஇ\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nசூதாட்டப் புகார்: எமிரேட்ஸ் கேப்டன் உட்பட 3 பேர் சஸ்பெண்ட்\nஆயிரங்கால் மண்டபத்தில் திருமணம் நடைபெற்ற விவகாரம் : பட்டு தீட்ஷிதர் பணி நீக்கம்\n1999-ல் கடத்தப்பட்ட சென்னை சிறுவன் - மீண்டும் குடும்பத்தில் இணைந்த நெகிழ்ச்சி..\nமுன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு கோயில் - நாமக்கல்லில் பூமி பூஜை\nகுழந்தையை பறிக்க முயன்ற மனநலமற்ற பெண் - மடக்கிப்பிடித்த மக்கள்\nகஞ்சா போதையில் பள்ளிக்குழந்தைகளை கடத்திய நபர் கைது\n’ஆப்கான் தோனி’ அதிரடி சஸ்பெண்ட்\nசெல்ஃபோன் பார்த்தபடி பேருந்தை இயக்கிய ஓட்டுநர் பணி இடைநீக்கம்\nகரூர் இரட்டை கொலை சம்பவம் : காவல் ஆய்வாளர் சஸ்பெண்ட்\n‘பிகில்’- காப்புரிமை வழக்கு தொடர நீதிமன்றம் அனுமதி\nதாமதமாக புறப்பட்ட ரயில் - பயணிகளுக்கு ரூ.1.60 லட்சம் இழப்பீடு\nஆம்புலன்ஸ் தாமதம்: பிரசவத்துக்கு அனுமதிக்கப்பட்ட நடிகை உயிரிழப்பு\n‘பிகில்’ சிறப்பு காட்சிக்கு அனுமதி இல்லை: அமைச்சர் கடம்பூர் ராஜூ\n“நாங்கள் நாட்டை விட்டு ஓடவில்லை” - கல்கி பகவான் வீடியோவில் விளக்கம்\n‘பிகில்’ குறித்து அடுக்கடுக்கான கேள்விகளை கேட்ட ரசிகர்கள் - உண்மையை உடைத்த தயாரிப்பாளர்..\n“எனக்குப் பயமாக இருக்கிறது” - மஞ்சு வாரியார் போலீசில் புகார்\nகாதுக்கு பதில் தொண்டையில் ஆப்ரேஷன் - மருத்துவர்கள் அலட்சியத்தால் சிறுமி அவதி\nகொலைக்கு சாட்சி சொன்னதால் கொல்ல ‘நாள் குறிப்பு’ - காப்பாற்றக்கோரி கண்ணீர்விடும் ஓவியர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nதந்தை இந்து.. தாய் இஸ்லாம்.. குழந்தைக்கு முதல்முறையாக பிறப்புச் சான்றிதழ் வழங்கிய யுஏஇ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/campaign?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-10-22T10:05:43Z", "digest": "sha1:PF2PNIJ5QSNF7FY7VNYGLXJ44W724UOO", "length": 8981, "nlines": 130, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | campaign", "raw_content": "\nஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம்: சிபிஐ வழக்கில் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன்\nவங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி: கனமழைக்கு வாய்ப்பு\nபொதுத்துறை வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கி ஊழியர்கள் இன்று வேலைநிறுத்தம்\nதீபாவளிக்கு மறுநாளை விடுமுறையாக அறிவித்தது தமிழக அரசு. பண்டிகையை உற்சாகமாக கொண்டாட 3 நாட்கள் தொடர் விடுமுறை\nதமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்\nசட்டசபை இடைத்தேர்தல் - விக்கிரவாண்டி, நாங்குநேரியில் ஓய்ந்தது பரப்புரை\n“ஜெயலலிதா இருக்கும்வரை அடிபணிந்து போனதில்லை.. இன்றோ..”- பரப்புரையில் ஸ்டாலின் பேச்சு..\n“ராக்கெட் அனுப்பினால் இளைஞர்களின் வயிறு நிறையாது” - ராகுல்காந்தி\n“பதவிக்காகத்தான் எம்.பியானார் வசந்தகுமார்” - முதலமைச்சர் பழனிசாமி\nஉலக முதலீட்டாளர் மாநாடு மூலம் வேலைக்கு சேர்ந்த ஒருவரை காட்ட முடியுமா\nநாங்குநேரி தொகுதியில் மு.க.ஸ்டாலின் திண்ணை பரப்புரை\nபாஜகவில் இணைகிறார் நடிகை விஜயசாந்தி\nபிக்பாஸ் மேடையை அரசியல் களமாக மாற்றிய கமல் - இதுவரை நடந்தது என்ன\n“10 வாரங்கள் 10 மணிக்கு 10 நிமிடங்கள்”- கொசு ஒழிப்புத் திட்டத்தை தொடங்கினார் கெஜ்ரிவால்..\nவேலூர் மக்களவைத் தொகுதியில் தேர்தல் பரப்புரை ஓய்ந்தது\nவேலூரில் திண்ணை பிரச்சாரத்தில் ஈடுபட்ட மு.க.ஸ்டாலின்\n“முதல்வர் நாற்காலி மீது ஸ்டாலினுக்கு அவ்வளவு வெறி ” - முதல்வர் கடும் தாக்கு\nவினோத உடையில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு : தனிநபரின் சமூகசேவை\n“ஆசிரியருடன் ஒரு செல்ஃபி” - மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை\nகோப்பையை வெல்ல இங்கிலாந்து தகுதியான அணி: வில்லியம்சன்\nசட்டசபை இடைத்தேர்தல் - விக்கிரவாண்டி, நாங்குநேரியில் ஓய்ந்தது பரப்புரை\n“ஜெயலலிதா இருக்கும்வரை அடிபணிந்து போனதில்லை.. இன்றோ..”- பரப்புரையில் ஸ்டாலின் பேச்சு..\n“ராக்கெட் அனுப்பினால் இளைஞர்களின் வயிறு நிறையாது” - ராகுல்காந்தி\n“பதவிக்காகத்தான் எம்.பியானார் வசந்தகுமார்” - முதலமைச்சர் பழனிசாமி\nஉலக முதலீட்டாளர் மாநாடு மூலம் வேலைக்கு சேர்ந்த ஒருவரை காட்ட முடியுமா\nநாங்குநேரி தொகுதியில் மு.க.ஸ்டாலின் திண்ணை பரப்புரை\nபாஜகவில் இணைகிறார் நடிகை விஜயசாந்தி\nபிக்பாஸ் மேடையை அரசியல் களமாக மாற்றிய கமல் - இதுவரை நடந்தது என்ன\n“10 வாரங்கள் 10 மணிக்கு 10 நிமிடங்கள்”- கொசு ஒழிப்புத் திட்டத்தை தொடங்கினார் கெஜ்ரிவால்..\nவேலூர் மக்களவைத் தொகுதியில் தேர்தல் பரப்புரை ஓய்ந்தது\nவேலூரில் திண்ணை பிரச்சாரத்தில் ஈடுபட்ட மு.க.ஸ்டாலின்\n“முதல்வர் நாற்காலி மீது ஸ்டாலினுக்கு அவ்வளவு வெறி ” - முதல்வ��் கடும் தாக்கு\nவினோத உடையில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு : தனிநபரின் சமூகசேவை\n“ஆசிரியருடன் ஒரு செல்ஃபி” - மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை\nகோப்பையை வெல்ல இங்கிலாந்து தகுதியான அணி: வில்லியம்சன்\n‘பிகில்’ குறித்து அடுக்கடுக்கான கேள்விகளை கேட்ட ரசிகர்கள் - உண்மையை உடைத்த தயாரிப்பாளர்..\n“எனக்குப் பயமாக இருக்கிறது” - மஞ்சு வாரியார் போலீசில் புகார்\nகாதுக்கு பதில் தொண்டையில் ஆப்ரேஷன் - மருத்துவர்கள் அலட்சியத்தால் சிறுமி அவதி\nகொலைக்கு சாட்சி சொன்னதால் கொல்ல ‘நாள் குறிப்பு’ - காப்பாற்றக்கோரி கண்ணீர்விடும் ஓவியர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/amp/cinema/cinemanews/2019/10/09183445/1265299/Lakshmi-menon-Marriage.vpf", "date_download": "2019-10-22T08:35:41Z", "digest": "sha1:ZGN6PSHFLJLGJHBGO4BXNYZGLQ75C2CE", "length": 6257, "nlines": 81, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Maalaimalar cinema :Lakshmi menon Marriage", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nபதிவு: அக்டோபர் 09, 2019 18:34\nகும்கி, சுந்தர பாண்டியன், கொம்பன், றெக்க படங்களில் நடித்த லட்சுமி மேனனுக்கு விரைவில் திருமணம் நடக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.\n‘கும்கி’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் மலையாள நடிகை லட்சுமி மேனன். இந்த படம் இவருக்கு மிக பெரிய வெற்றியை தந்தது. அடுத்ததாக சசிகுமாருககு ஜோடியாக ‘சுந்தரபாண்டியன்’ படத்தில் நடித்தார். இந்த படமும் ஹிட் படமாக அமைந்தது. இந்த இரு படங்களின் மூலம் தமிழக ரசிகர்களிடம் மனதில் இடம்பிடித்தார்.\nஅதன் பின் கார்த்திக்கு ஜோடியாக ‘கொம்பன்’ படத்தில் நடித்தார். கடைசியாக ‘றெக்க’ படத்தில் விஜய் சேதுபதிககு ஜோடியாக நடித்தார். அதை அடுத்து அவருக்கு எந்தப் படமும் அமையவில்லை. மேலும் அவரது உடல் எடையும் அதிகரித்து விட்டது. அதனால் அவர் படிப்பில் மட்டுமே கவனம் செலுத்திவந்தார்.\nஇந்நிலையில் அவருக்கு 22 வயதாகும் நிலையில், திருமணம் செய்து கொண்டு கணவர் குடும்பத்துடன் செட்டில் ஆக முடிவெடுத்துள்ளாராம். ஆகையால் அவரது குடும்பத்தினர் லட்சுமி மேனனுக்கு மாப்பிள்ளை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.\nLakshmi Menon | லட்சுமி மேனன்\nதீபாவளி சிறப்பு காட்சிக்கு அனுமதி தரப்படவில்லை- அமைச்சர் கடம்பூர் ராஜூ\nஎனது வாழ்க்கையை மோசமாக்கியது அந்த பழக்கம் தான் - மனிஷா கொய்ராலா\nரஜினியின் அடுத்��� பட இசையமைப்பாளர் இவர்தான்\nதொடரும் பிகில் சர்ச்சை..... அவதூறு பேசியதாக விஜய் மீது புகார்\nமீண்டும் ஹரி இயக்கத்தில் சூர்யா- உருவாகிறதா சிங்கம் 4\nடான்ஸ் டீச்சரான லட்சுமி மேனன்\nலட்சுமி மேனன் இடத்தை பிடித்த தமன்னா\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/122587-amma-creations-has-joined-with-vijayantony-on-a-new-project-directed-by-moodar-koodam-naveen", "date_download": "2019-10-22T08:29:48Z", "digest": "sha1:A72VUZGE2ED2P23D3S3XXYK7GC3HGHGB", "length": 6180, "nlines": 103, "source_domain": "cinema.vikatan.com", "title": "`மூடர்கூடம்’ நவீன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி..! | Amma Creations has joined with vijayantony on a new Project, Directed by `Moodar koodam’ Naveen", "raw_content": "\n`மூடர்கூடம்’ நவீன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி..\n`மூடர்கூடம்’ நவீன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி..\nவிஜய் ஆண்டனி நடிப்பில் வெளிவர காத்திருக்கும் திரைப்படம் `காளி'. கிருத்திகா உதயநிதி இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக 4 நாயகிகள் நடித்துள்ளனர். இந்தப் படம் இன்னும் வெளிவராத நிலையில் விஜய் ஆண்டனியின் அடுத்த படம் பற்றிய அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.\n`மூடர்கூடம்' இயக்குநர் நவீன் எடுக்கவிருக்கும் படத்தில் விஜய் ஆண்டனி ஹீரோவாக நடிக்கவுள்ளார். ஆக்‌ஷன் த்ரில்லரான இந்தப் படத்தை `அம்மா கிரியேஷன்ஸ்’ டி.சிவா தயாரிக்கவுள்ளார். சினிமா ஸ்ட்ரைக் முடிந்திருக்கும் நிலையில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஜூலை மாதம் ஆரம்பமாகிறது. மேலும், படத்துக்கான பெயர் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் காணப்படுகிறது. தனது படங்களுக்கு வித்தியாசமான பெயரை விஜய் ஆண்டனி வைத்து வருவதும், மூடர் கூடம் படம் மூலம் கவனம் ஈர்த்த நவீன் ஆகியோர் இணைவதே படத்தின் பெயருக்கான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியிருக்கிறது. 'படத்தில் நடிக்கும் கதாநாயகி மற்றும் டெக்னீஷியன் பற்றிய அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. படத்துக்கான இசையும் விஜய் ஆண்டனி அமைப்பாரா இல்லை வேறு யாராவது என்றும் தெரியவில்லை. இதற்கிடையில், விஜய் ஆண்டனியின் `காளி' படத்தை வெளியிட விதிக்கப்பட்டிருந்த தடையைச் சென்னை உயர் நீதிமன்றம் நீக்கி உத்தரவிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D", "date_download": "2019-10-22T09:02:32Z", "digest": "sha1:ZJZ4SQXEAR3TEKPT3RQWMKOCQTYCC4OR", "length": 16956, "nlines": 147, "source_domain": "ta.wikipedia.org", "title": "சோயிப் மாலிக் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபிறப்பு 1 பெப்ரவரி 1982 (1982-02-01) (அகவை 37)\nபந்துவீச்சு நடை சுழல் பந்துவீச்சு\nமுதற்தேர்வு (cap 169) ஆகத்து 29, 2001: எ வங்காளதேசம்\nகடைசித் தேர்வு ஆகத்து 9, 2010: எ இங்கிலாந்து\nமுதல் ஒருநாள் போட்டி (cap 128) அக்டோபர் 14, 1999: எ மேற்கிந்தியத் தீவுகள்\nகடைசி ஒருநாள் போட்டி சூன் 19, 2010: எ இந்தியா\nதேர்வு ஒ.நா முதல்தர ஏ-தர\nதுடுப்பாட்ட சராசரி 33.45 34.35 29.66 38.04\nஅதிகூடிய ஓட்டங்கள் 148* 143 148* 143\nவீழ்த்தல்கள் 21 134 179 250\nபந்துவீச்சு சராசரி 61.47 36.29 31.05 30.98\nஒரு ஆட்டத்தில் 5 வீழ்த்தல்கள் 0 0 5 1\nஒரு போட்டியில் 10 வீழ்த்தல்கள் 0 n/a 1 n/a\nசிறந்த பந்துவீச்சு 4/42 4/19 7/81 5/35\nபிடிகள்/இழப்புத் தாக்குதல்கள் 16/– 68/– 44/– 105/–\nஆகத்து 24, 2010 தரவுப்படி மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ்\nசோயிப் மாலிக் (Shoaib Malik,உருது: شعیب ملک பிறப்பு: பிப்ரவரி 1 1982), முன்னாள் பாக்கித்தானியத் துடுப்பாட்டக்காரர். இவர் பாக்கித்தான் அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டம்,ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம் மற்றும் பன்னாட்டு இருபது20 போட்டிகளில் விளையாடியுள்ளார். 1999 ஆம் ஆண்டில் மேற்கிந்தியத்தீவுகள் துடுப்பாட்ட அணிக்கு எதிரான ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் அறிமுகமானார். 2001 இலிருந்து 2010 வரை பாக்கித்தான் அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடியுள்ளார். 2015 ஆம் ஆண்டில் தேர்வுப் போட்டிகளில் இருந்து தனது ஓய்வினை அறிவித்தார்.[1] மேலும் இவர் ஆசிய லெவன் அணி, பார்படோசு டிரிடெண்ட்ஸ், குஜ்ரன்வாலா துடுப்பாட்ட சங்கம், ஹோபர்ட் ஹரிகேன்ஸ், கராச்சி கிங்ஸ், முல்தான் சுல்தான், பாக்கித்தான் ரெசர்வ்ஸ் ஆகிய அணிகளுக்காக உள்ளூர்ப் போட்டிகளில் விளையாடியுள்ளார்.[2]\n1.3 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம்\n2001 ஆம் ஆண்டில் நடைபெற்ற ஆசிய கோப்பைத் தொடரில் ஆகஸ்டு 29 இல் முல்தானில் நடைபெற்ற வங்காளதேசத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான முதல் தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் அறிமுகமானார். இந்தப் போட்டியின் முதல் ஆட்டப் பகுதியில் பந்துவீச்சில் 4 ஓவர்கள் வீசி 18 ஓட்டங்களை விட்டுக்கொடுத்தார்.இதில் 2 இலக்குகளைக் கைப்பற்றினார். இவரின் சராசரி 4.32 ஆகும்.பின் இரண்டாவது ஆட்டப் பகுதியில் பந்துவீச்சில் 2 ஓவர்கள் வீசி 8 ஓட்டங்களை விட்டுக்கொடுத்தார். ஆனால் இலக்கினைக் கைப்பற்றவில்லை. இந்தப் போட்டியில் பாக்கித்தான் அணி இலக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.[3]\n2015 ஆம் ஆண்டில் இங்கிலாந்து துடுப்பாட்ட அணி ஐக்கிய அரபு அமீரகத்தில் சுற்றுப் பயணம் செய்து விளையாடியது. நவம்பர் 1,சார்ஜா அமீரக மைதானத்தில் நடைபெற்ற இங்கிலாந்துத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான மூன்றாவது தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் இறுதியாக விளையாடினார். இந்தப் போட்டியின் முதல் ஆட்டப் பகுதியில் 91 பந்துகளில் 38 ஓட்டங்கள் எடுத்து ஸ்டூவர்ட் பிராட்டின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். பின் பந்துவீச்சில் 10 ஓவர்கள் வீசி 33 ஓட்டங்களை விட்டுக்கொடுத்தார். இதில் 3 ஓவர்களை மெய்டனாக வீசி 4 இலக்கினைக் கைப்பற்றினார். பந்துவீச்சு சராசரி 3.35.பின் இரண்டாவது ஆட்டப் பகுதியில் ஆண்டர்சன் வீசிய முதல்பந்திலேயே ஆட்டமிழந்தார். பந்துவீச்சில் 15 ஓவர்கள் வீசி 26 ஓட்டங்களை விட்டுக்கொடுத்தார். 4 ஓவர்களை மெய்டனாக வீசினார். 3 இலக்குகளைக் கைப்பற்றினார். 127 ஓட்டங்கள் வித்தியசத்தில் பாக்கித்தான் அணி வெற்றி பெற்றது.[4]\n1999 ஆம் ஆண்டில் கொக்கக் கோலா வாகையாளர் கோப்பைத் தொடரில் பாக்கித்தான் அணியில் விளையாடும் வாய்பினைப் பெற்றார், அக்டோபர் 14 இல்சார்ஜா அமீரகத்தில் நடைபெற்ற மேற்கிந்தியத் தீவுகள் துடுப்பாட்ட அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் அறிமுகமானார்.[2] இந்தப் போட்டியில் 8 ஓவர்கள் வீசி 34 ஓட்டங்களை வீட்டுக் கொடுத்து 1 இலக்கினை வீழ்த்தினார். இதில் ஒரு ஓவரை மெய்டனாக வீசினார். இந்தப் போட்டியில் பாக்கித்தான் அணி 130 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.[5]\n2006 ஆம் ஆண்டில் பாக்கித்தான் துடுப்பாட்ட அணி இங்கிலாந்து நாட்டில் சுற்றுப்பயணம் செய்தது. ஆகஸ்டு 28 இல் இங்கிலாந்துத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான பன்னாட்டு இருபது20 போட்டியில் இவர் அறிமுகமானார். துவக்க வீரராக களம் இறக்கிய இவர் 16 பந்துகளில் 16 ஓட்டங்களை எடுத்தார். இதில் 2 நான்குகளும் அடங்கும். இந்தப் போட்டியில் பாக்கித்தான் அணி 5 இலக்குகள் வித்தியாசத்தில் வெற���றி பெற்றது.[6]\nபிற மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 ஏப்ரல் 2019, 18:01 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9C%E0%AF%8B_%E0%AE%AF%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D", "date_download": "2019-10-22T09:00:13Z", "digest": "sha1:6D5UCCEGQKOFLGTPADSQWOEPIY3E6TPY", "length": 6284, "nlines": 151, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஜோ யுங்-சுக் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஜோ யுங்-சுக் (ஆங்கிலம்:JJo Jung-suk) (பிறப்பு: திசம்பர் 26, 1980) ஒரு தென் கொரியா நாட்டு நடிகர் ஆவார். இவர் கிங் 2 ஹார்ட்ஸ், ஓ மை ஹோச்டேச்ஸ் போன்ற சில தொலைக்காட்சி தொடர்களில் நடித்ததன் மூலம் புகழ் பெற்ற நடிகர் ஆனார். இவர் பல திரைப்படங்களிலும் மற்றும் பல மேடை நாடகங்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஐ.எம்.டி.பி இணையத்தளத்தில் Jo Jung-suk\nதென் கொரிய ஆண் திரைப்பட நடிகர்கள்\nதென் கொரிய ஆண் தொலைக்காட்சி நடிகர்கள்\nதென் கொரிய விளம்பர நடிகர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 ஆகத்து 2019, 11:42 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2005/08/24/tsunami.html", "date_download": "2019-10-22T09:41:27Z", "digest": "sha1:6RD4BAYJIEB5J3VUY5GYRQIPKRKTC35S", "length": 11991, "nlines": 169, "source_domain": "tamil.oneindia.com", "title": "இந்திய பெருங்கடலில் சுனாமி எச்சரிக்கை கருவிகள்: களமிறங்கும் அமெரிக்கா | Indian ocean tsunami warning system programme by USAID - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மழை ப சிதம்பரம் குரு பெயர்ச்சி 2019\nஐஎன்எக்ஸ் வழக்கு: ப. சிதம்பரத்துக்கு ஜாமீன்\nLakshmi Stores Serial: லட்சுமி ஸ்டோர்ஸ் 250 வது எபிசோட்.. சன் டிவி லைவ்...\nநச்சுன்னு நங்கூரத்தை போட்ட பொன்.ராதா.. ரஜினிக்கு பகிரங்க அழைப்பு.. பாஜகவுக்கு வருவாரா\nபிரதமர் மோடியுடன் நோபல் பரிசு பெற்ற பொருளாதார அறிஞர் அபிஜித் பானர்ஜி சந்திப்பு\nமதுரை எம்பிக்கு நெருக்கம்.. ஜஸ்டின் ட்ரூடோவின் நண்பர்.. கனடா தேர��தலில் வென்று கலக்கிய தமிழர்\nஅமித்ஷாவை வைத்து கூட்டம் நடத்தத் திட்டம்... தமிழக பாஜகவின் மெகா பிளான்\nசமூக வலைதளங்கள், இணைய தளங்களை இனி மிஸ்யூஸ் பண்ண முடியாது.. ஒழுங்குபடுத்த போகிறது மத்திய அரசு\nFinance இது தான் உண்மையான தீபாவளி சரவெடி.. 3 சலுகைகளை அள்ளித் தெளித்துள்ள ஜியோ..\nEducation TNPSC Notification: டிஎன்பிஎஸ்சி தேர்வு பாடத்திட்டத்தில் மாற்றம்\nMovies என் மகனுக்கு அன்பான ரசிகர்கள் கிடைச்சிருக்காங்க... இதை விட வேற என்ன வேணும் - விக்ரம்\nLifestyle தீபாவளி 2019: சகோதர சகோதரியின் பாசம் சொல்லும் எம துவிதியை கொண்டாடுவது எப்படி தெரியுமா\nTechnology சாம்சங் கேலக்ஸி ஏ10எஸ் சாதனத்திற்கு அதிரடி விலைகுறைப்பு.\nAutomobiles டுவிட்டரில் போரை தொடங்கிய கிரண்பேடி, நாராயணசாமி... பதிலுக்கு பதில் புகைப்படங்களை வெளியிட்டு மோதல்...\nSports மரண அடி.. இன்னிங்க்ஸ் வித்தியாசத்தில் இமாலய வெற்றி.. தென்னாப்பிரிக்காவை வைட்வாஷ் செய்தது இந்தியா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇந்திய பெருங்கடலில் சுனாமி எச்சரிக்கை கருவிகள்: களமிறங்கும் அமெரிக்கா\nஇந்தியப் பெருங்கடலில் சுனாமி அலைகள் உருவானால் அதை முன் கூட்டியே கண்டறிந்து எச்சரிக்கை செய்யும் திட்டத்தைஅமெரிக்கா நிறைவேற்றவுள்லது.\nயுஎஸ் எய்ட் அமைப்பு 16.6 மில்லியன் டாலர் செலவில் இதற்கான தொழில்நுட்பம் மற்றும் சென்சார் கருவிகளை உருவாக்கிஇந்தியப் பெருங்கடல் பகுதியில் பொருத்தவுள்ளது. கடலில் ஏற்படும் மாற்றங்களை இந்த சென்சார்கள் கண்டறிந்து செயற்கைக்கோள்கள் மூலம் தரைக் கட்டுப்பாட்டு மையங்களை எச்சரிக்கும்.\nஇதன்மூலம் சுனாமி அலைகள் உருவாகியிருப்பது குறித்து முன் கூட்டியே எச்சரிக்கைகளை வெளியிட முடியும். இந்தியாமட்டுமல்லாமல், இலங்கை, இந்தோனேஷியா, தாய்லாந்து, மாலத்தீவுகள் உள்ளிட்ட இந்தியப் பெருங்கடல் நாடுகள்அனைத்தும் இத் திட்டத்தால் பலனடையும்.\nஅமெரிக்காவின் கடல் ஆராய்ச்சி மையம், புவியியல் ஆராய்ச்சி மையம், வர்த்தக வளர்ச்சி மையம், வனத்துறை ஆகியவையும்யுனேஸ்கோ அமைப்பும் இணைந்து இத் திட்டத்தை நிறைவேற்றவுள்ளன.\nஇத் திட்டம் நிறைவேறும் வரை இந்தியப் பெருங்கடல் பகுதியில் ஏற்படும் நிலநடுக்கங்கள், சுனாமிகள் குறித்து ஹவாயில் உள்ளஅமெரிக்காவின் பசிபிக் சுனாமி எச்சரிக்கை அ���ைப்பு கண்காணிக்கும்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/h-raja-goes-jail-soon-says-jayakumar-313719.html", "date_download": "2019-10-22T08:35:39Z", "digest": "sha1:HSTDGTHFLQOBSAY4N4PXV2GAP66XDDMR", "length": 16844, "nlines": 189, "source_domain": "tamil.oneindia.com", "title": "மலிவான பேச்சுகள் மூலம் விளம்பரம் தேடும் எச்.ராஜா விரைவில் சிறைக்குச் செல்வார்: அமைச்சர் ஜெயக்குமார் | H Raja goes to Jail soon says Jayakumar - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மழை ப சிதம்பரம் குரு பெயர்ச்சி 2019\nஐஎன்எக்ஸ் வழக்கு: ப. சிதம்பரத்துக்கு ஜாமீன்\nவெட்டி அரட்டை அடிப்பவர்களிடம் ஏன் பேச வேண்டும்... பிடிவாதம் பிடிக்கும் கே.சி.ஆர்.\nAranmanai Kili Serial: பொறுப்பு துறப்பு இரண்டு முறை... இரண்டு சீரியல்களில்\nபாத்ரூமில் குளிப்பதை டிரோன் மூலம் வீடியோ எடுப்பதா.. தனியார் சர்வே நிறுவனம் மீது பெண்கள் பாய்ச்சல்\nஆர்.கே.நகர் பண மழை.. சிபிஐக்கு மாற்றக் கோரிய வழக்கு.. தேர்தல் ஆணையம் அறிக்கை தாக்கல்\nசர்ச்சை மேல் சர்ச்சை.. இன்போசிஸில் என்னதான் நடக்கிறது மௌனம் கலைத்த நந்தன் நிலகேனி\nகவலையை விடுங்க.. கொடையை எடுங்க மக்களே.. 2 நாளைக்கு செம்ம மழை.. என்ஜாய்\nMovies கார்ஜியஸ் சவுத் சூப்பர்ஸ்டார்… பிகில் நாயகியை புகழ்ந்த கேத்ரீனா கைஃப்\nTechnology ஒப்போ ஏ5 2020 ஸ்மார்ட்போன் மாடலுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nLifestyle கருப்பையை பலப்படுத்தும் ஆரோக்கிய உணவுகள்\nFinance இரண்டு குழந்தைக்கு மேல் இருந்தால் அரசு வேலை கிடையாது.. அசாம் அரசு முடிவு\nAutomobiles டுவிட்டரில் போரை தொடங்கிய கிரண்பேடி, நாராயணசாமி... பதிலுக்கு பதில் புகைப்படங்களை வெளியிட்டு மோதல்...\nEducation ஏர் இந்தியா நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா 170 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nSports மரண அடி.. இன்னிங்க்ஸ் வித்தியாசத்தில் இமாலய வெற்றி.. தென்னாப்பிரிக்காவை வைட்வாஷ் செய்தது இந்தியா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமலிவான பேச்சுகள் மூலம் விளம்பரம் தேடும் எச்.ராஜா விரைவில் சிறைக்குச் செல்வார்: அமைச்சர் ஜெயக்குமார்\nஎச்.ராஜா விரைவில் சிறைக்குச் செல்வார்: அமைச்சர் ஜெயக்குமார்\nசென்னை : மலிவான பேச்சுகள் மூல��் விளம்பரம் தேடி வரும் எச்.ராஜா விரைவில் சிறைக்குச் செல்வார் என்று தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.\nபாஜக தேசியச் செயலாளர் எச்.ராஜா கடந்த இரு தினங்களுக்கு முன் வெளியிட்ட தனது முகநூல் பதிவில், திரிபுராவில் லெனின் சிலைகள் உடைக்கப்பட்டது போல, தமிழகத்தில் பெரியார் சிலைகள் உடைக்கப்படும் என்று பதிவிட்டுருந்தார்.\nராஜாவின் இந்தப் பதிவு தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியத்தியது. இதனை அடுத்து, அந்தப் பதிவை நீக்கிய எச்.ராஜா தான் அப்படி கருத்து தெரிவிக்கவில்லை என்றும், தனது அட்மின் தனக்குத் தெரியாமல் அதை பதிவிட்டுவிட்டதாகவும் தெரிவித்தார்.\nஆனால், எச்.ராஜாவைக் கைது செய்யவேண்டும் என்கிற கோரிக்கைகள் வலுத்துவருகின்றன. இந்நிலையில், இன்று மீண்டும் பெரியார் பற்றிய கருத்து ஒன்றைச் சொல்லி இருக்கிறார் எச்.ராஜா. இதுகுறித்து செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக மீன்வளத்துறை அமைச்சரிடம் இதுகுறித்து கேள்வி எழுப்பப்பட்டது.\nஅதற்கு பதிலளித்த அவர், தொடர்ந்து எச்.ராஜா உண்மைக்கு புறம்பான செய்திகளைச் சொல்லி வருகிறார். பெரியார் தமிழை அழிப்பதற்காக திராவிடம் என்கிற வார்த்தையை கொண்டு வந்தார் என்று சொல்லி இருப்பது மிகவும் மலிவானது.\nதொடர்ந்து தனது மலிவான பேச்சுகள் மூலம், விளம்பரம் தேடி வரும் எச்.ராஜா விரைவில் சிறைக்குச் செல்வார். இதுபோன்ற நபர்களின் பேச்சுகளை மக்கள் எந்த நிலையிலும் நம்பக் கூடாது என்று அவர் தெரிவித்துள்ளார்.\nதமிழ் குறித்து தவறான தகவல்கள் பரப்பி தமிழகத்தில் வன்முறையைச் சூழலை உருவாக்குபவர்கள் யாராக இருந்தாலும், தமிழக அரசு மன்னிக்காது அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் என்றும் ஜெயக்குமார் குறிப்பிட்டுள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nசென்னையில் இருந்து யாழ். சென்ற விமானம் தரை இறங்கியது- தண்ணீர் பீய்ச்சி உற்சாக வரவேற்பு\nயாழ். சர்வதேச விமான நிலையம் நாளை திறப்பு- சோதனை ஓட்டமாக அல்லையன்ஸ் ஏர் விமானம் தரை இறங்கியது\nயாழ். சர்வதேச விமான நிலையத்துக்கு சென்னையில் இருந்து அக்.17-ல் முதலாவது விமானம் இயக்கம்\nஇந்தியா உதவியுடன் யாழ். பலாலி சர்வதேச விமான நிலையம்- தமிழக நகரங்கள் திட்டமிட்டு புறக்கணிப்பு\nயாழ். நூலகம் எரிப்பின் 38-வது ஆண்டு நினைவு நாள்.. வாழும் சாட்சியத்தின் நூல் வெளியீடு\nயாழ்ப்பாணத்திலும் ஊருவிய ஐ.எஸ். பயங்கரவாதிகள் வீட்டுக்குள் சுரங்க அறைகள் கண்டுபிடிப்பு\nபிரபாகரன் படம் வைத்திருந்த மாணவர்கள் யாழ் பல்கலையில் கைது\nஇலங்கை கிரிக்கெட் அணியில் யாழ்ப்பாண இளைஞர்: 40 ஆண்டுகளுக்கு பின் தேர்வு\nமோடி அரசே சுட்டு பழக தமிழர் என்ன கைப்பொம்மையா தூத்துக்குடி படுகொலையை கண்டித்து யாழில் போர்க் குரல்\nபிக் பாஸ் பங்காளிகள் யாழ். திடீர் பயணம் பிரபாகரன் இல்லத்தில் நடிகர் சதீஷ்\nவன்முறைகளுக்கு கண்டனம்: யாழ், மன்னாரில் முஸ்லிம்கள் கடையடைப்பு போராட்டம்\nஇந்திய ராணுவத்தின் யாழ். மருத்துவமனைப் படுகொலையின் 30-ம் ஆண்டு நினைவுநாள் இன்று\nபுலிகளோடு 5,00,000 தமிழர்களை யாழில் இருந்து வெளியேற்றிய சூரியக்கதிர் ஆபரேஷன் ஆரம்பமான நாள் இன்று\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nbjp h raja jayakumar periyar jaffna tamilnadu பாஜக எச் ராஜா பெரியார் சர்ச்சை ஜெயக்குமார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2019-10-22T08:36:48Z", "digest": "sha1:ZEKX2VK2KR72SHFVYLTM7DXOBNCMNKKQ", "length": 10453, "nlines": 90, "source_domain": "www.jeyamohan.in", "title": "அக்னிநதி", "raw_content": "\nஅன்புள்ள ஜெயமோகன் , வணக்கம். உப்பு வேலி நூலை வாசிக்கும் முன்பு குர் அதுன் உல் ஹைதர் அவர்களின் அக்னி நதி நாவலை வாசிக்கும் வாய்ப்பும் மனநிலையும் வாய்த்தது. நான் நான்கு ஆண்டுகளுக்கு சற்றொப்ப தில்லியில் வசித்தவன் என்கிற முறையில் வட இந்தியாவின் நிலவியல் எனக்கு பழக்கம் தான் இருந்த போதிலும் இந்த நூல் வட இந்தியாவின் நிலவியலை இந்தியாவின் தத்துவ மரபை அது காலம்தோறும் கொள்ளும் மாற்றங்களை முக்கியமாக கிழக்கிந்திய கம்பெனி இந்திய பொருளாதரத்தை திட்டமிட்டு …\nஅன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, ஆரோக்கிய நிகேதனம் வாசித்தேன்.மகத்தான நாவல். என் சிறிய வாசிப்பு அனுபவத்தில் நான் வாசித்த மிக அற்புதமான நாவல்.தஸ்தாவெய்ஸ்கியின் நாவல்களை விட.மிகப் பெரிய விஷயம்.கண்ணீரைப் பின்தொடர்தல் வாசித்திருக்காவிட்டால் இதை நான் வாசித்திருக்க வாய்ப்பில்லை.நன்றி. சர்வோத்தமன். அன்புள்ள சர்வோத்தமன் முப்பெரும் பானர்ஜிகள் [மாணிக், தாராசங்கர், விபூதிபூஷன்] இந்திய இலக்கியத்தின் சிகரங்கள். இமயமலை அடிவார கிராமங்களில் எந்��ப்பக்கம் திரும்பினாலும் வெள்ளிமலைச் சிகரங்கள் தெரியும். சிகரங்களுக்கடியில் வாழ்கிறோம் என்ற பிரக்ஞை இருந்துகொண்டே இருக்கும். இந்திய இலக்கியத்தில் அவர்கள் சிகரங்கள் …\nTags: அக்னிநதி, ஆரோக்கியநிகேதனம், கண்ணீரைப்பின்தொடர்தல், சிக்கவீர ராஜேந்திரன், வனவாசி\nகடிதம் டிசம்பர் 9,2004 - சோதிப்பிரகாசமும் பாவாணரும்\n3.செயல்தரும் முழுமை:ஸாங்கிய யோகம் 2\nசோழர்காலச் செப்பேடுகள்- தினமலர் விருது\nசெட்டி நாட்டு மருமகள் மான்மியம்\nதிண்டுக்கல், காந்தியின் இன்றைய முகம்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-38\nசெட்டி நாட்டு மாமியார் மான்மியம்\nஊழியரகம் நூல் வெளியீட்டு நிகழ்வு- கண்ணன் தண்டபாணி\nகுற்றவாளிக் கூண்டில் மனு – விவேக்ராஜ்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-37\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Devotional/Islam/2019/06/10103753/1245560/islam-worship.vpf", "date_download": "2019-10-22T09:42:55Z", "digest": "sha1:7E2UW32VIY7HNS3LQRZKAH3TA6T62KJO", "length": 17901, "nlines": 189, "source_domain": "www.maalaimalar.com", "title": "சமாதானத்தையும், மன்னிப்பையும் கற்றுக்கொடுக்கும் மார்க்கம் இஸ்லாம் || islam worship", "raw_content": "\nசென்னை 22-10-2019 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nசமாதானத்தையும், மன்னிப்பையும் கற்றுக்கொடுக்கும் மார்க்கம் இஸ்லாம்\nஇறைவன் முன் என்பது தான் இஸ்லாத்தின் அரிய உயர்ந்த கொள்கை, தான் வாழ மட்டுமல்லாமல், பிறரையும் வாழ்விக்க வேண்டும் என்பது கடமையாக்கப்பட்டுள்ளது.\nஇறைவன் முன் என்பது தான் இஸ்லாத்தின் அரிய உயர்ந்த கொள்கை, தான் வாழ மட்டுமல்லாமல், பிறரையும் வாழ்விக்க வேண்டும் என்பது கடமையாக்கப்பட்டுள்ளது.\nஉலகம் தோன்றி, மண் தோன்றி, கடல் தோன்றி, விலங்கு தோன்றி, மனிதனும் தோன்றி, ஷைத்தானும் தோன்றி, இறைவனின் வார்த்தைகளை மனிதன் மறக்க பெண் சுவர்க்கத்தின் கதவுகளை வெளி திறக்க மனிதர்களை உலகுக்கு அனுப்பிய இறைவன் எத்தனை, எத்தனை இன்னல்களும், பட்டும் படாத கஷ்டங்களையெல்லாம் மனிதரின் நடமாட்டத்தையும் கண்டு, தூதுவர்களை தோன்றச் செய்தீர் நன்றி.\nநன்றாக வாழ மட்டுமல்ல இறைவன் தூதுவரை அனுப்பியது வழி காட்டவே. ஆம் இழந்த சுவர்க்கத்தை எப்படி அடைவது. இறைவன் நினைத்திருந்தால் தவறு செய்த போது உடனே நரகத்திற்கு ஆதம் ஏவாளை அனுப்பி இருந்தால் நாமெல்லாம் தோன்றவே வழியிருந்திருக்காது. அவகாசம் கொடுத்து மனமாறுவீர்கள் என்பதால், சமாதானத்தையும், மன்னிப்பையும் கற்றுக் கொடுக்கின்ற மார்க்கமாய் இஸ்லாம் விளங்கும்.\nஇஸ்லாம் மார்க்கம் வாழ் நாளிலேயே எண்ணிப் பார்க்க வேண்டிய மார்க்கம். உலகில் எத்தனை மதங்கள், சமயங்கள், குலங்கள், வழக் கங்கள், அத்தனைக்கும் இறுதி யாகவும், உறுதியாகவும் ஒரு இறை தூதுவரை அனுப்பினார் என்பது தான் இஸ்லாம் மார்க்கத்தின் ஆணி வேர். நபிமார்கள் எத்தனைபேர் இவ்வுலகில் இறைவனால் அனுப்பப்பட்டார்களோ அவர்களின் வழித்தடங்களை எல்லாம் இன்றைய சூழ்நிலைக்கு ஏற்பவும், உறுதிப்படுத்தியும், உலகம் தோன்றியது முதல் அழியப்போகும் காலம் வரை இற��வனின் விருப்பம் தான் நடக்கும் என்பது எல்லா மதங்களும் கூறும் உண்மையே.\nகாட்சிகள், நிகழ்வுகள் மாறலாம். ஆனால் இறைவன் என்ற ஈடு இணையற்றவனும், எல்லா புகழுக்கும் உரியவனும், தேவை அற்றவருக்கும், தேவையானதை கொடுக்கக்கூடிய வரும் ஆகிய அந்த ஏக இறைவனை இஸ்லாம் என்ற மார்க்கத்தில் நாம் உற்றுநோக்குவோமேயானால் ஏழை, பணக்காரன் என்ற வித்தியாசம் இல்லாமல் உலகில் எந்த ஒரு முஸ்லிமும், அடுத்த முஸ்லிமை விட உயர்ந்தவனோ, தாழ்ந்தவனோ இல்லை - இறைவன் முன் என்பது தான் இஸ்லாத்தின் அரிய உயர்ந்த கொள்கை, தான் வாழ மட்டுமல்லாமல், பிறரையும் வாழ்விக்க வேண்டும் என்பது கடமையாக்கப்பட்டுள்ளது. உரிமைகள், கடமைகள் தெளிவாக வரையறுக்கப்பட்டு உள்ளன. அன்பு, கோபம், சட்ட திட்டங்கள், உறவு, பகை, சமாதானம், மன்னிப்பு, மனித நேயம், தண்டனை எல்லாமே எளிமையாகவும், அருமையாகவும், இறைவன் விளக்கியதாக கூறும் இஸ்லாம் உண்மைகளை எல்லோரும் கடைப்பிடிக்க முஸ்லிம்களை மட்டும் அல்லாது மனிதர்களை மனிதர்களால் அறிவுறுத்துவது அற்புதம்.\nஅ.செ.வில்வநாதன் ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர்\nபுதுவையிலும் தீபாவளி பண்டிகைக்கு மறுநாளான 28-ம்தேதி அரசு விடுமுறை- முதல்வர் நாராயணசாமி அறிவிப்பு\nவடகிழக்கு பருவமழை தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் தொடங்கியது\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப. சிதம்பரத்துக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது உச்சநீதிமன்றம்\nதென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி இன்னிங்கிஸ் வெற்றி\nவங்க கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி- தமிழகத்தில் மழை தீவிரமடையும்\nகனமழை: காரைக்கால், சேலம், ராமநாதபுரம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை\nநாமக்கல்: ராசிபுரம் அருகே திருமணிமுத்தாற்றில் வெள்ள பெருக்கால் 5 கிராமங்களுக்கு போக்குவரத்து பாதிப்பு\nசுத்தம் பேணுவீர், சுகாதாரம் பெறுவீர்\nஅண்டை வீட்டாரிடம் அன்புடன் நடப்போம்\nசுத்தம் பேணுவீர், சுகாதாரம் பெறுவீர்\nஅண்டை வீட்டாரிடம் அன்புடன் நடப்போம்\nதோல்வி பயத்தால் முடிவை மாற்றிய நடிகர்\nநீச்சல் உடையில் பிரியா வாரியர்.... வைரலாகும் புகைப்படம்\nடெங்குவால் பிரபல குழந்தை நட்சத்திரம் மரணம்\nவருமான வரி சோதனை: கல்கி பகவான் மனைவியுடன் தப்பி ஓட்டம்\nசேலத்தில் ரூ.100 கோடி சுருட்டிய தம்பதி கைது- இரட்டிப்பு பணம் தருவதாக 400 பேரை ஏமாற்றியவர்கள்\nஎங்களது கோரிக்கைகள் நிறைவேற்றும் வரை கிரிக்கெட்டுக்கு திரும்ப மாட்டோம்: ஷாகிப் அல் ஹசன்\n100 பந்து கிரிக்கெட் தொடர்: கிறிஸ் கெய்ல், ரபாடா, மலிங்கா ஏலம் போகவில்லை\nநான் சிறப்பாக விளையாடாமல் இருந்திருந்தால் ஏராளமான விஷயங்கள் நடந்திருக்கும்: ரோகித் சர்மா\nநன்னடத்தை விதிமுறைகளின்கீழ் சசிகலா விடுதலையா - கர்நாடக சிறைத்துறை இயக்குனர் விளக்கம்\nஎனது வாழ்க்கையை மோசமாக்கியது அந்த பழக்கம் தான் - மனிஷா கொய்ராலா\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/2017/06/%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88-%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-10-22T09:40:09Z", "digest": "sha1:XDRDDIK3DB6MGI24RUVNQONJPZ7VKNN7", "length": 22912, "nlines": 163, "source_domain": "chittarkottai.com", "title": "மூலிகை உணவு சாப்பிட சென்னையில் ஓர் இடம்! « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\n‘எலுமிச்சை’ சர்வ ரோக நிவாரணி\nஎன்ன இல்லை சோற்றுக் கற்றாழையில்\nதனியாக இருக்கும் போது மாரடைப்பு\nசாப்பிட்ட உடனே என்ன என்ன செய்யகூடாது \nநாம் உணவை எவ்வளவு, எவ்வாறு உண்பது\nஎக்ஸாம் டென்ஷனை விரட்டுவது எப்படி\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (10) கம்ப்யூட்டர் (11) கல்வி (118) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (47) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,206) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (131) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 1,128 முறை படிக்கப்பட்டுள்ளது\nமூலிகை உண��ு சாப்பிட சென்னையில் ஓர் இடம்\nதோசை 10… மதிய உணவு 15… மூலிகை உணவு சாப்பிட சென்னையில் ஓர் இடம்\nஒரு வேலையாக ரிப்பன் பில்டிங் செல்ல நேர்ந்தது. மதிய நேர உச்சி வெயில் சற்று அதிகமாக இருக்கவே பக்கத்தில் ஏதாவது கடை இருக்கிறதா எனக் கண்கள் தேடின. ரிப்பன் பில்டிங் பின்புறம் உள்ள மாநகராட்சி அலுவலகம் அருகில் ஒரு கடை இருந்தது. அந்தக் கடையின் பெயர் மூலிகை உணவகம் என் எழுதப்பட்டிருந்தது. கடையில் சென்று தாகம் தீர்க்கும் பானம் இருக்கிறதா என விசாரித்தபோது, மூலிகை மோர், மூலிகை தேநீர் என எல்லாம் மூலிகை மயமாக இருந்தது. எல்லாம் விலை ஐந்து ரூபாய் என்பது மற்றொரு ஆச்சர்யம். உள்ளே உணவகத்தினுள் சென்றால் சாப்பாடு, ஆவாரம்பூ சாம்பார், முடக்கத்தான் ரசம், மூலிகை மோர் எனப் பட்டியலும் மூலிகை மயமாக காட்சியளித்தது. மதிய சாப்பாடு 15 ரூபாய்தான் என்பது இன்னும் ஆச்சர்யம். சென்னையில் குறைந்தது 50 ரூபாயாவது இருந்தால் மட்டுமே பசியாற முடியும் என்ற நிலை இருக்கும்போது இது சாத்தியமா என்ற எண்ணம் வரவே மூலிகை உணவகத்தின் பணம் வசூலிக்கும் மேலாளரிடம் விசாரித்தோம். அவர் “எங்க கடையோட ஓனர்கிட்ட கேளுங்க” என்று அவரின் செல்போன் எண்ணைக் கொடுத்தார்.\nஉணவகத்தின் முன்னதாக தேநீர் கடை, மூலிகைப்பொடி விற்கும் பிரிவு என அனைத்தும் மூலிகைகளை அடிப்படையாகக் கொண்டுதான் இயங்கி வருகிறது. உணவகத்தின் உள்ளே வரிசை கட்டி காத்திருக்கின்றனர், மக்கள். அந்த அளவுக்கு கூட்டமாக இருந்தது. மறுபுறமோ பரபரப்பாக மக்கள் பசியாறி வெளியேறுகிறார்கள். மக்கள் கூட்டம் அலைமோதி களைக்கட்டுகிறது, மூலிகை உணவகம்.\nஉணவக உரிமையாளர் சித்த மருத்துவர் வீரபாபுவுடன் பேசினோம். “அனைத்து உணவு வகைகளும், இங்குத் தரமாகவும், விலை வீரபாபுகுறைவாகவும் கிடைக்கும். காலை உணவாகக் கருவேப்பிலை பொங்கல், ஆவாரம் பூ, துளசி, திணை அரிசி, சாமை அரிசி போன்ற இட்லி வகைகளும், தோசையில் முடக்கற்றான், தூதுவளை, கம்பு, கேழ்வரகு, கருவேப்பிலை, மணத்தக்காளி, பொன்னாங்கண்ணி, கரிசலாங்கண்ணி, புதினா போன்ற தோசை வகைகளும் இங்குக் கிடைக்கும். இட்லி 5 ரூபாய்க்கும், தோசை 10 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மூலிகை உணவகத்தை ஆறு வருடங்களாக இந்த இடத்தில் நடத்தி வருகிறேன். ஆரம்பத்தில் என்ன விலை இருந்ததோ அதே விலைதான் இன்னும் நீட���க்கிறது. எவ்வளவு பொருள்கள் விலையேறியபோதும் என் உணவகத்தில் உணவு 15 ரூபாய்தான். அதனால்தான் மாறாத அதே மக்கள் கூட்டம் இன்றும் அதிகமாக இருக்கிறது. கூட்டம் அதிகம் இருந்தாலும் மக்கள் காத்திருந்து பசியாறுகிறார்கள். நாளுக்கு நாள் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டுதான் இருக்கிறதே தவிர குறையவில்லை. இதுதவிர, பிரண்டை, தூதுவளை, கொள்ளு, புதினா போன்ற துவையல் வகைகளையும், மூலிகை சூப் மற்றும் ரச வகைகளையும் சாப்பாட்டுடன் தருகிறேன். தோசை வகைகளில் முடக்கத்தான் தோசை கொத்தமல்லி சட்னி, வாழைக்காய் கூட்டு, பாரம்பர்ய குழாய் புட்டு என வரிசையாக அடுக்கிக் கொண்டே சென்றார். மக்களின் உடல் ஆரோக்கியம் காக்கப்பட வேண்டும் என்பதற்காக இந்த உணவகத்தை விடாமல் நடத்தி வருகிறேன். நாம் உண்ணும் உணவுதான் மருதாக இருக்க வேண்டும். ஆனால், இப்போது பெரும்பாலோனோர் உணவு என்ற பெயரில் விஷத்தைச் சாப்பிடுகின்றனர். இப்போது மக்களிடம் உணவு குறித்த விழிப்பு உணர்வு பெருகி வருகிறது. இயற்கையால் இங்கு எந்த பாதிப்பும் ஏற்படப்போவதில்லை” என்றவர், தொடர்ந்தார்.\nஇங்கு இருக்கும் ஒவ்வொரு உணவிலும் ஏதோ ஒரு மூலிகை நிச்சயமாக இருக்கும். நம் நாட்டில் அதிகமானோர் பாதிக்கப்பட்டிருப்பது சர்க்கரை நோயினால்தான். கணையத்தில் சுரக்கும் இன்சுலின் அளவு சீரற்று இருப்பதுதான் சர்க்கரை நோய்க்கு முக்கியமான காரணம். கணையம் ஆரோக்கியத்துடன் செயல்பட ஆவாரம்பூ பயன்படுகிறது. ஆவாரம்பூ இட்லி, ஆவாரம்பூ சாம்பார், ஆவாரம்பூ கொழுக்கட்டை என சர்க்கரையைக் கட்டுப்படுத்தி உடலுக்கு ஆரோக்கியத்தைத் தருகிறது. இதுதவிர தூதுவளை, புதினா, துளசி மற்றும் சிறுதானியங்களைப் பயன்படுத்தி கொழுக்கட்டை, புட்டு, துவையல் மற்றும் மூலிகை சூப்களும் விற்பனை செய்யப்படுகிறது. இயற்கையாக விளையும் இம்மூலிகைகளை, இன்றைய சந்ததியினருக்கு ஏற்றாற்போல உணவில் சேர்த்து கொடுத்தால் நிச்சயம் விரும்பி எடுத்துக் கொள்வார்கள். பொதுவாக மூலிகைகள் என்றாலே பிடிக்காத சிறுவர்களுக்குக் கூட இம்மூலிகை உணவகம் கவர்ந்திருக்கிறது. ஆனால், உணவே மருந்தாக இருந்த காலம் மாறி இப்போது, மருந்துதான் உணவாக உட்கொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம். முடிந்தவரை மூலிகைகளைத் தினசரி உணவில் எடுத்துக் கொள்வது நல்லத���” என்றார்.\nஅதன்படி அந்த உணவகத்தில் மூலிகை உணவினை ருசி பார்த்தேன். மூலிகை மணத்தில் உணவு நன்றாகவே இருந்தது. வெறும் 15 ரூபாய்க்கு மூலிகை உணவு என்பது இன்றைய காலகட்டத்தில் நினைத்துக்கூடப் பார்க்க முடியாது என்ற ஆச்சர்யம் மட்டும் விலகவே இல்லை.\nசென்னையில் மணக்கும் இயற்கை உணவகங்கள்\nடீ முதல் ஐஸ்க்ரீம் வரை சீனித் துளசியில் ருசிக்கலாமா\nஊட்டச்சத்து, உடலுக்கு உரம்… நம் பாரம்பர்யப் பெருமை கஞ்சி\n« டீ முதல் ஐஸ்க்ரீம் வரை சீனித் துளசியில் ருசிக்கலாமா\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\n எடையைக் குறைக்க சுலபமான வழி \nநூறு ஆண்டுகளாகத் தொடரும் ‘துங்குஸ்கா’ மர்மம்\nஏப்ரலில் டாப்சிலிப்பை ரசிக்க “பேக்கேஜ் டூர்’\nபெண்கள் கட்டாயம் உண்ண வேண்டிய 5 உணவுகள்\nமனிதனின் ஆயுளை நீடிக்க செய்வதற்கான வழிகள்\nபற்பசை (Toothpaste) உருவான வரலாறு,\nகொழுப்பைக் குறைக்க கொழுப்பை சாப்பிடு – பேலியோ டயட்\n3டி தொலைக்காட்சி : அச்சுறுத்தும் அவதாரம்\nவிபத்தை தவிர்க்கும் ஆளில்லா ஹெலிகாப்டர்\nகுமரனின் (வெற்றிப்) தன்னம்பிக்கை பயணம்\nஆராய்ச்சிகள் – அன்றும், இன்றும்\nநீர்மூழ்கி கப்பல் இயங்குவது எப்படி\nவஹாபிஸம் யாருங்க இந்த வஹ்ஹாபிகள்\nஆனந்த சுதந்திரத்திற்காய் அள்ளிக் கொடுத்தோர்\nஇறுதி வார்த்தைகள்… மௌலானா முகம்மது அலி\nஇங்க் – மை -Ink உருவான வரலாறு\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/tag/actor-ssr-aaryan/", "date_download": "2019-10-22T08:55:14Z", "digest": "sha1:JAHMMWKQUUKSENPENE6XNS7JIQODY3NR", "length": 6544, "nlines": 84, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – actor ssr aaryan", "raw_content": "\nTag: actor ssr aaryan, actress upaashna, director rahul, karuthukkalai pathivu sei movie, karuthukkalai pathivu sei movie preview, producer jsk gopi, slider, இயக்குநர் ராகுல், கருத்துக்களை பதிவு செய் திரைப்படம், திரை முன்னோட்டம், நடிகர் எஸ்.எஸ்.ஆர்.ஆர்யன், நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன் மரணம், நடிகை உபாஷ்ணா\nஎஸ்.எஸ்.ஆரின் பேரன் ஆரியன் அறிமுகமாகும் ‘கருத்துக்களை பதிவு செய்’\nதிரையுலகில் ஒரு பட தயாரிப்பு நிறுவனம் ஆழமாக...\nதுருவ் விக்ரம் நடிக்கும் ‘ஆதித்ய வர்மா’ படத்தின் டிரெயிலர்..\nபத்மா மகன் இயக்கத்தில் 3 மொழிகளில் உருவாகும் ‘ரூம்’ திரைப்படம்\n400-வது படத்தில் நடிக்கும் மூத்த நடிகை ‘சௌகார்’ ஜானகி\nகாவியன் – சின���மா விமர்சனம்\nவெளியானது ராய் லட்சுமியின் ‘சிண்ட்ரெல்லா’ படத்தின் டீஸர்..\nஈழத் தமிழர் பின்னணியில் உருவாகியிருக்கும் ‘பயணங்கள் தொடர்கிறது’..\nதமிழ் ரசிகர்களுக்கு பெரும் கொண்டாட்டத்தைத் தரப் போகும் ‘கைதி’\n‘லாபம்’ படத்திற்காகக் கட்டிய கட்டிடம் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது..\nதமிழகம் குப்பைத் தொட்டியாவதைப் பற்றிப் பேச வரும் ‘கல்தா’ திரைப்படம்\nரியோ ராஜ்-ரம்யா நம்பீசன் நடிக்கும் புதிய திரைப்படம்..\n‘ஒ மை கடவுளே’ படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடிக்கும் விஜய் சேதுபதி.\n‘பிகில்’ பட வழக்கு – நீதிமன்றத்தில் அட்லீ தரப்பின் திடீர் பல்டி..\nசென்சார் அதிகாரிகள் பாராட்டிய ‘கருத்துகளை பதிவு செய்’ திரைப்படம்..\n24 மணி நேரத்தில் நடக்கும் கிரைம் திரில்லர் ‘எதிர் வினையாற்று’\nஸ்ரீகாந்த்-சந்திரிகா ரவி நடிக்கும் ‘உன் காதல் இருந்தால்’ திரைப்படம்..\nபத்மா மகன் இயக்கத்தில் 3 மொழிகளில் உருவாகும் ‘ரூம்’ திரைப்படம்\n400-வது படத்தில் நடிக்கும் மூத்த நடிகை ‘சௌகார்’ ஜானகி\nகாவியன் – சினிமா விமர்சனம்\nவெளியானது ராய் லட்சுமியின் ‘சிண்ட்ரெல்லா’ படத்தின் டீஸர்..\nஈழத் தமிழர் பின்னணியில் உருவாகியிருக்கும் ‘பயணங்கள் தொடர்கிறது’..\nதமிழ் ரசிகர்களுக்கு பெரும் கொண்டாட்டத்தைத் தரப் போகும் ‘கைதி’\n‘லாபம்’ படத்திற்காகக் கட்டிய கட்டிடம் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது..\nதமிழகம் குப்பைத் தொட்டியாவதைப் பற்றிப் பேச வரும் ‘கல்தா’ திரைப்படம்\nநடன இயக்குநர் தினேஷ், ஸ்ரீகாந்த் இணைந்து நடிக்கும் ‘சம்பவம்’\nகார்த்தி நடிக்கும் ‘கைதி’ படத்தின் ஸ்டில்ஸ்\nநடிகை கார்ரொன்ய கேத்ரின் ஸ்டில்ஸ்\n‘குற்றம் புரிந்தால்’ படத்தின் ஸ்டில்ஸ்\nதுருவ் விக்ரம் நடிக்கும் ‘ஆதித்ய வர்மா’ படத்தின் டிரெயிலர்..\nவிஜய்-நயன்தாரா நடிக்கும் பிகில் படத்தின் டிரெயிலர்\nலோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் ‘கைதி’ படத்தின் டிரெயிலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://hosuronline.com/index.php/category/cinema-news-kollywood-news/page/3/category.php?catid=7", "date_download": "2019-10-22T10:30:56Z", "digest": "sha1:YIAHCE7E2M77YA3Z7ZH6HL7Z5AOKRP2Z", "length": 15248, "nlines": 253, "source_domain": "hosuronline.com", "title": "அறிவியல் கட்டுரைகள், Hosur Jobs, Hosur Realestate, Business Directory", "raw_content": "\nசாதகம் இல்லாமல் திருமண பொருத்தம்\nதிருக்கணித முறையில் திருமண பொருத்தம்\nஇந்தியப் பொருளா���ாரத்தின் நிலை மோசமாகச் செல்கிறது : அபிஜித் பானர்ஜி\nசுங்கக் கட்டணம் செலுத்தி சாலையை பயன்படுத்துவதால் கிடைக்கும் பல நன்மைகள்\nகட்டிய மணைவியை விட்டு விட்டு சிங்கப்பூருக்கு பொருள் ஈட்ட சென்ற கணவர் வேறு பெண்ணுடன் வீட்டை விட்டு ஓடிய பெண்டாட்டி\nஓசூரின் காமத்திபுரா... இல்லை இல்லை… இது ஓசூரின் சோனாகாசி\nஓசூர் தொண்டு நிறுவனங்களும் துட்டு பார்க்கும் வழிமுறைகளும்\nசென்னை அருகே நீல நிறத்தில் ஒளிர்ந்த கடல், அதிர்ந்து போன மக்கள்\nநச்சு குடித்து, அணையில் குதித்து தன் காதலை வெளிப்படுத்திய காதலன், தப்பி ஓடிய காதலி\nவேலூர் மக்களவை தேர்தலில் தி.மு.க., வெற்றி\nஸ்திரி தீர்க்கம் - ஸ்திரி தீர்க்கப் பொருத்தம் என்றால் என்ன\nஒளித்து வைக்கப்பட்டுள்ள ஒளிப்படக் கருவிகளை கண்டறிவது எப்படி\nகூகுளின் கூகுள் டிரைவ் -வை பயன்படுத்தும் ஊடுருவலாளர்கள்\nதகவல் திரட்டுபவர்களுக்கு பலியாகாதீர்கள், இணையத்தில் எச்சரிக்கை தேவை\nஇலேகியம் செய்யும் முறை - கியாழம், சூரணம், மணப்பாகு\nதமிழ் மருந்து வகைகள் - மருந்துகளின்ஆயுள் அளவு\nமருத்துவனின் இலக்கணம் - கடவுளால் படைக்கப்பட்ட\nமருந்து யந்திரம் செய்வதற்கான வழி முறைகள்\nதமிழ் மருந்துகள் ஒவ்வொன்றும் என்ன\nநோய்க்குக் காரணமாய முக் குற்றங்களின் இலக்கணம் அறிதல்\nநோயாளியின் இலக்கணம் - வைத்தியரைக் குருவாக யெண்ணி\nமருந்து செய்யும் முறை - தமிழ் மருந்து செய்யும் முறை\nநாடி பார்க்கும் முறை - நாடி பிடித்து பார்ப்பது எவ்வாறு\nதமிழ் மருத்துவ பொது இலக்கணம் முன்னுரை\nஓசூரின் காமத்திபுரா... இல்லை இல்லை… இது ஓசூரின் சோனாகாசி\nஇன்றளவு ஆட்டோமொபைல் தொழில் முடங்கி நிற்க, வேறு ஒரு தொழில் தலைசிறந்து வளர துவங்கி உள்ளது, ஆனால் அதை வெளியில் சொன்னால் வெட்கக்கேடு.\nஓசூர் தொண்டு நிறுவனங்களும் துட்டு பார்க்கும் வழிமுறைகளும்\nஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து பெருகியது\nகாட்டு யானைகளை அச்சுருத்தும் ஓசூர் பகுதி மக்கள்\nஇந்தியப் பொருளாதாரத்தின் நிலை மோசமாகச் செல்கிறது : அபிஜித் பானர்ஜி\nசுங்கக் கட்டணம் செலுத்தி சாலையை பயன்படுத்துவதால் கிடைக்கும் பல நன்மைகள்\nகட்டிய மணைவியை விட்டு விட்டு சிங்கப்பூருக்கு பொருள் ஈட்ட சென்ற கணவர் வேறு பெண்ணுடன் வீட்டை விட்டு ஓடிய பெண்டாட்டி\nநச்சு குடித்து, அணையில் கு��ித்து தன் காதலை வெளிப்படுத்திய காதலன், தப்பி ஓடிய காதலி\nசந்திரயான் 2 விண்கலம் நிலவின் சுற்றுவட்டப்பாதையை அடைந்தது\nவேலூர் மக்களவை தேர்தலில் தி.மு.க., வெற்றி\nகொடுத்த பணத்தை திரும்ப கேட்ட பெண் கொலை\nவீட்டுக் கடன், வண்டி கடன் உள்ளிட்ட கடன்களுக்கான வட்டி குறைப்பு\nமணிகண்டனின் பேச்சும் பதவி பிடுங்கப்பட்ட கதையும்\nஞாயிறு தசை - தசா புக்தி பலன்கள்\nஷஷ்டாஷ்டக தோஷம் கண்டறிவது எவ்வாறு\n யோகம் பொருள் மற்றும் யோகம் வகைகள்\nசனி என்கிற காரி கோளும் அது இராசியில் பயணிக்கும் இடத்தின் பலனும்\nராசிக்கு 8 ஆம் இடத்தில் காரி என்கிற சனி குடி கொண்டால் என்னவெல்லாம் செய்யும்\nமாங்கல்ய தோஷம் என்றால் என்ன\nவெள்ளி (சுக்கிர) தசை - தசா புக்தி பலன்கள்\nஅலியாக சிலர் பிறப்பது எதனால்\nTamil Date: கலி :5121 விகாரி ஆண்டுஐப்பசி,5, செவ்வாய்\nநிலவு நிலை (Thithi):தேய்பிறை (கிருஷ்ண பக்ஷம்), அஷ்டமி,22-10-2019 05:22 AMவரை\nயோகம்: சத்தியம், 22-10-2019 07:52 PMவரை\nகிழமை சூலை: வடக்கு,வடமேற்கு 10:54 AM வரை; பரிகாரம்: பால்\nஅமிர்தாதி யோகம்:சித்தயோகம் (நல்ல வாய்ப்புகள் அமையும் நேரம்)\nஅறிவியல் தொழில்நுட்பத் துறைகளில் தமிழ் மொழியின் வளர்ச்சியை, அறிவியல் கற்றலில் தமிழ் மொழியின் பயன்பாட்டை கொண்டுவருவதன் மூலம் மட்டுமே தமிழ் மொழியும், தமிழ் இனத்தின் அடையாளத்தையும் காக்க உதவும்\nஉங்கள் மின்னஞ்சலை இங்கு பதிவதன் மூலம், தேர்வு செய்யப்பட்ட செய்திகளை பெற்றிடுங்கள்.\nஉங்கள் மின்னஞ்சலை இங்கு பதிவதன் மூலம், தேர்வு செய்யப்பட்ட செய்திகளை பெற்றிடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/entitysearch/post?keyword=Agents%20Consultation%20Meeting", "date_download": "2019-10-22T09:21:45Z", "digest": "sha1:XYP2GFJOQB7Q5AJRWHAOF52YE3OD5O6E", "length": 4654, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Search results for \"Agents Consultation Meeting | Dinakaran\"", "raw_content": "\nஎல்ஐசி முகவர்கள் தர்ணா போராட்டம்\nஇன்சூரன்ஸ் துறையில் அந்நிய முதலீட்டை கண்டித்து எல்ஐசி முகவர்கள் தர்ணா\nசிதம்பரம், புவனகிரி தொகுதி வாக்குசாவடி சீரமைப்பு பணிகள் ஆலோசனை கூட்டம்\n‘கிடுகிடு’வென உயரும் ஆவின் டார்க்கெட் : தேனி மாவட்டத்தில் ஏஜென்ட்கள் பரிதவிப்பு\nதேவையில்லாமல் புகுத்தப்பட்ட நீட் தேர்வால் ஆயுஷ் கலந்தாய்வில் 450 இடங்கள் காலி : மதிப்பெண் குறைக்க வேண்டுகோள்\nமுன்னாள் கேப்டன் தோனியின் எதிர்காலம் குறித்து தேர்வுக்குழுவினருடன் வரும் 24-ம் ���ேதி ஆலோசனை: சவுரவ் கங்குலி\nபல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி எல்ஐசி முகவர்கள் தர்ணா போராட்டம்: நாடு முழுவதும் 16ம் தேதி நடக்கிறது\nஊட்டச்சத்து குறைவான குழந்தைகள் கணக்கெடுப்பு: ஆலோசனை கூட்டத்தில் கலெக்டர் உத்தரவு\nகலந்தாய்வின் போது எந்த இடத்தில் தவறு நடந்தது என தெரியவில்லை: சுதா சேஷய்யன்\nநியூட்ரினோ திட்டம் தொடர்பாக தமிழகம், கேரளாவுடன் மத்திய அரசு ஆலோசனை\nஉள்ளாட்சி தேர்தலுக்கு வாக்குச்சாவடி அமைப்பு அனைத்து கட்சி பிரதிநிதிகளுடன் கலெக்டர் ஆலோசனை நாகர்கோவிலில் நடந்தது\nதிருச்செங்கோட்டில் திமுக இளைஞர் அணி ஆலோசனை கூட்டம்\nஇந்திய, இலங்கை சிறையில் உள்ள இருநாட்டு மீனவர்களை விடுவிக்க கோரி அவசர கூட்டத்தில் மீனவர்கள் தீர்மானம்\nபெங்களுருவில் காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் 17-வது கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது\nநீட் தேர்வு ஆள்மாறாட்டம் தொடர்பாக வரும் 9-ம் தேதி ஆலோசிக்கப்பட்ட உள்ளது: அமைச்சர் விஜயபாஸ்கர்\nஉணவு பாதுகாப்பு, தர நிர்ணய ஆணையத்தின் பால் குறித்த ஆய்வறிக்கை விசாரணை நடத்த வேண்டும்: தமிழக அரசுக்கு முகவர்கள் சங்கம் வேண்டுகோள்\nநதிநீர் பங்கீடு தொடர்பாக கேரளாவுடன் நடத்திய பேச்சுவார்த்தையின்படி சிறப்பு குழுக்களை அமைத்தது தமிழக அரசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2002/12/05/railway.html", "date_download": "2019-10-22T08:27:11Z", "digest": "sha1:CVJJHGZMJT7K6DZR3MIQPY7HMY56PGPE", "length": 19318, "nlines": 198, "source_domain": "tamil.oneindia.com", "title": "வெடிகுண்டு பயம்: ரயில்களில் பார்சல்கள் ஏற்றுவது நிறுத்தம் | Bomb threat: Railway Parcel services temporarily stopped - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மழை ப சிதம்பரம் குரு பெயர்ச்சி 2019\nஐஎன்எக்ஸ் வழக்கு: ப. சிதம்பரத்துக்கு ஜாமீன்\nவெட்டி அரட்டை அடிப்பவர்களிடம் ஏன் பேச வேண்டும்... பிடிவாதம் பிடிக்கும் கே.சி.ஆர்.\nAranmanai Kili Serial: பொறுப்பு துறப்பு இரண்டு முறை... இரண்டு சீரியல்களில்\nபாத்ரூமில் குளிப்பதை டிரோன் மூலம் வீடியோ எடுப்பதா.. தனியார் சர்வே நிறுவனம் மீது பெண்கள் பாய்ச்சல்\nஆர்.கே.நகர் பண மழை.. சிபிஐக்கு மாற்றக் கோரிய வழக்கு.. தேர்தல் ஆணையம் அறிக்கை தாக்கல்\nசர்ச்சை மேல் சர்ச்சை.. இன்போசிஸில் என்னதான் நடக்கிறது மௌனம் கலைத்த நந்தன் நிலகேனி\nகவலையை விடுங���க.. கொடையை எடுங்க மக்களே.. 2 நாளைக்கு செம்ம மழை.. என்ஜாய்\nTechnology ஒப்போ ஏ5 2020 ஸ்மார்ட்போன் மாடலுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nLifestyle கருப்பையை பலப்படுத்தும் ஆரோக்கிய உணவுகள்\nFinance இரண்டு குழந்தைக்கு மேல் இருந்தால் அரசு வேலை கிடையாது.. அசாம் அரசு முடிவு\nAutomobiles டுவிட்டரில் போரை தொடங்கிய கிரண்பேடி, நாராயணசாமி... பதிலுக்கு பதில் புகைப்படங்களை வெளியிட்டு மோதல்...\nMovies குறையும் படவாய்ப்புகள்.. மீண்டும் விளையாட்டுக்கு திரும்பிய பிரபல நடிகை.. அப்ப நடிப்புக்கு முழுக்கா\nEducation ஏர் இந்தியா நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா 170 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nSports மரண அடி.. இன்னிங்க்ஸ் வித்தியாசத்தில் இமாலய வெற்றி.. தென்னாப்பிரிக்காவை வைட்வாஷ் செய்தது இந்தியா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவெடிகுண்டு பயம்: ரயில்களில் பார்சல்கள் ஏற்றுவது நிறுத்தம்\nதீவிரவாதிகள் அச்சுறுத்தல் காரணமாக தமிழக ரயில் நிலையங்களில் ரயில் மூலம் பார்சல்கள் அனுப்புவதுதற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.\nதமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் தீவிரவாதிகள் ஊடுறுவியிருப்பதால் மாநிலம் முழுவதும் கண்காணிப்புபலப்படுத்தப்பட்டுள்ளது.\nகோவில்கள், வழிபாட்டுத் தலங்கள், முக்கியத் தலைவர்களின் வீடுகள், அலுவலகங்கள், பஸ் நிலையங்கள், ரயில்நிலையங்கள், தலைவர்களின் சிலைகள் ஆகியவற்றுக்கு பாதுகாப்பு அதிகப்படுத்தப்பட்டுள்ளது.\nஇந் நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருச்சி ரயில் நிலையத்திலிருந்து ரயில்கள் மூலம் பார்சல்கள்அனுப்புவது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. டிசம்பர் 6ம் தேதி வரை இந்த தடையுத்தரவு அமலில் இருக்கும்.\nஇதுதவிர திருச்சி தில்லை நகர் உள்ளிட்ட சில பகுதிகளில் சந்தேகத்திற்கிடமான வீடுகளில் சோதனை நடந்துவருகிறது. குறிப்பிட்ட சில பகுதிகளில் உள்ள வீடுகளில் யார் யார் இருக்கிறார்கள் என்ற விவரம் சேகரிக்கப்பட்டுவருகிறது.\nமல்லிப்பட்டனத்தில் கைதான 3 தீவிரவாதிகளிடமிருந்து 9 கிலோ எடையுள்ள ஆர்.டி.எக்ஸ் வெடிபொருள்கைப்பற்றப்பட்டது.\nஅந்த வெடிபொருள் துபாயிலிருந்து இலங்கைக்கு அனுப்பப்பட்டு அங்கிருந்து திருச்சிக்கு விமானம் முலம்வந்துள்ளது தெரியவந்துள்ளது. பின்னர் திருச்சியிலிருந்த�� கார் மூலம் தஞ்சாவூர் மாவட்டம் மல்லிப்பட்டனத்திற்குகொண்டு செல்லப்பட்டுள்ளது என போலீசார் தெரிவித்துள்ளனர்.\nஇந் நிலையில் ரயில் பார்சல்களில் குண்டுகள் வைக்கப்படலாம் என்ற தகவலும் கிடைத்துள்ளதால் திருச்சி உள்படதமிழகத்தின் அனைத்து ரயில் நிலையங்களில் இருந்தும் சரக்குகள் கொண்டு செல்லப்படுவது நிறுத்தப்பட்டுள்ளது.\nசரக்குகளை வாங்கவே ரயில்வே துறை மறுத்து வருகிறது. இதனால் ரயில்வே குடவுன்கள் காலியாகக் கிடக்கின்றன.\nநாட்டின் பல பகுதிகளிலும் இதே போன்ற நடவடிக்கையில் ரயில்வே துறை ஈடுபட்டுள்ளது.\nரயில்வே தொழிற்சாலையில் குண்டு புரளி:\nஇதற்கிடையே சென்னை பெரம்பூர் ரயில் பெட்டித் தயாரிப்புத் தொழிற்சாலையில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருந்ததாக புரளிபரவியது. இதையடுத்து ரயில் பெட்டித் தொழிற்சாலையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.\nபெரம்பூர் ரயில் பெட்டித் தொழிற்சாலைக்கு ஒரு போன் வந்தது. அதில் பேசிய நபர், தொழிற்சாலைக்குள் வெடிகுண்டுவைக்கப்பட்டிருப்பதாக கூறி விட்டு போனை வைத்து விட்டார். இதையடுத்து ரயில்வே பாதுகாப்புப் படையின் வெடிகுண்டுநிபுணர் குழு விரைந்து வந்தது.\nதொழிற்சாலை முழுவதிலும் தேடுதல் வேட்டை நடந்தது. ஆனால், குண்டு ஏதும் கிடைக்கவில்லை.\nரயில்வே தொழிற்சாலையில் குண்டு புரளி:\nஇதற்கிடையே சென்னை பெரம்பூர் ரயில் பெட்டித் தயாரிப்புத் தொழிற்சாலையில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருந்ததாக புரளி பரவியது.இதையடுத்து ரயில் பெட்டித் தொழிற்சாலையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.\nபெரம்பூர் ரயில் பெட்டித் தொழிற்சாலைக்கு ஒரு போன் வந்தது. அதில் பேசிய நபர், தொழிற்சாலைக்குள் வெடிகுண்டுவைக்கப்பட்டிருப்பதாக கூறி விட்டு போனை வைத்து விட்டார். இதையடுத்து ரயில்வே பாதுகாப்புப் படையின் வெடிகுண்டு நிபுணர் குழுவிரைந்து வந்தது.\nதொழிற்சாலை முழுவதிலும் தேடுதல் வேட்டை நடந்தது. ஆனால், குண்டு ஏதும் கிடைக்கவில்லை.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nவைகை ஆற்றின் கரையோரம்.. நடுங்க வைக்கும் நாகராஜ்.. அதிர வைக்கும் \"புல்லட்\"டின் மறுபக்கம்\nஇணை செயலாளர்கள் அறிவிப்பில் பாஜகவின் செயல்பாடு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது: ப.சிதம்பரம்\nதூத்துக்குடியில் இன்னமும் போலீஸாரின் அச்சுறுத்தல் த��டர்கிறது : கனிமொழி\nஇணைச் செயலாளர் பதவிகளில் ஆர் எஸ் எஸ், சங்பரிவாரிகளை நியமிக்க பாஜக முயற்சி : ராமதாஸ்\nசமூகநீதியை ஒழித்து சங்பரிவாரின் பாசிச ஆட்சியைக் கொண்டு வர பாஜக திட்டம்: வைகோ\nமோடிக்கு கொலை மிரட்டல்.. வைரலான வாட்ஸ்அப் ஆடியோ.. கோவை வாலிபர் அதிரடி கைது\nதமிழிசைக்கு கொலை மிரட்டல் வந்ததாக போலீசிடம் புகார்\nகொலைகார சிங்கள ராணுவ அதிகாரியை நாடு கடத்த இங்கிலாந்து எம்.பிக்கள் தொடர்ந்து வலியுறுத்தல்\nதமிழர் கழுத்தை அறுப்பேன் என மிரட்டிய சிங்கள ராணுவ அதிகாரியை சஸ்பென்ட் செய்வதா\nகழுத்தை அறுப்போம்- லண்டனில் போராடிய தமிழர்களுக்கு இலங்கை ராணுவ அதிகாரி பகிரங்க கொலை மிரட்டல்\nஅடங்க மறுக்கும் வடகொரியா.. பிற நாடுகளை உளவு பார்க்க செயற்கைகோளை ஏவ திட்டம்\nநாகையில் இளைஞரின் ஈவ் டீசிங் தொல்லையால் தற்கொலை செய்து கொண்ட மாணவி: போலீஸார் விசாரணை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/premji-comment-against-yashika-pic/54454/", "date_download": "2019-10-22T09:32:46Z", "digest": "sha1:5WKHIHAL5IXVX4GKAWGGHHV3NSW3B5EJ", "length": 10639, "nlines": 123, "source_domain": "www.cinereporters.com", "title": "யாஷிகாவின் கவர்ச்சியை பார்த்து புகை விட்ட பிரேம்ஜி", "raw_content": "\nயாஷிகாவின் கவர்ச்சியை பார்த்து புகை விட்ட பிரேம்ஜி – வைரல் வீடியோ\nயாஷிகாவின் கவர்ச்சியை பார்த்து புகை விட்ட பிரேம்ஜி – வைரல் வீடியோ\nYashika Anand – இருட்டு அறையில் முரட்டுக்குத்து திரைப்படம் மூலம் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் நடிகை யாஷிகா ஆனந்த்.\nஅதன்பின் கடந்த பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். தற்போது சில திரைப்படங்களிலும் நடித்து வரும் அவர் தொடர்ந்து தனது சமூகவலைத்தள பக்கங்களில் தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.\nஇந்நிலையில், சமீபத்தில் தனது டிவிட்டர் பக்கத்தில் தனது கவர்ச்சியான புகைப்படத்தில் வெளியிட்டிருந்தார். இதைக்கண்ட நடிகர் பிரேம்ஜி, ஹாலிவுட் நடிகர் புகை விடும் வீடியோவை பகிர்ந்துள்ளார்.\nRelated Topics:Actor Premjiyashika anandகாதில் புகைநடிகர் பிரேம்ஜிநடிகை கவர்ச்சியாஷிகா ஆனந்த்வைரல்\nகர்ப்பிணி கொடூர கொலை – முன்னாள் கணவர் வெறிச்செயல்\nபிக்பாஸ் லாஸ்லியா திருமணம் ஆனவரா – நெருங்கிய தோழி பேட்டி\nதொடை தெரிய நீச்சல் உடையில் பிரியா வாரியர் – சிம்ரன் என்னம்மா இது\nபின்��க்கம் விலகிய ஆடை.. கணவன் பதற கூச்சத்தில் நெளிந்த நடிகை..\nஎனக்கு இன்னும் வயசாகல…நடிகை கிரண் வெளியிட்ட கவர்ச்சி புகைப்படம்\nஉடல் இளைத்து இளமைக்கு திரும்பிய நடிகை கிரண் – வைரல் புகைப்படங்கள்\nகவர்ச்சியில் இறங்கிய பிக்பாஸ் சாக்‌ஷி – வைரல் புகைப்படம்\n – பேட்டை நடிகை மாளவிகாவின் வைரல் வீடியோ\nஅண்ணன் மீது காதல்… தங்கையை தடுத்த தாய்.. பிறகு நேர்ந்த விபரீதம்….\nகாதில் பிரச்சனை; ஆனால் தொண்டையில் அப்ரேசன் செய்த அலட்சிய டாக்டர்கள்; அதுவும் சென்னையில்\nசினிமா செய்திகள்2 hours ago\nஎங்களுக்கும் இருக்கு இடுப்பு – ரம்யா பாண்டியனுக்கு போட்டியாக இந்துஜா\n மாஸ் காட்டும் ‘ஆதித்யா வர்மா’ டிரெய்லர் வீடியோ..\nபெருங்களத்தூர் தாண்டவே ஒரு நாள் ஆகிவிடும் – தீபாவளி வைரல் மீம்ஸ்\nஇட்லியை வைத்தே கள்ளக்காதலனை கொன்ற பெண்: கணவனே உதவிய கொடுமை\nசினிமா செய்திகள்5 hours ago\nநன்றி மறந்த விக்னேஷ் சிவன் – கொதிக்கும் தனுஷ் ரசிகர்கள்\nதம்பி உனக்கு அதிர்ஷ்டம் இருக்கு…அறிவு இல்ல போ – விஜய் ரசிகரை கலாய்த்த கைதி தயாரிப்பாளர்\nநயன்தாராவுக்கு திருமணம்… கல்யாண புடவை விலை எவ்வளவு தெரியுமா\nடிடியை விவாரத்து செய்தது இதனால்தான் – ரகசியத்தை உடைத்த கணவர்\nநகைக்கு ஆசைப்பட்டு மாட்டிக்கிச்சே… வாரிசு நடிகைக்கு இது தேவையா\nபஸ்ஸை விட்டதால் தெரிந்தவருடன் கார்பயணம் – சடலமாக மீட்கப்பட்ட பெண்ணின் துயரக்கதை \n தல 60 நாயகி யார் தெரியுமா – கேட்டா ஷாக் ஆய்டுவீங்க\nசினிமா செய்திகள்3 days ago\nசௌந்தர்யா முதல் கணவரை பிரிய காரணமாய் இருந்த அந்த கெட்ட பழக்கம் என்ன தெரியுமா…\nமுத்தம் கொடுக்கும் போது சிக்கிக் கொண்ட நாக்குகள் – கத்தியை எடுத்து கணவன் செய்த கொடூரம் \nபிரபல பாடகிக்கு திடீரென முத்தம் கொடுத்த போட்டியாளர்; அதிர்ச்சி அடைந்த நடுவர்கள்\nடிரெண்டிங் வீடியோ9 months ago\nடிரெண்டிங் வீடியோ9 months ago\nஉச்சகட்ட பயத்தில் அஜித் ரசிகர்கள்…..\nடிரெண்டிங் வீடியோ9 months ago\nவித்-அவுட்டில் பயணம் செய்த பேட்ட பட நடிகர்….\nடிரெண்டிங் வீடியோ9 months ago\nபாஜகவில் இணைந்த அஜித் ரசிகர்கள்…\nடிரெண்டிங் வீடியோ9 months ago\nதனுஷ் – சாய் பல்லவி யூடூயூபில் செய்த சாதனை..\nடிரெண்டிங் வீடியோ9 months ago\nஉலகின் முதல் வீரர் பும்ரா \nமுக்கிய செய்திகள்1 year ago\nராமின் பேரன்பு திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வீடியோ..\nகரேன்ஜித் கவுர்: தி அன் டோல்டு ஸ்டோரி ஆப் சன்னி லியோன் டிரெய்லர்..\nநயன்தாராவுக்கு திருமணம்… கல்யாண புடவை விலை எவ்வளவு தெரியுமா\nடிடியை விவாரத்து செய்தது இதனால்தான் – ரகசியத்தை உடைத்த கணவர்\nநகைக்கு ஆசைப்பட்டு மாட்டிக்கிச்சே… வாரிசு நடிகைக்கு இது தேவையா\nபஸ்ஸை விட்டதால் தெரிந்தவருடன் கார்பயணம் – சடலமாக மீட்கப்பட்ட பெண்ணின் துயரக்கதை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kathirnews.com/2019/09/28/tnpsc-syllabus-change/", "date_download": "2019-10-22T09:02:14Z", "digest": "sha1:ZRH4K3TCTBTCQASOXNXPM4GCWLV2ZMA5", "length": 7682, "nlines": 94, "source_domain": "www.kathirnews.com", "title": "தமிழை வளர்க்கவே TNPSC பாடத்திட்ட மாற்றம் - தமிழ் புலமை மிக்கவர்களே main தேர்வை தாண்ட முடியும் - திமுகவின் பொய் பரப்புரைக்கு சரியான பதிலடி! - கதிர் செய்தி", "raw_content": "\nதமிழை வளர்க்கவே TNPSC பாடத்திட்ட மாற்றம் – தமிழ் புலமை மிக்கவர்களே main தேர்வை தாண்ட முடியும் – திமுகவின் பொய் பரப்புரைக்கு சரியான பதிலடி\nTNPSC GROUP II & II A புதிய பாட திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது ஒரு நல்ல முடிவு என போட்டித்தேர்வு பயிற்சி மையம் சார்பில் வெளியிட்ட தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதமிழ், ஆங்கிலம் முதல் நிலை தேர்வில் இருந்து நீக்கப்பட்டு, பொது அறிவு கேள்விகள் கூடுதலாக சேர்க்கப்பட்டு உள்ளது . இதன் காரணமாக மனப்பாடம் செய்து தேர்வில் வெற்றி பெறுவது என்பது தடுக்கப்பட்டுள்ளது.ஒரு அரசு அதிகாரிக்கு என்ன தேவையோ அதை தேர்வு ஆணையம் பாடத்திட்டமாக கொடுத்துள்ளது.\nஇதனால் கிராமப்புற மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்பது எல்லாம் மேம்போக்கான பார்வை.இது போட்டி தேர்வு. இதில் யாருக்கும் பாரபட்சம் இல்லாமல் அனைவருக்குமான பாடத்திட்டம் கொடுக்கப்பட வேண்டும் என்ற நெடுநாள் கோரிக்கை இப்போது நிறைவேற்றப்பட்டு உள்ளது.\nஒரு குறிப்பிட்ட பட்டம் பெற்றால் எளிதாக TNPSC தேர்வில் வெற்றி பெற்று விடலாம் என்பது இனி முடியாது.முதன்மை தேர்வில் (MAIN EXAM) மொழிக்கு தான் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு உள்ளது. ஆனால் அந்த மொழி அறிவு OBJECTIVE TYPE கேள்வி அல்லாமல் DESCRIPTIVE TYPE கேள்விகளாக கொடுக்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாக மொழி அறிவு அதிகம் ஏற்படும், குறையாது.\nஇந்த தேர்வு முறை மாற்றம் மூலம் தமிழக மாணவர்கள் பலர் பயனடைவர்.வெளி மாநில மாணவர்கள் இனி இந்த தேர்வில் வெற்றி பெற வாய்ப்பு மிக குறைவு. ஏனேனில் முதன்மை தேர்வில் தமிழ��� கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. இப்போது சொல்லுங்கள் இது யாருக்கு சாதகம் இதனை அரசியலாக்க நினைத்து டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வுகளில் இருந்து தமிழ் மொழிப்பாடம் நீக்கப்பட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது என்று தேர்வை பற்றி அடிப்படை புரிதல் கூட இல்லாமல் கருத்து தெரிவித்துள்ளார் கனிமொழி.\n‘நமக்கு நாமே’ போல ‘தனக்கு தானே’ கருத்துக்கணிப்பு நடத்திய தி.மு.க – நாங்க தான் ஜெயிப்போம் என்று மல்லுக்கட்டும் உடன் பிறப்புகள்.\n தி.மு.க வின் மாபெரும் பித்தலாட்டம் அம்பலம்.\n இந்தியனாக இருக்க பெருமை கொள்கிறேன் பெண்கள் கிரிக்கெட் அணி கேப்டன் மித்தாலி ராஜ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/amp/story/news%2Fdeath%2F135524-netherland-woman-dead-body-found-in-chennai-hotel", "date_download": "2019-10-22T09:48:40Z", "digest": "sha1:QHLVTMT5AKGEEMTOQGXEABFXULKLIUCW", "length": 13554, "nlines": 117, "source_domain": "www.vikatan.com", "title": "படுக்கையறையில் சிதறிக் கிடந்த பவுடர்...சென்னை நட்சத்திர ஹோட்டலில் சடலமாகக் கிடந்த நெதர்லாந்து இளம்பெண்", "raw_content": "\nபடுக்கையறையில் சிதறிக் கிடந்த பவுடர்...சென்னை நட்சத்திர ஹோட்டலில் சடலமாகக் கிடந்த நெதர்லாந்து இளம்பெண்\nசென்னை தி.நகரில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த இளம்பெண், படுக்கையறையில் பிணமாகக் கிடந்தார். அந்த அறையில் பவுடர் போன்ற பொருள் சிதறிக்கிடந்துள்ளது குறித்து போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர்.\nசென்னை தி.நகர், வெங்கடேசன் தெருவில் நட்சத்திர ஹோட்டல் ஒன்று உள்ளது. இந்த ஹோட்டலில் கடந்த 27-ம் தேதி நெதர்லாந்தைச் சேர்ந்த லிண்டா என்ற 24 வயது இளம்பெண் தங்கினார். அவர், 30-ம் தேதி அறையை காலிச் செய்வதாக ஹோட்டல் ஊழியர்களிடம் கூறியிருந்தார். ஆனால், அவர் அறையை காலி செய்யவில்லை. அவர் தங்கியிருந்த அறையின் கதவும் நேற்று திறக்கப்படவில்லை. இதனால், ஊழியர்கள் சந்தேகமடைந்தனர். இதுகுறித்து மாம்பலம் போலீஸாருக்கு ஊழியர்கள் தகவல் தெரிவித்தனர். போலீஸார் மற்றும் ஹோட்டல் ஊழியர்கள், அறையின் கதவை மாற்றுச் சாவி மூலம் திறக்க முயன்றனர். ஆனால், கதவு உள்பக்கமாகப் பூட்டியிருந்தது. இதனால் கதவை உடைத்து போலீஸார் மற்றும் ஊழியர்கள் உள்ளே சென்றனர். அப்போது அவர்கள் கண்ட காட்சி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.\nபடுக்கையறையில் லிண்டா படுத்திருந்தார். உடனே அவர், தூங்குக���றார் என்று கருதிய போலீஸார், ஊழியர்கள் அவரை எழுப்பினர். ஆனால், அவர் கண்விழிக்கவில்லை. இந்தச் சமயத்தில் அவர் படுத்திருந்த படுக்கையின் அருகே பவுடர் சிதறிக்கிடந்தது. அதை போலீஸாரும் ஹோட்டல் ஊழியர்களும் பார்த்தனர். இதையடுத்தே அவர்கள் விபரீதத்தைப் புரிந்துகொண்டனர். தொடர்ந்து லிண்டாவை தூக்கிக் கொண்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரைப் பரிசோதித்த டாக்டர்கள், ஏற்கெனவே அவர் இறந்துவிட்டதாகக் கூறினர். இதையடுத்து லிண்டாவின் உடல், சென்னை அரசு மருத்துவமனைக்குப் பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைக்கப்பட்டது. தொடர்ந்து நெதர்லாந்து தூதரகம் சென்னையில் இல்லாததால் டெல்லியில்உள்ள நெதர்லாந்து தூதரகத்துக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``தி.நகரில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் லிண்டா என்ற நெதர்லாந்து இளம்பெண், தன்னை ரிப்போர்ட்டர் என்று அறிமுகம் செய்துள்ளார். கடந்த நான்கு நாள்கள் அவர் அங்கு தங்கியிருந்துள்ளார். அவரைச் சந்திக்க சிலர் வந்துள்ளனர். அறையை காலி செய்வதாகக் கூறிய நாளில்தான் அவர் படுக்கையறையில் இறந்துகிடந்துள்ளார். அவர் தற்கொலை செய்திருக்கத்தான் அதிக வாய்ப்புள்ளது. ஏனெனில் அவர், தங்கியிருந்த அறையின் கதவு உள்பக்கமாகப் பூட்டப்பட்டுள்ளது. படுக்கையறையில் அருகில் பாட்டில் ஒன்று கிடந்துள்ளது. அதில் பவுடர் போன்ற பொருள் இருந்துள்ளது. அந்தப் பவுடர் அறையில் சிதறியும் கிடந்தது. இதனால், அவர் தற்கொலை செய்திருக்கலாம் என்று சந்தேகம் எங்களுக்கு உள்ளது. இருப்பினும் பிரேதப் பரிசோதனை முடிவில்தான் லிண்டாவின் மரணத்துக்கான காரணம் தெரியவரும். மேலும் லிண்டா குறித்து எந்தத் தகவலும் எங்களுக்குத் தெரியவில்லை. நெதர்லாந்தில் உள்ள அவரின் பெற்றோருக்குத் தகவல் தெரிவித்துள்ளோம். அவர்கள் வந்தப்பிறகுதான் முழு விவரம் தெரியவரும்\" என்றனர்.\nபோலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறுகையில், ``லிண்டாவின் விசா காலம் ஆகஸ்ட் 31-ம் தேதியுடன் முடிவடைகிறது. இந்தச் சமயத்தில்தான் லிண்டா இறந்துள்ளார். சொந்த நாட்டுக்குத் திரும்பிச் செல்லும் நேரத்தில் அவர் ஏன் இறந்தார் என்று விசாரித்து வருகிறோம். லிண்டா, சென்னையில் யார், யாரைச் சந்தித்தார் என்ற விவரங்களைச் சேகரித்துவருகிறோம். ம��லும் அவரைச் சந்திக்க ஹோட்டலுக்கு வந்தவர்களின் விவரங்களையும் சிசிடிவி கேமரா பதிவு மூலம் ஆய்வு செய்துவருகிறோம். லிண்டாவைச் சந்திக்க வாலிபர் ஒருவர் வந்துள்ளதாக எங்களுக்குத் தகவல் கிடைத்துள்ளது. அவர் யார் என்று விசாரித்துவருகிறோம். அவர் தங்கியிருந்த அறை முழுவதும் சோதனை நடத்தியதில் உடைமைகளைத் தவிர வேறு எதுவும் இல்லை. இதனால் அவரின் இறப்புக்கான காரணம் தெரியவில்லை. அவரின் மரணத்தில் மர்மம் நீடிக்கிறது. அதுகுறித்து விசாரித்துவருகிறோம்\" என்றார்.\n`பசிக்கு விடை; ஒரு பார்சலில் 2 வேளை சாப்பாடு' - இந்தியாவுக்கே முன்னுதாரணம் ஆகும் கேரளா\nஅண்ணா நூற்றாண்டு நூலகத்தில் ஸ்டாலின்\n`இரண்டு குழந்தைகளுக்கு மேல் இருந்தால்..’ - அசாம் அரசின் புதிய அறிவிப்பு\n`டிபன் கடை' நட்பு; மனைவிக்குத் தொந்தரவு -டிரைவர் கொலையில் சிக்கிய தனியார் நிறுவன மேலாளர்\n`தமிழகம் புதுவையில் 2 தினங்களுக்குக் கனமழை’ - வானிலை ஆய்வு மையம் சொல்வது என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}