diff --git "a/data_multi/ta/2019-35_ta_all_1461.json.gz.jsonl" "b/data_multi/ta/2019-35_ta_all_1461.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2019-35_ta_all_1461.json.gz.jsonl" @@ -0,0 +1,449 @@ +{"url": "http://gic.gov.lk/gic/index.php/ta/component/info/?id=366&catid=52&task=info", "date_download": "2019-08-25T17:18:29Z", "digest": "sha1:4I6HL4RJYRP6GNR4VNQNEJYX2RXAA54M", "length": 12114, "nlines": 129, "source_domain": "gic.gov.lk", "title": "The Government Information Center", "raw_content": "\nஅ - ஃ வரை\nநீங்கள் இருப்பது இங்கே: வலைமனை ஆட்களின் பதிவுகள் மரணம் இறப்புச்சான்றிதழை மொழிமாற்றம் செய்தல்\nகேள்வி விடை வகை\t முழு விபரம்\nRequired Forms விண்ணப்பபடிவம் இறப்புச்சான்றிதழ் மொழி பெயர்ப்புக்குரிய விண்ணப்பம்\nபடி 1: விண்ணப்பதாரர் விண்ணப்ப படிவத்தை பெறுதல் (மொழிபெயர்க்கப்பட்ட பிரதியின் விண்ணப்பம்)\nபடி 2: பூர்த்தி செய்யப்பட்ட படிவத்துடன் இணைப்பு ஆவணங்களையும் சேர்த்து தலைமை பதிவாளர் திணைக்களத்திலுள்ள தலைமை கருமபீடத்தில் சமர்ப்பிக்க வேண்டும்\nபடி 3: அதிகார பூர்வ மொழிப்பெயர்ப்பாளருக்கு ஆவணங்களை அனுப்புதல்\nபடி 4: மொழிபெயர்ப்புக்கான செயல்பாடு நடப்பதற்கு கிட்டதட்ட 3 நாட்களாகும்.\nபடி 5: மொழிப்பெயர்ப்பை அஞ்சல் மூலமாகவோ அல்லது அந்த நபரிடம் நேரடியாகவோ விண்ணப்பதாரருக்கு வழங்குதல்.\nஉண்மையான இறப்புச்சான்றிதழ் பிரதிகளை மாற்றியமைக்க விரும்பும் விண்ணப்பதாரர் இந்த சேவையை பெற தகுதியானவர்களாவர்.\nஅனைத்து விண்ணப்பங்களும் தலைமைப்பதிவாளர் காரியாலத்தின் கரும்பீடத்திடம் சமர்ப்பிக்க வேண்டும்.\nவிண்ணப்பபடிவம் இறப்புச்சான்றிதழ் மொழி பெயர்ப்புக்குரிய விண்ணப்பம்.\nசெயல்முறை காலக்கோடு: 3 நாட்கள்\nவேலை நாட்கள் – திங்கள்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை\nதிறந்திருக்கும் நேரம் – மு.ப 9.00 மணி முதல் பி.ப 4.00 மணி வரை\nவிடுமுறை நாட்கள்– அனைத்து பொது மற்றும் வணிக நாட்கள்\nஏற்றுக்கொள்ளக் கூடிய காலக்கேடு: தொடர்ந்து ஏற்றுக்கொள்ளப்படும்.\nவிண்ணப்பம் பெறுவதற்கான செலவீனம்: விண்ணப்பங்கள் கட்டணமின்றி இலவசமாக வழங்குதல்.\nகட்டணம்: ஒரு சான்றிதழ் மற்றும் ஒரு மொழிக்கு ருபா 70.00\nஉண்மையான மொழிபெயர்க்கப்பட வேண்டிய இறப்புச்சான்றிதழ்\nஇந்த சேவையில் சிறப்பு வரையறைகள் எதுவும் இல்லை.\nஇல. 234/A3, டென்சில் கொப்பேகடுவ மாவத்தை, பத்தரமுள்ளை.\nஇறப்பு சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2014-09-29 16:00:05\nஇறப்பு சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்\n» உடல் நல வைத்திய அதிகாரி\n» பொது சுகாதார கண்காணிப்பாளர்\n» குடும்ப சுகாதார மருத்துவச்சி\n» புகையிரத நேர அட்டவணை\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறு��தற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\nபெயர் குறிக்கப்பட்ட நாடுகள் சார்பில் கட்டணமற்ற வீசா திட்டமொன்றை அமுல் செய்தல்\nஇராஜதந்திர மற்றும் உத்தியோகபூர்வ விஜயங்கள்\n© பதிப்புரிமை 2009 GIC (முழு பதிப்புரிமையுடையது)\nகூட்டமைப்பு ICTA யுடன் அபிவிருத்தி செய்யப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2019/128480/", "date_download": "2019-08-25T15:52:00Z", "digest": "sha1:JPIVA2KPLGTXYS6CQP3GZ3C35T72D4SN", "length": 11943, "nlines": 153, "source_domain": "globaltamilnews.net", "title": "தமிழ் – முஸ்லிம் வாக்குகளே வெற்றியைத் தீர்மானிக்கும்…. – GTN", "raw_content": "\nதமிழ் – முஸ்லிம் வாக்குகளே வெற்றியைத் தீர்மானிக்கும்….\nநாடளாவிய ரீதியில் சிங்கள மக்கள் பெரும்பான்மை இனத்தவர்களாக இருந்தாலும் சிறுபான்மை இனத்தவர்களான தமிழ், முஸ்லிம் மக்களின் வாக்குகளே தேர்தல்களின் வெற்றியைத் தீர்மானிக்கும் என முன்னாள் ஜனாதிபதியும் எதிர்க்கட்சித் தலைவருமான மகிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.\nஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் எவர் என்ற கேள்விக்கு விரைவில் பதில் தெரியவரும். மூவின மக்களையும் நாட்டையும் பாதுகாக்கக்கூடிய ஒருவரே ஜனாதிபதி வேட்பாளராகக் களமிறங்குவார்.\nஜனாதிபதி வேட்பாளர் அறிவிக்கப்பட்ட பின்னர் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியுடன் கைகோர்க்க தமிழ், முஸ்லிம் அரசியல்வாதிகள் பலர் தயாராகவுள்ளனர். அவர்களுடன் தமது சக உறுப்பினர்கள் பேச்சுக்களை நடத்தி வருகின்றனர். ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் வேட்பாளராக எவர் களமிறங்கினாலும் அது எமக்குச் சவால் அல்ல என மகிந்த ராஜபக்ஸ குறிப்பிட்டுள்ளார்.\nசிறுபான்மை இன மக்களும் தமக்கே ஆதரவு வழங்குவார்கள் என்ற நம்பிக்கை இருக்கின்றது. நாடளாவிய ரீதியில் சிங்கள மக்கள் பெரும்பான்மை இனத்தவர்களாக இருந்தாலும் சிறுபான்மை இனத்தவர்களான தமிழ், முஸ்லிம் மக்களின் வாக்குகளே தேர்தல்களின் வெற்றியைத் தீர்மானிக்கும்.\nநடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பாராளுமன்றத் தேர்தல் ஆகியவற்றில் கடும் போட்டி நிலவக்கூடும் என பலர் கருதுகின்றனர். எனினும், இந்த இரு தேர்தல்களிலும் மூவின மக்களின் ஆதரவுடன் தமது வெற்றி உறுதிப்படுத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.\nஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளராகக் களமிறங்கக்கூடிய வாய்ப்புக்களைக் கொண்டிருப்பவர் என்று கருதப்படும் கோத்தாபய ராஜபக்ஸ, சிறுபான்மை மக்களின் வாக்குகள் இல்லாமல் தேர்தலில் வெற்றிபெற முடியும் என கருத்துத் தெரிவித்திருந்த நிலையில், மகிந்த ராஜபக்ஸ இவ்வாறு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது .\nTagsகோத்தாபய ராஜபக்ஸ மகிந்த ராஜபக்ஸ ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி\nஎமது உறவுகள் வீதியில் அலைந்து திரிவதற்கு காரணம் கோத்தாபய\nஉலகம் • பிரதான செய்திகள்\nஅமேசன் காடுகளில் தீப்பற்றும் சம்பவம் அதிகரித்திருப்பது சர்வதேச நெருக்கடி\nஉலகம் • பிரதான செய்திகள்\nபப்புவா சிறைச்சாலையிலிருந்து 250 கைதிகள் தப்பியோட்டம��\nஉலகம் • பிரதான செய்திகள்\nகடற்கரை மணலை நினைவாக எடுத்துச் சென்ற சுற்றுலாப்பயணிகளுக்கு சிறை\nஉலகம் • பிரதான செய்திகள்\nபோராட்டக்காரர்களால் பப்புவா நாடாளுமன்றத்துக்கு தீ\nஉலகம் • பிரதான செய்திகள்\nஹொங்கொங் விவகாரம் – உண்மைக்குப் புறம்பான தகவல்களைப் பரப்பிய முகப்புத்தக – டுவிட்டர் கணக்குகள் முடக்கம்:\nபாகிஸ்தானின் வைத்தியர்களை வெளியேறுமாறு சவுதி அரேபியா உத்தரவு….\nடெல்லி-லாகூர் பேருந்து சேவையையும் பாகிஸ்தான் ரத்து செய்துள்ளது\nஎமது உறவுகள் வீதியில் அலைந்து திரிவதற்கு காரணம் கோத்தாபய August 25, 2019\nவழக்குகுளில் இருந்து விடுபட, இராஜதந்திர சலுகையை பெற கோத்தாபய முயற்சி… August 25, 2019\nTNAயின் பிரதிநிதிகள் குழு புதுடெல்லி செல்கிறது… August 25, 2019\nநல்லூர் கந்தசுவாமி கோவில் சந்தான கோபாலர் உற்சவம்…. August 25, 2019\nமன்னாரில் சிறப்பாக இடம் பெற்ற திருக்குறள் பெருவிழா August 25, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on மானிப்பாயில் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி\nLogeswaran on மென்வலு யுத்தம் – பி.மாணிக்கவாசகம்\nSuhood MIY. Mr. on இந்த ஆண்டில் பெண்களுக்கு எதிராக 550 பாலியல் வழக்குகள் பதிவு\nRev. Dr. K. Saravanapavan on இதுவோ நல்லிணக்கத்துக்கான வழி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newtamilcinema.in/vikramco-trapped-director-bala/", "date_download": "2019-08-25T15:22:23Z", "digest": "sha1:UVUSSPC4JURD3UJZUVRDZPR6CSNPOB5U", "length": 6278, "nlines": 158, "source_domain": "newtamilcinema.in", "title": "Vikram&Co Trapped By Director Bala !!! - New Tamil Cinema", "raw_content": "\n விவேகம் மெர்சல் போட்டா போட்டி\n“Blue Sattai-ய தான் டார்கெட் பண்றாங்க”\nநேர்கொண்ட பார்வை வசூல் ரீதியா ஜெயிக்குமா \nCheran-ன் மர்ம ரகசியங்களை உடைக்கும் VALAI PECHU Team\n காத்திருந்த நிறுவனத்திற்கு கெட் அவுட்…\nஏ 1 / விமர்சனம்\nஐசரி கணேஷுக்���ு அடுத்த கால்ஷீட்\nஇராம பிரானுக்கு ஐந்து கிரஹம் உச்சம்\nகட்சித் துவங்கிய கமலின் கதி\n”ரஜினி, அஜித் ரசிகர்கள் பிஸ்மி நம்பரை கேட்கிறார்கள்”-…\nநடிகை கஸ்தூரி தூக்கு மாட்டிக்கணும்\nநாலு நாளில் இவ்ளோதான் கலெக்ஷனா பேய் முழி முழிக்கும் காலா…\nஏ 1 / விமர்சனம்\n“Blue Sattai-ய தான் டார்கெட் பண்றாங்க”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.cinebilla.com/kollywood/reviews/namadhu-tamil-movie-review.html", "date_download": "2019-08-25T16:13:55Z", "digest": "sha1:YBTCRRW35OLTXGN6VMRYUGF2BCOXKRZ2", "length": 6824, "nlines": 139, "source_domain": "www.cinebilla.com", "title": "Namadhu Tamil Movie Review Tamil movie review rating story | Cinebilla.com", "raw_content": "\nஒரு சில படங்களில் கதாபாத்திரத்தோடு நம்மையும் இணைத்து பார்க்க சில படங்கள் வந்து போகும். “நமது” வாழ்க்கையில் நடக்கும் அன்றாட செயல்களில் இப்படி ஒன்று நடந்தால் நாம் என்ன செய்வது என்று ஒவ்வொருவரையும் யோசித்து பார்க்க வைக்கும் படியான கதைக்களமும் ஒரு சில படங்களில் அமையலாம். அந்த வகையில் ”நமது” படத்தின் விமர்சனத்தை சற்று பார்த்து வரலாம்.\nமோகன்லால் சூப்பர் மார்க்கெட் ஒன்றில் அசிஸ்டெண்ட் மேனஜெராக பணிபுரிகிறார். நடுத்தர வர்க்கத்தில் உள்ள குடும்பத்தலைவன்.\nதாய், தந்தையரின் சொல்லுக்கேற்ப நன்றாக படித்து வந்த அபிராம் என்ற மாணவனின் வாழ்க்கையில் ஒரு காதல்,\nநல்ல ஒழுக்கங்களையும், பிறருக்கு உதவி செய்யும் குணமும் படைத்த பள்ளி மாணவியாக மஹிதா.\nஎந்த வழியில் சென்றால் குடுபத்தின் செலவை மிச்சப்படுத்தலாம் என்று நினைக்கும் குடும்பத்தலைவி கெளதமி.\nஇந்த நால்வர் வாழ்க்கையையும் ஒரு கோடு இணைக்கிறது... அந்த கோட்டில் நடந்த பயணம் என்ன..\nமோகன்லால் பற்றி விமர்சனம் சொல்ல தேவையில்லாத ஒன்று தான். அவர் தேர்ந்து போன ஒரு நடிகர். எந்த ஒரு கதாபாத்திரமாக இருந்தாலும், அதோடு ஒன்றிவிடுவார் என்று அனைவரும் அறிந்த ஒன்று தான்.\nகெளதமி, பாபநாசம் படத்திற்கு பிறகு மீண்டும் ஒரு குடும்பபாங்கான கதாபாத்திரம். அருமையான ஒரு நடிப்பினை வெளிப்படுத்துகிறார். கெளதமியின் தோழியாக வருகிறார் ஊர்வசி. வழக்கம் போல் இவர் தோன்றும் இடங்களில் எல்லாம் கலகலப்பூட்டுகிறார்.\nஅபிராம் அழகான ஒரு கல்லூரி மாணவராக வருகிறார், மஹிதா பள்ளி மாணவியாக வந்து அனைவரையும் கவர்கிறார்.\nபின்னணி இசை படத்திற்கு பலமாக அமைந்திருக்கிறது. பாடல்கள் ஜொலிக்கவில்லை. ஒளிப்பதிவில் கொஞ்சம் க���னம் செலுத்தியிருக்கலாம் என்று தோன்றியது. சற்று கதை நகரும் வேகத்தை ஏற்றியிருக்கலாம். படத்தின் இயக்குனரும் மோகன்லாலும் படத்தின் கதையை தூக்கி பிடித்திருக்கிறார்கள். இதற்காக ஒரு க்ளாப்ஸ் தட்டலாம்.\nநமது - நடுத்தர குடும்பங்களின் ஒரு வெளிப்பாடு...\nதமிழ் ஆக்டர்ஸ் & ஆக்ட்ரஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/uthradam-nakshatra-pariharam-tamil/", "date_download": "2019-08-25T16:43:11Z", "digest": "sha1:JL6LN4SJRM6ZERZV63HRKX6LE6XSF4C7", "length": 11377, "nlines": 104, "source_domain": "dheivegam.com", "title": "Astrology : உத்திராடம் நட்சத்திரக்காரர்கள் செல்வம் அதிகம் பெற இதை செய்ய வேண்டும்", "raw_content": "\nHome ஜோதிடம் பொது பலன் Astrology : உத்திராடம் நட்சத்திரக்காரர்கள் செல்வம் அதிகம் பெற இதை செய்ய வேண்டும்\nAstrology : உத்திராடம் நட்சத்திரக்காரர்கள் செல்வம் அதிகம் பெற இதை செய்ய வேண்டும்\nசூரிய ஒளியால் உடலுக்கு பல சத்துக்கள் கிடைக்கிறது என விஞ்ஞானமும் நிரூபித்துள்ளது. நமது நாட்டின் பண்டைய கலைகளில் ஒன்றான ஜோதிட சாஸ்திரமும் சூரிய ஒளி மனிதர்கள் மற்றும் இன்ன பிற உயிரினங்கள் மீது ஒரு தாக்கத்தை ஏற்படுத்துகிறது என கூறியிருக்கிறது. அந்த ஜோதிடக்கலையில் நட்சத்திரங்களின் அடிப்படையில் ஒவ்வொரு மனிதனுக்கும் பலன்களை கூறப்பட்டுள்ளது. அதில் உத்திராடம் நட்சத்திரக்காரர்கள் வாழ்வில் மேன்மையான நிலையை பெற செய்ய வேண்டிய பரிகாரம் என்பதை தெரிந்து கொள்ளலாம்.\n27 நட்சத்திரங்களின் வரிசையில் இருபத்தியோராவது நட்சத்திரமாக வருவது உத்திராடம் நட்சத்திரம் ஆகும். நவகிரகங்களில் சூரிய பகவான் இந்த நட்சத்திரத்தின் அதிபதியாக இருக்கிறார். ஸ்ரீ விநாயக மூர்த்தி இந்த நட்சத்திரத்தின் அதி தேவதையாக இருக்கிறார். சூரியனுக்கு உரிய நட்சத்திரம் என்பதால் அனைத்து விடயங்களைப் பற்றிய ஞானமும், ஒரு செயலை விடாமுயற்சியுடன் செய்து முடிக்கின்ற திடசித்தமும் இந்த நட்சத்திரக்காரர்களிடம் அதிகம் இருக்கும். உத்திராட நட்சத்திரகாரர்களின் வாழ்வில் அதிக செல்வ சேர்க்கை உண்டாக கீழ்க்கண்ட பரிகாரங்களை செய்து வர வேண்டும்.\nதினந்தோறும் அதிகாலையில் எழுந்து குளித்து முடித்துவிட்டு சூரிய உதயத்தின் போது சூரிய பகவானை வணங்குவதால் உங்களுக்கு சகல நன்மைகளும் உண்டாகும். இந்த நட்சத்திரத்தின் அதிதேவதை விநாயகப் பெருமான் என்பதால் ஞாயிறு மற்றும் வாரத்தின் இன்ன பிற நாட்களிலும் விநாயகப் பெருமானை வழிபட்டு வரவேண்டும். தனுசு ராசியில் வரும் உத்திராட நட்சத்திர பாதங்களில் பிறந்தவர்கள் சங்கடஹர சதுர்த்தி தினத்தில் விநாயகர் கோயிலில் இனிப்புகளை பக்தர்களுக்கு தானம் வழங்க வேண்டும். மகர ராசியில் வரும் உத்திராட நட்சத்திர பாதங்களில் பிறந்தவர்கள் கோயில்களில் செய்யப்படும் யாகத்தின் போது யாகத்தில் இடுவதற்கு கருப்பு எள் தானம் தர வேண்டும்.\nவாரந்தோறும் வியாழக்கிழமைகளில் குரு ஹோரையில் குரு பகவானை வழிபட்டு வந்தால் உங்களின் வாழ்வில் ஏற்படும் அத்தனை பிரச்சனைகளும், குறைகளும் தீரும். உத்திராட நட்சத்திரத்திற்குரிய விருட்சம் பலா மரம் ஆகும். பலா மரம் தலவிருட்சமாக இருக்கும் கோயில்களுக்கு சென்று பல மரத்தையும் அங்குள்ள இறைவனையும் வழிபடுவதால் உங்கள் தோஷங்கள், சாபங்கள் நீங்கி அதிர்ஷ்டங்களும், தனலாபங்களும் பெருகும்.\nபூராடம் நட்சித்திரக்கார்கள் செய்ய வேண்டிய பரிகாரங்கள்\nஇது போன்று மேலும் பல ஜோதிடம் சார்ந்த தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.\nஜோதிடம் : ஆகஸ்ட் மாத சுக்கிரன் பெயர்ச்சி பலன்கள் – 2019\nஉங்கள் குடும்ப வாழ்வில் பிரச்சனைகள் ஏற்படாமல் இருக்க ஜாதகத்தில் இவை அவசியம்\nஜோதிடம் : துலாம் லக்னக்காரர்கள் வாழ்வில் அதிர்ஷ்டம் பெருகச் செய்யும் முறைகள்\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kuralvalai.com/2009/08/11/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E2%80%8C%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E2%80%8C%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%95%E0%AF%87%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-08-25T17:17:02Z", "digest": "sha1:JAD3AN6544ZL4DSOZRTN4B77GNANYPUP", "length": 19994, "nlines": 235, "source_domain": "kuralvalai.com", "title": "முப்ப‌த்தியிர‌ண்டு கேள்விக‌ள் – குரல்வலை", "raw_content": "\nதமிழ் செய்தி, நாட்டுநடப்பு, கட்டுரை, அரசியல், சினிமா விமர்சனம், தொழில்நுட்பம், கிரிக்கெட், ஸ்போர்ட்ஸ், புத்தகம்\nஉங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவுகளில் உங்களுக்குப் பிடித்த பதிவு\nபாலாவின் எழுத்து இன்ஃப‌ர்மேட்டிவ்வாக‌ இருக்கும். என்னை ஆர‌ம்ப‌கால‌த்தில் ஊக்குவித்த‌வ‌ர்க‌ளில் மிக‌ முக்கிய‌மான‌வ‌ர்.அவ‌ர‌து அனாலிஸிஸ் டைப் ப‌திவுக‌ள் என‌க்குப் பிடிக்கும்.\nஉங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது\n ப்��ாக் ஆர‌ம்பிக்க‌வேண்டும் என்கிற‌ எண்ண‌ம் வ‌ந்த‌வுட‌ன் தோன்றிய‌ முத‌ல் பெய‌ர். அப்ப‌டியே வைத்துவிட்டேன். முத்து என் தாத்தாவின் பெய‌ர். என்னுடைய‌ அப்ப‌த்தாவிட‌ம் கேட்டால் அவ‌ரு அர்ச்சுன‌ரு என்பார். அர்ச்சுன‌ர் என்றால் சக‌ல‌க‌லா வ‌ல்ல‌வ‌ன் என்று அர்த்த‌மாம். அவ‌ர் அர‌சு ப‌ள்ளியில் த‌லைமை ஆசிரிய‌ராக‌ வேலை பார்த்த‌வ‌ர். நாட‌க‌ம் ந‌டிப்பு இசை என்று ப‌ல‌ துறைக‌ளில் கால் ப‌தித்த‌வ‌ர். ல‌ட்சிய‌ ந‌டிக‌ர் எஸ்.எஸ்.ஆர் என் தாத்தாவின் மாண‌வ‌ர் என்று அப்பா சொல்லுவார். என் தாத்தா இற‌க்கும் பொழுது நான் நான் நிறை மாத‌மாம். அத‌னால் தான் என‌க்கு முத்து என்கிற‌ பெய‌ர் கிடைத்த‌து.\nஉங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா\nஎன் அண்ண‌ன் ம‌க‌ள் ச‌க்தி எங்க‌ளை விட்டுப் பிரிந்த‌ பொழுது.\nஉங்களுக்கு உங்க கையெழுத்து பிடிக்குமா\nபிடிக்கும். பிடிக்காது. என் கையெழுத்து என் ம‌ன‌ நிலையைப் பொருத்து மாறுப‌டும்.\nடிப‌ன் பாக்ஸில் த‌க்காளி சாத‌ம், த‌யிர் சாத‌ம். வீட்டில் என்றால் வெஜிட்டேரிய‌னில் ப‌ருப்பு க‌த்திரிக்காய் கூட்டு. நான் வெஜ் : மீன் குழ‌ம்பு.\nநீங்க வேற யாருடனாவது நட்பு வெச்சுக்குவீங்களா\nஅருவியில‌ தான் குளிக்க‌ப் பிடிக்கும். ஆனால் அருவியில் நான் குளித்த‌தே இல்லை. 😦\nஒருவரைப் பார்க்கும்போது முதலில் எதைக் கவனிப்பீர்கள்\nஉங்க கிட்ட உங்களுக்குப் பிடிச்ச விஷயம் என்ன\nஉங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த, பிடிக்காத விசயம் எது\nமனைவி இல்லாமல் செய்ய விரும்பும் ஒரே காரியம்\nஇப்போ யார் பக்கத்துல இல்லாம போனதுக்கு வருந்துகிறீர்கள்\nஅம்மா. அப்பா. ஊர்ல‌ இருக்காங்க‌.\nஇதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள்\nஎன்ன பார்த்து/கேட்டுக் கொண்டு இருக்குறீங்க\nஉன் மேல‌ ஆச‌தான் (ஆயிர‌த்தில் ஒருவ‌ன்) நேஷ‌ன்ல் ஜியோக‌ராஃபியில் மெகா ஸ்ட‌ர்க்ச்ச‌ர்ஸ்.\nவர்ணப் பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை\nகாஃபி; ம‌ல்லிகை; ம‌ழை ம‌ண் வாச‌னை; செடி ம‌ர‌ங்க‌ள் ம‌ண்டிய‌ இட‌ங்க‌ளில் வ‌ரும் ப‌ச்சை வாசனை.\nம‌ர்ம‌ம்; யூகிக்க‌முடியாத‌ க்ளைமாக்ஸ்; திடீர் திருப்ப‌ங்க‌ள் கொண்ட‌ ப‌ட‌ங்க‌ள்; அதே ச‌ம‌ய‌த்தில் தெளிந்த‌ நீரோடை போன்ற‌ அமைதியான‌ அழ‌கான‌ ப‌ட‌ங்க‌ள்; அனிமேஷ‌ன் மூவிஸ் எல்லாம்.\nதியேட்ட‌ரில் ஒரு வ‌ருட‌த்துக்கு முன்பு குசேல‌ன்; டீவியில் ச‌மீப‌த்தில் LA Confidential.\nபிடித்த பருவ காலம் எது\nமெல்லிசான‌ காற்றுட‌ன் கூடிய‌ இலையுதிர் கால‌ம்.\nஎன்ன புத்தகம் படித்துக் கொண்டு இருக்கீங்க\nஉங்கள் டெஸ்க்டாப்ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்\nம‌னைவி ம‌ற்றும் குழ‌ந்தையின் ந‌ல்ல‌ புதிய‌ போட்டோ கிடைக்கும் பொழுது.\nப‌ள்ளிக்குழ‌ந்தைக‌ள் ப‌டிக்கும் ச‌த்த‌ம்; ப்ளாக் போர்டில் சாக்பீஸ் சில‌ ச‌ம‌ய‌ங்க‌ளில் நாராச‌மாய் ஒரு ச‌த்த‌ம் கொடுக்குமே அந்த‌ ச‌த்த‌ம்..\nவீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு\nஉங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா\nதூங்குவ‌தெல்லாம் திற‌மை லிஸ்டில் வ‌ராது என்ப‌தால்; வேக‌மாக‌ப் ப‌டிப்ப‌து(Fast Reading)\nஉங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்\nகுழ‌ந்தைக‌ளை அடிக்கும் பெற்றோர்க‌ள்;பெற்றோர்க‌ளுக்கு அட‌ங்காத‌ வ‌ள‌ர்ந்த‌ பொறுப்ப‌ற்ற‌ ஆண் பிள்ளைக‌ள்.\nஉங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்\nஉங்களுக்கு பிடித்த சுற்றுலா தலம்\nஸ்ட்ராங்காக‌; ஸிக்ஸ் பேக்ஸ்; புஜ‌ ப‌ல‌ம் காட்டுப‌வ‌னாக‌; அம்மா அப்பாவுட‌ன் ஆன‌ந்த‌மாக‌ பொழுதைக் க‌ழிப்ப‌வ‌னாக‌; ம‌னைவி குழ‌ந்தையுட‌ன் இன்னும் நேர‌ம் செல‌வ‌ழிப்ப‌வ‌னாக‌; சிக்க‌ன‌மான‌வ‌னாக‌;\nவாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க\nவாழ்க்கை மிக‌ மிக‌ குறுகிய‌து; என‌வே வாழ்ந்துவிடுங்க‌ள்.\nநீங்க அழைக்கப் போகும் பதிவரிடம் உங்களுக்கு பிடித்த விஷயம். அவரை அழைக்கக் காரணம் என்ன\n1. பொன்ஸ்: என்னைப்போல‌வே திடீர் திடீர்ன்னு எப்ப‌வாச்சும் எழுத‌ற‌வ‌ர்; என்னைப் போல‌ அல்லாம‌ல் எழுதினால் ந‌ச்சுன்னு எழுத‌ற‌வ‌ர்.\n2. நிர்ம‌ல்: அமைதியான‌ அழ‌கான‌ சிந்திக்க‌ வைக்கும் ப‌திவ‌ர்; ரொம்ப‌ நாளா ஆள‌வே காணோம்.\n3. வெட்டிப்ப‌ய‌ல் (ஏற்க‌ன‌வே எழுதிட்டாருன்னு நினைக்கிறேன்) என‌க்குப் பிடித்த‌ ப‌திவ‌ர்க‌ளில் ஒருவ‌ர்; எந்த‌ விச‌ய‌த்தையும் சுவ‌ராஸ்ய‌மாக‌ எழுத‌க்கூடிய‌வ‌ர்.\n4. சுகுமார்: நான் பார்த்து விய‌க்கும் ப‌திவ‌ர்க‌ளில் ஒருவ‌ர்; குறுகிய‌ கால‌த்தில் வ‌லையுல‌கில் பிர‌ப‌ல‌மான‌வ‌ர்; ப‌ய‌ங்க‌ர‌ கிரியேட்டிவ்வான‌ ஆள்;\n5. அதிஷா : இவ‌ருடைய‌ ந‌க்க‌ல் என‌க்கு ரொம்ப‌வும் பிடிக்கும்.\n6. எஸ் ராம‌கிருஷ்ண‌ன் : பிடித்த‌ எழுத்தாள‌ரைப் ப‌ற்றி மேலும் தெரிந்து கொள்வ‌த‌ற்கு.\n7. ஜெய‌மோக‌ன்:பிடித்த‌ ���ழுத்தாள‌ரைப் ப‌ற்றி மேலும் தெரிந்து கொள்வ‌த‌ற்கு.\nPrevious Previous post: பாத்ததும் படித்ததும்\nNext Next post: அண்ட‌த்தை யார் உருவாக்கினார்க‌ள்\n5 thoughts on “முப்ப‌த்தியிர‌ண்டு கேள்விக‌ள்”\nசாரி பாலா, உங்க‌ க‌மென்ட்ட‌ விர‌ல் த‌வறி (stupid iphone) ரிஜெக்ட் செஞ்சிட்டேன். உங்க‌ ந‌ன்றியை நான் பாத்துட்டேன்) ரிஜெக்ட் செஞ்சிட்டேன். உங்க‌ ந‌ன்றியை நான் பாத்துட்டேன் ந‌ன்றிக்கு நன்றி\nஅதிஷா ந‌ன்றி. உங்க‌ வ‌லைப்ப‌க்க‌த்தில் வ‌ந்து செக் ப‌ண்ணிப் பார்த்தேன். நீங்க‌ள் எழுதிய‌து க‌ண்ணில் ப‌ட‌வில்லை.ப‌ர‌ணி: ந‌ன்றி\nசுகுமார்:Not able to comment on Kuralvalai Boss…. Showing Technical error….தலைவா . வஷிஸ்டர் வாயால் பிரம்மரிஷி பட்டம் வாங்கியது போல் இருக்கு … ரொம்ப ரொம்ப நன்றி தல…. உங்க எழுத்தால என்னை பதிவர்னு சொல்லிட்டீங்க…. ( ஹே நானும் பதிவர்தான்.. நல்லா பாத்துக்குங்க நானும் பதிவர்தான்…)(Test)\nBhopal Gas Tragedy – யார் முழித்திருக்கப்போகிறார்கள்\nCricket Gadgets Obituary Science sports Uncategorized அனுபவம் அயல் சினிமா ஆங்கில சினிமா எரிச்சல் கருத்து சினிமா சிறுகதை செய்திகள் ஜோதிடம் தொடர்-அ-புனைவு தொடர்கதை தொழில் தொழில்நுட்பம் நாட்டுநடப்பு புத்தகம் மின் புத்தகம் மொழிபெயர்ப்பு வரலாறு வாசிப்பு\nIPL விசில் போடு – 12: சிங்கநடை போட்டு சிகரத்தில் ஏறு….\nIPL விசில் போடு – 11: சிங்கமொன்று புறப்பட்டதே…\nIPL விசில் போடு – 6: ஆந்திர ஆவக்காயும் சுவையானதே\nபூனம் யாதவ் : ஏழ்மைப… on காமன்வெல்த் போட்டிகள் : இந்திய…\nIPL விசில் போடு -2 :… on IPL – விசில் போடு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-08-25T16:20:25Z", "digest": "sha1:XOWOG5EM4SRDD2JNEW3NL3AEGRSQUDBF", "length": 5385, "nlines": 99, "source_domain": "ta.wikipedia.org", "title": "அதிர்ஷ்டம் (திரைப்படம்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nச. து. சு. யோகி\nஅதிர்ஷ்டம் 1939 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ச. து. சு. யோகி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் வி. வி. சடகோபன், கொத்தமங்கலம் சுப்பு மற்றும் பலரும் நடித்துள்ளனர்.\nAdrishtam 1939, ராண்டார் கை, தி இந்து, ஆகஸ்ட் 1, 2008\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 ஏப்ரல் 2019, 02:59 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-08-25T16:07:21Z", "digest": "sha1:RRASGDQOUJ57232EZ3XUV6IQPFM4K76W", "length": 6675, "nlines": 81, "source_domain": "ta.wikipedia.org", "title": "நகராட்சி உயர்நிலைப்பள்ளி, இராஜகோபாலபுரம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n'இராஜகோபாலபுரம் நகராட்சி உயர்நிலைப்பள்ளி' புதுக்கோட்டை மாவட்டத்தில அமைந்துள்ளது. இப்பள்ளியில் 6 முதல் 10 வகுப்புகள் உள்ளன. புதுக்கோட்டை மாவட்டத்தின் ரயில்நிலையம், பேருந்து நிலையம் இப்பள்ளிக்கு அருகிலேயே அமைந்துள்ளன. இங்கு ஆண், பெண் இருபாலருக்கும் சேர்க்கை நடைபெறுகிறது.நடுநிலைப்பள்ளியாக இருந்த இப்பள்ளி 1998 ஆம் ஆண்டு உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது.\nஇப்பள்ளியில் ஆண்டுதோறும் மாணவர்களிடையே விளையாட்டுப்போட்டிகள் நடத்தப்பட்டு, சிறந்த மாணவர்களைத் தேர்ந்தெடுத்து மாவட்ட, மாநில, தேசிய அளவிளான போட்டிகளுக்கு அனுப்பப்படுகின்றனர். குறிப்பாக நவீன விளையாட்டுகளுக்கு அதிக முக்கியத்துவம் தரப்படுகிறது.\nஐந்து பாடங்களுக்கும் தனித்தியான மன்றங்கள் செயல்பட்டுவருகின்றன. மனற்ங்களில் மாணவர்கள் தங்களின் திறமைகளை வெளிப்படுத்தும் விதமாக கலைநிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.\nபுதுக்கோட்டை மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 சூன் 2017, 16:07 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2019-08-25T15:57:58Z", "digest": "sha1:OBN7SXODB6EKJW5SLQVRDY6L4HCKJVPA", "length": 24730, "nlines": 168, "source_domain": "ta.wikipedia.org", "title": "வட்டூர் ஊராட்சி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]\nமாவட்ட ஆட்சியர் ஆசியா மரியம் இ. ஆ. ப.\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\nவட்டூர் ஊராட்சி (Vattur Gram Panchayat), தமிழ்நாட்டின் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள திருச்செங்கோடு வட்டாரத்தில் அமைந்துள்ளது.[3][4] இந்த ஊ��ாட்சி, திருச்செங்கோடு சட்டமன்றத் தொகுதிக்கும் நாமக்கல் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். [5] 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 5239 ஆகும். இவர்களில் பெண்கள் 2557 பேரும் ஆண்கள் 2682 பேரும் உள்ளனர்.\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் 2015ஆம் ஆண்டுத் தரவின்படி கீழ்க்கண்ட தகவல் தொகுக்கப்பட்டுள்ளது.[5]\nசிறு மின்விசைக் குழாய்கள் 21\nமேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் 27\nஉள்ளாட்சிப் பள்ளிக் கட்டடங்கள் 5\nஊரணிகள் அல்லது குளங்கள் 21\nஊராட்சி ஒன்றியச் சாலைகள் 66\nசுடுகாடுகள் அல்லது இடுகாடுகள் 21\nஇந்த ஊராட்சியில் அமைந்துள்ள சிற்றூர்களின் பட்டியல்[6]:\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக ஊராட்சிகளின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"திருச்செங்கோடு வட்டார வரைபடம்\". தேசிய தகவலியல் மையம், தமிழ்நாடு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ 5.0 5.1 \"தமிழக ஊராட்சிகளின் புள்ளிவிவரம்\". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக சிற்றூர்களின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\nவடுகம் · சிங்களாந்தபுரம் · பொன்குறிச்சி · பி. முனியப்பம்பாளையம் · பி. ஆயீபாளையம் · முத்துகாளிப்பட்டி · முருங்கப்பட்டி · மோளபாளையம் · மலையாம்பட்டி · எம். கோனேரிபட்டி · குருக்கபுரம் · கூனவேலம்பட்டி · கனகபொம்மம்பட்டி · காக்காவேரி · கவுண்டம்பாளையம் · சந்திரசேகராபுரம் · போடிநாய்க்கன்பட்டி · அரசப்பாளையம் · அனைப்பாளையம் · 85 ஆர் கொமாரப்பாளையம்\nவராகூர் · வரதராஜபுரம் · வாழவந்தி · வடவாத்தூர் · திப்ரமாதேவி · சிவாநாய்க்கன்பட்டி · செவிந்திபட்டி · ரெட்டிபட்டி · புதுக்கோட்டை · பொட்டிரெட்டிபட்டி · பெருமாபட்டி · பவித்ரம் புதூர் · பவித்ரம் · பழையபாளையம் · முட்டன்செட்டி · முத்துகாபட்டி · மேட்டுபட்டி · கோணங்கிபட்டி · கொடிக்கால்புதூர் · காவக்காரன்பட்டி · தேவர���யபுரம் · பொம்மசமுத்ரம் · போடிநாய்க்கன்பட்டி · அழங்காநத்தம்\nஉஞ்சனை · தொண்டிபட்டி · சக்திநாய்க்கன்பாளையம் · புத்தூர் கிழக்கு · புஞ்சைபுதுப்பாளையம் · புள்ளாகவுண்டம்பட்டி · போக்கம்பாளையம் · பெரியமணலி · நல்லிபாளையம் · முசிறி · மோளிபள்ளி · மாவுரெட்டிபட்டி · மருக்காலம்பட்டி · மண்டகபாளையம் · மானத்தி · லத்துவாடி · குப்பாண்டபாளையம் · கூத்தம்பூண்டி · கொன்னையார் · கோக்கலை · கிளாப்பாளையம் · இலுப்புலி · இளநகர் · சின்னமணலி · பொம்மம்பட்டி · அக்கலாம்பட்டி · அகரம் · 87 கவுண்டம்பாளையம் · 85 கவுண்டம்பாளையம்\nஜமீன் இளம்பள்ளி · வடகரையாத்தூர் · திடுமல் · தி. கவுண்டம்பாளையம் · சுள்ளிபாளையம் · சோழசிறாமணி · சிறுநல்லிக்கோயில் · சேளூர் · பிலிக்கல்பாளையம் · பெருங்குறிச்சி · பெரியசோளிபாளையம் · குரும்பலமகாதேவி · குப்பிரிக்காபாளையம் · கொத்தமங்கலம் · கோப்பணம்பாளையம் · கொந்தளம் · கபிலகுறிச்சி · இருக்கூர் · அனங்கூர் · ஏ. குன்னத்தூர்\nவாழவந்தி நாடு · வளப்பூர் நாடு · திருப்புளி நாடு · திண்ணனூர் நாடு · சேலூர் நாடு · பெரக்கரை நாடு · குண்டூர் நாடு · குண்டுனி நாடு · எடப்புளி நாடு · தேவானூர் நாடு · சித்தூர் நாடு · பைல் நாடு · அரியூர் நாடு · ஆலத்தூர் நாடு\nவாழவந்திகோம்பை · உத்திரகிடிக்காவல் · துத்திக்குளம் · பொட்டணம் · பெரியகுளம் · பள்ளிப்பட்டி · பச்சுடையாம்பட்டி · நடுகோம்பை · மேலப்பட்டி · கொண்டமநாய்க்கன்பட்டி · கல்குறிச்சி · பொம்மசமுத்திரம் · பேளூக்குறிச்சி · அக்கியம்பட்டி\nவட்டூர் · வரகூராம்பட்டி · தோக்கவாடி · திருமங்கலம் · தண்ணீர்பந்தல்பாளையம் · டி. புதுப்பாளையம் · டி. கைலாசம்பாளையம் · டி. கவுண்டம்பாளையம் · சிறுமொளசி · எஸ். இறையமங்கலம் · புதுபுளியம்பட்டி · பிரிதி · பட்லூர் · ஒ. இராஜாபாளையம் · மொளசி · மோடமங்கலம் · கருவேப்பம்பட்டி · கருமாபுரம் · ஏமப்பள்ளி · தேவனாங்குறிச்சி · சித்தாளந்தூர் · சிக்கநாய்க்கன்பாளையம் · அனிமூர் · ஆண்டிபாளையம் · ஆனங்கூர் · ஏ. இறையமங்கலம்\nவடுகமுனியப்பம்பாளையம் · ஊனாந்தாங்கல் · தொப்பப்பட்டி · திம்மநாய்க்கன்பட்டி · டி. ஜேடர்பாளையம் · பெருமாகவுண்டம்பாளையம் · பெரப்பன்சோலை · பச்சுடையாம்பாளையம் · ஆயில்பட்டி · நாவல்பட்டி · நாரைகிணறு · முள்ளுகுறிச்சி · மூலப்பள்ளிப்பட்டி · மூலக்குறிச்சி · மத்துருட்டு · மங்களபுரம் · கார்கூடல்��ட்டி · ஈஸ்வரமூர்த்திபாளையம்\nவிட்டாமநாய்க்கன்பட்டி · வெட்டம்பாடி · வீசாணம் · வசந்தபுரம் · வள்ளிபுரம் · வரகூராம்பட்டி · தொட்டிபட்டி · திண்டமங்கலம் · தாளிகை · சிவியாம்பாளையம் · சிங்கிலிபட்டி · சிலுவம்பட்டி · ரெங்கப்பநாய்க்கன்பாளையம் · ராசம்பாளையம் · பெரியகவுண்டம்பாளையம் · நரவலூர் · மரூர்பட்டி · மாரப்பநாய்க்கன்பட்டி · கோணூர் · கீரம்பூர் · கீழ்சாத்தம்பூர் · காதப்பள்ளி · எர்ணாபுரம் · ஆவல்நாய்க்கன்பட்டி · அணியார்\nவில்லிபாளையம் · வீரணம்பாளையம் · சுங்ககாரம்பட்டி · சித்தாம்பூண்டி · செருக்கலை · சீராப்பள்ளி · இராமதேவம் · பிராந்தகம் · பில்லூர் · பிள்ளைகளத்தூர் · நல்லூர் · நடந்தை · மேல்சாத்தம்பூர் · மணிக்கநத்தம் · மணியனூர் · குன்னமலை · கூடச்சேரி · கோலாரம் · கோதூர் · இருட்டணை\nதட்டான்குட்டை · சௌதாபுரம் · சமயசங்கிலி அக்ரஹாரம் · புதுப்பாளையம் அக்ரஹாரம் · பாதரை · பாப்பம்பாளையம் · பள்ளிபாளையம் அக்ரஹாரம் · பல்லக்காபாளையம் · ஓடப்பள்ளி அக்ரஹாரம் · குப்பாண்டபாளையம் · கொக்கராயன்பேட்டை · களியனூர் அக்ரஹாரம் · களியனூர் · காடச்சநல்லூர் · இலந்தக்குட்டை\nதிருமலைப்பட்டி · தாத்தையங்கார்பட்டி · தத்தாத்திரிபுரம் · தாளம்பாடி · செல்லப்பம்பட்டி · சர்க்கார்நாட்டாமங்கலம் · சர்க்கார் உடுப்பம் · பாப்பிநாய்க்கன்பட்டி · பாச்சல் · நவணி தோட்டகூர்பட்டி · மின்னாம்பள்ளி · லக்கபுரம் · காரைக்குறிச்சி புதூர் · காரைக்குறிச்சி · கரடிப்பட்டி · கண்ணூர்பட்டி · கல்யாணி · கலங்காணி · கதிராநல்லூர் · எலூர் · ஏ. கே. சமுத்திரம்\nவண்டிநத்தம் · செண்பகமாதேவி · சர்க்கார் மாமுண்டி · சப்பையாபுரம் · இராமாபுரம் · பிள்ளாநத்தம் · பருத்திப்பள்ளி · பாலமேடு · நாகர்பாளையம் · முஞ்சனூர் · மொரங்கம் · மின்னாம்பள்ளி · மரப்பரை · மங்கலம் · மாமுண்டி அக்ரஹாரம் · மல்லசமுத்திரம் மேல்முகம் · குப்பிச்சிபாளையம் · கோட்டப்பாளையம் · கூத்தாநத்தம் · கொளங்கொண்டை · கருங்கல்பட்டி அக்ரஹாரம் · கருமனூர் · கல்லுபாளையம் · இருகாலூர் புதுப்பாளையம் · பள்ளகுழி அக்ரஹாரம் · பள்ளகுழி · அவினாசிபட்டி\nவலையப்பட்டி · தோளூர் · செங்கப்பள்ளி · எஸ். வாழவந்தி · ராசிபாளையம் · பேட்டப்பாளையம் · பெரமாண்டபாளையம் · பரளி · ஒருவந்தூர் · ஓலப்பாளையம் · நஞ்சை இடயார் · என். புதுப்பட்டி · மணப்பள்ளி · மடகாசம்பட்டி · லத்துவ���டி · குமாரபாளையம் · கோமாரிப்பாளையம் · கலிபாளையம் · கே. புதுப்பாளையம் · சின்னபெத்தாம்பட்டி · அரூர் · அரியூர் · அரசநத்தம் · அனியாபுரம் · ஆண்டாபுரம்\nதொட்டியவலசு · தொட்டியப்பட்டி · தேங்கல்பாளையம் · செம்மாண்டப்பட்டி · ஆர். புதுப்பாளையம் · பொன்பரப்பிப்பட்டி · பல்லவநாய்க்கன்பட்டி · பழந்தின்னிப்பட்டி · ஓ. சௌதாபுரம் · நெம்பர் 3 கொமாரபாளையம் · நடுப்பட்டி · நாச்சிப்பட்டி · மூளக்காடு · மின்னக்கல் · மாட்டுவேலம்பட்டி · மதியம்பட்டி · குட்டலாடம்பட்டி · கீழூர் · கட்டநாச்சம்பட்டி · கல்லாங்குளம் · அனந்தகவுண்டம்பாளையம் · அலவாய்ப்பட்டி · ஆலாம்பட்டி · அக்கரைப்பட்டி\nத. இ. க. ஊராட்சித் திட்டம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 10 நவம்பர் 2015, 07:20 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-08-25T16:36:55Z", "digest": "sha1:6PM236LNORXN2WGR35XN6FLOGQVBEDKJ", "length": 35729, "nlines": 106, "source_domain": "ta.wikisource.org", "title": "சோழர் வரலாறு/இரண்டாம் இராசாதிராசன் - விக்கிமூலம்", "raw_content": "\nசோழர் வரலாறு ஆசிரியர் டாக்டர். மா. இராசமாணிக்கனார்\n414155சோழர் வரலாறு — இரண்டாம் இராசாதிராசன்டாக்டர். மா. இராசமாணிக்கனார்\nபட்டம் பெற்ற வரலாறு : இராசாதிராசன் விக்கிரம சோழனது மகன் வயிற்றுப் பெயரன். இவனது இயற்பெயர் எதிரிலிப்பெருமான் என்பது. இவனுக்கு இளையவன் ஒருவன் இருந்தான். இந்த இருவரும் கங்கை கொண்ட சோழ புரத்திலிருந்து ஆயிரத்தளி அரண்மனைக்குக் கொண்டுவரப் பெற்றனர். அங்கு இரண்டு பிள்ளைகளும் வளர்ந்து வந்தனர். இராச ராசன் இறக்கும் அன்று எதிரிலிப் பெருமாளுக்கு முடிசூட்டி இறந்தான். அப்பொழுது இவன் வயது இரண்டு. அதனால் அரசன் இறந்தவுடன் சோணாட்டில் கலவரம் மிகுந்தது. உடனே பல்லவராயன் என்னும் முதல் அமைச்சர் இப்பிள்ளைகளையும் இராச மாதேவி யாரையும் இராசராசபுரத்திற்குக் கொண்டு சென்று தக்கார் பாதுகாவலில் விட்டுச் சோழப் பெருநாட்டு அரசியலை இரண்டு வருடகாலம் தானே கவனித்து வந்தான்; எதிரிலிப் பெருமாள் நான்கு வயதினன் ஆனதும், ��வனுக்கு இராசாதிராசன் என்ற பெயருடன் முடி சூட்டிச் சிறப்புச் செய்தான்; இக்குறிப்புகள் அனைத்தும் பல்லவராயன் பேட்டைச் சாசனத்தில் நன்கறியக் கிடக்கின்றன[1]. ஆனால் இதே பல்லவராயன் பேட்டைச் சாசனத்தையும் இராசராசன் ஆட்சி ஆண்டுகளையும் சோதித்த பிறர், இராசாதிராசன் கி.பி. 1153-இல் இளவரசன் ஆனான்; இராசராசன் கி.பி.117 3-இல் இறந்தான். எனவே 8 முதல் 10 ஆண்டுகள் பேரரசனுடன் சிற்றரசன் பயிற்சி பெற்றான்’ எனக் கூறுகின்றனர்[2]. இஃது எங்ஙனமாயினும், இரண்டாம் இராசராசனுக்குப்பிறகு பட்டம்பெற்றவன் இரண்டாம் இராசாதிராசன் என்பதுமட்டும் அனைவரும் ஒப்புக்கொண்ட உண்மை ஆகும். இவனுக்கு கரிகாலன் என்ற பெயரும் உண்டு[3].\nபாண்டி நாட்டுக் குழப்பம்: இராசாதிராசன் பட்டம் பெற்ற நான்கு ஐந்து ஆண்டுகளில், பாண்டிய நாட்டில் அரச மரபினர் இருவர்க்குள் பூசல் உண்டானது. ஒருவன் பராக்கிரம பாண்டியன் என்பவன்; மற்றவன் குலசேகர பாண்டியன் என்பவன். பராக்கிரம பாண்டியன் அப்பொழுது இலங்கையை ஆண்டு வந்த பராக்கிரம பாகு (கி.பி.1153-1186) என்பவனைத்துணை வேண்டினான். உடனே இலங்கைப் படைவீரர் இலங்காபுரி என்பவன் தலைமையிற் சென்றனர். அவன் பாண்டிய நாட்டை அடைவதற்குள், குலசேகரன் பராக்கிரமனை ஒரு நகரத்தில் அகப்படுத்தி, அதனைமுற்றுகை இட்டான்; அப்பொழுது நடந்த போரில் பராக்கிரமன் கொல்லப்பட்டான். அவன் மகனான வீரபாண்டியன் மலை நாட்டுக்கு ஓடி ஒளிந்தான். குலசேகரன் பாண்டிய மன்னன் ஆனான்.\nஇலங்காபுரி : இதனை உணர்ந்த இலங்காபுரி குலசேகரனை வென்று பாண்டிய நாட்டை இறந்தவன் உறவினர்க்கு உரிமையாக்கத் துணிந்து, நாட்டினுள் நுழைந்தான், இராமேசுவரத்தைக் கைப்பற்றி அங்கிருந்த கோவிலை அழித்தான்; ‘குந்துகாலம்’ என்ற இடத்தைக் கைப்பற்றிக் கோட்டை ஒன்று கட்டி, அதற்குப் ‘பராக்கிரமபுரம்’ என்று தன் அரசன் பெயரிட்டான்; இச்செயல்களை அறிந்த குலசேகரன் இரண்டு படைத்தலைவரைப் பெரும் படையுடன் ஏவினன். அப்படைகள் தோல்வியுற்றன. அடுத்துப் பல இடங்களில் போர் நடந்தது. இலங்காபுரியே வெற்றி பெற்றான். இறுதியிற் குலசேகரன் கொங்கு நாட்டுப் படைகளையும் இறந்த பராக்கிரம பாண்டியனுடைய சிதைந்த படையையும் தன் படைகளையும் ஒருங்கு திரட்டிக் கொண்டு தானே போரிட முந்தினன்; ஆயினும், பாவம்’ அவன் படுதோல்வி அடைந்தான். இலங்காபுரி தென்பாண்டி நாட்டைக் கைப்பற்றிப் பலப்படுத்தினான்; மலை நாடு புக்க வீரபாண்டியனை வரவழைத்து, இலங்கை அரசன் தந்த பரிசுகளை அளித்துப் பாண்டிய அரசனாக்கி வைத்தான்.வீரபாண்டியன் இலங்காபுரியின் உதவி பெற்றே நாட்டை ஆண்டு வந்தான். இலங்காபுரி பிற இடங்களை வென்று ‘கண்ட தேவன் மழவராயன்’ என்பவனையும், ‘மானவ சக்கரவர்த்தி’ என்பவனையும் ஆளுமாறு விடுத்தான்.\nதன் நாடு பாழாவதைக் கண்டு வெகுண்ட குலசேகரன் மீட்டும் தன் படைகளைத் திரட்டிப் போருக்குப் புறப்பட்டான். இலங்காபுரியால் நாடாள விடப்பட்ட சிற்றரசரும் அவனுடன் சேர்ந்து கொண்டனர். உடனே வீரபாண்டியன் அரசு கட்டில் விட்டு ஓடிவிட்டான். இலங்காபுரி தன் அரசனுக்குச் செய்தி அனுப்பிப் புதிய படைகளை வருவித்தான். அப்புதிய படைகளைச் சகத் விசய ன் என்பான் தலைமை தாங்கி நடத்தி வந்தான். இரண்டு வீரரும் தம் படைகளை அணிவகுத்துக் குலசேகரனை முற்றிலும் முறியடித்தனர். வீரபாண்டியன் மீண்டும் அரசன் ஆக்கப்பட்டான். பின்னர் இலங்காபுரி குறும்பராயன் என்பவனைத் தோற்கடித்துத் திருப்புத்துரைக் கைப்பற்றினான். பொன் அமராவதி புகுந்து அங்கிருந்த மூன்று மாளிகை கொண்ட அரண்மனை முதலிய கட்டடங்களை இடித்து மதுரைக்குத் திரும்பினான்.\nகுலசேகரன் மீட்டும் இலங்காபுரியைச் சீவில்லிபுத் துரில் தாக்கினான். போர் கடுமையாகவே நடந்தது.ஆயினும், குலசேகரனே தோல்வியுற்றான்; ‘சாத்தனேரி’ என்னும் இடத்திற்கு ஓடிவிட்டான். இலங்காபுரி அதனை அறிந்து அங்குச் சென்றான். அவன் வருவதை அறிந்த குலசேகரன் ஏரிக்கரையை உடைத்து அவன் வரவைத் தடுக்க முயன்றான்; பயனில்லை. உடனே அவன் பாளையங்கோட்டைக்குப் போய்த் தங்கினான்; சோழ அரசனுக்கு ‘உதவி வேண்டும்’ என்னும் வேண்டுகோளை விடுத்தான்.\nஈழத்துடன் செய்த முதற்போர் : சோழநாட்டை ஆண்டு வந்தவன் இராசாதிராசன் ஆவன். அவனுக்குப் பேருதவியாக இருந்தவன் திருச்சிற்றம்பலம் உடையானான பெருமான் நம்பிப் பல்லவராயன் என்பவன். அப் பெருந்தகை திரண்ட படைகளுடன் பாண்டியன் நாட்டை அடைந்தான். அவனுக்கு உதவியாகச் சென்ற மற்றொரு தலைவன் நரசிங்க வர்ம ராயன் என்பவன். பாண்டியன் படை, கொங்குப் படை, சோழர் படை யாவும் ஒன்று கூடின, அதுகாறும் பாண்டிய நாட்டுக் கோவில்களை இடித்துக் கொள்ளை-கொலைகளால் குடிகளைத் துன்புறுத்திவந்த ஈழப்படைகளைத் தாக்கின. அதனால் திருக்கானப்பேர், தொண்டி, பாசிபொன் அமராவதி, மணமேற்குடி, மஞ்சக்குடி, என்னும் இடங்களில் போர் நடந்தது, இறுதியில் ஈழப்படை தோற்று ஒழிந்தது. குலசேகரன் அரியணை ஏறி அரசாளத் தொடங்கினான்.[4]\nஇலங்காபுரி செய்த கொடுமைகளை அறிந்த எதிரிலி சோழச் சாம்புவராயன் என்னும் சிற்றரசன் ஒருவன் உமாபதி தேவர் என்ற ஞானசிவ தேவர் என்னும் பெரியார் ஒருவரிடம் முறையிட்டான். அவர் ‘ஈழப்படை விரைவில் அழிந்து ஒழியும் கவலற்க’ என்று அருளி 28 நாள் அகோர பூசை செய்தனர். முடிவில் ஈழப்படை தோற்ற செய்தி எட்டியது. உடனே அத்தலைவன் அச்சுவாமி தேவர்க்குக் காஞ்சியை அடுத்த ஆர்ப்பாக்கம் என்னும் சிற்றுரைத் திருப்பாத பூசையாக அளித்தான். இச்செய்தி இராசராசனது 5-ஆம் ஆட்சி ஆண்டில் நடைபெற்றதாகும்.[5] எனவே, இலங்காபுரியின் தோல்வி கி.பி.167 அல்லது 1168-இல் நிகழ்ந்ததாதல் வேண்டும்.\nஈழத்துடன் செய்த இரண்டாம்போர் : இராசராசன் குடும்பத்திற்கு நெருங்கிய நண்பனும் முதல் அமைச்சனும் சிறந்த வீரனும் ஆகிய பல்லவராயன் மேற்சொன்ன போருக்குப் பின் நோய்வாய்ப்பட்டுக் காலமானான். உடனே அந்தப் பதவிக்கு வேதவனம் உடையான் அம்மையப்பன் ஆன அண்ணன் பல்லவராயன் என்பவன் வந்தான். இவன் ஆற்றலும் போர்ப் பயிற்சியும் மிக்கவன். இவன் அரசனது நன்மதிப்புப் பெற்றவன். இவன், முதலில் பல்லவராயனிடம் தோற்றதற்கு வருந்திய ஈழத்தரசன் சோணாட்டைத் தாக்கப் படைகளைப் பலப்படுத்துவதையும், ஊரத்துறை, புலைச்சேரி,மாதோட்டம்,வல்லிகாமம்,மட்டிவால் என்னும் இடங்களிற் கப்பல்களைக் கட்டுவதையும் கேள்வியுற்றான்; உடனே பராக்கிரம பாகுவுடன் பூசலிட்டுத் திரிந்து கொண்டிருந்த அவன்மருமகனான சீவல்லபன் என்பவனைப் படையுடன் அனுப்பி ஈழத்தைத் தாக்கத் துண்டினான். சீவல்லபன் சோழர் படையுடன் சென்று மேற்சொன்ன இடங்களிற் பலவற்றை அழித்தான் போரில் யானைகளைக் கைப்பற்றினான்; கிழக்கு மேற்கில் இருபது காதவழியும் தெற்கு வடக்கில் எழுபது காதவழியும் தீ மூட்டி ஊர்களை அழித்தான்; பல தலைவரைக் கொன்றான்; பலரைச் சிறைப்பிடித்தான்.\nஇந்நிலையில், பராக்கிரமபாகு ஒரு சூழ்ச்சி செய்தான். அவன் உடனே குலசேகரனுக்குத் துது விடுத்தான்; நீண்ட காலமாகப் பாண்டியர்க்கும் ஈழ அரசர்க்கும் சோழர்க்கு எதிராக இருந்து வந்த ஒற்றுமையை உணர்த்தித் தன்பால் நட்புக் கொ��்ளுமாறும் சோழர்பால் பகைமை கொள்ளுமாறும் செய்தான். சோழர் தயவால் பட்டம் பெற்ற குலசேகரன் நன்றி கெட்டவனாய்ச் சோழர் மீது பகைமை கொண்டான், ஈழத்தரசன் பேச்சைக் கேட்டுச் சோணாட்டின்மீது படையெடுத்தான்; சோழர்பால் என்றும் அன்பு கொண்டிருந்த ஏழகத்தார்[6] (ஏடகத்தார். மதுரை தாலுக்காவில் உள்ள ஊர்) என்பவரையும் சோழருடைய மறவ சாமந்தரும் குலசேகரன் ஆட்சியில் இருந்தவருமான ‘இராசராச கற்குடி மாராயன்’ இராச கம்பீர ஐந்து கோட்டை நாடாள்வான்’ என்பாரையும் நாட்டைவிட்டு விலக்கினான்; சோழ அரசன் ஆணைப்படி மதுரைவாயிலில் அறையப்பட்டிருந்த ஈழத்துத் தானைத் தலைவர் தலைகளை அப்புறப்படுத்தினான். பராக்கிரம பாகு குலசேகரன் தானைத் தலைவர்கட்கு அனுப்பிய கடிதங்களும் பரிசுகளும் சோழ சேனைத் தலைவர்களிடம் அகப்பட்டன. இவை அனைத்தையும் கேள்வியுற்ற  இராசாதிராசன் அண்ணன் பல்லவராயனுக்கு ஆணை விடுத்தான்.அஃதாவது, குலசேகரனை விரட்டிப்பராக்கிரம பாண்டியன் மகனான வீரபாண்டியனை அரசனாக்க வேண்டும் என்பது. உடனே அண்ணன் பல்லவராயன் பெரும் படை அனுப்பிக் குலசேகரனை ஒழித்து, வீரபாண்டியனை அரியணை ஏற்றினான். இச்செயற்காக இப் பெரு வீரன் பழையனூரில் பத்து வேலி நிலம் இறையிலியாகப் பெற்றான்.[7]\nஇங்ஙனம் இராசாதிராசன் ஆட்சியில் சோழர்க்கும் ஈழ அரசர்க்கும் இரண்டு முறை போர் நடத்தது. இருமுறையும் பாண்டிநாடு சம்பந்தமாகவே நடந்தது. முதற்போரில் வெற்றி பெற்ற சோழர் படைத்தலைவன் பல்லவராயன், இரண்டாம் போரில் வெற்றிபெற்ற பெருவீரன் அண்ணன் பல்லவராயன், இந்த இருபோர்களிலும் ஈழத்தரசன் காலாட்படையையும் கப்பற்படையையும் இழந்தான். இரு போர்கட்கும் பிறகு இராசாதிராசன், மதுரையும் ஈழமும் கொண்டருளிய தேவர்[8], ‘என்னும் விருதுப் பெயர் பூண்டான். இங்கு ‘ஈழம் கொண்டது’ என்பது, சீவல்லபனை ஏவி ஈழத்தரசன் வலிதொலைத்தது’ என்னும் பொருள் கொண்டதே ஆகும். இந்த இரண்டு போர்களும் நடைபெற்ற காலம் கி.பி.1169 முதல் 1177 வரை என்னலாம்.\nஅரசு நெல்லூர், காளத்தி, நந்தலூர்[9], கங்கபாடி[10] முதலிய இடங்களிற் கிடைத்த சிற்றரசர் கல்வெட்டுகளில் இராசாதிராசன் பேரரசனாகக் குறிக்கப்படலாம், இராசாதிராசன் காலத்திற் சோழப்பெரு நாடு இராசராசன் காலத்தில் இருந்த நிலையிலே இருந்ததென்று கூறலாம்.\nசிற்றரசர் : 1. சிற்றரசர் பலருள் முதலிற் குறி���்பிடத் தக்கவன் ‘காரிகைக் குளத்துர் திருச்சிற்றம்பலம் உடையான் பெருமான் நம்பிபல்லவராயன் ஆவன்.இவன் இராசராசன் உள்ளங் கவர்ந்தவன்; அவனது பேரன்பிற்குப் பாத்திரன் ஆனவன்; அங்ஙனமே இராசாதிராசன் அன்பிற்கும் நம்பிக்கைக்கும் உரியவனாக இருந்தான். (2) இவனுக்கு அடுத்து அப்பதவியில் இருந்து அருந்தொண்டாற்றிய சிற்றரசன் ‘வேதவனம் உடையான் அம்மையப்பன் என்ற அண்ணன் பல்லவராயன்’ என்பவன். ஈழ வெற்றிகட்கு இவ்விருவரே பொறுப்பாளிகள்.இவர்கள் இன்றேல் சோழப் பேரரசு பல துண்டுகளாகப் பிரிந்து ஒழிந்திருக்கும் என்பதில் ஐயமில்லை. அண்ணன் பல்லவராயன் திருவாரூர், திருவாலங்காடு முதலிய இடங்களில் உள்ள சிவன் கோவில்களில் நிபந்தங்கள் விடுத்துள்ளான்.இவனது சொந்த ஊர் பழையனூர் (3) தென் ஆர்க்காடு கோட்டத்திலும் வட ஆர்க்காடு கோட்டத்திலும் சாம்புவராயரும் காடவராயரும் வன்மையுற்று இருந்தனர். செங்கேணி அம்மையப்பன் சாம்புவராயன் என்பவன் சில இடங்களில் வந்த வருவாயைத் திருப்புலிவனம் சிவன் கோவில் திருப்பனிகட்குச் செலவிட்டதாகக் கல்வெட்டுக் கூறுகிறது. (4) கண்டர் சூரியன் என்பவன் ஒருவன். இவன் ‘பாண்டி நாடு கொண்டான்’ எனப்பட்டான். இவன் திருவக் கரையில் கோவில் கோபுரம் ஒன்றைக் கட்டித் தன் பெயரிட்டான்; சிற்றாமூரில் நிலங்களைப் பள்ளிச்சந்தமாக விட்டான்[11]. (5) ‘செங்கேணி அம்மையப்பன் சீயன் பல்லவாண்டான்’ என்பவன் ஒருவன். இவன்திலவரியும் பிறவரியும் முன்னூரில் உள்ள கோவிலைப் புதுப்பிக்கவோ அல்லது கட்டவோ செலவழித்தவன்[12]. (6) சாம்புவராயர் பலராதல் போலவே மலையமான் சிற்றரசரும் பலராவர்; இவருள் அருளாளப் பெருமாள் என்ற இராசராச மலையமான் ஒருவன். இவன் ‘கண்ணப்பன் மலையமான்’ என்பவன் புதல்வன். இவன் திரிசூலம் கோவிலில் விளக்கிட்டான்[13]. (7) சேதிராயர் என்பவர் சிலர், கோவல ராயர் சிலராவர். இவர்கள் கீழுர், அத்தி (கேரளாந்தக நல்லூர்) முதலிய இடங்களில் உள்ள கோவில்கட்கு நிபந்தங்கள் விடுத்தனர். (8) திருவரங்கம் உடையான் என்ற இராசாதிராசமலையராயன் திருப்பாசூர்க் கோவிலுக்குப் பல தானங்கள் செய்துள்ளான்[14], (9) கோலன் திருக்கொடுங்குன்றம் உடையான் ஆன பொன்னமராவதி நிஷதராசன் என்பவன் ஒருவன். (10) குணமாலைப் பாடி உடையான் ஆட்கொண்டான் கங்கை கொண்டான் என்ற பொத்தப்பிச் சோழன் ஒருவன். (1) நெல்லூரை ஆண்ட சிற்றரசன் ஒருவன், (12) திட்ட குடியில் உள்ள கோவிலுக்கு ஐந்து வேலி நிலதானம் செய்த இராசராச வங்கார முத்தரையன் ஒருவன். இவருள் பலர் இராசராசன் ஆட்சிக்காலத்திலும் இருந்தவராவர்.\nஇச்சிற்றரசருள் அண்மையில் இருப்பவர் இருவரோ பலரோ தமக்குள் உடன்படிக்கை செய்து கொண்டு உறவாடல் மரபு. இருவர் ஒருவர்க்கொருவர் உற்றுழி உதவி புரிவதென்று வாக்களித்துக் கொண்டனர். பலர் ஒன்று கூடி உறவாடுவதாக ஒப்பந்தம் செய்து கொண்டனர். இவ்வொப்பந்தங்கள் பேரரசின் சம்மதம் பெறாமலே செய்து கொள்ளப் பட்டவை. அதனால், தேவை உண்டாயின், இச் சிற்றரசர் பேரரசரையே ஆட்டிப் படைக்கலாம் அன்றோ\nஇளவரசன் : இராசாதிராசன், விக்கிரம சோழ தேவன் பெயரனான ‘நெறியுடைப்பெருமாள்’ மகன். சங்கர சோழன் உலாவிற் குறிக்கப்பட்ட ‘சங்கமராசன்’ என்பவனே நெறியுடைப்பெருமாள்; உலாவிற் குறிக்கப் பெற்ற ‘நல்லமன் என்பவனே எதிரிலிப் பெருமாள் என்ற இராசாதிராசன், இரண்டாம் மகனான குமாரமகிதரன் என்பவனே குமார குலோத்துங்கன் என்ற மூன்றாம் குலோத்துங்கன்; மூன்றாம் மகன் சங்கர ராசன். இவனே சங்கர சோழன் என்பவன். இம்மூவரும் ஒரே தந்தையின் மக்களாவர்.[15] ஆதலின், மூன்றாம் குலோத்துங்கனே இளவரசனாக இருந்தான்.\n↑ இவ்வரலாறு மகாவம்சம், சோழர் கல்வெட்டுகள், பல்லவராயன் பேட்டைச் சாசனம் இவற்றைக் கொண்டு வரையப்பட்டது.20 of1899,433 of1924,465 of 1905.\n↑ Vide V.R. Dikshitar's ‘Kulothunka III. pp. 160-163. லால்குடிக்கு நேர்கிழக்கே 5 கல் தொலைவில் ‘சங்கரராசபுரம்’ என்னும் பெயர்கொண்ட சிற்றுார் இருக்கிறது. இவ்வூரில் உள்ள கோவில் கல்வெட்டுகள் சோதித்தற்குரியவை. V.R. Dikshitar's K-III.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 18 மே 2017, 17:08 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/world/kim-jong-uns-brother-kim-jong-nam-was-the-secret-source-of-cia-wsj.html", "date_download": "2019-08-25T16:29:36Z", "digest": "sha1:BS7QCAAZJGB3AXVRVFVADPEJAZEMB6QG", "length": 9182, "nlines": 49, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Kim Jong un's brother Kim Jong Nam was the secret source of CIA? - WSJ | World News", "raw_content": "\n'இதுக்காக ரகசிய வேலை பார்த்தவரா.. அதிபரின் சகோதரரைப் பற்றிய புது சர்ச்சை\nமுகப்பு > செய்திகள் > உலகம்\nவடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் பற்றிய சர்ச்சைக்குரிய கருத்துக்கள் பரவி வந்த ந���லையில், அவருடைய சகோதரர் பற்றிய இன்னொரு சர்ச்சையும் எழுந்துள்ளது.\nராணுவ தளபதியை பிரான்ஹா மீன்கள் அடங்கிய தொட்டிக்குள் கட்டித் தொங்கவிட்டு, அவரை மீன்களுக்கு இரையாக்கிவிட்டு கிம் ஜாங் கொன்றதாகவும், தனக்கு துரோகம் செய்பவர்களையும், தான் சந்தேகப்படுபவர்களையும் கடந்த 2011-ஆம் ஆண்டு முதலே கிம் இவ்வாறுதான் கொன்று வருகிறார் என்றும் தென் கொரிய மற்றும் இங்கிலாந்து ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டுள்ளன.\nஇந்த நிலையில், வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னின் சகோதரராகிய கிம் ஜாங் நாம் அமெரிக்காவின் உளவுத்துறை அமைப்பான சிஐஏவுக்காக வேலை பார்த்திருக்கலாம் என்கிற சர்ச்சைக்குரிய செய்தியினை தனியார் பத்திரிகை ஒன்று வெளியிட்டுள்ளது சர்வதேச அளவில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.\nகோலாலம்பூர் விமான நிலையத்தில், தன் முகத்தில் ரசாயன பொடியைத் தூவியதால் கொல்லப்பட்டவர்தான், கிம் ஜாங்கின் உன்னின் சகோதரர் கிம் ஜாங் நாம். இந்த கொலை தொடர்பான விசாரணை நடந்துவரும் நிலையில், கிம் ஜாங் நாம், அமெரிக்க உளவுத்துறை அமைப்பான சிஐஏவுக்காக பணியாற்றியவர் என்று வால்ஸ்ட்ரீட் பத்திரிகை செய்திகளை வெளியிட்டுள்ளது.\nவடகொரியாவைத் தவிரவும் நீண்ட காலம் வெளிநாடுகளில் இருந்த கிம் ஜாங் நாம், வடகொரியாவின் ராணுவ-ராஜ்ஜிய ரகசியங்களைக் கண்டறிந்து வெளியில் கடத்தியிருக்கலாம் என்றும், சீனாவின் பாதுகாப்புத் துறையுடன் தொடர்பிருந்ததாகவும் அமெரிக்க முன்னாள் சிஐஏ அதிகாரிகள் தெரிவித்ததாக அந்தத் தகவல்கள் கூறுகின்றன.\n51 மாடி கட்டிடத்தில் மோதி வெடித்து சிதறிய ஹெலிகாப்டர்..\nராட்சத மீன்களுக்கு இரையான ராணுவ தளபதி.. கொடூர தண்டனைகளின் தலைவரா கிம் கொடூர தண்டனைகளின் தலைவரா கிம்\n‘சக பணியாளர்கள் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்திய அரசு ஊழியர்..’ 12 பேர் உயிரிழந்த பரிதாபம்..\n'ஹோட்டல் கிச்சனில் பண்ற வேலையா இது\n'சூப்பர் மார்க்கெட் 'ட்ராலி'யில் சுருண்டு படுத்திருந்த பாம்பு'... அலறிய ஊழியர்... 'திடுக்' சம்பவம்\n‘17 நாளா வெறும் இலைய மட்டும் சாப்பிட்டேன்’.. காட்டில் தொலைந்த யோகா டீச்சரின் திக்திக் நிமிடங்கள்\n'மெஷினில் மாட்டிக்கொண்ட விவசாயி'... 'அதிர வைத்த விபரீத செயல்'\nகர்ப்பிணி பெண்ணின் வயிற்றை கிழித்து குழந்தை கடத்தல்..\n136 பயணிகளுடன் ஆற்றில் பாய்ந்�� விமானம்.. பயணிகள் உயிர்தப்பிய அதிசயம்\nடாக்டராக மாறிய நாய்கள்.. ஹாஸ்பிட்டல்கள் தேவையில்லை.. வியப்பூட்டும் தகவல்கள்\n அந்த விஷயத்துல அமெரிக்காவை முறியடித்த இந்தியா.. ஷாக்கிங் சர்வே\n‘9 நிமிடத்தில் 6 குழந்தைகளை பெற்று ஆச்சரியப்படுத்திய பெண்’.. 4.7 பில்லியன் பிரசவத்தில் ஒருமுறை நடக்கும் அதிசயம்\nஒரே ஒரு டுவீட் தான்.. மொத்த கடையும் காலி.. வைரலான டோனட் கடை\nதேர்தலில் போட்டியிட்டு மேயரான ‘ஆடு’.. வியக்க வைக்கும் சம்பவம்\nஆணாக மாறிய பெண்ணுக்கு பிறந்த அழகான ஆண் குழந்தை..\nசெல்ஃபி மோகத்தால் உயிரிழந்த தம்பதியர் மரணத்தில் ‘அதிரவைக்கும்’ திருப்பம்\nவிமான நிர்வாகம் செய்த காரியத்தால் கையில் பணமின்றி அழுத கர்ப்பிணி பெண்\nஒரு 'பிளைட்'ட கூட நிம்மதியா 'பார்க்கிங்' பண்ண முடியலையே\n'சிங்கிள் செல்பியால்'.. 99 வருட சிறைத்தண்டனையில் இருந்து தப்பிய இளைஞர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/films/06/172368?ref=home-latest", "date_download": "2019-08-25T16:15:04Z", "digest": "sha1:ULYKFLDAXHCUF4GP2SZPGUJSLX73NK7S", "length": 6350, "nlines": 84, "source_domain": "www.cineulagam.com", "title": "கடராம் கொண்டான் 3 நாட்கள் உலகம் முழுவதும் மொத்த வசூல், முழு ரிப்போர்ட் - Cineulagam", "raw_content": "\n5 ஆண்டுகளாக கோமாவில்... கண்விழித்ததும் மனைவியை பார்த்து என்ன சொன்னார் தெரியுமா\nகவீன்- லொஸ்லியா காதலுக்கு க்ரீன் சிக்னல் காட்டிய கமல் மைக்கை கழற்றியதற்கு என்ன சொன்னார் தெரியுமா\nஅப்பா என்று கூறி கொண்டு சேரனுக்கு லொஸ்லியா செய்த துரோகம் கமல் என்ன செய்தார் தெரியுமா\nஆண்களின் உயிரை பறிக்கும் ஆபத்தான அறிகுறிகள் அஜாக்கிரதையாக விட்டால் இறுதியில் மரணம்தான் பரிசு\nவிஷால், அனிஷா திருமணம் முறிவு... காரணம் என்ன நண்பர்களின் அதிர வைக்கும் பதில் இதோ\nவிஜய் விருப்பம் இல்லாமல் நடித்து ஹிட்டடித்த படம்- பிரபலம் கூறிய தகவல்\nபிக்பாஸில் அடுத்தடுத்து களமிறங்கும் இரண்டு Wild Card Entry.... யார் யார்னு தெரியுமா\nபிரபல டிவியின் சம்பள ஒப்பந்தம் பற்றிய உண்மையை உடைத்த சாக்க்ஷி மதுவின் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்குமா பிக் பாஸ்\nகமலாக மாறி சேரனிடம் பேசிய மிகப்பெரிய பிரபலம்... கண்ணீர்விட்ட சேரன்\nதலைகுனிந்து கண்ணீர் சிந்திய கவின்... கமல் முன்பு வெளியான முகேனின் பள்ளிப்பருவ ரகசியம்\nசிவாஜி புகழ் பிரபல நடிகை ஸ்ரேயாவின் லேட்டஸ்ட் போட்டோஷுட் புகைப்படங்க���்2\nபிரபல நடிகை பூஜா ஹெட்ஜின் கலக்கல் போட்டோஷுட் புகைப்படங்கள்\nகிருஷ்ண ஜெம்மாஷ்டமி பண்டிகை ஸ்பெஷல் புகைப்படங்கள்\nகடற்கரையில் செம்ம ஹாட் போட்டோஷுட் நடத்திய பரியா ஆனந்த் புகைப்படங்கள்\nபேஷன் ஷோவில் செம்ம கவர்ச்சி உடையில் வந்த பேட்ட நடிகை, முழுப்புகைப்படத்தொகுப்பு\nகடராம் கொண்டான் 3 நாட்கள் உலகம் முழுவதும் மொத்த வசூல், முழு ரிப்போர்ட்\nகடராம் கொண்டான் விக்ரம் நடிப்பில் கடந்த வாரம் திரைக்கு வந்த படம். இப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது.\nஆனால், படத்தின் வசூலுக்கு முதல் மூன்று நாட்கள் எந்த ஒரு குறையும் இல்லை, இப்படம் தமிழகத்தில் மட்டும் ரூ 9 கோடி வரை வசூல் செய்துள்ளது.\nஇதை தாண்டி மற்ற மாநிலங்கள் சேர்த்து ரூ 15 கோடி வசூலை எட்டியுள்ளது, வெளிநாடுகள் அனைத்தும் சேர்த்து உலகம் முழுவதும் கடாரம் கொண்டான் ரூ 20 கோடி வசூலை எட்டியுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/india/2019/apr/17/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-23-%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%92%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-3134580.html", "date_download": "2019-08-25T16:20:21Z", "digest": "sha1:5YZLQP63QFH6Z6AIJJQ2ER4EE57GDONX", "length": 6742, "nlines": 100, "source_domain": "www.dinamani.com", "title": "திரிபுரா (கிழக்கு) மக்களவைத் தொகுதி தேர்தல் 23-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு- Dinamani", "raw_content": "\n20 ஆகஸ்ட் 2019 செவ்வாய்க்கிழமை 11:31:34 AM\nதிரிபுரா (கிழக்கு) மக்களவைத் தொகுதி தேர்தல் 23-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு\nBy DIN | Published on : 17th April 2019 02:24 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nவியாழக்கிழமை நடைபெறவிருந்த திரிபுரா (கிழக்கு) மக்களவைத் தொகுதிக்கான தேர்தல் 23ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.\nசட்டம்-ஒழுங்கு நிலைமையைக் காரணமாகக் கூறி, திரிபுரா (கிழக்கு) தொகுதிக்கான தேர்தலை ஒத்திவைப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்தது.\nதிரிபுரா தலைமைத் தேர்தல் அதிகாரி, சிறப்பு காவல் கண்காணிப்பாளர் ஆகியோரின் அறிக்கை அடிப்படையில், இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையத்தின் முடிவை வரவேற்பதாக திரிபுரா ��ாங்கிரஸ் கூறியது. திரிபுராவில் கடந்த 11ஆம் தேதி முதல்கட்டமாக தேர்தல் நடைபெற்றது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஅருண் ஜேட்லி இறுதி அஞ்சலி புகைப்படங்கள்\nஇணையத்தை கலக்கும் விஜய் தேவர்கொண்டாவின் ட்ரெண்டிங் புகைப்படங்கள் | Actor Vijay Devarakonda\nகுரல் செழுமைக்கு கழுதைப் பால்\nஅருண் ஜேட்லி.. ஓர் ஆளுமையின் முகபாவனைகள்\nசென்னை கடலில் அமெரிக்க கப்பல் ஸ்ட்ராட்டன்\nதினமணி செய்திகள் | (24.08.2019)\nபழனி பஞ்சாமிர்தம், கொடைக்கானல் மலைப்பூண்டுக்கு ஸ்பெஷல் அந்தஸ்து\nமயிலாடுதுறையில் அருள்பாலித்துவரும் பிரம்மாண்ட அத்திவரதர்\nதினமணி செய்திகள் | குழந்தைகளுக்கு மதிய உணவாக கொடுக்கப்பட்ட 'உப்பு' (23.08.2019)\nசென்னை துறைமுகம் வந்தடைந்தது ஸ்ட்ராட்டன் கப்பல்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.fridaycinemaa.com/tag/ponvannan/", "date_download": "2019-08-25T16:44:33Z", "digest": "sha1:VQ3P3OQYYA6ZK4YVV6Z2V5R3UJCMHUWN", "length": 12903, "nlines": 176, "source_domain": "www.fridaycinemaa.com", "title": "ponvannan Archives - Fridaycinemaa", "raw_content": "\nதென்னிந்திய நடிகர் சங்கத்தின் 65-வது பொதுக்குழு ஆகஸ்ட்19-ம் தேதி ஞாயிறு அன்று சென்னையில் நடைபெறுகிறது \nசென்னை: தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 65-வது பொதுக்குழு கூட்டம் 2018 ஆகஸ்ட்19-ம் தேதி ஞாயிறு பிற்பகல் 2 மணிக்கு சென்னை வாலாஜா சாலையிலுள்ள கலைவாணர் அரங்கில் தலைவர் M.நாசர் தலைமையில் நடைபெறவுள்ளது . இந்த பொதுக் குழு கூட்டதில் சங்க செயல்பாடுகள் குறித்து விவாதிக்கப்படுவதுடன் சங்கத்தின் வரவு செலவு கணக்குகளும் தாக்கல் செய்யப்படுகின்றன. பொதுக்குழு கூட்டத்தில் பொதுச்செயலாளர் விஷால் வரவேற்புரை நிகழ்த்த துணை\nKarthiNadigar Sangamnassarponvannansiaavishalதென்னிந்திய நடிகர் சங்கத்தின் “ நட்சத்திர கலை விழா “ வருகிற ஜனவரி 6 2018 அன்று மலேசியாவில் பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது \nஸ்டெர்லைட் பிரச்சனைக்கு உடனடியாக தீர்வுகாண தென்னிந்திய நடிகர் சங்கம்,மத்திய மாநில அரசுகளிடம் வேண்டுகோள் வைக்கிறது.\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் நிறுவனத்தை மூட கூறி 100 நாட்களாக அமைதி போராட்டம் நடத்திய மக்கள் மீது இன்று போலீஸார் துப்பாக்கி சூடு நடத்தியது வன்மையாக கண்டிக்கதக்கது. 10பேர் உயிரிழந்து ,பலரும் காயம்பட்ட��ருப்பது மனிதாபிமானமற்ற செயலாக இருக்கிறது. இந்த துப்பாக்கி சூட்டியில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் வருத்தத்தையும் ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துக்கொள்கிறது. மேலும் மத்திய மாநில அரசுகள் இந்த பிரச்சனைக்கு உடனடியாக தீர்வுகாண தென்னிந்திய நடிகர்\nban sterliteKarthiNadigar Sangamnasserponvannansterlitesterlite issuevishalநடிகர் சங்கம்மத்திய மாநில அரசுகளிடம் வேண்டுகோள் வைக்கிறது.ஸ்டெர்லைட் பிரச்சனைக்கு உடனடியாக தீர்வுகாண தென்னிந்திய நடிகர் சங்கம்\nதென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் கண்டன அறவழி போராட்டம். திரை உலகினருக்கு அழைப்பு \n​​தென்னிந்திய நடிகர் சங்கம் திரை உலகை சார்ந்த அனைத்து பிரிவினரையும் ஒருங்கிணைத்து தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தியும், மத்திய அரசை காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரியும் வரும் ஏப்ரல் மாதம் 8-ம் தேதி ஞாயிறு அன்று காலை 9மணி முதல் மதியம் 1மணி வரை சென்னையில் கண்டன அறவழி போராட்டம் நடத்த தீர்மானித்துள்ளது. இது குறித்து நடிகர் சங்கம் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. \"தென்னிந்திய\nKarthiNadigar Sangamnasserponvannansiaavishalதென்னிந்திய நடிகர் சங்கம் - இரங்கல் செய்தி தென்னிந்திய நடிகர் சங்கத்தின் நியமன செயற்குழு உறுப்பினர் காஜா மொய்தீன் திடீர் மரணம்\nகாவேரி மேலாண்மை மற்றும் ஸ்டெர்லைட் பிரச்சனைகளுக்காக மக்களுக்கு ஆதரவாக போராட்டம் நடைபெறும் – நடிகர் சங்க துணை தலைவர் பொன்வண்ணன்\nகாவேரி மேலாண்மை மற்றும் ஸ்டெர்லைட் பிரச்சனைகளுக்காக மக்களுக்கு ஆதரவாக போராட்டம் நடைபெறும் - நடிகர் சங்க துணை தலைவர் பொன்வண்ணன்இன்று மாலை தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் பத்திரிகையாளர் சந்திப்பு நடை பெற்றது.. இதில் நடிகர் சங்க தலைவர் நாசர் பொருளாளர் கார்த்தி துணை தலைவர் பொன்வண்ணன், செயற்குழு உறுப்பினர்கள் , A.L உதயா,விக்னேஷ், பிரேம்,M.A.பிரகாஷ், குட்டிபத்மினி நியமன செயற்குழு உறுப்பினர்கள் மனோபாலா ஹேமசந்திரன் ஆகியோர்\nKarthiNadigar Sangamnasserponvannansaranya ponvannansifaasouth indian film artist assosiationகாவேரி மேலாண்மை மற்றும் ஸ்டெர்லைட் பிரச்சனைகளுக்காக மக்களுக்கு ஆதரவாக போராட்டம் நடைபெறும் - நடிகர் சங்க துணை தலைவர் பொன்வண்ணன்\nராஜினாமாவை வாபஸ் வாங்கியது ஏன்\nராஜினாமாவை வாபஸ் வாங்கியது ஏன் – பொன்வண்ணன் விளக்கம். கடந்த இரண்டு நாட்களாக எ��் சம்பந்தப்பட்ட கருத்து ஊடகங்களில் பரபரப்பாக பேச பட்டு வருகிறது. தென்இந்திய நடிகர் சங்கத்திலிருந்து நான் ராஜினாமா செய்து விட்டேன் என்ற தகவல் பரவியது. நான் நிர்வாக தலைவர் நாசர் சாரிடம் கடந்த நான்காம் தேதியில் ஒரு கடிதம் கொடுத்து அதை ஒரு விவாதத்திற்குள்ளாக்கி அதற்கான தெளிவான பதிலை எனக்கு\nபொன்வண்ணன் ராஜினாமா, நடிகர் சங்கம் ஏற்கவில்லை \nவணக்கம், இன்று 11.12.2017 நடைபெற்ற தென்னிந்திய நடிகர் சங்கத்தின் சிறப்பு செயற்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு வருமாறு. உபதலைவர் திரு. பொன்வண்ணன் அவர்கள் கொடுத்த ராஜினாமா கடிதம் பற்றி இந்த சிறப்பு செயற்குழுவில் தீவிரமாகவிவாதிக்கப்பட்டது.அவருடைய உணர்வுகளை மதிக்கும் வகையில் கருத்துக்களை பதிவு செய்து ராஜினாமாவை ஏற்றுக் கொள்வதில்லை என்றுதீர்மானித்து அவருடைய பணி மேலும் தொடரும் வகையில் நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ள அவகாசமும் கொடுக்கிறது. ..பொதுச்செயலாளர் விஷால் அவர்கள் தம்முடைய நிலைப்பாட்டை விளக்கியும் சங்கத்தின் சட்ட விதிகளுக்கு புறம்பாக எதையும்தான் செய்யவில்லையென்றும் இம்மாதிரி சங்கடங்கள் உருவாகும் சூழலை தான் உட்பட சங்கத்தில் எவரும் உண்டாக்க கூடாது என்றும்தெரிவித்தார்.நன்றி. எம்.நாசர் தலைவர்\nகுழந்தை அழுதாதான் தாய்க்கூட பால் கொடுப்பாள்.. #ரஜினிகாந்த்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newtamilcinema.in/comedys-round-upped-vishal/", "date_download": "2019-08-25T16:13:32Z", "digest": "sha1:RG7SFOBHCILF5XKSUJDUTI5MS2XGH6XP", "length": 14279, "nlines": 172, "source_domain": "newtamilcinema.in", "title": "ஆரம்பிச்சுட்டாங்கய்யா... ஆரம்பிச்சுட்டாய்ய்ய்ய்ய்ங்கய்யா! - New Tamil Cinema", "raw_content": "\n‘பல்லும் பளபளப்புமா இருந்த நடிகர் சங்கம் இப்படி சொல்லும் சொத்தையுமா ஆகிருச்சே’ என்கிற கவலை நடுநிலை வகிக்கும் பல நல்ல உள்ளங்களுக்கு இருக்கிறது. இருந்தாலும், இந்த நடிகர் சங்க தேர்தல் என்பது தவிர்க்க முடியாத சூழ்நிலைக்கு தள்ளப்பட்ட விஷயத்தை புரிந்து கொண்டு ஒதுங்கியே இருக்கிறார்கள் அவர்கள். இதற்கிடையில் இந்த போட்டி சொந்தப்பகையா, பொதுநலப் புகையா என்பதை பற்றியெல்லாம் வேட்டி சட்டையை மடித்துக் கொண்டு விவாதிப்பதும் தினந்தோறும் நடந்து வருகிறது.\nதிடீரென விஷாலை விஷால் ரெட்டி என்று ராதிகா அழைத்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. சமூக வலை தளங்��ளில் ராதிகா அப்படி பேசியிருக்கக் கூடாது என்று புகைகிறார்கள் ரசிகர்கள். இது ஒருபுறமிருக்க மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த வடிவேலு, “ஒருவேளை ரஜினி எங்க அணியில் இருந்திருந்தால் அவரை மராட்டி சிவாஜின்னு சொல்லுவாரா ராதிகா” என்று கேட்க, ஒருவரிடத்திலும் இதற்கு பதிலில்லை.\nஇந்த நேரத்தில் சந்துல முளைத்த லெட்டர் பேட் ஆசாமிகள் சிலர் திடீரென போஸ்டர் ஒட்டி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார்கள். (அச்சாபீசுக்கு காசு கொடுத்துட்டீங்களா கண்ணுங்களா) தமிழர் வரலாற்று ஆய்வு நடுவம் என்ற பெயரில் இயங்கி வருகிற அந்த அமைப்பு() தமிழர் வரலாற்று ஆய்வு நடுவம் என்ற பெயரில் இயங்கி வருகிற அந்த அமைப்பு() எங்காவது போய் கல்வெட்டை தோண்டி கடமை ஆற்றுகிற வேலையை விட்டுவிட்டு நடிகர் சங்கத்தில் தமிழர் போட்டியிட வேண்டுமா, தமிழரல்லவாதவர் போட்டியிடல் ஆகாதா என்பது குறித்தெல்லாம் ஆராய்ச்சி செய்திருக்கிறது. தமிழரல்லாதவர் போட்டியிடுவதை எதிர்த்து போராட்டம் வேறு நடத்தப் போகிறார்களாம். பேசாம விஷால் வீட்டை சுற்றி காம்பவுன்ட் சுவர் எழுப்புற போராட்டம் ஒண்ணு ஆரம்பிங்களேன். அவரை வீட்டை விட்டு வெளியில் வர விட்டால்தானே தமிழ் படங்களில் நடிப்பார்\nஇது ஒருபுறமிருக்க, “நம்ம வம்பு சண்டையில சி.எம்மை எதுக்கு இழுக்குறீங்க நான் அப்படியெல்லாம் சொல்லவேயில்லை. இல்லாத ஒரு விஷயத்தை கிளப்பி விடாதீங்க” என்று தெளிவாக கூறிய பின்பும், முதல்வரை மதிக்காமல் பேசியுள்ள விஷாலை கண்டிக்கிறோம் என்றொரு போஸ்டர் முளைத்துவிட்டது. அதாவது முதல்வரே சமரசம் செய்து கொள்ள சொன்னாலும் கேட்கப்போவதில்லை என்று அவர் கூறியதாக ஒரு தகவலை கிளப்பிவிட்டு விட்டது ஒரு கோஷ்டி.\nஇவிங்ய்ங்க மத்தியில நிம்மதியா மூச்சு விடறதே சிரமம் போலிருக்கே இந்த விசாலு தம்பி எப்படிதான் காலம் தள்ளப் போவுதோ\nமுதல்ல தேர்தல் நடக்குதா பாரு\n முணுமுணுக்க ஆரம்பித்திருக்கும் துக்கடா நடிகர்கள்\nநடிகர் சங்கத்தில் கலகம் ஸ்டார்ட் கலைஞர் சந்திப்பும், அதிமுக வினர் கோபமும்\nநடிகர் சங்க கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்ட வரணும் முதல்வருக்கு அழைப்பு விடுத்த விஷால்\nத்ரிஷா, நயன்தாரா, ஹன்சிகா ஆப்சென்ட் ஆனாலும் வந்து சேர்ந்ததாம் ஓட்டு\nநடிகர் சங்க தேர்தலை அஜீத் புறக்கணித்த பின்னணி இதுதான்\n எதிர் அ���ியினர் தாக்கியதாக குற்றச்சாட்டு\nபொறுப்புக்கு வந்துட்டா பருப்பு விலைக்கு கூட பதில் சொல்லி ஆகணும் விஷால் அணியின் சங்கடமும் சமாளிப்சும்\n ரஜினி, கமல், அஜீத், விஜய் ஆப்சென்ட்\nநடிகர் சங்க அடிக்கல் நாட்டு விழாவில் சிம்பு -விஷாலுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் பேச்சு\nமனோரமா ஒரு நெடிய கலைப் பயணம்\nமன வருத்தத்தால் இறந்தாரா மனோரமா\n ஆஸ்பிடல் அட்ராசிடி பற்றி ஐஸ்வர்யா ராஜேஷ்\nநேர்கொண்ட பார்வை வசூல் ரீதியா ஜெயிக்குமா \nநேர்கொண்ட பார்வை வசூல் ரீதியா ஜெயிக்குமா \nCheran-ன் மர்ம ரகசியங்களை உடைக்கும் VALAI PECHU Team\n காத்திருந்த நிறுவனத்திற்கு கெட் அவுட்…\nஏ 1 / விமர்சனம்\nஐசரி கணேஷுக்கு அடுத்த கால்ஷீட்\nஇராம பிரானுக்கு ஐந்து கிரஹம் உச்சம்\nகட்சித் துவங்கிய கமலின் கதி\n”ரஜினி, அஜித் ரசிகர்கள் பிஸ்மி நம்பரை கேட்கிறார்கள்”-…\nநடிகை கஸ்தூரி தூக்கு மாட்டிக்கணும்\nநாலு நாளில் இவ்ளோதான் கலெக்ஷனா பேய் முழி முழிக்கும் காலா…\nஏ 1 / விமர்சனம்\nநேர்கொண்ட பார்வை வசூல் ரீதியா ஜெயிக்குமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/index.php?option=com_content&view=article&id=6137:%E0%AE%B7%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BE-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D&catid=48:%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&Itemid=59", "date_download": "2019-08-25T16:54:01Z", "digest": "sha1:Y57GWZPA7JXVBJ43PBMQDR434XYW3DJZ", "length": 10443, "nlines": 145, "source_domain": "nidur.info", "title": "ஷர்மிளா செய்யித் - தலை நீட்டிய தளிர்", "raw_content": "\nHome கட்டுரைகள் கவிதைகள் ஷர்மிளா செய்யித் - தலை நீட்டிய தளிர்\nஷர்மிளா செய்யித் - தலை நீட்டிய தளிர்\nஷர்மிளா செய்யித் - தலை நீட்டிய தளிர்\nஷர்மிளா செய்யித் இலங்கை மட்ட களப்பைச் சேர்ந்தவர். பெண் விழிப்புணர்வு சார்ந்த சமூகக் செயற்பாட்டளர் நவீன சிந்தனையுடைய பெண்கள் தங்கள் தளைகளை உணரும்போது அதற்கெதிரான அவர்களின் குரல் கவிதைகளில் பிரதிபலிக்கிறது. 'விழுது' என்ற கவிதையின் பகுதி:\nவரம்புகளைக் கடந்து தெரிக்கும் காற்று\nவானம் முழுவதும் பவனியாகும் மேகம்\nஇழுத்து இழுத்து இகுப்பை மறைப்பதிலுமே\nஎன் கரங்கள் மிகக் கவனமாயிருப்பதுணர்ந்து\nநான் இறுமாந்த ஒழுக்கத்தின் வேர்கள்\nஇக்கவிதையின் முதல் பகுதி கவிதையற்று உரைநடைத் தன்மையுடன் அமைந்திருக்கிறது என்பதால் கவித்தரம் வந்திருக்கும் இப்பகுதியைத் தந்துள்ளேன்.\nபெண்விழிப்புணர்வைப் பேசும்போது, தளைகளை உடைத்த, அல்லது அறுத்தெறிந்த ஆனந்தத்தைப் பேசும்போது, அறிக்கை போன்ற வாசகங்கள் வந்துவிடுகின்றன. இத்தகைய தன்மைகளைக் கடந்தே கவிதைகள் பிறக்கின்றன.\nஇலங்கையில் வித்தியாசமான சூழ்நிலை நிலவுகிறது. இங்கு மொட்டை மாடியில் நின்று வீராவேசமாகக் கத்தியைச் சுழற்றும் சூழ்நிலை இருக்கிறது. அங்கே துயர சூழ்நிலை. போரின் துயரம் கரும் இருள்போல மக்களின் மேல் படிந்திருக்கிறது. கவிதை வடிவத்தில் எண்ணங்கள், சிந்தனைகள், கருத்துக்கள் ஆகியவற்றைக் கூற வேண்டியிருக்கிறது. வாசகனை அல்லது யாரோ ஒருவரை விளித்துப் பேசுவது போன்ற பாணிக் கவிதைகள் சகஜமாகின்றன. புதியதாக எழுத வருகிறவர்கள் இதற்குள்ளாகத்தான் புகுந்து வெளிவர வேண்டும் என்ற நிலை இருக்கிறதுபோலும். ஸர்மிளாவின் எதிர்க் குரல் இவ்விதமாக ஒலிக்கும் கவிதைகளை இங்கு தர நான் விரும்பவில்லை. மாறாக கவிதையாகத் துடிக்கும், கவிதையாக மாறிய வரிகளையே நான் இங்கு தர விழைகிறேன்.\nவீணையின் பானத்தை உறிஞ்சி அருந்தி\n\"குளம்புகள் கற்களில் மோத, அதோ\nஎம் கலவியைக் கனவில் பார்த்த புரவிகள்\n\"புரவிகளென்ன, சிறு தேரைகள் நெருங்காத\nஇக்கவிதையில் வீணையின் பானம் என்ற சொல்லாட்சி முக்கியமானது. வீணை இசையைத் தரக்கூடியது. இசை, பானமாக மாறுகிறது. அதை உள்ளங்கையில் ஏந்தி வந்திருப்பதை உறிஞ்சி அருந்தி மயங்குகிறார். குளம்புகள் கற்களில் மோத கலவியைக் கனவில் பார்த்த புரவிகள் தேரை இழுத்துக்கொண்டு விரைந்தோடி வருகின்றன. அப்படி வருவதன் காட்சி வர்ணனையும் கண்ணாடியில் பகுக்கை சமைப்பதும், கவித்துவமான உணர்வுகளை உருவாக்குகின்றன.\nகவித்துவத்திற்கு எதிரான விஷயங்களைக் கடந்து, கவித்துவத்தை இவர் ஆள்வார் என்று நான் நினைக்கிறேன். ஏனெனில் \"வேலிக்கு மேல் வளர்ந்து தலைநீட்டிய தளிர் நான்\" என்று இவர் இரு கவிதையில் எழுதியிருக்கிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/08/14033620/Sanitation-workers-protest.vpf", "date_download": "2019-08-25T16:15:32Z", "digest": "sha1:3NWLVGCFRHHLDZUZSHZDF2NWJIUMOKSH", "length": 12076, "nlines": 125, "source_domain": "www.dailythanthi.com", "title": "Sanitation workers protest || ராமநாதபுரத்தில் துப்புரவு தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nராமநாதபுரத்தில் துப்��ுரவு தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் + \"||\" + Sanitation workers protest\nராமநாதபுரத்தில் துப்புரவு தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்\nதுப்புரவு தொழிலாளர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி ராமநாதபுரம் நகராட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.\nராமநாதபுரம் நகராட்சியில் 80 துப்புரவு பணியாளர்கள் மட்டுமே பணிபுரிவதால் பணி பளு அதிகமாக இருப்பதாகவும் உடனடியாக போதுமான அளவு துப்புரவு தொழிலாளர்களை நியமிக்க வேண்டும், ஒவ்வொரு மாதமும் துப்புரவு தொழிலாளர்களுக்கு 10-ந் தேதிக்கு மேல் சம்பளம் வழங்கப்படுவதால் குடும்ப சூழ்நிலையை கருத்தில் கொண்டு முதல் தேதியே சம்பளம் வழங்க வேண்டும், ஒப்பந்த தொழிலாளர்களுக்கு சமவேலைக்கு சமஊதியம் வழங்க வேண்டும், ஓய்வு பெற்ற துப்புரவு தொழிலாளர்களுக்கு பதிலாக புதிய தொழிலாளர்கள் நியமனம் செய்ய வேண்டும், ஒப்பந்த தொழிலாளர்களுக்கு ரூ. 14 ஆயிரம் சம்பளம் வழங்க வேண்டும் என்று சட்டம் உள்ள நிலையில் ராமநாதபுரம் நகராட்சியில் ரூ.6 ஆயிரம் மட்டும் தான் வழங்கப்படுகிறது. எனவே முறையான சம்பளம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வருகிறது.\nமேலும் 1992-ம் ஆண்டிலிருந்து துப்புரவு தொழிலாளர்களிடம் பிடித்தம் செய்யப்பட்ட வருங்கால வைப்புநிதி தொகைக்கு எந்தவித கணக்கு வழக்கும் தரப்படுவதில்லை என்றும் அதற்கு வழங்கப்படுகிற வட்டி வழங்கப்படவில்லை என்றும் இந்த வைப்பு நிதியில் பெரும் மோசடி நடைபெற்றிருப்பதால் அந்த கணக்கு வழக்குகளை சரிபார்த்து துப்புரவு தொழிலாளர்களுக்கு கிடைக்க வேண்டிய பண பலன்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.\nஇந்த கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி ராமநாதபுரம் மாவட்ட ஏ.ஐ.டி.யூ.சி. உள்ளாட்சி பணியாளர்கள் கிளை சங்கம் சார்பில் நகராட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. போராட்டத்துக்கு சங்க கிளை தலைவர் பாலு தலைமை வகித்தார். செயலாளர் முருகேசன் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தினை மாவட்ட செயலாளர் ராமச்சந்திரன் தொடங்கி வைத்து கோரிக்கைகளை விளக்கி பேசினார்.\nதேசிய குழு உறுப்பினர் மீனாள் சேதுராமன் ஏ.ஐ.டி.யூ.சி. கொடியை ஏற்றி வைத்து துப்புரவு தொழிலாளர்களின் கோரிக்கைகள் குறித்து விளக்க உரையாற்றினார்.\nஆர்ப்பாட்டத்தில் ஏராளமான துப்புரவு தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். முடிவில், கோரிக்கைகளை வலியுறுத்தி நகராட்சி அலுவலகத்தில் மனு வழங்கப்பட்டது.\n1. காவலில் எடுத்து விசாரணை: சிபிஐ வக்கீல்-ப.சிதம்பரம் வக்கீல்கள் இடையே கடும் வாக்குவாதம்\n2. இந்திராணி முகர்ஜியின் வாக்குமூலம்: ப.சிதம்பரத்தை கைது செய்ய எவ்வாறு வழிவகுத்தது\n3. மகளை கொன்ற இந்திராணி முகர்ஜியை நம்பும் சிபிஐ, ப.சிதம்பரத்தை நம்பவில்லை - காங்கிரஸ்\n4. அர்ஜுனா விருதுக்கு தேர்வாகி உள்ள தமிழக வீரர் பாஸ்கரனுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து\n5. தமிழகம் - புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு பெரும்பாலான மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும்\n1. டேங்கர் லாரிக்குள் மோட்டார்சைக்கிள் புகுந்தது; என்ஜினீயரிங் மாணவர் பலி - நண்பர் படுகாயம்\n2. பாலியல் புகார்: மதுரை காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியருக்கு கட்டாய பணி ஓய்வு, ஆட்சிமன்றக்குழு நடவடிக்கை\n3. கர்ப்பமாக்கி கைவிட்டதால் ஆத்திரம் பச்சிளம் குழந்தையை காதலன் வீட்டு திண்ணையில் போட்டு சென்ற இளம்பெண் கைது\n4. வெண்கல, செம்பு நாணயங்கள் அறிமுகம்\n5. உடுமலையில் அரசு கலைக்கல்லூரி பேராசிரியை மீது கொடூர தாக்குதல், போலீஸ் விசாரணை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.easy24news.com/category/uncategorized/", "date_download": "2019-08-25T16:48:47Z", "digest": "sha1:IKRCSFQY3MOZMULFFHTW4QEPAHE6ZCVT", "length": 11992, "nlines": 181, "source_domain": "www.easy24news.com", "title": "Uncategorized | Easy 24 News", "raw_content": "\nதமிழர் பிரச்சினைகளுக்கு தீர்வாக மாகாணங்களுக்கு அதிகாரங்களை வழங்க ஜனாதிபதி இணக்கம்\nதமிழர் பிரச்சினைகளுக்கு தீர்வாக மாகாணங்களுக்கு அதிகாரங்களை வழங்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இணங்கியுள்ளதாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார். புத...\tRead more\nஇலங்கையில் திருமணமான அடுத்த நாளே மனைவிக்கு காத்திருந்த அதிர்ச்சி\nஅனுராதபுரத்தில் திருமண ஒரு மாத காலத்திற்குள் கணவனுக்கு எதிராக மனைவி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. தம்புத்தேகம பிரதேசத்தில் ஒரு வருட காதலின் பின்னர் திருமண பந்த...\tRead more\n12 ராசிகளுக்குமான பொதுவான பலன்கள்\nமேஷம்: கணவன்-மனை விக்குள் நெருக்கம் உண்டாகும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உ��்டாகும். வாகனத்தை சீர் செய்வீர்கள்.வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்யோகத்தில் தலைமையின் நம்பிக்கை யைப்...\tRead more\nவரிச் சுமை­யைக் குறைக்க வரிக் கொள்­கை­ திருத்­தம்\nமக்­கள் எதிர்­கொண்­டி­ருக்­கும் வரிச்­சு­மையைக் குறைக்­கும் வகை­யில் வரிக் கொள்­கை­யில் திருத்­தம் செய்­வது குறித்து அரசு கவ­னம் செலுத்­தி­யுள்­ள­தாக தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்...\tRead more\nஹய் ஹீல்ஸ் அணிந்து சென்றதால் ஆறு மாத குழந்தை பரிதாப பலி\nஉயரமான குதியை கொண்ட செருப்பை அணிந்து 6 மாத குழந்தையை தூக்கி சென்ற தாய் கீழே விழுந்ததில் குழந்தை உயிரிழந்த சம்பவம் மும்பையில் இடம்பெற்றுள்ளது . ஃபெமிடா எனும் பெண் , தனது குழந்தையுடன் மண்டபத்த...\tRead more\nபயனாளிகள் பாஸ்வேர்டை உடனடியாக மாற்ற வேண்டும்\nபேஸ்புக், வாட்ஸ்அப், டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களை அதிக அளவில் மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், இந்த சமூக வலைதளங்களை பயன்படுத்துவோரின் தகவல்கள் தனியார் நிறுவனத்துக்கு விற்பன...\tRead more\nமழையுடன் கூடிய காலநிலை நாளை முதல் அதிகரிக்ககூடும்\nநாட்டில் மழையுடன் கூடிய காலநிலை நாளை முதல் அதிகரிக்ககூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. பெரும்பாலான மாகாணங்களின் பல இடங்களில் பிற்பகல் 2 மணியின் பின்னர் மழை அல்லது இடியுடன...\tRead more\nஒரே நேரத்தில் 100இற்கும் மேற்பட்ட பிள்ளைகள் நரபலி\nஉலக வரலாற்றில் பெருந்தொகையான பிள்ளைகள் நரபலி கொடுக்கப்பட்டமைக்கான சாட்சியங்களை தொல் பொருள் ஆய்வாளர்கள் குழுவொன்று கண்டுபிடித்துள்ளது. சுமார் 550 வருடங்களுக்கு முன்னர் அதாவது 1400 அல்லது 1450...\tRead more\nமண் மேடு சரிந்து விழுந்து இருவர் படுகாயம்\nகண்டி – சங்கமித்தா மாவத்தையில் மண் மேடு சரிந்து விழுந்து இருவர் படுகாயமடைந்துள்ளனர். வீடொன்றை நிர்மாணித்து கொண்டிருந்த இருவர் மீது குறித்த மண்மேடு சரிந்து விழுந்துள்ளது. நேற்று காலை ஏற்பட்ட...\tRead more\nSAKE எனப்படுகின்ற அதியுயர் செறிவு கூடிய -அல்ககோல்\nSAKE எனப்படுகின்ற அதியுயர் செறிவு கூடிய ( 15 % அல்ககோல் ) மதுபானம் சட்டவிரோதமான முறையில் யாழில் விற்கப்பட்டு வருவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சுமத்தியுள்ளனர். இதனை பியர் என்றே நினைத்து பெரும்ப...\tRead more\nபேஸ்புக் நண்பர்களின் இரவு விருந்து, 8 பேர் பொலிஸாரினால் கைது\ncmr வானொலி கலைனர்களை ஊக்குவிப்பதில் முதன்மை வானொலியாகத் திகழ்கின்றது\nகனடா அருள்மிகு ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலய வருடாந்த ஆலய ஸ்தாபிப்பு\nகனடா கொக்குவில் பழைய மாணவர் சங்கம் 2016 ஆம் ஆண்டின் “மகுடம்”\n2016 ஆம் ஆண்டின் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் இராப்போசன விருந்தும் மகாநாடும்\n‘உடலை ஆராதிக்கிறேன்: பூஜா ஹெக்டே\nதமிழ் நல்லா பேசுவேன்: சாஷ்வி பாலா\nசதொச நிறுவனத்தின் தலைவர் கைது\nமார்ச் மாதத்தின் பின்னர் மாகாணசபை தேர்தல்\nபழைய முறைப்படி தேர்தலை நடாத்த பிரதான கட்சிகள் இணக்கம்-கிரியெல்ல\nசபை அமர்­வில் பங்­கேற்­காத- ஈ.பி.டி.பி\nதெமட்டகொடயில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக தகவல்\nபேஸ்புக் நண்பர்களின் இரவு விருந்து, 8 பேர் பொலிஸாரினால் கைது\nமக்கள் விடுதலை முன்னணி தலைமையில் தேசிய மக்கள் சக்தி கூட்டணி\nபள்ளிவாயலின் மேல் மாடியில் தீ\nதேசியப் பட்டியல் உறுப்பினர் பதவிக்கு 19 எழுத்துமூல வேண்டுகோள்கள்\nபேஸ்புக் நண்பர்களின் இரவு விருந்து, 8 பேர் பொலிஸாரினால் கைது\ncmr வானொலி கலைனர்களை ஊக்குவிப்பதில் முதன்மை வானொலியாகத் திகழ்கின்றது\nகனடா அருள்மிகு ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலய வருடாந்த ஆலய ஸ்தாபிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.fridaycinemaa.com/2019/08/", "date_download": "2019-08-25T16:01:56Z", "digest": "sha1:7FZRFL7YH2NXIWHOF7YXESKDBZLK7KPY", "length": 8451, "nlines": 174, "source_domain": "www.fridaycinemaa.com", "title": "August 2019 - Fridaycinemaa", "raw_content": "\nகுழந்தை அழுதாதான் தாய்க்கூட பால் கொடுப்பாள்.. #ரஜினிகாந்த்\nஇறுதியாக இவ்விழாவில் பேசிய ரஜினிகாந்த்\nகுழந்தை அழுதாதான் தாய்க்கூட பால் கொடுப்பாள்.. #ரஜினிகாந்த்\nகதாசிரியருக்கு தமிழ் சினிமாவில் மதிப்பே இல்லை.\nகதாசிரியருக்கு தமிழ் சினிமாவில் மதிப்பே இல்லை.சில நாட்கள் முன் கலைஞானம் அவர்களின் பாராட்டு விழா சென்னையில் பாரதிராஜா தலைமையில் நடந்தது. தமிழ்ப்படங்களில் வில்லனாக நடித்துக்கொண்டிருந்த ரஜினியை “பைரவி” படத்தின் மூலம் முதல் முறையாக ஹீரோவாக்கியவர் கலைஞானம். கலைஞானம் திரையுலகிற்கு வந்து 50 ஆண்டுகள் கடந்துவிட்டன. இதனை பெருமைப்படுத்தும் நோக்கில் பாரதிராஜா தலைமையில் பாராட்டு விழா நடைபெற்றது. இதில் தமிழக அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ மற்றும் விஜயபாஸ்கர்\nகதாசிரியருக்கு தமிழ் சினிமாவில் மதிப்பே இல்லை.\nரஜினி அரசியலுக்கு வந்தால் ��திர் எதிரே இருக்கவேண்டிவரும்..\n#ரஜினி அரசியலுக்கு வந்தால் எதிர் எதிரே இருக்கவேண்டிவரும்.. #பாரதிராஜா பேச்சு.. #bharathiraja #rajinikanthhttps://youtu.be/19wko5DyQ1Yமேலும் ரஜினியின் புகழ பாட ஆரம்பிக்க தலைமை வகித்த பாரதிராஜா ரஜினி அரசியலுக்கு வருமுன் அவருக்கு ஒரு பாராட்டு விழா எடுத்து விட வேண்டும் என்ற விருப்பம் தெரிவித்தார். ஏனென்றால் அரசியலுக்கு வந்துவிட்டால் தானும் ரஜினியும் எதிரெதிர் அணியில் இருக்க வேண்டிய நிலை வரும் என்றார். அடுத்து மேடையேறிய பாக்கியராஜ்\nரஜினி அரசியலுக்கு வந்தால் எதிர் எதிரே இருக்கவேண்டிவரும்..\nதமிழ் சினிமாவால் நிராகரிக்கப்பட்ட நயந்தாரா \nதமிழ் சினிமாவால் நிராகரிக்கப்பட்ட நயந்தாரா \nஎன்னை வெகு அழகாக காட்டியது சுகுமார் தான் – ஒளிப்பதிவாளர் சுகுமாரைப் பாராட்டிய நாகர்ஜுனா\nஒளிப்பதிவாளர் சுகுமார் ஸ்டில் போட்டோகிராபராக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். மின்சாரகனவு, மின்னலே, சாமுராய், கிங்க் போன்ற பல படங்களில் போட்டோகிராபாரக பணிபுரிந்துள்ளார். இவரது திறமையை கண்டு இயக்குநர் பிரபு சாலமன் இவரை தன் லாடம் படத்தில் ஒளிப்பதிவாளராக அறிமுகப்படுத்தினார். லாடம் படத்தினைத் தொடர்ந்து கும்கி, மான் கராத்தே, தர்மதுரை, விஜய்யின் பைரவா முதலாக பல படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றினார்.https://youtu.be/yXxEcnDuruQபடங்களில் இவரது ஒளியமைப்பு, இவரது காட்சியமைப்பு\nகுழந்தை அழுதாதான் தாய்க்கூட பால் கொடுப்பாள்.. #ரஜினிகாந்த்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://book.ponniyinselvan.in/part-2/chapter-53.html", "date_download": "2019-08-25T15:47:29Z", "digest": "sha1:T2X4HK6GV457GQDENXQO6RMPNEKNNNFM", "length": 76473, "nlines": 376, "source_domain": "book.ponniyinselvan.in", "title": "அத்தியாயம் 53 - அபய கீதம் · பொன்னியின் செல்வன்", "raw_content": "\nமுதல் பாகம் - புது வெள்ளம்\nஅத்தியாயம் 1 - ஆடித்திருநாள்\nஅத்தியாயம் 2 - ஆழ்வார்க்கடியான் நம்பி\nஅத்தியாயம் 3 - விண்ணகரக் கோயில்\nஅத்தியாயம் 4 - கடம்பூர் மாளிகை\nஅத்தியாயம் 5 - குரவைக் கூத்து\nஅத்தியாயம் 6 - நடுநிசிக் கூட்டம்\nஅத்தியாயம் 7 - சிரிப்பும் கொதிப்பும்\nஅத்தியாயம் 8 - பல்லக்கில் யார்\nஅத்தியாயம் 9 - வழிநடைப் பேச்சு\nஅத்தியாயம் 10 - குடந்தை சோதிடர்\nஅத்தியாயம் 11 - திடும்பிரவேசம்\nஅத்தியாயம் 12 - நந்தினி\nஅத்தியாயம் 13 - வளர்பிறைச் சந்திரன்\nஅத்தியாயம் 14 - ஆற்றங்கரை முதலை\nஅத்தியாயம் 15 - வானதியின் ஜாலம்\nஅத்தியா��ம் 16 - அருள்மொழிவர்மர்\nஅத்தியாயம் 17 - குதிரை பாய்ந்தது\nஅத்தியாயம் 18 - இடும்பன்காரி\nஅத்தியாயம் 19 - ரணகள அரண்யம்\nஅத்தியாயம் 20 - \"முதற் பகைவன்\nஅத்தியாயம் 21 - திரை சலசலத்தது\nஅத்தியாயம் 22 - வேளக்காரப் படை\nஅத்தியாயம் 23 - அமுதனின் அன்னை\nஅத்தியாயம் 24 - காக்கையும் குயிலும்\nஅத்தியாயம் 25 - கோட்டைக்குள்ளே\nஅத்தியாயம் 26 - \"அபாயம் அபாயம்\nஅத்தியாயம் 27 - ஆஸ்தான புலவர்கள்\nஅத்தியாயம் 28 - இரும்புப் பிடி\nஅத்தியாயம் 29 - \"நம் விருந்தாளி\"\nஅத்தியாயம் 30 - சித்திர மண்டபம்\nஅத்தியாயம் 31 - \"திருடர் திருடர்\nஅத்தியாயம் 32 - பரிசோதனை\nஅத்தியாயம் 33 - மரத்தில் ஒரு மங்கை\nஅத்தியாயம் 34 - லதா மண்டபம்\nஅத்தியாயம் 35 - மந்திரவாதி\nஅத்தியாயம் 36 - \"ஞாபகம் இருக்கிறதா\nஅத்தியாயம் 37 - சிம்மங்கள் மோதின\nஅத்தியாயம் 38 - நந்தினியின் ஊடல்\nஅத்தியாயம் 39 - உலகம் சுழன்றது\nஅத்தியாயம் 40 - இருள் மாளிகை\nஅத்தியாயம் 41 - நிலவறை\nஅத்தியாயம் 42 - நட்புக்கு அழகா\nஅத்தியாயம் 43 - பழையாறை\nஅத்தியாயம் 44 - எல்லாம் அவள் வேலை\nஅத்தியாயம் 45 - குற்றம் செய்த ஒற்றன்\nஅத்தியாயம் 46 - மக்களின் முணுமுணுப்பு\nஅத்தியாயம் 47 - ஈசான சிவபட்டர்\nஅத்தியாயம் 48 - நீர்ச் சுழலும் விழிச் சுழலும்\nஅத்தியாயம் 49 - விந்தையிலும் விந்தை\nஅத்தியாயம் 50 - பராந்தகர் ஆதுரசாலை\nஅத்தியாயம் 51 - மாமல்லபுரம்\nஅத்தியாயம் 52 - கிழவன் கல்யாணம்\nஅத்தியாயம் 53 - மலையமான் ஆவேசம்\nஅத்தியாயம் 54 - \"நஞ்சினும் கொடியாள்\"\nஅத்தியாயம் 55 - நந்தினியின் காதலன்\nஅத்தியாயம் 56 - அந்தப்புரசம்பவம்\nஅத்தியாயம் 57 - மாய மோகினி\nஇரண்டாம் பாகம் - சுழற்காற்று\nஅத்தியாயம் 1 - பூங்குழலி\nஅத்தியாயம் 2 - சேற்றுப் பள்ளம்\nஅத்தியாயம் 3 - சித்தப் பிரமை\nஅத்தியாயம் 4 - நள்ளிரவில்\nஅத்தியாயம் 5 - நடுக்கடலில்\nஅத்தியாயம் 6 - மறைந்த மண்டபம்\nஅத்தியாயம் 7 - \"சமுத்திர குமாரி\"\nஅத்தியாயம் 8 - பூதத் தீவு\nஅத்தியாயம் 9 - \"இது இலங்கை\nஅத்தியாயம் 10 - அநிருத்தப் பிரமராயர்\nஅத்தியாயம் 11 - தெரிஞ்ச கைக்கோளப் படை\nஅத்தியாயம் 12 - குருவும் சீடனும்\nஅத்தியாயம் 13 - \"பொன்னியின் செல்வன்\"\nஅத்தியாயம் 14 - இரண்டு பூரண சந்திரர்கள்\nஅத்தியாயம் 15 - இரவில் ஒரு துயரக் குரல்\nஅத்தியாயம் 16 - சுந்தர சோழரின் பிரமை\nஅத்தியாயம் 17 - மாண்டவர் மீள்வதுண்டோ\nஅத்தியாயம் 18 - துரோகத்தில் எது கொடியது\nஅத்தியாயம் 19 - \"ஒற்றன் பிடிபட்டான்\nஅத்தியாயம் 20 - இரு பெண் ப��லிகள்\nஅத்தியாயம் 21 - பாதாளச் சிறை\nஅத்தியாயம் 22 - சிறையில் சேந்தன் அமுதன்\nஅத்தியாயம் 23 - நந்தினியின் நிருபம்\nஅத்தியாயம் 24 - அனலில் இட்ட மெழுகு\nஅத்தியாயம் 25 - மாதோட்ட மாநகரம்\nஅத்தியாயம் 26 - இரத்தம் கேட்ட கத்தி\nஅத்தியாயம் 27 - காட்டுப் பாதை\nஅத்தியாயம் 28 - இராஜபாட்டை\nஅத்தியாயம் 29 - யானைப் பாகன்\nஅத்தியாயம் 30 - துவந்த யுத்தம்\nஅத்தியாயம் 31 - \"ஏலேல சிங்கன்\" கூத்து\nஅத்தியாயம் 32 - கிள்ளி வளவன் யானை\nஅத்தியாயம் 33 - சிலை சொன்ன செய்தி\nஅத்தியாயம் 34 - அநுராதபுரம்\nஅத்தியாயம் 35 - இலங்கைச் சிங்காதனம்\nஅத்தியாயம் 36 - தகுதிக்கு மதிப்பு உண்டா\nஅத்தியாயம் 37 - காவேரி அம்மன்\nஅத்தியாயம் 38 - சித்திரங்கள் பேசின்\nஅத்தியாயம் 39 - \"இதோ யுத்தம்\nஅத்தியாயம் 40 - மந்திராலோசனை\nஅத்தியாயம் 41 - \"அதோ பாருங்கள்\nஅத்தியாயம் 42 - பூங்குழலியின் கத்தி\nஅத்தியாயம் 43 - \"நான் குற்றவாளி\nஅத்தியாயம் 44 - யானை மிரண்டது\nஅத்தியாயம் 45 - சிறைக் கப்பல்\nஅத்தியாயம் 46 - பொங்கிய உள்ளம்\nஅத்தியாயம் 47 - பேய்ச் சிரிப்பு\nஅத்தியாயம் 48 - 'கலபதி'யின் மரணம்\nஅத்தியாயம் 49 - கப்பல் வேட்டை\nஅத்தியாயம் 50 - \"ஆபத்துதவிகள்\"\nஅத்தியாயம் 51 - சுழிக் காற்று\nஅத்தியாயம் 52 - உடைந்த படகு\nஅத்தியாயம் 53 - அபய கீதம்\nமூன்றாம் பாகம் - கொலை வாள்\nஅத்தியாயம் 1 - கோடிக்கரையில்\nஅத்தியாயம் 2 - மோக வலை\nஅத்தியாயம் 3 - ஆந்தையின் குரல்\nஅத்தியாயம் 4 - தாழைப் புதர்\nஅத்தியாயம் 5 - ராக்கம்மாள்\nஅத்தியாயம் 6 - பூங்குழலியின் திகில்\nஅத்தியாயம் 7 - காட்டில் எழுந்த கீதம்\nஅத்தியாயம் 8 - \"ஐயோ பிசாசு\nஅத்தியாயம் 9 - ஓடத்தில் மூவர்\nஅத்தியாயம் 10 - சூடாமணி விஹாரம்\nஅத்தியாயம் 11 - கொல்லுப்பட்டறை\nஅத்தியாயம் 12 - \"தீயிலே தள்ளு\nஅத்தியாயம் 13 - விஷ பாணம்\nஅத்தியாயம் 14 - பறக்கும் குதிரை\nஅத்தியாயம் 15 - காலாமுகர்கள்\nஅத்தியாயம் 16 - மதுராந்தகத் தேவர்\nஅத்தியாயம் 17 - திருநாரையூர் நம்பி\nஅத்தியாயம் 18 - நிமித்தக்காரன்\nஅத்தியாயம் 19 - சமயசஞ்சீவி\nஅத்தியாயம் 20 - தாயும் மகனும்\nஅத்தியாயம் 21 - \"நீயும் ஒரு தாயா\nஅத்தியாயம் 22 - \"அது என்ன சத்தம்\nஅத்தியாயம் 23 - வானதி\nஅத்தியாயம் 24 - நினைவு வந்தது\nஅத்தியாயம் 25 - முதன்மந்திரி வந்தார்\nஅத்தியாயம் 26 - அநிருத்தரின் பிரார்த்தனை\nஅத்தியாயம் 27 - குந்தவையின் திகைப்பு\nஅத்தியாயம் 28 - ஒற்றனுக்கு ஒற்றன்\nஅத்தியாயம் 29 - வானதியின் மாறுதல்\nஅத்தியாயம் 30 - இரு சிறை���ள்\nஅத்தியாயம் 31 - பசும் பட்டாடை\nஅத்தியாயம் 32 - பிரம்மாவின் தலை\nஅத்தியாயம் 33 - வானதி கேட்ட உதவி\nஅத்தியாயம் 34 - தீவர்த்தி அணைந்தது\nஅத்தியாயம் 35 - \"வேளை நெருங்கிவிட்டது\nஅத்தியாயம் 36 - இருளில் ஓர் உருவம்\nஅத்தியாயம் 37 - வேஷம் வெளிப்பட்டது\nஅத்தியாயம் 38 - வானதிக்கு நேர்ந்தது\nஅத்தியாயம் 39 - கஜேந்திர மோட்சம்\nஅத்தியாயம் 40 - ஆனைமங்கலம்\nஅத்தியாயம் 41 - மதுராந்தகன் நன்றி\nஅத்தியாயம் 42 - சுரம் தெளிந்தது\nஅத்தியாயம் 43 - நந்தி மண்டபம்\nஅத்தியாயம் 44 - நந்தி வளர்ந்தது\nஅத்தியாயம் 45 - வானதிக்கு அபாயம்\nஅத்தியாயம் 46 - வானதி சிரித்தாள்\nநான்காம் பாகம் - மணிமகுடம்\nஅத்தியாயம் 1 - கெடிலக் கரையில்\nஅத்தியாயம் 2 - பாட்டனும், பேரனும்\nஅத்தியாயம் 3 - பருந்தும், புறாவும்\nஅத்தியாயம் 4 - ஐயனார் கோவில்\nஅத்தியாயம் 5 - பயங்கர நிலவறை\nஅத்தியாயம் 6 - மணிமேகலை\nஅத்தியாயம் 7 - வாயில்லாக் குரங்கு\nஅத்தியாயம் 8 - இருட்டில் இரு கரங்கள்\nஅத்தியாயம் 9 - நாய் குரைத்தது\nஅத்தியாயம் 10 - மனித வேட்டை\nஅத்தியாயம் 11 - தோழனா\nஅத்தியாயம் 12 - வேல் முறிந்தது\nஅத்தியாயம் 13 - மணிமேகலையின் அந்தரங்கம்\nஅத்தியாயம் 14 - கனவு பலிக்குமா\nஅத்தியாயம் 15 - இராஜோபசாரம்\nஅத்தியாயம் 16 - \"மலையமானின் கவலை\"\nஅத்தியாயம் 17 - பூங்குழலியின் ஆசை\nஅத்தியாயம் 18 - அம்பு பாய்ந்தது\nஅத்தியாயம் 19 - சிரிப்பும் நெருப்பும்\nஅத்தியாயம் 20 - மீண்டும் வைத்தியர் மகன்\nஅத்தியாயம் 21 - பல்லக்கு ஏறும் பாக்கியம்\nஅத்தியாயம் 22 - அநிருத்தரின் ஏமாற்றம்\nஅத்தியாயம் 23 - ஊமையும் பேசுமோ\nஅத்தியாயம் 24 - இளவரசியின் அவசரம்\nஅத்தியாயம் 25 - அநிருத்தரின் குற்றம்\nஅத்தியாயம் 26 - வீதியில் குழப்பம்\nஅத்தியாயம் 27 - பொக்கிஷ நிலவறையில்\nஅத்தியாயம் 28 - பாதாளப் பாதை\nஅத்தியாயம் 29 - இராஜ தரிசனம்\nஅத்தியாயம் 30 - குற்றச் சாட்டு\nஅத்தியாயம் 31 - முன்மாலைக் கனவு\nஅத்தியாயம் 32 - \"ஏன் என்னை வதைக்கிறாய்\nஅத்தியாயம் 33 - \"சோழர் குல தெய்வம்\"\nஅத்தியாயம் 34 - இராவணனுக்கு ஆபத்து\nஅத்தியாயம் 35 - சக்கரவர்த்தியின் கோபம்\nஅத்தியாயம் 36 - பின்னிரவில்\nஅத்தியாயம் 37 - கடம்பூரில் கலக்கம்\nஅத்தியாயம் 38 - நந்தினி மறுத்தாள்\nஅத்தியாயம் 39 - \"விபத்து வருகிறது\nஅத்தியாயம் 40 - நீர் விளையாட்டு\nஅத்தியாயம் 41 - கரிகாலன் கொலை வெறி\nஅத்தியாயம் 42 - \"அவள் பெண் அல்ல\nஅத்தியாயம் 43 - \"புலி எங்கே\nஅத்தியாயம் 44 - காதலும் பழியும்\nஅ���்தியாயம் 45 - \"நீ என் சகோதரி\nஅத்தியாயம் 46 - படகு நகர்ந்தது\nஐந்தாம் பாகம் - தியாக சிகரம்\nஅத்தியாயம் 1 - மூன்று குரல்கள்\nஅத்தியாயம் 2 - வந்தான் முருகய்யன்\nஅத்தியாயம் 3 - கடல் பொங்கியது\nஅத்தியாயம் 4 - நந்தி முழுகியது\nஅத்தியாயம் 5 - தாயைப் பிரிந்த கன்று\nஅத்தியாயம் 6 - முருகய்யன் அழுதான்\nஅத்தியாயம் 7 - மக்கள் குதூகலம்\nஅத்தியாயம் 8 - படகில் பழுவேட்டரையர்\nஅத்தியாயம் 9 - கரை உடைந்தது\nஅத்தியாயம் 10 - கண் திறந்தது\nஅத்தியாயம் 11 - மண்டபம் விழுந்தது\nஅத்தியாயம் 12 - தூமகேது மறைந்தது\nஅத்தியாயம் 13 - குந்தவை கேட்ட வரம்\nஅத்தியாயம் 14 - வானதியின் சபதம்\nஅத்தியாயம் 15 - கூரை மிதந்தது\nஅத்தியாயம் 16 - பூங்குழலி பாய்ந்தாள்\nஅத்தியாயம் 17 - யானை எறிந்தது\nஅத்தியாயம் 18 - ஏமாந்த யானைப் பாகன்\nஅத்தியாயம் 19 - திருநல்லம்\nஅத்தியாயம் 20 - பறவைக் குஞ்சுகள்\nஅத்தியாயம் 21 - உயிர் ஊசலாடியது\nஅத்தியாயம் 22 - மகிழ்ச்சியும், துயரமும்\nஅத்தியாயம் 23 - படைகள் வந்தன\nஅத்தியாயம் 24 - மந்திராலோசனை\nஅத்தியாயம் 25 - கோட்டை வாசலில்\nஅத்தியாயம் 26 - வானதியின் பிரவேசம்\nஅத்தியாயம் 27 - \"நில் இங்கே\nஅத்தியாயம் 28 - கோஷம் எழுந்தது\nஅத்தியாயம் 29 - சந்தேக விபரீதம்\nஅத்தியாயம் 30 - தெய்வம் ஆயினாள்\nஅத்தியாயம் 31 - \"வேளை வந்து விட்டது\nஅத்தியாயம் 32 - இறுதிக் கட்டம்\nஅத்தியாயம் 33 - \"ஐயோ பிசாசு\nஅத்தியாயம் 34 - \"போய் விடுங்கள்\nஅத்தியாயம் 35 - குரங்குப் பிடி\nஅத்தியாயம் 36 - பாண்டிமாதேவி\nஅத்தியாயம் 37 - இரும்பு நெஞ்சு இளகியது\nஅத்தியாயம் 38 - நடித்தது நாடகமா\nஅத்தியாயம் 39 - காரிருள் சூழ்ந்தது\nஅத்தியாயம் 40 - \"நான் கொன்றேன்\nஅத்தியாயம் 41 - பாயுதே தீ\nஅத்தியாயம் 42 - மலையமான் துயரம்\nஅத்தியாயம் 43 - மீண்டும் கொள்ளிடக்கரை\nஅத்தியாயம் 44 - மலைக் குகையில்\nஅத்தியாயம் 45 - \"விடை கொடுங்கள்\nஅத்தியாயம் 46 - ஆழ்வானுக்கு ஆபத்து\nஅத்தியாயம் 47 - நந்தினியின் மறைவு\nஅத்தியாயம் 48 - \"நீ என் மகன் அல்ல\nஅத்தியாயம் 49 - துர்பாக்கியசாலி\nஅத்தியாயம் 50 - குந்தவையின் கலக்கம்\nஅத்தியாயம் 51 - மணிமேகலை கேட்ட வரம்\nஅத்தியாயம் 52 - விடுதலைக்குத் தடை\nஅத்தியாயம் 53 - வானதியின் யோசனை\nஅத்தியாயம் 54 - பினாகபாணியின் வேலை\nஅத்தியாயம் 55 - \"பைத்தியக்காரன்\"\nஅத்தியாயம் 56 - \"சமய சஞ்சீவி\"\nஅத்தியாயம் 57 - விடுதலை\nஅத்தியாயம் 58 - கருத்திருமன் கதை\nஅத்தியாயம் 59 - சகுனத் தடை\nஅத்தியாயம் 60 - அமுதனின் கவலை\nஅத்தியாயம் 61 - நிச்சயதார்த்தம்\nஅத்தியாயம் 62 - ஈட்டி பாய்ந்தது\nஅத்தியாயம் 63 - பினாகபாணியின் வஞ்சம்\nஅத்தியாயம் 64 - \"உண்மையைச் சொல்\nஅத்தியாயம் 65 - \"ஐயோ, பிசாசு\nஅத்தியாயம் 66 - மதுராந்தகன் மறைவு\nஅத்தியாயம் 67 - \"மண்ணரசு நான் வேண்டேன்\"\nஅத்தியாயம் 68 - \"ஒரு நாள் இளவரசர்\nஅத்தியாயம் 69 - \"வாளுக்கு வாள்\nஅத்தியாயம் 70 - கோட்டைக் காவல்\nஅத்தியாயம் 71 - 'திருவயிறு உதித்த தேவர்'\nஅத்தியாயம் 72 - தியாகப் போட்டி\nஅத்தியாயம் 73 - வானதியின் திருட்டுத்தனம்\nஅத்தியாயம் 74 - \"நானே முடி சூடுவேன்\nஅத்தியாயம் 75 - விபரீத விளைவு\nஅத்தியாயம் 76 - வடவாறு திரும்பியது\nஅத்தியாயம் 77 - நெடுமரம் சாய்ந்தது\nஅத்தியாயம் 78 - நண்பர்கள் பிரிவு\nஅத்தியாயம் 79 - சாலையில் சந்திப்பு\nஅத்தியாயம் 80 - நிலமகள் காதலன்\nஅத்தியாயம் 81 - பூனையும் கிளியும்\nஅத்தியாயம் 82 - சீனத்து வர்த்தகர்கள்\nஅத்தியாயம் 83 - அப்பர் கண்ட காட்சி\nஅத்தியாயம் 84 - பட்டாபிஷேகப் பரிசு\nஅத்தியாயம் 85 - சிற்பத்தின் உட்பொருள்\nஅத்தியாயம் 86 - \"கனவா நனவா\nஅத்தியாயம் 87 - புலவரின் திகைப்பு\nஅத்தியாயம் 88 - பட்டாபிஷேகம்\nஅத்தியாயம் 89 - வஸந்தம் வந்தது\nஅத்தியாயம் 90 - பொன்மழை பொழிந்தது\nஅத்தியாயம் 91 - மலர் உதிர்ந்தது\nஅத்தியாயம் 53 - அபய கீதம்\nஅத்தியாயம் 53 - அபய கீதம்\nஇளவரசர் அருள்மொழிவர்மர் பார்த்திபேந்திரனுடைய கப்பலுக்குப் போய்ச்சேரும் வரையில், தொண்டைமான் நதியின் முகத்துவாரத்தில் நின்றவர்கள் பார்த்துக் கொண்டிருந்தார்கள். கப்பலில் இளவரசர் ஏறிக்கொண்ட உடனே அவரை ஏற்றிச் சென்ற படகு திரும்பியது. சேநாதிபதி பூதி விக்கிரமகேசரி குதூகலம் அடைந்திருந்தார் என்று அவருடைய முகக்குறி காட்டியது.\n“ஆண்டவன் நம் கட்சியில் இருக்கிறார்; சந்தேகமில்லை. இளவரசரின் திருமேனியில் உள்ள சங்குசக்கரச் சின்னங்கள் பழுதாகப் போய்விடுமா பார்த்திபேந்திரன் அவரைப் பத்திரமாகக் காஞ்சி கொண்டுபோய்ச் சேர்த்துவிடுவான். நாமும் நம் படைகளுடன் தஞ்சையை நோக்கிப் புறப்பட வேண்டியதுதான் பார்த்திபேந்திரன் அவரைப் பத்திரமாகக் காஞ்சி கொண்டுபோய்ச் சேர்த்துவிடுவான். நாமும் நம் படைகளுடன் தஞ்சையை நோக்கிப் புறப்பட வேண்டியதுதான்” என்று தமக்குத்தாமே சொல்லுகிறவர் போல் கொடும்பாளூர் வேளார் உரத்துச் சொல்லிக் கொண்டார்.\nஉடனே பக்கத்திலிருந்த ஆழ்வார்க்கடியானைப் ப���ர்த்தார். “வைஷ்ணவனே நீ இங்கு நிற்கிறாயா அதனால் பாதகம் இல்லை. முதன் மந்திரியின் அந்தரங்க ஒற்றனுக்குத் தெரியாதது என்ன இருக்கிறது சரி, நீ என்ன செய்யப் போகிறாய் சரி, நீ என்ன செய்யப் போகிறாய் மாதோட்டத்துக்கு என்னுடன் வரப் போகிறாயா மாதோட்டத்துக்கு என்னுடன் வரப் போகிறாயா\n முதன் மந்திரி எனக்கு இட்ட இன்னும் ஒரு வேலை நான் செய்யவேண்டியிருக்கிறது…”\nஆழ்வார்க்கடியான் சற்றுத் தூரத்தில் ஊமை ராணியும் பூங்குழலியும் நின்ற இடத்தை நோக்கினான்.\n“அந்தப் பெண்களைப் பற்றிய விஷயமா\n“அவர்களில் ஒருவரைப் பற்றியதுதான்; இலங்கையில் இத்தகைய ஊமை ஸ்திரீ ஒருத்தியைப் பார்க்க நேர்ந்தால் அவளை எப்படியாவது தஞ்சாவூருக்கு அழைத்து வரும்படி முதன் மந்திரி கட்டளையிட்டிருக்கிறார்.”\n“நல்ல வேலை உனக்குக் கொடுத்தார். அதைக் காட்டிலும் இலங்கைக் கடல்களில் அடிக்கும் புயற் காற்றுகளில் ஒன்றைப் பிடித்துக்கொண்டு வரும்படி உனக்குச் சொல்லியிருக்கலாம். அந்த ஊமை ஸ்திரீயைப் பிடித்துக்கொண்டு போவது அவ்வளவு சுலபமாயிருக்கும். அவள் யாரோ தெரியவில்லை. நம் இளவரசரிடம் மிக்க அபிமானம் வைத்திருக்கிறாள். உனக்கு ஏதாவது அவளைப்பற்றித் தெரியுமா\n“அவள் ஊமை என்பதும், பிறவிச் செவிடு என்பதும் தெரியும். அவளை அழைத்துச் செல்வதைக் காட்டிலும் புயற்காற்றைக் கூண்டில் அடைத்துக்கொண்டு போவது சுலபம் என்றும் தெரியும். ஆயினும் என் எஜமானர் சொல்லியிருக்கிற படியால் ஒரு பிரயத்தனம் செய்து பார்ப்பேன்.”\n“இந்த ஓடக்காரப் பெண்ணுக்கும் அவளுக்கும் கூடச் சிநேகம் போலிருக்கிறது. இரண்டு பேரும் ஜாடைகளினால் பேசிக்கொள்வதைப் பார் அந்தப் பெண்ணை இங்கே கூப்பிடு அந்தப் பெண்ணை இங்கே கூப்பிடு அவளுக்கு ஓர் எச்சரிக்கை செய்ய வேண்டும் அவளுக்கு ஓர் எச்சரிக்கை செய்ய வேண்டும்\nஆழ்வார்க்கடியான் அந்தப் பெண்களின் அருகில் சென்று பூங்குழலியிடம் சேநாதிபதி அழைப்பதைக் கூறினான்.\nபூங்குழலி ஊமை ராணியை விட்டுப் பிரிந்து சேநாதிபதியை அணுகினாள்.\n நல்ல சமயத்தில் வந்து, முக்கியமான செய்தி சொன்னாய். சோழகுலத்துக்குப் பெரிய உதவி செய்தாய். இதை நான் என்றும் மறக்க மாட்டேன். தக்க சமயத்தில் தகுந்த பரிசில் கொடுப்பேன்” என்றார்.\n எனக்குப் பரிசில் எதுவும் தேவையில்லை” என்று பணிவுடன் சொன்னாள்.\n“தேவையில்லை என்றால் யார் விடுகிறார்கள் இந்தக் குழப்பமெல்லாம் கொஞ்சம் அடங்கட்டும். பிறகு…பிறகு சோழ நாட்டுச் சைன்யத்தில் வீராதி வீரனாகப் பார்த்து உனக்குத் திருமணம் செய்து வைக்கிறேன். உனக்கு வாய்க்கின்ற கணவன் அற்ப சொற்பமானவனாய் இருந்தால் போதாது. பீமசேனனாக இருக்கவேண்டும். இல்லாவிட்டால் அவனைக் கண்ணிலே விரலைக் கொடுத்து ஆட்டி வைத்துவிட மாட்டாயா இந்தக் குழப்பமெல்லாம் கொஞ்சம் அடங்கட்டும். பிறகு…பிறகு சோழ நாட்டுச் சைன்யத்தில் வீராதி வீரனாகப் பார்த்து உனக்குத் திருமணம் செய்து வைக்கிறேன். உனக்கு வாய்க்கின்ற கணவன் அற்ப சொற்பமானவனாய் இருந்தால் போதாது. பீமசேனனாக இருக்கவேண்டும். இல்லாவிட்டால் அவனைக் கண்ணிலே விரலைக் கொடுத்து ஆட்டி வைத்துவிட மாட்டாயா” என்று சேநாதிபதி கூறிப் புன்னகை புரிந்தார்.\nபூங்குழலி தரையைப் பார்த்தபடி நின்றாள். அவள் உள்ளத்தில் கோபம் பொங்கியது. ஆனால் அதை அச்சமயம் காட்டிகொள்ள விரும்பவில்லை. இந்த முரட்டுக் கிழவரிடம் சண்டை பிடிப்பதில் பயன் என்ன கோபத்தை அடக்கிக் கொள்ள முயன்றான்.\n“ஆனால் ஒரு விஷயத்தை மட்டும் ஞாபகம் வைத்துக் கொள், இளவரசருக்கு ஏதோ உதவி செய்துவிட்டபடியால், அவர் பேரில் பாத்தியதை கொண்டாடலாம் என்று எண்ணாதே கடலில் வலை போட்டு மீன் பிடிப்பதோடு நிறுத்திக்கொள் கடலில் வலை போட்டு மீன் பிடிப்பதோடு நிறுத்திக்கொள் இளவரசரை வலை போட்டுப் பிடிக்கலாம் என்று ஆசைப்படாதே இளவரசரை வலை போட்டுப் பிடிக்கலாம் என்று ஆசைப்படாதே ஜாக்கிரதை, பெண்ணே இனி அவர் அருகில் நெருங்கினாலும் உனக்கு ஆபத்து வரும்” என்றார் சேநாதிபதி. அவருடைய குரல் அப்போது மிகக் கடுமையாக இருந்தது. அவருடைய ஒவ்வொரு வார்த்தையும் காய்ச்சிய ஈயத்துளியை விடுவது போல் பூங்குழலியின் காதில் விழுந்தது.\nஅந்தக் கிழவனாருக்குப் பதிலுக்குப் பதில் காரசாரமான வார்த்தைகளைச் சொல்ல வேண்டும் என்று பூங்குழலி விரும்பினாள். ஆனால் பேச இயலவில்லை தொண்டையை அடைத்தது. காதில் விழுந்த காய்ச்சிய ஈயத் துளிகள் கண் வழியாக வெளி வந்தன போல் வெப்பமான கண்ணீர்த் துளிகள் தோன்றிக் கண்களை எரியச்செய்தன.\nகுனிந்த தலை நிமிராமல் பூங்குழலி திரும்பினாள். கடற்கரைக்கு எதிர்ப்பக்கம் நோக்கி நடந்தாள். நடை மெதுவாக ஆரம்பமாயிற்று. வரவரவேகம் அதிகரித்தது. ஊமை ராணி இருந்த திசையை ஒரு கணம் கடைக்கண்ணால் பார்த்தாள். அவள் அருகில் ஆழ்வார்க்கடியான் நின்று ஏதோ அவளிடம் தெரிவிக்க முயன்று கொண்டிருப்பதைக் கண்டாள். மனிதர்கள் உள்ள இடத்திலேயே தான் இருக்கக்கூடாது என்ற எண்ணம் அவளுக்குத் தோன்றியது. மனிதக் குரலையே கேட்கப் பிடிக்கவில்லை. ஆ மனிதர்கள் எத்தனை கொடூரமானவர்கள் எதற்காக இவ்வளவு குரூரமான சொற்களைப் பேசுகிறார்கள் எல்லாரும் ஊமைகளாகவே இருந்துவிட்டால் எவ்வளவு நன்றாயிருக்கும்\nசிறிது தூரம் காட்டில் புகுந்து சென்ற பிறகு, தொண்டைமானாற்றின் கரையை அடைந்தாள். அந்தக் கரையோடு உள்நாட்டை நோக்கி நடந்தாள். அவளுடைய படகை விட்டிருந்த இடத்தைக் குறி வைத்து நடந்தாள். ஆம், சீக்கிரம் அந்தப் படகைப்போய்ச் சேரவேண்டும். படகில் ஏறிக் கொள்ளவேண்டும். தன்னந்தனியாகக் கடலில் செல்ல வேண்டும். மனிதர்களுடைய குரல் காதில் விழ முடியாத நடுக்கடலுக்கே போய்விட வேண்டும். துடுப்பைச் சும்மா வைத்துவிடவேண்டும். அலைகளில் மொத்துண்டு படகு மிதந்து மிதந்து போகவேண்டும். தானும் அதில் போய் கொண்டிருக்க வேண்டும். எல்லையில்லாத கடலில் முடிவில்லாமல் போய்க் கொண்டிருக்க வேண்டும். அப்போதுதான் அலைபட்ட தன் உள்ளம் அமைதி பெறும். சேநாதிபதியின் வார்த்தைகளினால் நொந்த உள்ளத்தின் வேதனை தீரும். ஆத்திரம் தணிந்து ஆறுதல் உண்டாகும்.\nஅந்தப் பொல்லாத கிழவன் என்ன சொன்னான் “வலை போட்டுக் கடலில் மீன் பிடிப்பதோடு நிறுத்திக் கொள் “வலை போட்டுக் கடலில் மீன் பிடிப்பதோடு நிறுத்திக் கொள் இளவரசருக்கு வலை போடாதே\nநானா இளவரசருக்கு வலை போடுகிறேன் சீச்சீ அந்தக் கிழவனின் புத்தி போன போக்கைப் பார்… ஆம்; தரையில் வாழும் மனிதர்களைக் காட்டிலும் கடலில் வாழும் மீன்கள் எவ்வளவோ நல்ல ஜந்துக்கள். அவை இப்படியெல்லாம் கொடூரமாகப் பேசுவதில்லை. ஆழ்கடலில் நீந்தியும் மிதந்தும் எவ்வளவு ஆனந்தமாகக் காலங்கழிக்கின்றன… ஆம்; தரையில் வாழும் மனிதர்களைக் காட்டிலும் கடலில் வாழும் மீன்கள் எவ்வளவோ நல்ல ஜந்துக்கள். அவை இப்படியெல்லாம் கொடூரமாகப் பேசுவதில்லை. ஆழ்கடலில் நீந்தியும் மிதந்தும் எவ்வளவு ஆனந்தமாகக் காலங்கழிக்கின்றன அவற்றுக்குக் கவலை ஏது நான் கடலில் வாழும் மீனாகப் பிறந்திருக்கக்கூடாதா அப்படிப் பிறந்திருந்தால், இந்த உ��கத்தின் துயரங்கள், துவேஷங்கள், ஆசாபாசங்கள், கோபதாபங்கள், இவற்றில் அகப்பட்டுக் கொள்ளாமல் சதா சர்வ காலமும் ஆழ்கடலில் நீந்தி நீந்திப் போய்க் கொண்டிருக்கலாம் அல்லவா அப்படிப் பிறந்திருந்தால், இந்த உலகத்தின் துயரங்கள், துவேஷங்கள், ஆசாபாசங்கள், கோபதாபங்கள், இவற்றில் அகப்பட்டுக் கொள்ளாமல் சதா சர்வ காலமும் ஆழ்கடலில் நீந்தி நீந்திப் போய்க் கொண்டிருக்கலாம் அல்லவா அப்போது தன்னையும் இளவரசரையும் பிரிப்பதற்கோ வஞ்சகம் செய்வதற்கோ விஷமமாகப் பேசுவதற்கோ யாரும் இருக்க மாட்டார்கள் அல்லவா அப்போது தன்னையும் இளவரசரையும் பிரிப்பதற்கோ வஞ்சகம் செய்வதற்கோ விஷமமாகப் பேசுவதற்கோ யாரும் இருக்க மாட்டார்கள் அல்லவா… இல்லை, இல்லை அதுவும் நிச்சயமில்லை. அங்கேயும் இந்தப் பொல்லாத மனிதர்கள் வந்து வலை போட்டுப் பிடித்துக் கொண்டு போகப் பார்ப்பார்கள் இரண்டு மீன்களில் ஒன்றை மட்டும் கொண்டு போனாலும் போவார்கள் இரண்டு மீன்களில் ஒன்றை மட்டும் கொண்டு போனாலும் போவார்கள் பாதகர்கள்\nபூங்குழலியின் மனத்தில் பொங்கிய ஆத்திரம் அவளுடைய கால்களுக்கு அளவில்லாத விரைவைக் கொடுத்தது. சூரியன் உச்சிவானுக்கு வந்த சமயம் அவள் படகை விட்டிருந்த இடத்தை அடைந்துவிட்டாள். நல்ல வேளை; படகு விட்டிருந்த இடத்தில் கட்டிப் போட்டபடியே இருந்தது. அவளுடைய ஆருயிர்த்தோழி அந்தப் படகுதான். அவளுடைய அடைக்கல ஸ்தானம் அந்தப் படகுதான். துன்பமும், துரோகமும் சூழ்ந்த இந்தப் பொல்லாத உலகத்தில் தனக்கு அமைதியும் ஆனந்தமும் அளிப்பது அந்தச் சாண் அகலத்துப் படகுதான். அதை யாரும் அடித்துக்கொண்டு போகாமல் விட்டு வைத்தது பெரிய காரியம்.\n‘இனி எது எப்படியாவது போகட்டும். இளவரசரை அந்தக் கிழச் சேநாதிபதி காவல் புரியட்டும். கொடும்பாளூர் வீட்டுப் பெண்ணையே அவர் கழுத்தில் கட்டிவிடட்டும். அதனால் எனக்கு என்ன என் படகு இருக்கிறது; துடுப்பு இருக்கிறது; கையில் வலிவு இருக்கிறது; விசாலமான கடலும் இருக்கிறது. சமுத்திர ராஜனே என் படகு இருக்கிறது; துடுப்பு இருக்கிறது; கையில் வலிவு இருக்கிறது; விசாலமான கடலும் இருக்கிறது. சமுத்திர ராஜனே உன் அருமைப் புதல்வியை வேறு யார் கைவிட்டாலும் நீ கைவிட மாட்டாய் அல்லவா\n“சமுத்திர குமாரி” என்று இளவரசர் திருவாயினால் கூறியதைப் பொய்யாக்க மாட்டாய் அல்லவா\nபூங்குழலி படகில் ஏறிக்கொண்டாள். கடலை நோக்கிப் படகைச் செலுத்தினாள். நதியின் ஓட்டத்தோடு சென்றபடியால் சீக்கிரத்திலேயே தொண்டைமானாற்றின் முகத்துவாரத்தை அடைந்துவிட்டாள். பின்னர் கடலில் படகைச் செலுத்தினாள். சிறிது நேரத்துக்கெல்லாம் சுழிக்காற்று அடிக்கப் போகிறது என்று அவளுக்குத் தெரிந்து போயிற்று. சுழிக்காற்றின் முன் அறிகுறிகளை அவள் நன்கு அறிந்திருந்தாள். முதல் நாள் இரவு சந்திரனைச் சுற்றிச் சாம்பல் நிற வட்டம் காணப்பட்டது. இன்றைக்குப் பகலெல்லாம் ஒரே புழுக்கமாயிருந்தது. மரங்களில் இலை அசையவில்லை. அதோ தென்மேற்கு மூலையில் கரிய மேகத்திட்டுக்கள் கிளம்பிவிட்டன. சீக்கிரத்தில் சுழிக்காற்று அடிக்கப்போவது நிச்சயம். கடலின் கொந்தளிப்பு அற்புதக் காட்சியிருக்கும். கடலில் அகப்பட்டுக் கொள்ளக் கூடாது. பூதத் தீவுக்குப் போய்த் தங்கியிருப்பது நல்லது. அங்கே தங்கியிருந்தால் சுழிக்காற்றினால் கடலிலே உண்டாகும் அல்லோல கல்லோலத்தை நன்றாகப் பார்த்துக் களிக்கலாம். காற்று அடித்துவிட்டுப் போன பிறகு, கடலிலும் கொந்தளிப்புச் சிறிது அடங்கிய பிறகு, படகைக் கடலில் செலுத்திக்கொண்டு கோடிக்கரைக்குப் போகலாம். இப்போது என்ன அவசரம் கோடிக்கரைக்கு இப்போது அந்த மரக்கலம் அநேகமாகப் போயிருக்கும். நல்லவேளை சுழிக்காற்றில் அது அகப்பட்டுக் கொண்டிராது. இளவரசர் இத்தனை நேரம் பத்திரமாகப் போய் அங்கே இறங்கியிருப்பார். அல்லது ஒருவேளை மாமல்லபுரத்துக்கே போயிருந்தாலும் போயிருப்பார். எங்கே போயிருந்தால் நமக்கு என்ன கோடிக்கரைக்கு இப்போது அந்த மரக்கலம் அநேகமாகப் போயிருக்கும். நல்லவேளை சுழிக்காற்றில் அது அகப்பட்டுக் கொண்டிராது. இளவரசர் இத்தனை நேரம் பத்திரமாகப் போய் அங்கே இறங்கியிருப்பார். அல்லது ஒருவேளை மாமல்லபுரத்துக்கே போயிருந்தாலும் போயிருப்பார். எங்கே போயிருந்தால் நமக்கு என்ன சுழிக்காற்றில் அகப்பட்டுக் கொண்டிருக்கமாட்டார்; அந்த வரைக்கும் திருப்தி அடையலாம்.\nசுழிக்காற்றுத் தொடங்குவதற்கு முன்னால் அடியோடு காற்று நின்று போயிருந்தபடியால் மரக்கலங்கள் பாய் விரித்திருந்தும் கடலில் போக முடியவில்லை என்பது பூங்குழலிக்குத் தெரியாது. ஆகையால் இத்தனை நேரம் அக்கரை போய்ச் சேர்ந்திருக்கும் என்றே நினைத்��ாள்.\nசேநாதிபதி, “இளவரசருக்கு வலை போடாதே” என்று சொன்னது அடிக்கடி அவளுடைய மனத்தில் தோன்றி துன்புறுத்திக் கொண்டிருந்தது. ஆகையால், கோடிக்கரைக்குத் தானும் உடனே போகவேண்டாம் என்று எண்ணினாள். பூதத் தீவிலே தங்கியிருந்து சுழிக்காற்றின் அட்டகாசங்களை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்துவிட்டுப் பிறகு சாவகாசமாகப் புறப்படத் தீர்மானித்தாள். தொண்டைமானாற்றின் முகத்துவாரத்திலிருந்து பூதத்தீவு அதிக தூரத்தில் இல்லை ஆகையால் புறப்பட்ட ஒரு நாழிகை நேரத்துக்குள் அங்கே போய்ச் சேர்ந்துவிட்டாள். பூங்குழலி பூதத்தீவைச் சேர்ந்ததற்கும் சுழிக்காற்று அடிக்கத் தொடங்கியதற்கும் சரியாயிருந்தது.\nபடகைக் கரையில் ஏற்றிக் குப்புறக் கவிழ்த்துப் பத்திரமாய்க் கட்டிப் போட்டுவிட்டு, பூங்குழலி அத்தீவில் இருந்த ஒரு சிறிய புத்த ஸ்தூபத்தை அடைந்தாள். முதலில் சற்று நேரம் அதன் அடிவாரத்துக் குகை அறையில் காற்றிலும் மழையிலும் அடிபடாதிருந்து பார்த்தாள். அதிக நேரம் அவளால் அப்படி இருக்க முடியவில்லை. வாயு பகவானின் கோலாகலத் திருவிளையாடல்களைப் பார்க்கும் ஆசை உண்டாயிற்று. குகையிலிருந்து வெளிவந்து படிக்கட்டில் ஏறி ஸ்தூபத்தின் உச்சியை அடைந்தாள். அப்போது சுற்றுப்புறத்துச் சூழ்நிலை அவள் உள்ளத்தின் நிலைக்கு ஒத்ததாக இருந்தது. பூதத்தீவில் ஓங்கி வளர்ந்திருந்த நூற்றுக்கணக்கான தென்னை மரங்கள் தலைவிரி கோலமாக ஊழிக் காலத்தில் சம்ஹார மூர்த்தியைச் சுற்றி நின்று பூதகணங்கள் ஆடுவது போல் ஆடின. கடல் அலைகள் அத்தென்னை மரங்களின் உயரம் சில சமயம் எழும்பி இமயமலையின் பனிச் சிகரங்களைப்போல் ஒரு வினாடி காட்சி அளித்து, மறு வினாடி நூறு கோடி நுரைத் துளிகளாகச் சிதறி விழுந்தன. சுழன்று சுழன்று அடித்த காற்றின் சப்தமும் அலைகளின் பேரொலியும் இடையிடையே கேட்ட இடி முழக்கமும் சேர்ந்து திக்குத் திகாந்தங்கள் எல்லாம் இடிந்து தகர்ந்து விழுகின்றன என்று எண்ணச் செய்தன. வானத்தை வெட்டிப் பிளப்பதுபோல் அவ்வப்போது தோன்றிக் கப்பும் கிளையும் விட்டுப் படர்ந்து ஓடி மறைந்த மின்னல்கள் ஒரு வினாடி நேரம் கொந்தளித்த அலை கடலையும், பேயாட்டம் ஆடிய மரங்களையும், வெளிச்சம் போட்டுக் காட்டிவிட்டு மறுவினாடி கன்னங்கரிய காரிருளில் ஆழச் செய்தன.\nஇவ்வளவு அல்லோலகல்லோல���்களையும் பார்த்துக் கொண்டு பூங்குழலி வெகுநேரம் நின்றாள். அவள் உடம்பு காற்றில் ஆடிய மரங்களைப் போல் ஆடியது. அவள் கூந்தல் அவிழ்ந்து காற்றில் பறந்தது. மழை அவள் உடலை நனைத்தது. இடி முழக்கம் அவள் செவிகளைப் பிளந்தது. மின்வெட்டு அவள் கண்களைப் பறித்தது. இதையெல்லாம் அவள் பொருட்படுத்தவேயில்லை. வெகு நேரம் அக்காற்றிலும் மழையிலும் அவள் நின்றாள். அவள் உள்ளம் வெறி கொண்டு கொந்தளித்தது. தன்னைச் சுற்றிலும் நடைபெறும் அற்புத கோலாகலமெல்லாம் தான் பார்த்துக் களிப்பதற்காகவே நடப்பதாக எண்ணிப் பெருமிதத்துடன் அநுபவித்துக் கொண்டிருந்தாள்.\nஇடையிடையே அவளுக்கு இளவரசர் அருள்மொழிவர்மரின் நினைவு வந்துகொண்டிருந்தது. அச்சமயம் அவர் கோடிக்கரை சேர்ந்து பத்திரமான இடத்தில் தங்கியிருப்பார் என்று எண்ணினாள். ஒரு வேளை தன் பெற்றோர் வீட்டிலே கூடத் தங்கியிருக்கலாம்; அல்லது நாகப்பட்டினம் சென்று அங்கே இராஜ மாளிகையில் தங்கியிருக்கலாம். ஒரு வேளை கடலில் கப்பலிலேயே இருந்திருப்பாரோ இருந்தால் என்ன அவர் ஏறிச் சென்ற பெரிய மரக்கலத்தை எந்தச் சுழிக்காற்றுதான் என்ன செய்துவிடும் அவரைப் பாதுகாக்க எத்தனையோ பேர் சுற்றிலும் சூழ்ந்திருப்பார்கள். தன்னைப் பற்றி அவர் ஞாபகப்படுத்திக் கொள்ளுவாரா அவரைப் பாதுகாக்க எத்தனையோ பேர் சுற்றிலும் சூழ்ந்திருப்பார்கள். தன்னைப் பற்றி அவர் ஞாபகப்படுத்திக் கொள்ளுவாரா ‘அந்தப் பேதை பூங்குழலி இச்சமயம் எங்கிருக்கிறாளோ ‘அந்தப் பேதை பூங்குழலி இச்சமயம் எங்கிருக்கிறாளோ’ என்று எண்ணிக் கொள்வாரா’ என்று எண்ணிக் கொள்வாரா ஒரு நாளும் மாட்டார். அவளுடைய சகோதரி அனுப்பிய வந்தியத்தேவனைப் பற்றி நினைத்துக் கொள்வார். கொடும்பாளூர்க் கோமகளைப்பற்றியும் நினைத்துக் கொள்ளலாம். இந்த ஏழைக் கரையர் குலப் பெண்ணை அவருக்கு எங்கே நினைவிருக்கப்போகிறது\nஇரவு வெகு நேரம் சுழிக்காற்றின் கோலாகலத்தை அநுபவித்துவிட்டுப் பூங்குழலி ஸ்தூபத்தின் அடிவாரக் குகைக்குச் சென்று கண்ணயர்ந்தாள். தூக்கத்தில் அவள் அமைதியடையவில்லை. ஏதேதோ கனவுகள் கண்டு கொண்டிருந்தாள். கடலில் படகில் சென்று வலை வீசுவது போலவும், அதில் இளவரசர் அகப்படுவது போலவும் ஒரு தடவை கனவு கண்டாள். மற்றொரு சமயம் அவளும் இளவரசரும் மீன்களாக மாறிக் கடலில் அருகருகே ந���ந்திப் போவதாகக் கனவு கண்டாள். ஒவ்வொரு கனவின் போதும் நடுவில் விழித்தெழுந்து, “இது என்ன பைத்தியக்காரத்தனம்” என்று எண்ணி மனத்தைத் தெளிவாக்கிக் கொள்ள முயன்று மறுபடியும் உறங்கினாள்.\nபொழுது விடிந்து அவள் நன்றாய் விழித்தெழுந்த போது சுழிக்காற்றின் கோலாகலம் ஒருவாறு அடங்கி விட்டிருந்தது. இடியில்லை; மின்னல் இல்லை; மழையும் நின்று போயிருந்தது. எழுந்து கடற்கரைக்குச் சென்றாள். நேற்றிரவு போல் அவ்வளவு பெரிய அலைகள் இப்போது கடலில் அடிக்கவில்லை. ஆயினும் கடல் இன்னும் கொந்தளிப்பாகவே இருந்தது. முன்னாளிரவு சுழிக்காற்று அத்தீவை என்ன பாடுபடுத்திவிட்டது என்பதற்கு அறிகுறியான காட்சிகள் நாலாபக்கமும் காணப்பட்டன. வேருடன் பெயர்ந்து தரையில் விழுந்து கிடந்த மரங்களும், முடிகள் வளைந்து தாழ்ந்திருந்த நெடிய பெரிய மரங்களும் காட்சி அளித்துக் கொண்டிருந்தன.\nபூங்குழலி அக்காட்சிகளையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்தபோது கடலில் சற்றுத் தூரத்தில் ஒரு கட்டுமரம் மிதப்பது போல் தெரிந்தது. அது கடற்கரையோரத்து அலைகளினால் பல தடவை அப்படியும் இப்படியும் அலைப்புண்ட பிறகு கடைசியாகக் கரையில் வந்து ஒதுங்கியது. அப்போதுதான் அதிலே ஒரு மனிதன் இருப்பதைப் பூங்குழலி கவனித்தாள். ஓடிப் போய்ப் பார்த்தாள். கட்டுமரத்தில் கட்டப்பட்டிருந்த அந்த மனிதன் குற்றுயிராயிருந்தான். அவனைக் கட்டு அவிழ்த்து விட்டு ஆசுவாசப்படுத்தினாள். அவன் ஈழத்துக் கடற்கரைக் கிராமம் ஒன்றைச் சேர்ந்த வலைஞன். மீன் பிடிக்க போன இடத்தில் சுழிக்காற்றில் அகப்பட்டுக் கொண்டதாகக் கூறினான். தன்னுடன் இருந்த தோழனைக் கடல் இரையாக்கிக் கொண்டதாகவும் தான் பிழைத்தது புனர்ஜன்மம் என்றும் தெரிவித்தான். இன்னும் முக்கியமான ஒரு செய்தியையும் அவன் கூறினான்.\n“முன்னிரவு நேரத்தில், கடுமையான சுழிக்காற்று அடித்துக் கொஞ்சம் நின்றது போலிருந்தது. எங்களைச் சுற்றிலும் காரிருள் சூழ்ந்திருந்தது. திடீரென்று ஒரு பேரிடி இடித்தது. அப்போது தோன்றிய மின்னல் வெளிச்சத்தில் இரண்டு மரக்கலங்கள் தெரிந்தன. ஒரு மரக்கலம் தீப்பிடித்து எரியத் தொடங்கியது. அந்தப் பயங்கரமான காட்சியைச் சிறிதுநேரம் பார்த்துக் கொண்டிருந்தோம். அதில் மனிதர்கள் அவசர நடமாட்டமும் தெரிந்தது. பிறகு தீப்பிடித்த கப்பல் கடலில் முழுகிவிட்டது. மற்றொரு மரக்கலம் இருட்டில் மறைந்து விட்டது” என்று அம்மனிதன் தட்டுத் தடுமாறிக் கூறினான்.\nஇதைக் கேட்டவுடனே பூங்குழலிக்கு இளவரசரை ஏற்றிச் சென்ற கப்பல் அவற்றில் ஒன்றாயிருக்குமோ என்ற ஐயம் உதித்தது. அப்படி இருக்க முடியாது என்று நிச்சயம் அடைந்தாள். கடலில் எத்தனையோ கப்பல்கள் வந்து கொண்டும் போய்க் கொண்டும் இருக்கும். அதைப்பற்றி நமக்கு என்ன கவலை ஆனாலும் தீப்பிடித்த கப்பலில் இருந்தவர்களில் சிலர் கடலில் விழுந்திருக்கக் கூடும். இந்தக் கட்டுமரத்து வலைஞனைப் போல் அவர்களில் யாராவது கையில் அகப்பட்டதைப் பிடித்துக்கொண்டு தத்தளிக்கக் கூடும். அவர்களுக்கு ஏன் நாம் உதவி செய்யக்கூடாது ஆனாலும் தீப்பிடித்த கப்பலில் இருந்தவர்களில் சிலர் கடலில் விழுந்திருக்கக் கூடும். இந்தக் கட்டுமரத்து வலைஞனைப் போல் அவர்களில் யாராவது கையில் அகப்பட்டதைப் பிடித்துக்கொண்டு தத்தளிக்கக் கூடும். அவர்களுக்கு ஏன் நாம் உதவி செய்யக்கூடாது படகில் ஏறிச் சென்று அப்படித் தத்தளிக்கிறவர்களை ஏற்றிக்கொண்டு வந்து ஏன் கரை சேர்க்கக் கூடாது படகில் ஏறிச் சென்று அப்படித் தத்தளிக்கிறவர்களை ஏற்றிக்கொண்டு வந்து ஏன் கரை சேர்க்கக் கூடாது பின்னே, இந்த ஜன்மம் எதற்காகத்தான் இருக்கிறது பின்னே, இந்த ஜன்மம் எதற்காகத்தான் இருக்கிறது\nஅவ்வளவுதான்; இந்த எண்ணம் தோன்றியதோ இல்லையோ, பூங்குழலி படகைக் கட்டவிழ்த்து நிமிர்த்திக் கடலில் தள்ளி விட்டாள்; தானும் ஏறிக் கொண்டாள். அவளுடைய இரும்புக் கரங்களின் பலம் முழுவதையும் உபயோகித்துத் துடுப்பை வலித்தாள். கரையில் வந்து மோதிய அலைகளைத் தாண்டி அப்பால் போகும் வரையில் மிகக் கடினமான வேலையாயிருந்தது. அப்புறம் அவ்வளவு கஷ்டமாக இல்லை வழக்கம்போல் சர்வசாதாரணமாக அவளுடைய கரங்கள் துடுப்பை வலித்தன. படகு உல்லாசமாக ஆடிக் கொண்டு மெள்ள மெள்ள நகர்ந்து சென்றது.\nபூங்குழலியின் உள்ளத்தில் குதூகலமும் பொங்கியது. அவள் படகிலே வழக்கமாகப் பாடும் பழைய கீதம் தானாகவே புதிய உருவம் கொண்டது. அலைகளின் இரைச்சலை அடக்கிக் கொண்டு அந்தக் கீதம் அவளுடைய கம்பீரமான இனிய குரல் வழியாக வெளிவந்து நாற்றிசையும் பரவியது:-\nபாய்மரக் கட்டையைப் பிடித்துக்கொண்ட இளவரசரும், வந்தியத்தேவனும் அலைகடலில் மொத்துண்டு ம��த்துண்டு மிதந்து கொண்டிருந்தார்கள். அன்று ஓர் இரவுதான் அவர்கள் அவ்வாறு கடலில் மிதந்தார்கள். ஆனால் வந்தியத்தேவனுக்கு அது எத்தனையோ யுகங்கள் எனத் தோன்றியது. அவன் சீக்கிரத்திலேயே நிராசை அடைந்து விட்டான்; பிழைத்துக் கரையேறுவோம் என்ற நம்பிக்கையை அடியோடு இழந்து விட்டான்.\nஒவ்வொரு தடவை அலை உச்சிக்கு அவன் போய்க் கீழே வந்த போதும், “இத்துடன் செத்தேன்” என்று எண்ணிக் கொண்டான். மறுபடியும் உயிரும் உணர்வும் இருப்பதைக் கண்டு வியந்தான்.\nஅடிக்கடி இளவரசரைப் பார்த்து, “என்னுடைய அவசர புத்தியினால் தங்களையும் இந்த ஆபத்துக்கு உள்ளாக்கினேனே” என்று புலம்பினான்.\nஇளவரசர் அவனுக்கு ஆறுதல் கூறித் தைரியம் ஊட்டி வந்தார். “மூன்று நாள், நாலு நாள் வரையில் கடலில் இம்மாதிரி மிதந்து பிழைத்து வந்தவர்கள் உண்டு” என்று அடிக்கடி சொல்லி வந்தார்.\n“நாம் கடலில் விழுந்து எத்தனை நாள் ஆயின” என்று வந்தியத்தேவன் கேட்டான்.\n“இன்னும் ஒரு ராத்திரிகூட ஆகவில்லையே\n பல நாட்கள் ஆகியிருக்க வேண்டும்” என்றான் வந்தியத்தேவன்.\nகொஞ்ச நேரத்துக்கெல்லாம் அவனுக்கு இன்னொரு கஷ்டம் ஏற்பட்டது. தொண்டை வறண்டுபோய்த் தாகம் எடுத்தது. தண்ணீரிலேயே மிதந்து கொண்டிருந்தான்; ஆனால் தாகத்துக்குக் குடிக்கத் தண்ணீர் இல்லை. இது பெரிய சித்திரவதையாயிருந்தது. இளவரசரிடம் கூறினான்.\n எங்கேயாவது கரையிலே போய் ஒதுங்குவோம்” என்றார் இளவரசர்.\nசிறிது நேரம் பொறுத்துப் பார்த்தான்; முடியவில்லை. “ஐயா என்னால் இந்தச் சித்திரவதையைப் பொறுக்க முடியாது. கட்டை அவிழ்த்து விடுங்கள் என்னால் இந்தச் சித்திரவதையைப் பொறுக்க முடியாது. கட்டை அவிழ்த்து விடுங்கள் கடலில் முழுகிச் சாகிறேன்\nஇளவரசர் மீண்டும் தைரியம் கூற முயன்றார் ஆனால் பலிக்கவில்லை. வந்தியத்தேவனுக்கு வெறி மூண்டது. தன்னுடைய கட்டுக்களைத் தானே அவிழ்த்துக் கொள்ள முயன்றான். இளவரசர் அதைப் பார்த்தார். அருகில் நெருங்கிச் சென்று அவனுடைய தலையில் ஓங்கி இரண்டு அறை அறைத்தார். வந்தியத்தேவன் உணர்வை இழந்தான்\nஅவன் மறுபடி உணர்வு பெற்றபோது பொழுது விடிந்து வெளிச்சமாயிருப்பதைக் கண்டான். அலைகளின் ஆரவாரமும் சிறிது அடங்கியிருந்தது. சூரியன் எங்கேயோ உதயமாகியிருக்க வேண்டும். ஆனால் எங்கே உதயமாகியிருக்கிறது என்று பார்க்க முடிய���ில்லை. இளவரசர் அவனை அன்புடன் நோக்கி, “தோழா சமீபத்தில் எங்கேயோ கரை இருக்கவேண்டும். தென்னை மரம் ஒன்றின் உச்சியைச் சற்று முன் பார்த்தேன். இன்னும் கொஞ்சம் பொறுமையாயிரு சமீபத்தில் எங்கேயோ கரை இருக்கவேண்டும். தென்னை மரம் ஒன்றின் உச்சியைச் சற்று முன் பார்த்தேன். இன்னும் கொஞ்சம் பொறுமையாயிரு\n தாங்கள் எப்படியாவது தப்பிப் பிழையுங்கள்\n உன்னை அப்படி நான் விட்டுவிடமாட்டேன் ஆகா யாரோ பாடுகிற குரல்போல் தொனிக்கிறதே” என்றார் இளவரசர். ஆம்; அப்போது அவர்களுடைய காதில் பூங்குழலி படகிலிருந்து பாடிய பாட்டுத்தான் கேட்டது.\nஎன்ற கீதம் அவர்களுடைய காதில் அபய கீதமாகத் தொனித்தது. உடற்சோர்வும் மனச்சோர்வும் உற்று, முக்கால் பிராணனை இழந்திருந்த வந்தியத்தேவனுக்குக்கூட அந்தக் கீதம் புத்துயிர் அளித்து உற்சாகம் ஊட்டியது.\n படகு ஓட்டிக்கொண்டு வருகிறாள். நாம் பிழைத்துப் போனோம்\nசிறிது நேரத்துக்கெல்லாம் படகு அவர்கள் கண்ணுக்குத் தென்பட்டது. நெருங்கி நெருங்கி அருகில் வந்தது. பூங்குழலி , “இது உண்மையில் நடப்பதுதானா” என்று சந்தேகித்துச் செயலிழந்து நின்றாள். இளவரசர், வந்தியத்தேவனைக் கட்டு அவிழ்த்து விட்டார். முதலில் தாம் படகிலே தாவி ஏறிக்கொண்டார். பின்னர் வந்தியத்தேவனையும் ஏற்றி விட்டார். பூங்குழலி கையில் பிடித்த துடுப்புடனே சித்திரபாவையைப் போல் செயலற்று நின்றாள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/177134", "date_download": "2019-08-25T16:30:18Z", "digest": "sha1:X2KTGM2VPMKDLXCSSAORYRU3MGHJ3B5Y", "length": 5380, "nlines": 101, "source_domain": "selliyal.com", "title": "Dewan Negara observes one-minute silence to honour Adib | Selliyal - செல்லியல்", "raw_content": "\nPrevious articleமலேசியாவின் வழக்கு – கோல்ட்மேன் சாச்ஸ் பதிலடி\nNext articleஜப்பான் தமிழ் வானொலியின் 24 மணி நேர சேவை\n“ஜாகிர் நாயக்கை திருப்பி அனுப்ப முடியாது, முடிவில் மாற்றமில்லை\n“காட்” அரேபிய வனப்பெழுத்து பாடத்தைக் கடுமையாக எதிர்க்கிறோம் – கெடா ஜி.குமரன் விளக்கம்\n“அமேசான் மழைக்காடுகள் தீயில் கருகுவது, மனித இனத்தின் அழிவுக்கு சமம்”- பிரேசில் விண்வெளி ஆராய்ச்சி மையம்\nசிதம்பரம் கைது செய்யப்பட்டார் – வீட்டின் முன் பரபரப்பு காட்சிகள்\nபிக் பாஸ் 3 : இந்த வாரம் வெளியேற்றப்படவிருப்பவர் யார்\nகாஷ்மீருக்குள் அனுமதியில்லை – விமான நிலையத்திலேயே திருப்பி அனுப்பப்பட்ட ராகுல் காந்தி\nபி.வி.சிந்து : உலகப் பூப்பந்து போட்டியில் தங்கம் வென்ற முதல் இந்தியர்\n“ஜாகிர் நாயக் விவகாரத்தில் மக்களை ஏமாற்றுவதை சைட் சாதிக் நிறுத்த வேண்டும்” – இராமசாமி சாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.69, "bucket": "all"} +{"url": "http://www.nisaptham.com/2017/04/blog-post_18.html", "date_download": "2019-08-25T15:30:43Z", "digest": "sha1:AEPQ7BZ2VA4FDUPHMOMWTCIHMOPZF5VL", "length": 19860, "nlines": 93, "source_domain": "www.nisaptham.com", "title": "சின்ன சிவாஜிகள் ~ நிசப்தம்", "raw_content": "\nசனிக்கிழமையன்று சென்னை ஏ.வி.எம் டப்பிங் தியேட்டரில் இருந்தேன். உலக உருண்டை சுற்றிக் கொண்டிருக்கும் அந்த நுழைவாயிலைப் பார்க்கும் போதெல்லாம் ஏதோவொரு படத்தில் ரஜினியை வாயில் காவலர் துரத்திவிடுகிற காட்சிதான் நினைவுக்கு வரும். உள்ளே நுழையும் போது என்னையும் யாராவது ஒரு காவலர் துரத்திவிட்டால் அண்ணாமலை ரஜினி மாதிரி தொடையைத் தட்டி சவால் விடலாம் என்று நினைத்திருந்தேன். காவலர் அறை குப்பை படிந்து கிடந்தது. இப்பொழுதெல்லாம் யார் வேண்டுமானாலும் உள்ளே நுழையலாம் போலிருக்கிறது. எதற்கும் இருக்கட்டும் என்று இருக்கன் குடி மாரியம்மனை ஒரு முறை வேண்டிக் கொண்டு காலை எடுத்து வைத்தேன்.\nசினிமாக்காரர்களுடன் இருக்கும் போது கிசுகிசுக்கள் நிறையக் கிடைக்கும். யார் எவ்வளவு சம்பளம் வாங்குகிறார்கள் என்று தெரிந்து வாயைப் பிளக்கலாம். ‘அவன் எப்படி சார் ஜெயிச்சான்’ என்று கேட்டு வாயைப் பிடுங்கலாம். பலவற்றை எழுத முடியாது. எல்லாவற்றையும் காதில் வாங்கி வைத்துக் கொள்வேன். நமக்கு சுவாரஸியம் முக்கியம் அல்லவா\nஅப்பொழுதுதான் சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் நாயகனாக நடிக்கவிருப்பதாகவும் அப்படி நடித்தால் அது நயன் தாராவோடு என்று பேசியதாக ஒரு செய்தி ஓடிக் கொண்டிருந்தது. அதை ஃபேஸ்புக்கிலும் ஆளாளுக்கு கலாய்த்துக் கொண்டுமிருந்தார்கள். சினிமாவில் உருவம் பெரிய அம்சமே இல்லை. விஜய், தனுஷ் போன்றவர்கள் திரைத்துறைக்குள் நுழைந்த போது ‘இதெல்லாம் ஒரு மூஞ்சியா’ என்றுதான் பேசினார்கள். இன்றைக்கு அவர்களைத் தவிர்த்துவிட்டு திரைத்துறையின் வரலாறை எழுத முடியுமா\nதிரைத்துறையில் அழகெல்லாம் பொருட்டே இல்லை. வாய்ப்புதான் முக்கியம். பணம் வைத்திருப்பவர்கள், வாரிசுகள் உள்ளிட்டவர்கள் எளிதாக உள்ளே தலையை நீட்டி விடுகிறார்கள். அதில் திறமையும் அதிர்ஷ்டமும் இருப்பவர்கள் ���ம் கட்டி மேலே வந்துவிடுகிறார்கள். இந்தத் துறையில் இருப்பவர்கள் யாரிடம் பேசினாலும் 'attitude முக்கியம்’ என்பார்கள். தலைக்கனம், தெனாவெட்டு என்பதெல்லாம் ஒரு கட்டத்திற்கு பிறகு வர வேண்டியவை. எடுத்தவுடனேயே இதையெல்லாம் கடை பரப்பினால் தூக்கிக் கடாசி விடும். சரவணா ஸ்டோர்ஸ்காரர் பணக்காரர் என்பதால் நமக்குத் தெரிகிறது. எத்தனை பேர் சொத்தை அழித்துக் கொண்டு பணத்தை எடுத்து வந்து காணாமல் போயிருக்கிறார்கள்\nஎங்கள் ஊரில் ஒருவர் இருந்தார். பைக்கில், காரில், வீட்டின் முன்புறத்தில் என திரும்பிய பக்கமெல்லாம் சிவாஜியின் பெயரை பொறித்து வைத்திருப்பார். கையில் SIVAJI என்று பச்சை குத்தியிருந்தார். அவருக்கு சினிமாதான் ஆசை. அப்பொழுது எங்கள் ஊரில் நிறைய ஷுட்டிங் நடக்கும். ஒவ்வொரு படப்பிடிப்பையும் பார்த்து அங்கேயிருக்கும் எல்லோரிடமும் பேச்சுக் கொடுப்பதுதான் வாடிக்கை. இந்த உலகம்தான் பெரிய தூண்டில் ஆயிற்றே ஓர் உதவி இயக்குநர் இவரிடம் வந்து ‘சார் ஒரு கதை சொல்லுறேன்’ என்று சொல்லவும் இவர் கேட்டிருக்கிறார். கதையில் இவர்தான் நாயகன். கிட்டத்தட்ட உயரமான ஓமக்குச்சி நரசிம்மன் போலிருப்பார். சற்றே சதை பிடித்தாற்போல இருந்தாலும் அதே சொட்டை அதே முக அமைப்பு. நாயகியாக அந்தச் சமயத்தில் அங்கேயிருந்த ஆம்னியை முடிவு செய்துவிட்டார்கள். அந்தக் காலத்தில் அந்தப் பெயரில் ஒரு நடிகை இருந்தார்.\nசின்ன சிவாஜி தனது அப்பன் சம்பாதித்து வைத்திருந்த தோட்டங்காட்டையெல்லாம் விற்று பணம் சேர்த்து சென்னைக்குச் சென்றார். அப்பொழுது அரசுத்துறையில் வேலையிலும் இருந்தார். பணம் இருக்கும் வரைக்கும் படப்பிடிப்பு நடந்திருக்கிறது. டிஜிட்டல் வராத காலம். எடுத்து முடித்த வரைக்கும் படத்தை பெட்டியில் மூடி வைத்திருந்தார். எப்பொழுது பேசினாலும் ‘கொஞ்சம் பணம் தேவை..இருந்தா ரிலீஸ் செஞ்சுடலாம்’ என்பார். காரை விற்று, வீட்டை விற்று என எல்லாவற்றையும் விற்றும் எதுவும் செய்ய இயலவில்லை. இதெல்லாம் நடந்து இருபது வருடங்கள் இருக்கும். இடையில் லஞ்சம் வாங்கிய வழக்கில் சிக்கி சிறைக்குச் சென்று, தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டு, வழக்கைச் சந்தித்து என காலம் ஓடிக் கொண்டேயிருந்தது.\nபல வருடங்களுக்கு முன்பாக எங்கள் வீட்டிற்கு வந்திருந்த போதுதான் அவரைத் தெரிய���ம். ஒரு சீட்டு நடத்துவதாகவும் அப்பா அதில் இணைந்து கொள்ள வேண்டும் என்றும் கோரினார். அப்பொழுதுதான் இந்த விவரங்களை எல்லாம் பேசினார். ‘டோப்பா வெச்சுட்டேன்...கேமிரா மேன் நம்ம பையன்தான்..அழகா காமிச்சுடுவான்’ அப்பாவுக்கு அதெல்லாம் புரியவில்லை. சிரித்தார். ஆனால் சீட்டில் இணைய முடியாது என்று சொல்லி அனுப்பினார். அதன் பிறகு இந்த சின்ன சிவாஜியை அடிக்கடி சாலைகளில் பார்ப்பதுண்டு. சமீபத்தில் பார்த்த போது ‘இப்போ எல்லாம் டிஜிட்டல் வந்துடுச்சு...ஈஸி..கொஞ்சம் பணம் சேர்த்துட்டு டிஜிட்டலா மாத்தி ரிலீஸ் செஞ்சுடலாம்ன்னு இருக்கேன்’ என்றார். அதிர்ச்சியாக இருந்தது. இயக்குநர் எங்கே இருக்கிறார் என்று தெரியாது; ஆம்னி என்ன ஆனார் என்பதும் தெரியாது. கிட்டத்தட்ட இவரது வாழ்க்கையே முடிந்துவிட்டது. இன்னமும் அந்த ஒற்றைப் படத்தைப் பற்றி பேசிக் கொண்டிருக்கிறார்.\nசினிமா பற்றித் தெரியாமல், அதன் ஆழ அகலத்தைப் புரிந்து கொள்ளாமல், தன் திறமையைத் துல்லியமாக எடை போடாமல் மூழ்கிப் போன பல்லாயிரம் பேர்களில் அவரும் ஒருவர். பரிதாபப்படுவதைத் தவிர வேறொன்றும் செய்வதற்கில்லை.\nடப்பிங் தியேட்டரில் உருவம் பற்றிய பேச்சு வந்தது. டப்பிங் தியேட்டர் பணியாளர் ஒருவர் யோகிபாபு பற்றி பேசத் தொடங்கினார். நடிக்க வந்த புதிதில் மிதிவண்டியில் டப்பிங்குக்கு வருவாராம். பிறகு பைக்கில் வந்திருக்கிறார். அதன் பிறகு ஸ்விஃப்ட். இன்றைக்கு இன்னோவா காரில் வருகிறார் என்றார். அவர் திரைத்துறைக்கு வந்து அதிகபட்சமாக பத்து வருடங்கள் ஆகியிருக்கக் கூடும். கடகடவென உயரத்திற்குச் சென்றுவிட்டார். ஆளைப் பிடிப்பதே சிரமம் என்கிறார்கள். நிற்க நேரமில்லாமல் ஓடிக் கொண்டிருக்கிறார். நன்றாக இருக்கட்டும். வாழ்க்கையின் அடிமட்டத்திலிருந்து எழுந்து வரும் அத்தகைய மனிதர்கள் உச்சத்தை தொடுவதில் தவறேதுமில்லை. எதற்காக யோகிபாபு பற்றிச் சொல்கிறேன் என்றால் எந்த உருவத்தை பழிக்கிறோமோ, எந்த நிறத்தை மட்டமாகப் பார்க்கிறோமோ அதே உருவமும் நிறமும்தான் அவருக்கு மூலதனம்.\nசினிமா என்றில்லை- பொதுவாகவே மற்றவர்களிடம் இல்லாத ஒரு தனித்துவம் நம்மிடம் இருக்கும். அதைக் கண்டறிவதில்தான் வாழ்க்கையின் வெற்றிச் சூத்திரமே அடங்கியிருக்கிறது. அது என்னவாக வேண்டுமானாலும் இருக்கலாம். அ��்தத் தனித்துவத்தைக் கண்டறிகிறவர்கள் வெற்றியாளர்களாகிவிடுகிறார்கள். அப்படி கண்டடைய முயலாதவர்கள் அடுத்தவர்களைப் பார்த்து புலம்பிக் கொண்டேயிருக்கிறார்கள்.\n\"தனித்துவத்தைக் கண்டறிகிறவர்கள் வெற்றியாளர்களாகிவிடுகிறார்கள். அப்படி கண்டடைய முயலாதவர்கள் அடுத்தவர்களைப் பார்த்து புலம்பிக் கொண்டேயிருக்கிறார்கள்.\" ---- முற்றிலும் உண்மை....\n//பொதுவாகவே மற்றவர்களிடம் இல்லாத ஒரு தனித்துவம் நம்மிடம் இருக்கும்.//\nவேண்டாம்டா சேக்காளி.நீ ஒண்ணும் சொல்ல வேண்டாம்.அமைதியாவே இருந்துரு.உன் நல்லதுக்குத்தான் சொல்லுதேன்.\nதனித்தன்மை - ம்ம்.. சரிதான்.\n‘இதெல்லாம் ஒரு மூஞ்சியா’ - என்று சொல்வது எவ்வளவு பெரிய அபத்தம். முகம் பார்த்து ஒருவரை அழகில்லை என்று பொது வெளியில் எப்படி நம்மால் இவ்வளவு எளிதாக பேசி விட முடிகிறது. அப்படிப் பேசும் நம்மில் எத்துனை பேர் அதே அழகுடன் இருக்கிறோம்\nநிசப்தம் App (for ஆண்ட்ராய்ட்)\nவிண்ணப்பத்தை இணைப்பிலிருந்து தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தபால்/கூரியரில் அனுப்பி வைக்கவும்.\nஅறக்கட்டளையின் தன்னார்வலர்கள் பட்டியலை இணைப்பில் காணலாம். இணைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் தொடர்பு கொள்ளவும்.\nஅறக்கட்டளையின் விதிகளைத் தெரிந்து கொள்ள இணைப்பின் மீது சுட்டவும்.\nநிசப்தம் அறக்கட்டளைக்கு உதவி கோரி வரும் விண்ணப்பங்களின் நிலவரத்தை இணைப்பில் தெரிந்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sstaweb.in/2019/01/23012019.html", "date_download": "2019-08-25T16:22:30Z", "digest": "sha1:YSAECBXEZMAMDDZ5OZSW67C3ZKP56DL5", "length": 27736, "nlines": 352, "source_domain": "www.sstaweb.in", "title": "SSTA: ஜாக்டோ-ஜியோ போராட்டம் பற்றி 23.01.2019 அன்று நீதிமன்றத்தில் நடந்த விவாதத்தின் முழு விவரம்", "raw_content": "\nஜாக்டோ-ஜியோ போராட்டம் பற்றி 23.01.2019 அன்று நீதிமன்றத்தில் நடந்த விவாதத்தின் முழு விவரம்\nஜாக்டோ-ஜியோ அமைப்பில் உள்ள ஆசிரியர்கள், தேர்வு நேரத்தில் போராடுவதால், அப்பாவி மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுவதால் போராட்டத்துக்கு தடை கேட்டு பிளஸ்-1 மாணவர் தொடர்ந்த வழக்கில் ஜாக்டோ ஜியோ ஆசிரியர்கள் ஜன.25-க்குள் பணிக்கு திரும்ப உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nஜாக்டோ ஜியோ போராட்டத்தில் ஆசிரியர்கள் ஈடுபடுவதை தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க உத்தரவிடக்கோரி சென்னை அரும்பாக்கத்தை சேர்ந்�� 11-ம் வகுப்பு மாணவர் தொடர்ந்த வழக்கு நீதிபதிகள் சத்யநாராயணன், ராஜமாணிக்கம் அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.\nஅப்போது மனுதாரர் மாணவர் தரப்பில் வழக்கறிஞர் நவீன் மூர்த்தி ஆஜரானார், அவரது வாதத்தில் பிப்- 1 முதல் செய்முறை தேர்வும், மார்ச்-1 முதல் ப்ளஸ்-2 பொது தேர்வும் தொடங்க உள்ளதாக தெரிவித்தார்.\nஅரசுக்கும், ஜாக்டோ ஜியோவுக்கும் இடையிலான இந்த பிரச்னையில் அப்பாவி மாணவர்கள் பாதிக்க கூடாது என்று தெரிவித்தார்.\n*ஆசிரியர்களுக்கு மாணவர்களை பற்றி கவலையில்லை, தங்கள் வருமானத்திலேயே அக்கறை காட்டுகின்றனர் என தெரிவித்தார்.*\nநீட் தேர்வில் அரசு பள்ளி மாணவர் வெற்றி பெற ஆசிரியர்களால் எதுவும் செய்ய முடியவில்லை, பெற்றோருக்கு அடுத்தபடியாக கூறப்படும் ஆசிரியர்கள், மாணவர்களின் நலனை குழி தோண்டி புதைக்கின்றனர் என வாதிட்டார்.\nஅரசு தலைமை வழக்கறிஞர் விஜய்நாராயண் வாதத்தில், *நேற்று தொடக்க பள்ளி தவிர்த்து பிற அரசு பள்ளிகளில் 39.7 சதவீத ஆசிரியர்கள் பணிக்கு வரவில்லை* என்றும், பிரச்னைகளுக்கு தீர்வு காண வேறு வழிகள் உள்ள நிலையில் ஆசிரியர்கள் போராடுவதாக தெரிவித்தார்.\n*மாணவர்கள் பாதிக்கப்பட கூடாது என்ற அடிப்படையில், போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களுக்கு, இன்று நோட்டீஸ் அனுப்ப திட்டமிட்டுள்ளதாகவும், விளக்கம் அளிக்காவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும்* என்றும், நிலைமையை கையாள அரசு அறிந்து வைத்துள்ளதாகவும் தெரிவித்தார்.\nஅப்போது நீதிபதிகள் குறுக்கிட்டு அவர்களின் கோரிக்கையில் அரசு என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது\nமேலும் ஆசிரியர்களின் ஊதிய விகிதத்தை பற்றியும் கேட்டனர்.\nஅதற்கு விளக்கமளித்த அரசு தலைமை வழக்கறிஞர் விஜய்நாராயண், ஜாக்டோ ஜியோ கோரிக்கையை பரிசீலிக்க நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளது,\n2016-ம் ஆண்டுமுதல் பங்களிப்பு ஓய்வூதிய முறை நாடு முழுவதும் அமலுக்கு வந்துள்ளது,\n2017-ம் ஆண்டு ஜாக்டோ ஜியோ போராட்டம் நடந்தது என தெரிவித்தார்.\n*பணியில் சேரும்போது தொடக்கல்வி ஆசிரியர்களுக்கு ரூ.56 ஆயிரம், நடுநிலை பள்ளி ஆசிரியர்களுக்கு ரூ.60 ஆயிரம், , உயர்நிலை பள்ளி ஆசியர்களுக்கு ரூ.62 ஆயிரம், மேல் நிலை பள்ளி ஆசிரியர்களுக்கு ரூ.66 ஆயிரம் என ஊதியம் வழங்கப்படுவதாக தெரிவித்தார்.*\nஅப்போது நீதிபதிகள், அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களில் எத்தனை பேர் போட்டி தேர்வுகளில் வெற்றி பெறுகின்றனர் என்றும், ஆசிரியர்கள் பணித்திறனை எப்படி மதிப்பிடுகிறீர்கள் என்றும் கேள்வி எழுப்பினர்.\nமுறையான புள்ளி விவரங்கள் கைவசம் இல்லை என அரசு தலைமை வழக்கறிஞர் விளக்கமளித்தார்.\n*மேலும், போராட்டத்தில் ஈடுபட்டது குறித்து நோட்டீஸ் அனுப்பி பின் நடவடிக்கை குறித்து முடிவெடுக்கப்படும் என்றும், அரசு அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.*\nஊதிய முரண்பாடுகள் களையப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.\n*அப்போது மனுதாரரின் வழக்கறிஞர் நவீன் மூர்த்தி குறுக்கிட்டு, சமுதாயம், பொதுநலன் பாதிக்கப்பட்டால் போராடுபவர்கள் மீது டெஸ்மா சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கலாம் என்றும், சமுதாய நலன் தான் முக்கியம் என்றும் தெரிவித்தார்.*\n*ஜாக்டோ ஜியோ சங்கங்களின் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் என்.ஜி.ஆர்.பிரசாத், ஒரே இரவில் யாரும் போராட்டத்தில் இறங்கவில்லை என்றும், மதுரை கிளையில் வழக்கு நிலுவை உள்ளபோது இங்கே வழக்கு தொடர முடியாது எனவும் தெரிவித்தார்.*\n2017-ம் ஆண்டுமுதல் கோரிக்கை உள்ளதாகவும், 2009-ம் ஆண்டுமுதல் பணிக்கு சேர்ந்தவர்களுக்கு அதிக ஊதியம் வழங்கப்படுகிறது, பங்களிப்பு ஓய்வூதிய முறையை நீக்க வேண்டும். எங்கள் கோரிக்கை அனைத்தும் நிராகரிக்கப்பட்டன என தெரிவித்தார்.\n*மதுரையில் தலைமை செயலாளர் ஆஜராகி உத்தரவாதம் அளித்தபோது, போராட்டம் வேண்டாம் என உயர் நீதிமன்றம் கூறியதால் 2017- நவம்பரில் போராட்டத்தை தள்ளி வைத்ததாகவும், ஒரு வருட காலம் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதால் போராட்டத்தை தொடர்ந்துள்ளோம் எனவும் தெரிவித்தார்.*\nஜனநாயக உரிமைப்படி பிரச்னைக்கு தீர்வு காண போதுமான காலம் வழங்கியும் அரசு தீர்வு காணவில்லை என்று குற்றம் சாட்டிய அவர், அரசு மற்றும் ஊழியர் சங்க பிரச்சினையில் நீதிமன்றம் தலையிட முடியுமா என்பது கேள்விக்குறிதான் என தெரிவித்தார்.\n*அனைத்து தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள், ஜாக்டோ ஜியோ அமைப்பை சேர்ந்த ஆசிரியர்கள் போராட்டத்தை கைவிட்டு உடனடியாக பணிக்கு திரும்ப உத்தரவிட்டனர்.*\n*அதிகபட்சமாக ஜனவரி 25-ம் தேதிக்குள் பணிக்கு திரும்ப வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை ஜனவரி-28-க்கு ஒத்திவைத்ததுடன், வழக்கு குறித்த�� தமிழக அரசும், ஜாக்டோ ஜியோ அமைப்பும் பதிலளிக்கவும் உத்தரவிட்டனர்.*\nநன்றி: தமிழ் இந்து இணையதளம்\nகல்வித்துறையின் கீழ் தணிக்கை மேற்கொள்ளும் 'ஆடிட்' அலுவலகமும் CEO அலுவலகத்துடன் இணைகிறது\nகல்வித்துறையின் கீழ் அலுவலகம் மற்றும் பள்ளிகளில் தணிக்கை மேற்கொள்ள சென்னை, மதுரை, கோவையில் கணக்கு அலுவலர் (ஏ.ஓ.,) கீழ் மண்டல கணக்கு அலுவல...\nவிடுப்பு விதிகளை அறிந்து கொள்வோம்\n*தகுதிகாண் பருவத்தில்உள்ளவர்கள் EL எடுத்தால்probation periodதள்ளிப்போகும். பணியில் சேர்ந்து ஒரு வருடம்முடிந்ததும் ஈட்டியவிடுப்பினை ஒப்படைத...\nபல்லவி தாயின் மணிக்கொடி பாரீர் -அதைத் தாழ்ந்து பணிந்து புகழ்ந்திட வாரீர் சரணங்கள் www.sstaweb.com 1.ஓங்கி வளர்ந்ததோர் கம்பம் -அதன் ...\nபள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள்: (05/03/2019)\nதமிழகம் பற்றி அறிந்து கொள்ளுங்கள் \n1 தமிழ்நாட்டின் தலைநகரம் எது சென்னை 2 தமிழ்நாட்டின் மொத்த பரப்பளவு எவ்வளவு சென்னை 2 தமிழ்நாட்டின் மொத்த பரப்பளவு எவ்வளவு 130058 சதுரகிலோமீட்டர் 3 தமிழ்நாட்டின் மக்கள் தொகை (201...\nHydrogen), ( இலத்தீன் hydrogenium) தனிம முறை அட்டவணையில் H என்ற தனிமக் குறியீடும் அணு எண் 1 உம்\nநான்காம் வகுப்பு தமிழ் கருத்து வரைபட தொகுப்பு (பருவம் -2)\nதேர்தல் பயிற்சி வகுப்பை முடித்து திரும்பிய மாற்றுத்திறனாளி ஆசிரியர் மரணம்...\nதிருவள்ளூர்மாவட்டம் ,பள்ளிப்பட்டு ஒன்றியம் சொரக்காயப்பேட்டை* கிராமத்தைச்சேர்ந்தவர் தாமோதரம் பாண்டறவேடு கிராமத்தில் நடுநிலைப்பள்ளியில் இடை...\n2009&TET தொடர் போராட்டம் 2018\nகாலி பணிடங்கள் 2018 (இ.நி.ஆ & பட்டதாரி ஆ.)\nதேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகைத் திட்டம்\nதீபாவளிக்குப்பின் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கும் கட்டாயமாகிறது சீருடை - பள்ளி கல்வித் துறை சுற்றறிக்கை\nவருகின்ற சனிக் கிழமை (22/09/2018) பள்ளிகளுக்கு விடுமுறை: அன்றைய நாளில் நடைபெறும் தேர்வுகள் 03/10/2018 அன்று நடைபெறும் - CEO PROC\nFLASH NEWS: இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடு குறித்து தலைமை செயலகத்தில் பேச்சு வார்த்தை\nஆசிரியரை தாக்கிய விவகாரம் திடீர் திருப்பம்:-ஆசிரியரை தாக்கியது மாணவியின் உறவினருமில்லை சம்பந்தப்பட்ட கிராமத்தினரும் இல்லை:- காவல் துறை விசாரணையில் தகவல்\nBREAKING NEWS: DA G.O பழைய ஊதியத்தில் தொடரும் அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களின் 6% அகவிலைப்படி உயர்வு (142-148%) (அரசாணை எண் 321)_\nசமவ���லைக்கு சம ஊதியம் தொடர்பாக மட்டுமே குழு அறிக்கை வெளியானது:- காவேரி தொலைக்காட்சி தகவல்\nமாநிலம் முழுவதும் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.\nFlash News : தமிழகத்தில் கனமழை - ரெட் அலர்ட் அறிவிப்பு.\nகஜா புயல்\" எங்கு எப்படி உள்ளது...\n11.225,81.627,5 மழை எங்கு பெய்யும் சாட்டிலைட் காட்சிகள் பார்ப்பது எப்படி...\n13\" கொண்டாடப்படவிருந்த மிலாடி நபி- பண்டிகை ( விடுமுறை ) 12 ம்தேதிக்கு மாற்றம் மத்திய அரசு ஆணை \nஅரசின் அறிவிப்பு படி நாளை (17.01.2018) பள்ளிகள் திறப்பு வேறு எந்த கூடுதல் விடுமுறையும் அறிவிக்கப்படவில்லை - பள்ளிக்கல்வி இயக்குநர்\nபிரைமரி ஆசிரியர்களுக்கான பயிற்சி தேதி மாற்றம் \n1 முதல் 8 ஆம் வகுப்புவரை மூன்றாம் பருவ தேர்வு கால அட்டவனை\nதீபாவளிக்குப்பின் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கும் கட்டாயமாகிறது சீருடை - பள்ளி கல்வித் துறை சுற்றறிக்கை\nதர ஊதியம் 1800 முதல் 2800 வரை இருப்பவர்களுக்கு 7 வது ஊதியக்குழுவில் நிர்ணயம் செய்யப்படும் ஊதியம் ...\nSSA-7042 சர்வா சிக்ஷா அபியான் 7042 ஆசிரியர் பணிக்காக ஆட்கள் நிரப்ப உள்ளது.\nBIG FLASH NEWS:12.01.18 அன்று அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை\n7-வது ஊதியக்குழுவின் முழு விபரம்\nஆசிரியர்களுக்கு மாணவர்களை கண்டிக்கவும்,தண்டிக்கவும் உரிமை உள்ளது என ஐகோர்டு தீர்ப்பு...\nதீபாவளிக்குப்பின் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கும் கட்டாயமாகிறது சீருடை - பள்ளி கல்வித் துறை சுற்றறிக்கை\nவருகின்ற சனிக் கிழமை (22/09/2018) பள்ளிகளுக்கு விடுமுறை: அன்றைய நாளில் நடைபெறும் தேர்வுகள் 03/10/2018 அன்று நடைபெறும் - CEO PROC\nFLASH NEWS: இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடு குறித்து தலைமை செயலகத்தில் பேச்சு வார்த்தை\nஆசிரியரை தாக்கிய விவகாரம் திடீர் திருப்பம்:-ஆசிரியரை தாக்கியது மாணவியின் உறவினருமில்லை சம்பந்தப்பட்ட கிராமத்தினரும் இல்லை:- காவல் துறை விசாரணையில் தகவல்\nBREAKING NEWS: DA G.O பழைய ஊதியத்தில் தொடரும் அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களின் 6% அகவிலைப்படி உயர்வு (142-148%) (அரசாணை எண் 321)_\nசமவேலைக்கு சம ஊதியம் தொடர்பாக மட்டுமே குழு அறிக்கை வெளியானது:- காவேரி தொலைக்காட்சி தகவல்\nமாநிலம் முழுவதும் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.\nFlash News : தமிழகத்தில் கனமழை - ரெட் அலர்ட் அறிவிப்பு.\nகஜா புயல்\" எங்கு எப்படி உள்ளது...\n11.225,81.627,5 மழை எங்கு பெய்யும் சாட்டிலைட் காட்சிகள் பார்ப்பது எப்படி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/tag/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88/", "date_download": "2019-08-25T15:55:38Z", "digest": "sha1:WUAUT2GULSX4AFCFGQXETDPCRJM7I2OE", "length": 15033, "nlines": 227, "source_domain": "globaltamilnews.net", "title": "புத்தர் சிலை – GTN", "raw_content": "\nTag - புத்தர் சிலை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதிருகோணமலை பேருந்து நிலையத்தையும், புத்தர் ஆக்கிரமித்தார்…\nகிழக்கு மாகாணம் திருகோணமலையில் பேருந்து நிலையத்திற்கு...\nஇலங்கை • பிரதான செய்திகள்\n நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தில் சிறப்பு வழிபாடு\nமுல்லைத்தீவு நாயாறு, பழைய செம்மலையில் அமைந்துள்ள...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநாயாற்றில் புத்தர் சிலை அமைத்தமை தமிழ் மக்களின் நெஞ்சங்களைப் புண்படுத்தும் செயல்.\nநாயாறு நீராவியடி ஏற்றத்தில் புத்தர் சிலை அமைத்து நேற்றைய...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநீதிமன்றில் வழக்கு – சட்ட விரோதமாக முல்லைத்தீவில் புத்தர் சிலை திறப்பு :\nமுல்லைத்தீவு நாயாறு நீராவியடிப்பிள்ளையார் கோவில்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதையிட்டி தெற்கில் விடுவிக்கப்பட காணிகள், வீடுகள் நல்ல நிலையில்…\nயாழ். வலி.வடக்கில் 45 ஏக்கர் காணி இராணுவக்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஎந்தவொரு அரசமைப்பு வந்தாலும் பௌத்தத்துக்கு முன்னுரிமை என்பது மாத்திரம் மாறாது\nநாட்டில் எந்தவொரு அரசமைப்புத் திருத்தச்சட்டத்தைக்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅரசுக்கு காத்திரமான அழுத்தத்தை கொடுத்து பௌத்தமயமாக்கலை நிறுத்துங்கள்\nதமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்களிப்புடன்...\nஅயோத்தியில் புத்தர் சிலையை நிறுவ வேண்டும்\nராமர் கோயில் கட்டுவது குறித்து இந்துத்துவ அமைப்புகள்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகுருந்தூர் மலை விவகாரம் – பணம் இல்லாததினால் பிக்குகளை அழைத்தோம் – தொல்லியல் திணைக்களத்திற்கு நீதிமன்று எச்சரிக்கை :\nமுல்லைத்தீவு மாவட்டத்தின் குமுழமுனை தண்ணிமுறிப்பு...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிளிநொச்சி பொறியியல் பீடத்தில் 2ஆவது புத்தர் சிலை வைக்க முயற்சி\nதடுத்து நிறுத்த மாணவர்கள் கோரிக்கை – குளோபல் தமிழ் விசேட...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபௌத்தர் இல்லாத இடத்தில் புத்த விகாரை – மாயக்கல்லி மலையும் நல்லாட்சியும்…\nஇலங்கை மாயக்கல்லி மலையில் பௌத்த விகாரை அமைப்பதற்கு ஓர்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுல்��ை நாயாறில் விகாரை அமைக்க காணி அளவீடு – விரட்டியடித்த மக்கள் :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுல்லைத்தீவு குருந்தூர் மலையில் புத்தர்சிலை வைக்க முயற்சி – இளைஞர்களால் நிறுத்தம்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகாணி அபகரிப்பின் மறுவடிவமாகவும் தமிழர் தொன்மைகள் அழிக்கப்படும் நிறுவகமாகவும் தொல்பொருள் திணைக்களம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபௌத்தத்திற்கும் சிங்கள மாணவர்களின் பல்கலைக்கழக கல்விக்கும் வடக்கில் சுதந்திரம் இல்லை…\nபௌத்த மதத்திற்கும் சிங்கள மாணவர்களின் பல்கலைக்கழக...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவவுனியா வளாகத்தில் புத்தர் சிலை விவகாரம் – சமரசப் பேச்சுக்களால் சுமுக நிலை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇரணைமடுவில் அரச( ர்) மரமும் உயிரோடு நகர்த்தப்படுகிறது.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமன்னார் மடு தேவாலய நுழைவாயில் அருகாமையில் புத்தர் சிலை – தடுத்து நிறுத்துமாறு கோரிக்கை….\nமன்னார் மடு தேவாலய நுழைவாயில் அருகாமையில், இராணுவத்தினர்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇரணைமடுகுளத்தின் அருகில் இருந்த புத்தர் சிலை அகற்றப்பட்டுள்ளது:-\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபுத்தர் சிலையை கொள்ளையிடச் சென்ற நபர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி பலி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசிவனொளிபாதமலையில் புத்தர் சிலை வைப்பதற்கு சிங்ஹ லே அமைப்பு எடுத்த முயற்சி காவல்துறையினரால் தடுத்து நிறுத்தம்\nசிவனொளிபாதமலையில் புத்தர் சிலை வைப்பதற்கு சிங்ஹ லே...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசோழர் காலத்தைப்போல இப்போது ஒரு விகாரையை அமைக்க முடியாதுள்ளது\nசோழ மன்­னர்கள் இலங்­கையை ஆக்­கி­ர­மித்த கால­கட்­டத்தில்...\nஎமது உறவுகள் வீதியில் அலைந்து திரிவதற்கு காரணம் கோத்தாபய August 25, 2019\nவழக்குகுளில் இருந்து விடுபட, இராஜதந்திர சலுகையை பெற கோத்தாபய முயற்சி… August 25, 2019\nTNAயின் பிரதிநிதிகள் குழு புதுடெல்லி செல்கிறது… August 25, 2019\nநல்லூர் கந்தசுவாமி கோவில் சந்தான கோபாலர் உற்சவம்…. August 25, 2019\nமன்னாரில் சிறப்பாக இடம் பெற்ற திருக்குறள் பெருவிழா August 25, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் ந��ங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on மானிப்பாயில் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி\nLogeswaran on மென்வலு யுத்தம் – பி.மாணிக்கவாசகம்\nSuhood MIY. Mr. on இந்த ஆண்டில் பெண்களுக்கு எதிராக 550 பாலியல் வழக்குகள் பதிவு\nRev. Dr. K. Saravanapavan on இதுவோ நல்லிணக்கத்துக்கான வழி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/jobs/need-asst-manager-sales-executive-sr-sales-executive-278068.html?utm_source=articlepage-Slot1-9&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-08-25T15:23:23Z", "digest": "sha1:7R2RJVIDURZKL7NPAB2EW6RQSRBNA7TY", "length": 12859, "nlines": 193, "source_domain": "tamil.oneindia.com", "title": "உதவி மேலாளர், சேல்ஸ் எக்சிகியூட்டிவ், விற்பனைப் பிரதிநிதி வேலைக்கு ஆள் தேவை.. உடனே விண்ணப்பிங்க | Need Asst.Manager, Sales executive and Sr Sales Executive - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅருண் ஜெட்லி உடல் டெல்லியில் தகனம் செய்யப்பட்டது\n36 min ago ஒரே சமயத்தில் மூன்று அரசு வேலைகளில் பணியாற்றிய சுரேஷ்.. 30 வருஷம் சம்பளமும் வாங்கியருக்காரு\n1 hr ago திருப்போரூர் கோயில் வளாகத்தில் மர்ம பொருள் வெடிப்பு.. ஒருவர் சாவு.. 4பேர் படுகாயம்.. பரபரப்பு\n1 hr ago இது ஒன்றும் கேவலமான செயல் அல்ல..நானே நேரில் வந்து சரிசெய்து தருகிறேன்..தர்மபுரி எம்பி செந்தில்குமார்\n1 hr ago திருமணம் முடிந்து 5 நிமிடம்தான் ஆனது.. புதுமண தம்பதி லாரி மோதி பலி.. குடும்பத்தினர் கதறல்\nTechnology ரூ.20 முதல் ரீசார்ஜ்களுக்கு அதிரடியாக சலுகைகளை அள்ளிவீசி வோடபோன்.\nSports World Badminton 2019: தாயின் பிறந்த நாளில் தங்கம்.. சாதித்த பி.வி. சிந்து..\nFinance இனி இதெல்லாம் விலை குறையும்.. மத்திய அரசு அதிரடி\nMovies கஞ்சா குடிச்சிருக்கேன், புத்தருக்கு போதிமரம்னா, எனக்கு போதை மரம்: பாக்யராஜ்\nAutomobiles அரசின் அதிரடி அறிவிப்புகள், புது கார், டூவீலர்கள் லான்ச் நீங்கள் மிஸ் பண்ண கூடாத முக்கிய செய்திகள்\nLifestyle சூரியபகவானின் அத்தனை ஆசிகளையும் பெற்ற ராசிக்காரர் யார் தெரியுமா\nEducation டெட் தேர்வில் தோல்வி: கேள்விக்குறியான 1,500 ஆசிரியர்களின் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉதவி மேலாளர், சேல்ஸ் எக்சிகியூட்டிவ், விற்பனைப் பிரதிநிதி வேலைக்கு ஆள் தேவை.. உடனே விண்ணப்பிங்க\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nசென்னைக்குத்தான் பாதிப்பு.. இனியும் அந்த மதிப்பு இருக்காது.. எச்சரிக்கும் பொருளாதார வல்லுநர்கள்\n4 மாதத்தில் 3 லட்சத்து 50,000 பேருக்கு வேலை காலி.. ஆட்டோமொபைல் துறையில் பெரும் வீழ்ச்சி.. ஷாக்\nமாதம் ரூ. 30 ஆயிரம் சம்பாதிக்கலாம்.. வேலையில்லா பட்டதாரிகளுக்கு அமைச்சர் ஜெயக்குமார் சூப்பர் ஐடியா\nசீனா, ஆசிய பசிபிக் பகுதி நாடுகளை விட இந்தியாவில் வேலையின்மை விகிதம் குறைவு.. மத்திய அரசு\n'6491 குரூப் 4 பணியிடங்கள்' 10ம் வகுப்பு படித்தால் ரூ.62 ஆயிரம் வரை ஊதியம்.. டிஎன்பிஎஸ்சி\nதமிழக வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தோர் மட்டும்... ஐசிஎப் அதிரடி\nவேலைக்குப் பஞ்சமே இல்லைங்க.. ஆனால் தொழில் தெரிந்தவர்களைத்தான் காணோம்.. தவிக்கும் தமிழகம்\nதமிழக வேலை தமிழருக்கே என்ற நிலையை திமுக உருவாக்கும்- ஸ்டாலின் உறுதி\nதமிழகத்தில் டிரெண்டானது போல் கர்நாடகத்தில் டிரெண்டான #KarnatakaJobsForKannadigas\nஇந்திய ராணுவத்தில் முதல்முறையாக பெண் சிப்பாய் படை... ஆர்வம் உள்ள பெண்கள் விண்ணப்பிக்கலாம்\nஒரே வருடத்தில் ஒரு கோடி பேருக்கு வேலை காலி.. அதிர வைக்கும் புள்ளி விவரம்\nவேற வழி தெரியலை சார்.. என்ன பண்ண சொல்றீங்க.. துப்புரவு பணிக்கு அப்ளை செய்த என்ஜீனியர் குமுறல்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/coimbatore/bribe-kovai-inspector-video-goes-viral-336024.html?utm_source=articlepage-Slot1-6&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-08-25T15:54:33Z", "digest": "sha1:54NVDJDLEILFFW2H5QUFKOTXOXN2M6KK", "length": 17141, "nlines": 189, "source_domain": "tamil.oneindia.com", "title": "பைக்கில் வந்து.. காத்திருந்து மாமூல் வாங்கிய போலீஸ்காரர்.. இடமாற்றம் செய்தார் கமிஷனர் | Bribe by Kovai Inspector.. Video goes Viral - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் கோயம்புத்தூர் செய்தி\n8 min ago உழைப்பைத் தவிர வேறு அறியாதவர்கள்.. பொறுப்பு அதிகரித்திருப்பதை உணர்கிறேன்... உதயநிதி ஸ்டாலின்\n1 hr ago ஒரே சமயத்தில் மூன்று அரசு வேலைகளில் பணிய��ற்றிய சுரேஷ்.. 30 வருஷம் சம்பளமும் வாங்கியருக்காரு\n1 hr ago திருப்போரூர் கோயில் வளாகத்தில் மர்ம பொருள் வெடிப்பு.. ஒருவர் சாவு.. 4பேர் படுகாயம்.. பரபரப்பு\n2 hrs ago இது ஒன்றும் கேவலமான செயல் அல்ல..நானே நேரில் வந்து சரிசெய்து தருகிறேன்..தர்மபுரி எம்பி செந்தில்குமார்\nTechnology ரூ.20 முதல் ரீசார்ஜ்களுக்கு அதிரடியாக சலுகைகளை அள்ளிவீசி வோடபோன்.\nSports World Badminton 2019: தாயின் பிறந்த நாளில் தங்கம்.. சாதித்த பி.வி. சிந்து..\nFinance இனி இதெல்லாம் விலை குறையும்.. மத்திய அரசு அதிரடி\nMovies கஞ்சா குடிச்சிருக்கேன், புத்தருக்கு போதிமரம்னா, எனக்கு போதை மரம்: பாக்யராஜ்\nAutomobiles அரசின் அதிரடி அறிவிப்புகள், புது கார், டூவீலர்கள் லான்ச் நீங்கள் மிஸ் பண்ண கூடாத முக்கிய செய்திகள்\nLifestyle சூரியபகவானின் அத்தனை ஆசிகளையும் பெற்ற ராசிக்காரர் யார் தெரியுமா\nEducation டெட் தேர்வில் தோல்வி: கேள்விக்குறியான 1,500 ஆசிரியர்களின் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபைக்கில் வந்து.. காத்திருந்து மாமூல் வாங்கிய போலீஸ்காரர்.. இடமாற்றம் செய்தார் கமிஷனர்\nபைக்கில் வந்து.. காத்திருந்து மாமூல் வாங்கிய போலீஸ்காரர்.. வீடியோ\nகோவை: காக்கி சட்டை யூனிபார்முடன் பைக்கில் வந்து, வெயிட் பண்ணி கடைக்காரரிடம் மாமூல் வாங்கிட்டு போறார் ஒரு போலீஸ்காரர்\nசாலையோர கடையில் லஞ்சம் வாங்கும் காவலர்; கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றம். சாலையோர கடையில் ரோந்து இரு சக்கர வாகனத்தில் சென்று, சீருடையில் காவலர் லஞ்சம் வாங்கும் வீடியோ வைரலானது அடுத்து, அந்த காவலர் கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றப்பட்டார்.\nகோவையில் பட்டப்பகலில் ஒரு மெயின் ரோட்டில் இந்த சம்பவம் நடந்துள்ளது. சைரன் ரோந்து பைக்கில் ஒரு போலீஸ்காரர் வருகிறார்.\nஅப்போது வீட்டில் வளர்க்கும் மீன் விற்கும் கடையில் பைக்கை நிறுத்துகிறார். உடனே ஒருவர் கடையிலிருந்து வெளியே வந்து போலீஸ்காரரிடம் என்னமோ பேசுகிறார். அந்த கடைக்காரரும், தனது பாக்கெட்டிலிருந்து பணத்தை எடுத்து எண்ணி அதை சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு மறைவாக போலீசிடம் கொடுக்கிறார்.\nபணத்தை அந்த நபர் பாக்கெட்டிலிருந்து எடுத்து தரும்வரை போலீஸ்காரர் வேறு யாரிடமோ பேசிக் கொண்டிருக்கிறார். பேசிக் கொண்டே, அந்த பணத்தை அவர் கை நீட்டி படக்கென்று வாங்கி தன் கைக்குள் மூடி மறைத்து கொள்கிறார். இது எல்லாமே பட்டப்பகலில் நடக்கிறது. ரோட்டில் ஆட்கள், வண்டிகள் போய்கொண்டே இருக்கின்றன.\nஇதை அங்கிருந்த ஒருவர் கவனித்துவிட்டு, தனது செல்போனில் வீடியோ எடுத்து கொண்டு இணையத்திலும் பதிவிட்டு விட்டார். பிறகென்ன சாலையோரம் கடை வைத்திருப்பவர்களிடம் போலீஸ்காரர் மாமூல் வாங்கியது வைரலாகி விட்டது. இதையடுத்து கோவை மாநகர காவல்துறையினர் இது சம்பந்தமாக விசாரணையை மேற்கொண்டனர்.\nஅதில், லஞ்சம் வாங்கியவர் கோவை பந்தைய சாலை போலீஸ் ஸ்டேஷனில் சட்டம் ஒழுங்கு பிரிவில் தலைமைக் காவலராக பணியாற்றி வருபவராம். பெயர் விஜய் ஆனந்த் என்பது தெரியவந்தது. இதையடுத்து மாநகர காவல் கட்டுப்பாட்டு அறைக்கு விஜய் ஆனந்த்தை மாற்றி கோவை மாநகர காவல்துறை ஆணையர் சுமித் சரண் உத்தரவிட்டுள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஆஹா.. தமிழகம் முழுவதும் சூப்பரா மழை பெய்யுமாம்.. குறிப்பா இந்த 2 மாவட்டத்துல பிச்சுக்கிருமாம்\nஸ்டாஃர்மிங் ஆபரேஷன்.. கோவையில் புயல் வேகத்தில் தீவிரவாதிகளுக்கு வலைவீச்சு.. பரபர பின்னணி\nஎங்கள் நாட்டிலிருந்து தீவிரவாதிகள் ஊடுருவலா இல்லவே இல்லை.. இந்திய உளவுத்துறைக்கு இலங்கை பதில்\nசொந்த ஊரிலிருந்து வந்த வேகத்தில்.. துப்பாக்கியால் சுட்டு தற்கொலை.. பதற வைத்த கோவை சிஆர்பிஎப் வீரர்\nதீவிரவாத அச்சுறுத்தல்.. கோவையில் இரண்டாவது நாளாக பலத்த பாதுகாப்பு.. தீவிர கண்காணிப்பு\nகோவைக்கு கமாண்டோ படை வருகை.. தீவிர தேடுதல் வேட்டை.. காவல் ஆணையர் முக்கிய அறிவிப்பு\nவிபூதி, குங்குமம் அணிந்து.. ஊடுருவிய பயங்கரவாதிகள்.. கோவையில் 2000 போலீஸார் சோதனை\nதமிழகத்திற்குள் பயங்கரவாதிகள் ஊடுருவல் என தகவல்.. ஆயிரக்கணக்கான போலீஸார் தீவிர தேடுதல் வேட்டை\nஇளைஞரிடம்.. மசாஜ் சென்டர்.. ஜாலி.. ஆசை வார்த்தை கூறிய புரோக்கர் சங்கீதா.. 2 பெண்களை மீட்ட போலீஸ்\nஹாஸ்டல் ஜன்னலில்.. துண்டால் தூக்கு போட்டு கொண்ட நேபாள மாணவர்.. கோவை வேளாண் பல்கலையில் பரபரப்பு\nகதவை உடைத்து.. ஆக்ரோஷமாக நுழைந்த யானை.. 2 நாளில் 2 பேரை சுழட்டி சுழட்டி மிதித்தே கொன்றதால் பரபரப்பு\nதேவாங்கர் சமுதாயத்தினர் அனைத்திலும் முன்னேற வேண்டும்- ஸ்ரீ தயானந்தபுரி சுவாமி\nசிறு குறு தொழில்கள் அழியும் அபாயம்.. லட்சக்கணக்கானோர் வேலை இழந்து வருதற்கு இதுவே முக்கிய காரணம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ndistricts kovai inspector bribe மாவட்டங்கள் கோவை இன்ஸ்பெக்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.orphek.com/james-new-tank-build-orphek-sales-consultant-part-1/", "date_download": "2019-08-25T15:50:26Z", "digest": "sha1:OLSIBDUOECBOITICF2YMKBNVGKMERVQA", "length": 17294, "nlines": 95, "source_domain": "ta.orphek.com", "title": "ஜேம்ஸ் நியூ டேங்க் பில்ட்-ஆர்ஃபெக் விற்பனை ஆலோசகர் • ரீஃப் அக்வாரியம் எல்இடி லைட்டிங் • ஆர்ஃபெக்", "raw_content": "\nஆர்ஃபெக் ரீஃப் அக்வாரியம் எல்.ஈ.டி விளக்கு\nLED Vs மெட்டல் ஹாலைட்\nஅல்லது 120 / 90 / 60 பார்\nOrphek ஐ தொடர்பு கொள்ளவும்\nகடந்த ஆண்டு நான் ஒரு புதிய தொட்டியை தீவிரமாக பரிசீலித்து வருகிறேன், இப்போது முடிவு முடிவாகிவிட்டது செட் சீ ரெஸ்டர் 350.\nசிவப்பு கடல் ரீஃபெர் தொடரில் உங்களுக்கு தேவையான அனைத்தையும் உள்ளடக்கியது, ஒரு நல்ல அமைச்சரகம் உட்பட, ஆனால் ஒரு புரோட்டீன் ஸ்கைமர், திரும்பப் பம்ப் அல்லது லைட்டிங் ஆகியவற்றை உள்ளடக்கியது இல்லை. இது பயனரின் விருப்பத் தேர்வுகளைத் தேர்வு செய்ய அனுமதிக்கிறது. இது வாகனத்தின் உயர்மட்ட சாதனத்துடன் முழுமையான நீர்த்தேக்கத்திலுள்ள ஒரு கட்டடத்தையும் கொண்டுள்ளது.\nதற்போது நான் இந்த தொட்டி செங்கடல் மேக்ஸ் X டாங்க்கி மீன்வழி. அது தோற்றத்தில் மிகவும் கவர்ச்சிகரமானதாக இருந்தாலும், நான் பயன்படுத்துவதை இணைத்துக்கொள்ள ஹூட் அகற்ற வேண்டியிருந்தது அட்லாண்டிக் V2.1 ரீஃப் LED ஒளி.\nஆண்டுதோறும் ஆறு T5 குழாய்கள் பதிலாக மிகவும் விலை மற்றும் TXNUM விளக்குகள் ஒரு பெரிய விளிம்பு மூலம் தொட்டி வெப்பநிலை அதிகரிக்கிறது. தொட்டியின் வெப்பநிலை அவ்வப்போது சுத்தம் செய்யப்பட வேண்டிய அலகுகளில் நிறுவப்பட்ட நான்கு குளிரூட்டப்பட்ட ரசிகர்களைப் பயன்படுத்துகையில், கோடைகால மாதங்களில் அரிதாகவே 5 டிகிரி கீழே விழுந்தது. இது சிவப்பு கடல் நீங்கள் வாங்குவதற்கு மற்றொரு விலையுயர்ந்த உருப்படியை இருக்கும் ஒரு குளிர்விப்பான் பயன்படுத்தி உள்ளிட்ட உள்ளிணைப்பு / கடையின் தொகுப்பு கொடுக்கிறது காரணம் மற்றும் கணினிக்கு சத்தம் சேர்க்க.\nநான் செஞ்சிலுவை மேக்ஸின் பணித்திறன் குறித்து மிகவும் மகிழ்ச்சியடைந்தேன், ஆனால் நான் உபயோகிக்க விரும்பும் ஆபரணங்களை இணைத்துக்கொள்ள ஒரு சாம்பல் வேண்டும், குறிப்பாக ஒரு நல்ல ஆர்பெக் ஹெலிக்ஸ் ப்ரோட்டின் ஸ்கீம்மர், யு.வி ஸ்டெர்லைஸர் மற்றும் கார்பன் உலை.\nசெங்கடல் மேக்ஸுடன் சேர்க்கப்பட்டிருக்கும் பனிச்சறுக்கு என் கருத்தில் குறுகலாக உள்ளது, குறிப்பாக நீங்கள் அதிகமான சேமிப்பகத்தில் திட்டமிட்டால்.\nRed Sea Max தொட்டியின் பின்னால் கட்டப்பட்டிருக்கும் போது, ​​ஒரு மீடியா ரேக்டரை போதுமான அளவில் அனுமதிக்க முடியாது, மேலும் என் புதிய கட்டமைப்பில் ஒரு அடுத்து ரீஃபீ மீடியா உலைக்கூட பயன்படுத்த விரும்புகிறேன். மேலும் பெரிய பனிக்கட்டியைப் பயன்படுத்துவதற்கு ஒரு பெரிய மற்றும் பரந்த தொட்டியும் விரும்புகிறேன், என் தற்போதைய மீன்களை மேலும் அறைக்கு அனுமதிக்க வேண்டும், இது மீன் இடையே ஏற்படும் எந்த ஆக்கிரமிப்பையும் குறைக்கும்.\nதி அக்வா UV X வாட் புதிய கட்டடத்தில் துடைப்பான் கொண்ட மாதிரி பயன்படுத்தப்படும்\nதற்போதைய கட்ட பட்டியல் பின்வருமாறு:\nதொட்டி - சிவப்பு கடல்\nபுரோட்டீன் ஸ்கிமர் - ஆர்பெக் ஹெலிக்ஸ் 5000 உடன் DC DC பம்ப்.\nமீடியா ரிக்ளேர் - அடுத்து ரீஃப்\nயுவி Sterilizer - அக்வா UV, துடைப்பான் கொண்டு வாள்\nதிரும்பப் பம்ப் - ஆர்பெக் DC5000 கட்டுப்படுத்தக்கூடியது\nஉப்பு - சிவப்பு கடல் கோரல் புரோ\nமணல் - டிராபிக் ஏடன் மினிஃப்லக்ஸ்\nவிளக்கு - ஆர்பெக் அட்லாண்டிக் V2.1\nதொகுப்புகளில் சேர்க்கப்பட்டுள்ள சிவப்பு கடல் தொடைக்கான இரண்டு உதிரி வடிகட்டி சாக்ஸ்.\nநான் கடல் செம் இன் ரீஃப் உப்பு பயன்படுத்தி ஆனால் என் ஆராய்ச்சி சிவப்பு கடல் பவள புரோ ஒரு சிறந்த உப்பு கலப்பு குறிக்கிறது. இந்த தயாரிப்பு பற்றி பல எதிர்மறை கருத்துகள் இல்லை. தேர்வு சிவப்பு கடல் கோரல் புரோ மற்றும் டிராபிக் மரின் புரோ இடையே இருந்தது. டிராபிக் மரின் செலவினமானது அனைத்து சிறிய மற்றும் பெரிய சுவடு கூறுகள் இருப்பதைக் காட்டிலும் அதிக விலை வாய்ப்புள்ளது. இந்த உறுப்புகள் அனைத்தையும் பவளமோ அல்லது மீன்வோ தேவைப்படாது.\nபகுதி 2: செப்டம்பர் தொடக்கமாக இருக்க வேண்டிய புதிய கட்டடம் துவங்கியதும் இந்த அம்சத்தின் கட்டுரையில் வெளியிடப்படும். இது உருவாக்கத் தேவையான எல்லா உபகரணங்களையும் வாங்குவதற்கும் சேகரிப்பதற்கும் நேரத்தை அனுமதிக்கிறது, நான் செய்ய விரும்பும் தயாரிப்புத் தேர்வுகளில் எந்த மாற்றத்தையும் செய்ய எனக்கு நேரத்தை தருகிறது. இந்த கட்டத்தில் மெதுவாக சென்ற�� எப்போதும் கவனமாக எல்லாவற்றையும் நினைத்து மிகவும் விலையுயர்ந்த தவறுகள் செய்யப்படுகின்றன.\nதயவுசெய்து எங்கள் படிவத்தை நிரப்பவும், எங்கள் குழு விரைவில் உங்களைத் தொடர்புகொள்ளவும்\nபதிப்புரிமை 2009-Orphek Aquarium LED விளக்குகள் © எக்ஸ்\nஉங்கள் அனுபவத்தை மேம்படுத்த இந்த வலைத்தளம் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. இதை நீங்கள் சரி என்று கருதிக் கொள்கிறோம், ஆனால் நீங்கள் விரும்பினால், நீங்கள் விலகலாம். குக்கீ அமைப்புகள்ஏற்றுக்கொள்\nதனியுரிமை & குக்கீகள் கொள்கை\nவலைத்தளத்தின் மூலம் நீங்கள் செல்லவும் போது உங்கள் அனுபவத்தை மேம்படுத்த இந்த வலைத்தளம் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. இந்த குக்கீகளில் இருந்து, அவற்றின் உலாவிக்கு அவசியமாக வகைப்படுத்தப்படும் குக்கீகள் உங்கள் உலாவியில் சேமித்து வைக்கப்பட்டுள்ளன, ஏனெனில் வலைத்தளத்தின் அடிப்படை செயல்பாட்டிற்காக அவை அவசியமானவை. மூன்றாம் தரப்பு குக்கீகளை நாங்கள் பயன்படுத்துகிறோம், மேலும் இந்த வலைத்தளத்தைப் பயன்படுத்துவது எப்படி என்பதைப் புரிந்து கொள்ள உதவுகிறது. இந்த குக்கீகள் உங்கள் உலாவியில் மட்டுமே உங்கள் ஒப்புதலுடன் சேமிக்கப்படும். இந்த குக்கீகளைத் தெரிவுசெய்வதற்கான விருப்பமும் உள்ளது. ஆனால் இந்த குக்கீகளில் சிலவற்றைத் தேர்வுசெய்வது உங்கள் உலாவல் அனுபவத்தில் விளைவை ஏற்படுத்தலாம்.\nவலைத்தளத்தின் மூலம் நீங்கள் செல்லவும் போது உங்கள் அனுபவத்தை மேம்படுத்த இந்த வலைத்தளம் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. இந்த குக்கீகளில் இருந்து, அவற்றின் உலாவிக்கு அவசியமாக வகைப்படுத்தப்படும் குக்கீகள் உங்கள் உலாவியில் சேமித்து வைக்கப்பட்டுள்ளன, ஏனெனில் வலைத்தளத்தின் அடிப்படை செயல்பாட்டிற்காக அவை அவசியமானவை. மூன்றாம் தரப்பு குக்கீகளை நாங்கள் பயன்படுத்துகிறோம், மேலும் இந்த வலைத்தளத்தைப் பயன்படுத்துவது எப்படி என்பதைப் புரிந்து கொள்ள உதவுகிறது. இந்த குக்கீகள் உங்கள் உலாவியில் மட்டுமே உங்கள் ஒப்புதலுடன் சேமிக்கப்படும். இந்த குக்கீகளைத் தெரிவுசெய்வதற்கான விருப்பமும் உள்ளது. ஆனால் இந்த குக்கீகளில் சிலவற்றைத் தேர்வுசெய்வது உங்கள் உலாவல் அனுபவத்தில் விளைவை ஏற்படுத்தலாம்.\nவலைத்தளத்திற்கு ஒழுங்காக செயல்பட தேவையான குக்கீகள் அவசியமானவை. இந்த வகை வ��ைத்தளத்தின் அடிப்படை செயல்பாடுகள் மற்றும் பாதுகாப்பு அம்சங்களை உறுதி செய்யும் குக்கீகளை மட்டுமே உள்ளடக்கியுள்ளது. இந்த குக்கீகள் எந்த தனிப்பட்ட தகவலையும் சேமிக்கவில்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/08/14024626/Demanding-an-urgent-hearing-of-their-petitionMLAs.vpf", "date_download": "2019-08-25T16:18:12Z", "digest": "sha1:XDHPLVY7DSBRG6KLT4HL6PHM2YQD32SX", "length": 12639, "nlines": 124, "source_domain": "www.dailythanthi.com", "title": "Demanding an urgent hearing of their petition MLAs file a petition in Supreme Court to remove eligibility || தங்கள் மனுவை அவசர வழக்காக விசாரிக்க கோரி தகுதி நீக்க எம்.எல்.ஏ.க்கள் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nதங்கள் மனுவை அவசர வழக்காக விசாரிக்க கோரி தகுதி நீக்க எம்.எல்.ஏ.க்கள் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல்\nதங்களது மனுவை அவசர வழக்காக விசாரிக்க கோரி சுப்ரீம் கோர்ட்டில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.\nகர்நாடகத்தில் குமாரசாமி தலைமையில் காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கூட்டணி அரசு நடந்து வந்தது. அந்த கூட்டணி கட்சிகளை சேர்ந்த 15 எம்.எல்.ஏ.க்கள் தங்களுடைய எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தனர். இதையடுத்து குமாரசாமி அரசு கடந்த மாதம்(ஜூலை) 23-ந் தேதி கவிழ்ந்தது.\nமேலும் கட்சிவிரோத செயல்களில் ஈடுபட்டதாக, ராஜினாமா செய்த காங்கிரசை சேர்ந்த ரமேஷ் ஜார்கிகோளி, மகேஷ் குமடள்ளி, பி.சி.பட்டீல், சுதாகர், எம்.டி.பி.நாகராஜ், எஸ்.டி.சோமசேகர், பைரதி பசவராஜ், முனிரத்னா, பிரதாப்கவுடா பட்டீல், ஆனந்த்சிங், சிவராம் ஹெப்பால், ரோஷன் பெய்க் ஆகியோரையும், ஜனதாதளம்(எஸ்) கட்சியை சேர்ந்த எச்.விஸ்வநாத், நாராயண கவுடா, கோபாலய்யா ஆகியோரையும், சட்டசபை கூட்டத்தை புறக்கணித்த காங்கிரசை சேர்ந்த ஸ்ரீமந்த்பட்டீல், சங்கர் என மொத்தம் 17 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்து அப்போது சபாநாயகராக இருந்த ரமேஷ் குமார் கடந்த மாதம் 28-ந் தேதி உத்தரவிட்டார்.\nஇதை எதிர்த்து, தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் 17 பேரும் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். அந்த மனு தாக்கல் செய்யப்பட்டு 2 வாரங்களுக்கும் மேல் ஆகிவிட்டது. அந்த மனுக்கள் இன்னும் விசாரணைக்கு வரவில்லை. தங்களின் மனுக்கள் மீது உடனே விசாரணை நடைபெறும் என்று எதிர்பார்த்த அவர்களுக்கு ��மாற்றமே மிஞ்சியது. இந்த நிலையில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் சார்பில் மூத்த வக்கீல் முகுல் ரோட்டகி சுப்ரீம் கோர்ட்டில் நேற்று ஒரு மனுவை தாக்கல் செய்தார். அதில், தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்களின் மனுவை அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது.\nஅப்போது, “தகுதி நீக்கம் செய்யப்பட்ட 17 எம்.எல்.ஏ.க்களும், சபாநாயகரின் முடிவுக்கு எதிராக மனு தாக்கல் செய்துள்ளனர். அவர்களின் மனுவை வருகிற 19-ந் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும்” என்று வக்கீல் முகுல் ரோட்டகி வாதிட்டார். அந்த மனுவை விசாரித்த நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான அமர்வு, இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்குமாறு கோரி பதிவாளரிடம் ஒரு கடிதம் வழங்கும்படி உத்தரவிட்டது.\n1. காவலில் எடுத்து விசாரணை: சிபிஐ வக்கீல்-ப.சிதம்பரம் வக்கீல்கள் இடையே கடும் வாக்குவாதம்\n2. இந்திராணி முகர்ஜியின் வாக்குமூலம்: ப.சிதம்பரத்தை கைது செய்ய எவ்வாறு வழிவகுத்தது\n3. மகளை கொன்ற இந்திராணி முகர்ஜியை நம்பும் சிபிஐ, ப.சிதம்பரத்தை நம்பவில்லை - காங்கிரஸ்\n4. அர்ஜுனா விருதுக்கு தேர்வாகி உள்ள தமிழக வீரர் பாஸ்கரனுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து\n5. தமிழகம் - புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு பெரும்பாலான மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும்\n1. டேங்கர் லாரிக்குள் மோட்டார்சைக்கிள் புகுந்தது; என்ஜினீயரிங் மாணவர் பலி - நண்பர் படுகாயம்\n2. பாலியல் புகார்: மதுரை காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியருக்கு கட்டாய பணி ஓய்வு, ஆட்சிமன்றக்குழு நடவடிக்கை\n3. கர்ப்பமாக்கி கைவிட்டதால் ஆத்திரம் பச்சிளம் குழந்தையை காதலன் வீட்டு திண்ணையில் போட்டு சென்ற இளம்பெண் கைது\n4. வெண்கல, செம்பு நாணயங்கள் அறிமுகம்\n5. உடுமலையில் அரசு கலைக்கல்லூரி பேராசிரியை மீது கொடூர தாக்குதல், போலீஸ் விசாரணை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/State/2019/08/16014241/Delay-in-arriving-daughter.vpf", "date_download": "2019-08-25T16:08:16Z", "digest": "sha1:NZEYRJBUYR7FDBSVE65CQSKUCGW775C4", "length": 11705, "nlines": 131, "source_domain": "www.dailythanthi.com", "title": "Delay in arriving daughter || மகள் வருவதில் தாமதம் பரோலை நீட்டிக்கக்கோரி உள்துறை செயலாளருக்கு நளி���ி மனு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nமகள் வருவதில் தாமதம் பரோலை நீட்டிக்கக்கோரி உள்துறை செயலாளருக்கு நளினி மனு + \"||\" + Delay in arriving daughter\nமகள் வருவதில் தாமதம் பரோலை நீட்டிக்கக்கோரி உள்துறை செயலாளருக்கு நளினி மனு\nமகள் வருவதில் தாமதம் ஆவதால் மேலும் ஒரு மாதம் பரோல் நீட்டிக்கக்கோரி உள்துறை செயலாளர், சிறைத்துறை தலைவருக்கு நளினி மனு அனுப்பி உள்ளார்.\nமுன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள்தண்டனை விதிக்கப்பட்ட முருகன் வேலூர் மத்திய சிறையிலும், நளினி பெண்கள் சிறையிலும் கடந்த 28 வருடங்களாக தண்டனை அனுபவித்து வருகிறார்கள். இவர்களுடைய மகள் ஹரித்ரா லண்டனில் வசித்து வருகிறார். இவருக்கு திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டது.\nதிருமண ஏற்பாட்டிற்காக நளினி 6 மாதம் பரோல் கேட்டு சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். ஆனால் அவருக்கு ஒரு மாதம் மட்டுமே பரோல் வழங்கப்பட்டது. கடந்த மாதம் 25-ந் தேதி பரோலில் வெளியே வந்த நளினி, சத்துவாச்சாரியில் தங்கி தினமும் போலீஸ் நிலையத்தில் கையெழுத்திட்டு வருகிறார்.\nகடந்த 13-ந் தேதி வேலூர் சிறையில் உள்ள கணவர் முருகனை, நளினி சந்தித்து பேசினார். அப்போது அவர்கள் தங்கள் மகள் திருமணம் குறித்து பேசியதாக கூறப்படுகிறது.\nஇந்த நிலையில் நளினியின் மகள் ஹரித்ரா தமிழகம் வருவதில் தாமதம் ஏற்படுவதால் மேலும் ஒரு மாதம் பரோல் கேட்டு உள்துறை செயலாளர், சிறைத்துறை தலைவர் ஆகியோருக்கு நளினி மனு அனுப்பி உள்ளார்.\nஇதுகுறித்து நளினியுடன் தங்கி உள்ள அவருடைய தாயார் பத்மா கூறியதாவது:-\n28 ஆண்டுகளுக்கு பிறகு எனது மகள் நளினி வெளியே வந்துள்ளார். அவருடைய மகள் திருமண ஏற்பாட்டிற்காக ஒரு மாதம் பரோலில் வந்துள்ளார். இதுவரை ஹரித்ராவுக்கு மணமகனாக 4 பேரை தேர்வு செய்து வைத்துள்ளோம். அவர்களில் மணமகன் யார் என்பதை ஹரித்ரா தான் முடிவு செய்வார்.\nஅவருக்கு செப்டம்பர் மாதம் வரை தேர்வு இருப்பதால், அவர் தமிழகம் வருவதில் தாமதம் ஏற்பட்டு உள்ளது.\nஇந்த நிலையில் நளினிக்கு பரோல் முடிய உள்ளதால் மேலும் ஒரு மாதம் பரோலை நீட்டிக்கக்கோரி உள்துறை செயலாளர், சிறைத்துறை தலைவர் ஆகியோருக்கு நளினி மனு அனுப்பி உள்ளார்.\n1. காவலில் எடுத்து விசாரணை: சிபிஐ வக்கீல்-ப.சிதம்பரம் வக்கீல்கள் இடையே கடும் வாக்குவாதம்\n2. இந்திராணி முகர்ஜியின் வாக்குமூலம்: ப.சிதம்பரத்தை கைது செய்ய எவ்வாறு வழிவகுத்தது\n3. மகளை கொன்ற இந்திராணி முகர்ஜியை நம்பும் சிபிஐ, ப.சிதம்பரத்தை நம்பவில்லை - காங்கிரஸ்\n4. அர்ஜுனா விருதுக்கு தேர்வாகி உள்ள தமிழக வீரர் பாஸ்கரனுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து\n5. தமிழகம் - புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு பெரும்பாலான மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும்\n1. வாட்ஸ்அப் வீடியோவில் பேசி 600 பெண்களை நிர்வாணமாக்கி மிரட்டி பணம் பறித்த சென்னை என்ஜினீயர் கைது\n2. தமிழகம் முழுவதும் வருவாய் உதவியாளர் காலிப்பணியிடங்களை நிரப்ப அரசு உத்தரவு\n3. விஷம் குடித்த காட்சியை வாட்ஸ்-அப்பில் அனுப்பிவிட்டு தற்கொலை செய்த வாலிபர்\n4. கொடைக்கானல் மலைப்பாதையில் 80 அடி பள்ளத்தில் வேன் பாய்ந்து கல்லூரி மாணவி உள்பட 2 பேர் பலி\n5. மத்திய உளவுத்துறை எச்சரிக்கை: தமிழகத்தில் 6 பயங்கரவாதிகள் ஊடுருவியதாக தகவல் - மாநிலம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.easy24news.com/2019/02/%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/?responsive=false", "date_download": "2019-08-25T16:42:58Z", "digest": "sha1:NKRA66MQAY5GKUIDDUEKTIV2TRZ7SJBT", "length": 18266, "nlines": 156, "source_domain": "www.easy24news.com", "title": "இளையராஜாவுக்காகக் காத்திருக்கும் விக்கெட்டுகள்! | Easy 24 News", "raw_content": "\nHome Cinema இளையராஜாவுக்காகக் காத்திருக்கும் விக்கெட்டுகள்\n“இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்\nஇவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்”\nஎன்ற பாடல் வரிகளை ஷேர் செய்து கவியரசர் கண்ணதாசனுக்கு நன்றி கூறியது ஃபேஸ்புக். அதற்கு லைக் போட்டுவிட்டு என்னவென்று கேட்ட வாட்ஸ் அப்புக்குத் தனது பதிலை டைப் செய்யத் தொடங்கியது. “இளையராஜா 75 நிகழ்ச்சிதான் தமிழ்நாட்டின் தற்போதைய ஹாட் டாபிக். நிகழ்ச்சியின் இரண்டாவது நாள் இன்னிக்கு நடக்கப் போறதால, அதுல இளையராஜாவின் இசைக் கச்சேரியும் இருக்குறதால ஒரு பக்கம் ரசிகர்கள் ரொம்ப சந்தோஷமா இருக்காங்க. பல தடைகளைத் தாண்டியும் நிகழ்ச்சியை நடத்திட்டதால தயாரிப்பாளர்கள் சங்கமும் ஹேப்பி. ஆனால், இதுல மூன்றாவதா சந்தோஷப்படும் ஒரு டீமும் உண்டு. அது, தற்போதைய தயாரிப்பாளர்கள் சங்கத்தை எதிர்க்கும் டீம்தான்” என்ற ஃபேஸ்புக் போஸ்டுக்கு லைக் போட்டு, மேல சொல்லச் சொல்லி வாட்ஸ் அப் கமெண்ட் செய்ய, ஃபேஸ்புக் ரிப்ளை செய்தது.\n“தயாரிப்பாளர்கள் சங்கத்திலிருந்து பார்த்திபன் விலகல் இளையராஜா நிகழ்ச்சியின் இத்தனை நெருக்கத்துல ஏன் நடந்ததுன்னு மிகப்பெரிய குழப்பத்துல இருந்த எதிர் டீமுக்கு, இளையராஜா 75 நிகழ்ச்சியின் முதல் நாள் நல்ல பதிலைக் கொடுத்திருக்கு. விழா ஏற்பாட்டுல நடந்த குளறுபடிகளை வைத்தே இன்னும் வலிமையா சங்க நிர்வாகத்தை எதிர்க்கலாம்னு தயாராகிட்டாங்க. முதல் நாள் நிகழ்ச்சியின் ஏற்பாடுகளை நெருக்கமா கவனித்துவந்த பார்த்திபனுக்கு விஷயம் புரிஞ்சதும் உஷாரா எஸ்கேப் ஆகிட்டாரு. இளையராஜாவுக்கு நடக்கும் பல விதமான பாராட்டு விழாவுல, இது எவ்வளவு சிறந்ததா இருக்கும்னுதான் போட்டி இருந்திருக்கணும். ஆனால், எவ்வளவு மோசமான விழா அப்படிங்குறதுதான் இந்த விழாவின் நோக்கமா போயிடுச்சு” என்ற ஃபேஸ்புக் கமெண்டுக்கு வாட்ஸ் அப் லைக் போட்டுவிட்டு, ‘அப்படி என்ன தான் முதல் நாள் விழாவில் நடந்தது’ என்று கமெண்டில் கேட்டது.\n“மொத்த இந்தியாவுக்குமான தேசிய கீதம் போல, தமிழகத்துக்கும், தமிழுக்கும் தமிழ்த்தாய் வாழ்த்து இன்றியமையாதது. ஆனால், அந்த வாழ்த்துப் பாட்டை, ரீமேக் செய்து நிகழ்ச்சியோட ஆரம்பத்துல ஒலிக்கவிட்டிருக்காங்க. தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கமே இப்படி செய்யலாமான்னு நிகழ்ச்சியிலேயே சலசலப்பு ஏற்பட்டது” என்று ரிப்ளை செய்தது ஃபேஸ்புக். வாட்ஸ் அப் லைக் போட்டு முடிப்பதற்குள் அடுத்த கமெண்டை டைப் செய்யத் தொடங்கியது ஃபேஸ்புக்.\nதயாரிப்பாளர் சங்கத்தின் நிர்வாகிகளா இருக்கவங்க பல பேர் இயக்குநர்களும்கூட. விஷால், துரைராஜ் உட்பட்ட சிலர் மட்டுமே இயக்குநர் லேபிளுக்குக் கீழ வர மாட்டாங்க. ஆனால், அப்படிப்பட்ட சங்கம் ஏற்பாடு செய்த விழாவில் இயக்குநர்களுக்குக் கிடைத்த மரியாதையை சொல்றேன் கேளுங்க. ஷங்கர், சுந்தர்.சி உள்ளிட்ட சில இயக்குநர்கள் இளையராஜா கிட்ட பாட்டு கேட்டு வர்ற மாதிரி ஒரு நிகழ்ச்சி நடந்தது. பெரும்பாலும் இளையராஜா இசையில் படம் எடுக்காத இயக்குநர்கள் அந்த லிஸ்ட்ல இருந்ததால, ரொம்ப சுவாரசியமா இருக்கும்னு எதிர்பார்க்கப���பட்டது. ஆனால், அங்க நடந்ததோ ‘இளையராஜா இசைல படம் எடுக்காத நீங்க எல்லாரும் ஒரு இயக்குநரா’ அப்படின்னு கேட்பது போல இருந்தது. உதாரணத்துக்கு, ஷங்கர் ஒரு ஒப்பாரி பாட்டுக்கு இளையராஜா கிட்ட பாட்டு கேட்பது போலவும், அதற்கு ஐந்தாயிரம் பேர் ஒரே நேரத்துல ஒப்பாரி பாட வைக்குற மாதிரி ஷங்கர் கேட்பாராம். அதற்கு அண்டார்டிகாவில் ரூம் போட்டு மியூசிக் பண்ணிடலாம்னு சொல்லுவதாகவும் அந்த விவரிப்பு இருந்தது. சுந்தர்.சி பற்றி கவலைபடவே தேவையில்லையாம். ஏன்னா, ஒரே கதையை வைத்து நடிகர்களை மட்டும் மாத்தி அவர் படம் எடுக்குறதால, ஒரே பாட்டு அவர் படத்துக்கு போதும்னு சொல்லிடுற மாதிரி ஒரு நிகழ்ச்சி நடந்தது. அதாவது இளையராஜாவைப் பெருமைப்படுத்துவதற்குப் பதிலாக, மற்றவர்களை மட்டம் தட்டுவதையே விழா முழுக்க பார்க்க முடிந்தது” என்ற ஃபேஸ்புக் கமெண்ட் விழுந்த அடுத்த நொடி “இதையெல்லாம் நிகழ்ச்சிக்கு வந்த யாரும் கேள்வி கேட்கவில்லையா’ அப்படின்னு கேட்பது போல இருந்தது. உதாரணத்துக்கு, ஷங்கர் ஒரு ஒப்பாரி பாட்டுக்கு இளையராஜா கிட்ட பாட்டு கேட்பது போலவும், அதற்கு ஐந்தாயிரம் பேர் ஒரே நேரத்துல ஒப்பாரி பாட வைக்குற மாதிரி ஷங்கர் கேட்பாராம். அதற்கு அண்டார்டிகாவில் ரூம் போட்டு மியூசிக் பண்ணிடலாம்னு சொல்லுவதாகவும் அந்த விவரிப்பு இருந்தது. சுந்தர்.சி பற்றி கவலைபடவே தேவையில்லையாம். ஏன்னா, ஒரே கதையை வைத்து நடிகர்களை மட்டும் மாத்தி அவர் படம் எடுக்குறதால, ஒரே பாட்டு அவர் படத்துக்கு போதும்னு சொல்லிடுற மாதிரி ஒரு நிகழ்ச்சி நடந்தது. அதாவது இளையராஜாவைப் பெருமைப்படுத்துவதற்குப் பதிலாக, மற்றவர்களை மட்டம் தட்டுவதையே விழா முழுக்க பார்க்க முடிந்தது” என்ற ஃபேஸ்புக் கமெண்ட் விழுந்த அடுத்த நொடி “இதையெல்லாம் நிகழ்ச்சிக்கு வந்த யாரும் கேள்வி கேட்கவில்லையா” என்று கேட்டது வாட்ஸ் அப். சொல்றேன் என ரிப்ளை செய்துவிட்டு, டைப் செய்யத் தொடங்கியது ஃபேஸ்புக்.\n“அரசியல் கட்சிக் கூட்டத்தில் எல்லாம், தலைவர் வர்றதுக்கு முன்னால சிலரைப் பேச வைப்பாங்க. எதிர்க்கட்சியை வகை தொகை இல்லாம விமர்சனம் செய்றது அவங்களோட முக்கிய நோக்கம். சமயத்துல சில கெட்ட வார்த்தைகளும் வரும். அப்படித்தான் முதல் நாள் நிகழ்ச்சியும் நடந்திருக்கு. ஏன்னா, இரண்டாம் நாள்தான் தமிழ் சினிமாவின் மிக முக்கிய ஜாம்பவான்கள் வர்றாங்க. சூர்யா, கார்த்தி, தனுஷ் போன்ற நடிகர்கள்கூட இரண்டாம் நாள்தான் வர்றாங்க. இதையெல்லாம் ஓரமா தள்ளிவிட்டாலும் பாரதிராஜா, வைரமுத்து இல்லாத பாராட்டு விழாவை இளையராஜாவே எப்படி ஏத்துக்குவார் என்பதுதான் பலரின் கேள்வி. இதுவரைக்கும் சொன்ன மூன்று விஷயங்கள்தான் தயாரிப்பாளர்கள் சங்கத்துல பெரிய புயலைக் கிளப்பியிருக்கு. ‘இளையராஜா நிகழ்ச்சி நடத்தி வர்ற பணத்துல எல்லாத்தையும் சரி பண்ணலாம்னு சொல்லிட்டு, இப்ப இவ்வளவு மொக்கையா ஒரு நிகழ்ச்சிக்குத் திட்டம் போட்டிருக்கீங்களே’ அப்படின்னு கேட்கப்பட்ட எந்த கேள்விக்கும் சங்கத்துல பதில் இல்லை. அதனால்தான், எதிர்காலத்துல தனக்கு இந்தப் பிரச்சினையில் எந்த பங்கும் வந்துவிடக் கூடாது என்று சொல்லி பார்த்திபன் விலகிவிட்டார். நிகழ்ச்சி முடியட்டும்னு காத்திருந்த பல தயாரிப்பாளர்களுக்கும் பார்த்திபனின் விலகல் பெரிய அதிர்ச்சி. ஆமாம், அவங்களை முந்திட்டாருல்ல… அதிர்ச்சி ஆகாமல் இருக்குமா” என்ற ஃபேஸ்புக்கின் ரிப்ளையில் டைப் செய்யத் தொடங்கியது வாட்ஸ் அப். “எல்லாம் சரி, ஆரம்பத்துல மென்ஷன் பண்ண பாட்டை எழுதியது கண்ணதாசன் இல்லை; அதை எழுதியவர் வாலி” என்ற தகவலை, தனது முதல் போஸ்டில் அப்டேட் செய்துவிட்டு லாக் அவுட் ஆனது ஃபேஸ்புக்.\nஇணைய விமர்சனம்: வரமா, சாபமா\nஎரிபொருள் விலைச் சூத்திரத்தை அரசாங்கம் உடன் நீக்கிக் கொள்ள வேண்டும்\nபேஸ்புக் நண்பர்களின் இரவு விருந்து, 8 பேர் பொலிஸாரினால் கைது\ncmr வானொலி கலைனர்களை ஊக்குவிப்பதில் முதன்மை வானொலியாகத் திகழ்கின்றது\nகனடா அருள்மிகு ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலய வருடாந்த ஆலய ஸ்தாபிப்பு\nகனடா கொக்குவில் பழைய மாணவர் சங்கம் 2016 ஆம் ஆண்டின் “மகுடம்”\n2016 ஆம் ஆண்டின் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் இராப்போசன விருந்தும் மகாநாடும்\n‘உடலை ஆராதிக்கிறேன்: பூஜா ஹெக்டே\nதமிழ் நல்லா பேசுவேன்: சாஷ்வி பாலா\nசதொச நிறுவனத்தின் தலைவர் கைது\nமார்ச் மாதத்தின் பின்னர் மாகாணசபை தேர்தல்\nபழைய முறைப்படி தேர்தலை நடாத்த பிரதான கட்சிகள் இணக்கம்-கிரியெல்ல\nசபை அமர்­வில் பங்­கேற்­காத- ஈ.பி.டி.பி\nதெமட்டகொடயில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக தகவல்\nபேஸ்புக் நண்பர்களின் இரவு விருந்து, 8 பேர் பொலிஸாரினால் கைது\nமக்கள் ��ிடுதலை முன்னணி தலைமையில் தேசிய மக்கள் சக்தி கூட்டணி\nபள்ளிவாயலின் மேல் மாடியில் தீ\nதேசியப் பட்டியல் உறுப்பினர் பதவிக்கு 19 எழுத்துமூல வேண்டுகோள்கள்\nபேஸ்புக் நண்பர்களின் இரவு விருந்து, 8 பேர் பொலிஸாரினால் கைது\ncmr வானொலி கலைனர்களை ஊக்குவிப்பதில் முதன்மை வானொலியாகத் திகழ்கின்றது\nகனடா அருள்மிகு ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலய வருடாந்த ஆலய ஸ்தாபிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/emma-where-else-can-you-get-a-tattoo/", "date_download": "2019-08-25T16:19:44Z", "digest": "sha1:GCGIDM3EMKDVSJLQIRWNX7V7HPRZ5TGP", "length": 10163, "nlines": 175, "source_domain": "dinasuvadu.com", "title": "ஏம்மா! டாட்டூ குத்த வேற இடமே கிடைக்கலயாமா? | Dinasuvadu Tamil", "raw_content": "\nபி.வி.சிந்து இந்தியாவை மீண்டும் பெருமைபடுத்தியுள்ளார்-பிரதமர் மோடி வாழ்த்து\nஉலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி இறுதி போட்டியில் தங்கம் வென்று சாதனை படைத்தார் சிந்து\nகாஞ்சிபுரம் அருகே குண்டு வெடித்ததில் இளைஞர் ஒருவர் பலி\nநாளை விசாரணைக்கு வருகிறது சிதம்பரத்தின் வழக்கு\nதளபதி விஜய்க்கு போட்டியாக களமிறங்கும் மக்கள் செல்வனின் சங்கத்தமிழன்\nஇளைஞர் அணியில் உறுப்பினர்களை சேர்க்க செல்போன் செயலி-உதயநிதி ஸ்டாலின்\nசூப்பர் ஸ்டாரின் திகில் பட தலைப்பில் களமிறங்கும் ‘ஹீரோ’ ஜி.வி.பிரகாஷ்\nபுதுச்சேரியில் நாளை போராட்டம் நடத்த தடை\nஅரியலூரில் நடந்த காவலர் தேர்வில் ஆள்மாறாட்டம்- 3 பேர் கைது..\nபி.வி.சிந்து இந்தியாவை மீண்டும் பெருமைபடுத்தியுள்ளார்-பிரதமர் மோடி வாழ்த்து\nஉலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி இறுதி போட்டியில் தங்கம் வென்று சாதனை படைத்தார் சிந்து\nகாஞ்சிபுரம் அருகே குண்டு வெடித்ததில் இளைஞர் ஒருவர் பலி\nநாளை விசாரணைக்கு வருகிறது சிதம்பரத்தின் வழக்கு\nதளபதி விஜய்க்கு போட்டியாக களமிறங்கும் மக்கள் செல்வனின் சங்கத்தமிழன்\nஇளைஞர் அணியில் உறுப்பினர்களை சேர்க்க செல்போன் செயலி-உதயநிதி ஸ்டாலின்\nசூப்பர் ஸ்டாரின் திகில் பட தலைப்பில் களமிறங்கும் ‘ஹீரோ’ ஜி.வி.பிரகாஷ்\nபுதுச்சேரியில் நாளை போராட்டம் நடத்த தடை\nஅரியலூரில் நடந்த காவலர் தேர்வில் ஆள்மாறாட்டம்- 3 பேர் கைது..\n டாட்டூ குத்த வேற இடமே கிடைக்கலயாமா\nநடிகை ஸ்ரத்தா ஸ்ரீநாத் இந்திய நடிகை ஆவார். இவர் அண்மையில் வெளியாகிய விக்ரம் வேதா எனும் தமிழ் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் பிரபலமானார். தற்போது அஜித் உடன் இணைந்து நேர்கொண்ட பார்வை எனும் தமிழ் படத்தில் நடித்து வருகிறார்.\nஇந்நிலையில்,இவர் அடிக்கடி கவர்ச்சியாக புகைப்படம் எடுத்து இணையத்தில் பதிவிடுவது வழக்கம். தற்போது இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில், தனது நெஞ்சு பகுதியில் பச்சை குத்தியுள்ளது தெரியும் படியான புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதோ அந்த புகைப்படம்,\nதளபதி விஜய்க்கு போட்டியாக களமிறங்கும் மக்கள் செல்வனின் சங்கத்தமிழன்\nசூப்பர் ஸ்டாரின் திகில் பட தலைப்பில் களமிறங்கும் ‘ஹீரோ’ ஜி.வி.பிரகாஷ்\nசெப்டம்பர் 6-ஐ குறிவைக்கும் தனுஷ் – ஆர்யாவின் முக்கிய படங்கள்\nசிறுமியின் மானத்தை காப்பாற்றிய சிறுவர்கள்\n தளபதி விஜயின் வெளிநாட்டு ரசிகையின் அட்டகாசமான செயல்\n12-ம் வகுப்பு படிக்கும் மாணவியை பலாத்காரம் செய்த தலைமை ஆசிரியர்லஞ்சம் வாங்குமாறு மிரட்டிய காவல் அதிகாரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://iraipaathai.blogspot.com/2013/11/blog-post.html", "date_download": "2019-08-25T15:43:00Z", "digest": "sha1:OT6JKPVWCKYRAP7KMNKINKJ6XJBDZBVZ", "length": 12285, "nlines": 111, "source_domain": "iraipaathai.blogspot.com", "title": "இறைபாதை: பாபரி மஸ்ஜித் வரலாறு! -குறும்படம் பாப்புலர் ஃப்ரண்ட் தயாரிப்பு!", "raw_content": "\nவியாழன், 14 நவம்பர், 2013\n -குறும்படம் பாப்புலர் ஃப்ரண்ட் தயாரிப்பு\nஇளைய சமூகத்திற்கு ஓர் அரிய செய்தி\nபாபர் மஸ்ஜித் நினைவலைகளை தம் நெஞ்சங்களில் மட்டுமல்ல பார்வையிலும் நிலைபெறச் செய்வதற்காக இன்றைய தலை முறைக்கும் வளரும் இளம் தலைமுறைக்கும் இந்த ஆவணத்தை கொண்டு செல்ல வேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமை.\nஅதன் அடிப்படையில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக வருகின்ற டிசம்பர் 6 அன்று பாபரி மஸ்ஜித் ஆவண படம் (DocumentaryFilm) அறிமுகப்படுத்த இருக்கிறது ஆகவே முன்பதிவு செய்வீர்.\nஒரு CD யின் விலை ரூ.50 மட்டுமே.\nஇடுகையிட்டது இறைபாதை நேரம் பிற்பகல் 5:55\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகுறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில்\n -குறும்படம் பாப்புலர் ஃப்ரண்ட் தயாரிப்பு\nஇளைய சமூகத்திற்கு ஓர் அரிய செய்தி பாப���் மஸ்ஜித் நினைவலைகளை தம் நெஞ்சங்களில் மட்டுமல்ல பார்வையிலும் நிலைபெறச் செய்வதற்காக ...\nபுறம் பேசுவதை பற்றி இஸ்லாம் \nபுறம் பேசுவதனால் ஏற்படும் தீமைகள் குறித்து அல்லாஹ்வும் அவனது தூதர் (ஸல்) அவர்களும் மிகக் கடுமையாக எச்சரித்துள்ளனர். மரணித்த பிறகு கப்ரிலும்...\nமத அடிப்படையிலான இறை கட்டளைகள் தனி மனித சுதந்திரத்திற்கு எதிரானாவை. அவை மனிதர்களை தம் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாக கூறி அவற்றை விட்...\nபதர் யுத்தம் நிகழ்வுகள் மட்டும் அல்ல\nஅப்துல் ரஹ்மான் பின் அவ்ஃ ப்(ரலி) ஆயிஷா (ரழி) அவர்கள் அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரழி) அவர்களுக்காக இவ்வாறு பிரார்த்தித்தார்கள் : ...\nமுஸ்லிம்களின் இடஒதுக்கீடு - ஒரு வரலாற்று பார்வை \nவளர்ந்து வரும் நாட்டில் தன்னுடைய குடிமக்கள் அனவருக்கும் தேசத்தின் வளர்ச்சியில் உரிய பங்கு வழங்கப்பட வேண்டும். அவர்கள் எந்த ஜாதி, மத, சமூக அ...\nவிடியல் வெள்ளியின் சந்தாதாரர் ஆவீர்\nஉலகளவிலும், தேசிய அளவிலும் முஸ்லிம்களின் அவலை நிலையை சமூக மக்களிடம் கொண்டு சேர்க்கும் பணியை \"விடியல் வெள்ளி\" மாத இதழ் பல ஆண்டுக...\nராஜஸ்தானில் எஸ்.டி.பி.ஐ. வேட்புமனு தாக்கல்\n -குறும்படம் பாப்புலர் ஃப்ரண்ட் தயாரிப்பு\nஇளைய சமூகத்திற்கு ஓர் அரிய செய்தி பாபர் மஸ்ஜித் நினைவலைகளை தம் நெஞ்சங்களில் மட்டுமல்ல பார்வையிலும் நிலைபெறச் செய்வதற்காக ...\nசிலர் தன்னைப் பிறர் புகழும்போது சுறுசறுப்போடும் உற்சாகத்தோடும் செயல்படுவார்கள். விமர்சனங்கள் ஏச்சுப் பேச்சுக்கள் வரும்போது பின்வாங்கி விடு...\nமுஸ்லிம் மன்னர்கள் இந்தியாவின் மீது படையெடுத்து உண்மையில் கோவில்களை சிதைத்தார்களா\nஇந்திய நாட்டின் மீது படையெடுத்து வந்தவர்கள்தானே இஸ்லாமியர்கள்இந்துக் கோயில்களை இடித்துச் சிதைத்தார்கள்இந்துக் கோயில்களை இடித்துச் சிதைத்தார்கள்\nஅப்துல் ரஹ்மான் பின் அவ்ஃ ப்(ரலி) ஆயிஷா (ரழி) அவர்கள் அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரழி) அவர்களுக்காக இவ்வாறு பிரார்த்தித்தார்கள் : ...\nரமலானில் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் நோன்பு நோற்கிறவர்களின் முந்தைய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன. என அபூஹுரைரா(ரலி) அறிவித்...\nபுறம் பேசுவதை பற்றி இஸ்லாம் \nபுறம் பேசுவதனால் ஏற்படும் தீமைகள் குறித்து அல்லாஹ்வும் அவனது தூதர் (ஸல்) அவர்க��ும் மிகக் கடுமையாக எச்சரித்துள்ளனர். மரணித்த பிறகு கப்ரிலும்...\nபதர் யுத்தம் நிகழ்வுகள் மட்டும் அல்ல\nஜாதிவாரியான மக்கள் தொகை கணக்கெடுப்பில் முஸ்லீம்களை பதிவுசெய்வொம்\nஇந்தியா முழுவதும் ஜாதிவாரியாக மக்கள்தொகை எண்ணிக்கையை வைத்துத்தான் இடஒதுக்கீடு உட்பட அனைத்து சலுகைகளையும் அரசு சமூகங்களுக்கு வழங்கி வருகின்...\nமுஸ்லிம்களின் இடஒதுக்கீடு - ஒரு வரலாற்று பார்வை \nவளர்ந்து வரும் நாட்டில் தன்னுடைய குடிமக்கள் அனவருக்கும் தேசத்தின் வளர்ச்சியில் உரிய பங்கு வழங்கப்பட வேண்டும். அவர்கள் எந்த ஜாதி, மத, சமூக அ...\nராஜஸ்தானில் எஸ்.டி.பி.ஐ. வேட்புமனு தாக்கல்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newtamilcinema.in/after-thodari-keerthi-suresh-getting-the-chance/", "date_download": "2019-08-25T16:47:14Z", "digest": "sha1:NQKYYGO2JNKIMTKPM6YCYELMGCQNF3KB", "length": 11481, "nlines": 165, "source_domain": "newtamilcinema.in", "title": "என்னது...தொடரி படம் பார்த்துட்டுதான் கீர்த்தியை நடிக்கக் கூப்பிட்டாங்களா? - New Tamil Cinema", "raw_content": "\nஎன்னது…தொடரி படம் பார்த்துட்டுதான் கீர்த்தியை நடிக்கக் கூப்பிட்டாங்களா\nஎன்னது…தொடரி படம் பார்த்துட்டுதான் கீர்த்தியை நடிக்கக் கூப்பிட்டாங்களா\nசாவித்திரியை பற்றி நான் ஏன் தெரிஞ்சுக்கணும் என்று நினைப்பவர்கள் கூட, கீர்த்தி சுரேஷின் அழகான முகத்திற்காக தியேட்டருக்கு வருவார்கள். ஓவியத்தோடு ஓவியமாக ஐக்கியமானது போல, சாவித்திரியின் கதைக்குள் கரைந்தே போய்விட்டார் கீர்த்தி சுரேஷ். சாவித்திரி…. ஜெமினிகணேசனின் ராணி மட்டுமல்ல… அந்த கால இளசுகளின் ஆக்சிஜன்\nகணக்கில்லாமல் காதலும், அந்த காதல்களுக்கு துரோகம் பண்ணாமல் கல்யாணமும் பண்ணி வந்த ஜெமினி கணேசனுக்கு வாழ்க்கைப்பட்ட சாவித்திரியின் கடைசி காலம், நாடே துயரப்பட்டு கண்ணீர் வடித்த காலம். குடிக்கு அடிமையாகிவிட்ட சாவித்திரி, தன் புகழ், பணம், அந்தஸ்து எல்லாவற்றையும் குடிக்கு தாரை வார்த்துவிட்டு அதனுள்ளே கரைந்து போயிருந்தார். தெருவுக்கொரு மதுக்கடை ஜொலிக்கும் இந்த காலத்தில், குடியின் கொடுமையை சாவித்திரியின் சம்பவங்களால் சொல்லப் போகிறார்கள். அந்தப்படம்தான் நடிகையர் திலகம்.\n‘முதலில் இந்தப்படத்தில் நடிக்க நான் தயங்கினேன். ஏன்னா அவ்ளோ பெரிய நடிகை. அவங்க வாழ்க்கையை பற்றி சொல்லும்போது ஏதும் தப்பாகிடக் க���டாது. என்று பயந்தேன். ஆனால் மிக நாசுக்காக நயமாக அவங்க புகழுக்கு குந்தகம் ஏற்படா விதத்தில் இந்தப்படம் வரும்னு தோணுச்சு. அதற்கப்புறம்தான் ஒப்புக்கிட்டேன்’ என்றார் கீர்த்தி சுரேஷ்.\nஜெமினி கணேசனாக துல்கர் சல்மான் நடித்திருக்கிறார். நடிகையர் திலகம் படத்தின் வசனத்தை மதன் கார்க்கி எழுதியிருக்கிறார். இதற்காகவே நிறைய சாவித்திரியின் படங்களை திரும்ப திரும்ப போட்டுப் பார்த்தாராம். கீர்த்தி சுரேஷ் அபாரமாக நடித்திருக்கிறார் என்று இவரும் சர்டிபிகேட் வாசித்தார்.\nகாதை கிட்ட கொடுங்க. தொடரி படத்தை பார்த்துவிட்டுதான் இந்தப்படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்தாராம் டைரக்டர் நாக் அஷ்வின். என்னாங்கய்யா இது\nசதி வலையில் AK57 சமாளிக்க தயாராகும் அஜீத்\nசிவகார்த்திகேயனை விரட்டும் கீர்த்தி சுரேஷ்\n சீமான் வேல்முருகன்களுக்கு சின்னதாக ஒரு விண்ணப்பம்\nரஜினி படத்தின் பலி ஆடுதான் விஜய் சேதுபதி\n ஆஸ்பிடல் அட்ராசிடி பற்றி ஐஸ்வர்யா ராஜேஷ்\nநேர்கொண்ட பார்வை வசூல் ரீதியா ஜெயிக்குமா \nநேர்கொண்ட பார்வை வசூல் ரீதியா ஜெயிக்குமா \nCheran-ன் மர்ம ரகசியங்களை உடைக்கும் VALAI PECHU Team\n காத்திருந்த நிறுவனத்திற்கு கெட் அவுட்…\nஏ 1 / விமர்சனம்\nஐசரி கணேஷுக்கு அடுத்த கால்ஷீட்\nஇராம பிரானுக்கு ஐந்து கிரஹம் உச்சம்\nகட்சித் துவங்கிய கமலின் கதி\n”ரஜினி, அஜித் ரசிகர்கள் பிஸ்மி நம்பரை கேட்கிறார்கள்”-…\nநடிகை கஸ்தூரி தூக்கு மாட்டிக்கணும்\nநாலு நாளில் இவ்ளோதான் கலெக்ஷனா பேய் முழி முழிக்கும் காலா…\nஏ 1 / விமர்சனம்\nநேர்கொண்ட பார்வை வசூல் ரீதியா ஜெயிக்குமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.easy24news.com/2019/02/%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2019-08-25T16:47:58Z", "digest": "sha1:4QKJTO5XZG3VRPQCWMQAHTXHNYFTBGSC", "length": 9283, "nlines": 154, "source_domain": "www.easy24news.com", "title": "மெரினாவில் மைனர் குளிக்கத் தடை! | Easy 24 News", "raw_content": "\nHome News மெரினாவில் மைனர் குளிக்கத் தடை\nமெரினாவில் மைனர் குளிக்கத் தடை\nமெரினா கடற்கரையில் 18 வயதுக்குக் கீழுள்ளவர்கள் குளித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை கிழக்கு மண்டல இணை ஆணையர் பாலகிருஷ்ணன் எச்சரித்துள்ளார்.\nதாம்பரம் சேலையூர் நகராட்சி பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்த தாம்பரத்தைச் சேர்ந்த வினோத்(14),சதீ��்குமார்(14),கிண்டியைச் சேர்ந்த செந்தில்குமார்(14) ஆகிய மூவரும் நேற்று(பிப்ரவரி 1) மெரினா கடற்கரையில் அலையில் சிக்கி மாயமாகினர். ஹெலிகாப்டர் மூலமும், கடலோர காவல் படை போலீசாரும் தேடி வந்தனர். இன்று பட்டினம்பாக்கம், சாஸ்திரி நகர் மற்றும் நீலாங்கரை பகுதிகளில் அவர்களின் உடல் கரை ஒதுங்கின.\nஇந்நிலையில், சென்னை கிழக்கு மண்டல இணை ஆணையர் பாலகிருஷ்ணன் இன்று(பிப்ரவரி 2) உத்தரவொன்றைப் பிறப்பித்துள்ளார். அதில், மெரினா கடற்கரையில் 18 வயதுக்குக் கீழுள்ளவர்கள் குளிக்கக் கூடாது. தடையை மீறி பிள்ளைகளை குளிக்க அனுமதிக்கும் பெற்றோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். சிறுவர்களைக் கடற்கரைக்கு அழைத்துவரும்போது பெற்றோர்கள் கவனத்துடன் இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.\nநீச்சல் தெரிந்திருந்தாலும், கடல் சீற்றத்தின்போது தண்ணீரில் இறங்க அனுமதிக்கக் கூடாது. நேப்பியர் பாலம் முதல் பட்டினப்பாக்கம் வரை ஆபத்தான பகுதிகளை குறிப்பிட்டு சொல்ல முடியாததால், நீச்சல் தெரிந்தாலும் கடலில் இறங்கி குளிக்க வேண்டாம். மாணவர்கள் பள்ளிக்கு வராமல் இருந்தால் ஆசிரியர்கள் உடனடியாக பெற்றோருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். பள்ளியை புறக்கணித்துவிட்டு மெரினா கடற்கரைக்கு மாணவர்கள் வருவதை தடுக்க பெற்றோரும், ஆசிரியர்களும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.\n2017-18ஆம் ஆண்டில் மட்டும் 15-30 வயதுக்குட்பட்ட 20 பேர் மெரினா கடற்கரையில் குளிக்கும்போது கடல் அலையில் சிக்கி மாயமாகியுள்ளனர் என போலீஸ் புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.\nசிவகார்த்தியுடன் இணைந்த யூ டியூப் பிரபலம்\nபேஸ்புக் நண்பர்களின் இரவு விருந்து, 8 பேர் பொலிஸாரினால் கைது\ncmr வானொலி கலைனர்களை ஊக்குவிப்பதில் முதன்மை வானொலியாகத் திகழ்கின்றது\nகனடா அருள்மிகு ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலய வருடாந்த ஆலய ஸ்தாபிப்பு\nகனடா கொக்குவில் பழைய மாணவர் சங்கம் 2016 ஆம் ஆண்டின் “மகுடம்”\n2016 ஆம் ஆண்டின் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் இராப்போசன விருந்தும் மகாநாடும்\n‘உடலை ஆராதிக்கிறேன்: பூஜா ஹெக்டே\nதமிழ் நல்லா பேசுவேன்: சாஷ்வி பாலா\nசதொச நிறுவனத்தின் தலைவர் கைது\nமார்ச் மாதத்தின் பின்னர் மாகாணசபை தேர்தல்\nபழைய முறைப்படி தேர்தலை நடாத்த பிரதான கட்சிகள் இணக்கம்-கிரியெல்ல\nசபை அமர்­வில் பங்­கேற்­க��த- ஈ.பி.டி.பி\nதெமட்டகொடயில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக தகவல்\nபேஸ்புக் நண்பர்களின் இரவு விருந்து, 8 பேர் பொலிஸாரினால் கைது\nமக்கள் விடுதலை முன்னணி தலைமையில் தேசிய மக்கள் சக்தி கூட்டணி\nபள்ளிவாயலின் மேல் மாடியில் தீ\nதேசியப் பட்டியல் உறுப்பினர் பதவிக்கு 19 எழுத்துமூல வேண்டுகோள்கள்\nபேஸ்புக் நண்பர்களின் இரவு விருந்து, 8 பேர் பொலிஸாரினால் கைது\ncmr வானொலி கலைனர்களை ஊக்குவிப்பதில் முதன்மை வானொலியாகத் திகழ்கின்றது\nகனடா அருள்மிகு ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலய வருடாந்த ஆலய ஸ்தாபிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tntf.in/2018/06/6.html", "date_download": "2019-08-25T16:40:24Z", "digest": "sha1:J4JJGKQHOZCDLWS7AY4BEBNPHR64MDVU", "length": 32277, "nlines": 594, "source_domain": "www.tntf.in", "title": "தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி: திய வடிவில் கேள்வித்தாள் அவுட் ஆப் சிலபஸ்' கேள்விக்கு மதிப்பெண் கிடையாது:* 🍅 6ம் வகுப்பில் இருந்து புதிய வடிவில் வினாத்தாள் அறிமுகம்", "raw_content": "ஆசிரியர் இயக்கங்களின் முன்னோடிஇயக்கத்தின் அதிகாரபூர்வ வலைதளம் .கல்விச்செய்திகள் உடனுக்குடன்.......................\n17 வது மாநில மாநாடு-\nTPF/CPS ஆசிரியர் அரசு ஊழியருக்கு இலட்சக் கணக்கில் வட்டி இழப்பு. ஒரு கணக்கீடு.\nஅரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் NHIS :-2017 CARD Download\nTPF/CPS /GPF சந்தாதாரர்கள் ஆண்டு முழுச் சம்பள விவரங்கள் அறிய\nதிய வடிவில் கேள்வித்தாள் அவுட் ஆப் சிலபஸ்' கேள்விக்கு மதிப்பெண் கிடையாது:* 🍅 6ம் வகுப்பில் இருந்து புதிய வடிவில் வினாத்தாள் அறிமுகம்\nதமிழக பள்ளி கல்வித்துறை பல்வேறு மாற்றங்களை செய்து வருகிறது. அந்த வகையில் மாணவர்களை பொது தேர்வுக்கு தயார் படுத்தும் விதமாக பல்வேறு நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டு வருகிறது.\n🌷 அதன் ஒரு பகுதியாக, இனி வரும் பொதுத்தேர்வுகளில் பாடத்திட்டத்துக்கு வெளியில் இருந்து வினாக்கள் கேட்கப்பட்டால், அதற்கு சலுகை மதிப்பெண் வழங்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.\n🌷பள்ளி கல்வித்துறை மூலமாக புதிய சுற்றறிக்கை, கடந்த திங்கள் அன்று வெளியிடப்பட்டு, அனைத்து பள்ளிகளிலும், 'பிரேயரில்' வாசிக்கப்பட்டு, ஆறாம் வகுப்புக்கு மேல் உள்ள அனைத்து ஆசிரியர்களிடமும் கையெழுத்து பெறப்பட்டுள்ளது.\n🌷இச்சுற்றறிக்கையால், இனி தினமும் ஆசிரியர்களும் முழு பாடத்தையும் படிப்பதுடன், இணைய தளங்களில் விபரங்களை அறிந்தால் மட்டுமே, பணியை தக்க வைக்க முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.\n🌷ஒட்டு மொத்த கல்வியை தரமானதாக்கும் நடவடிக்கைக்கு, ஆசிரியர் தயாராகிவிட வேண்டும்.\n🌷முழுமையான பாடங்களை புரியும் படி நடத்துவதுடன், பாடங்களை கடந்தும் கற்பிக்க வேண்டும்.\n🌷சாதாரண, கடினமான பாடங்களை, எவ்வளவு நேரம் கற்பிக்க வேண்டும் என, பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது.\n🌷 அதன்படி அதிக நேரம் பயிற்சி வழங்கி, தொடர்ந்து தேர்வு நடத்த வேண்டும்.\n🌷கடந்த ஆண்டு, எஸ்.எஸ்.எல்.ஸி., தேர்வு வினாத்தாள் போன்று, வரும் ஆண்டுகளிலும் புதிய, புதிய வடிவில் தான் வினாத்தாள் வரும்.\n🌷வழக்கமாக, கடந்த, பத்தாண்டு வினாத்தாளை படிக்க வைத்து, தேர்வு எழுத வைத்தால், 40 முதல், 50 மதிப்பெண் கிடைக்கும் என பயன்படுத்த வேண்டாம்.\n🌷 ஒரு முறை வந்த வினாத்தாள் வடிவம், மீண்டும் வராது.\n🌷'புளூ பிரிண்ட்' வழங்கப்பட மாட்டாது. * மாணவ, மாணவியர், 'புளு' அல்லது 'பிளாக்' என, ஏதாவது ஒரு நிற பேனாவால் மட்டும், தேர்வு பேப்பர் முழுவதும் எழுத வேண்டும். இரு நிறம் பயன்படுத்தக்கூடாது. பிற நிறங்களை வைத்து அலங்கரித்தல் தேவையற்றது.\n🌷 'புக் பேக், புக் இன்டீரியர்' மற்றும் புத்தகத்தில் வரும், 'பார் கோட், இணைய தள லிங்க்'களை பயன்படுத்தி, ஆசிரியர்கள் கூடுதல் வகுப்பு நடத்த வேண்டும்.\n🌷மாணவர்களே, அம்முயற்சியை மேற்கொள்ள வேண்டும்.\n🌷இதற்காக பள்ளிகளில், ஸ்மார்ட் கிளாஸ், லேப்டாப், இணைய தள வசதியை முழுமையாக பயன்படுத்த வேண்டும்.\n🌷புத்தகத்தில் இருந்து, 80 மதிப்பெண் வரையிலும், இணைய தள பயன்பாடு மூலமான பயிற்சியில் இருந்து, 20 மதிப்பெண் வரை கேட்கப்படும்.\n🌷இதனால், இனி வரும் வினாத்தாளில், 'அவுட் ஆப் சிலபஸ்' என்ற சலுகை மதிப்பெண் கிடையாது.\n🌷ஒரு வினாவில், நான்கு, 'சாய்ஸ்'களில் (ஏ, பி, சி, டி), விடை எழுதும்போது, வினா எண், சாய்ஸ்க்கான ஏ, பி, சி, டி, என எதுவோ அதையும் சரியாக குறிப்பிட்டு, விடையையும் எழுத வேண்டும். இம்மூன்று சரியாக இருந்தால் மட்டுமே மார்க் வழங்கப்படும்.\n🌷கணிதம், இயற்பியல், வேதியியலில் விதிகள், செய்முறை, வரைபடம், 'ஸ்டெப்'கள், விடையில் தெளிவு இருக்கும்படி பயிற்சி வழங்கி, தேர்வுக்கு தயார்படுத்த வேண்டும்.\n🌷தெரிந்த விடைகளை மட்டும் எழுத வேண்டும். விடைத்தாளை வீணாக்குதல், தேவையின்றி கூடுதல் விடைத்தாளை எழுதாமல் விட்டு வைத்தால��, தேர்வுத்துறை நடவடிக்கை எடுக்கும்.\n🌷புதிய பாடத்திட்டம், இணையத்தில் படித்தல், புதிய வடிவில் வினாத்தாள் மற்றும் விடையளித்தல் முறையை, ஆறாம் வகுப்பு முதல் அமல்படுத்தி, மாணவர்களை தயார்படுத்த வேண்டும்.\n🌷அதற்கு ஏற்ப, அரசு வழங்கும் வினாத்தாளுடன், ஆசிரியர்களும் புதிய வடிவில் வினாத்தாளை எடுத்து, விடை எழுத பயிற்சி தர வேண்டும்.\n🌷பொதுத்தேர்வு வரை அவ்வப்போது வெளியாகும் உத்தரவுகளை, மாணவர்களுக்கும் தெரிவித்து, பயிற்சியை தொடர வேண்டும்.\n🌷ஆய்வுக்கூட பயிற்சி, பிராக்டிக்கல் தேர்வு, அதற்கான நோட்டு, ஆவணங்கள் முழுமையாக பராமரிக்கப்பட வேண்டும்.\n🌷அவ்வாறு பராமரிப்பதுடன், சரியான முறையில் பிராக்டிக்கலை மாணவர் முடித்தால் மட்டும் முழு மதிப்பெண் தரப்படும். இதற்கான வழிமுறைகள் விரைவில் வெளியிடப்படும்.\n🌷இதுபோன்று, நான்கு பக்கம் விதிகள், வழிமுறைகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.\n🌷 இதில், பள்ளிகள் கடைபிடிக்க வேண்டியவை, ஆசிரியர்களின் நடைமுறைகள் என பலவும் குறிப்பிட்டுள்ளதால், ஆசிரியர்கள் கிலியடைந்துள்ளனர்.\n🌷'ரிசல்ட்' காட்ட வேண்டும் என நினைக்கும் பள்ளிகள், அதிகம் உழைப்பதுடன், திறமையான ஆசிரியர்களை தக்க வைக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது.\nதொகுப்பூதிய நியமன ஆசிரியர் இயக்குனர் மற்றும் கல்விச்செயலர் ஆகியோருக்கு விண்னப்பிக்க வேண்டிய படிவம்\nமூன்றாம் பருவம்-2014- வார வாரிப்பாடதிட்டம்-1 முதல்-8 வகுப்புகளுக்கு\nஇந்த வலைதளத்தில் நீங்கள் செய்திகள் வெளியிட விரும்பினால் tntfwebsite@gmail.com என்ற இமெயில் மற்றும் taakootani@gmail.com என்ற இமெயில்முகவரிக்கு அனுப்பவும்.\nபதிவுகளை e-mailமூலம் பெற உங்கள் e-mail யை இங்கே பதிவு செய்யவும்\nஅஞ்சல் துறை ~ தீன் தயாள் ஸ்பார்ஷ் யோஜனா ஊக்கத்தொகை...\nஆசிரியர்களின் கவனத்திற்கு....உங்கள் Smartphone *த...\n🌐பள்ளிக் கல்வித்துறையை 6 மண்டலமாக பிரிக்க திட்டம்...\nமுதல் பிரசவத்தில் இரட்டை குழந்தை பிறந்தால்,இரண்டாம...\nDEE PROCEEDINGS-தொடக்கக்கல்வி - 10 மாணவர்களுக்கும்...\nDSE PROCEEDINGS-பள்ளிக்கல்வி - தமிழ்நாடு பள்ளிக்கல...\nதிய வடிவில் கேள்வித்தாள் அவுட் ஆப் சிலபஸ்' கேள்விக...\nஅனைத்து பள்ளிகளுக்கும் பொதுவான ஒரே சட்டம்: உருவாக்...\nஒரு நூறு விளையாட்டுக்கள்-மாணவர்களுக்கான விளையாட்டு...\nசேலம் கொளத்தூர் வட்டாரக்கல்வி அலுவலகம் திறப்பு வி...\nDEE PROCEEDINGS-உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவ...\nபள்ளிக்கல்வித்துறை - புதிய மாவட்டக் கல்வி அலுவலக ப...\n8 மாவட்டங்களில் இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடம் சர...\nBA,B.Ed - ஒருங்கிணைந்த 4 ஆண்டு பாட படிப்புகள் அடுத...\nபி.எட் 2 ஆண்டு பட்டப்படிப்புக்கு 21 ஆம் தேதி முதல்...\n*தேசிய நல்லாசிரியர் விருது விண்ணப்பித்தல் தொடர்பாக...\n*21.06.2018 அனைத்து பள்ளிகளிலும் யோகா தினம் கொண்டா...\nEMIS-மாநில அளவில் 20.08.206 அன்று டி.பி.ஐ. வளாகத்த...\nEMIS-மாநில அளவில் 20.08.206 அன்று டி.பி.ஐ. வளாகத்...\nதேசிய நல்லாசிரியர் விருது பெற தலைமை ஆசிரியர்கள், ஆ...\n*பள்ளிக் கல்வித்துறை* பள்ளிக்கல்வி ஒரே வளாகத்தில் செயல்படும் *அரசு/ மாநகராட்சி/நகராட்சி/ஊராசி ஒன்றிய தொடக்க/நடுநிலைப்பள்ளிகளின்* மாணக்கர்களின் நலன் மற்றும் நிர்வாக மேம்பாடு கருதி இப்பள்ளிகளின் கல்வி செயல்பாடுகளை ஆய்வு செய்யும் அதிகாரத்தை அதே வளாகத்தில் செயல்படும் *அரசு/ உயர்நிலை/மேல்நிலை பள்ளிகளின் தலைமையாசிரியர்களுக்கு* வழங்குதல் சார்பு *ஆணை* வெளியிடப்பட்டுள்ளது.\nஅரசாணை 145 ன்படி தமிழகம் முழுவதும் 60 பள்ளிகளின் வளாகத்தில் உள்ள தொடக்க நடுநிலைப்பள்ளிகள் மட்டுமே இணைக்கப்படுகின்றன -இந்து நாளிதழ் செய்தி\nSPD PROCEEDINGS--ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி - அனைத்து செயல்பாடுகளையும் புகைப்படங்கள் (photos) மற்றும் ஒளி ஒலி காட்சிகளாக (videos) ஆவணப்படுத்துதல் - விவரங்களை சேகரித்தல் - 'Shagun' - Web portal இல் பதிவேற்றம் செய்தல் - மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களை அழைத்தல் - சார்ந்து.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "https://ndpfront.com/index.php?page=132", "date_download": "2019-08-25T16:25:15Z", "digest": "sha1:VMEDAXPEUL5FR4AXZ4ZEBHT2MY6TKXGD", "length": 63230, "nlines": 476, "source_domain": "ndpfront.com", "title": "புதிய ஜனநாயக மக்கள் முன்னணி", "raw_content": "புதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மா-லெ கட்சி\nஅடைந்தால் தமிழீழத்தேவி இல்லையேல் மரணதேவி\n\"தனிப்பெரும் தலைவரின்\" பேரனுக்கு தமிழீழம் தவிர்ந்த வேறெதுவும் வேண்டாமாம். தற்போது இந்தியாவில் தங்கியுள்ள சம்பந்தன், இந்தியாவின் மாநிலங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு நிகரான தீர்வினையே தமிழ் மக்களும் எதிர்பார்ப்பதாக கூறியுள்ளார்.\nஇந்நிலையில் \"இவ்வாறான ஒரு தீர்வினையே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களுக்கான தீர்வாக கொண்டிருக்குமாக இருந்தால் அது தமிழ் தேசிய மக்களுக்கான ஒரு சாவுமணியாம். இந்தியாவில் இன அழிப்பை எதிர்கொள்ளக்கூடிய தேசங்கள் அங்கு இல்லை. அங்கிருக்கும் மாநிலங்களின் மக்களின் கோரிக்கைகள் முற்றிலும் வித்தியாசமானவை. தற்போது இந்தியாவிலுள்ள அரசியலமைப்பு மேற்கு பாகிஸ்தான், கிழக்கு பாகிஸ்தான் பிரிந்ததற்கு பிற்பாடு உருவாக்கப்பட்ட புதிய அரசியலமைப்பாகும். இது சமஸ்டியே இல்லையெனவும் அலம்புது.\"\nசிவன் விடு தூது....... (சிறுகதை)\nParent Category: போராட்டம் பத்திரிகை\nஎதிர்பாராமல் வந்த பயணம். அப்படி இப்படி என்று ஒரு மாதிரி வெளிக்கிட்டுப் புறப்பட்டு வந்து விட்டேன். மூவாயிரம் அடி உயரத்துக்கு மேலே பிளேன் பறந்து கொண்டிருந்தது. ஏதோ நல்ல காலம், யன்னல் அருகே இடம் கிடைத்ததாலும் எனது பக்கத்தில் யாரும் இல்லாதனாலும் பெரிய வசதியாகவும் ஆறுதலாகவும் இருந்தது. வெளியே எட்டிப்பார்க்கிறேன் எல்லாம் நல்ல வெண்பஞ்சு மேகம். போட்டோ எடுக்கப் பாவிக்கிற லைற்றுக்கள் பூட்டிய மாதிரி நல்ல வெளிச்சம். பார்ப்பதற்கு நல்ல அழகாகவும் ரம்மியமாகவும் இருந்தது. அப்படியே நடந்து போய்க் கொண்டிருக்கிறேன். பஞ்சு மேகங்களுக்குள்ளே மிரிச்சுக் கொண்டு நடக்க சிலவேளை கீழே விழுந்து விடுவேனோ என்று பயந்தாலும், ஏதோ நல்ல மணற்தெருவிலே வெறுங்காலோடு நடப்பது போன்று... நடக்க ஆசையாக இருந்தது.\n\"பாபப்பட்ட இனத்திற்கு\" வழங்கும் பிராயச்சித்தங்கள்\nCategory: புதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nதமிழர் பிரதேசங்களுக்கு பாலம் கட்டி றோட்டுப் போட்டாலும், பல்கலைக்கழக வளாகத்தை திறந்து வைத்தாலும், யாழ்தேவியை காங்கேசன்துறை வரை ஓட வைத்தாலும், அது எம்நாட்டடின் பகுதி ஒன்றிற்கு அரசு செய்யும் சாதாரண நடவடிக்கையல்ல. பாபப்பட்டதோர் இனத்திற்கு செய்யும் பிராயச்சித்த இரட்சக நடவடிக்கைகளாகவே அரச தரப்பால் காட்டப்படுகின்றது.\nஅண்மையில் யாழ்.பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி பொறியியல் மற்றும் விவசாய பீடங்களின் ஆரம்ப நிகழ்வுகள் கிளிநொச்சி அறிவியல் நகரில் அமைந்துள்ள விவசாய பீட வளாகத்தில் இடம்பெற்றுள்ளது. இதில் கலந்து கொண்ட பேராசிரியர் பாலசுந்தரம்பிள்ளை \"யாழ்.பல்கலைக்கழகம், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வடக்கு மக்களுக்கு தந்த விலை மதிப்பற்ற சொத்து\" எனத் தெரிவித்துள்ளார்.\nஒரு இந்துத்துவ நாய் ஊளையிடுகிறது\n\"அந்த நாயக்கன் அன்று ராமர் படத்திற்கு செருப்பு மாலை போட்டு ஊர்வலமாக கொண்டு வந்த பொழுதே அவனை செருப்பால் அடித்திருக்க வேண்டும்\" என்று தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த ராஜா என்ற நாய் குரைத்திருக்கிறது. செய்திருக்கலாம் ஏன் செய்யவில்லை கிட்டத்தட்ட நூறு வருடங்கள் வாழ்ந்தானே கிட்டத்தட்ட நூறு வருடங்கள் வாழ்ந்தானே இப்போது சொல்வதை அவன் உயிருடன் வாழ்ந்த போது செய்து காட்டியிருக்கலாமே. ஈ.வே ராமசாமியின் ஒரு முடியைக் கூட இந்த நாய்களால் தொட்டிருக்க முடியுமா\nவர்க்க வேறுபாடுகள் இல்லாத பொதுவுடமை பொருளாதார அமைப்பு, உயர்ந்த சாதி, தாழ்ந்த சாதி இல்லாத சமுதாயம், பெண்ணடிமைத்தனம் இல்லாத அன்பும், காதலும் சரிசமானமாக களிக்கும் ஆண்கள், பெண்கள், மூட நம்பிக்கைகளை வளர்க்காத கலைகள், இலக்கியங்கள் என்று அவன் சகலத்திலும் மானுடத்தை தூக்கிப் பிடித்தான், அவற்றிற்காக எழுதினான், பேசினான், போராடினான்.\nParent Category: போராட்டம் பத்திரிகை\nநீறு பூத்த நெருப்பு போல் இந்த அமைதிக்கு உள்ளே மறைந்து கிடக்கும் பல்வேறு சூழ்ச்சிகள் ரகஸியமாகவே வளர்ந்துக் கொண்டிருக்கின்றன. தமிழ் நாட்டில் நடக்கும் சிங்கள எதிர்ப்பும், இலங்கையில் சிங்கள மக்கள மத்தியில் நிலவும் தமிழ், முஸ்லிம் எதிர்ப்பும் அமைதியாக சுடர்விட்டுக் கொண்டிருக்கிறது.\nஎதிர்காலத்தில் பெரியதொரு பேரழிவை ஏற்படுத்தக் கூடிய விதத்தில் இது கொழுந்து விட்டு எரிய கூடிய ஆபத்தும் அந்த அமைதிக்குள் இருப்பதாகத் தெரிகிறது. இந்தப் பிரச்சினையிலுள்ள சிறப்பம்சம் என்னவென்றால் இது குறித்து காக்கப்படும் அமைதிதான். அரசாங்கம் தனது அரசியல் சூதாட்டத்திற்காக இந்த சூழ்ச்சிகளை உரமிட்டு வளர்த்து வருவது தெரிகிறது. இந்த நிலைமையில் எதிர்க்கட்சிகள் இஞ்சி தின்ற குரங்குகளைப் போல் செய்வதறியாது நிலை தடுமாறிப் போயிருக்கின்றன.\n1971, மகத்தான தோல்வி சமூகத்திற்கு விட்டுச் சென்ற கற்பிதங்கள்\nParent Category: போராட்டம் பத்திரிகை\n1971 ஏப்ரல்மாதம் 4ம் திகதி. பிற்பகல் 2.00 மணியிலிருந்து இலங்கை வானொலி நிகழ்ச்சிகளுக்கு இடையே ஒரு அறிவித்தல அடிக்கடி வெளியிடப்படுகிறது. நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக அந்த செய்தி கூறியது. இந்நாட்டு மக்கள் என்றுமே எதிர்பார்த்திராத செய்தி அது. என்ன நடக்கிறது என்று யாருக்குமே தெரியவில்லை. \"நாட்டில் சட்டபூர்வமான அர���ாங்கத்தை கவிழ்த்து விட்டு ஆட்சியைப் பிடிப்பதற்காக பயங்கரவாதிகள் ஆயுதங்களுடன் பொலிஸ் நிலையங்களை தாக்கி அந்த பிரதேசங்களில் நிர்வாகத்தை தமது கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்காக போரடி வருகிறது. அவர்களை முறியடிக்க அரசாங்கம் தன்னாலான அனைத்தையும் செய்ய தயாரக உள்ளதாக\" அந்த செய்தி மேலும் கூறியது.\nகபடம் செய்யும் காகக் கூட்டத்திற்கு\nபுறங்கையால் கொடுக்கின்ற மதிப்புக் கூட\nகட்டாய இராணுவ பயிற்சி- நாளை உங்கள் பிள்ளையும் பலியாகலாம்\nCategory: புதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபல்கலைக்கழத்திற்கு தகுதிபெறும் மாணவர்களுக்கு அளிக்கப்படும் கட்டாய இராணுவ பயற்சியின்போது லஹிரு சந்தருவன் என்ற பல்கலைக்கழக மாணவர் உயிரிழந்துள்ளார். அடுத்த பலி உங்கள் பிள்ளையாகவும் இருக்கலாமென அனைத்து பல்கலைக் கழக மாணவர் ஒன்றியம் எச்சரிக்கிறது. ஆகவே இதற்கு எதிராக ஒட்டுமொத்த சமுதாயமும் அணிதிரள வேணடுமென ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் சஞ்சீவ பண்டார வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்படப்பட்டுள்ளது.\nஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோமென \"மகிந்தப்\" பள்ளுப் பாடுவோமே\nCategory: புதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nஎம் நாட்டடின் 66-வது சுதந்திர தினத்தில் எம் நாட்டு மக்கள் சகல \"சௌபாக்கியங்களுடனும் வாழ்கின்றார்கள்\" என சுதந்திரப் பள்ளு பாடலாம்.\nசுதந்திரத்தின் பின்னான காலனியம்-நவகாலனியம் போன்றவற்றின் தொடரான நவதாராளமய பொருளியல் மகிநத குடும்பத்திற்கும் அதன் சொந்த பந்த உறவுகளுக்குமான மயமாகியுள்ளது. நாட்டின் அதியுயர் பெருவளங்களையும்-பெருவருமானங்களையும் ஈட்டக்கூடிய அத்தனை துறைகளும் இக்குடும்ப மந்திரிகளின் மயமாகவே உள்ளது. இது 300-ற்கு மேற்பட்ட குடும்ப உறவுகளின் கூடாரமாகியுள்ளது.\nஉரையும் உரையாடலும்: சமாதானத்திற்கான கனேடியர்கள்\nCategory: புதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nதமிழ் பேசும் மக்களின் இன்றைய அரசியல், பொருளாதார நிலையும் எதிர் காலத்தில் ஆற்றவேண்டிய பணிகளும்\nமுஸ்லிம் மக்களின் இன்றைய அரசியல், பொருளாதார நிலையும் எதிர் காலத்தில் ஆற்ற வேண்டிய பணிகளும்.\nஊடகவியலாளர் மெல் குணசேகர குத்திக் கொலை\nஇலங்கை மாணவர் அமைப்பிற்கு எதிரான அரச அடக்குமுறை: நான்கு வருட சம்பவங்களின் அறிக்கை\nஉடல் மண்ணுக்கு, உயிர் தமிழ்ப்பட கோமாளிக்கு\nஒடுக்கப்பட்ட மக்களின�� போராட்டங்களோடு இணைவோம்\nசிதைக்கப்பட்ட பெண்களது உடலும், உயிரும் வாழ்நாள் முழுதும் மரணத்தில் வாழும்\nபல்கலைக்கழக மாணவகளின் போராட்டத்திற்கு ஆதரவாக இடதுசாரிகள் ஒன்றிணைவு\nபரதன் நாடாள, ராமன் காடாளவா: கருணாநிதி குடும்பத்தில் இராமாயண காண்டம்: கருணாநிதி குடும்பத்தில் இராமாயண காண்டம்\nமலையக மக்களின் கல்விக்கான அக்கறையும் அரசியல் தலையீடுகளும்\nநாம் என்ற வாழ்வில், நான் என்ற மாற்றம்\nமகிந்தாவெனும் \"இனவாத புற்று நோயாளி\"\nமலையக மக்களின் “முகவரி” பற்றிய பிரச்சினை: விஜயகுமார்\nயாழ் இந்து மாணவன் யதுசனின் மரணம் ஒரு அரசியல் கொலை\n\"போராட்டம்\" ஜனவரி இதழ்-08 வெளிவந்து விட்டது\nமன்னார் புதைகுழிக்கு அரசே பொறுப்பு\nமீண்டும் ஜெனீவா மீட்டுத்தருமா எம் உரிமைகளை\nகாலாகாலமாக ஏமாற்றப்படும் மலையக தோட்டத் தொழிலாளர்கள்\n\"ஒரு துப்பாக்கியும் ஒரு மோதிரமும்\" (Gun & Ring) சினிமா மீதான விமர்சனம்\nதமிழர்களை கைது செய்து இனவெறி பிரச்சாரம் செய்யும், இலங்கை அரசு\nகொழும்பில் தமிழ் மொழி அமுலாக்கலை வலியுறுத்தும் மொழியுரிமை மாநாடு\nமகிந்த அரசு, புத்தாண்டிலும் மக்களிற்கு எதிராக பயணிக்க தன்னை தயாராக்குகின்றது\nதயவு செய்து பெரியாரை விட்டு விடுங்கள் சீமான்களே\nஜனநாயகத்திற்கு ஆபத்தாம், எல்லோரும் ஓடி வாங்கோ\nமீள் குடியேற்றம் என்ற போர்வையில் வன்னி மக்களின் நிலத்தை அபகரிக்கும் கோத்தபாய ராஜபக்சவின் திட்டம்\nசிறுநீரக நோய்த்தாக்கம் வெளிவரும் அதிர்ச்சிகள்\n\"சமவுரிமை இயக்கம்\" இன்றைய காலத்தின் தேவை\nதலித்து - விளிம்பென பேரைச் சூட்ட, யாருங்க நீங்க..\nமக்கள் பண்பாட்டுக் கழகம்: பௌர்ணமி ஒன்றுகூடல்\nசமவுரிமை தேசிய பிரச்சனைக்குரிய தீர்வு அல்ல என்ற வாதங்கள் தொடர்பாக\nமகாஓய நில சுவீகரிப்புக்கு எதிராக விவசாயிகள் ஆர்ப்பாட்டம்\nஇந்த மண்ணில் சொர்க்கத்தைப் படைப்போம் 31\nமலையக மக்களை ஏமாற்றுவதற்கே மாடி வீட்டுத் திட்டம்\nகடத்தலையும், கொலைகளையும் எதிர்ப்போம் - சுவிஷ்சலாந்தில் துண்டுப் பிரசுரம் விநியோகம்\n\"அனைத்து வகைப் பேதங்களையும் எதிர்த்து, ஒன்றிணைந்து போராடுவோம்\" டென்மார்க் கூட்டத்தில் தோழர் லோகன் செல்லம் சிறப்புரை\nசம உரிமை இயக்கத்தின், சர்வதேச மனித உரிமைகள் தின லண்டன் கூட்ட செய்தி\nடென்மார்க் சம உரிமை கூட்ட செய்தி\nசிவனுடன் தீட்சிதர்க���் சிதம்பரம் வந்தார்களாம். தீட்சிதர்கள் சிதம்பரத்தில், சிவன் எவ்விடத்தில்\nபுதிய அத்தியாயத்தை ஆரம்பித்துள்ள மக்கள் போராட்ட இயக்கத்தின் இன்றைய போராட்டம்\nஇத்தாலியில் சம உரிமை இயக்கம், மனித உரிமைகளை வலியுறுத்தி போராட்டம்\nமனித உரிமைகளை நிலைநாட்ட ஒன்றிணைந்து போராடுவோம்\nதெவனகல மலைப்பகுதியில் வசிக்கும் முஸ்லிம்களை வெளியேறுமாறு பணிப்பு\nசர்வதேச மனித உரிமைகள் தினமன்று கொழும்பில் ஆர்ப்பாட்டம்\nஅரச படையால் கடத்தப்பட்டு காணாமல் போனவர்களை விடுவிக்க மனித உரிமைகள் தினத்தில் போராட்டம்\nநெல்சன் மண்டேலா: உன்னதமான மனிதன், தோற்றுப்போன புரட்சியாளன்\nசர்வதேச மனித உரிமை தினத்தை முன்னிட்டு ஜரோப்பாவில் சமஉரிமை இயக்கத்தின் கூட்டங்கள், கலந்துரையாடல்கள்\nதோழர் மணியம் அவர்களின் 24 ம் ஆண்டு நினைவு நிகழ்வு\nயாழ். பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம்\nசங்கராச்சாரி கொலை செய்தால் குற்றமில்லை\nஇது வர்க்கரீதியாக அனைத்து உழைக்கும் மக்களையும் இன ரீதியாக சிறுபான்மை மக்களையும் ஒடுக்கும் வரவுசெலவுத் திட்டம்.\nபோராளிகளும் கனவான அவர்களின் இலட்சியங்களும்..\nயுத்தத்தில் உயிர் நீத்த உறவுகளை நினைவு கூரும் உரிமை மதிக்கப்பட்டு, உறுதிப்படுத்தப்பட வேண்டும்\nமரணித்த - காணாமல் போன உறவுகளை நினைவு கூருவதற்க்கான உரிமையினை நிலைநாட்டுவோம்\nஜெயபாலன் கைதிற்கு முன்னிலை சோசலிச கட்சி கண்டனம்\n\"Eelam Uncle\" கமரோன் வாழ்க\nலண்டனில் நிகழ்ந்த கார்த்திகை வீரர்கள் நாள் தினநிகழ்வு\nதோழர் கே.ஏ. சுப்பிரமணியம்: 24வது நினைவு நிகழ்வு\nயாழ்.பல்கலைக்கழகம் ஒரு மாதம் மூடப்பட்டதை வெறுப்போடு கண்டிக்கின்றோம்\nமன்மோகன்சிங்கு வராது. ஆனால் அசோக் லேலான்ட் வரும், பஜாஜ் வரும்\nஅன்னையர் இட்ட தீ மூழ்க மூழ்கவே\nயாரிடம் இப்போ கால்களில் விழுகிறோம்\n\"கண்ணாடி வீட்டிற்குள் இருந்து கல் எறிய வேண்டாம்\": மகிந்து கமருனுக்கு அறிவுரை\nதமிழ் மக்களுக்கு நீதி கேட்க வந்த கமருன்\nமுள்ளிவாய்க்கால் எப்படி அரங்கேறியதோ அப்படி கமென்வெல்த் மாநாட்டை நடத்த முனைகின்றனர்\nஇலங்கையின், ஒருவார கால ஜனநாயகம்….\nபுல்லுருவி விதைகள் சில தம் ஆணவக்குறி நீட்டி\nCHOGM : எதிர்க்காமல் இருந்தால் மக்கள் மீது இதுபோன்ற சுமைகள் தொடர்ந்தும் ஏற்றப்படும்.\nஒடுக்கப்படும் மக்கள் ஒன்று சேர்ந்து பே��ராடுவதே முன்னுள்ள ஒரே வழி.\nவங்கக் கடலோடிகளின் கண்ணீர்: வடபகுதி மீன்பிடியின் இன்றைய நிலை\nவலி வடக்கு : வெகுஜனப் போராட்டங்களைத் தவிர வேறு மார்க்கமில்லை\nCHOGM ஏலத்தில் விற்கப்படும் கல்வி\nமார்க்சியம் சமூக விஞ்ஞானமானது எதனால் - மார்க்சியம் - 04\nபொதுநலவாய மாநாடு தமிழீழ மாநாடா\nஆயுதத்தைப் போட்டு, இன்னொருவர் கைது\nஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்க அணிதிரள்வோம்\nசென்று வா தாயே, ஒரு நாள் பகை முடிப்போம்\nதம்புள்ள அம்மன் கோயில் இடிப்பும், இரண்டு செய்திகளும்\nசிரிப்பு- கண்ணீர் மற்றும் செயற்படுதல்\nமலையக மக்களின் அவல வாழ்வியல்..\nகாசு, பணம், நிலம், சாதி, குலம், மதம்..\nவடபகுதியின் மீன்பிடி அபிவிருத்தி சிறு வரலாற்றுப் பார்வை\nநான் உன்னை விட்டு பிரிவதுமில்லை, உன்னை விட்டு விலகுவதுமில்லை\n\"போராட்டம்\" இதழ் 06 வெளிவந்து விட்டது\nஆர்ப்பரிக்கும் மக்கள் போர் வெடிக்கட்டும்..\nசர்வதேசத்தின் துணையுடன் இலட்சியத்தை அடைய போகிறதாம் கூட்டமைப்பு. வெட்கம் என்பதே கிடையாதா\nசொர்க்கவாதிகளால் சபிக்கப்பட்ட நிலமெங்கும் நரக வரலாறு\nசுகாதாரம் எந்தக் கடையில் கிடைக்கும் தொழிலாளர்களுக்கு மறுக்கப்படும் சுகாதார வசதிகள்\nஇராணுவத்தினர் என்னை அடைத்து வைத்து 300 முறை வன்புணர்வு செய்தனர்\nராமராசன் பசுநேசன், மகிந்து வெறிநாய்நேசன்\nவாழ்வதற்க்காக உண்மையைத் தேடும் மனிதன்- மாக்சியம் 03\nவிளிம்பு நிலை (Liminal stage)\nமகிந்தா-தொண்டமான் குடும்பத்தால்… தோ.தொழிலாளர்களின் நூறு கோடி கொள்ளையடிப்பு\nஇந்திய பெரும் முதலாளிகளின் பொருளாதார நலன்களும் வடக்கு மாகாணசபையும்...\nகூட்டமைப்பின் ஆட்சி அதிகாரம் என்பது நவதாராளமயமாக்கலை முன்னெடுப்பதே\nஅரசு எவ்வழியோ நீதியும் அவ்வழிதான்\nசின்னங்களால் ஏற்படும் சமூகப் பதட்டம்\nநவதாராளமயமாதலை முன்னெடுக்கும் அதிகாரம் மூலம், தங்கள் இன வேஷத்தைக் கலைக்கும் கூட்டமைப்பு\nதமிழன் என்ற \"உணர்வும்\" \"மனச்சாட்சியுமா\" தேர்தல் முடிவைத் தீர்மானித்தது\nஉணவுகளை அன்பளிக்குமாறு பிரித்தானிய செஞ்சிலுவைச் சங்கம் கோரிக்கை\nநானும்... எனக்கும், நீயும்... உனக்கும் (சிறுகதை)\nபொருளாதாரத்தை தீர்மானிப்பது அன்னிய சக்திகளே\nஎகிப்தில் அதிகாரத்தைக் கைப்பற்றும் மகாதந்திரங்கள், நெருக்கடிக்குள் மக்கள்...\nசத்தியப்பிரமாணத்திற்கு வந்துள்ள சத்திய சோதனை\nமனித வரலாறு வர்க்கப் போராட்ட வரலாறு மட்டுமல்ல, தோற்றவர்களின் வரலாறும் கூட\nதமிழின கொலையாளி மகிந்து முன் பதவியேற்கும் தமிழ் தேசிய முதலமைச்சர்\nவட-கிழக்கில் பெண்கள் ஆயுதமேந்தியமை முன்னேற்றமான நிலைமைகளை உருவாக்கியது.\nநாட்டை நாறடிக்கும் காவிச்சாமிகளும் ஆசாமிகளும்\n35வது ஆண்டு விழாப் பொதுக் கூட்டம\nதமிழ் மக்களை தோற்க்கடித்த தேர்தல்\nஇலவச கல்வியினை வலியுறுத்தி பல்கலைக்கழக மாணவர் வீதியில் ஆர்ப்பாட்டம்\nவடக்கின் மாகாணசபை தமிழ்ஈழ அரச-சபையாம்\nமாணவர் போராட்டத்துக்கு வித்திட்ட சூழல்\nநல்லூர் கந்தசுவாமியின் மேல் தூவப்பட்டவை பூக்கள் அல்ல, தமிழ் மக்களின் குருதி.\n\"போராட்டம்\" இதழ் 05 வெளிவந்து விட்டது\nவரலாற்று ஆவணப்படம் \"தி அட்வோகேட்\"\nதமிழ் மக்கள் வாக்களித்ததோடு மட்டும் நின்று விடாது அரசியல் விழிப்புடன் இருக்க வேண்டும்\nஇந்த மண்ணில் சொர்க்கத்தைப் படைப்போம் 30\nகாலையில் பக்தர்கள், மாலையில் காடையர்கள்\nஎமது பெண் போராளிகளை நாம் எம்நெஞ்சில் தாங்கிக் கொள்வோம்\nதொடர்ந்தும் நாம் மௌனம் காப்போமா\nமக்களைக் கண்டு அஞ்சி நடுங்கும் கோமாளிகளின் கேலிக் கூத்து\nமுன்னைநாள் தமிழ்நாட்டு ஐ.ஏ.எஸ். அதிகாரி சிவகாமியின் கூற்று..\nஅரசியல் தீர்வுபற்றி கேட்டால்… அபிவிருத்தியைப் பார் என்கின்றார் மகிந்தா\nலலிதா அன்று ஈழ அகதி, இன்று டென்மார்க்கில் - பிறாண்டா அம்மன்\nவடக்கின் தேர்தல், எதிர்பார்ப்பும் எதார்த்தமும்...\nநல்லூர் கந்தனின் தேர் உலாவும்… தேவலோக கந்தனின் கோபமும்…\nஊடக அறிக்கை – மத்திய மாகாண சபை தேர்தல்\nபிரபாகரன் கொலையில் உறங்கிய உண்மைகள்\nதேர்தல் சந்தையில் தாராள இனவாதப் புளக்கம்\nமக்கள் எழுச்சியை நசுக்கும் மேலைத்தேய மூலதன உரிமை\nதேர்தலில், தமிழ் மக்கள் நிலைப்பாடு குறித்து...\nடெட்ராய்ட் நகரின் வீழ்ச்சி: முதலாளித்துவ சிந்தனை முறையின் வீழ்ச்சி\nஅதிசயம், ஆனால் உண்மை. ஒரு பெண்ணிற்கு குழந்தை பிறந்திருக்கிறது.\nமலையக அரசியல் கட்சிகளின் மோதல்: கண்டனம்\nமகிந்த எதிராளிகளுக்கு கிடைத்த பெரு-விருந்து, நவநீதம்பிள்ளையின் வருகை…\nமீண்டும் வெலிவேரிய ரத்துபஸ்வலவில் போராட்டம் ஆரம்பம்\nதேர்தல் அரசியலை ஒடுக்கப்பட்ட மக்கள் பகிஸ்கரிக்க முடியாது\nவட மகாணசபைத் தேர்தல் களம் தமிழ் ஈழக் களமாகின்றதோ\nஉள்ளே நவிபிள்ளை கலந்துரையாடல் யாழ். நூலகத்திற்கு வெளியே மக்கள் ஆர்ப்பாட்டம்\nஇறுதிப் போரில் இந்தியக் கொடிதாங்கிய கப்பலில் இருந்து மக்கள் மீது குண்டுத்தாக்குதல்´\nரகசிய முகாம்கள் பற்றி முறையிடுவோம் - காணாமல்போனோரின் உறவினர்கள்\nஜப்னா முஸ்லிம் இணையம் முடக்கம்\nஆயுததாரிகள் மந்தனா இஸ்மாயிலை கடத்தவே சென்றனர்\nஉன்னைப் போல், உன் கத்தோலிக்க அயலானை மட்டும் நேசி..\nஎகிப்திய \"புரட்சி\" மட்டுமல்ல, முதலாளித்துவ \"ஜனநாயகம்\" கூட மக்களுக்கானதல்ல\nவடக்கில் அரச காடைகளின் அராஜகக் கலாச்சாரம்\nஇலவசக் கல்வியையும் கல்விச் சுதந்திரத்தையும் வென்றெடுப்போம்\nகொல்ல வரும் அணு உலைகள்\nமகிழ்ச்சிக்காக தெரிவு செய்யும் மணவாழ்க்கை..\nஅடக்கிட துடிக்கும் அரசாங்கமும் அடங்க மறுக்கும் மாணவர் இயக்கமும்\nகிராண்ட்பாஸ் தாக்குதல் : முஸ்லீம் மக்கள் ஐக்கியப்பட்ட மக்கள் நடவடிக்கைகளுக்கு முன்வரல் வேண்டும்\nஇனவாத மதவாத அழிவுகளுக்கு இடமளியோம்\nபேரினவாத ஒட்டுண்ணியாக அரசியல் நடத்தும் முஸ்லீம் தலைமைத்துவம்\n'புதிய பள்ளிவாசல் மூடப்படும், பழைய பள்ளிவாசல் திருத்தப்படும்'\nஅரசபடைகள் மக்கள் சேவகர்கள் அல்ல… அரசின் காவல் நாய்கள்\nஏறுகிறது கோவில்களில் கொடி, இறங்குகிறது தமிழரின் மானமும் பகுத்தறிவும்\nஒடுங்கி, ஒதுங்கி வாழ்வதா மாணவர் இயல்பு\nதுப்பாக்கி சூடு செய்தி: வானொலி தயாரிப்பாளர் பணி நீக்கம்\nஏற்கனவே எழுதப்பட்ட தீர்ப்புக்கு விசாரணை தேவைதானா\nவெலிவேரியா தாக்குதல் : ஊடக அறிக்கை\nகொலைகாரர்கள் இனம், மதம் பார்த்து கொல்வதில்லை\nபுதிய-ஜனநாயக மாக்சிச-லெனினிசக் கட்சியின் அரசியல் அறிக்கை\nஆசியாவில் அதிகமான இராணுவத்தினர் வட மாகாணத்தில் தான்\nசிங்கள இராணுவமல்ல, மக்களை ஒடுக்கும் இராணுவம்\nநிலத்தடி நீர் மாசுபடுவதை கண்டித்து கம்பஹா மக்கள் போராட்டம். ராணுவம் சுட்டு ஒருவர் மரணம்\nஅரச படைகளின் அராஜகத்தின் மத்தியிலும் சப்ரகமுவ பல்கலை மாணவர்கள் தொடர் போராட்டம்\nமுகங்கள் ஆறு, கைகள் பன்னிரண்டு\nஇலங்கை சிறைகளும் தமிழ் அரசியல் கைதிகளும்\nபாசிஸ ஆட்சியின் இருப்பை உறுதி செய்து வலுச்சேர்க்கவே மாகாண சபைத் தேர்தல்\nஇன மற்றும் மத வெறி நடவடிக்கைகளுக்கு எதிராக ஒன்றுபட்டு அணிதிரள்வோம்\nஇனவாதம், மதவாதம், சாதியவாதம், ஆணாதிக்க வாதம், நுகர்வு வாதம், முதலாளித்துவ சிந��தனைமுறையில் சமூகம் மூழ்கி இருக்கின்றது. இந்த சூழலில் முற்போக்கானதும், சமூகம் சார்ந்த முரண்பட்ட சிந்தனைகளையும், விவாதத்தை தூண்டக் கூடிய கருத்துகளையும், இந்த விருந்தினர் பக்கம் தன்னுள் கொண்டுள்ளது. இது அவர்களுடைய தனிப்பட்ட கருத்துகள்.\nகுடிகள் சாதியாக மாற்றப்பட்ட வரலாறு : வி.இ.குகநாதன்\t(352) (விருந்தினர்)\nதமிழர்களிடம் ஆதியிலிருந்தே சாதிகள் உண்டா, எப்போது சாதி உருவாக்கப்பட்டது, எப்போது சாதி உருவாக்கப்பட்டது, ஆதியில் யார் ஆண்ட...\nகார்த்திகேசனின் நூற்றாண்டு (356) (விருந்தினர்)\nஜூன் 25, 2019 கம்யூனிஸ்ட் கார்த்திகேசனின் நூற்றாண்டு பிறந்த தினம்ஜூன் 25, 2019 தோழர் கார்த்திகேசன் அவர்களின் நூற்றாண்டு தினத்தையொட்டி,...\nமனம் திறந்து பேசுகிறேன்.... எம்.ஏ.ஷகி\t(352) (விருந்தினர்)\nஎன்னால் டைப் பண்ண முடியாத நிலையிலும் மனதை வதைக்கும் சிலதை வைத்துக்கொள்ள முடியாமல் இந்தப்...\nRead more: மனம் திறந்து...\nஇலங்கையில் இஸ்லாமிய பயங்கரவாதம்: புதிய திசைகள்\t(694) (புதிய திசைகள்)\nகிறிஸ்தவ தேவாலயங்களை இலக்கு வைத்து குறிப்பாக தமிழ் பூசை நேரங்களை தெரிவு செய்தும் வெளிநாட்டவர்...\nஇப்போது வெள்ளம் தலைக்கு மேல்\n2002 இல் என்று நினைவு. எங்களது ஊரில் திடீரென உருவெடுத்த ஒரு பெயர் தெரியாத அமைப்பு தொலைகாட்சி...\n இலங்கை மண்ணில் நடந்து முடிந்த இன கலவரமும் , இன படுகொலையும்,...\nகூகுள் மற்றும் மைக்ரோசொப்ட் என்பன ஸ்ரீலங்காவில் தமிழர்கள் மற்றும் தமிழ்மொழிக்கு எதிரான அமைப்பு ரீதியானதும் மற்றும் நீடித்ததுமான பாகுபாடுகளில் ஈடுபட்டு வருகின்றன\t(928) (விருந்தினர்)\nஸ்ரீலங்காவில் சிங்களம் கூகுளின் இயல்பு மொழியாக மாறியுள்ளது. நீங்கள் கூகுள் படிவத்தை...\nசுண்ணாம்பு நிலத்தூடாக கசியும் கனிமங்கள்\t(1014) (விருந்தினர்)\nபெரிய நகரங்கள் உருவாகியது சமீப காலத்திலே. ஆனால், அவற்றின் உருவாக்கத்தில் புதிய பிரச்சினைகள்...\nகல்வி தனியார்மயப்படுத்தலையும், மாணவர்களின் உரிமைகளை அடக்குவதையும் எதிர்ப்போம் - ஊடக அறிக்கை (1049) (விருந்தினர்)\nஇலங்கை விவசாயிகள்,மீனவர்கள், தோட்ட தொழிலாளர்கள், பெண்கள் மற்றும் ஏனைய மக்களை...\nஇலங்கையில் நடக்கும் மாணவர் அடக்குமுறையை எதிர்ப்போம்\nஇது, இலங்கையில் கல்விசுகாதாரம்உட்பட சமூகபாதுகாப்பு சேவைகளைதனியார் மயப்படுத்துவது தொடர்பிலான சகலசுமைகளையும் உழைக்க��ம் மக்கள் மீது சுமத்தும் நவதாராளமயதிட்டத்திற்கு எதிராக பாரியமக்கள்...\nமுன்னிலை சோஷலிஸக் கட்சியின் அமைப்பு செயலாளர் குமார் குணரட்னம் இலங்கை குடிமகனாக அங்கீகரிக்கப்...\nசைடம் தனியார் பல்கலைக்கழகத்துக்கு எதிராக\t(1008) (விருந்தினர்)\nசைடம் தனியார் பல்கலைக்கழகத்துக்கு எதிராகவும், உயர் கல்வியை தனியார் மயப்படுத்துவதற்கு எதிராகவும்...\nRead more: சைடம் தனியார்...\nதமிழர்களின் மரபு நெடுகிலும் பலவாறாகப் பொருள் பொதிந்த “பறை” என்னும் தமிழ் மரபினை அச்சாணியாகச் சுழற்றும் அரசியல் : ஒரு பார்வை-செல்வி\t(1023) (விருந்தினர்)\nமனித சமுதாயத்தின் தொடர்பாடலின் தேவையும் உணர்ச்சி வெளிப்படுத்துகையின் தேவையும் குறியீடுகளாகி,...\nமண் மூடிய துயர வரலாறு\t(1057) (விருந்தினர்)\n1964 - 2014 சாஸ்திரி - சிறீமா ஒப்பந்தம்: 50 ஆண்டுகள் நிறைவு. இதுவும் இலங்கைத் தமிழர்களின் துயரக்...\nமண் மூடிய துயர வரலாறு\t(740) (விருந்தினர்)\n1964 - 2014 சாஸ்திரி - சிறீமா ஒப்பந்தம்: 50 ஆண்டுகள் நிறைவு. இதுவும் இலங்கைத் தமிழர்களின் துயரக்...\nசைலோபோன் (Xylophone -1)\t(989) (விருந்தினர்)\nமேற்கு மற்றும் மத்திய ஆபிரிக்க வாத்தியமான Xylophone என்ற இசைக்கருவி, 17ஆம் நூற்றாண்டில் ஆபிரிக்க...\nவளரும் வகுப்புவாதமும் சுருங்கும் சனநாயக வெளியும்\t(894) (விருந்தினர்)\nகாங்கிரசின் பயன்நாட்ட வகுப்புவாதம் பா.ஜ.க தலைமையிலான தேசிய சனநாயகக் கூட்டணி 2014ல் ஆட்சிக்கு...\nமீதொட்டமுள்ள குப்பைமேட்டு பிரச்சினை, தேவை யாருக்கும் அடிபணியாத போராட்டம் (1135) (விருந்தினர்)\nமீதொட்டமுள்ள குப்பைமேட்டு பிரச்சினை இன்று நேற்று ஆரம்பித்ததொன்று அல்ல, நீண்ட நாட்களாக மக்கள்...\nகேப்பாப்புலவு மாதிரிக்கிராமத்தை கேப்பாப்புலவு என்று மாற்ற முயற்சி\nஎங்களுடைய நிலங்கள் எங்களின் உயிர்களுக்கு மேலானது, அதனை இந்த நல்லாட்சி அரசு வழங்கும் வரையும்...\n\"உயிரை மாய்த்தேனும் சொந்த நிலங்களை மீட்பதற்கான வழியை மேற்கொள்வோம்”\t(1104) (விருந்தினர்)\nமுல்லைத்தீவு - கேப்பாப்புலவு மக்கள் தமது சொந்த நிலத்தை விமானப்படையினர் விடுவிக்க வேண்டுமென...\nசையிட்டம் தனியார் மருத்துவக் கல்லூரி, சாமான்ய மக்களின் உயிர்களுக்கு உலை வைக்கும் திட்டம் (1029) (விருந்தினர்)\nஅரைகுறையாக யாரோ சொல்ல கேட்டுவிட்டோ அல்லது உங்கள் ஏழாம் அறிவுக்கு திடீரென எட்டியதற்கமைய \"தனியார்\"...\n எதற்காக தனியார் மருத்��ுவக் கல்லூரி சையிட்டத்திற்கு எதிரான போராட்டம் \nஎங்கள் போராட்டம் இலங்கை மருத்துவ சபையினதும் (SLMC), உலக சுகாதார ஸ்தாபனத்திளதும் (WHO)...\nஅரசமயமாகும் பேரினவாதம், துணை போகும் தமிழ் இனவாதம், கள்ள மௌனம் காக்கும் முஸ்லிம் அரசியல் சந்தர்ப்பவாதம்.\t(1352) (விருந்தினர்)\nஇலங்கையில் சிங்கள பேரினவாதம் அரச மயப்பட்டு வருவதை அண்மைக்கால நிகழ்வுகள் எமக்கு உணர்த்தி...\nதமிழ்தேசியம்: நெருக்கடியும் குழப்பமும்\t(1264) (விருந்தினர்)\n“தமிழ்த்தேசியத்தின் இன்றைய (2016) நிலை என்ன அதனுடைய அடுத்த கட்டம் என்னவாக இருக்கும் அதனுடைய அடுத்த கட்டம் என்னவாக இருக்கும்” என்று நோர்வேயிலிருந்து வந்திருந்த நண்பர் ஒருவர்...\nபெண்களும் இலக்கியமும்\t(1171) (விருந்தினர்)\nஉண்மையில் பெண்களின் கவிதைகளும் மிகவும் கட்டுப்பாடானது. பதிவுகளில்கூட நாங்கள் எவ்வளவு கட்டுப்பாடான...\nயாழ் பல்கலைகழக மாணவர் போராட்டம்: தவறுகளும் பலவீனங்களும்\t(1041) (விருந்தினர்)\nயாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் ”மாணவர்கள் படுகொலைக்கான நீதி அல்லது தீர்வுக்கான மாணவர்களின்...\nபடிப்பகம் நூலகம் - நூல்களின் பட்டியல்\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.orphek.com/orphek-nilus/", "date_download": "2019-08-25T15:29:30Z", "digest": "sha1:ZCVVC4WL2LHPFA5KMEMBS3U6HGTJONZC", "length": 9509, "nlines": 86, "source_domain": "ta.orphek.com", "title": "ஆர்பெக் நைலாஸ்", "raw_content": "\nஆர்ஃபெக் ரீஃப் அக்வாரியம் எல்.ஈ.டி விளக்கு\nLED Vs மெட்டல் ஹாலைட்\nஅல்லது 120 / 90 / 60 பார்\nOrphek ஐ தொடர்பு கொள்ளவும்\nவீடியோ #1 உங்கள் புதிய Orpehk Nilus அலகு நிரலாக்க தொடர். இந்த அலகு SPS, LPS, மென்மையான பவளப்பாறைகள், மட்டிகள் மற்றும் அனெமோன்கள் கொண்ட பவள பாறைகள் டாங்கிகளுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் FOWLR அமைப்புகள் மற்றும் வேட்டையாடும் டாங்கிகள் சரியான விளக்குகள் வழங்கும்.\n2. பகல் நேரத்தை அமைத்தல்\nவீடியோ #2 உங்கள் புதிய Orpehk Nilus அலகு நிரலாக்க தொடர்.\nவீடியோ #3 உங்கள் புதிய Orpehk Nilus அலகு நிரலாக்க தொடர்.\nகடல் engineers.org Orphek \"Nilus\" எக்ஸ்எம்எல் வாட் கொண்டு Dimmers மீது வருகிறது\nreefbuilders.com Orphek Nilus LED ஒரு வால்ஸ் மல்டிகோலர் SPS பவள ஒளி உள்ளது\nநூல்: Orphek LED சாதனங்கள்\nதயவுசெய்து எங்கள் படிவத்தை நிரப்பவும், எங்கள் குழு விரைவில் உங்களைத் தொடர்புகொள்ளவும்\nபதிப்புரிமை 2009-Orphek Aquarium LED விளக்குகள் © எக்ஸ்\nஉங்கள் அனுபவத்தை மேம்படுத்த இந்த வலைத்தள���் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. இதை நீங்கள் சரி என்று கருதிக் கொள்கிறோம், ஆனால் நீங்கள் விரும்பினால், நீங்கள் விலகலாம். குக்கீ அமைப்புகள்ஏற்றுக்கொள்\nதனியுரிமை & குக்கீகள் கொள்கை\nவலைத்தளத்தின் மூலம் நீங்கள் செல்லவும் போது உங்கள் அனுபவத்தை மேம்படுத்த இந்த வலைத்தளம் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. இந்த குக்கீகளில் இருந்து, அவற்றின் உலாவிக்கு அவசியமாக வகைப்படுத்தப்படும் குக்கீகள் உங்கள் உலாவியில் சேமித்து வைக்கப்பட்டுள்ளன, ஏனெனில் வலைத்தளத்தின் அடிப்படை செயல்பாட்டிற்காக அவை அவசியமானவை. மூன்றாம் தரப்பு குக்கீகளை நாங்கள் பயன்படுத்துகிறோம், மேலும் இந்த வலைத்தளத்தைப் பயன்படுத்துவது எப்படி என்பதைப் புரிந்து கொள்ள உதவுகிறது. இந்த குக்கீகள் உங்கள் உலாவியில் மட்டுமே உங்கள் ஒப்புதலுடன் சேமிக்கப்படும். இந்த குக்கீகளைத் தெரிவுசெய்வதற்கான விருப்பமும் உள்ளது. ஆனால் இந்த குக்கீகளில் சிலவற்றைத் தேர்வுசெய்வது உங்கள் உலாவல் அனுபவத்தில் விளைவை ஏற்படுத்தலாம்.\nவலைத்தளத்தின் மூலம் நீங்கள் செல்லவும் போது உங்கள் அனுபவத்தை மேம்படுத்த இந்த வலைத்தளம் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. இந்த குக்கீகளில் இருந்து, அவற்றின் உலாவிக்கு அவசியமாக வகைப்படுத்தப்படும் குக்கீகள் உங்கள் உலாவியில் சேமித்து வைக்கப்பட்டுள்ளன, ஏனெனில் வலைத்தளத்தின் அடிப்படை செயல்பாட்டிற்காக அவை அவசியமானவை. மூன்றாம் தரப்பு குக்கீகளை நாங்கள் பயன்படுத்துகிறோம், மேலும் இந்த வலைத்தளத்தைப் பயன்படுத்துவது எப்படி என்பதைப் புரிந்து கொள்ள உதவுகிறது. இந்த குக்கீகள் உங்கள் உலாவியில் மட்டுமே உங்கள் ஒப்புதலுடன் சேமிக்கப்படும். இந்த குக்கீகளைத் தெரிவுசெய்வதற்கான விருப்பமும் உள்ளது. ஆனால் இந்த குக்கீகளில் சிலவற்றைத் தேர்வுசெய்வது உங்கள் உலாவல் அனுபவத்தில் விளைவை ஏற்படுத்தலாம்.\nவலைத்தளத்திற்கு ஒழுங்காக செயல்பட தேவையான குக்கீகள் அவசியமானவை. இந்த வகை வலைத்தளத்தின் அடிப்படை செயல்பாடுகள் மற்றும் பாதுகாப்பு அம்சங்களை உறுதி செய்யும் குக்கீகளை மட்டுமே உள்ளடக்கியுள்ளது. இந்த குக்கீகள் எந்த தனிப்பட்ட தகவலையும் சேமிக்கவில்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/world/north-korean-leader-kim-sent-me-a-beautiful-letter-says-trump.html", "date_download": "2019-08-25T15:57:55Z", "digest": "sha1:W2LPBBJOTVVXBAOZWXRUSPO6D6UIF5WE", "length": 5302, "nlines": 33, "source_domain": "tamil.behindwoods.com", "title": "North Korean Leader Kim Sent me a beautiful letter, says Trump | World News", "raw_content": "\n'அது ஒரு அழகான லெட்டர்'.. ட்ரம்ப்புக்கு கிம் ஜாங் எழுதிய லெட்டர்.. வைரல் சம்பவம்\nமுகப்பு > செய்திகள் > உலகம்\nவடகொரிய அதிபர் ‘கிம் ஜாங் உன் தனக்கு ஒரு கடிதம் எழுதியிருப்பதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.\nகடந்த பிப்ரவரியில் வியட்நாமின் ஹெனோய் என்கிற இடத்தில் அமெரிக்க அதிபர் ட்ரம்பும், வடகொரிய அதிபர் கிம்மும் சந்தித்துக்கொண்ட சந்திப்பின் நோக்கம் அணு ஆயுத ஒழிப்பு மற்றும் இருநாடுகளுக்கிடையேயான அணு ஆயுத ஒப்பந்த பேச்சுவார்த்தைதான் என்றாலும், அன்றைய தினம் அந்த நோக்கம் நிறைவேறவில்லை என்பதும், அந்த தேதியில் எவ்வித ஒப்பந்தமும் கையெழுத்தாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.\nஅதன் பின்னரும் அதற்கு முன்னரும் அமெரிக்காவின் பேச்சையும் மீறி அணு ஆயுத சோதனையில் வட கொரிய அதிபர் கிம் ஈடுபட்டதால், வடகொரியாவின் மீது அமெரிக்க அரசு பொருளாதார தடை விதித்ததோடு, ட்ரம்ப்பும் கிம்மும் சந்தித்துப் பேசிக்கொண்ட பிறகும் கூட அந்த தடையை இன்னும் நீட்டித்தே வைத்துள்ளது அமெரிக்கா.\nஇந்த சூழலில், தனக்கு அதிபர் கிம்மிடம் இருந்து அழகாகவும், மென்மையாகவும், இதமாகவும் ஒரு கடிதம் வந்துள்ளதாக செய்தியாளர்களிடம் தெரிவித்த ட்ரம்ப், அந்த கடிதத்தில் என்ன இருந்தது என்பது பற்றி எதுவும் கூறாத ட்ரம்ப், வெளிப்படையாகவே அதுபற்றி வெளியில் கூறமுடியாது என்றும் தெரிவித்துள்ளார். மேலும் ஜூன் மாத இறுதியில், கொரிய தீபகற்ப அணுகுமுறை உள்ளிட்டவை பற்றி விவாதிக்க, தென் கொரியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளின் அதிபர்களை ட்ரம்ப் சந்திக்க வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.\nராட்சத மீன்களுக்கு இரையான ராணுவ தளபதி.. கொடூர தண்டனைகளின் தலைவரா கிம் கொடூர தண்டனைகளின் தலைவரா கிம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/tag/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D/", "date_download": "2019-08-25T15:53:54Z", "digest": "sha1:6OW7BPHVYNHGUJFTB4WBUC5E6P4VZSBE", "length": 19740, "nlines": 218, "source_domain": "thetimestamil.com", "title": "ராமதாஸ் – THE TIMES TAMIL", "raw_content": "\n”தலித் மக்களை ஒன்றிணைத்து அரசியல் அதிகாரத்துக்காக போராடுவதே என் நோக்கம்” டாக்டர் கிருஷ்ணசாமியின் ஃபிளாஷ்பேக் ��ேட்டி\n’நீட் தேர்வு – மாணவர்களை நட்டாற்றில் விடக்கூடாது’\nBy த டைம்ஸ் தமிழ் பிப்ரவரி 1, 2017\nஅரசு வங்கிகளைவிட தனியார் வங்கிகளுக்கு அதிக பணம் கொடுத்தது எப்படி\nBy த டைம்ஸ் தமிழ் திசெம்பர் 14, 2016\nமக்கள் பாவலர் இன்குலாபுக்கு வீரவணக்கம்: ராமதாஸ் இரங்கல்\nBy த டைம்ஸ் தமிழ் திசெம்பர் 1, 2016\nமதன் கைதின் பின்னணியில் புதைந்த மர்மங்கள்: விடை தருமா காவல்துறை\nBy த டைம்ஸ் தமிழ் நவம்பர் 21, 2016\nஜல்லிக்கட்டு தடை நீக்கம் இல்லை: உச்சநீதிமன்ற தீர்ப்பு அதிர்ச்சியளிக்கிறது\nBy த டைம்ஸ் தமிழ் நவம்பர் 17, 2016\nஅதிகரிக்கும் கொலை, கொள்ளைகள்: என்ன தான் செய்கிறது காவல்துறை\nBy த டைம்ஸ் தமிழ் நவம்பர் 5, 2016\nமொழிவாரி மாநிலங்கள் அமைந்த அறுபதாண்டு ஆண்டு; தலைவர்கள் வாழ்த்து\nBy த டைம்ஸ் தமிழ் நவம்பர் 1, 2016\nதஞ்சாவூர், அரவக்குறிச்சி தேர்தலை ஆணையம் எப்படி நியாயமாக நடத்தும்\nBy த டைம்ஸ் தமிழ் ஒக்ரோபர் 18, 2016\nஅரிசி விலையை மும்மடங்கு உயர்த்தி பொது வழங்கல் திட்டத்தை முடக்குவதா\nBy த டைம்ஸ் தமிழ் ஒக்ரோபர் 17, 2016 ஒக்ரோபர் 17, 2016\nமுதலமைச்சர் உடல்நிலை பற்றி பேசினாலே கைது செய்வது ஜனநாயகத்திற்கு அழகல்ல\nBy த டைம்ஸ் தமிழ் ஒக்ரோபர் 15, 2016\nபுற்றீசல் போல கிளம்பும் பட்டாசு ஆலைகளை கட்டுப்படுத்த வேண்டும்: ராமதாஸ்\nBy த டைம்ஸ் தமிழ் ஒக்ரோபர் 10, 2016\nகாவிரி வாரியம் : கர்நாடகத்தின் குரலாக ஒலித்து தமிழகத்திற்கு துரோகம் செய்வதா\nBy த டைம்ஸ் தமிழ் ஒக்ரோபர் 3, 2016\nஅரசியல் சட்டப் பேரவைத் தேர்தல் 2016 தமிழகம்\nஉள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பிலேயே அதிமுகவுக்கு ஆதரவு நிலை: ராமதாஸ்\nBy த டைம்ஸ் தமிழ் செப்ரெம்பர் 25, 2016\nசமூகம் சர்ச்சை சாதி அரசியல் தலித் ஆவணம்\nபாமக தொண்டருக்கு 9-ஆம் வகுப்பு மாணவி ஐயிட்டமாகத் தெரிகிறார்: பெண்களின் பாதுகாப்புக்கு யாரால் அச்சுறுத்தல் திரு. ராமதாஸ்\nBy த டைம்ஸ் தமிழ் செப்ரெம்பர் 5, 2016 செப்ரெம்பர் 7, 2016\nஇந்துத்துவம் சமூகம் தலித் ஆவணம் பத்தி\nபத்தி: சாதி மறுப்பு திருமணம் சாதியை ஒழிக்குமா : ராமதாஸின் கருத்துக்கு ஒரு எதிர்வினை\nBy த டைம்ஸ் தமிழ் ஓகஸ்ட் 27, 2016 ஓகஸ்ட் 27, 2016\nசாதி அரசியல் தமிழகம் திராவிட அரசியல்\nதமிழ்நாட்டில் பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்ய ராமதாஸ் கடிதம்\nBy த டைம்ஸ் தமிழ் ஓகஸ்ட் 25, 2016 ஓகஸ்ட் 26, 2016\nஇந்துத்துவம் சர்ச்சை தலித் ஆவணம்\nராமதாஸின் நாடகக் காதல் பட்டியல்: ”வெத்துப் பேப்பர்ல எழுதி வெச்சிக்கிட்டு எத்தனை நாளைக்கு பீலா விடுவீங்க” ஆதவன் தீட்சண்யா\nBy த டைம்ஸ் தமிழ் ஓகஸ்ட் 24, 2016\n”200 முஸ்லீம் பெண்களை காதல் நாடகமாடி திருமணம் செஞ்சிக்கிட்டாங்க”: தலித்துகள் மீது ராமதாஸ் புதிய குற்றச்சாட்டு\nBy த டைம்ஸ் தமிழ் ஓகஸ்ட் 17, 2016\nஇந்துத்துவம் சமூகம் தமிழகம் தலித் ஆவணம் திராவிட அரசியல்\nஜாதிப் படிநிலையில் உங்களுக்கு மேலே இருக்கிற ஆண்டைகளைப் பாருங்கள் நீங்கள் எவ்வளவு அடிமைகள் என்று புரியும்\nBy த டைம்ஸ் தமிழ் ஓகஸ்ட் 14, 2016 ஓகஸ்ட் 14, 2016\n“மாயாவதியை இழிவுபடுத்தும் பா.ஜ.க. தலைவரின் பேச்சு கண்டிக்கத்தக்கது\nBy த டைம்ஸ் தமிழ் ஜூலை 21, 2016\nஅரசியல் அறிக்கை போர் கல்வி சமூகம் சர்ச்சை சினிமா\nவன்னியர் கல்வி அறக்கட்டளை VS எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகம்: மோசடியில் யார் நம்பர் 1\nBy த டைம்ஸ் தமிழ் ஜூன் 11, 2016\nஅரசியல் சட்டப் பேரவைத் தேர்தல் 2016 செய்திகள் தமிழகம் திராவிட அரசியல்\nஅண்ணா அறிவாலயத்திலும் அம்மா ஆலயத்திலும் எழுதப்படும் கருத்துக் கணிப்புகள்\nBy த டைம்ஸ் தமிழ் மே 3, 2016\nஅரசியல் சட்டப் பேரவைத் தேர்தல் 2016 சாதி அரசியல் சாதி கொலைகள் தமிழகம் தலித் ஆவணம் திராவிட அரசியல்\n” என ராமதாஸுக்கு கருப்புக்கொடி காட்டியவர்களை அடிக்கப் பாய்ந்த இரா. அருள், சேலம் மேற்கு தொகுதி பாமக வேட்பாளர்\nBy த டைம்ஸ் தமிழ் ஏப்ரல் 11, 2016\nஅரசியல் ஊடகம் சட்டப் பேரவைத் தேர்தல் 2016 சமூக நீதி சமூகம் சாதி அரசியல் தமிழகம் தலித் ஆவணம் திராவிட அரசியல்\n’எவ்ளோ முக்கியமான செய்திகள் சொல்லியிருக்கேன்..மொதல்ல இதப் போடுங்க; பிறகு அதபத்திப் பேசலாம்”தலித் இளைஞர் படுகொலைப் பற்றி ராமதாஸ் கருத்து\nBy த டைம்ஸ் தமிழ் மார்ச் 14, 2016 மார்ச் 21, 2016\nஅரசியல் சட்டப் பேரவைத் தேர்தல் 2016 தமிழகம் திராவிட அரசியல்\n“திமுகவுக்கு தினமலர் தீவிர ஆதரவாமே திமுக திருந்திவிட்டதா அல்லது தினமலர் கெட்டு விட்டதா திமுக திருந்திவிட்டதா அல்லது தினமலர் கெட்டு விட்டதா\nBy த டைம்ஸ் தமிழ் பிப்ரவரி 10, 2016\nஅரசியல் சட்டப் பேரவைத் தேர்தல் 2016 சமூக நீதி சமூகம் சாதி அரசியல்\nமரக்காணம் தீர்ப்பு : யாருக்குக் கிடைத்தது நீதி\nBy த டைம்ஸ் தமிழ் பிப்ரவரி 4, 2016 பிப்ரவரி 4, 2016\nஅரசியல் சட்டப் பேரவைத் தேர்தல் 2016\nஉயிர்பெறும் தேசிய ஜனநாயக கூட்டணி: தேமுதிக, பாமக, பாஜக கூட்டணி உறுதியாகிவிட்டதாக டைம் ஆஃப் இந்தியா செய்தி\nBy த டைம்ஸ் தமிழ் ஜனவர�� 30, 2016 ஜனவரி 30, 2016\nசமூகம் சினிமா செய்திகள் தமிழகம் பொழுதுபோக்கு\nஇடஒதுக்கீட்டிற்கு எதிராக தமிழ் சினிமா: ஷங்கர் தொடங்கி முருகதாஸ் வரை\nBy த டைம்ஸ் தமிழ் ஜனவரி 21, 2016\nஅரசியல் சட்டப் பேரவைத் தேர்தல் 2016 செய்திகள் தமிழகம்\n“தமிழக ஆளுனர் பதவி ரப்பர் ஸ்டாம்பாக மாறிவிட்டது”\nBy த டைம்ஸ் தமிழ் ஜனவரி 20, 2016\nஅரசியல் சட்டப் பேரவைத் தேர்தல் 2016 சிறப்பு கட்டுரை செய்திகள் பத்தி\nசாதிச்சட்டையை உரிக்க பிரயத்தனப்படும் பாமக: உண்மையில் சாதிக் கட்சி தமிழகத்தில் ஆட்சியமைக்க முடியுமா\nBy த டைம்ஸ் தமிழ் ஜனவரி 5, 2016 ஜனவரி 5, 2016\nஅரசியல் சட்டப் பேரவைத் தேர்தல் 2016 செய்திகள் தமிழகம்\nஅடிக்கடி தொலைபேசியில் ‘உங்கள் அன்பு சகோதரி ஜெயலலிதா’ என பேசி எரிச்சலூட்டுகிறார்: ராமதாஸ்\nBy த டைம்ஸ் தமிழ் ஜனவரி 5, 2016\nசட்டப் பேரவைத் தேர்தல் 2016 செய்திகள்\nபாஜகவுக்கு துணை முதல்வர் பதவி: ராமதாஸ் புதிய அறிவிப்பு\nBy த டைம்ஸ் தமிழ் திசெம்பர் 26, 2015\nத டைம்ஸ் தமிழ் இணையத்துக்கு நன்கொடை தாருங்கள்\nவட்டாரம் சார்ந்த தன்மையை அழிப்பதுதான் உலகமயமாக்கலின்,இந்துத்துவத்தின் குறிக்கோள்: தொ.பரமசிவன்\n தமிழ்ச்சமூகத்துக்கு அவர் என்ன செய்தார்\nஇந்துத்துவ பாசிசத்தின் “முன்னேறித் தாக்கும் போரும்” ஜனநாயக சக்திகளின் “நிலைபதிந்த போரும்” : அருண் நெடுஞ்செழியன்\nபெண்கள் செக்ஸ் குறித்து பேசினால் தவறா\nநளினி சிதம்பரத்துக்கு ஒரு காங்கிரஸ் தொண்டரின் கடிதம்\nபெண்களுக்கு முழு சம உரிமையை எதிர்பார்க்கிறோம்: கிளாடியா ஜோன்ஸ்\n: மார்பை அறுத்து எறிந்து போராடிய பெண்ணின் ரத்த வரலாறு...\n\"ஜெய் ஸ்ரீராம் சொல்லுங்கள்” என்ற மாணவிக்கு கன்னையா குமாரின் பதில்\n'நீ பெண். அழகு உன்னிடம் இருக்கிறது. அதற்கு மேல் கேட்க உனக்கு தகுதி இல்லை'\nமோடியை அகற்றுவதே நான் செய்யவேண்டிய ஒரே பணி: முன்னாள் பாஜக அமைச்சர் ராம்ஜெத்மலானி\nஇந்துத்துவ பாசிசத்தின் “முன்னேறித் தாக்கும் போரும்” ஜனநாயக சக்திகளின் “நிலைபதிந்த போரும்” : அருண் நெடுஞ்செழியன்\nஇரும்புத்திரை காஷ்மீர்: பிறப்பதற்காக போராடும் காஷ்மீர் குழந்தைகள்\n“ஜெய் ஸ்ரீராம் சொல்லுங்கள்” என்ற மாணவிக்கு கன்னையா குமாரின் பதில்\nஅன்புள்ள திரு.வை.கோ எந்தச் சூழலில் நீங்கள் காங்கிரஸை விமர்சிக்கிறீர்கள்\nவட்டாரம் சார்ந்த தன்மையை அழிப்பதுதான் உலகமயமாக்கலின்,இந்துத���துவத்தின் குறிக்கோள்: தொ.பரமசிவன்\nவரலாறு தெரிந்துகொள்ளுங்கள்: யா… இல் ராமன்\nதலித் கிறிஸ்தவர் போராட்டம் : எ… இல் SESURAJA . K.\nபெண்களை ஒதுக்கிய ஆரியர்கள்; ஆர… இல் ரத்தம், நிறம், இனம்…\nபெண்களை ஒதுக்கிய ஆரியர்கள்; ஆர… இல் ரத்தம், நிறம், இனம்…\nராஜராஜன் புகழ் பாடுவது தமிழர்க… இல் documentsnnri@gmail.…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/national/2019/07/19200316/1251940/Radha-Mohan-Singh-to-head-panel-to-oversee-BJPs-organisational.vpf", "date_download": "2019-08-25T16:40:52Z", "digest": "sha1:TMWYF3WWYD6RBRGKJGHVZRNHLID6NGSW", "length": 7604, "nlines": 87, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Radha Mohan Singh to head panel to oversee BJPs organisational polls", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nபாஜக அமைப்பு தேர்தல் மேற்பார்வை குழு தலைவராக ராதா மோகன் சிங் நியமனம்\nபாரதிய ஜனதா கட்சியின் அமைப்பு தேர்தல் மேற்பார்வை குழு தலைவராக ராதா மோகன் சிங் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.\nபாராளுமன்ற தேர்தல் காரணமாக பா.ஜனதாவின் அமைப்பு தேர்தல் ஏற்கனவே தள்ளி வைக்கப்பட்டிருந்தது. தற்போது பாராளுமன்ற தேர்தல் முடிந்து விட்டதால், கட்சியின் அமைப்பு தேர்தலை நடத்த பா.ஜனதா தயாராகி வருகிறது.\nஅக்கட்சியின் தற்போதைய தலைவர் அமித்ஷாவின் பதவிக்காலம் ஏற்கனவே முடிவடைந்த நிலையில், பாராளுமன்ற தேர்தலுக்காக அவரது பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டது. அவர் மத்திய மந்திரியாக பதவியேற்று இருப்பதால் வேறு ஒருவரை கட்சி தலைவராக தேர்ந்தெடுக்க வாய்ப்புள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\nஇந்நிலையில், பாஜக அமைப்பின் தேசிய மற்றும் மாநிலத் தலைவர் உள்பட அனைத்து விதமான பதவிகளுக்கான தேர்தல் நடவடிக்கையை கண்காணிக்கும் மேற்பார்வை குழு தலைவராக அக்கட்சியின் மூத்த தலைவர் ராதா மோகன் சிங் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும், இத்தேர்தலில் ராதா மோகன் சிங்குக்கு ஆலோசனை வழங்குவதற்காக அக்கட்சியின் வினோத் சன்கர், ஹன்ஷ்ராஜ் அஹிர் மற்றும் சி.டி.ரவி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.\nபாஜக | பாராளுமன்ற தேர்தல் | அமித்ஷா | ராதா மோகன் சிங்\nஜம்மு-காஷ்மீரில் 800 மீட்டர் பள்ளத்தில் பஸ் கவிழ்ந்து 7 பேர் பலி: 25 பேர் காயம்\nதலைக்கு ரூ. 8 லட்சம் சன்மானம் அறிவிக்கப்பட்ட மாவோயிஸ்ட் சரண்\nஆந்திராவில் சட்டசபை பொருட்களை வீட்டுக்கு எடுத்து சென்ற முன்னாள் சபாநாயகர்\nமரு���்துகள், அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடு ஏதும் இல்லை: ஜம்மு-காஷ்மீர் கவர்னர்\nப.சிதம்பரம் சிபிஐ காவல் நாளை முடிகிறது: முன்ஜாமீன் கிடைக்குமா\nஊழலுக்கு ஆதரவாக புரட்சி நடத்துகிறது காங்கிரஸ்: பாஜக கண்டனம்\nகர்நாடக மாநில பாஜக தலைவராக நளின் குமார் நியமனம்\nகொல்கத்தா முன்னாள் மேயர் பாஜகவில் இணைந்தார்\nமல்யுத்த வீராங்கனை பபிதா போகத் பாஜகவில் இணைந்தார்\nகாங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநிலங்களவை கொறடா பா.ஜனதாவில் இணைந்தார்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/national/2019/06/22074123/1247560/not-accepted-before-Karnataka-Assembly-Election-yeddyurappa.vpf", "date_download": "2019-08-25T16:38:48Z", "digest": "sha1:CPD2BLH2BWPCBAZXEKVXTZBBAAGRG2SH", "length": 15865, "nlines": 188, "source_domain": "www.maalaimalar.com", "title": "சட்டசபைக்கு முன்கூட்டியே தேர்தல் வருவதை பாஜக ஏற்காது: எடியூரப்பா || not accepted before Karnataka Assembly Election yeddyurappa", "raw_content": "\nசென்னை 25-08-2019 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nசட்டசபைக்கு முன்கூட்டியே தேர்தல் வருவதை பாஜக ஏற்காது: எடியூரப்பா\nசட்டசபைக்கு முன்கூட்டியே தேர்தல் வருவதை பா.ஜனதா ஏற்காது என்று கர்நாடக பா.ஜனதா தலைவர் எடியூரப்பா கூறியுள்ளார்.\nசட்டசபைக்கு முன்கூட்டியே தேர்தல் வருவதை பா.ஜனதா ஏற்காது என்று கர்நாடக பா.ஜனதா தலைவர் எடியூரப்பா கூறியுள்ளார்.\nகர்நாடக பா.ஜனதா தலைவர் எடியூரப்பா பெங்களூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-\nகர்நாடக சட்டசபைக்கு முன்கூட்டியே தேர்தல் வரும் என்று முன்னாள் பிரதமர் தேவேகவுடா கூறியுள்ளார். தற்போதைய சூழ்நிலையில் சட்டசபை தேர்தலை சந்திக்க எந்த கட்சியும் தயாராக இல்லை. இதை பா.ஜனதா ஏற்காது. ஆட்சியை நடத்த முடியாவிட்டால், கூட்டணி அரசு வெளியேற வேண்டும். பா.ஜனதா ஆட்சியை நடத்த தயாராக உள்ளது.\nசட்டசபையில் பா.ஜனதா 105 இடங்களில் வெற்றி பெற்றது. இந்த அரசு கவிழ்ந்தால், பெரிய கட்சியாக இருக்கும் பா.ஜனதா, என்ன செய்ய வேண்டுமோ அதை செய்யும். ஆனால் சட்டசபைக்கு முன்கூட்டியே தேர்தல் நடைபெற வாய்ப்பு வழங்கவே மாட்டோம். முன்கூட்டியே தேர்தல் வேண்டாம் என்று காங்கிரசார் சொல்கிறார்கள்.\nஆனால் கூட்டணியில் உள்ள ஜனதா தளம் (எஸ்), முன்கூட்டியே தேர்தல் வரும் என்று சொல்கிறது. தேவேகவுடாவின் கருத்தை தவறாக புரிந்துகொள்ளப்பட்டு உள்ளதாக குமாரசாமி கூறுகிறார். மொத்தத்தில் இந்த கூட்டணி அரசு குழப்பத்தில் உள்ளது. இதனால் வளர்ச்சி பணிகள் முழுமையாக முடங்கிவிட்டன. சட்டசபைக்கு முன்கூட்டியே தேர்தலை நடத்துவதால், மக்கள் மீது கூடுதல் சுமை திணிக்கப்படும்.\nஎடியூரப்பா | பாஜக | கர்நாடகா | கர்நாடக சட்டசபை தேர்தல் |\nஆஷஸ் 3-வது டெஸ்ட்: பரபரப்பான ஆட்டத்தில் இங்கிலாந்து 1 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி\nஉலக சாம்பியன்ஷிப்ஸ் பேட்மிண்டன்: தங்கம் வென்று பிவி சிந்து வரலாறு படைத்தார்\nகாஞ்சிபுரத்தில் மர்மப் பொருள் வெடித்து 5 பேர் படுகாயம்\nபிளாஸ்டிக் இல்லாத இந்தியாவை உருவாக்குவோம் - மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி\nதேமுதிக தலைவர் விஜயகாந்திற்கு முதலமைச்சர் பழனிசாமி பிறந்தநாள் வாழ்த்து\nஜம்மு-காஷ்மீரில் 800 மீட்டர் பள்ளத்தில் பஸ் கவிழ்ந்து 7 பேர் பலி: 25 பேர் காயம்\nதலைக்கு ரூ. 8 லட்சம் சன்மானம் அறிவிக்கப்பட்ட மாவோயிஸ்ட் சரண்\nஆந்திராவில் சட்டசபை பொருட்களை வீட்டுக்கு எடுத்து சென்ற முன்னாள் சபாநாயகர்\nமருந்துகள், அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடு ஏதும் இல்லை: ஜம்மு-காஷ்மீர் கவர்னர்\nப.சிதம்பரம் சிபிஐ காவல் நாளை முடிகிறது: முன்ஜாமீன் கிடைக்குமா\nஅமித்ஷாவுடன் இன்று சந்திப்பு: டெல்லி புறப்பட்டு சென்றார் எடியூரப்பா\nகர்நாடக பாஜக புதிய தலைவர் நியமனம்: பிஎல் சந்தோஷ் ஆதிக்கத்தால் எடியூரப்பா அதிர்ச்சி\nபுதிய மந்திரிகளுக்கு நாளைக்குள் இலாகா ஒதுக்கப்படும்- எடியூரப்பா\nஎடியூரப்பா அரசுக்கு சிக்கல்: அதிருப்தி எம்எல்ஏக்களின் ஆதரவாளர்கள் போராட்டம்\nவேலைவாய்ப்பில் கன்னடர்களுக்கு முன்னுரிமை- எடியூரப்பா அறிவிப்பு\n600 பெண்களை நிர்வாணமாக்கி மிரட்டிய சென்னை என்ஜினீயர் கைது\nதமிழகத்தில் ஊடுருவிய 6 பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்த வாலிபர்\nபதவியை மறைத்து நிவாரண பணிகளில் ஈடுபட்ட ஐஏஎஸ் அதிகாரி திடீர் ராஜினாமா\nராயுடு ரிடர்ன்ஸ்... ஏமாற்றத்தால் அப்படியொரு முடிவு எடுத்துவிட்டேன்...\nசென்னைக்கு வருகிறது ஏழுமலையான் கோவில் -திருப்பதி தேவஸ்தானம் திட்டம்\nஅருண் ஜெட்லி காலமானார் -டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் உயிர் பிரிந்தது\nகுழந்தைகளை கட்டி கார் டிக்கியில் பதுக்கிய குடும்பம் - தாக்குதலுக்கு பின் வெளியான உண்மை\nப.சிதம்பரத்திடம் கேட்கப்பட்ட 20 கிடுக்கிப்பிடி கேள்விகள்\nசச்சினின் இந்த சாதனையை கோலியால் கூட முறியடிக்க முடியாது.. -சேவாக்\nஅளவுக்கதிகமான அன்பு.. சண்டையே போடுவதில்லை... -விவாகரத்து கோரிய மனைவி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/1000000004418.html", "date_download": "2019-08-25T15:30:47Z", "digest": "sha1:DFQI5TSEYWA47PAJMP5GJQHUZLRM4NHD", "length": 5505, "nlines": 126, "source_domain": "www.nhm.in", "title": "நியூஸ் நாவல்", "raw_content": "Home :: நகைச்சுவை :: நியூஸ் நாவல்\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nசிரிப்புத்தேன் (நகைச்சுவைத் துணுக்குகள்) சங்கத் தமிழ் நூல்களில் ஒப்புமைப் பகுதிகள் ஃபிக்ஹுஸ் ஸுன்னாஹ் பாகம்\nடாக்டர் கோவூரின் பகுத்தறிவுப் பாடங்கள் நலம் காக்க வாங்க வாழலாம் - 2 இசுலாமியச் சிற்றிலக்கியங்கள்\nஒவ்வா காற்று, மணல், நட்சத்திரங்கள் கண் பேசும் வார்த்தைகள்\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/oddities/miscellaneous/92606-", "date_download": "2019-08-25T15:23:50Z", "digest": "sha1:Y6DK4JMNJA2VKWSA7TN3UT2J3X52EFHQ", "length": 4925, "nlines": 128, "source_domain": "www.vikatan.com", "title": "Timepass Vikatan - 08 March 2014 - தேனி மாவட்டம் நாடாளும் மக்கள் கட்சி கூட்டத்தில் ... | photoon,", "raw_content": "\nஉங்க சென்டிமென்டைக் குப்பையில போடுங்க\nமுதலில் கடத்தல்... அப்புறம் காதல்\nதியாகிகள் ஆஃப் தமிழ் சினிமா\nஅது ஒரு டவுசர் காலம்\nஅம்மா மூவி ரிலீஸ் கமிட்டி ஆரம்பிங்க \nடி.வி.காம்பியர் ரம்யா திருமண வரவேற்பு நிகழ்ச்சியில்...\nதேனி மாவட்டம் நாடாளும் மக்கள் கட்சி கூட்டத்தில் ...\nஅவங்களை ரிலீஸ் பண்ண விட மாட்டேன் \nடமால் டுமீல். இசை வெளியீட்டு விழாவில்...\nதேனி மாவட்டம் நாடாளும் மக்கள் கட்சி கூட்டத்தில் ...\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarldeepam.com/news/12548.html", "date_download": "2019-08-25T15:18:02Z", "digest": "sha1:VIMGMKFLD34URSTGKAE4ON2FCZ3N3QXX", "length": 9972, "nlines": 173, "source_domain": "www.yarldeepam.com", "title": "இலங்கையில் 4 மணி நேரத்தில் 3,560 பேர் கைது..!! - Yarldeepam News", "raw_content": "\nஇலங்கையில் 4 மணி நேரத்தில் 3,560 பேர் கைது..\nஇலங்கையில் நான்கு மணி நேரத்தில் 3,560 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nஇலங்கையில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பின் போது பல்வேறு குற்றங்கள் தொடர்பில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nபொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவின் பணிப்புரைக்கமைய இந்த விஷேட சுற்றிவளைப்பு நடவடிக்கை இடம்பெற்றதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.\nஇதேவேளை வாகனப் போக்குவரத்து விதி மீறல் சம்பந்தமாக 6,020 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர மேலும் தெரிவித்துள்ளார்.\nதங்கத்தின் விலை இன்று 1, 200 ரூபாவால் ஏற்றம்\nகோத்தபாயவை நாடாளுமன்ற உறுப்பினராக்க முயற்சி\nமட்டக்களப்பு வைத்தியசாலையில் தொடரும் கொடூரம்- மற்றுமொரு சிறுவனை இழந்த பெற்றோர்\nமட்டக்களப்பில் ஆறு வயது சிறுமிக்கு நடந்துள்ள கொடூரம் கையும் களவுமாக பிடிபட்ட நபர்\nஇரகசியம் கசிவு – தனக்கு நெருக்கமானவரை தேடி அலையும் கோத்தபாய\nபிக்பாஸ் நிகழ்ச்சியால் யாழ்ப்பாணத்தில் நடந்த விநோத சம்பவம்\nகாணாமல் போன வடமாகாணசபை வாகனங்கள் றிசாத் பண்ணையில்\n26 வயது இலங்கை இளைஞனை திருமணம் செய்த 61 வயது பிரித்தானிய பெண்ணின் சோகக் கதை\n முப்படையினருக்கு மைத்திரி வழங்கிய அதிகாரம்…\nஆலய தேர் சரிந்து விழுந்ததில் பக்தரிற்கு நேர்த கதி\nஆண்டவன் அடியில் :28 Jun 2009\nஆண்டவன் அடியில் :05 Jun 2019\nஆண்டவன் அடியில் :11 May 2019\nஆண்டவன் அடியில் :10 May 2019\nஆண்டவன் அடியில் :08 May 2019\nதிரு கனகரட்ணம் கனகச்சந்திரன் (குமணன், குமணி)\nஆண்டவன் அடியில் :04 May 2019\nஆண்டவன் அடியில் :29 Apr 2019\nஆண்டவன் அடியில் :25 Apr 2019\nதிருமதி பத்மாவதி தியாகராசா (சின்னக்கிளி)\nஆண்டவன் அடியில் :27 Apr 2019\nஆண்டவன் அடியில் :23 Apr 2019\nதங்கத்தின் விலை இன்று 1, 200 ரூபாவால் ஏற்றம்\nகோத்தபாயவை நாடாளுமன்ற உறுப்பினராக்க முயற்சி மைத்திரியிடம் மகிந்த விடுத்துள்ள கோரிக்கை\nமட்டக்களப்பு வைத்தியசாலையில் தொடரும் கொடூரம்- மற்றுமொரு சிறுவனை இழந்த பெற்றோர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aanmeegam.co.in/raasi-palangal/rishabam-rasi-palan-2019-in-tamil/", "date_download": "2019-08-25T16:15:56Z", "digest": "sha1:DP3WNH54G2XSY46MAIFMXXCEFAAQHTUA", "length": 12194, "nlines": 107, "source_domain": "aanmeegam.co.in", "title": "Rishabam Rasi Palan 2019 | ரிஷபம் ராசி புத்தாண்டு பலன்கள் | New Year 2019 Rasi Palan", "raw_content": "\nரிஷபம் ராசி புத்தாண்டு பலன்கள் 2019.. Rishabam Rasi palan 2019\nதன்னை எப்போதும் அழகாக காட்டிக்கொள்வதில் அக்கறை கொண்ட ரிஷப ராசிக்காரர்களுக்கு 2019 ஆம் ஆண்டு சிறந்த ஆண்டாக இருக்கும். இந்த வருடம் சுற்றியிருப்பவர்களின் சுயநலப் போக்கை உணர வைப்பதுடன் சந்தர்ப்ப சூழ்நிலை அறிந்து செயல்பட வேண்டும் என்பதை உணர்த்துவதாக அமையும். குடும்பத்தில் எப்போதும் மகிழ்ச்சி நிலைத்திருக்கும்.\nகணவன் குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். தடைபட்டு கொண்டிருந்த காரியங்கள் அனைத்தும் ஒவ்வொன்றாக நிறைவேறும். புத்திர பேறில்லாமல் அவதிப்பட்டவர்களுக்கு புத்திர பாக்கியம் உண்டாகும். ஒரு சிலருக்கு புதிய வீடு, வீட்டு மனை மற்றும் அசையா சொத்துக்களை வாங்கும் யோகம் உண்டாகும். உடல் நலத்தில் அவ்வப்போது சிறு சிறு பாதிப்புகள் உண்டாகி மறையும். எதிர்பார்க்கும் பதவி உயர்வுகள் கிடைக்கும்.\nஉங்களுடைய உடல்நிலை பெரும்பாலும் நன்றாக இருக்கும். ஆனாலும் குடும்பத்தில் உள்ள சிலருக்கு மருத்துவ செலவுகள் செய்ய வேண்டி வரும். கடந்தகாலங்களில் வாங்கிய கடன்களை அடைத்து விடுவீர்கள்.தொழில், கடந்தகாலங்களில் போட்டிகள் இருந்தாலும் உங்கள் கடின உழைப்பின் மூலம் வெற்றியை பெறுவீர்கள். உங்கள் தொழில், வியாபாரங்களை விரிவு படுத்தும் முயற்சிகள் அனைத்திலும் அனுகூலங்கள் ஏற்படும்.\nவெளியூர், வெளிநாட்டு வியாபாரங்களில் மிகுந்த லாபம் ஏற்படும். வியாபாரத்தில் ஏற்ற இறக்கங்கள் இருக்கத்தான் செய்யும். புதிதாக அறிமுகமாகும் நபர்களை நம்பி முதலீடு செய்யவேண்டாம். கட்டட உதிரி பாகங்கள், மூலிகை, பெட்ரோ கெமிக்கல், உணவு வகைகளால் ஆதாயம் கிடைக்கும். வேலையாள்களின் ஒத்துழைப்பு குறையும். பங்குதாரர்களுடன் பிரிவு ஏற்படக்கூடும்.\nபணிபுரிபவர்கள் உயரதிகாரிகளின் பாராட்டுதல்களை பெறுவார்கள். அலுவலகத்தில் நிலையற்ற சூழ்நிலை ஏற்படக்கூடும். தானுண்டு தன் வேலையுண்டு என்று இருப்பதே நல்லது. அதிகாரிகள் குறை கூறினாலும் பொறுமையைக் கடைப்பிடிக்கவும். சக ஊழியர்கள் விஷயத்தில் கவனமாக இருக்கவும். எதிர்பார்த்த சலுகைகளும் பதவி உயர்வும் தாமதமாகக் கிடைக்கும். அவதூறு வழக்குகளும் ஏற்படக்கூடும். ஒரு சிலருக்கு புதிய இடங்களுக்கு இடமாறுதல்கள் ஏற்படும். அரசியல் துறையில் இருப்பவர்களுக்கு எதிலும் ஏற்ற, இறக்கமான பலன்களே ஏற்படும். விவசாயத்தில் ஈடுபடுபவர்களுக்கு அமோக விளைச்சல் உண்டாகும்.\nகலைத்தொழிலில் இருப்பவர்களுக்கு வெளியூர், வெளிநாடு கலை பயணங்கள் செல்லும் சூழல் உண்டாகும். புதிய வாகனங்கள் வாங்குவீர்கள். பெண்களுக்கு உடல் நலம் நன்றாக இருந்தாலும் ஆரோக்கியத்தில் தொடர்ந்து அக்கறை செலுத்த வேண்டும். கல்வி பயிலும் மாணவர்கள் கல்வியில் சிறப்பார்கள், பாடங்களில் கூடுதல் கவனம் தேவைப்படும். விளையாடும்போது எச்சரிக்கையாக இருக்கவும்.. விரும்பிய மேற்படிப்புகளை படிக்க கூடிய வாய்ப்புகள் அமையும்\nபரிகாரம்: திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டி என்னும் ஊரில் எழுந்தருளியிருக்கும் ஶ்ரீசுப்பிரமணிய சுவாமியை கிருத்திகை நட்சத்திரம் நடைபெறும் நாளில் சென்று வழிபடுங்கள்.வாழ்வு சிறக்கும்.\nஇந்த ஆண்டு பின்பற்றப்பட வேண்டிய தொண்டு நடவடிக்கைகள் /வீட்டு பரிகாரங்கள்\nசனிக் கிழமைகளில் உடல் நலம் குன்றியவர்களுக்கு முடிந்த அளவு உணவு தந்து உதவுங்கள்\nமன நலம் குன்றியவர்களுக்கு தானம் அளியுங்கள்\nமன அமைதி பெற பணிவுடனும் பிறருடன் அனுசரித்து/ விட்டுக்கொடுத்து செல்லவும்\nஎன்ற சிவ மந்திரத்தை 108 முறை சொல்லவும்\nசனீஸ்வர ஸ்லோகத்தை 108 முறை சொல்லவும்\nஓம் சநேச்சராய நமஹ அல்லது ஓம் நீலாம்பர விபூஷனாய நமஹ\nசாதகமான மாதங்கள் : ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர், அக்டோபர், டிசம்பர்\nமேஷம் | ரிஷபம் | மிதுனம் | கடகம் | சிம்மம் | கன்னி | துலாம் | விருச்சிகம் | தனுசு | மகரம் | கும்பம் | மீனம்\nஸ்ரீ நரசிம்ஹர் ருண விமோசன ஸ்தோத்திரம் | sri narasimha...\nஇன்றைய ராசிபலன் 15.03.2019 வெள்ளிக்கிழமை பங்குனி (1) |...\nஇன்றைய ராசிபலன் 24.05.2019 வெள்ளிக்கிழமை வைகாசி (10) |...\nஇன்றைய ராசிபலன் 02.04.2019 செவ்வாய்க்கிழமை பங்குனி...\nஇன்றைய ராசிபலன் 29/12/2017 மார்கழி (14)...\nஇன்றைய ராசிபலன் 02.05.2019 வியாழக்கிழமை சித்திரை...\nஇன்றைய பஞ்சாங்கம் மற்றும் ராசிபலன் 23/2/2019 மாசி...\nசெவ்வாய் தோஷம் மற்றும் அதன் பரிகாரங்கள்\nஐயப்பனின் அறுபடை வீடுகள் | famous ayyappan temples\nசெவ்வாய் தோஷம் மற்றும் அதன் பரிகாரங்கள்\nகோவில்களில் இருக்கும் அறிவியல் உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nisaptham.com/2013/10/blog-post_15.html", "date_download": "2019-08-25T16:15:45Z", "digest": "sha1:WLAQ2OXLC3H5INEXU5TLBCB7RCP64S47", "length": 27563, "nlines": 82, "source_domain": "www.nisaptham.com", "title": "பைத்தியம் ~ நிசப்தம்", "raw_content": "\nதமிழகத்திற்கு கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவமனை இருப்பது போல கர்நாடகத்திற்கு நிமான்ஸ். இது பழைய மருத்துவமனை- நூறு வருடங்களை தாண்டியே பல வருடங்கள் ஆகி விட்டது. அரசு மருத்துவமனைதான். ஆனால் நம் ஊர் அரசு மருத்துவமனைகளைப் போல நோயாளிகளை அவமானப்படுத்துவதில்லை. இலவச சிகிச்சைக்கு வந்திருக்கிறார்கள் என்பதற்காக எந்த அலட்சியமும் இல்லை. மருத்துவமனையில் நுழைந்தவுடன் பெருங்கூட்டம் இருக்கிறது. அரசு மருத்துவமனைகளுக்கேயுரிய கூட்டம்தான். ஆனால் வழக்கமான கூட்டம் இல்லை இது. சிலர் ஏதோ ஒரு திசையைப் பார்த்தபடி சிரித்துக் கொண்டிருக்கிறார்கள். சிலர் தனக்குத்தானாக பேசிக் கொண்டிருக்கிறார்கள். சிலர் அங்கஹீனத்துடன் இருக்கிறார்கள். வேறு சிலரை பார்த்தவுடன் வித்தியாசம் கண்டுபிடிக்க முடியாதவாறு மறைத்துக் கொள்கிறார்கள்- நம்மைப் போலவே.\nஇருபது ரூபாய் கட்டினால் முதலில் ஒரு மருத்துவரை பார்க்க அனுப்புகிறார்கள். அந்த மருத்துவர் நம்மிடம் சில கேள்விகளைக் கேட்டுவிட்டு நோயின் தன்மையைப் பொறுத்து ‘ஸ்பெஷலிஸ்டி’டம் அனுப்புவார். அந்த ஸ்பெஷலிஸ்ட் நியுரோசர்ஜனாக இருந்தாலும் சரி; சைக்யாட்ரிஸ்ட்டாக இருந்தாலும் சரி. மொத்த ஃபீஸூம் இருபது ரூபாய்தான். அத்தனை கூட்டமிருந்தாலும் அதிகபட்சம் ஒன்றரை மணிநேரத்தில் மருத்துவரை பார்த்துவிட முடிகிறது. அவ்வளவு நேர்த்தியாக கூட்டத்தை முறைப்படுத்துகிறார்கள்.\nமருத்துவமனையில் நுழைந்தவுடன் ஒரு பெருங்கூட்டம் இருக்கிறது அல்லவா அங்கு மட்டும்தான் சிறிது நேரம் பிடிக்கிறது. இருபது நிமிட நேரம் காத்திருக்க வேண்டியிருந்தது. கூட்டத்தில் இருப்பது பெரிய பிரச்சினை இல்லை. ஆனால் நோயாளிகளை பார்ப்பதற்கு திடமான மனம் வேண்டும். பிஞ்சுக் குழந்தைகளுக்கு நரம்பியல் பிரச்சினை என்று அமர்ந்திருக்கிறார்கள். முப்பது வயதுப் பெண்ணொருத்தி தன் காலோடு சிறுநீர் கழிக்கிறாள்- அவளுக்கு மூன்று வயது குழந்தையின் மூளை வளர்ச்சிதானாம். ஒரு வயதானவருக்கு முகம் கோணலாக இருக்கிறது- நரம்பு சார்ந்த ஏதோ ஒரு தொந்தரவு போலிருக்கிறது. இதையெல்லாம் பார்த்து���் கொண்டிருக்கும் போது இனம்புரியாத பயம் வந்து ஒட்டிக் கொள்கிறது.\nஏதோ ஒரு நல்ல நேரம்- இந்தப் பிரச்சினைகள் இல்லாமல் தப்பித்துக் கொண்டோம். அதையும் பெருமையாகவெல்லாம் நினைத்துக் கொள்ள முடியாது. எந்த நொடியில் எந்தக் கிரகம் நடைபெறும் என்று யாருக்குத் தெரியும் இரண்டு வருடங்களுக்கு முன்பாக விபத்தில் தண்டுவடம் முறிந்து போனவரை அழைத்து வந்திருந்தார்கள். இப்பொழுது இடுப்புக் கீழே எந்த உணர்ச்சியும் இல்லை. கையில் ஒரு பாக்கெட்டோடு சுற்றுகிறார்கள். அதில்தான் சிறுநீர் சேகரமாகிறது. அவர் நிலைமை யாருக்கு வேண்டுமானாலும் வரலாம்தான்.\nஇன்று வரை நன்றாக இருக்கிறோம்- அவ்வளவுதான்.\nநிமான்ஸ் வெறும் மனநல மருத்துவமனை மட்டுமில்லை. மனநலம் மற்றும் நரம்பு சார்ந்த பிரிவுகளுக்கான மருத்துவம் பார்க்கிறார்கள். National Institute of Mental Health and Neuroscience என்பதன் சுருக்கப்பட்ட வடிவம்தான் நிமான்ஸ். ஏற்கனவே நான் பைக்கில் இருந்து விழுந்த வரலாறு புவியியலை எல்லாம் கேட்ட மருத்துவர்தான் ‘எதற்கும் இந்த மருத்துவமனையில் காட்டிவிட’ சொல்லியிருந்தார். அது இருக்கட்டும்- இப்பொழுது அதுவா முக்கியம்\nஅந்த மருத்துவமனைக்கு ஒரு அம்மாவும் மகளும் வந்திருந்தார்கள். பார்த்தவுடனே தெரிந்தது, தமிழர்கள் என்று. மகளுக்கு ஏழு வயதுக்கு மேலிருக்கும் ஆனால் பத்தைத் தாண்டியிருக்க வாய்ப்பில்லை என்பது போல இருந்தாள். மகளை இடுப்பில் சுமந்து கொண்டு வந்தார். அம்மாவின் இடுப்பில் இருந்து எப்பொழுதும் சிரித்துக் கொண்டேயிருந்தாள். வாயில் எச்சில் ஒழுகிக் கொண்டிருந்தது. இருபது ரூபாய் கட்ட வேண்டிய இடத்தில் பெயரும் முகவரியும் கொடுக்க வேண்டும். ஒரு நீல நிறத் தாளில் விவரங்களை எழுதித் தரச் சொல்கிறார்கள். அந்த அம்மாவால் மகளையும் வைத்துக் கொண்டு எழுத முடியும் என்று தெரியவில்லை. வெட்டியாகத்தான் அமர்ந்திருந்தேன். அருகில் சென்று ‘எழுதித் தரட்டுங்களா\nபெண்ணின் பெயர் ஷகிரா பானு. பன்னிரெண்டு வயதாகிறது. வேலூர் மாவட்டத்தில் இருந்து வந்திருக்கிறார்கள்- இந்த விவரங்களை எழுதும் போது தெரிந்து கொண்டேன். பணத்தைக் கட்ட க்யூவில் நிற்கவேண்டும். அவரே நின்று கட்டிவிட்டு அருகில் வந்து அமர்ந்தார்கள். ஒவ்வொருவராக அழைத்துக் கொண்டிருந்தார்கள். எங்கள் முறை இன்னமும் வரவில்லை. ‘எவ்வளவ�� நேரம் ஆகும்’ என்றார். எனக்கும் பதில் தெரியாது. ஆனால் ‘சீக்கிரம் கூப்பிட்டுவிடுவார்கள்’ என்றேன்.\nஅவரிடம் சில கேள்விகள் கேட்க வேண்டும் எனத் தோன்றியது. ஆனாலும் தயக்கமாக இருந்தது. மிகுந்த தயக்கத்திற்கு பிறகு ‘பொண்ணுக்கு என்ன பிரச்சினை’ என்றேன். அவர் பேச ஆரம்பிக்கும் போது மெதுவாகத்தான் ஆரம்பித்தார். ஆனால் பேசத் துவங்கியவுடன் எந்தத் தடையுமில்லை. அந்தப் பெண்ணுக்கு தந்தை இல்லை. இல்லை என்றால் மரணமில்லை- இவர்களை விட்டுவிட்டு போய்விட்டார். இப்பொழுது அம்மாவும் மகளும்தான். அந்த அம்மாவின் தம்பி வீட்டில் வசிக்கிறார்கள். அம்மா ஆம்பூரில் ஏதோ ஒரு தோல் தொழிற்சாலையில் வேலையில் இருக்கிறார். சொற்ப சம்பளத்தை தம்பியிடம் கொடுத்துவிட்டு இரண்டு பேரும் ஜீவனத்தை ஓட்டிக் கொண்டிருக்கிறார்கள்.\nஇன்று அதிகாலையிலேயே கிளம்பிவிட்டார்களாம். அப்படிக் கிளம்பினால்தான் பெங்களூர் வந்து சேர முடியும். ரெஜிஸ்ட்ரேஷன் பதினொன்றரை மணி வரைக்கும்தான். பக்கத்திலேயே சில மருத்துவர்களிடம் பார்த்திருக்கிறார்கள். பில்லி சூனியத்திலிருந்து அலோபதி வரைக்கும் எல்லாமும் அடங்கும். தனது உடன் வேலை செய்யும் ஒருவர் பரிந்துரைத்ததால் இங்கே வந்திருக்கிறார்கள். இதைச் சொல்லி முடித்த பிறகு வேறு எதுவும் பேச வேண்டுமா என்று அவர் குழம்பியிருக்கக் கூடும். நானும் கேட்கவில்லை. மூவருக்குமிடையில் சில நிமிடங்கள் கரைந்து கொண்டிருந்தது.\nஇடையில் அலுவலகத்திலிருந்து அழைத்திருந்தார்கள். நிமான்ஸில் அமர்ந்திருக்கிறேன் என்றதும் அவர்கள் அனேகமாக அதிர்ச்சியடைந்திருக்கக் கூடும். ஃபோனை பாக்கெட்டுக்குள் வைத்த போது ஷகிரா பானுவை கவனித்தேன். அவள் இன்னமும் சிரித்துக் கொண்டிருக்கிறாள். எச்சில் ஒழுகி அவளது சூம்பிய கைகளை நனைத்துக் கொண்டிருந்தது. அவளுக்கு இந்தச் சூழலே புரியவில்லை போலிருக்கிறது. தனது வீட்டின் மூலையில் ஒடுங்கிக் கிடந்தவளுக்கு இந்த இரைச்சலும், ஜனங்களின் அசைவுகளும், மனிதர்களின் அபத்தங்களும் ஆச்சரியமூட்டிக் கொண்டிருக்கக் கூடும்.\nஏனோ திடீரென்று மலையாளக் கவிஞர் சச்சிதானந்தனின் கவிதை ஒன்று ஞாபகத்திற்கு வந்து போனது. பைத்தியங்களைப் பற்றிய கவிதை அது. அக்கவிதையிலிருந்து ‘அவர்கள் இதுவரை நாம் கேள்விப்பட்டிருக்காத தங்களின் கடவ��ளர்களை பார்க்கிறார்கள்’ ‘சில சமயங்களில் மரத்திலிருந்து ரத்தம் ஒழுகுவதை பார்க்கிறார்கள்’ ‘அவர்களால் மட்டுமே எறும்புகள் கோரஸாக பாடுவதைக் கேட்க முடிகிறது’ என்ற வரிகள் திரும்பத் திரும்ப நினைவில் வந்தன. ஒருவேளை ஷகிரா பானு தனது கடவுளை பார்த்திருக்கக் கூடும். எறும்புகள் பாடுவதை கேட்டிருக்கக் கூடும். இன்னும் என்னனவோ சாத்தியங்கள். சிரித்துக் கொண்டிருக்கிறாள்.\nதனது மகளை நான் கவனிப்பதை உணர்ந்த அந்த அம்மா அவசர அவசரமாக ஷகிராவின் எச்சிலைத் துடைக்க எத்தனித்தார். பார்வையை வேறு திசையில் நகர்த்திக் கொண்டேன். அவரை சங்கடப்படுத்த விரும்பவில்லை. மீண்டும் ஃபோனை எடுத்து பழைய மெசேஜ்களை படித்துக் கொண்டிருந்தேன். அவை ஏற்கனவே படிக்கப்பட்டிருந்த மெசேஜ்கள்தான். ஆனால் வேறு எப்படி நேரத்தை நகர்த்துவது என்று தெரியவில்லை. அடுத்த பத்து நிமிடங்களில் என்னை அழைத்துவிட்டார்கள். அந்த அம்மாவின் முகத்தை நேருக்கு நேர் பார்த்த போது சிரித்தும் சிரிக்காமலும் அந்த இடத்திலிருந்து நகர்ந்தேன்.\nநியுரோ சர்ஜனை பார்க்கச் சொல்லி என்னை அனுப்பி வைத்தார்கள். வெளியே வந்த சில வினாடிகளில் அவர்களும் வந்துவிட்டார்கள். ஷகிராவை வேறொரு செக்‌ஷனில் காட்டச் சொல்லியிருக்கிறார்கள். அந்த அம்மாவுக்கு அதை சொல்லத் தெரியவில்லை. ‘இவளை கொஞ்ச நேரம் பார்த்திருக்கீங்களா சாப்பாடு வாங்கிவிட்டு வர்றேன்’ என்றார். கேண்டீன் பக்கத்தில்தான் இருந்தது. ஷகிராவை கண்காணிக்க வேண்டும் என்ற பொறுப்பு அது சங்கடமாக இருந்தது. அந்தப் பெண் ஏதாவது செய்தால் அதற்கு எப்படி ரியாக்ட் செய்ய வேண்டும் என்று தெரியாது என்பதுதான் முதற்காரணம். ஆனால் எப்படி மறுப்பது என்று தெரியவில்லை. ‘சரிங்க’ என்று சொல்லிவிட்டேன். ‘அமைதியா உக்காந்திரு’ என்று ஷகிரா பானுவிடம் அவளது அம்மா சொல்லிவிட்டு சென்ற போது அவளுக்கு மீண்டும் அதே சிரிப்பு.\nசில நிமிடங்கள் கடந்தன. சிரித்துக் கொண்டிருந்தவள் அழத் துவங்கினாள். அழுகையினூடாக என்னவோ சொன்னாள். ஆனால் என்ன சொல்கிறாள் என்று சரியாக புரியவில்லை. அம்மாவைத் தேடுகிறாள் என்று தோன்றியது. அவளால் அந்த இடத்தை விட்டு அசைய முடியாது. என்னிடமிருந்து அவளால் தப்பிக்கவெல்லாம் முடியாதுதான். ஆனால் அவளின் அழுகையை எப்படிக் கட்டுபடுத்துவது என்ற�� தெரியவில்லை. அந்த அம்மாவை இருக்கச் சொல்லிவிட்டு நானே கேண்டீனில் ஏதாவது வாங்கி வந்திருக்கலாம் என்று தோன்றியது. ஆனால் இப்பொழுது என்ன தோன்றி என்ன பயன் ஷகிரா சற்று சப்தத்துடன் அழத் துவங்கினாள். கிட்டத்தட்ட நடுங்கத் துவங்கியிருந்தேன்.\nமருத்துவமனை ஊழியர் ஒருவரைக் குறுக்காட்டிய போது அவர் நிற்கக் கூட இல்லை. அந்த வழியைக் கடப்பவர்கள் பார்த்துவிட்டுச் செல்கிறார்களே தவிர யாரும் அருகிலேயே வரவில்லை. அவ்வளவு சிரித்துக் கொண்டிருந்த பெண் அழுவதை பார்க்க பரிதாபமாக இருந்தது. விரலை வாய் மீது வைத்து கண்களை உருட்டினேன். சற்று ஓய்ந்தாள். இந்த சைகைக்கு பயப்படுகிறாள் போலிருக்கிறது. அவளை ஏற்கனவே இப்படி யாராவது மிரட்டியிருக்கக் கூடும்.\nஇந்த நிலைமையில் இருக்கும் ஒரு பெண்ணை மிரட்டுவதைப் போன்ற அயோக்கியத்தனம் வேறு எதுவும் இருக்க முடியாது என்று நினைத்த போது பதற்றம் சற்று கூடியது. ஆபத்துக்கு பாவமில்லை என்று சமாதானப்படுத்திக் கொள்வதைத் தவிர வேறு உபாயமில்லை. அவள் அழத் துவங்கிய போதெல்லாம் மிரட்டிக் கொண்டிருந்தேன். பத்து நிமிடங்கள் கடந்திருக்கும். இப்பொழுது என்னை பரிதாபமாக பார்த்துக் கொண்டிருந்தாள்- அழவும் இல்லை; சிரிக்கவும் இல்லை. அவளையும் கேண்டீனுக்குச் செல்லும் வழியையும் மாற்றி மாற்றி பார்த்துக் கொண்டிருந்தேன். அவளது அம்மா தூரத்தில் வருவது தெரிந்தது. சற்று ஆசுவாசமாக இருந்தது. அவர் வந்ததும் கூச்சலிட்டு ஷகிரா பானு அழத் துவங்கினாள். அம்மாவுக்கும் தன் மகள் மீது இரக்கம் வந்திருக்கக் கூடும். ‘அழாத செல்லம்..என் தங்கம்’ என்று கட்டியணைத்துக் கொண்டார். அவர்கள் என்னைப் பார்ப்பதற்குள் அந்த இடத்தை விட்டு நகர வேண்டும் என விரும்பினேன். வேகமாக நகர்ந்து சற்று தூரத்திலிருந்து திரும்பிப் பார்த்தேன். ஷகிரா மீண்டும் சிரித்துக் கொண்டிருந்தாள். இப்பொழுது யாருக்கும் தெரியாமல் சில வினாடிகளாவது அழ வேண்டும் என்று எனக்குத் தோன்றியது. ஆனால் அழவில்லை.\nநிசப்தம் App (for ஆண்ட்ராய்ட்)\nவிண்ணப்பத்தை இணைப்பிலிருந்து தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தபால்/கூரியரில் அனுப்பி வைக்கவும்.\nஅறக்கட்டளையின் தன்னார்வலர்கள் பட்டியலை இணைப்பில் காணலாம். இணைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் தொடர்பு கொள்ளவும்.\nஅறக்கட்டளையின் விதிகளைத் தெரிந்து கொள்ள இணைப்பின் மீது சுட்டவும்.\nநிசப்தம் அறக்கட்டளைக்கு உதவி கோரி வரும் விண்ணப்பங்களின் நிலவரத்தை இணைப்பில் தெரிந்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/?s=S.+Venkatesan&si=2", "date_download": "2019-08-25T16:43:45Z", "digest": "sha1:LLVEZAYZAVDOT5S7ABUGUVBOEAZPR2ZR", "length": 11386, "nlines": 243, "source_domain": "www.noolulagam.com", "title": "Buy S. Venkatesan books » Buy tamil books online » Page 1", "raw_content": "\nஉங்களது தேடுதல் :- S. Venkatesan\nவகை : நாவல் (Novel)\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\nதங்களின் தேடல் கீழ்க்கண்ட எழுத்தாளர்களின் பெயர்களுடனும் ஒத்து வருகின்றது, அவை தங்களின் மேலான பார்வைக்கு...\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nநெடுஞ்சாலை – கண்மணி குணசேகரன்- கடிதம் […] நெடுஞ்சாலை நாவல் […]\nஇதையெல்லாம் நீங்க கண்டிப்பா தெரிஞ்சிக்கணும்… – One minute One book […] want to buy : http://www.noolulagam.com/product/\nகிருஷ்ணப்பருந்து […] கிருஷ்ணப்பருந்து வாங்க […]\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nrules of love, கரையெல்ல, ஆகஸ்ட் 15, முனைவர் சி சேதுராமன், உயிர் பிழை, என்.எஸ்.கே, புதிய தலைமுறை, கடற்கர, அதட், வெற்றி தரும், சுட்ட மண், உடலை, யோகி கைலாஷ்நாத், சித்தர்கள் ரகசியம், இறையன்பு\nபட்டினத்துச் சித்தர் வாழ்வும் வாக்கும் -\nநோய் தீர்க்கும் முத்திரைகள் - Noi Therkkum Muthiraigal\nயோகா பயில்வீர் பயன் பெறுவீர் - Yoga\nமனித மனம் (உள் மன ஆற்றலின் வலிமை பற்றி தமிழில் முதன் முதலில் எழுதியவர்) -\nகாஞ்சிப் பெரியவர் வாழ்வில் 100 சுவையான நிகழ்ச்சிகள் -\nசுவரில்லாமலும் சித்திரம் வரையலாம் - Suvarillaamalum Sithiram Varaiyalaam\nஉயிர் விளையும் நிலங்கள் -\nஆவியின் அனாட்டமி - Aavin Anatomy\nகங்கை கொண்டான் காதலி - Gangai Kondaan Kadhali\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/sukran-sevvai-palangal-tamil/", "date_download": "2019-08-25T16:19:28Z", "digest": "sha1:WM6AEGYTKBDQKRPVOVRZ7IW3CGTX2LV2", "length": 10482, "nlines": 104, "source_domain": "dheivegam.com", "title": "வாழ்கை துணை ஜோதிடம் | Sukran sevvai palangal in Tamil", "raw_content": "\nHome ஜோதிடம் ஜாதகம் பார்பது எப்படி ஜோதிடம்: உங்கள் வாழ்கை துணை பற்றி ஜோதிடம் கூறுவது என்ன தெரியுமா \nஜோதிடம்: உங்கள் வாழ்கை துணை பற்றி ஜோதிடம் கூறுவது என்ன தெரியுமா \nபெண் இல்லாமல் ஆணின் வாழ்க்கை வீண், ஆண் இல்லாமல் பெண்ணின் வாழ்க்கை வீண் என்பது அனுபவசாலிகள் பலரின் வாக்கு ஆகும். நமது பழமையான இலக்கியங்கள் அனைத்துமே ஆண் – பெண் இணைந்து வாழும் இ��்லற வாழ்க்கையை சிறப்பித்து கூறியிருக்கின்றன. திருமணம் செய்யும் போது பலரும் ஜோதிட சாஸ்திரத்தை பின்பற்றி திருமணம் செய்கின்றனர். ஒருவருக்கு அமைய கூடிய வாழ்க்கை துணை பற்றி ஜோதிட சாஸ்திரம் கூறுவதை இங்கு அறிந்து கொள்ளலாம்.\nதிருமணம் செய்து கொள்ளும் வயதில் இருக்கும் பல ஆண்களுக்கும் பெண்களுக்கும் தங்களுக்கு வர போகிற வாழ்க்கை துணை குறித்து பல்வேறு கற்பனைகள் இருப்பது யதார்த்தமானது தான். ஆனாலும் எந்த ஒரு மனிதருக்கும் அவரின் முன்வினை பயன்களுக்கு ஏற்ப அமையும் ஜாதக அமைப்பு தான் அவர்களின் வாழ்வில் திருமண பந்தத்தையும் தீர்மானிக்கின்றன. அதில் சில வகையான கிரக சேர்க்கைகள் இல்வாழ்க்கை துணை விடயத்தில் தரும் பலன்களை இங்கு தெரிந்து கொள்ளலாம்.\nஒருவரின் ஜாதகத்தில் லக்னத்திலிருந்து ஏழாவதாக இருக்கும் வீடு அந்த ஜாதகரின் வாழ்க்கை துணையை பற்றி கூறும் வீடாக இருக்கிறது. இந்த ஏழாவது வீட்டில் சுப கிரகங்கள் இருப்பதும், அந்த சுப கிரகங்கள் ஆட்சி, உச்சம் பெறுவதும் அல்லது மற்ற சுப கிரகங்களின் பார்வை பெறுவதும் இல்லற வாழ்வில் நன்மையான பலன்களை தரும். இந்த ஏழாவது வீட்டில் பாப கிரகங்கள் இல்லாமல் இருப்பது நல்லது.\nபொதுவாக எந்த ஒரு வீட்டிலும் பாப கிரகங்கள் இருந்தாலும் அதற்கேற்ற பாதக பலன்களை நாம் அனுபவிக்க நேரிடும், அதிலும் இல்லற வாழ்க்கையை தீர்மானிக்கும் 7 ஆவது வீட்டில் சுக்கிரன் எனப்படும் சுக போக கிரகத்தோடு, உக்கிர தன்மை கொண்ட செவ்வாய் எனும் பாப கிரகம் சேர்ந்தாலும் அல்லது அந்த 7 ஆவது வீட்டின் மீது சுக்கிரன், செவ்வாய் கிரகங்களின் பார்வை பட்டாலும் அந்த ஜாதகர் வாழ்க்கை துணையை இழந்த, பிரிந்த, விலகி சென்ற மற்றும் ஏதாவது ஒரு காரணத்தால் திருமணம் நின்று போன நபரையே வாழ்க்கை துணையாக ஏற்கும் நிலை ஏற்படுகிறது.\nவேலை, தொழில் பற்றி கூறும் கிரகங்கள்\nஇது போன்று மேலும் பல ஜோதிடம் சார்ந்த தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.\nவாழ்க்கை துணை எப்படி அமையும்\nஉங்கள் ஜாதகத்தில் இந்த கிரகங்கள் சேர்க்கை ஏற்படுத்தும் பலன் என்ன தெரியுமா\nஉங்கள் ஜாதகத்தில் பணவரவுகள் பற்றி கூறும் வீட்டின் பலன்கள் இதோ\nஉங்களுக்கு திடீர் அதிர்ஷ்டம் உண்டாகச் செய்யும் கிரக அமைப்பு பலன்கள்\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில��� என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/News/TopNews/2019/05/17104741/1242129/Pragya-singh-Road-show-canceled.vpf", "date_download": "2019-08-25T16:41:46Z", "digest": "sha1:M4R5UGWQO2FZP4AIBFUV7W7G55DLETDO", "length": 8404, "nlines": 85, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Pragya singh Road show canceled", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nசர்ச்சையில் சிக்கிய பாஜக வேட்பாளர் பிரக்யா சிங் தாகூரின் ‘ரோடு ஷோ’ ரத்து\nமத்திய பிரதேச மாநிலம் போபால் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் பிரக்யா சிங் இன்று சாலை வழியாக பேரணி நடத்தி வாக்கு திரட்ட இருந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது.\nமக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவர் கமல்ஹாசன் ‘‘சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து. அவர் பெயர் கோட்சே’’ என்று பிரசாரத்தின்போது பேசினார். இது மிகப்பெரிய அளவில் சர்ச்சையை கிளப்பியது. மத்திய பிரதேசம் போபால் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் பிரக்யா சிங் தாகூரிடம் இதுகுறித்து உங்களது கருத்து என்ன என்று நிருபர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.\nஅப்போது ‘‘கோட்சே தேசபக்தர்’’ என்று பதில்அளித்தார். மகாத்மா காந்தியை கொன்றவனை தேசபக்தர் என்பதா என்று எதிர்க்கட்சிகள் விமர்சனங்கள் எழுப்பின.\nமேலும், இந்திய தேர்தல் ஆணையம் மத்திய பிரதேச மாநில தேர்தல் ஆணையரிடம் இதுகுறித்து விரிவான அறிக்கை அளிக்கும்படி கேட்டது. அதனடிப்படையில் இன்று மத்திய பிரதேச மாநில தேர்தல் ஆணையர் பிரக்யா சிங் தாகூர் பேசியது குறித்து முழு அறிக்கை தயார் செய்து இந்திய தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பி வைத்துள்ளது.\nகடைசி கட்ட தேர்தலுக்கான பிரசாரம் இன்று மாலையுடன் முடிவடைகிறது. பிரக்யா சிங் இன்று புர்கான்பூரில் ‘ரோடு ஷோ’ நடத்தி வாக்கு திரட்ட முடிவு செய்திருந்தார். இந்நிலையில் அவர் தனது ‘ரோடு ஷோ’ நிகழ்ச்சியை ரத்து செய்துள்ளார். அவருக்கு உடல் நலம் சரியில்லை. அதனால் ‘ரோடு ஷோ’ ரத்து செய்யப்பட்டுள்ளது என கட்சி சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.\nபாராளுமன்ற தேர்தல் | கமல் அரசியல் | நாதுராம் கோட்சே | பிரக்யா சிங்\nஆஷஸ் 3-வது டெஸ்ட்: பரபரப்பான ஆட்டத்தில் இங்கிலாந்து 1 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி\nஸ்பெயின்: ஹெலிகாப்டர்- குட்டி விமானம் நடுவானில் மோதல்- ஐந்து பேர் பலி\nபி.வி. சிந்துக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து\nகடன் வாங்காத நிலையில் ரூ.3.90 லட்சம் கடன் பெற்றதாக விவசாயிக்கு வங்கி நோட்டீஸ்\nஜம்மு-காஷ்மீரில் 800 மீட்டர் பள்ளத்தில் பஸ் கவிழ்ந்து 7 பேர் பலி: 25 பேர் காயம்\nமக்கள் நீதி மய்யத்தை வலுப்படுத்த புதிய பொதுச்செயலாளர்கள் நியமனம் - கமல்ஹாசன் அறிவிப்பு\nதமிழகத்தில் மக்கள் நீதி மய்யம் ஆட்சியை பிடிக்கும்- கமல்ஹாசன் அறிக்கை\nரஜினியுடன் கூட்டணி சேர விருப்பம்- கமல்ஹாசன்\nசட்டசபை தேர்தலில் ஆட்சியை பிடிக்க கமல் அதிரடி வியூகம்\nபிரசாந்த் கிஷோருடன் ஒப்பந்தம் - கமல்ஹாசன் கட்சியில் அதிரடி மாற்றங்கள்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.timestamilnews.com/home/details/Sports-news-403", "date_download": "2019-08-25T15:16:41Z", "digest": "sha1:PTUMFFMRYFAOKRITMLJPADXCQ46H3BVQ", "length": 8255, "nlines": 72, "source_domain": "www.timestamilnews.com", "title": "82 வருட சாதனையை முறியடித்த பாகிஸ்தான் பந்து வீச்சாளர்!!! - Times Tamil News", "raw_content": "\nஇந்தியாவில் இன்கம் டேக்ஸை ஒழிக்க வேண்டும் பொருளாதார வளர்ச்சிக்கு சு.சுவாமி கூறும் அடடே யோசனை\nபொம்பளைங்கன்னா இவ்வளவு கேவலமா குருமூர்த்தி..\n பிவி சிந்துவின் திக் திக் தங்க வேட்டை தருணங்கள்\nகாஷ்மீருக்காக ஐ.ஏ.எஸ். பதவியை தூக்கிப் போட்ட கண்ணன் கோபிநாத்\n ஃபைவ் ஸ்டார் ஹோட்டலில் உதயநிதி கொடுத்த தடல் புடல் Non-Veg விருந்து\nஇந்தியாவில் இன்கம் டேக்ஸை ஒழிக்க வேண்டும்\nபிகில் கதை திருட்டு வழக்கில் புதிய திருப்பம் யார் சொல்வது உண்மை\nபள்ளிக்கூட காதல் திருமணத்தில் முடிந்த மகிழ்ச்சி தருணம்\nஅப்பா - அப்பான்னு உருகாதீங்க சேரன் முகத்திரையை கிழித்த கமல்\nபிரசவ வலியால் துடித்த கர்ப்பிணி சாலை ஓரத்தில் குழந்தையை பெற்றெடுத்த...\n82 வருட சாதனையை முறியடித்த பாகிஸ்தான் பந்து வீச்சாளர்\nபாகிஸ்தான் அணியின் சுழற்பந்து வீச்சாளர் யாசிர் ஷா டெஸ்ட் போட்டிகளில் அதி வேகமாக 200 விக்கெட்களை கைப்பற்றி 82 வருட சாதனையை முறியடித்துள்ளார்.\n1936 ல் ஆஸ்திரேலியா அணியின் க்ரிம்மெட் தனது 36 வது டெஸ்டில் 200 விக்கெட்களை வேகமாக வீழ்த்தியதே இதுவரை சாதனையாக இருந்து வந்தது.\nஅபுதாபியில் நியூஸிலாந்திற்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்சில் நியூஸிலாந்து அணியின் சோமர்வில்லேவை அவுட் செய்ததன் மூலமாக யாசிர் ஷா தனது 33வது டெஸ்ட் போட்டியில் 200 விக்கெட்களை வீழ்த்தி 82 வருட சாதனையை முறியடித்துள்ளார்.\nயாசிர் ஷா சில நாட்களுக்கு முன்பு டெஸ்ட் போட்டிகளில் ஒரேநாளில் 10விக்கெட்களை (இரண்டு இன்னிங்சிலும்) வீழ்த்தி சாதனை செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது\nஇந்தியாவில் இன்கம் டேக்ஸை ஒழிக்க வேண்டும் பொருளாதார வளர்ச்சிக்கு சு.சுவாமி கூறும் அடடே…\nபிகில் கதை திருட்டு வழக்கில் புதிய திருப்பம் யார் சொல்வது உண்மை\nபள்ளிக்கூட காதல் திருமணத்தில் முடிந்த மகிழ்ச்சி தருணம் அடுத்த 5 நிமிடத்தில் ஏற்பட்ட…\nஅப்பா - அப்பான்னு உருகாதீங்க சேரன் முகத்திரையை கிழித்த கமல்\nபிரசவ வலியால் துடித்த கர்ப்பிணி சாலை ஓரத்தில் குழந்தையை பெற்றெடுத்த பரிதாபம் சாலை ஓரத்தில் குழந்தையை பெற்றெடுத்த பரிதாபம்\nபொம்பளைங்கன்னா இவ்வளவு கேவலமா குருமூர்த்தி..\nகலி காலம் என்பது இது தான் காகம் வாடகைக்கு\n பிவி சிந்துவின் திக் திக் தங்க வேட்டை தருணங்கள்\nஇந்தியாவில் இன்கம் டேக்ஸை ஒழிக்க வேண்டும்\n பிவி சிந்துவின் திக் திக் தங்க வேட்டை தருண...\nகாஷ்மீருக்காக ஐ.ஏ.எஸ். பதவியை தூக்கிப் போட்ட கண்ணன் கோபிநாத்\n ஃபைவ் ஸ்டார் ஹோட்டலில் உதயநிதி கொடுத்த தடல் புடல...\nரூ.60 லட்சத்தில் BMW சொகுசு கார் கேப்டனுக்கு வந்த பிறந்த நாள் பரிசு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://book.ponniyinselvan.in/part-3/chapter-40.html", "date_download": "2019-08-25T16:28:44Z", "digest": "sha1:IFB6DH7WT7VVXKFJFWGEAC6H3Y6Y7T5A", "length": 70708, "nlines": 399, "source_domain": "book.ponniyinselvan.in", "title": "அத்தியாயம் 40 - ஆனைமங்கலம் · பொன்னியின் செல்வன்", "raw_content": "\nமுதல் பாகம் - புது வெள்ளம்\nஅத்தியாயம் 1 - ஆடித்திருநாள்\nஅத்தியாயம் 2 - ஆழ்வார்க்கடியான் நம்பி\nஅத்தியாயம் 3 - விண்ணகரக் கோயில்\nஅத்தியாயம் 4 - கடம்பூர் மாளிகை\nஅத்தியாயம் 5 - குரவைக் கூத்து\nஅத்தியாயம் 6 - நடுநிசிக் கூட்டம்\nஅத்தியாயம் 7 - சிரிப்பும் கொதிப்பும்\nஅத்தியாயம் 8 - பல்லக்கில் யார்\nஅத்தியாயம் 9 - வழிநடைப் பேச்சு\nஅத்தியாயம் 10 - குடந்தை சோதிடர்\nஅத்தியாயம் 11 - திடும்பிரவேசம்\nஅத்தியாயம் 12 - நந்தினி\nஅத்தியாயம் 13 - வளர்பிறைச் சந்திரன்\nஅத்தியாயம் 14 - ஆற்றங்கரை முதலை\nஅத்தியாயம் 15 - வானதியின் ஜாலம்\nஅத்தியாயம் 16 - அருள்மொழிவர்மர்\nஅத்தியாயம் 17 - குதிரை பாய்ந்தது\nஅத்தியாயம் 18 - இடும்பன்காரி\nஅத்தியாயம் 19 - ரணகள அ���ண்யம்\nஅத்தியாயம் 20 - \"முதற் பகைவன்\nஅத்தியாயம் 21 - திரை சலசலத்தது\nஅத்தியாயம் 22 - வேளக்காரப் படை\nஅத்தியாயம் 23 - அமுதனின் அன்னை\nஅத்தியாயம் 24 - காக்கையும் குயிலும்\nஅத்தியாயம் 25 - கோட்டைக்குள்ளே\nஅத்தியாயம் 26 - \"அபாயம் அபாயம்\nஅத்தியாயம் 27 - ஆஸ்தான புலவர்கள்\nஅத்தியாயம் 28 - இரும்புப் பிடி\nஅத்தியாயம் 29 - \"நம் விருந்தாளி\"\nஅத்தியாயம் 30 - சித்திர மண்டபம்\nஅத்தியாயம் 31 - \"திருடர் திருடர்\nஅத்தியாயம் 32 - பரிசோதனை\nஅத்தியாயம் 33 - மரத்தில் ஒரு மங்கை\nஅத்தியாயம் 34 - லதா மண்டபம்\nஅத்தியாயம் 35 - மந்திரவாதி\nஅத்தியாயம் 36 - \"ஞாபகம் இருக்கிறதா\nஅத்தியாயம் 37 - சிம்மங்கள் மோதின\nஅத்தியாயம் 38 - நந்தினியின் ஊடல்\nஅத்தியாயம் 39 - உலகம் சுழன்றது\nஅத்தியாயம் 40 - இருள் மாளிகை\nஅத்தியாயம் 41 - நிலவறை\nஅத்தியாயம் 42 - நட்புக்கு அழகா\nஅத்தியாயம் 43 - பழையாறை\nஅத்தியாயம் 44 - எல்லாம் அவள் வேலை\nஅத்தியாயம் 45 - குற்றம் செய்த ஒற்றன்\nஅத்தியாயம் 46 - மக்களின் முணுமுணுப்பு\nஅத்தியாயம் 47 - ஈசான சிவபட்டர்\nஅத்தியாயம் 48 - நீர்ச் சுழலும் விழிச் சுழலும்\nஅத்தியாயம் 49 - விந்தையிலும் விந்தை\nஅத்தியாயம் 50 - பராந்தகர் ஆதுரசாலை\nஅத்தியாயம் 51 - மாமல்லபுரம்\nஅத்தியாயம் 52 - கிழவன் கல்யாணம்\nஅத்தியாயம் 53 - மலையமான் ஆவேசம்\nஅத்தியாயம் 54 - \"நஞ்சினும் கொடியாள்\"\nஅத்தியாயம் 55 - நந்தினியின் காதலன்\nஅத்தியாயம் 56 - அந்தப்புரசம்பவம்\nஅத்தியாயம் 57 - மாய மோகினி\nஇரண்டாம் பாகம் - சுழற்காற்று\nஅத்தியாயம் 1 - பூங்குழலி\nஅத்தியாயம் 2 - சேற்றுப் பள்ளம்\nஅத்தியாயம் 3 - சித்தப் பிரமை\nஅத்தியாயம் 4 - நள்ளிரவில்\nஅத்தியாயம் 5 - நடுக்கடலில்\nஅத்தியாயம் 6 - மறைந்த மண்டபம்\nஅத்தியாயம் 7 - \"சமுத்திர குமாரி\"\nஅத்தியாயம் 8 - பூதத் தீவு\nஅத்தியாயம் 9 - \"இது இலங்கை\nஅத்தியாயம் 10 - அநிருத்தப் பிரமராயர்\nஅத்தியாயம் 11 - தெரிஞ்ச கைக்கோளப் படை\nஅத்தியாயம் 12 - குருவும் சீடனும்\nஅத்தியாயம் 13 - \"பொன்னியின் செல்வன்\"\nஅத்தியாயம் 14 - இரண்டு பூரண சந்திரர்கள்\nஅத்தியாயம் 15 - இரவில் ஒரு துயரக் குரல்\nஅத்தியாயம் 16 - சுந்தர சோழரின் பிரமை\nஅத்தியாயம் 17 - மாண்டவர் மீள்வதுண்டோ\nஅத்தியாயம் 18 - துரோகத்தில் எது கொடியது\nஅத்தியாயம் 19 - \"ஒற்றன் பிடிபட்டான்\nஅத்தியாயம் 20 - இரு பெண் புலிகள்\nஅத்தியாயம் 21 - பாதாளச் சிறை\nஅத்தியாயம் 22 - சிறையில் சேந்தன் அமுதன்\nஅத்தியாயம் 23 - நந்தினியின் நி��ுபம்\nஅத்தியாயம் 24 - அனலில் இட்ட மெழுகு\nஅத்தியாயம் 25 - மாதோட்ட மாநகரம்\nஅத்தியாயம் 26 - இரத்தம் கேட்ட கத்தி\nஅத்தியாயம் 27 - காட்டுப் பாதை\nஅத்தியாயம் 28 - இராஜபாட்டை\nஅத்தியாயம் 29 - யானைப் பாகன்\nஅத்தியாயம் 30 - துவந்த யுத்தம்\nஅத்தியாயம் 31 - \"ஏலேல சிங்கன்\" கூத்து\nஅத்தியாயம் 32 - கிள்ளி வளவன் யானை\nஅத்தியாயம் 33 - சிலை சொன்ன செய்தி\nஅத்தியாயம் 34 - அநுராதபுரம்\nஅத்தியாயம் 35 - இலங்கைச் சிங்காதனம்\nஅத்தியாயம் 36 - தகுதிக்கு மதிப்பு உண்டா\nஅத்தியாயம் 37 - காவேரி அம்மன்\nஅத்தியாயம் 38 - சித்திரங்கள் பேசின்\nஅத்தியாயம் 39 - \"இதோ யுத்தம்\nஅத்தியாயம் 40 - மந்திராலோசனை\nஅத்தியாயம் 41 - \"அதோ பாருங்கள்\nஅத்தியாயம் 42 - பூங்குழலியின் கத்தி\nஅத்தியாயம் 43 - \"நான் குற்றவாளி\nஅத்தியாயம் 44 - யானை மிரண்டது\nஅத்தியாயம் 45 - சிறைக் கப்பல்\nஅத்தியாயம் 46 - பொங்கிய உள்ளம்\nஅத்தியாயம் 47 - பேய்ச் சிரிப்பு\nஅத்தியாயம் 48 - 'கலபதி'யின் மரணம்\nஅத்தியாயம் 49 - கப்பல் வேட்டை\nஅத்தியாயம் 50 - \"ஆபத்துதவிகள்\"\nஅத்தியாயம் 51 - சுழிக் காற்று\nஅத்தியாயம் 52 - உடைந்த படகு\nஅத்தியாயம் 53 - அபய கீதம்\nமூன்றாம் பாகம் - கொலை வாள்\nஅத்தியாயம் 1 - கோடிக்கரையில்\nஅத்தியாயம் 2 - மோக வலை\nஅத்தியாயம் 3 - ஆந்தையின் குரல்\nஅத்தியாயம் 4 - தாழைப் புதர்\nஅத்தியாயம் 5 - ராக்கம்மாள்\nஅத்தியாயம் 6 - பூங்குழலியின் திகில்\nஅத்தியாயம் 7 - காட்டில் எழுந்த கீதம்\nஅத்தியாயம் 8 - \"ஐயோ பிசாசு\nஅத்தியாயம் 9 - ஓடத்தில் மூவர்\nஅத்தியாயம் 10 - சூடாமணி விஹாரம்\nஅத்தியாயம் 11 - கொல்லுப்பட்டறை\nஅத்தியாயம் 12 - \"தீயிலே தள்ளு\nஅத்தியாயம் 13 - விஷ பாணம்\nஅத்தியாயம் 14 - பறக்கும் குதிரை\nஅத்தியாயம் 15 - காலாமுகர்கள்\nஅத்தியாயம் 16 - மதுராந்தகத் தேவர்\nஅத்தியாயம் 17 - திருநாரையூர் நம்பி\nஅத்தியாயம் 18 - நிமித்தக்காரன்\nஅத்தியாயம் 19 - சமயசஞ்சீவி\nஅத்தியாயம் 20 - தாயும் மகனும்\nஅத்தியாயம் 21 - \"நீயும் ஒரு தாயா\nஅத்தியாயம் 22 - \"அது என்ன சத்தம்\nஅத்தியாயம் 23 - வானதி\nஅத்தியாயம் 24 - நினைவு வந்தது\nஅத்தியாயம் 25 - முதன்மந்திரி வந்தார்\nஅத்தியாயம் 26 - அநிருத்தரின் பிரார்த்தனை\nஅத்தியாயம் 27 - குந்தவையின் திகைப்பு\nஅத்தியாயம் 28 - ஒற்றனுக்கு ஒற்றன்\nஅத்தியாயம் 29 - வானதியின் மாறுதல்\nஅத்தியாயம் 30 - இரு சிறைகள்\nஅத்தியாயம் 31 - பசும் பட்டாடை\nஅத்தியாயம் 32 - பிரம்மாவின் தலை\nஅத்தியாயம் 33 - வானதி கேட்ட உதவி\nஅத்தியா��ம் 34 - தீவர்த்தி அணைந்தது\nஅத்தியாயம் 35 - \"வேளை நெருங்கிவிட்டது\nஅத்தியாயம் 36 - இருளில் ஓர் உருவம்\nஅத்தியாயம் 37 - வேஷம் வெளிப்பட்டது\nஅத்தியாயம் 38 - வானதிக்கு நேர்ந்தது\nஅத்தியாயம் 39 - கஜேந்திர மோட்சம்\nஅத்தியாயம் 40 - ஆனைமங்கலம்\nஅத்தியாயம் 41 - மதுராந்தகன் நன்றி\nஅத்தியாயம் 42 - சுரம் தெளிந்தது\nஅத்தியாயம் 43 - நந்தி மண்டபம்\nஅத்தியாயம் 44 - நந்தி வளர்ந்தது\nஅத்தியாயம் 45 - வானதிக்கு அபாயம்\nஅத்தியாயம் 46 - வானதி சிரித்தாள்\nநான்காம் பாகம் - மணிமகுடம்\nஅத்தியாயம் 1 - கெடிலக் கரையில்\nஅத்தியாயம் 2 - பாட்டனும், பேரனும்\nஅத்தியாயம் 3 - பருந்தும், புறாவும்\nஅத்தியாயம் 4 - ஐயனார் கோவில்\nஅத்தியாயம் 5 - பயங்கர நிலவறை\nஅத்தியாயம் 6 - மணிமேகலை\nஅத்தியாயம் 7 - வாயில்லாக் குரங்கு\nஅத்தியாயம் 8 - இருட்டில் இரு கரங்கள்\nஅத்தியாயம் 9 - நாய் குரைத்தது\nஅத்தியாயம் 10 - மனித வேட்டை\nஅத்தியாயம் 11 - தோழனா\nஅத்தியாயம் 12 - வேல் முறிந்தது\nஅத்தியாயம் 13 - மணிமேகலையின் அந்தரங்கம்\nஅத்தியாயம் 14 - கனவு பலிக்குமா\nஅத்தியாயம் 15 - இராஜோபசாரம்\nஅத்தியாயம் 16 - \"மலையமானின் கவலை\"\nஅத்தியாயம் 17 - பூங்குழலியின் ஆசை\nஅத்தியாயம் 18 - அம்பு பாய்ந்தது\nஅத்தியாயம் 19 - சிரிப்பும் நெருப்பும்\nஅத்தியாயம் 20 - மீண்டும் வைத்தியர் மகன்\nஅத்தியாயம் 21 - பல்லக்கு ஏறும் பாக்கியம்\nஅத்தியாயம் 22 - அநிருத்தரின் ஏமாற்றம்\nஅத்தியாயம் 23 - ஊமையும் பேசுமோ\nஅத்தியாயம் 24 - இளவரசியின் அவசரம்\nஅத்தியாயம் 25 - அநிருத்தரின் குற்றம்\nஅத்தியாயம் 26 - வீதியில் குழப்பம்\nஅத்தியாயம் 27 - பொக்கிஷ நிலவறையில்\nஅத்தியாயம் 28 - பாதாளப் பாதை\nஅத்தியாயம் 29 - இராஜ தரிசனம்\nஅத்தியாயம் 30 - குற்றச் சாட்டு\nஅத்தியாயம் 31 - முன்மாலைக் கனவு\nஅத்தியாயம் 32 - \"ஏன் என்னை வதைக்கிறாய்\nஅத்தியாயம் 33 - \"சோழர் குல தெய்வம்\"\nஅத்தியாயம் 34 - இராவணனுக்கு ஆபத்து\nஅத்தியாயம் 35 - சக்கரவர்த்தியின் கோபம்\nஅத்தியாயம் 36 - பின்னிரவில்\nஅத்தியாயம் 37 - கடம்பூரில் கலக்கம்\nஅத்தியாயம் 38 - நந்தினி மறுத்தாள்\nஅத்தியாயம் 39 - \"விபத்து வருகிறது\nஅத்தியாயம் 40 - நீர் விளையாட்டு\nஅத்தியாயம் 41 - கரிகாலன் கொலை வெறி\nஅத்தியாயம் 42 - \"அவள் பெண் அல்ல\nஅத்தியாயம் 43 - \"புலி எங்கே\nஅத்தியாயம் 44 - காதலும் பழியும்\nஅத்தியாயம் 45 - \"நீ என் சகோதரி\nஅத்தியாயம் 46 - படகு நகர்ந்தது\nஐந்தாம் பாகம் - தியாக சிகரம்\nஅத்தியாயம் 1 - மூன��று குரல்கள்\nஅத்தியாயம் 2 - வந்தான் முருகய்யன்\nஅத்தியாயம் 3 - கடல் பொங்கியது\nஅத்தியாயம் 4 - நந்தி முழுகியது\nஅத்தியாயம் 5 - தாயைப் பிரிந்த கன்று\nஅத்தியாயம் 6 - முருகய்யன் அழுதான்\nஅத்தியாயம் 7 - மக்கள் குதூகலம்\nஅத்தியாயம் 8 - படகில் பழுவேட்டரையர்\nஅத்தியாயம் 9 - கரை உடைந்தது\nஅத்தியாயம் 10 - கண் திறந்தது\nஅத்தியாயம் 11 - மண்டபம் விழுந்தது\nஅத்தியாயம் 12 - தூமகேது மறைந்தது\nஅத்தியாயம் 13 - குந்தவை கேட்ட வரம்\nஅத்தியாயம் 14 - வானதியின் சபதம்\nஅத்தியாயம் 15 - கூரை மிதந்தது\nஅத்தியாயம் 16 - பூங்குழலி பாய்ந்தாள்\nஅத்தியாயம் 17 - யானை எறிந்தது\nஅத்தியாயம் 18 - ஏமாந்த யானைப் பாகன்\nஅத்தியாயம் 19 - திருநல்லம்\nஅத்தியாயம் 20 - பறவைக் குஞ்சுகள்\nஅத்தியாயம் 21 - உயிர் ஊசலாடியது\nஅத்தியாயம் 22 - மகிழ்ச்சியும், துயரமும்\nஅத்தியாயம் 23 - படைகள் வந்தன\nஅத்தியாயம் 24 - மந்திராலோசனை\nஅத்தியாயம் 25 - கோட்டை வாசலில்\nஅத்தியாயம் 26 - வானதியின் பிரவேசம்\nஅத்தியாயம் 27 - \"நில் இங்கே\nஅத்தியாயம் 28 - கோஷம் எழுந்தது\nஅத்தியாயம் 29 - சந்தேக விபரீதம்\nஅத்தியாயம் 30 - தெய்வம் ஆயினாள்\nஅத்தியாயம் 31 - \"வேளை வந்து விட்டது\nஅத்தியாயம் 32 - இறுதிக் கட்டம்\nஅத்தியாயம் 33 - \"ஐயோ பிசாசு\nஅத்தியாயம் 34 - \"போய் விடுங்கள்\nஅத்தியாயம் 35 - குரங்குப் பிடி\nஅத்தியாயம் 36 - பாண்டிமாதேவி\nஅத்தியாயம் 37 - இரும்பு நெஞ்சு இளகியது\nஅத்தியாயம் 38 - நடித்தது நாடகமா\nஅத்தியாயம் 39 - காரிருள் சூழ்ந்தது\nஅத்தியாயம் 40 - \"நான் கொன்றேன்\nஅத்தியாயம் 41 - பாயுதே தீ\nஅத்தியாயம் 42 - மலையமான் துயரம்\nஅத்தியாயம் 43 - மீண்டும் கொள்ளிடக்கரை\nஅத்தியாயம் 44 - மலைக் குகையில்\nஅத்தியாயம் 45 - \"விடை கொடுங்கள்\nஅத்தியாயம் 46 - ஆழ்வானுக்கு ஆபத்து\nஅத்தியாயம் 47 - நந்தினியின் மறைவு\nஅத்தியாயம் 48 - \"நீ என் மகன் அல்ல\nஅத்தியாயம் 49 - துர்பாக்கியசாலி\nஅத்தியாயம் 50 - குந்தவையின் கலக்கம்\nஅத்தியாயம் 51 - மணிமேகலை கேட்ட வரம்\nஅத்தியாயம் 52 - விடுதலைக்குத் தடை\nஅத்தியாயம் 53 - வானதியின் யோசனை\nஅத்தியாயம் 54 - பினாகபாணியின் வேலை\nஅத்தியாயம் 55 - \"பைத்தியக்காரன்\"\nஅத்தியாயம் 56 - \"சமய சஞ்சீவி\"\nஅத்தியாயம் 57 - விடுதலை\nஅத்தியாயம் 58 - கருத்திருமன் கதை\nஅத்தியாயம் 59 - சகுனத் தடை\nஅத்தியாயம் 60 - அமுதனின் கவலை\nஅத்தியாயம் 61 - நிச்சயதார்த்தம்\nஅத்தியாயம் 62 - ஈட்டி பாய்ந்தது\nஅத்தியாயம் 63 - பினாகபாணியின் வஞ்சம்\nஅத்தியாயம் 64 - \"உண்மையைச் சொல்\nஅத்தியாயம் 65 - \"ஐயோ, பிசாசு\nஅத்தியாயம் 66 - மதுராந்தகன் மறைவு\nஅத்தியாயம் 67 - \"மண்ணரசு நான் வேண்டேன்\"\nஅத்தியாயம் 68 - \"ஒரு நாள் இளவரசர்\nஅத்தியாயம் 69 - \"வாளுக்கு வாள்\nஅத்தியாயம் 70 - கோட்டைக் காவல்\nஅத்தியாயம் 71 - 'திருவயிறு உதித்த தேவர்'\nஅத்தியாயம் 72 - தியாகப் போட்டி\nஅத்தியாயம் 73 - வானதியின் திருட்டுத்தனம்\nஅத்தியாயம் 74 - \"நானே முடி சூடுவேன்\nஅத்தியாயம் 75 - விபரீத விளைவு\nஅத்தியாயம் 76 - வடவாறு திரும்பியது\nஅத்தியாயம் 77 - நெடுமரம் சாய்ந்தது\nஅத்தியாயம் 78 - நண்பர்கள் பிரிவு\nஅத்தியாயம் 79 - சாலையில் சந்திப்பு\nஅத்தியாயம் 80 - நிலமகள் காதலன்\nஅத்தியாயம் 81 - பூனையும் கிளியும்\nஅத்தியாயம் 82 - சீனத்து வர்த்தகர்கள்\nஅத்தியாயம் 83 - அப்பர் கண்ட காட்சி\nஅத்தியாயம் 84 - பட்டாபிஷேகப் பரிசு\nஅத்தியாயம் 85 - சிற்பத்தின் உட்பொருள்\nஅத்தியாயம் 86 - \"கனவா நனவா\nஅத்தியாயம் 87 - புலவரின் திகைப்பு\nஅத்தியாயம் 88 - பட்டாபிஷேகம்\nஅத்தியாயம் 89 - வஸந்தம் வந்தது\nஅத்தியாயம் 90 - பொன்மழை பொழிந்தது\nஅத்தியாயம் 91 - மலர் உதிர்ந்தது\nஅத்தியாயம் 40 - ஆனைமங்கலம்\nஅத்தியாயம் 40 - ஆனைமங்கலம்\nநம் கதாநாயகிகளில் ஒருத்தியான வானதி அடிக்கடி நினைவு இழக்கும் வழக்கம் வைத்துக் கொண்டிருக்கிறாள் அல்லவா இந்த ஒரு தடவை மட்டும் நேயர்கள் அதைப் பொறுக்கும்படி வேண்டுகிறோம். ஏனெனில், அவளுடைய நோய் நீங்கும் காலம் நெருங்கி விட்டது.\nவானதிக்கு நினைவு சிறிது வந்தபோது முதலில் அவள் ஊசலாடுவது போலத் தோன்றியது. பின்னர் அவள் தான் வானவெளியில் பிரயாணம் செய்து கொண்டிருப்பதாக எண்ணினாள். “ரிம் ரிம்”, “ஜிம் ஜிம்” என்று மழைத்தூறலின் சத்தம் கேட்டது. குளிர்ந்த காற்று “குப் குப்” என்று உடம்பின்மீது வீசிற்று. அதனால் தேகம் சிலிர்த்தது. சரி சரி, மேக மண்டலங்களின் வழியாக வானுலகிற்குப் போய்க்கொண்டிருக்கிறோம் என்று எண்ணினாள். சுற்றிலும் இருள் சூழ்ந்திருந்தது, இடையிடையே மின்னல் வெளிச்சம் பளிச்சிட்டு மறைந்தது.\nமுதன் மந்திரி கடைசியாகக் கஜேந்திர மோட்சத்தைப் பற்றிக் கூறியதும், யானை அதன் துதிக்கையினால் தன்னைச் சுற்றி வளைத்துத் தூக்கியதும் இலேசாக நினைவு வந்தன. முதன் மந்திரி அநிருத்தர் கூறியபடியே நடந்து விட்டது. ‘மண்ணுலகில் என் ஆயுள் முடிந்து இப்போது மோட்சத்துக்குப் போய்க்கொண்டிருக்கிறேன். மோட்ச உலகில் தேவர்களையும், தேவிகளையும் பார்ப்பேன்.’\n‘ஆனால் எல்லாத் தேவர்களிலும் என் மனத்துக்குகந்த தெய்வமாகிய அவரை அங்கே நான் பார்க்க முடியாது. மனத்துக்கு இன்பமில்லாத அத்தகைய மோட்ச உலகத்துக்குப் போவதில் என்ன பயன்\n உடம்பை இப்படித் தூக்கித் தூக்கிப் போடுகிறதே ஆனால் தலைவைத்திருக்கும் இடம் மெத்தென்று சுகமாயிருக்கிறது. தாயின் மடியைப் போல் இருக்கிறது. ஏன் ஆனால் தலைவைத்திருக்கும் இடம் மெத்தென்று சுகமாயிருக்கிறது. தாயின் மடியைப் போல் இருக்கிறது. ஏன் தாயைக் காட்டிலும் என்னிடம் பிரியம் வாய்ந்த இளைய பிராட்டியின் மடியைப் போலவும் இருக்கிறது தாயைக் காட்டிலும் என்னிடம் பிரியம் வாய்ந்த இளைய பிராட்டியின் மடியைப் போலவும் இருக்கிறது… ஆ குந்தவைதேவி இப்போது பழையாறையில் என்ன செய்து கொண்டிருக்கிறாரோ என்னைப் பற்றி செய்தி அவருக்கு இதற்குள் எட்டியிருக்குமோ\n‘மோட்ச உலகத்துக்கு வானவெளியில் மேக மண்டலங்களின் வழியாகப் பிரயாணம் செய்வது சரிதான். ஆனால் என்ன வாகனத்தில் பிரயாணம் செய்கிறேன் சொர்க்கலோகத்துப் புஷ்பக விமானமா இது சொர்க்கலோகத்துப் புஷ்பக விமானமா இது அல்லது தேவேந்திரனுடைய ஐராவதம் என்ற யானையா அல்லது தேவேந்திரனுடைய ஐராவதம் என்ற யானையா அப்பா யானை என்றாலே சிறிது பயமாகத்தானிருக்கிறது யானையும் அதன் துவண்டு, வளையும் துதிக்கையும் யானையும் அதன் துவண்டு, வளையும் துதிக்கையும் – அப்படித் துவளும் துதிக்கையில் தான் எவ்வளவு பலம் அதற்கு – அப்படித் துவளும் துதிக்கையில் தான் எவ்வளவு பலம் அதற்கு- போனது போயிற்று இனி அதைப் பற்றிப் பயம் என்ன கவலை என்ன\n‘ஆனால் தலை வைத்திருக்கும் இடம் அவ்வளவு பட்டுப்போல் மிருதுவாயிருக்கும் காரணம் யாது சுற்றிலும் இருளாயிருப்பதால் ஒன்றும் தெரியவில்லை. கையினால் துளாவிப் பார்க்கலாம். உண்மையில், பட்டுத் திரைச் சீலை மாதிரிதான் தோன்றுகிறது. கொஞ்சம் ஈரமாயும் இருக்கிறது.’\n என் கன்னங்களை யார் தொடுகிறது மல்லிகைப் பூவைப் போன்ற மிருதுவான கரம் அல்லவா தொடுகிறது மல்லிகைப் பூவைப் போன்ற மிருதுவான கரம் அல்லவா தொடுகிறது\n“நீங்கள் கூட என்னுடன் மோட்ச உலகத்துக்கு வருகிறீர்களா\n“மோட்ச உலகத்துக்குப் போக அதற்குள் உனக்கு என்னடி அவசரம் இந்த உலகம் அதற்குள்ளே வெற��த்துப் போய் விட்டதா இந்த உலகம் அதற்குள்ளே வெறுத்துப் போய் விட்டதா\n“பின்னே, நாம் எங்கே போகிறோம்\n“என்னடி அதுகூட மறந்து போய்விட்டதா ஆனை மங்கலத்துக்குப் போகிறோம் என்று தெரியாதா ஆனை மங்கலத்துக்குப் போகிறோம் என்று தெரியாதா\n ஆனையின் முதுகில் ஏறிக்கொண்டு போகிறோம்\n உன் உடம்பு ஏனடி நடுங்குகிறது யானை என்ற பெயரைக் கேட்டாலே பயப்படத் தொடங்கிவிட்டாயா யானை என்ற பெயரைக் கேட்டாலே பயப்படத் தொடங்கிவிட்டாயா\n யானையின் மேல் அம்பாரியில் பிரயாணம் செய்கிற சொகுசில் ஆனந்தமாய்த் தூங்கி விட்டாய்\n அப்புறம் முதன் மந்திரி அநிருத்தரைப் “பாவி, பழிகாரன்” என்று திட்டினாய். அந்தப் பிரம்மராயருக்கு நன்றாய் வேண்டும் நீ தூக்கத்தில் அவரைப் பற்றித் திட்டியதையெல்லாம் அவர் கேட்டிருந்தால், பல நாள் தூங்கவே மாட்டார் நீ தூக்கத்தில் அவரைப் பற்றித் திட்டியதையெல்லாம் அவர் கேட்டிருந்தால், பல நாள் தூங்கவே மாட்டார்\n“அதெல்லாம் நடந்தது நிஜமாகக் கனவுதானா, அக்கா\n நீ என்ன சொப்பனம் கண்டாய் என்பதே எனக்குத் தெரியாது.”\n“காலாமுகர்கள் என்னைப் பிடித்துக்கொண்டு போனார்கள். முதன் மந்திரி என்னிடம் இளவரசரைப்பற்றி இரகசியத்தைக் கேட்டார். நான் சொல்ல மறுத்துவிட்டேன். உடனே யானையை அழைத்து என்னைத் தூக்கி எறிந்து கொல்லும்படி கட்டளையிட்டார். அப்போது நான் கொஞ்சங் கூடக் கலங்காமல் தைரியமாக இருந்தேன். அக்கா அப்போது உங்கள் ஞாபகமும் வந்தது. நீங்கள் அங்கே இல்லையே, என்னுடைய தைரியத்தைப் பார்ப்பதற்கு என்று.”\n“போகட்டும்; சொப்பனத்திலாவது அவ்வளவு தைரியமாக நடந்து கொண்டாயே அதன் பொருட்டுச் சந்தோஷம்\nவானதி சற்றுச் சும்மா இருந்துவிட்டு, “என்னால் நம்பமுடியவில்லை\n“உன்னால் என்னத்தை நம்ப முடியவில்லையடி\n“நான் கண்டதெல்லாம் கனவு என்று நம்பமுடியவில்லை.”\n“சில சமயம் சொப்பனங்கள் அப்படித்தான் இருக்கும். நிஜமாக நடந்தது போலவே தோன்றும். நான்கூட அப்படிப்பட்ட சொப்பனங்கள் பலமுறை கண்டிருக்கிறேன்.”\n“அப்படி என்ன சொப்பனம் கண்டிருக்கிறீர்கள் சொல்லுங்களேன்\n என் தம்பிகூடத்தான் அடிக்கடி என் கனவில் வருகிறான். இலங்கைக்கு அவன் போய் எத்தனை மாதம் ஆயிற்று ஆனால் இரவில் கண்ணை மூடினால் அவன் தத்ரூபமாக என் முன்னால் வந்து நிற்கிறான்…”\n“என் அதிர்ஷ்டத்தை நீதான் மெச்���ிக் கொள்ள வேண்டும். அவன் கடலில் குதித்த செய்தி வந்ததிலிருந்து என் மனம் எப்படித் துடித்துக் கொண்டிருக்கிறது என்று உனக்குத் தெரியாது.”\n“அப்படியானால் அதுவும் ஒரு பயங்கர சொப்பனம் அல்லவா அவர் கடலில் முழுகியது மட்டும் நிஜமான செய்திதானா அவர் கடலில் முழுகியது மட்டும் நிஜமான செய்திதானா\n“அதுவும் ஒரு துர்ச் சொப்பனமாயிருந்தால் எவ்வளவோ நன்றாயிருக்குமே அது மட்டும் நிஜந்தானடி வானதி அது மட்டும் நிஜந்தானடி வானதி இளவரசன் கடலில் குதித்ததை நேரில் பார்த்தவர் வந்து சொன்னாரே இளவரசன் கடலில் குதித்ததை நேரில் பார்த்தவர் வந்து சொன்னாரே அதை நம்பாமல் என்ன செய்வது அதை நம்பாமல் என்ன செய்வது\n அவரே இளவரசரைப்பற்றி வேறு ஏதோ சொல்லவில்லையா ஓடக்காரப் பெண்ணைப் பற்றியும் நாகைப்பட்டினம் சூடாமணி விஹாரத்தைப் பற்றியும் ஏதோ சொல்லவில்லையா ஓடக்காரப் பெண்ணைப் பற்றியும் நாகைப்பட்டினம் சூடாமணி விஹாரத்தைப் பற்றியும் ஏதோ சொல்லவில்லையா\n“இதெல்லாம் உன் சொப்பனமாயிருக்க வேண்டும். ஆம், ஓடக்காரி பூங்குழலியைப் பற்றியும், நாகைப்பட்டினம் சூடாமணி விஹாரத்தைப் பற்றியும் நீ தூக்கத்தில் பிதற்றினாய் புத்த பிக்ஷுணி ஆகப் போவதாகக் கூட உளறினாய் புத்த பிக்ஷுணி ஆகப் போவதாகக் கூட உளறினாய் அதற்குள் உனக்கு என்னடி இந்த உலக வாழ்க்கையின் மீது அவ்வளவு வெறுப்பு அதற்குள் உனக்கு என்னடி இந்த உலக வாழ்க்கையின் மீது அவ்வளவு வெறுப்பு எதற்காக நீ புத்த பிக்ஷுணி ஆகவேண்டும் எதற்காக நீ புத்த பிக்ஷுணி ஆகவேண்டும்\n என் மனது உங்களுக்குத் தெரியாதா அவரைக் கடல் கொண்டுவிட்டது என்று கேட்ட பிறகு, எனக்கு இந்த உலகில் என்ன வாழ்வு வைத்திருக்கிறது அவரைக் கடல் கொண்டுவிட்டது என்று கேட்ட பிறகு, எனக்கு இந்த உலகில் என்ன வாழ்வு வைத்திருக்கிறது சொப்பனத்தில் கண்டபடியே யானை என்னைத் துதிக்கையால் தூக்கி எறிந்து கொன்றிருக்கக்கூடாதா என்று தோன்றுகிறது சொப்பனத்தில் கண்டபடியே யானை என்னைத் துதிக்கையால் தூக்கி எறிந்து கொன்றிருக்கக்கூடாதா என்று தோன்றுகிறது\n நீயும் போய் விட்டால் என் கதி என்னடி ஆகிறது\n“உங்கள் விஷயம் வேறு, அக்கா\n அருள்மொழியிடம் என்னைக் காட்டிலும் உனக்கு அதிக ஆசை இல்லையா\n அப்படி ஒன்றும் நான் சொல்லவில்லை. தங்களைப் போல் நான் மனோதைரியம் உள்ளவள் அல்ல. அவர் இறந்து விட்ட பிறகு….”\n அவன் இறந்தான் என்று ஏன் சொல்ல வேண்டும் உனக்கு நிச்சயமாய்த் தெரியுமா பழுவேட்டரையர்களும், பழுவூர் ராணியும், பேதை மதுராந்தகனும் அப்படிச் சொல்லிக் கொம்மாளம் அடிப்பார்கள். நீயும், நானும், அப்படி ஏன் சொல்ல வேண்டும் அல்லது ஏன் நினைக்கத்தான் வேண்டும் அல்லது ஏன் நினைக்கத்தான் வேண்டும்\n அவர் சுழிக் காற்றில் கடலிலே குதித்தபிறகு… வேறு என்ன ஆகியிருக்க முடியும் பிழைத்திருந்தால் இத்தனை நாள் வந்திருக்க மாட்டாரா பிழைத்திருந்தால் இத்தனை நாள் வந்திருக்க மாட்டாரா\n கடலில் குதித்தால், அவனைக் கடல் கொண்டு விட்டது என்று அர்த்தமா\n“கரை ஏறியிருந்தால் இத்தனை நாள் தெரியாமலா இருக்கும்\n“என் தகப்பனாரின் கதை உனக்கு தெரியுமா அவர் இளம்பிராயத்தில் பல மாத காலம் இருக்குமிடமே தெரியாமலிருந்தது. தேடிப்பிடித்துக் கொண்டு வந்து இளவரசுப் பட்டம் கட்டினார்கள். என் பாட்டனார் அரிஞ்சய சோழர் தக்கோலம் யுத்தத்திற்குப் பிறகு அடியோடு மறைந்து விட்டார். பல வருஷங்களுக்குப் பிறகுதான் அவர் இருக்குமிடம் தெரிந்தது. நான் சொல்லுகிறேன் கேள், வானதி அவர் இளம்பிராயத்தில் பல மாத காலம் இருக்குமிடமே தெரியாமலிருந்தது. தேடிப்பிடித்துக் கொண்டு வந்து இளவரசுப் பட்டம் கட்டினார்கள். என் பாட்டனார் அரிஞ்சய சோழர் தக்கோலம் யுத்தத்திற்குப் பிறகு அடியோடு மறைந்து விட்டார். பல வருஷங்களுக்குப் பிறகுதான் அவர் இருக்குமிடம் தெரிந்தது. நான் சொல்லுகிறேன் கேள், வானதி காவேரித்தாய் ஒரு சமயம் என் தம்பியைக் காப்பாற்றிக் கரை சேர்த்தாள். அது மாதிரியே சமுத்திர ராஜனும் பொன்னியின் செல்வனைக் கரை சேர்த்திருப்பார். நமது கடற்கரைக்கும் இலங்கைத் தீவுக்கும் மத்தியில் எத்தனையோ சிறிய சிறிய தீவுகள் இருக்கின்றன. அத்தீவுகளில் ஒன்றில் அருள்மொழி ஒதுங்கியிருக்கக் கூடும் அல்லவா காவேரித்தாய் ஒரு சமயம் என் தம்பியைக் காப்பாற்றிக் கரை சேர்த்தாள். அது மாதிரியே சமுத்திர ராஜனும் பொன்னியின் செல்வனைக் கரை சேர்த்திருப்பார். நமது கடற்கரைக்கும் இலங்கைத் தீவுக்கும் மத்தியில் எத்தனையோ சிறிய சிறிய தீவுகள் இருக்கின்றன. அத்தீவுகளில் ஒன்றில் அருள்மொழி ஒதுங்கியிருக்கக் கூடும் அல்லவா அவனைத் தேடும் வேலையை நன்றாகச் செய்யும்படி தூண்டுவதற்காகவே நான் இந்தப் பிரயாணம் புறப்பட்டேன், உன்னையும் அழைத்துக்கொண்டு, உனக்கு இதெல்லாம் ஞாபகமே இல்லை போலிருக்கிறது. உன் பேரில் தப்பு இல்லை. இளவரசரைப் பற்றிய செய்தி வந்ததிலிருந்து உன் புத்தியே பேதலித்து விட்டது. இப்போதுதான் கொஞ்சம் தெளிவாகப் பேச ஆரம்பித்திருக்கிறாய் அவனைத் தேடும் வேலையை நன்றாகச் செய்யும்படி தூண்டுவதற்காகவே நான் இந்தப் பிரயாணம் புறப்பட்டேன், உன்னையும் அழைத்துக்கொண்டு, உனக்கு இதெல்லாம் ஞாபகமே இல்லை போலிருக்கிறது. உன் பேரில் தப்பு இல்லை. இளவரசரைப் பற்றிய செய்தி வந்ததிலிருந்து உன் புத்தியே பேதலித்து விட்டது. இப்போதுதான் கொஞ்சம் தெளிவாகப் பேச ஆரம்பித்திருக்கிறாய்\nவானதி சிறிது நேரம் மௌனமாயிருந்துவிட்டு, “அக்கா நாம் எந்த ஊருக்குப் போகிறோம் என்று சொன்னீர்கள் நாம் எந்த ஊருக்குப் போகிறோம் என்று சொன்னீர்கள்\n“நாகைப்பட்டினத்துக்கு அருகில் கடற்கரை ஓரத்தில் இருக்கிறது. நீ ஏதோ சொப்பனம் கண்டு உளறினாயே, அந்தச் சூடாமணி விஹாரத்துக்கும் ஆனைமங்கலத்துக்கும் கொஞ்ச தூரந்தான். நீ புத்த பிக்ஷுணியாவதாயிருந்தால் கூட, அதற்கும் சௌகரியமாகவேயிருக்கும். ஆனால் நீ மணிமேகலையாவதற்கு அவசரப்பட வேண்டாம். பொன்னியின் செல்வனைப் பற்றித் திடமான செய்தி கிடைத்த பிறகு முடிவு செய்து கொள்ளலாம்” என்று குந்தவை கூறி விட்டு இலேசாகச் சிரித்தாள்.\n இது என்ன நீங்கள் சிரிக்கிறீர்கள் சிரிப்பதற்கு எப்படி உங்களுக்கு மனம் வருகிறது சிரிப்பதற்கு எப்படி உங்களுக்கு மனம் வருகிறது இளவரசர் பிழைத்திருப்பார் என்று உங்களுக்கு அவ்வளவு நம்பிக்கை இருக்கிறதா இளவரசர் பிழைத்திருப்பார் என்று உங்களுக்கு அவ்வளவு நம்பிக்கை இருக்கிறதா\n“நம்பிக்கை இல்லாவிட்டால், நான் இப்படி இருப்பேனா வானதி நான் பார்த்து வைத்திருக்கும் ஜோசியங்கள் எல்லாம் பொய்யாகப் போவதில்லை. என் தம்பியின் கையில் உள்ள சங்கு சக்கர ரேகைகளும் பொய்யாகப் போவதில்லை. இது வரையில் எல்லாம் சரியாகத்தான் நடந்து வருகிறது.”\n“என்ன சரியாக நடந்து வருகிறது எனக்கு ஒன்றும் தெரியவில்லையே\n“உனக்கு ஏன் தெரியப் போகிறது நீ தான் சித்தப் பிரமை பிடித்து அலைகிறாயே நீ தான் சித்தப் பிரமை பிடித்து அலைகிறாயே அருள்மொழிக்கு இளம் வயதில் பல கண்டங்கள் நேரும் என்று சொன்னார்���ள். அதன்படி நேர்ந்து வந்திருக்கின்றன. பின்னே மற்றவையும் நடந்து தானே ஆக வேண்டும் அருள்மொழிக்கு இளம் வயதில் பல கண்டங்கள் நேரும் என்று சொன்னார்கள். அதன்படி நேர்ந்து வந்திருக்கின்றன. பின்னே மற்றவையும் நடந்து தானே ஆக வேண்டும்\n“எத்தனையோ தடவை நான் சொல்லியாகிவிட்டது. நீயும் கேட்டிருக்கிறாய், மறுபடி எதற்காகச் சொல்லச் சொல்லுகிறாய் பேசாமல் தூங்கு பொழுது விடிந்து பார்த்துக் கொள்ளலாம்.”\nவானதி மீண்டும் சிறிது நேரம் சிந்தனையில் ஆழ்ந்திருந்து விட்டு, “இராத்திரியெல்லாம் யானை மீது பிரயாணம் செய்யப் போகிறோமா அக்கா எதற்காக\n“அதுகூடவா உனக்கு ஞாபகம் இல்லை பகலில் நாம் பிரயாணம் செய்தால் வழியில் உள்ள ஊர்களிலெல்லாம் ஜனங்கள் நம்மைச் சூழ்ந்து கொள்வார்கள். “பொன்னியின் செல்வன் எங்கே பகலில் நாம் பிரயாணம் செய்தால் வழியில் உள்ள ஊர்களிலெல்லாம் ஜனங்கள் நம்மைச் சூழ்ந்து கொள்வார்கள். “பொன்னியின் செல்வன் எங்கே” “சோழ நாட்டின் தவப்புதல்வன் எங்கே” “சோழ நாட்டின் தவப்புதல்வன் எங்கே” என்று கேட்பார்கள். பழுவேட்டரையர் மீது குற்றம் சுமத்துவார்கள். பழுவூர் இளைய ராணியைச் சபிப்பார்கள். சக்கரவர்த்தியைக் கூட நிந்தித்தாலும் நிந்திப்பார்கள். அதையெல்லாம் நாம் எதற்காகக் காதினால் கேட்க வேண்டும்” என்று கேட்பார்கள். பழுவேட்டரையர் மீது குற்றம் சுமத்துவார்கள். பழுவூர் இளைய ராணியைச் சபிப்பார்கள். சக்கரவர்த்தியைக் கூட நிந்தித்தாலும் நிந்திப்பார்கள். அதையெல்லாம் நாம் எதற்காகக் காதினால் கேட்க வேண்டும் நான்தான் ஜனங்களை அப்படியெல்லாம் தூண்டி விட்டதாகப் பழுவேட்டரையர்கள் சொன்னாலும் சொல்லுவார்கள் நான்தான் ஜனங்களை அப்படியெல்லாம் தூண்டி விட்டதாகப் பழுவேட்டரையர்கள் சொன்னாலும் சொல்லுவார்கள் எதற்காக இந்த வம்பு என்றுதான் இராத்திரியில் புறப்பட்டேன். இதையெல்லாம் பழையாறையிலிருந்து புறப்படும்போதே உனக்குச் சொன்னேன்; மறுபடியும் கேட்கிறாய். நல்ல சித்தப்பிரமை பிடித்து உன்னை ஆட்டுகிறது எதற்காக இந்த வம்பு என்றுதான் இராத்திரியில் புறப்பட்டேன். இதையெல்லாம் பழையாறையிலிருந்து புறப்படும்போதே உனக்குச் சொன்னேன்; மறுபடியும் கேட்கிறாய். நல்ல சித்தப்பிரமை பிடித்து உன்னை ஆட்டுகிறது சூடாமணி விஹாரத்துப் புத்த பிக்ஷுக��களிடம் சொல்லித்தான் உன் சித்தப்பிரமையைப் போக்க வழி தேட வேண்டும் சூடாமணி விஹாரத்துப் புத்த பிக்ஷுக்களிடம் சொல்லித்தான் உன் சித்தப்பிரமையைப் போக்க வழி தேட வேண்டும் போனால் போகட்டும்; நீ இப்போது தூங்கு போனால் போகட்டும்; நீ இப்போது தூங்கு எனக்கும் தூக்கம் வருகிறது இந்த ஆடும் குன்றின் மீது உட்கார்ந்தபடியேதான் இன்று இரவு நாம் தூங்கியாக வேண்டும்” என்றாள் இளையபிராட்டி.\nவானதி இனி ஒன்றும் பேசக்கூடாது என்று தீர்மானித்து மௌனமானாள். அவளுடைய உள்ளம் ஒரே குழப்பமாயிருந்தது. அன்று நடந்ததையெல்லாம் ஒவ்வொன்றாக நினைத்துப் பார்த்துக் கொண்டாள். எல்லாம் உண்மையாக நிகழ்ந்த சம்பவங்களாகவே தோன்றின. ‘எனக்குச் சித்தப் பிரமை ஒன்றுமில்லை; அக்காதான் என்னைப் பைத்தியமாக அடிக்கப் பார்க்கிறாள்’ என்று சில சமயம் எண்ணினாள். யானை தன்னைத் துதிக்கையினால் சுற்றித் தூக்கிய பிறகு என்ன நடந்தது என்பதை எண்ணி எண்ணிப் பார்த்தாள். ஒன்றும் நினைவுக்கு வரவில்லை. என்னதான் நடந்திருக்கும் தன் உயிருக்கே ஆபத்தான அந்த வேளைக்கு அக்கா சரியாக அங்கே வந்து தன்னைக் காப்பாற்றியிருக்க வேண்டும். அக்காவைப் பார்த்ததும், முதன் மந்திரி நடுநடுங்கிப் போயிருக்க வேண்டும். ஆயினும் யானைத் துதிக்கையின் பிடியிலிருந்து காப்பாற்றுவது என்பது அவ்வளவு சுலபமான காரியமா தன் உயிருக்கே ஆபத்தான அந்த வேளைக்கு அக்கா சரியாக அங்கே வந்து தன்னைக் காப்பாற்றியிருக்க வேண்டும். அக்காவைப் பார்த்ததும், முதன் மந்திரி நடுநடுங்கிப் போயிருக்க வேண்டும். ஆயினும் யானைத் துதிக்கையின் பிடியிலிருந்து காப்பாற்றுவது என்பது அவ்வளவு சுலபமான காரியமா… ஒரு வேளை இவ்வாறு இருக்குமோ… ஒரு வேளை இவ்வாறு இருக்குமோ..தன்னைத் துதிக்கையால் கட்டித்தூக்கிய யானைதானா இது..தன்னைத் துதிக்கையால் கட்டித்தூக்கிய யானைதானா இது மேலே அம்பாரி இருந்தது. அந்த இருட்டிலும் சிறிது தெரிந்தது. இளையபிராட்டி அந்த அம்பாரியிலேயே இருந்திருக்கலாம். யானை துதிக்கையினால் தூக்கித் தன்னைத் தூர எறிவதற்குப் பதிலாக மேலே அம்பாரியில் விட்டிருக்கக் கூடும். அந்த மாதிரி செய்ய யானைகள் பழக்கப்பட்டிருப்பதை வானதி பலமுறை பார்த்ததுண்டு. முதன் மந்திரியும், இளையபிராட்டியும் சேர்ந்து இம்மாதிரி சூழ்ச்சி செய்திருக்கிறார்களோ மேலே அம்பாரி இருந்தது. அந்த இருட்டிலும் சிறிது தெரிந்தது. இளையபிராட்டி அந்த அம்பாரியிலேயே இருந்திருக்கலாம். யானை துதிக்கையினால் தூக்கித் தன்னைத் தூர எறிவதற்குப் பதிலாக மேலே அம்பாரியில் விட்டிருக்கக் கூடும். அந்த மாதிரி செய்ய யானைகள் பழக்கப்பட்டிருப்பதை வானதி பலமுறை பார்த்ததுண்டு. முதன் மந்திரியும், இளையபிராட்டியும் சேர்ந்து இம்மாதிரி சூழ்ச்சி செய்திருக்கிறார்களோ எதற்காக நான் தனியாகப் பிரயாணம் செய்வதைத் தடுக்கும் பொருட்டுத்தான். என்னுடைய தைரியத்தைச் சோதிப்பதற்காகவும் இளைய பிராட்டி இம்மாதிரி செய்திருக்கலாம். பொம்மை முதலையை என் அருகிலே விட்டு ஒரு சமயம் சோதனை செய்யவில்லையா.. எப்படியாவது இருக்கட்டும்; நான் இன்று தனி வழியே புறப்பட்டது பெருந்தவறு. இப்போது அக்காவின் மடியில் தலையை வைத்துப் படுத்திருப்பது எவ்வளவு நிம்மதியாயிருக்கிறது. அக்காவின் வார்த்தைகள் எவ்வளவு தைரியமும் உற்சாகமும் அளிக்கின்றன.. எப்படியாவது இருக்கட்டும்; நான் இன்று தனி வழியே புறப்பட்டது பெருந்தவறு. இப்போது அக்காவின் மடியில் தலையை வைத்துப் படுத்திருப்பது எவ்வளவு நிம்மதியாயிருக்கிறது. அக்காவின் வார்த்தைகள் எவ்வளவு தைரியமும் உற்சாகமும் அளிக்கின்றன பொன்னியின் செல்வன் எங்கேயோ பத்திரமாகயிருக்கிறார் என்பதில் சந்தேகமில்லை. ஒருவேளை இந்தப் பிரயாணத்தின் முடிவில் அவரைச் சந்திப்போமா பொன்னியின் செல்வன் எங்கேயோ பத்திரமாகயிருக்கிறார் என்பதில் சந்தேகமில்லை. ஒருவேளை இந்தப் பிரயாணத்தின் முடிவில் அவரைச் சந்திப்போமா.. இவ்வாறு எண்ணியபோது வானதியின் உள்ளத்தில் அளவில்லாத கிளர்ச்சி ஏற்பட்டது. மனச்சோர்வுக்கு நேர்மாறான உற்சாக இயல்பு இப்போது அவளை ஆட்கொண்டது.\nயானை கம்பீரமாக நடந்து சென்று கொண்டிருந்தது. யானைமேல் அம்பாரி ஆடி அசைந்து கொண்டிருந்தது. முன்னும் பின்னும் காவற்படைகள் போய்க்கொண்டிருந்தன. மழை சிறு தூறலாயிற்று, பிறகு தூறலும் நின்றது. வானத்தில் மேகக் கூட்டங்கள் சிதறிக் கலைந்தன. நட்சத்திரங்கள் எட்டிப் பார்த்தன.\nவானதி யானையின் அம்பாரிக் கூரை வழியாக மேலே வானத்தில் தெரிந்த நட்சத்திரங்களைப் பார்த்தாள். வானவெளியில் சஞ்சரிக்கும் நட்சத்திரங்களுக்கும், பூலோகத்தில் வாழும் மனிதர்களின் ��ாழ்க்கைக்கும் ஏதேனும் சம்பந்தம் இருக்க முடியுமா என்று அதிசயப்பட்டாள். பொன்னியின் செல்வர் உதித்த நட்சத்திரத்துக்கும், தான் பிறந்த நட்சத்திரத்துக்கும் உள்ள பொருத்தத்தை பற்றி ஜோதிடர்கள் சொல்வதில் ஏதேனும் உண்மையிருக்குமா தன் வயிற்றில் பிறக்கும் மகன் மூன்று உலகத்தையும் ஆளப் போகிறான் என்று ஜோதிடர்களுடன் சேர்ந்து அக்காவும் சொல்வது உண்மையாகுமா தன் வயிற்றில் பிறக்கும் மகன் மூன்று உலகத்தையும் ஆளப் போகிறான் என்று ஜோதிடர்களுடன் சேர்ந்து அக்காவும் சொல்வது உண்மையாகுமா வால் நட்சத்திரம் தோன்றுவது ஏதோ உற்பாதத்துக்கு அறிகுறி என்று ஜனங்கள் பேசிக் கொள்கிறார்களே, அது எவ்வளவு தூரம் நிஜமாயிருக்கும்\nஅப்படி என்ன உற்பாதம் நடக்கும் பொன்னியின் செல்வர் கடலில் முழுகியதுதான் அந்த உற்பாதமா பொன்னியின் செல்வர் கடலில் முழுகியதுதான் அந்த உற்பாதமா அக்கா கொண்டுள்ள நம்பிக்கையின்படி அவர் திரும்பி வருவாரா அக்கா கொண்டுள்ள நம்பிக்கையின்படி அவர் திரும்பி வருவாரா அப்படியானால், வேறு என்ன உற்பாதம் நடக்கக் கூடும் அப்படியானால், வேறு என்ன உற்பாதம் நடக்கக் கூடும்\nஇம்மாதிரியெல்லாம் வெகு நேரம் சிந்தனை செய்து கொண்டிருந்த பிறகு வானதி இலேசாகக் கண்ணயர்ந்தாள். அவள் கண்விழித்துப் பார்த்தபோது, பொழுது புலர்ந்திருந்தது. புள்ளினங்கள் உதய கீதம் பாடின. இளைய பிராட்டியும் விழித்துக் கொண்டிருந்தாள். அம்பாரியின் பட்டுத் திரையை விலக்கிகொண்டு வெளியே பார்த்து, “இதோ ஆனைமங்கலம் வந்து விட்டோ ம். சோழ மாளிகையின் வாசலுக்கே வந்து விட்டோ ம்” என்றாள்.\nஇரு இளவரசிகளும் யானை மீதிருந்து இறங்கினார்கள். மாளிகைக்குள்ளே பிரவேசித்தார்கள். அங்கே ஆயத்தமாயிருந்த அரண்மனைத் தாதிமார்கள் இளவரசிகள் இருவரையும் மாளிகையின் எல்லாப் பகுதிகளுக்கும் அழைத்துச் சென்று காட்டினார்கள். கடைசியில், மாளிகையின் கீழ்ப்புறத்துக்கு வந்து, அங்கிருந்த அலங்கார முன்றின் முகப்பில் நின்றபடி கடலுடன் கலந்த கால்வாயைப் பார்த்துக் கொண்டு நின்றார்கள்.\n இளவரசரைத் தேடுவதற்கு ஏற்பாடு செய்யப் போவதாகச் சொன்னீர்களே என்ன செய்திருக்கிறீர்கள்” என்றாள் கொடும்பாளூர் இளவரசி.\n தேடுவதற்கு ஏற்பாடு ஆரம்பமாகி விட்டது. அதோபார், ஒரு படகு வருகிறது அதில் வருகிறவர்கள் ஒ���ுவேளை ஏதேனும் செய்தி கொண்டு வந்தாலும் கொண்டு வருவார்கள் அதில் வருகிறவர்கள் ஒருவேளை ஏதேனும் செய்தி கொண்டு வந்தாலும் கொண்டு வருவார்கள்\nவானதி திரும்பிப் பார்த்தாள். சற்றுத் தூரத்தில் மரக்கிளைகளின் இடைவெளியில் ஒரு சிறிய படகு வருவது தெரிந்தது. அதில் இருவர் இருந்தார்கள்.\n அந்தப் படகில் வருவது யார்” என்று வானதி கேட்டாள்.\n“படகு தள்ளுகிறவன் சேந்தன் அமுதன். தஞ்சாவூர்ப் பாதாளச் சிறையிலிருந்து நாம் அன்றொரு நாள் விடுதலை செய்தோமே, அவன். உட்கார்ந்திருப்பவள் பூங்குழலி\nவானதிக்கு உடம்பு சிலிர்த்தது. “அக்கா நான் அந்தப் பெண்ணைப் பார்க்க விரும்பவில்லை, உள்ளே போகிறேன் நான் அந்தப் பெண்ணைப் பார்க்க விரும்பவில்லை, உள்ளே போகிறேன்\n“என்னடி அவளைக் கண்டு அவ்வளவு பயம் உன்னை அவள் விழுங்கி விடுவாளா, என்ன உன்னை அவள் விழுங்கி விடுவாளா, என்ன நான் பார்த்துக் கொள்கிறேன். நீ பயப்படாமல் சும்மா இரு நான் பார்த்துக் கொள்கிறேன். நீ பயப்படாமல் சும்மா இரு” என்றாள் குந்தவை. படகு நெருங்கி வந்து கொண்டிருந்தது.\nயானைத் துதிக்கையில் அகப்பட்ட வானதி எப்படி உயிர் பிழைத்தாள் இதைக் குறித்து, அவள் இரண்டாவதாகச் செய்த ஊகந்தான் சரியானது. யானை துதிக்கையைச் சுழற்றி அவளைத் தூர எறியவில்லை. மேலே தூக்கி அம்பாரியின் அருகில் இலேசாக வைத்தது. அங்கே திரை மறைவில் ஆயத்தமாயிருந்த குந்தவை அவளை வாரி அணைத்து மடியில் போட்டுக் கொண்டாள்.\nபிறகு முதன் மந்திரியும் பல்லக்கில் ஏறினார். “தேவி போய் வரட்டுமா உன் பிரயாணம் இனிதாயிருக்கட்டும். அதன் முடிவும் இனிதாயிருக்கட்டும் உன் பிரயாணம் இனிதாயிருக்கட்டும். அதன் முடிவும் இனிதாயிருக்கட்டும்\n தங்கள் உதவிக்கு மிக்க நன்றி” என்றாள் இளைய பிராட்டி.\n“கொடும்பாளூர்ச் கோமகளைக் கோழை என்றாயே அவளைப்போல் நெஞ்சழுத்தக்காரப் பெண்ணை நான் பார்த்ததேயில்லை.”\n“முன்னேயெல்லாம் அவள் கோழையாகத் தானிருந்தாள். கொஞ்ச நாளாகத்தான் அவளுக்கு இவ்வளவு தைரியம் வந்திருக்கிறது” என்றாள் குந்தவை.\n“எல்லாம் உன்னுடைய பயிற்சிதான். அந்தப் பெண் என்னைப் பயங்கர ராட்சதன் என்று எண்ணியிருப்பாள்; போனால் போகட்டும். என்னைப் பற்றி எவ்வளவோ பேர் எத்தனையோ விதமாக எண்ணிக் கொண்டிருப்பார்கள். நான் அதற்காகவெல்லாம் கவலைப்படுவதில்லை போய் வார���ங்கள், அம்மா\nஇவ்விதம் முதன் மந்திரி கூறியதும், அவருடைய பல்லக்கும் நாலு வீரர்களும் மட்டும் மேற்குத் திசையில் செல்ல, யானை, குதிரை பரிவாரங்கள் எல்லாம் கிழக்கு நோக்கிச் சென்றன.\nமுதன் மந்திரி பல்லக்குப் புறப்பட்ட சிறிது நேரத்துக்கெல்லாம் மழை பிடித்துக் கொண்டது. மழையைப் பொருட்படுத்தாமல் சிவிகை தூக்கிய ஆட்களும், சிவிகையைக் காத்த வீரர்களும் சென்று கொண்டிருந்தார்கள். மழை குறைந்து தூறல் நிற்கும் சமயத்தில் திடீரென்று பல்லக்கு நின்றது.\n” என்று முதன் மந்திரி கேட்டார்.\n“சுவாமி, அந்த மரத்தடியில் யாரோ கிடப்பது போலத் தெரிந்தது” என்றான் முன்னால் சென்ற காவலர்களில் ஒருவன்.\nமுதன் மந்திரி அவன் சுட்டிக்காட்டிய திசையை உற்றுப் பார்த்தார். பளிச்சென்று ஒரு மின்னல் மின்னியது.\n“ஆமாம், யாரோ கிடக்கிறதாகத்தான் தெரிகிறது, இறங்கிப் பார்க்கிறேன்” என்றான் முதன் மந்திரி.\nசிவிகையிலிருந்து இறங்கி அருகில் சென்றபோது மரத்தடியில் கிடந்த மனிதன் முனகும் சத்தம் கேட்டது.\nஅதற்குப்பதிலாக, “முதன் மந்திரி போலிருக்கிறதே” என்ற தீனமான குரல் கேட்டது.\n“ஆம்;” கேட்டது முதன் மந்திரிதான்\n” என்று பரபரப்புடன் கேட்டுக் கொண்டே முதன் மந்திரி மதுராந்தகரைத் தூக்கி நிறுத்த முயன்றார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/rohitsharma/", "date_download": "2019-08-25T16:15:41Z", "digest": "sha1:I5YRJEJO2SXTVRNLLT7ULNNNTXLO6CTP", "length": 10350, "nlines": 174, "source_domain": "dinasuvadu.com", "title": "வெற்றிக்கு நடுவே குட்டியை தூக்கிய ரோகித் ரசிகர்களால் ரசிக்கப்படும் வைரல் வீடியோ | Dinasuvadu Tamil", "raw_content": "\nபி.வி.சிந்து இந்தியாவை மீண்டும் பெருமைபடுத்தியுள்ளார்-பிரதமர் மோடி வாழ்த்து\nஉலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி இறுதி போட்டியில் தங்கம் வென்று சாதனை படைத்தார் சிந்து\nகாஞ்சிபுரம் அருகே குண்டு வெடித்ததில் இளைஞர் ஒருவர் பலி\nநாளை விசாரணைக்கு வருகிறது சிதம்பரத்தின் வழக்கு\nதளபதி விஜய்க்கு போட்டியாக களமிறங்கும் மக்கள் செல்வனின் சங்கத்தமிழன்\nஇளைஞர் அணியில் உறுப்பினர்களை சேர்க்க செல்போன் செயலி-உதயநிதி ஸ்டாலின்\nசூப்பர் ஸ்டாரின் திகில் பட தலைப்பில் களமிறங்கும் ‘ஹீரோ’ ஜி.வி.பிரகாஷ்\nபுதுச்சேரியில் நாளை போராட்டம் நடத்த தடை\nஅரியலூரில் நடந்த காவலர் தேர்வில் ஆள்மாறாட்டம்- 3 பேர் கைது..\nபி.வி.சிந்��ு இந்தியாவை மீண்டும் பெருமைபடுத்தியுள்ளார்-பிரதமர் மோடி வாழ்த்து\nஉலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி இறுதி போட்டியில் தங்கம் வென்று சாதனை படைத்தார் சிந்து\nகாஞ்சிபுரம் அருகே குண்டு வெடித்ததில் இளைஞர் ஒருவர் பலி\nநாளை விசாரணைக்கு வருகிறது சிதம்பரத்தின் வழக்கு\nதளபதி விஜய்க்கு போட்டியாக களமிறங்கும் மக்கள் செல்வனின் சங்கத்தமிழன்\nஇளைஞர் அணியில் உறுப்பினர்களை சேர்க்க செல்போன் செயலி-உதயநிதி ஸ்டாலின்\nசூப்பர் ஸ்டாரின் திகில் பட தலைப்பில் களமிறங்கும் ‘ஹீரோ’ ஜி.வி.பிரகாஷ்\nபுதுச்சேரியில் நாளை போராட்டம் நடத்த தடை\nஅரியலூரில் நடந்த காவலர் தேர்வில் ஆள்மாறாட்டம்- 3 பேர் கைது..\nவெற்றிக்கு நடுவே குட்டியை தூக்கிய ரோகித் ரசிகர்களால் ரசிக்கப்படும் வைரல் வீடியோ\nஐபிஎல் 2019 சீசன் சிறப்பாக முடிந்துள்ளது.இந்த சீசனில் கோப்பையை மும்பை கை வசப்படுத்தியுள்ளது.மும்பை மற்றும் சென்னை இரண்டு அணிகளுமே இறுதிப் போட்டியில் சரிக்கு சரியாக மோதியது.ரசிகர்களின் ஆரவாரத்திற்கு இடையே தரமான சம்பவமாக இறுதிப்போட்டி நடைபெற்றது.இதில் மும்பை அணியே இறுதியில் வெற்றி பெற்றது.\nஇந்த வெற்றியை பெற்ற ரோகித் சர்மா தலையிலான மும்பை அணி இருபது கோடி பரிசுத் தொகையையும் பெற்றது.இந்நிலையில் இந்த வெற்றிக்கு நடுவே ரோகித் சர்மா கோப்பையை தூக்குவது போல தனது செல்ல மகளை தூக்கி காண்பிக்கும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் உலவி வருகின்றது.அது மும்பை அணியின் ரசிகர்களால் அதிகமாக ரசிக்கப்பட்டு வருகிறது. உங்கள் பார்வைக்கு வீடியோ\nபஞ்சாப் அணிக்கு புதிய கேப்டனா ..\n95 நிமிடம் விளையாடி டக் அவுட்.. வெஸ்ட் இண்டீஸ் வீரரின் புதிய சாதனை \nடெஸ்ட் போட்டியில் அஸ்வின் சாதனையை தகர்த்த பும்ரா…\nசாலையில் லிப்ட் கேட்டபோது ஏற்பட்ட தகராறில் ஒருவர் கொலை\n3, 4, 5 வகுப்புகள்3, 4, 5 வகுப்புகள் தவிர மற்ற அனைத்து வகுப்புகளுக்குமான புதிய பாடப் புத்தகங்கள் விற்பனை செய்யப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.publictv.in/2018/02/13/sterlite-stir-again-police-attack-people/", "date_download": "2019-08-25T15:47:05Z", "digest": "sha1:L7A4H7KB2SVSK3YNMORBTWGRWI53XJFF", "length": 6574, "nlines": 102, "source_domain": "tamil.publictv.in", "title": "ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டம்! போலீசார் தாக்கி மாணவர் காயம்!! | PUBLIC TV - TAMIL", "raw_content": "\nHome Tamilnadu ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டம் போலீ���ார் தாக்கி மாணவர் காயம்\n போலீசார் தாக்கி மாணவர் காயம்\nதூத்துக்குடி:ஸ்டெர்லைட் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் தாக்குதல் நடத்தியுள்ளனர்.\nதூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்தை எதிர்த்து மக்கள் போராட்டம் தொடங்கியுள்ளனர். 11ம் தேதி உண்ணாவிரத போராட்டம் முடிந்தது எம்ஜிஆர் பூங்கா அருகே விடியவிடிய போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.\nஅவர்களுடன் உயரதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது.\nஇதனைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரும் வலுக்கட்டாயமாக கைது செய்யப்பட்டனர்.\nஇதனால் தள்ளுமுள்ளு ஏற்பட்டு காவல் அதிகாரிகள் மக்களை தாக்கியதாக தெரிகிறது.\nஇவ்விஷயம் தெரியவந்ததும் தூத்துக்குடி சிதம்பர நகர் சாலையில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் திடீர்சாலை மறியலில் ஈடுபட்டனர்.\nஇதற்கிடையே, தூத்துக்குடி கலெக்டர் வெங்கடேஷ், “பள்ளிக்கூடத்துக்கு படிக்கச் செல்லும் மாணவர்களைப் போராட்டங்களில் ஈடுபடுத்துவது தவறு.\nமாணவர்களின் படிப்பு தடைபடுவதை அனுமதிக்க முடியாது. அவ்வாறு போராட்டத்தில் ஈடுபடுத்தினால் மாவட்டக் கல்வி அதிகாரிகள், பள்ளி நிர்வாகத்திடம் விளக்கம் கேட்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்” என்று எச்சரித்துள்ளார்.\nPrevious articleதாய் இறந்தது தெரியாமல் உடன் தூங்கிய மகன்\nNext articleமாப்பிள்ளை வந்த கார் தறிகெட்டு ஓடியது திருமண கோஷ்டியினர் 22பேர் படுகாயம்\nஸ்ரீரங்கம் கோவிலில் மு.க.ஸ்டாலினுக்கு பூரணகும்ப மரியாதை\n இந்திய தேர்தல் ஆணையம் அங்கீகாரம்\n மௌனம் கலைந்தார் பிரதமர் மோடி\nவிராட்கோலிக்கு ரூ.12 லட்சம் அபராதம்\nபாரதிய ஜனதா கட்சியில் பணமழை\nவகுப்பறையில் போதையில் தள்ளாடிய ஆசிரியரால் பரபரப்பு\nதிருமணத்துக்கு குதிரையில் வந்த மணப்பெண்\nமன அழுத்தம் பார்வையை பாதிக்கும்\nதமிழகம் சந்திக்கப்போகும் குடிநீர் பஞ்சம்\nதாய்ப்பால் கொடுக்க சட்டம் வருகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vanakkammalaysia.com/main/2018/10/24/20572/", "date_download": "2019-08-25T16:19:21Z", "digest": "sha1:5NPUGHYOS2PXB3MZLLO5RHL4BJDOL6GF", "length": 11324, "nlines": 131, "source_domain": "vanakkammalaysia.com", "title": "பத்திரிகையாளர் கஷோக்கியின் உடல் துண்டு துண்டாக கிணற்றில் கிடந்தது! | Vanakkam Malaysia", "raw_content": "\nவிளம்பரக் கண்ணாடி விழுந்து குழந்தை பலி- சாங்கியில் விபத்து\nஸாக்கிர் மீதான பாஸின் ���ிலைப்பாடு – மஇகா அதிருப்தி\nரோந்துக் கார் தீ பற்றியது – இரு போலீஸ்காரர்கள் காயம்\nபிகேஆரில் பிரிவினை இல்லை – அன்வார்\nரிம. 2.77 மில்லியனுக்கு புதிய கார்களா\nபோலீசாருடன் துப்பாக்கிச் சூடு – ஒருவன் கைது, இருவர் ஓட்டம்\nலண்டனில் சிறைத் தண்டனை – நபர் முனைவர் பட்டத்துக்கு அனுமதிப்பா\nஸாக்கிர் எதிர்ப்புப் பேரணிக்கும் எங்களுக்கும் சம்பந்தமில்லை – புரட்சி அணி\nமத்தியஸ்தம் செய்ய நான் தயார்…\nபத்திரிகையாளர் கஷோக்கியின் உடல் துண்டு துண்டாக கிணற்றில் கிடந்தது\nஇஸ்தான்புல், அக் 24- துருக்கியில் உள்ள சவுதி தூதரகத்தில் படுகொலை செய்யப்பட்ட பத்திரிகையாளர் ஜமால் கஷோக்கியின் துண்டுத் துண்டுகளாக ஆக்கப்பட்ட உடல் சவுதி தூதரக அதிகாரியின் வீட்டுத் தோட்டத்திலுள்ள கிணற்றில் கண்டு பிடிக்கப் பட்டது.\nஅமெரிக்காவில் வசித்து வந்த சவுதி பத்திரிகையாளர் ஜமால் கஷோக்கி, கடந்த 2 ஆம் தேதி தனது காதலியை திருமணம் செய்து கொள்வதற்காக துருக்கி தலைநகர் இஸ்தான்புல் சென்றிருந்தார்.\nமுதல் மனைவியை விவகாரத்துச் செய்ததற்கான ஆவணங்களைப் பெற்றுக் கொள்வதற்காக அங்குள்ள சவுதி தூதரகத்திற்குள் சென்ற ஜமால் கஷோக்கி அதற்கு பின் வெளியே வரவில்லை.\nஅவரைத் தூதரக அதிகாரிகள் கொலைச் செய்து விட்டதாக துருக்கி அரசும் ஊடகங்களும் சந்தேகம் எழுப்பின. ஆனால் சவுதி அரசு இதனை மறுத்து வந்தது. அனைத்துலக நாடுகள் கொடுத்த நெருக்கடியைத் தொடர்ந்து தூதரகத்திற்குள் ஜமால் கஷோக்கி படுகொலை செய்யப்பட்டதைச் சவுதி ஒப்புக் கொண்டது.\nஇந்நிலையில் கஷோக்கியின் உடல் என்ன ஆனது என்பது மர்மமாக இருந்து வந்தது. முடிவில் அந்த மர்ம முடிச்சு அவிழ்ந்திருக்கிறது. அவரது உடல் துருக்கி தலைநகர் இஸ்தான்புல் நகரில் உள்ள சவுதி தூதரக அதிகாரியின் வீட்டு தோட்டத்து கிணற்றில் இருந்து கண்டு பிடிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.\nஅவரது முகம் சிதைப்பட்ட நிலையில் இருந்ததாக கூறப்படுகிறது. பல துண்டுகளாக அவரது உடல் பாகங்கள் அதிகாரியின் தோட்டத்தில் இருந்த கிணற்றில் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப் பட்டுள்ளது\nசீபீல்டு கோயில் விவகாரம்; எங்கள் மீது பழி போடாதீர்கள்\nஜோ லோவை மீட்க ஹிஷாமுடின் உதவி\nவிளம்பரக் கண்ணாடி விழுந்து குழந்தை பலி- சாங்கியில் விபத்து\nஸாக்கிர் மீதான பாஸின் நிலைப்பாடு – மஇகா அதிருப்தி\nரோந்துக் கார் தீ பற்றியது – இரு போலீஸ்காரர்கள் காயம்\nபுந்தோங் தேவிஸ்ரீ மகா காளியம்மன் ஆலய நிலச் சர்ச்சை தொடரக் கூடாது -நிர்வாகம்\nரஜினியின் மகள் சவுந்தர்யாவுக்கு 2 வாரங்களில் 2ஆவது திருமணம்\nஒபாமாவை எதிர்த்து போட்டியிட்ட ஜோன் மெக்கெய்ன் காலமானார்\nஇந்தியர்களை பக்காத்தான் அரசு பின்தங்க விடாது- வான் அஸிஸா\nஸாக்கிர் மீதான பாஸின் நிலைப்பாடு – மஇகா அதிருப்தி\nரோந்துக் கார் தீ பற்றியது – இரு போலீஸ்காரர்கள் காயம்\nபிகேஆரில் பிரிவினை இல்லை – அன்வார்\nவிளம்பரக் கண்ணாடி விழுந்து குழந்தை பலி- சாங்கியில் விபத்து\nஸாக்கிர் மீதான பாஸின் நிலைப்பாடு – மஇகா அதிருப்தி\nவிளம்பரக் கண்ணாடி விழுந்து குழந்தை பலி- சாங்கியில் விபத்து\nஸாக்கிர் மீதான பாஸின் நிலைப்பாடு – மஇகா அதிருப்தி\nரோந்துக் கார் தீ பற்றியது – இரு போலீஸ்காரர்கள் காயம்\nபிகேஆரில் பிரிவினை இல்லை – அன்வார்\nசிவராத்திரிக்கு விரதமிருந்து கண் விழித்து இருப்பது ஏன்\n118 அடி உயரத்தில் இருந்து குழந்தையை தூக்கி வீசிய தாய்\nமலைப் பாம்பிடம் சிக்கிய பாம்பாட்டி: ‘நடிப்பு’ என்று நினைத்த பொதுமக்கள்\nஅமெரிக்க ஆளுனர் தேர்தலில் போட்டியிடும் ஈழத் தமிழ்ப்பெண்\nமணப்பெண் தேர்வு: எதிர்ப்புகளால் நடிகர் ஆர்யாவுக்கு சிக்கல்\nபோலீஸ்காரரை பாலியலுக்கு அழைத்த 21 வயது பெண்ணுக்கு அபராதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2018/10/24/11778/", "date_download": "2019-08-25T16:14:21Z", "digest": "sha1:XQUR6KJIUZS434LH4LLGJQ5DI47FJXYF", "length": 20845, "nlines": 368, "source_domain": "educationtn.com", "title": "5th தமிழ்நாட்டில் உள்ள தேசியப் பூங்காக்கள்!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome 5 - th Material 5th தமிழ்நாட்டில் உள்ள தேசியப் பூங்காக்கள்\n5th தமிழ்நாட்டில் உள்ள தேசியப் பூங்காக்கள்\nதமிழ்நாட்டில் உள்ள தேசியப் பூங்காக்கள்\nதமிழ்நாட்டில் 5 தேசியப் பூங்காக்கள் உள்ளன. அவற்றின் சிறப்புக்களைப் பற்றிப் பார்ப்போம்.\nமுதுமலை தேசியப்பூங்கா தமிழ்நாட்டில் நீலகிரி மலைத்தொடரில் அமைந்துள்ளது. 1940-ல் வனவிலங்குச் சரணாலயமாக 62 சதுர கி.மீ பரப்ப���வில் ஆரம்பிக்கப்பட்டு தற்போது 321 சதுர கி.மீ பரப்பளவுப் பகுதி சரணாலயமாக உள்ளது. இதில் 108 சதுர கி.மீ பகுதி தேசியப்பூங்காவாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nமேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள நீலகிரி மலையின் 6000 சதுர கி.மீ பகுதி யுனஸ்கோவினால் உலக பாராம்பரிய தளமாக அறிவிக்க தேர்வு செய்யப்பட்டுள்ள இடத்தில் இத்தேசியப்பூங்காவும் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nஇப்பூங்காவினைப் பார்வையிட பிப்ரவரி முதல் மே வரையிலும், செப்டம்பர் முதல் அக்டோபர் வரையிலும் உள்ள காலம் ஏற்றதாகும்.\nஇப்பூங்காவில் வங்கப்புலிகள், சிறுத்தைகள், யானைகள், காட்டெருமைகள், லங்கூர் குரங்குகள், சீத்தல் மான்கள், மலபார் அணில்கள், மலைப்பாம்புகள், பறக்கும் ஓணான்கள், காட்டு நாய்கள், சாம்பார் மான்கள், குரைக்கும் மான்கள், 226 வகையான பறவையினங்கள், உயர்ந்த புல்வெளிகள், அடர்ந்த காடுகள், மூங்கில்கள், அழகிய நீரோடைகள் காணப்படுகின்றன.\nஇப்பூங்கா தமிழ்நாட்டில் மேற்குத் தொடர்ச்சி மலையின் நீலகிரி பீடபூமியில் மேற்கு பகுதியில் அமைந்துள்ளது. இது வரையாடுகளை பாதுகாப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட பிரத்யோகமான அமைப்பாகும். இது ஆரம்பத்தில் நீலகிரி தார் தேசியப்பூங்கா என்று அழைக்கப்பட்டது.\nஇது சுமார் 78.46 சதுர கி.மீ பகுதியினை தனது பரப்பாகக் கொண்டுள்ளது. இப்பூங்காவில் மலைசார் புல்வெளிகளும், குற்றுச் செடிகளும் காணப்படுகின்றன.\nஇங்குள்ள உயரமான மலைப்பகுதிகளில் மழை மற்றும் காற்றுடன் சூரிய ஒளி ஊடுருவதைப் பார்ப்பது கண்கவரும் நிகழ்ச்சியாகும்.\nஇப்பூங்கா இந்தியாவில் உள்ள முதல் சர்வதேச பாதுகாக்கப்பட்ட உயிர்கோளப் பகுதியாகும். யுனஸ்கோ அமைப்பு இதனை உலகப் பாராம்பரியத் தளமாக 01.07.2012 அன்று அறிவித்தது.\nஇங்கு ஆசிய யானைகள், வங்கப்புலிகள், சிறுத்தைகள், நீலகிரி கீரிகள், நீலகிரி லங்கூர்கள், சாம்பார் மான்கள், குரைக்கும் மான்கள், காட்டுப்பூனைகள், காட்டு நாய்கள், கருப்புக்கழுகுகள், மரப்புறாக்கள், மரத்தவளைகள், பலவித வண்ணத்துப்பூச்சிகள் காணப்படுகின்றன.\nஇந்திரா காந்தி வனவிலங்கு உய்வகம் மற்றும் தேசியப் பூங்கா\nஇப்பூங்கா மேற்குத் தொடர்ச்சி மலையின் ஆனைமலைப் பகுதியில் அமைந்துள்ளது. ஆனைமலைப் பகுதியானது கோயமுத்தூர் மற்றும் திருப்பூர் மாவட்டங்களின் பொள்ளாச்சி, வால்பாறை, உடுமலைப்பேட்டை வட்டங்களில் அமைந்துள்ளது.\nஇப்பூங்கா டாப்சிலிப் என்றே பொதுவாக அறியப்படுகிறது. 1974-ல் 958 சதுர கி.மீ பரப்பிற்கு இவ்விடம் இந்திரா காந்தி வனவிலங்கு உய்வகம் என்று அறிவிக்கப்பட்டது. பின் இவ்வுய்வகத்தின் 108 சதுர கி.மீ பரப்பானது 1989-ல் தேசியப்பூங்காவாக அறிவிக்கப்பட்டது.\nஇப்பகுதியில் இருந்து உருவாகும் ஆறுகள் பரம்பிகுளம், ஆழியார், திருமூர்த்தி, சோலையாறு, அமராவதி ஆகிய அணைகளை நிரப்புகின்றன.\nஇப்பூங்காவில் வங்கப்புலிகள், இந்திய யானைகள், ஆசியக் காட்டு நாய்கள், வரையாடுகள், சிங்கவால் குரங்குகள், கீரிகள், காட்டெருமை, நீலகிரி லங்கூர்கள், சாம்பார் மான்கள், கரடி, பெரிய அணில்கள், சிறுத்தைகள், எறும்புண்ணிகள், மரங்கொத்திகள், மீன்கொத்திகள், வாத்துக்கள், நாரைகள், கொக்குகள் உள்ளிட 250 வகையான பறவையினங்கள், 315 வகையான வண்ணத்துப்பூச்சிகள், நட்சத்திர ஆமைகள், பறக்கும் பல்லிகள், காட்டு ஓணான்கள், 2000 வகையான தாவர வகைகள் காணப்படுகின்றன.\nஇப்பூங்காவினைப் பார்வையிட மே முதல் ஜனவரி வரை ஏற்ற காலமாகும்.\nஇப்பூங்கா சென்னை நகர்பகுதியினுள் அமைந்துள்ள மிகச்சிறிய பூங்காவாகும். இதன் பரப்பு 2.7 சதுர கிமீ ஆகும். 1978-ல் இவ்விடம் தேசியப்பூங்காவாக அறிவிக்கப்பட்டது.\nஇப்பூங்காவில் உலர்ந்த மற்றும் வறண்ட பசுமைக்காடுகளும், புதற்காடுகளும் காணப்படுகின்றன. இப்பூங்காவில் கலை மான்கள், புள்ளிமான்கள், நரி, கீரி உள்ளிட்ட 14 வகையான பாலூட்டிகளும், 60 வகை வண்ணத்துப்பூச்சிகளும், நத்தைகள், நண்டுகள் உள்ளிட்ட ஊர்வன வகையினமும் காணப்படுகின்றன.\nஇப்பூங்காவினைப் பார்வையிட தினமும் சுமார் 70,000 பார்வையாளர்கள் வருகை தருகின்றனர். இப்பூங்காவினைப் பார்வையிட வருடத்தின் எல்லா மாதங்களும் ஏற்றவை.\nமன்னார் வளைகுடா கடல்சார் தேசியப்பூங்கா\nஇப்பூங்கா தமிழகத்தின் கிழக்குக் கடற்கரையில் சுமார் 10 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது. இது 21 சிறிய தீவுகளையும், பவளப்பாறைகளையும் கொண்டுள்ளது.\nஇது தூத்துக்குடியிலிருந்து தனுஷ்கோடி வரை 160 கி.மீ தூரத்திற்கு பரவியுள்ளது. இது 560 சதுர கிமீ பரப்பளவினைக் கொண்டுள்ளது. பல்வேறு வகையான விலங்குகளையும், தாவரங்களையும் கடல்பகுதிகளிலும் மற்றும் கடற்கரை ஓரங்களிலும் கொண்டுள்ளது.\nஇப்பூங்காவினைப் பார்வையிட பொதுமக்கள் கண்ணாடிப் படகுகளில் அனு���திக்கப்படுகின்றனர்.\nPrevious articleநாசா: செவ்வாயில் உயிர் வாழ ஆக்சிஜன் உள்ளது. கடல் உள்ளது.\nNext articleதமிழ்நாட்டின் சிறப்புகள் அறிந்து கொள்ளுங்கள்\nபருவம்- 1 ஐந்தாம் வகுப்பு வளரறி மதிப்பீட்டுத் தேர்வு( FA.b) வினாத்தாள் தொகுப்பு.\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\n500 இலக்கண வினா விடை தொகுப்பு | Pdf File\n500 இலக்கண வினா விடை தொகுப்பு | Pdf File\nபழைய பென்சனே தொடரப் பட வேண்டும் சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு \nஇனி வாட்ஸாப்பை பயன்படுத்த உங்களின் கைரேகை அவசியம்\nவாட்ஸாப்ப், அதன் பயனர்களின் அரட்டைகளை மற்றவர்கள் பார்க்காதபடி பாதுகாப்பதற்காக கைரேகை அம்சத்தை (Fingerprint authentication) கொண்டு வர போகிறது. தற்போது அதற்கான சோதனை பணி நடைபெறுகிறது. இந்த அம்சம் செயல்படுத்தப்பட்டால், பயனர்கள் பயன்பாட்டைத் திறக்கவும் இதனை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ndpfront.com/index.php/176-news/articles/guest/2003-2013-06-24-06-44-32", "date_download": "2019-08-25T15:32:30Z", "digest": "sha1:6VFQ4DPFT4CRMOSHNZZGCIEUU2C2TYUS", "length": 27797, "nlines": 187, "source_domain": "ndpfront.com", "title": "மலையகத் தமிழ்த் தேசிய இனம் தனது அடிப்படை உரிமைகளை வென்றெடுக்க மாற்று அரசியல் மார்க்கத்தில் பயணிக்க வேண்டும்.", "raw_content": "புதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மா-லெ கட்சி\nமலையகத் தமிழ்த் தேசிய இனம் தனது அடிப்படை உரிமைகளை வென்றெடுக்க மாற்று அரசியல் மார்க்கத்தில் பயணிக்க வேண்டும்.\nமலையகத்தில் பயன்படுத்தப்படாமல் இருந்து வரும் 25000 ஆயிரம் ஏக்கர் தோட்ட நிலங்களைச் சுவீகரித்து அவற்றை இரண்டு ஏக்கர் வீதம் வேலையற்ற இளைஞர் யுவதிகளுக்கு விவசாயம் செய்ய வழங்கப் போவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. இவ்வாறான தோட்ட நிலப் பகிர்வில் தோட்டத் தொழிலாளர்கள் மத்தியில் இருந்து வரும் வேலையற்ற இளைஞர் யுவதிகளுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும். அதேவேளை அரசாங்கத்தில் அங்கம் பெறும் மலையகக் கட்சிகளும் ஏனைய அமைப்புகளும் மேற்படி நிலப் பகிர்வில் தோட்டத் தொழிலாளர்களுக்குரிய வாழ்வுரிமை நியாயத்தை முன்னுறுத்தி விடயங்களை முன்னெடுக்க வேண்டும். இவற்றுடன் கூடவே மலையக மக்களுக்கான காணி வீடு சொந்தமாக்கப்படுவதற்கான கோரிக்கைகளும் மக்கள் இயக்கமாக விரிவுபடுத்தப்பட வேண்டும். இதற்குள்ள ஒரேவழி மலையகத் தொழிலாளர்கள் இளைஞர்கள் அரசியல் விழிப்புணர்வு பெற்று மாற்று அரசியற் கொள்கைகளை இறுகப் பற்றியவாறு பயணிக்க வேண்டும். இல்லாதுவிடில் மலையக மக்களை அமுக்கி வரும் பேரினவாத முதலாளித்துவ அடிமைத் தனங்களை எதிர்த்து வெற்றி கொள்ளமுடியாது.\nஇவ்வாறு மாத்தளை நகரில் ‘மலையக மக்கள் எதிர்நோக்கும் அரசியல் சமூகப் பிரச்சினைகளும் எதிர்காலமும்’ என்னும் தொனிப்பொருளில் இடம்பெற்ற பகிரங்க அரசியற் கருத்தரங்கில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றிய புதிய – ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சியின் பொதுச் செயலாளர் தோழர் சி.கா.செந்திவேல் கூறினார்.\nபுதிய- ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சியின் மாத்தளைக் கிளை ஏற்பாடு செய்திருந்த மேற்படிக் கருத்தரங்கிற்கு அதன் செயலாளர் தோழர் பெ.சுரேன் தலைமை தாங்கினார்.\nமேலும் அங்கு உரையாற்றிய தோழர் செந்திவேல், மலையகத் தோட்டத் தொழிலாளர்கள் தென் இந்தியாவில் இருந்து அழைத்து வரப்பட்டு சுமார் இருநூறு வருடங்கள் ஆகப் போகின்றன. சுமார் ஏழு தலைமுறைகளாக மலையகத் தோட்டங்களில் உழைத்து வந்த தொழிலாளர்கள் இன்று இலங்கையிலேயே ஆகக் குறைந்த நாட்சம்பளம் பெறும் தொழிலாளர்களாக இருந்து வருகிறார்கள். அதேவேளை ஓர் அடி நிலமோ ஒரு வீடோ சொந்தமில்லாத நிலையில் பழைய லயன்களிலேயே வாழ்ந்துவரும் கொடுமையும் தொடர்கிறது.\nஅன்று பிரித்தானிய முதலாளிகளும் அதன் பின் இலங்கை அரசாங்கங்களும் இப்போது மீளவும் முதலாளித்துவத் தோட்டக் கம்பனிகளும் தொழிலாளர்களைக் கசக்கிப் பிழிந்து சுரண்டிக் கொழுத்து வந்திருக்கிறார்கள். அத்துடன் அவர்களுக்குரிய வாழ்வுரிமைகள் அனைத்தும் மறுக்கப்பட்டே வந்திருக்கின்றன. அவர்களுக்காக தொழிற்சங்க- அரசியல் சேவை புரிவதாகக் கூறி வந்த தலைமைகள் தொழிற்சங்கச் சந்தா மூலமும் வாக்குப் பெட்டிப் பாராளுமன்ற அரசியல் பதவிகளாலும் உச்ச சுகங்களைப் பெற்று வந்துள்ளனர். அதேவேளை மலையகத் தோட்டத் தொழிலாளர்கள் வறுமையாலும் வாழ்வுரிமைகள் அற்ற நிலையிலும் முதலாளித்துவப் பேரினவாத சக்திகளால் தொடர்ந்து சுரண்டி அடக்கப்படும் மக்களாகவே வாழ்ந்து வர நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர்.\nமலையகத் தமிழ் மக்கள் ஒரு தனியான தேசிய இனமாக வளர்ந்துள்ள இன்றைய நிலையிலும் அவர்கள் வர்க்க, இன ஒடுக்குமுறைத் தளங்களில் மட்டுமன்றி பெண்கள் மீதான ஒடுக்குமறையில் மோசமான பாதிப்புக்களை எதிர்நோக்கும் மக்களாகவே இருந்���ு வருகின்றனர். இத்தகைய சூழலில் வெறும் தொழிற்சங்கத் தலைமைகளாலோ அன்றிப் பாராளுமன்ற வாக்குப் பெட்டி நிரப்பும் அரசியலாலோ மலையக மக்களும் தோட்டத் தொழிலாளர்களும் விமோசனம் பெற முடியாது. அதற்குப் பதிலான மாற்று அரசியலில் விழிப்புணர்வு பெற்று வெகுஜனப் போராட்டப் பாதையில் பயணிக்க மலையக மக்கள், குறிப்பாக இளம் தலைமுறையினர் முன்வரல் வேண்டும் என்றும் கூறினார்.\nகட்சியின் தேசிய அமைப்பாளர் தோழர் வே.மகேந்திரன் உரை நிகழ்த்தும் போது, மலையகத்தில் தற்போது பல இடங்களில் தன்னெழுந்த வாரியான போராட்டங்கள் நடைப்பெற்று வருகின்றது. இது ஆரம்ப கால மலையகத் தொழிலாளர்களின் போராட்ட குணாம்சங்களை பிரதிபலிக்கும் ஆரோக்கியமான விடயம். மலையக மக்கள் இன்றும் மூன்றாந்தர பிரஜைகளாகவே நடாத்தப்படுகின்றோம், எமது பிரச்சினைகளுக்கு அரசின் தலையாட்டி பொம்மைகளாகவும் அடிவருடிகளாக இருக்கும் மலையக தலைமைகள் எனச் சொல்லிக்கொள்பவர்கள் எவ்வாறு தீர்க்கப்போகின்றார்கள் நாம் சிந்திக்கவேண்டிய கட்டாயத்தில் நிற்கின்றோம். ஆகவே தான் மாற்று அணியைக் கட்ட வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது என்றார்.\nஅக்கருத்தரங்கில் கட்சியின் மத்திய குழு உறுப்பினர் ச. பன்னீர்செல்வம், புதிய ஜனநாயக இளைஞர் முன்னணி சார்பாக சட்டத்தரணி மோகன்ராஜ் ஆகியோரும் உரையாற்றினர்.\nஇனவாதம், மதவாதம், சாதியவாதம், ஆணாதிக்க வாதம், நுகர்வு வாதம், முதலாளித்துவ சிந்தனைமுறையில் சமூகம் மூழ்கி இருக்கின்றது. இந்த சூழலில் முற்போக்கானதும், சமூகம் சார்ந்த முரண்பட்ட சிந்தனைகளையும், விவாதத்தை தூண்டக் கூடிய கருத்துகளையும், இந்த விருந்தினர் பக்கம் தன்னுள் கொண்டுள்ளது. இது அவர்களுடைய தனிப்பட்ட கருத்துகள்.\nகுடிகள் சாதியாக மாற்றப்பட்ட வரலாறு : வி.இ.குகநாதன்\t(352) (விருந்தினர்)\nதமிழர்களிடம் ஆதியிலிருந்தே சாதிகள் உண்டா, எப்போது சாதி உருவாக்கப்பட்டது, எப்போது சாதி உருவாக்கப்பட்டது, ஆதியில் யார் ஆண்ட...\nகார்த்திகேசனின் நூற்றாண்டு (356) (விருந்தினர்)\nஜூன் 25, 2019 கம்யூனிஸ்ட் கார்த்திகேசனின் நூற்றாண்டு பிறந்த தினம்ஜூன் 25, 2019 தோழர் கார்த்திகேசன் அவர்களின் நூற்றாண்டு தினத்தையொட்டி,...\nமனம் திறந்து பேசுகிறேன்.... எம்.ஏ.ஷகி\t(352) (விருந்தினர்)\nஎன்னால் டைப் பண்ண முடியாத நிலையிலும் மனதை வதைக்கும் சிலதை வைத்த���க்கொள்ள முடியாமல் இந்தப்...\nRead more: மனம் திறந்து...\nஇலங்கையில் இஸ்லாமிய பயங்கரவாதம்: புதிய திசைகள்\t(694) (புதிய திசைகள்)\nகிறிஸ்தவ தேவாலயங்களை இலக்கு வைத்து குறிப்பாக தமிழ் பூசை நேரங்களை தெரிவு செய்தும் வெளிநாட்டவர்...\nஇப்போது வெள்ளம் தலைக்கு மேல்\n2002 இல் என்று நினைவு. எங்களது ஊரில் திடீரென உருவெடுத்த ஒரு பெயர் தெரியாத அமைப்பு தொலைகாட்சி...\n இலங்கை மண்ணில் நடந்து முடிந்த இன கலவரமும் , இன படுகொலையும்,...\nகூகுள் மற்றும் மைக்ரோசொப்ட் என்பன ஸ்ரீலங்காவில் தமிழர்கள் மற்றும் தமிழ்மொழிக்கு எதிரான அமைப்பு ரீதியானதும் மற்றும் நீடித்ததுமான பாகுபாடுகளில் ஈடுபட்டு வருகின்றன\t(928) (விருந்தினர்)\nஸ்ரீலங்காவில் சிங்களம் கூகுளின் இயல்பு மொழியாக மாறியுள்ளது. நீங்கள் கூகுள் படிவத்தை...\nசுண்ணாம்பு நிலத்தூடாக கசியும் கனிமங்கள்\t(1014) (விருந்தினர்)\nபெரிய நகரங்கள் உருவாகியது சமீப காலத்திலே. ஆனால், அவற்றின் உருவாக்கத்தில் புதிய பிரச்சினைகள்...\nகல்வி தனியார்மயப்படுத்தலையும், மாணவர்களின் உரிமைகளை அடக்குவதையும் எதிர்ப்போம் - ஊடக அறிக்கை (1049) (விருந்தினர்)\nஇலங்கை விவசாயிகள்,மீனவர்கள், தோட்ட தொழிலாளர்கள், பெண்கள் மற்றும் ஏனைய மக்களை...\nஇலங்கையில் நடக்கும் மாணவர் அடக்குமுறையை எதிர்ப்போம்\nஇது, இலங்கையில் கல்விசுகாதாரம்உட்பட சமூகபாதுகாப்பு சேவைகளைதனியார் மயப்படுத்துவது தொடர்பிலான சகலசுமைகளையும் உழைக்கும் மக்கள் மீது சுமத்தும் நவதாராளமயதிட்டத்திற்கு எதிராக பாரியமக்கள்...\nமுன்னிலை சோஷலிஸக் கட்சியின் அமைப்பு செயலாளர் குமார் குணரட்னம் இலங்கை குடிமகனாக அங்கீகரிக்கப்...\nசைடம் தனியார் பல்கலைக்கழகத்துக்கு எதிராக\t(1007) (விருந்தினர்)\nசைடம் தனியார் பல்கலைக்கழகத்துக்கு எதிராகவும், உயர் கல்வியை தனியார் மயப்படுத்துவதற்கு எதிராகவும்...\nRead more: சைடம் தனியார்...\nதமிழர்களின் மரபு நெடுகிலும் பலவாறாகப் பொருள் பொதிந்த “பறை” என்னும் தமிழ் மரபினை அச்சாணியாகச் சுழற்றும் அரசியல் : ஒரு பார்வை-செல்வி\t(1022) (விருந்தினர்)\nமனித சமுதாயத்தின் தொடர்பாடலின் தேவையும் உணர்ச்சி வெளிப்படுத்துகையின் தேவையும் குறியீடுகளாகி,...\nமண் மூடிய துயர வரலாறு\t(1057) (விருந்தினர்)\n1964 - 2014 சாஸ்திரி - சிறீமா ஒப்பந்தம்: 50 ஆண்டுகள் நிறைவு. இதுவும் இலங்கைத் தமிழர்களின் துயர���்...\nமண் மூடிய துயர வரலாறு\t(739) (விருந்தினர்)\n1964 - 2014 சாஸ்திரி - சிறீமா ஒப்பந்தம்: 50 ஆண்டுகள் நிறைவு. இதுவும் இலங்கைத் தமிழர்களின் துயரக்...\nசைலோபோன் (Xylophone -1)\t(988) (விருந்தினர்)\nமேற்கு மற்றும் மத்திய ஆபிரிக்க வாத்தியமான Xylophone என்ற இசைக்கருவி, 17ஆம் நூற்றாண்டில் ஆபிரிக்க...\nவளரும் வகுப்புவாதமும் சுருங்கும் சனநாயக வெளியும்\t(894) (விருந்தினர்)\nகாங்கிரசின் பயன்நாட்ட வகுப்புவாதம் பா.ஜ.க தலைமையிலான தேசிய சனநாயகக் கூட்டணி 2014ல் ஆட்சிக்கு...\nமீதொட்டமுள்ள குப்பைமேட்டு பிரச்சினை, தேவை யாருக்கும் அடிபணியாத போராட்டம் (1135) (விருந்தினர்)\nமீதொட்டமுள்ள குப்பைமேட்டு பிரச்சினை இன்று நேற்று ஆரம்பித்ததொன்று அல்ல, நீண்ட நாட்களாக மக்கள்...\nகேப்பாப்புலவு மாதிரிக்கிராமத்தை கேப்பாப்புலவு என்று மாற்ற முயற்சி\nஎங்களுடைய நிலங்கள் எங்களின் உயிர்களுக்கு மேலானது, அதனை இந்த நல்லாட்சி அரசு வழங்கும் வரையும்...\n\"உயிரை மாய்த்தேனும் சொந்த நிலங்களை மீட்பதற்கான வழியை மேற்கொள்வோம்”\t(1104) (விருந்தினர்)\nமுல்லைத்தீவு - கேப்பாப்புலவு மக்கள் தமது சொந்த நிலத்தை விமானப்படையினர் விடுவிக்க வேண்டுமென...\nசையிட்டம் தனியார் மருத்துவக் கல்லூரி, சாமான்ய மக்களின் உயிர்களுக்கு உலை வைக்கும் திட்டம் (1029) (விருந்தினர்)\nஅரைகுறையாக யாரோ சொல்ல கேட்டுவிட்டோ அல்லது உங்கள் ஏழாம் அறிவுக்கு திடீரென எட்டியதற்கமைய \"தனியார்\"...\n எதற்காக தனியார் மருத்துவக் கல்லூரி சையிட்டத்திற்கு எதிரான போராட்டம் \nஎங்கள் போராட்டம் இலங்கை மருத்துவ சபையினதும் (SLMC), உலக சுகாதார ஸ்தாபனத்திளதும் (WHO)...\nஅரசமயமாகும் பேரினவாதம், துணை போகும் தமிழ் இனவாதம், கள்ள மௌனம் காக்கும் முஸ்லிம் அரசியல் சந்தர்ப்பவாதம்.\t(1350) (விருந்தினர்)\nஇலங்கையில் சிங்கள பேரினவாதம் அரச மயப்பட்டு வருவதை அண்மைக்கால நிகழ்வுகள் எமக்கு உணர்த்தி...\nதமிழ்தேசியம்: நெருக்கடியும் குழப்பமும்\t(1264) (விருந்தினர்)\n“தமிழ்த்தேசியத்தின் இன்றைய (2016) நிலை என்ன அதனுடைய அடுத்த கட்டம் என்னவாக இருக்கும் அதனுடைய அடுத்த கட்டம் என்னவாக இருக்கும்” என்று நோர்வேயிலிருந்து வந்திருந்த நண்பர் ஒருவர்...\nபெண்களும் இலக்கியமும்\t(1171) (விருந்தினர்)\nஉண்மையில் பெண்களின் கவிதைகளும் மிகவும் கட்டுப்பாடானது. பதிவுகளில்கூட நாங்கள் எவ்வளவு கட்டுப்பாடான...\nய��ழ் பல்கலைகழக மாணவர் போராட்டம்: தவறுகளும் பலவீனங்களும்\t(1040) (விருந்தினர்)\nயாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் ”மாணவர்கள் படுகொலைக்கான நீதி அல்லது தீர்வுக்கான மாணவர்களின்...\nபடிப்பகம் நூலகம் - நூல்களின் பட்டியல்\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/no-change-in-poll-timing-election-commission-349244.html", "date_download": "2019-08-25T16:07:29Z", "digest": "sha1:UJHKS2WG3SO2FKK4SOLYG7LMBGR2L7OG", "length": 16599, "nlines": 192, "source_domain": "tamil.oneindia.com", "title": "ரம்ஜான் நோன்பு.. அதிகாலை 4 மணிக்கு வாக்குப்பதிவு நடத்த முடியாது.. தேர்தல் ஆணையம் திட்டவட்டம்! | No change in poll timing: Election commission - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\n21 min ago உழைப்பைத் தவிர வேறு அறியாதவர்கள்.. பொறுப்பு அதிகரித்திருப்பதை உணர்கிறேன்... உதயநிதி ஸ்டாலின்\n1 hr ago ஒரே சமயத்தில் மூன்று அரசு வேலைகளில் பணியாற்றிய சுரேஷ்.. 30 வருஷம் சம்பளமும் வாங்கியருக்காரு\n1 hr ago திருப்போரூர் கோயில் வளாகத்தில் மர்ம பொருள் வெடிப்பு.. ஒருவர் சாவு.. 4பேர் படுகாயம்.. பரபரப்பு\n2 hrs ago இது ஒன்றும் கேவலமான செயல் அல்ல..நானே நேரில் வந்து சரிசெய்து தருகிறேன்..தர்மபுரி எம்பி செந்தில்குமார்\nTechnology ரூ.20 முதல் ரீசார்ஜ்களுக்கு அதிரடியாக சலுகைகளை அள்ளிவீசி வோடபோன்.\nSports World Badminton 2019: தாயின் பிறந்த நாளில் தங்கம்.. சாதித்த பி.வி. சிந்து..\nFinance இனி இதெல்லாம் விலை குறையும்.. மத்திய அரசு அதிரடி\nMovies கஞ்சா குடிச்சிருக்கேன், புத்தருக்கு போதிமரம்னா, எனக்கு போதை மரம்: பாக்யராஜ்\nAutomobiles அரசின் அதிரடி அறிவிப்புகள், புது கார், டூவீலர்கள் லான்ச் நீங்கள் மிஸ் பண்ண கூடாத முக்கிய செய்திகள்\nLifestyle சூரியபகவானின் அத்தனை ஆசிகளையும் பெற்ற ராசிக்காரர் யார் தெரியுமா\nEducation டெட் தேர்வில் தோல்வி: கேள்விக்குறியான 1,500 ஆசிரியர்களின் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nரம்ஜான் நோன்பு.. அதிகாலை 4 மணிக்கு வாக்குப்பதிவு நடத்த முடியாது.. தேர்தல் ஆணையம் திட்டவட்டம்\nடெல்லி: ரம்ஜான் நோன்பை முன்னிட்டு அதிகாலை 4 மணிக்கே வாக்குப்பதிவு நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை தேர்தல் ஆணையம் நிராகரித்துள்ளது.\nநாடாளுமன்ற மக்களவைக்கு 7 கட்டங���களாக தேர்தல் நடைபெறுகிறது. 4 கட்ட தேர்தல்கள் முடிவடைந்து விட்டன. இந்நிலையில், 51 தொகுதிகளில் 5-வது கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருகிறது.\nஇந்நிலையில் ரம்ஜான் நோன்பு தொடங்கவுள்ளதால் 7 மணிக்கு பதிலாக அதிகாலை 4 மணிக்கே வாக்குப்பதிவை தொடங்க வேண்டும் என டெல்லியை சேர்ந்த வழக்கறிஞர் நிஜாமூதின் பாஷா டெல்லி உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார்.\nஒட்டுக்காக ஒருவரை மரணப்படுக்கைக்கு தள்ளிவிட்டார் ராகுல் காந்தி... ஸ்மிருதி இராணி ஆவேசம்\nஅந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் வாக்குப்பதிவு நேரத்தை மாற்ற வாய்ப்பு இருக்கிறதா என தேர்தல் ஆணையத்திடம் விளக்கம் கேட்டது.\nஆனால் அவரது கோரிக்கையை தேர்தல் ஆணையம் நிராகரித்துள்ளது.\nஇதுதொடர்பாக தேர்தல் ஆணையம் அளித்துள்ள விளக்கத்தில், எந்த குளறுபடியும் இல்லாமல் தேர்தலை நடத்தி முடிக்க இப்போதே தேர்தல் அதிகாரிகளுக்கு 15 முதல் 16 மணி நேரம் தேவைப்படுகிறது.\nஅதேபோல் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் அதிகாரிகளும் 16 மணி நேரத்திற்கும் மேலாக பணியில் ஈடுபட வேண்டியுள்ளது. இந்நிலையில் காலை 4 மணிக்கே தேர்தலை தொடங்கினால், பூத் ஏஜென்டுகளும அந்நேரத்திலேயே வரவேண்டியிருக்கும். தற்போது 6 மணிக்கு வரவேண்டிய பூத் ஏஜென்டுகளே அந்நேரத்தில் வருவதில்லை.\nமேலும் இன்னும் 2 கட்ட தேர்தல் மட்டுமே எஞ்சியுள்ளதால், நேரத்தை மாற்ற வாய்ப்பு இல்லை என தேர்தல் ஆணையம் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இஸ்லாமியர்கள் கடைபிடிக்கும் ரம்ஜான் நோன்பு நாளை தொடங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநடுவானில் யூ டர்ன் போட்டது.. ராகுல் காந்தி சென்ற விமானம் தரையிறங்கும் போது ஏற்பட்ட பரபரப்பு\nமேன் வெர்சஸ் வைல்ட் நிகழ்ச்சியில் இந்தியை பேரி கிரில்ஸ் புரிந்து கொண்டது எப்படி.. மோடி விளக்கம்\nஜம்மு காஷ்மீரில் மருந்து உள்பட அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடா.. ஆளுநர் சத்யபால் விளக்கம்\n.. திமுகவின் அடுத்தடுத்த மூவ்களால் ஆடிப்போகும் பாஜக தலைவர்கள்\nமுன்னாள் அமைச்சர் அருண் ஜெட்லியின் உடல் டெல்லியில் தகனம் செய்யப்பட்டது.. முழு அரசு மரியாதை\nகாஷ்மீரில் நிலைமை சரியில்லை.. டெல்லி திருப்பியனுப்பப்பட்ட ராகுல் காந்தி பரபரப்பு பேட்டி\nஅ���ுண் ஜெட்லி உடலுக்கு நாளை காலை பாஜக அலுவலகத்தில் அஞ்சலி.. மாலை தகனம்\nஅடுத்தடுத்து மறைந்த 4 முக்கிய தலைவர்கள்.. கலக்கத்தில் பாஜக தொண்டர்கள்\nவெளிநாட்டு பயணத்தை ரத்து செய்யாதீர்.. பிரதமர் மோடிக்கு ஜேட்லி குடும்பத்தினர் கோரிக்கை\nஇந்தியாவை அசைத்து பார்த்த இரு பெரும் நிகழ்வுகள்.. லாவகமாக சமாளித்த அருண் ஜெட்லி.. அதுதான் திறமை\nசிறந்த வழக்கறிஞர், நீண்ட பங்களிப்பை செலுத்தியவர்- ஜேட்லி மறைவுக்கு ஜனாதிபதி, பிரதமர் இரங்கல்\nஅருண்ஜெட்லி.. இந்தியாவின் அதிசயம்.. அபாரமான திறமைசாலி.. பிரமாதமான புத்திசாலி\nஅதிர வைத்த பணமதிப்பிழப்பு நடவடிக்கை.. மறக்க முடியாத அருண் ஜேட்லி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nelection commission delhi high court தேர்தல் ஆணையம் நாடாளுமன்ற தேர்தல் 2019 வாக்குப்பதிவு நேரம் டெல்லி உயர்நீதிமன்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/international/sa-surfer-mick-fanning-attacked-shark-during-event-231477.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-08-25T16:35:12Z", "digest": "sha1:AQIHVFWQGFQL4PPGHAFAP7NUMNOL7QAF", "length": 16907, "nlines": 198, "source_domain": "tamil.oneindia.com", "title": "பேக் சைடில் தாக்கிய சுறா.. தப்பிப் பிழைத்த சர்ஃப் வீரர் மிக்- வைரலாகும் “சர்ஃப் ஹீரோ” வீடியோ | SA Surfer Mick Fanning attacked by shark during event - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅருண் ஜெட்லி உடல் டெல்லியில் தகனம் செய்யப்பட்டது\n14 min ago தமிழகத்தில் எந்தவிதத்திலும் தீவிரவாதம் தலைதூக்காது.. மக்கள் அச்சப்பட தேவையில்லை.. ஜெயக்குமார்\n49 min ago உழைப்பைத் தவிர வேறு அறியாதவர்கள்.. பொறுப்பு அதிகரித்திருப்பதை உணர்கிறேன்... உதயநிதி ஸ்டாலின்\n1 hr ago ஒரே சமயத்தில் மூன்று அரசு வேலைகளில் பணியாற்றிய சுரேஷ்.. 30 வருஷம் சம்பளமும் வாங்கியருக்காரு\n2 hrs ago திருப்போரூர் கோயில் வளாகத்தில் மர்ம பொருள் வெடிப்பு.. ஒருவர் சாவு.. 4பேர் படுகாயம்.. பரபரப்பு\nTechnology ரூ.20 முதல் ரீசார்ஜ்களுக்கு அதிரடியாக சலுகைகளை அள்ளிவீசி வோடபோன்.\nSports World Badminton 2019: தாயின் பிறந்த நாளில் தங்கம்.. சாதித்த பி.வி. சிந்து..\nFinance இனி இதெல்லாம் விலை குறையும்.. மத்திய அரசு அதிரடி\nMovies கஞ்சா குடிச்சிருக்கேன், புத்தருக்கு போதிமரம்னா, எனக்கு போதை மரம்: பாக்யராஜ்\nAutomobiles அரசின் அதிரடி அறிவிப்புகள், புது கார், டூவீலர்கள் லான்ச் நீங்கள் மிஸ் பண்ண கூடா�� முக்கிய செய்திகள்\nLifestyle சூரியபகவானின் அத்தனை ஆசிகளையும் பெற்ற ராசிக்காரர் யார் தெரியுமா\nEducation டெட் தேர்வில் தோல்வி: கேள்விக்குறியான 1,500 ஆசிரியர்களின் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபேக் சைடில் தாக்கிய சுறா.. தப்பிப் பிழைத்த சர்ஃப் வீரர் மிக்- வைரலாகும் “சர்ஃப் ஹீரோ” வீடியோ\nகேப்டவுன்: தென் ஆப்ரிக்காவில் மிகப் பிரபலமான சர்ஃப் வீரர் மிக் சுறாவிடம் போராடி உயிர் பிழைத்த திடுக்கிடும் சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.\nஇந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் அனைவராலும் வைரலாகப் பரவி வருகின்றது.\nஆஸ்திரேலியாவைச் சேர்ந்தவர் மிக் பேஃனிங். தொழில்முறை சர்ஃப் வீரரான மிக், தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வரும் ஜே பே ஓபன் போட்டியில் கலந்து கொண்டுள்ளார்.\nநேற்று நடைபெற்ற போட்டியில் கலந்து கொண்ட மிக், கடலில் ராட்சத அலைகள் தோன்றுவதற்காக தனது சர்ஃப் மிதகையில் காத்துக் கொண்டிருந்தார்.\nமிக்கை தாக்கிய சுறா மீன்:\nஅப்போது பின்னால் இருந்து திடீரென ஒரு ராட்சத சுறா மிக் பேஃனிங்கை தாக்கியது. இதனால் அதிர்ச்சியடைந்த மிக், பிறகு சுதாரித்துக் கொண்டு சுறாவை பலமாக தனது கைகளால் தாக்கினார்.\nஇதனால் அவரை சுறா விட்டுச்சென்றது. இதனையடுத்து விரைவுப் படகில் வந்த மீட்பு படையினர் மிக்கை பத்திரமாக மீட்டனர்.\nஇது குறித்து மிக் பேஃனிங் கூறுகையில், \"சர்ஃப் மிதகையில் நான் அமர்ந்து இருந்தேன். அப்போது எனது காலில் கட்டப்பட்டிருந்த கயிற்றை ஏதோ ஒன்று கடிப்பது போல உணர்ந்தேன். திரும்பி பார்த்த போது சுறா. இருப்பினும் அதனோடு போராடி உயிர்பிழைத்தேன்\" என்றார்.\nநீங்கதான் ரியல் ஹீரோ மிக்:\nஇதுகுறித்து டுவிட்டியுள்ள தென் ஆப்ரிக்க வேகப்பந்து வீச்சாளரான டேல் ஸ்டெயின், \"மிக் நீங்கள்தான் என்னுடைய புதிய ஹீரோ\" என்று தெரிவித்துள்ளார்.\nதென் ஆப்பிரிக்காவின் பல பகுதிகளில் சர்பிஃங் செய்யும் வீரர்கள் அடிக்கடி சுறா மீன்களின் தாக்குதலுக்கு உள்ளாகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nசிங்கங்களை கொன்று பின்னால் அமர்ந்து லிப் லாக் செய்த ஜோடி- கழுவி ஊற்றும் நெட்டிசன்ஸ்\nஃபேஸ்புக்கில் பழகி பலாத்காரம் - ஆட்டோ சங்கர் பாணி��ில் பெண்களை கொன்று புதைத்த சீரியல் கில்லர்\nகாய்லான் கடை பொருட்களை வைத்து விமானம் உருவாக்கிய மாணவர்கள்.. குவியும் பாராட்டுக்கள்\nதென் ஆப்பிரிக்கா செஞ்ச பெரிய தப்பு இதாங்க.. உலகக்கோப்பை கிரிக்கெட் குறித்து நெட்டிசன்ஸ் ரகளை\nஒருநாள், ரெண்டு நாள் இல்ல.. ஒரு வருசமா கேஎப்சியை ஏமாற்றி சாப்பிட்ட மாணவர்.. இனி களி தான்\nதென்னாப்பிரிக்கா: பாறையில் கிடைத்த 73,000 ஆண்டுகள் பழமையான ஓவியம்\nகுகையில் அதிசயம்.. 70,000 வருடத்திற்கு முன் வரையப்பட்ட ஹேஷ்டேக்.. ஆராய்ச்சியாளர்கள் ஆச்சர்யம்\nநிறவெறியால் தென்னாப்பிரிக்காவில் ரயிலில் இருந்து மகாத்மா காந்தி தூக்கி எறியப்பட்ட நாள் இன்று\n61,155 கிமீ வேகத்தில் தென்னாப்பிரிக்காவில் விழுந்த விண்கல்.. சிசிடிவியில் பதிவான பகீர் காட்சிகள்\nநான் அவரோட ஃபேன் ப்ரோ... ப்ரியா வாரியாருக்கு பிடித்த இந்திய கிரிக்கெட் வீரர்\nதென் ஆஃப்ரிக்க அதிபர் ஜுமா ராஜிநாமா : கடும் அழுத்தம் எதிரொலி\nஅடேங்கப்பா.. மூன்றே போட்டியில் இத்தனை விக்கெட்டுகளா தென் ஆப்பிரிக்காவை தெறிக்க விட்ட சுழல் புயல்கள்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nsouth africa hero தென் ஆப்ரிக்கா போராட்டம் உயிர் பிழைப்பு பரபரப்பு\nதரையிறங்கும் கடைசி நொடியில் ஏற்பட்ட பிரச்சனை.. அசால்ட்டாக திரும்பிய விமானம்.. சென்னையில் பகீர்\nஅமேசான் காட்டில் தீ.. அழியும் நிலையில் அனகோண்டா, அரிய வகை உயிரினங்கள்.. கவலையில் வனஉயிரின ஆர்வலர்கள்\nஎங்கள் நாட்டிலிருந்து தீவிரவாதிகள் ஊடுருவலா இல்லவே இல்லை.. இந்திய உளவுத்துறைக்கு இலங்கை பதில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/television/darling-tampakku-this-is-adhitya-tv-show-342935.html?utm_source=articlepage-Slot1-5&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-08-25T16:00:39Z", "digest": "sha1:FTAERYY4W7R7DSNSVGZTPGHSXCFTFKPT", "length": 17798, "nlines": 195, "source_domain": "tamil.oneindia.com", "title": "டார்லிங் டம்பக்கு.. இது சூப்பர் பிட்டு.. ஹலோ.. இது வேற மாதிரி. | Darling Tampakku, this is Adhitya TV show - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅருண் ஜெட்லி உடல் டெல்லியில் தகனம் செய்யப்பட்டது\n5 min ago உழைப்பைத் தவிர வேறு அறியாதவர்கள்.. பொறுப்பு அதிகரித்திருப்பதை உணர்கிறேன்... உதயநிதி ஸ்டாலின்\n1 hr ago ஒரே சமயத்தில் மூன்று அரசு வேலைகளில் பணியாற்றிய சுரேஷ்.. 30 வருஷம் சம்பளமும் வாங்கியருக்காரு\n1 hr ago திருப்போரூர் கோயில் வளாகத்தில் மர்ம பொருள் வெடிப்பு.. ஒருவர் சாவு.. 4பேர் படுகாயம்.. பரபரப்பு\n2 hrs ago இது ஒன்றும் கேவலமான செயல் அல்ல..நானே நேரில் வந்து சரிசெய்து தருகிறேன்..தர்மபுரி எம்பி செந்தில்குமார்\nTechnology ரூ.20 முதல் ரீசார்ஜ்களுக்கு அதிரடியாக சலுகைகளை அள்ளிவீசி வோடபோன்.\nSports World Badminton 2019: தாயின் பிறந்த நாளில் தங்கம்.. சாதித்த பி.வி. சிந்து..\nFinance இனி இதெல்லாம் விலை குறையும்.. மத்திய அரசு அதிரடி\nMovies கஞ்சா குடிச்சிருக்கேன், புத்தருக்கு போதிமரம்னா, எனக்கு போதை மரம்: பாக்யராஜ்\nAutomobiles அரசின் அதிரடி அறிவிப்புகள், புது கார், டூவீலர்கள் லான்ச் நீங்கள் மிஸ் பண்ண கூடாத முக்கிய செய்திகள்\nLifestyle சூரியபகவானின் அத்தனை ஆசிகளையும் பெற்ற ராசிக்காரர் யார் தெரியுமா\nEducation டெட் தேர்வில் தோல்வி: கேள்விக்குறியான 1,500 ஆசிரியர்களின் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nடார்லிங் டம்பக்கு.. இது சூப்பர் பிட்டு.. ஹலோ.. இது வேற மாதிரி.\nசென்னை: டார்லிங் டம்பக்குன்னு ஆதித்யா டிவியில நிகழ்ச்சிக்கு இடையில பைட்டு மாதிரி ஒரு பிட்டு. ம்ம்ம்.. இது நீங்க நினைக்கற மாதிரி பிட்டு இல்லை..\nகுடும்பத்துல அண்ணன் தம்பி, அக்கா தங்கைன்னு இருந்தா எப்படி சண்டை போட்டுக்குவாங்க.. அந்த மாதிரி குடும்ப பிட்டு.\nநகைச்சுவை நிகழ்ச்சிக்கு நடுவுல இதை போடுறாங்க ஆதித்யா டிவியில.நல்லாத்தான் இருக்கு, சண்டையை வேடிக்கைப் பார்க்க நமக்கு கசக்குமா.\nஒரு வீட்டுல அக்கா, தங்கச்சி இருக்காங்க. அக்கா வெளியில ஊரசுத்திட்டு களைச்சுப் போயி வருது பாவம்.வந்தவுடனே பசிக்குது, டிவி பார்த்துகிட்டு இருக்கும் தங்கச்சிகிட்ட, ஏய் பசிக்குதுடி...ஏதாவது ஃபூட் ஆர்டர் பண்ணவான்னு கேட்குது.\nஎதுக்கு வேஸ்ட்டா ஆர்டர் பண்றே.. நான் சமைச்சு வச்சு இருக்கேன் சாப்பிடுன்னு தங்கச்சி சொல்லுது. நீ சமைச்சியா, என்னடி சமைச்ச அக்கா கேட்க, நெட்ல புதுசா ஒரு டிஷ் பார்த்தேன்... உடனே செய்துட்டேன்.\nமொத்த கதையில் மாற்றம் இருக்காது... குமரன் டீம் சீரியலுக்கு மொத்த கதையும் தேவையில்லை... குஷ்பூ டீம்\nஏற்கனவே நீ சமைக்கறது வெளங்காது.. இதுல நெட்ல பார்த்து சமைச்சியா ஆமா, நீ சாப்டியான்னு அவ கேட்க, ஓ தட்டு நிறைய போட்டு வயிறு நிறைய சாப்பிட்டேன்..என தங்கை சொல்கிறாள். சாப்பிட்டு எவ்ளோ நேரம் ஆச்சு அக்கா கேட்கிறாள். மறுபடியும் பசிக்கற நேரம் வந்துருச்சுன்னா பாரேன்..நேரத்துக்கு நான் சாப்பிடணும்னு எவ்ளோ அக்கறை உனக்கு இல்லக்கா தங்கை நெகிழ...\nசாப்பிட்டு இவ்ளோ நேரம் ஆகியும் நீ நல்லாத்தான் இருக்கே...அதனால நம்பி சாப்பிடலாம்னுதான் எப்போ சாப்பிட்டேன்னு கேட்டேன்..சரி இரு சாப்பாடு எடுத்துட்டு வரேன்..\nசாப்பாடு பரவால்ல, நல்லாத்தான் இருக்கு. குடிக்க தண்ணி கொண்டு வாடி அக்கா கேட்க,. ம்ம்ம் வாயேன்..நேத்து நான் தண்ணி கேட்டேனே நீ குடுத்தியான்னு தங்கை கேட்கிறாள். அதுக்கு அக்கா, போன மாசம் தண்ணி கேட்டியே நான்தானே குடுத்தேன்னு சொல்றா.அதுக்கும் போன மாசம் உனக்கு நான் குடுத்தேன்ல..இப்படி காவிரி தண்ணி பிரச்சனை போல அக்கா தங்கை சண்டை.\nசாப்பிடுடி.. நேத்து நீ சமைச்ச..அதனால இன்னிக்கு நான் சமைச்சு இருக்கேன்னு அக்கா கூப்பிடறா. அப்டியா சோ சுவீட் அக்கா... நீ சாப்டியா தங்கை கேட்கிறாள். ம்ம்ம் தட்டு நிறைய சாப்பிட்டேன்.. நீ சாப்பிடு.\nஅக்கா நிஜமா சொல்லு நீ சாப்பிட்ட தங்கை கேட்கிறாள்... ஏன் கேட்கற அக்கா சந்தேகமாக கேட்க, வயித்தை என்னவோ செய்யுதுக்கா... அதான் கேட்டேன். நல்லவேளைடி நான் சாப்பிடலை.. டெஸ்டிங் வச்சேன்.. தப்பிச்சுட்டேன். டாடா..பைபை ஷாப்பிங் போறேன்னு கிளம்பறா அக்கா.\nநிறைய வீடுகளில் இப்படித்தான் சண்டைகள் ரசிக்கும் படியா இருக்கும். சீரியஸ் இருக்காது. டிவியில இது போல நிகழ்ச்சிகளுக்காகவும் மக்கள் டிவி பார்க்கறாங்க.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nIndependence day 73: ஹையா... இன்று டிவி சீரியல்களுக்கு பைபை.. ஆனால்...\nராத்திரி நேரம்.. கும்மிருட்டு.. நைஸாக நடந்து வந்து.. வீடு வீடாக.. நடமாடும் மர்ம நபர்\nதமிழக அரசு கேபிள் டி.வி மாத சந்தா குறைப்பு.. முதல்வர் பழனிச்சாமி அதிரடி.. இனி எவ்வளவு தெரியுமா\nடிவி விவாதங்களில் இருந்து பாஜக விலகிய 10 நாட்களில்தான் இத்தனை கூத்தும் நடந்திருக்கிறது\nஊடகங்களில் நடுநிலை இல்லை.. பாமகவினர் விவாதங்களில் பங்கேற்க தடை.. ராமதாஸ் திடீர் டுவீட்\nஆறரை மணிக்கெல்லாம் என்னால முடியாதுங்க... அட என்ன இப்படி பண்ணிட்டீங்கம்மணி\nகுட்டீஸ்களை தூங்க வச்சுட்டு.. 10 மணிக்கு மேல \\\"இதை\\\" பார்த்து ரசிங்க.. மிரட்டும் அதே கண்கள்.. \nஇப்பெல்லாம் ரூம் போட்டு யோசிக்கிறதில்லை.. ரூம் ரூமா போய��� ஒட்டுக் கேட்பாங்க போல\nதிரிஷா கூட எப்படியாவது ஒரு தடவையாவது.. மெய் சிலிர்த்துக் கூறும் அருண் விஜய்\nஎப்ப டிவியில் என் படம் வந்தாலும் .. உடனே போனை போட்டு பாராட்டித் தள்ளிடுவாங்க.. அதிதி பாலன் ஹேப்பி\nவெல்கம்ஹோம் அபிநந்தன்.. எல்லா டிவியிலும் சிங்கக் குட்டியின் முகம்தான்\nநார்த்லதான் சுவீட் முதலில்.. நாமெல்லாம் சாப்பிட்டு முடிச்சப்புறம்தான்... பிரசன்னா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/chinnathambi/?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=topiclink", "date_download": "2019-08-25T15:55:56Z", "digest": "sha1:NBJGGYTT5RP46QA7GLKVIQ5G7GYJW3QT", "length": 19764, "nlines": 222, "source_domain": "tamil.oneindia.com", "title": "Chinnathambi: Latest Chinnathambi News and Updates, Videos, Photos, Images and Articles", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nChinnathambi: காட்டு தீயாய் பரவிய சின்னத்தம்பி யானை கவலைக்கிடம் செய்தி.. வனத்துறை பரபரப்பு விளக்கம்\nகோவை: ஆனைமலை யானைகள் முகாமில் உள்ள சின்னத்தம்பி யானையின் உடல்நலம் நன்றாக இருக்கிறது என்றும் அந்த யானை...\nசின்னதம்பியை காட்டுக்கே திரும்ப அனுப்பலாமே\nஇயற்கை உணவுகளை கொடுத்து சின்னதம்பி யானையை ஏன் காட்டுக்குள் அனுப்ப கூடாது என தமிழக அரசுக்கு சென்னை...\nஅரண்மனை கிளி... சின்னதம்பி ரெண்டு சீரியலும் ஒண்ணாயிருச்சுங்கோ\nசென்னை: விஜய் டிவியில் அரண்மனை கிளி, சின்னதம்பி ரெண்டு சீரியலும் மக்கள் மனதைக் கவர்ந்த சீரியல்கள். இந்த ரெண்டு...\nசின்னத்தம்பியை காட்டுக்குள் அனுப்ப மாட்டோம்... தமிழக அரசு அறிவிப்பு-வீடியோ\nதிரும்பவும் காட்டுக்குள் அனுப்புவதில் சிரமம் இருப்பதாலும், சின்னதம்பி\n2 வேளை சாப்பாடு.. பாதுகாப்புக்கு 5 யானைகள்.. டாக்டர்கள் கவனிப்பு.. சமத்தா இருக்கிறான் சின்னத்தம்பி\nபொள்ளாச்சி: சோளம், கரும்பு என 2 வேளை சாப்பாடு ஒரு பக்கமும், டாக்டர்களின் கவனிப்பு ஒரு பக்கமும் என 5 யானைகள்...\nஇடமின்றி தவிக்கும் சின்னத்தம்பி.. மக்கள் போராட்டம்- வீடியோ\nஒரு பக்கம் போராட்டம், இன்னொரு பக்கம் மறியல் என மக்களின் எதிர்ப்புக்கு இடையே நெல் வயல்களுக்குள் சின்னதம்பி...\nஅழ வச்சுட்டியேடா செல்லத் தம்பி.. லாரியில் ஏற்றப்பட்டான் சின்னத்தம்பி.. வரகளியாறு செல்கிறான்\nசென்னை: மயக்க ஊசி செலுத்தி பிடிபட்ட, சின்னதம்பியை 2 கும்கிகள் உதவியுடன் வனத்துறையினர் நீண்ட நேர போராட்டத்திற்கு...\nசின்னத்தம்பியை கும்கியாக மாற்றவில்லை வனத்துறை அறிவிப்பு-வீடியோ\nசின்னத்தம்பி யானையை கும்கியாக மாற்றும் எண்ணம் இல்லை என சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது...\nகரும்பு காட்டிலிருந்து யானை வந்தது.. ஆனால் ஆணையை காணோம்.. சின்னத்தம்பியை நாளை பிடிக்க முடிவு\nதிருப்பூர்: உடுமலையில் சுற்றி வரும் சின்னத்தம்பி கரும்பு காட்டுக்குள் இருந்து வெளியே வந்துவிட்டாலும் அவனை இன்று...\nசின்னத்தம்பி யானையை கும்கியாக மாற்ற எதிர்ப்பு\n100 கிலோ மீட்டர் தூரம் கடந்து உடுமலையை அடுத்த மைவாடியில் முகாமிட்டுள்ள சின்னதம்பி காட்டு யானையை பிடிக்க...\nChinnathambi: உடுமலையில் சுற்றி வரும் சின்னத்தம்பியை பிடிக்க உத்தரவு.. உயர்நீதிமன்றம் தீர்ப்பு\nசென்னை: உடுமலையில் சுற்றி வரும் சின்னத்தம்பி யானையை பிடிக்க வனத்துறையினருக்கு சென்னை உயர்நீதிமன்றம்...\nகோவையை கலக்கும் சின்னத்தம்பி யானை-வீடியோ\nதிரும்பவும் கெத்தாக ஊருக்குள் வந்துவிட்டான் சின்னதம்பி.. அதான் மயக்க ஊசி போட்டு கொண்டு போய்விட்டார்களே...\nஇயற்கை உணவுகளை தந்து சின்னதம்பியை ஏன் காட்டுக்கே திரும்ப அனுப்ப கூடாது.. ஹைகோர்ட் கேள்வி\nசென்னை: இயற்கை உணவுகளை கொடுத்து சின்னதம்பி யானையை ஏன் காட்டுக்குள் அனுப்ப கூடாது என தமிழக அரசுக்கு சென்னை...\nஓவர் சேட்டை.. அமர்க்களம்.. என டிமிக்கி கொடுத்து வந்த சின்னதம்பி இப்போது வசமாக மாட்டி கொண்டான். ஆம்\nநல்ல தம்பி ஆகி விட்டான் சின்னத்தம்பி.. காட்டுக்குள் அனுப்ப மாட்டோம்... தமிழக அரசு அறிவிப்பு\nசென்னை: திரும்பவும் காட்டுக்குள் அனுப்புவதில் சிரமம் இருப்பதாலும், சின்னதம்பி \"நல்ல தம்பி\" ஆகிவிட்டதாலும் இனி...\n\"வயலுக்குள் வந்துடாதே\" .. கையெடுத்து கும்பிட்ட போதை ஆசாமி.. பொறுமை காத்து நகர்ந்த சின்னத்தம்பி\nதிருப்பூர்: உடுமலை அருகே செங்கழனிபுதூர் கரும்புத் தோட்டம் மற்றும் நெல்வயல்களில் வலம் வந்த சின்னத்தம்பியை...\nதிண்டுக்கல் சென்றுவிட்டு ரிட்டன்.. கரும்பு காட்டுக்குள் சென்ற சின்னத்தம்பி.. இப்போது எங்கு உள்ளது\nதிருப்பூர்: திருப்பூர் மாவட்டம் கண்ணாடி புத்தூரில் உள்ள கரும்பு தோட்டத்தில் சின்னதம்பி யானை இன்று அதிகாலையில்...\nசின்ன தம்பியை பாதுகாக்க இதை செய்யுங்க... பீட்டா அம��ப்பு யோசனை\nசென்னை: காட்டு யானைகள் மற்றும் மனிதர்கள் இடையிலான பிரச்னையை சமாளிக்க வழிமுறைகளை வகுக்க வேண்டும் என தமிழக...\nசின்னத்தம்பி நடமாட்டம் எப்படி இருக்கு.. அரசிடம் அறிக்கை கேட்கிறது ஹைகோர்ட்\nசென்னை: சின்னதம்பி யானை நடமாட்டம் குறித்து அறிக்கை தர அரசுக்கு சென்னை ஹைகோர்ட் உத்தரவிட்டுள்ளது. வரும் பிப்ரவரி...\nகுட்டையை மூடியாச்சு.. கரும்பு தோட்டம், வயல்.. மக்கள் போராட்டம்.. இடமின்றி தவிக்கும் சின்னத்தம்பி\nதிருப்பூர்: ஒரு பக்கம் போராட்டம், இன்னொரு பக்கம் மறியல் என மக்களின் எதிர்ப்புக்கு இடையே நெல் வயல்களுக்குள்...\nசின்னத்தம்பியை சீக்கிரம் பிடியுங்கள்.. விவசாயிகள் திடீர் போராட்டம்..ஏன், என்னாச்சு\nதிருப்பூர்: சின்னத்தம்பி யானையை வேகமாக பிடிக்க வேண்டும் என்று உடுமலைப்பேட்டை கிராமத்தை சேர்ந்த விவசாயிகள் போராடி...\nமயக்க ஊசி போட்டு சின்னத்தம்பியை பிடிக்க போறோம்.. அமைச்சர் தகவல்\nசென்னை: 6 நாள் ஆகியும் இன்னும் சின்னதம்பியை பிடிக்க முடியவில்லை. அதனால் மயக்க ஊசி போட்டு பிடிக்க முயற்சி...\nகரும்பு தோட்டத்தில் முகாம்.. நல்ல சாப்பாடு, தண்ணீர்.. நிம்மதியாக இருக்கிறான் சின்னத்தம்பி\nஉடுமலை: பார்றா.. சின்னதம்பியை பார்க்க பொதுமக்கள் வந்தவண்ணம் இருக்கிறார்களாம். ஆனால் சின்னதம்பியோ கரும்பு...\nபார்க்கத்தாய்யா இவன் முரட்டுப் பய.. ஆனா பாசத்துல இந்த \"கருவாயன்\" ரொம்ப ஒஸ்தி\nகோவை: பார்க்க முரட்டுப்பயதான்.. ஆனாலும் எதிரிகளையே நண்பனாக்கி பாசத்தை பொழிபவன் இந்த செல்லக்குட்டி கருவாயன்...\nசின்னத்தம்பியின் டென்ட்டை காலி செய்த வனத்துறை.. குட்டிப்பையன் இனி என்ன செய்வானோ.. மக்கள் கவலை\nகோவை: சின்னதம்பி இத்தனை நாட்களாக படுத்து உறங்கிய டென்ட்டை வனத்துறையினர் இடித்துவிட்டனர். இதன் மூலம் அவனை...\nவாழ்விடத்தை விட்டு தர முடியாது.. ஒற்றை யானை நடத்தும் போராட்டம்.. ஒரு பாடம்.. நெட்டிசன்கள் பஞ்ச்\nகோவை: ஒற்றை யானை தன் வாழ்விடத்தை விட்டுத் தர முடியாது என நடத்தும் போராட்டம் நமக்கான பாடம் என நெட்டிசன்கள்...\nChinnathambi: சின்னதம்பிக்கு என்ன தான் ஆச்சு... உடல்நலம் குறித்து மருத்துவர்கள் புதிய தகவல்\nதிருப்பூர்: காட்டு யானை சின்னத்தம்பியின் செயல்பாடுகள், உடல் நிலை குறித்து புதிய தகவல் வெளியாகி உள்ளன. 5-வது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/actors/06/172109?ref=right-popular", "date_download": "2019-08-25T16:14:33Z", "digest": "sha1:NV4TXQ7X3LMRZXACXIWHMEJJRXWJBJTS", "length": 7239, "nlines": 88, "source_domain": "www.cineulagam.com", "title": "யாருமே எதிர்பார்க்காத பிரம்மாண்ட கூட்டணி! ஏ.ஆர்.ரகுமான் அறிவிப்பால் ரசிகர்கள் கொண்டாட்டம் - Cineulagam", "raw_content": "\n5 ஆண்டுகளாக கோமாவில்... கண்விழித்ததும் மனைவியை பார்த்து என்ன சொன்னார் தெரியுமா\nகவீன்- லொஸ்லியா காதலுக்கு க்ரீன் சிக்னல் காட்டிய கமல் மைக்கை கழற்றியதற்கு என்ன சொன்னார் தெரியுமா\nஅப்பா என்று கூறி கொண்டு சேரனுக்கு லொஸ்லியா செய்த துரோகம் கமல் என்ன செய்தார் தெரியுமா\nஆண்களின் உயிரை பறிக்கும் ஆபத்தான அறிகுறிகள் அஜாக்கிரதையாக விட்டால் இறுதியில் மரணம்தான் பரிசு\nவிஷால், அனிஷா திருமணம் முறிவு... காரணம் என்ன நண்பர்களின் அதிர வைக்கும் பதில் இதோ\nவிஜய் விருப்பம் இல்லாமல் நடித்து ஹிட்டடித்த படம்- பிரபலம் கூறிய தகவல்\nபிக்பாஸில் அடுத்தடுத்து களமிறங்கும் இரண்டு Wild Card Entry.... யார் யார்னு தெரியுமா\nபிரபல டிவியின் சம்பள ஒப்பந்தம் பற்றிய உண்மையை உடைத்த சாக்க்ஷி மதுவின் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்குமா பிக் பாஸ்\nகமலாக மாறி சேரனிடம் பேசிய மிகப்பெரிய பிரபலம்... கண்ணீர்விட்ட சேரன்\nதலைகுனிந்து கண்ணீர் சிந்திய கவின்... கமல் முன்பு வெளியான முகேனின் பள்ளிப்பருவ ரகசியம்\nசிவாஜி புகழ் பிரபல நடிகை ஸ்ரேயாவின் லேட்டஸ்ட் போட்டோஷுட் புகைப்படங்கள்2\nபிரபல நடிகை பூஜா ஹெட்ஜின் கலக்கல் போட்டோஷுட் புகைப்படங்கள்\nகிருஷ்ண ஜெம்மாஷ்டமி பண்டிகை ஸ்பெஷல் புகைப்படங்கள்\nகடற்கரையில் செம்ம ஹாட் போட்டோஷுட் நடத்திய பரியா ஆனந்த் புகைப்படங்கள்\nபேஷன் ஷோவில் செம்ம கவர்ச்சி உடையில் வந்த பேட்ட நடிகை, முழுப்புகைப்படத்தொகுப்பு\nயாருமே எதிர்பார்க்காத பிரம்மாண்ட கூட்டணி ஏ.ஆர்.ரகுமான் அறிவிப்பால் ரசிகர்கள் கொண்டாட்டம்\nநடிகர் ஏ.ஆர்.ரகுமான் தற்போது தளபதி விஜய்யின் பிகில் படத்திற்காக இசையமைத்து வருகிறார். அதை தொடர்ந்து விக்ரமின் அடுத்த படத்திற்கும் இசையமைக்கிறார்.\nஇந்நிலையில் தற்போது நடிகர் கமல்ஹாசனுடன் ஒரு புதிய ப்ராஜெக்ட்டில் இணைவதாக கமல் போட்டோ வெளியிட்டுள்ளார். மேலும் அறிவிப்பு விரைவில் வரும் எனவும், லைகா நிறுவனம் இந்த பிரம்மாண்ட படத்தை தயாரிக்கிறது என ரகுமான் குறிப்பிட்டுள்ளார்.\n��வருக்கு நன்றி தெரிவித்துள்ள கமல் இந்த கூட்டணி ‘தலைவன் இருக்கின்றான்’ படத்திற்காகத்தான் என கூறியுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2213642", "date_download": "2019-08-25T16:18:38Z", "digest": "sha1:OGESWMU66OMIANRNLZ6HQ24WXIZN2GVN", "length": 20107, "nlines": 288, "source_domain": "www.dinamalar.com", "title": "காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல்: 44 ராணுவ வீரர்கள் வீரமரணம்| Dinamalar", "raw_content": "\nஒரே நேரத்தில் 3 அரசுப்பணி : 30 ஆண்டு சம்பளம் 8\nபோலி நகை அடகு வைத்தவர் கைது\nமர்ம பை சம்பவம்:வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை\nசிந்துவிற்கு பிரதமர் மோடி வாழ்த்து 2\nவடபழனி பணிமனை விபத்து பலியானவர்களுக்கு ரூ.2 லட்சம் ...\nதங்கம் வென்றார் சிந்து: உலக பாட்மின்டனில் வரலாறு 16\nகர்தார்பூர் வழித்தடம்: பாக்., உறுதி 3\n4 சட்டசபை தொகுதிகளுக்கு செப்.,23ல் இடைத்தேர்தல் 3\nமர்ம பொருள் வெடித்து ஒருவர் பலி; 5 பேர் காயம் 3\nகாஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல்: 44 ராணுவ வீரர்கள் வீரமரணம்\nபகடையாக்குது பாக்.,: தெறிக்குது திமுக 367\nசிதம்பரத்தின் சொத்து விபரம் பா.ஜ., வெளியிட்டது 112\nமோடி கையில் அணுஆயுதம்: இம்ரான்கான் அலறல் 80\n70 ஆண்டில் இல்லாத நிதி நெருக்கடி: நிடி ஆயோக் 169\nசிதம்பரம் எஸ்கேப்: ஸ்டாலின் 'சல்ஜாப்பு' 165\nபகடையாக்குது பாக்.,: தெறிக்குது திமுக 367\n70 ஆண்டில் இல்லாத நிதி நெருக்கடி: நிடி ஆயோக் 169\nசிதம்பரம் எஸ்கேப்: ஸ்டாலின் 'சல்ஜாப்பு' 165\nஸ்ரீநகர்: காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 44 சிஆர்பிஎப் வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். வீரர்கள் பலர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருவதால், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.\nகாஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டம், அவந்திப்போராவில், ஸ்ரீநகர் - ஜம்மு தேசிய நெடுஞ்சாலையில், சிஆர்பிஎப் வீரர்கள் சென்ற வாகனங்களை குறிவைத்து பயங்கரவாதிகள் குண்டுகளை வெடிக்க வைத்தனர்.\nதொடர்ந்து, துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில், 44 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். காயமடைந்த வீரர்களின் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதனால், பலி எண்ணிக்கை அதிகரிக்கும் அபாயம் உள்ளது. இந்த தாக்குதல் சம்பவத்திற்கு ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. சம்பவத்திற்கு பின்னர் அப்பகுதிக்கு கூடுதல் ராணுவ படையினர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்,\nRelated Tags காஷ்மீர் பயங்கரவாதிகள் தாக்க��தல் சிஆர்பிஎப் வீரமரணம்\nபயங்கரவாதிகள் தாக்குதல்: 8 சிஆர்பிஎப் வீரர்கள் காயம்\nகாஷ்மீரில் ராணுவ வாகனம் மீது வெடிகுண்டுகளுடன் கார் ஏற்றி தாக்குதல் நடந்தது எப்படி \n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nபாக்கிஸ்தான் எனவும் தீவிரவாதம் இஸ்ரேல் பாணியில் விட்டு அடித்து நசுக்க பட வேண்டும். இனி பேச்சுவார்த்தை சமாதானம் எனும் பேச்சுக்கே இடமில்லை. துவம்சம் பண்ணுவது தான் இங்கே சமாதானம் பிறக்க வழிவகுக்கும்.\nராகுலு இப்ப புரியுதா. ஏன் அவசரமாக ரபேல் வாங்குராங்கன்னு. இப்போ உனக்கு சந்தோஷம் தானே. கோவில் கோவிலா போனியே. இப்ப வேகமா குண்டு வெடிப்பு நடந்த இடத்துக்கு நேரடியா போயி அங்கு உள்ள சூழ்நிலைகளை பாரு. அப்போனாச்சும் உனக்கு புரியும் பாதுகாப்பு விஷயத்துல மந்தம் காட்ட கூடாதுன்னு.\nசெயற்கை கோள் உதவியுடன் விமானபடை தாக்குதல் நடத்தி ஒட்டு மொத்த தீவிரவாத கும்பலை சர்வ நாசம் செய்ய வேண்டும். எந்த எல்லைக்கும் சென்று மரண அடி கொடுக்க வேண்டும். இஸ்ரேலின் வழியே சரிப்படும்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக ��ருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nபயங்கரவாதிகள் தாக்குதல்: 8 சிஆர்பிஎப் வீரர்கள் காயம்\nகாஷ்மீரில் ராணுவ வாகனம் மீது வெடிகுண்டுகளுடன் கார் ஏற்றி தாக்குதல் நடந்தது எப்படி \nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-chennai/thiruvallur/2019/apr/17/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-3134437.html", "date_download": "2019-08-25T16:19:39Z", "digest": "sha1:SCGS3NWEQBZSKKION2LRHG6KTBDPE4UR", "length": 7296, "nlines": 100, "source_domain": "www.dinamani.com", "title": "வாக்குச் சாவடிகளில் வெப் கேமராக்கள் பொருத்த நடவடிக்கை- Dinamani", "raw_content": "\n20 ஆகஸ்ட் 2019 செவ்வாய்க்கிழமை 11:31:34 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை திருவள்ளூர்\nவாக்குச் சாவடிகளில் வெப் கேமராக்கள் பொருத்த நடவடிக்கை\nBy DIN | Published on : 17th April 2019 01:08 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதிருவள்ளூர் மக்களவைத் தொகுதியில் நடைபெறும் வாக்குப் பதிவை வாக்குச் சாவடிகளில் வெப் கேமராக்கள் பொருத்தி கண்காணிக்க இருப்பதாக தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.\nஇத்தேர்தலுக்காக மொத்தம் 3,603 வாக்குச் சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில், கும்மிடிப்பூண்டி, திருத்தணி சட்டப்பேரவைத் தொகுதிகளில் மிகவும் பதற்றம் நிறைந்த 9 வாக்குச் சாவடி மையங்களும், மிதமான பதற்றம் நிறைந்த 166 வாக்குச் சாவடிகளும் கண்டறியப்பட்டுள்ளன.\nஇந்த வாக்குச்சாவடி மையங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு தயாராக வைக்கப்பட்டுள்ளன. அத்துடன், வாக்குப் பதிவு நாளில் இந்த வாக்குச்சாவடிகளின் அனைத்து நடவடிக்கைகளையும் கட்டுப்பாடு அறை அமைத்து, தொடர்ந்து கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மாவட்டத் தேர்தல் அலுவலர் தெரிவித்தார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஅருண் ஜேட்லி இறுதி அஞ்சலி புகைப்படங்கள்\nஇணையத்தை கலக்கும் விஜய் தேவர்கொண்டாவின் ட்ரெண்டிங் புகைப்படங்கள் | Actor Vijay Devarakonda\nகுரல் செழுமைக்கு கழுதைப் பால்\nஅருண் ஜேட்லி.. ஓர் ஆளுமையின் முகபாவனைகள்\nசென்னை கடலில் அமெரிக்க கப்பல் ஸ்ட்ராட்டன்\nதினமணி செய்திகள் | (24.08.2019)\nபழனி பஞ்சாமிர்தம், கொடைக்கானல் மலைப்பூண்டுக்கு ஸ்பெஷல் அந்தஸ்து\nமயிலாடுதுறையில் அருள்பாலித்துவரும் பிரம்மாண்ட அத்திவரதர்\nதினமணி செய்திகள் | குழந்தைகளுக்கு மதிய உணவாக கொடுக்கப்பட்ட 'உப்பு' (23.08.2019)\nசென்னை துறைமுகம் வந்தடைந்தது ஸ்ட்ராட்டன் கப்பல்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilpc.online/2010/10/mp3.html", "date_download": "2019-08-25T16:38:28Z", "digest": "sha1:MSIGZKMUYP3YXEQYTFTI4JKZD3KWPRNC", "length": 7815, "nlines": 101, "source_domain": "www.tamilpc.online", "title": "மென்புத்தகங்களை mp3-ஆக மாற்ற! | தமிழ் கணினி", "raw_content": "\nஇனி மென்புத்தகங்களைப் படிக்க வேண்டிய அவசியமில்லை. உங்கள் புத்தகங்களை mp3-ஆக மாற்றுங்கள், பின் கேட்டுக்கொண்டே இருக்கலாம். \"Text-to-Speech\" converter-ஐ பற்றிப் பெரும்பாலானோர் அறிந்திருப்பீர்கள். அது போலவே, spokentext.net என்பது \"Text-to-mp3\" converter ஆகும்(இணையதள சேவை ஆகும்).\nhttp://spokentext.net/ - எல்லா வகை எழுத்துக் கோப்புகளையும் (PDF, Word, plain text, PowerPoint, RSS feeds, emails, web pages, etc) audio கோப்புகளாக மாற்றிக்கொள்ளலாம். mp3 ஆகவும், ஐ-பாட்களுக்கேற்ற கோப்புகளாகவும் மாற்றிக் தரவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும், youtube videoகளைப் பிளாக்கில் பொதிவது போல, இந்த mp3 கோப்புகளையும் உங்கள் பிளாக்கில் பொதிந்து, தள வாசகர்களுடன், பகிர்ந்து கொள்ளலாம்.\nகணினி பாகங்கள் மற்றும் படங்கள்\nபாகங்கள் பற்றி அறிந்துக்கொள்வதற்கு முன்பு… முந்தைய பாடத்தை மறுபடி வாசித்துவிட்டு தொடரவும்… கணினி என்றால் என்ன\nகணினி வன்பொருளை பற்றி சிடி யுடன் வெளிவந்த முதல் தமிழ் தொழில்நுட்ப புத்தகம் . 2004 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டு இரண்டு பதிப்புகளில் இரண்டாயிரம்...\nBlue Screen Error - சரி செய்ய முயலுங்கள் – பகுதி ஒன்று\nவணக்கம் நண்பர்களே . விண்டோஸ் பயனாளர்கள் பெரும்பாலானோருக்கு தலைவலி கொடுக்கும் ஒரு விஷயம் “புளூ ஸ்கிரீன் ஆப் டெத் ” – ‘மரித்த நீலத்திர...\nமுதல் வகுப்பு ஆரம்பித்தாகிவிட்டது. நிறைய மாணவர்கள் எல்லோருக்கும் வணக்கம் சொல்லி, எல்லோரைப்பற்றிய சுய அறிமுகமும் முடிந்தது. இங்கே மிக ம...\nATM ல் திருடனிடம் சிக்கிக் கொண்டீர்களா \nபணத்துக்கு ரொம்ப அவசரம் ,இரவு பதினொரு மணி ஆகிடுச்சி ,உங்க ATM இருக்கிறது ஆள் நடமாட்டமில்லாத இடத்தில். எத்தனை பேர் சொல்லியும் கேட்காம...\nAmazon Quiz Q&A Android Apk Cracked Dr.அப்துல் கலாம் DRIVERS E-Books Face Book Full Version Android APK GBWhatsapp LYF MOBILE MOBILE PASSWORD UNLOCK Offers அலசல்கள் அறிவியல் ஆயிரம் ஆண்ட்ராய்டு இண்டர்நெட் இன்று ஒரு தகவல் உடல்நலம் எம் எஸ் ஆபிஸ் கம்ப்யூட்டர் டிப்ஸ் கூகுள் தமிழ் சாப்ட்வேர்கள் தொழில் நுட்பம் பிளாக்கர் பிற பதிவுகள் புள்ளி விவரம் போட்டோசாப் மருத்துவம் மென்பொருள் மொபைல் யு எஸ் பி லேப்டாப் வரலாறு விண்டோஸ் 7 விண்டோஸ் எக்ஸ்பி வைரஸ் ஜீ மெயில் ஹார்ட்வேர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/223137?ref=archive-feed", "date_download": "2019-08-25T16:19:41Z", "digest": "sha1:KS7H6SQ6Z4U45TLEY7W55NCXCXBZH3T7", "length": 12311, "nlines": 154, "source_domain": "www.tamilwin.com", "title": "சிறையிலிருந்து வெளியே வந்த நளினி இப்போது எப்படி இருக்கிறார்? என்ன செய்கிறார்? - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nசிறையிலிருந்து வெளியே வந்த நளினி இப்போது எப்படி இருக்கிறார்\nசிறையிலிருந்து பரோலில் வெளிவந்திருக்கும் நளினி தன் மன அழுத்தத்தைக் குறைத்துக் கொள்வதற்காக மனதையும் உடம்பையும் எந்த நேரமும் பிசியாகவே வைத்திருக்கிறார் என அவரின் தாயார் பத்மா தெரிவித்துள்ளார்.\nதமிழக ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய சிறப்பு நேர்காணலிலேயே அவர் இவ்வாறு தெரிவித்திருக்கிறார். குறித்த ஊடகத்திற்கு நளினியின் தாயார் வழங்கிய நேர்காணலில்,\nகல்யாணத்துக்கு முன்னாடி இருந்தே நளினிக்குக் கடவுள் பக்தி அதிகம். விநாயகர்தான் அவளோட இஷ்டதெய்வம். செவ்வாய்க்கிழமை, வெள்ளிக்கிழமை, சனிக்கிழமை, பெளர்ணமி, அமாவாசைன்னு விரதம் இருப்பா.\nசிறையில இருந்தப்போவும் எல்லா விரதங்களையும் ஃபாலோ பண்ணிட்டு வந்திருக்கா. இதோ, இப்ப பரோல்ல வந்தபிறகும் அப்படியே நாள், கிழமைன்னு எல்லா விரதமும் இருக்கா. அதனாலதான், ரொம்ப பலவீனமாயிட்டா.\nசிறையில இருந்து வந்த அன்னிக்கு வெறும் ரசம் சாதம்தான் பண்ணிக்கொடுத்தேன். அடுத்த ரெண்டு நாள் சூப், கறி, மீன்னு செஞ்சு தந்தேன். அதுக்கப்புறம் நளினி என்னை சமையல்கட்டுப் பக்கமே போக விடுறதில்ல. நீ ரெஸ்ட் எடும்மா. எல்லா வேலையையும் நானே பார்த்துக்கிறேன்னு சொல்லிட்டா.\nகாலையில நாலரை, அஞ்சு மணிக்கெல்லாம் கண்விழிச்சிடுறா. யோகா பண்றா. ஆனா, ஒரு அம்மாவா அவளை கவனிச்சதுல நளினிக்கு மன அழுத்தம் நிறைய இருக்கும். பகல் முழுக்க வீட்டைப் பெருக்கறது, துடைக்கறது, தோட்டத்துச் செடிகளுக்கு தண்ணி ஊத்தறதுன்னு எந்நேரமும் ஏதோ ஒரு வேலையை செஞ்சுக்கிட்டே இருக்கா. மன அழுத்தத்தை சமாளிக்கத்தான் மனசையும் உடம்பையும் பிசியாவே வைச்சுக்கிறாபோல.\nஒரு கோயிலுக்குப் போக முடியலை; கடைத்தெருவுக்குப் போய் பிடிச்ச பொருளை வாங்க முடியலைன்னு வருத்தப்படறா.\nவளர்த்தக் கதை, வாழ்ந்த கதைன்னு நிறைய பேசிக்கிட்டிருக்கோம். சின்ன வயசுல பல்லிக்கும் கரப்பான்பூச்சிக்கும் பயப்படுவா நளினி. இவ்வளவு போராட்டங்களுக்கு அப்புறமும் அவ இன்னமும் பல்லிக்கும் கரப்பானுக்கும் பயந்துக்கிட்டுதான் இருக்கா'' என்று சிரிக்கிறார்.\nநானும் என் பொண்ணும் சேர்ந்திருக்கிற மாதிரி, என் பொண்ணு அவ பொண்ணோட சேரணும். தன் குழந்தையோட ரெண்டு வயசு வரைக்கும்தான் கூட இருந்தா. அதுக்கப்புறம் தன் ம���ள் ஹரித்ராவை பிரிஞ்சேதான் இருக்கிறா. ஒரு அம்மாவா என் பொண்ணு ரொம்ப பாவம்.\nஇதேவேளை நளினியின் மகள் திருமணம் தொடர்பில் கருத்துரைத்துள்ள அவர்,\nஆடி மாசம் முடிஞ்சாதான் கல்யாணம் பற்றிய பேச்சுவார்த்தையே ஆரம்பிக்க முடியும். இலங்கையில நளினியோட மாமனார் புற்றுநோய் நாலாவது ஸ்டேஜில இருக்கார். அதனால, ஶ்ரீகரனோட அம்மா, உடன்பிறந்தவங்க எல்லோரும் அவர்கூடவே இருக்காங்க. அதனால, அவங்களால இப்போதைக்கு வர முடியாது.\nஇதேவேளை, பேத்திக்கு வர்ற செப்டம்பரில் பரீட்சை இருக்கிறதால அவ மும்முரமா அதுக்கு ரெடியாகிட்டிருக்கா என்றார்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2019/127775/", "date_download": "2019-08-25T15:25:16Z", "digest": "sha1:IED2FA5JUIWXYID7CGBHA67Z2RR4HODB", "length": 10413, "nlines": 151, "source_domain": "globaltamilnews.net", "title": "ஹதுருசிங்கவிற்கு பயிற்சியாளர் பதவியிலிருந்து விலகுவதற்கு காலக்கெடு விதிப்பு – GTN", "raw_content": "\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஹதுருசிங்கவிற்கு பயிற்சியாளர் பதவியிலிருந்து விலகுவதற்கு காலக்கெடு விதிப்பு\nஇலங்கை அணியின் பயிற்றுவிப்பாளர் சந்திக்க ஹதுருசிங்கவிற்கு பயிற்சியாளர் பதவியிலிருந்து விலகுவதற்கான காலக்கெடு விதிக்கப்பட்டுள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரீன் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.\nநியுசிலாந்துக்கெதிரான டெஸ்ட் தொடர் ஆரம்பமாவதற்கு முன் அவர் பதவி விலகுவதற்கான காலஅவகாசம் வழங்கப்படும் எனவும் அவர் வெளியேறாவிட்டால் அவருக்கெதிராக சட்டநடவடிக்கை எடுக்கவேண்டியிருக்கும் அல்லது வேறு பொறுப்பை வழங்கவேண்டியிருக்கும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.\nநியுசிலாந்து அணியுடனான தொடரிற்கு முன்னர் அணிக்கு புதிய பயிற்றுவிப்பாளரை நியமிப்போம் என தெரிவித்துள்ள ஹரீன் பெர்���ான்டோ மூன்று தலைசிறந்த சர்வதேச பயிற்றுவிப்பாளர்களின் விண்ணப்பங்களை பரிசீலித்துவருவதாகவும் தெரிவித்துள்ளார்.\nஹத்துருசிங்கவிற்கு மாதாந்தம் 40,000 டொலர்கள் வழங்கப்படுகின்றன இது மிகப்பெரும் தொகை என தெரிவித்துள்ள அமைச்சர் இலங்கை அணி விளையாடும் போட்டிகளில் 35 வீதத்தினையே வெல்கின்றது என்றால் இவ்வளவு பெரிய தொகை அவசியமில்லை எனவும் தெரிவித்துள்ளார். #ஹதுருசிங்க #பயிற்சியாளர் ,#காலக்கெடு #ஹரீன் பெர்ணான்டோ\nTagsகாலக்கெடு பயிற்சியாளர் ஹதுருசிங்க ஹரீன் பெர்ணான்டோ\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவழக்குகுளில் இருந்து விடுபட, இராஜதந்திர சலுகையை பெற கோத்தாபய முயற்சி…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nTNAயின் பிரதிநிதிகள் குழு புதுடெல்லி செல்கிறது…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநல்லூர் கந்தசுவாமி கோவில் சந்தான கோபாலர் உற்சவம்….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமன்னாரில் சிறப்பாக இடம் பெற்ற திருக்குறள் பெருவிழா\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபயங்கரவாத அமைப்புக்கள் மீதான தடை நீக்கப்படமாட்டா – பயங்கரவாதிகள் விடுவிக்கப்படமாட்டார்கள்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதமிழ் நோக்கு நிலையிலிருந்து ஜனாதிபதித் தேர்தலை அணுகுதல் – நிலாந்தன்…\nகெட்டபுலா பகுதியில் தாழிறக்கம் – 20 பேர் வெளியேற்றம்\nகுஜராத்தில் கனமழை – விமானசேவைகள் நிறுத்தம்\nஎமது உறவுகள் வீதியில் அலைந்து திரிவதற்கு காரணம் கோத்தாபய August 25, 2019\nவழக்குகுளில் இருந்து விடுபட, இராஜதந்திர சலுகையை பெற கோத்தாபய முயற்சி… August 25, 2019\nTNAயின் பிரதிநிதிகள் குழு புதுடெல்லி செல்கிறது… August 25, 2019\nநல்லூர் கந்தசுவாமி கோவில் சந்தான கோபாலர் உற்சவம்…. August 25, 2019\nமன்னாரில் சிறப்பாக இடம் பெற்ற திருக்குறள் பெருவிழா August 25, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரண��\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on மானிப்பாயில் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி\nLogeswaran on மென்வலு யுத்தம் – பி.மாணிக்கவாசகம்\nSuhood MIY. Mr. on இந்த ஆண்டில் பெண்களுக்கு எதிராக 550 பாலியல் வழக்குகள் பதிவு\nRev. Dr. K. Saravanapavan on இதுவோ நல்லிணக்கத்துக்கான வழி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2019/128468/", "date_download": "2019-08-25T15:37:36Z", "digest": "sha1:VG6HDMMG7T3NCXFVVBOYAI3Q7F6NKHXG", "length": 11315, "nlines": 151, "source_domain": "globaltamilnews.net", "title": "ராணுவ நடவடிக்கை எடுக்கும் திட்டம் இல்லை… – GTN", "raw_content": "\nஉலகம் • பிரதான செய்திகள்\nராணுவ நடவடிக்கை எடுக்கும் திட்டம் இல்லை…\nகாஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது தொடர்பாக ராணுவ நடவடிக்கை எடுக்கும் திட்டம் எதுவும் இல்லை என பாகிஸ்தான் அறிவித்துள்ளது. காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு, அந்த மாநிலத்தை 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்படும் என்று இந்திய மத்திய அரசு கடந்த திங்கட்கிழமை அறிவித்தது. இந்நிலையில் காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்துசெய்த இந்தியாவின் நடவடிக்கைக்கு எதிராக ராணுவ நடவடிக்கை எடுக்கும் திட்டம் எதுவும் இல்லை. அதற்கு பதிலாக அரசியல்ரீதியாகவும், சட்டரீதியாகவும் நடவடிக்கை எடுக்கப்படும் என பாகிஸ்த்தான் அறிவித்துள்ளது.\nஇந்த பிரச்சினையில் பாகிஸ்தான், இந்தியாவுடன் தூதரக உறவை துண்டித்தது பற்றி சீன அரசிடம் எடுத்துக் கூறுவதற்காக விரைவில் சீனா செல்ல உள்ளதாக பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஷா மெக்மூத் குரேஷி தெரிவித்துள்ளார்.\nகாஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்றும், இது உள்நாட்டு விவகாரம் என்றும் இந்தியா கூறிவருகிறது. இதில் இந்தியா தன்னிச்சையான முடிவு எடுக்க முடியாது. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தீர்மானத்தின்படி காஷ்மீர் பிரச்சினைக்குரிய பகுதி என்று சர்வதேச நாடுகள் ஒப்புக்கொண்டுள்ளன. இந்திய அரசு இதனை மாற்றாமல் காஷ்மீர் மக்களோ, பாகிஸ்தானோ ஒருபோதும் இந்த நடவடிக்கையை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்.\nபாகிஸ்தான் அனைத்து பிரச்சினைகள் குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தி அமைதி தீர்வுகாண எப்போதும் தயாராக இருக்கிறது. ஆனால் இந்தியாவே எப்போதும் பேச்சுவார்த்தை நடத்துவதில் இருந்து நழுவிச�� செல்கிறது.எனவும் பைசல் சுட்டிக்காட்டியுள்ளார்.\nTagsஇந்தியா காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து சீனா பாகிஸ்தான்\nஎமது உறவுகள் வீதியில் அலைந்து திரிவதற்கு காரணம் கோத்தாபய\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவழக்குகுளில் இருந்து விடுபட, இராஜதந்திர சலுகையை பெற கோத்தாபய முயற்சி…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nTNAயின் பிரதிநிதிகள் குழு புதுடெல்லி செல்கிறது…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநல்லூர் கந்தசுவாமி கோவில் சந்தான கோபாலர் உற்சவம்….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமன்னாரில் சிறப்பாக இடம் பெற்ற திருக்குறள் பெருவிழா\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபயங்கரவாத அமைப்புக்கள் மீதான தடை நீக்கப்படமாட்டா – பயங்கரவாதிகள் விடுவிக்கப்படமாட்டார்கள்…\nஹசிம் அம்லா சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுகிறார்…\nபாகிஸ்தானின் வைத்தியர்களை வெளியேறுமாறு சவுதி அரேபியா உத்தரவு….\nஎமது உறவுகள் வீதியில் அலைந்து திரிவதற்கு காரணம் கோத்தாபய August 25, 2019\nவழக்குகுளில் இருந்து விடுபட, இராஜதந்திர சலுகையை பெற கோத்தாபய முயற்சி… August 25, 2019\nTNAயின் பிரதிநிதிகள் குழு புதுடெல்லி செல்கிறது… August 25, 2019\nநல்லூர் கந்தசுவாமி கோவில் சந்தான கோபாலர் உற்சவம்…. August 25, 2019\nமன்னாரில் சிறப்பாக இடம் பெற்ற திருக்குறள் பெருவிழா August 25, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on மானிப்பாயில் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி\nLogeswaran on மென்வலு யுத்தம் – பி.மாணிக்கவாசகம்\nSuhood MIY. Mr. on இந்த ஆண்டில் பெண்களுக்கு எதிராக 550 பாலியல் வழக்குகள் பதிவு\nRev. Dr. K. Saravanapavan on இதுவோ நல்லிணக்கத்துக்கான வழி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/%E0%AE%90%E0%AE%8F%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%90%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-08-25T15:55:56Z", "digest": "sha1:LKGKB4CPZZSQ76J5YEQBN2LNKYSDRNFQ", "length": 9472, "nlines": 96, "source_domain": "tamilthamarai.com", "title": "ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் ரிப்போர்ட்கார்டை தாக்கல்செய்ய வேண்டும் |", "raw_content": "\nகாங்கிரஸ் நம்மால் நினைத்துக்கூட பார்க்க முடியாத தீமைகளை நிறைந்தது.\nஒன்றரை மாதத்தில் 3 கோடி புதிய உறுப்பினர்கள் – ஏறுமுகத்தில் பாஜக\nஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் ரிப்போர்ட்கார்டை தாக்கல்செய்ய வேண்டும்\nஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் தங்களின் பணிசெயல்பாடுகள் குறித்த ரிப்போர்ட்கார்டை ஆன்லைன் மூலம் அரசிடம் தாக்கல்செய்ய வேண்டும் என்ற புதிய விதிமுறையை கொண்டுவர மத்திய அரசு முடிவு செய்துள்ளது.\nஇதன் மூலம் அதிகாரிகளின் பணிசெயல்பாடு விகிதம், நம்பகத்தன்மை ஆகியவற்றை தெரிந்துகொள்ள உதவும் என அரசு கருதுகிறது. அவ்வாறு தாக்கல்செய்யப்படும் ரிப்போர்ட் கார்டுகள் மீது அரசு அலுவலர்கள், அரசியல் பிரதிநிதிகள் தங்களின் விமர்சனங்களை, எலக்ட்ரானிக் முறையில் பதிவிடமும் வழிவகைசெய்யப்பட உள்ளது.\nதற்போது பரிசீலனையில் இருக்கும் இந்தவிதிமுறைக்கு அரசு ஒப்புதல் அளிக்கும் பட்சத்தில், இந்தவிதிமுறை நாடு முழுவதிலும் உள்ள ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎப்எஸ் அதிகாரிகள் அனைவரும் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 15 ல் தங்களின் ரிப்போர்ட்கார்டுகளை அரசிடம் தாக்கல் செய்யவேண்டும்.\nஅதிகாரிகள் தாக்கல்செய்யும் ரிப்போர்டு கார்டுகளை சரிபார்த்து, அதுபற்றிய விமர்சனங்களை மார்ச் 15 ம் தேதிக்குள் மத்திய அரசுக்கு அனுப்பிவைக்க வேண்டும் என மாநில தலைமை செயலாளர்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய தொழிலாளர் மற்றும் பயிற்சித் துறை கடிதம் அனுப்பி உள்ளது.\nஅரசு வாகனங்களை ஒப்படைக்க வேண்டும்: ஓய்வுபெற்ற…\n'புதிய இந்தியா' திட்டத்தை நிறைவேற்றும் பணியில்,…\nமக்கள் நலம்சார்ந்த கண்ணோட்டத்தோடு கடமையாற்ற வேண்டும்\nஒவ்வொரு இந்தியரும் முக்கியமானவர்தான். ஒவ்வொரு…\nநடுத்தர வர்க்கத்தின் ஐஏஎஸ் கனவுகளை நனவாக்கியவர்\nபாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 31-ம் தேதி…\nமக்கள் நலம்சார்ந்த கண்ணோட்டத்தோடு கடம ...\nநடுத்தர வர்க்கத்தின் ஐஏஎஸ் கனவுகளை நன� ...\nஊழலுக்கு எதிரான எதிர்ப்பு சக்தியை வளர� ...\nஅனுமதி பெறாமல் வெளிநாடுகளில் வேலைபார் ...\nஅரசு விதியை மீறிய ஐஏஎஸ் அதிகாரிகள்\nசிதம்பரம் கைது தனிமனித பிரச்சினை அல்ல\nதேர்தல் ஜனநாயக அரசியலில்அரசியல் கட்சிகள் அடிப்படைத்தூண்கள்.அரசியல் கட்சிகளுக்கு நல்ல தலைமையும், கட்சிகட்டமைப்பும்,அந்த கட்டமைப்பின் வழியாக வளரும் இரண்டாம்கட்ட தலைவர்களின் வரிசையும் தொடர்ந்து தோன்றிக்கொண்ட இருக்க வேண்டும்.இது அடிப்படை அம்சம்\nகாங்கிரஸ் நம்மால் நினைத்துக்கூட பார்� ...\nஒன்றரை மாதத்தில் 3 கோடி புதிய உறுப்பினர ...\n) பாயாச மோடி ஆன கதை\nரெங்கராஜன் குமாரமங்கலம் காலத்தால் மறை ...\nதங்க செங்கல்களால் ராமனுக்கு கோயில்; பா� ...\nசிறுகுறிஞ்சா இலையை எடுத்துக் கொண்டு, தேவையான அளவு நாவல் கொட்டைகளை ...\nஆலமரத்தின் மொக்கு, பூ இவைகளைக் கொண்டு வந்து அம்மியில் வைத்துப் ...\nநல்ல சூழ்நிலை தியானம் குறித்த நூல்களைப் படித்தல் மகான்களின் வரலாறுகளைப் படித்தல் தியாகத்திற்கான பொருள் தியானம் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.easy24news.com/2019/04/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-2%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0/", "date_download": "2019-08-25T16:53:13Z", "digest": "sha1:H7TPAQWGXYPZSTK5UV5VA7G6LYXH5LND", "length": 7943, "nlines": 152, "source_domain": "www.easy24news.com", "title": "தமிழ் சினிமாவின் 2வது ‘பார்ட் 3’ படம் ‘காஞ்சனா 3’ | Easy 24 News", "raw_content": "\nHome Cinema தமிழ் சினிமாவின் 2வது ‘பார்ட் 3’ படம் ‘காஞ்சனா 3’\nதமிழ் சினிமாவின் 2வது ‘பார்ட் 3’ படம் ‘காஞ்சனா 3’\nதமிழ் சினிமாவில் இரண்டு பாகங்கள் படங்கள்தான் அதிகமாக வந்திருக்கின்றன. அதை 2017ல் வெளிவந்த ‘சி 3’ படம் முறியடித்தது. அந்தப் படம்தான் தமிழில் முதன் முதலில் வெளிவந்த மூன்றாவது பாகத் திரைப்படம் என்ற பெருமையைப் பெற்றது. ஆனால், முதலிரண்டு பாகங்களைப் போல சிங்கம் (2010), சிங்கம் 2 (2013) பெயரை வைக்காமல் வித்தியாசமாக ‘சி 3’ எனப் பெயர் வைத்தார்கள்.\nஆனால், அது போல இல்லாமல் மூன்று பாகங்களிலும் ஒரே பெயரைத் தாங்கி வெளிவந்துள்ள பெருமையை ‘காஞ்சனா’ சீரிஸ் பெறுகிறது. ‘காஞ்சனா 3’ படத்தின் மூன்றாவது பாகம் நாளை மறுநாள் வெளியாக உள்ளது. இப்படத்தின் முதலிரண்டு பாகங்களும் அதே பெயரில்தான் வெளிவந்தன. காஞ்சனா (2011), காஞ்சனா 2 (2015) ஆகியவை நான்கு வருட இடைவெளியில் வந்தன. அதே போல மூன்ற்வது பாகமும் நான்கு வருட இட��வெளியில் வருகிறது.\nஇதற்குப் பிறகு வேறு ஏதாவது மூன்றாவது பாகப் படம் வெளிவருமா என்பது இனிமேல்தான் தெரியும். ஆனாலும், இந்த ஆண்டில் மேலும் சில இரண்டாம் பாகப் படங்கள் வெளிவர உள்ளன. “நீயா 2, தேவி 2, களவாணி 2, கழுகு 2, நாடோடிகள் 2” ஆகியவை அடுத்தடுத்து வெளியாக உள்ளன. மேலும், சில இரண்டாம் பாகப் படங்கள் தயாரிப்பில் உள்ளன.\nமோகன்லாலின் நிஜ முகத்தை வெளிப்படுத்திய பிரித்விராஜ்\nரஜினிக்கு வில்லனாகும் ஹிந்தி நடிகர்\nபேஸ்புக் நண்பர்களின் இரவு விருந்து, 8 பேர் பொலிஸாரினால் கைது\ncmr வானொலி கலைனர்களை ஊக்குவிப்பதில் முதன்மை வானொலியாகத் திகழ்கின்றது\nகனடா அருள்மிகு ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலய வருடாந்த ஆலய ஸ்தாபிப்பு\nகனடா கொக்குவில் பழைய மாணவர் சங்கம் 2016 ஆம் ஆண்டின் “மகுடம்”\n2016 ஆம் ஆண்டின் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் இராப்போசன விருந்தும் மகாநாடும்\n‘உடலை ஆராதிக்கிறேன்: பூஜா ஹெக்டே\nதமிழ் நல்லா பேசுவேன்: சாஷ்வி பாலா\nசதொச நிறுவனத்தின் தலைவர் கைது\nமார்ச் மாதத்தின் பின்னர் மாகாணசபை தேர்தல்\nபழைய முறைப்படி தேர்தலை நடாத்த பிரதான கட்சிகள் இணக்கம்-கிரியெல்ல\nசபை அமர்­வில் பங்­கேற்­காத- ஈ.பி.டி.பி\nதெமட்டகொடயில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக தகவல்\nபேஸ்புக் நண்பர்களின் இரவு விருந்து, 8 பேர் பொலிஸாரினால் கைது\nமக்கள் விடுதலை முன்னணி தலைமையில் தேசிய மக்கள் சக்தி கூட்டணி\nபள்ளிவாயலின் மேல் மாடியில் தீ\nதேசியப் பட்டியல் உறுப்பினர் பதவிக்கு 19 எழுத்துமூல வேண்டுகோள்கள்\nபேஸ்புக் நண்பர்களின் இரவு விருந்து, 8 பேர் பொலிஸாரினால் கைது\ncmr வானொலி கலைனர்களை ஊக்குவிப்பதில் முதன்மை வானொலியாகத் திகழ்கின்றது\nகனடா அருள்மிகு ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலய வருடாந்த ஆலய ஸ்தாபிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thuyavali.com/2017/09/blog-post_24.html", "date_download": "2019-08-25T16:22:16Z", "digest": "sha1:VLVFDYMPKRJLMCOUCTVX2BSMARNWFHFU", "length": 24352, "nlines": 218, "source_domain": "www.thuyavali.com", "title": "ஹிஜ்ரத்தின் நோக்கமும் அதன் படிப்பினைகளும்..! | தூய வழி", "raw_content": "\nஹிஜ்ரத்தின் நோக்கமும் அதன் படிப்பினைகளும்..\nமுஹர்ரம் மாதம் வந்து விட்டால், நபியவர்களின் ஹிஜ்ரத்தைப்பற்றி பல ரீதியான செய்திகளை தொடராக பேசி வருவார்கள். நபியவர்களின் வரலாறுகள் அடிக்கடி பேசப்பட வேண்டும். அந்த வரலாறுகளில் சொல்லப்பட்ட சான்ற���களை படிப்பினையாக நாம் வாழ்க்கையில் எடுத்து நடக்க வேண்டும்.\nஅந்த வரிசையில் இந்த ஹிஜ்ரத் ஏன் நடைப் பெற்றது, அந்த ஹிஜ்ரத்தின் மூலம் நபியவர்கள் நமக்கு என்ன பாடங்களை சொல்லித் தருகிறார்கள், என்பதை தொடர்ந்து அவதானிப்போம்.\nநபியவர்களின் ஹிஜ்ரத்தை கொச்சைப்படுத்த வேண்டும் என்பதற்காக முஹம்மது மக்காவிலிருந்து பயந்து மதீனாவிற்கு ஓடினார் என்றும், பிழைப்பு தேடி மதீனாவிற்கு சென்றார் என்றும், நபியவர்களும், அவரின் தோழர்களும் இடம் பெயர்ந்து மதீனாவிற்குச் சென்றதாக இப்படி பல கதைகளை அளந்து விட்டிருந்தாலும், ஹிஜ்ரத்தின் உண்மையான நோக்கத்தை நபியின் வரலாற்றிலே நாம் காணலாம்.\nஅல்லாஹ் காலத்திற்கும், இடத்திற்கும் ஏற்றால் போல் நபிமார்களை தொடராக அனுப்பிக் கொண்டே இருந்தான். இறுதி நபியாக முஹம்மது (ஸல்) அவர்களை மக்கமா நகரை மைய்யப்படுத்தி உலக மக்களுக்கு நபியாக தேர்ந்தெடுத்து அனுப்பினான்.\nபொதுவாக அந்தந்த ஊர் மக்கள் நபிமார்களை தனது ஏகத்துவ பிரச்சார பணியை ஒழுங்காக செய்ய விடமாட்டார்கள். இதை ஆரம்ப கால நபி முதல் கடைசி வரையிலான நபிமார்களின் வரலாறுகளில் நாம் காணலாம். நபி கொண்டு வந்த மார்க்த்தை கொச்சைப்படுத்துவது, கிண்டல் அடிப்பது, யாரும் ஏற்றுக் கொள்ளக் கூடாது என்று ஏனைய சாதாரண மக்களை தடுப்பதும்.\nதூண்டி விடுவதும், அவர் பைத்தியக்காரர், சூனியக்காரர், ஊரை இரண்டாக பிரிக்கவந்துள்ளார், குடும்பத்திற்குள் பிரச்சனைகளை ஏற்ப்படுத்த வந்துள்ளார். புதிய கொள்கையை திணிக்க வந்துள்ளார் என்று நபிக்கு எதிராக பிரச்சாரம் செய்வதோடு,, யார் மீறி நபியை ஏற்றுக் கொள்கிறாரோ அவரை கடுமையான முறையில் சித்தரவதை செய்து உச்சக்கட்ட தண்டனையாக கொலை செய்து விடுவார்கள்.\nஇதற்கு மத்தியில் தான் இறைவனின் தூய வஹி செய்தியை ஒவ்வொரு நபிமார்களும் கொண்டு சென்றனர். அந்த வரிசையில் தான், நபியவர்களும் தொடராக அல்லாஹ்வின் வஹி செய்தியை மக்களுக்கு மத்தியில் கொண்டு செல்ல முடியாத அளவிற்கு எதிரிகள் பல வகையிலும் இடைஞ்ல்கள் செய்துக் கொண்டே இருந்தார்கள்.\nநபியின் மார்க்கத்தை ஏற்றுக் கொண்டவர்களை அநியாயமான முறையில் அடித்து, துன்புறுத்தி, சுடு மண்ணில் இழுத்துச் சென்று சித்தரவதை செய்தார்கள். சுமையா (ரலி) அவர்களையும்,மற்றும் அவரது கணவர் யாசிர் (ரலி) அவ���்களையும் கடுமையான முறையில் கொடுமைப்படுத்தி, இறுதியில் உயிருடன் கொலை செய்தார்கள்.\nநாளுக்கு நாள் எதிரிகளின் அட்டகாசங்கள் அதிகரிக்கவே அல்லாஹ்வின் கட்டளைப்படி நபியவர்கள் மதீனாவை நோக்கி ஹிஜ்ரத் பயணம் செல்வதற்கு தயாராகுகிறார்கள்.\n(1) யார் அல்லாஹ்வை ஏற்றுக் கொள்கிறாரோ, அவர் பல மனித சோதனைகளுக்கு முகம் கொடுக்க வேண்டும்.\n(2) இஸ்லாத்தை ஏற்றப்பின் எதுவும், எந்த நேரத்திலும் நடக்கலாம்.\n(3)அல்லாஹ்விற்காக சொந்தம், பந்தம், சொத்து சுகங்களை, ஏன் இறுதியில் ஊரை விட்டும் வெளியேறுவதற்கு தயாராகவே இருக்க வேண்டும்.\n(4)உயிரையும் அல்லாஹ்விற்காக அர்ப்பணிக்க வேண்டும்.\nநீங்கள் மதீனாவிற்கு ஹிஜ்ரத் போகலாம் என்ற இறை கட்டளை கனவின் மூலமாக வந்தவுடன் நபியவர்கள் கண்ணை மூடிக் கொண்டு உடனே மதீனாவிற்கு போகவில்லை மக்காவிலிருந்து மதீனாவிற்கு செல்வதற்கான பல ஆயத்தங்களை முதலில் திட்டமிட்டு செய்கிறார்கள்.\nதன்னோடு தோழர் அபூபக்கரை அழைத்துச் செல்வதற்கு முடிவு செய்து அவர்களுடன் பயணத்திற்கான முழு ஏற்ப்பாடுகள் சம்பந்தமாக ஆலாசனை செய்கிறார்கள்.\nமக்காவிலிருந்து செல்வதற்கு வழிக்காட்டி ஒருவர் தேவை, ஏன் என்றால் நபியவர்களுக்கோ, அபூபக்கர் அவர்களுக்கோ, மதீனா செல்வதற்கு சரியாக பாதை (வழி) தெரியாது. மதீனாவிற்கு வழிக்காட்டியாக “பனு அப்த் பின் அதீ குலத்தில் பனு அத்தீல் எனும் கிளையை சேர்ந்த குறைஷி இறை மறுப்பாளர், அப்துல்லாஹ் பின் உரைக்கித்தை தங்களின் பயணத் தோழராக தெரிவு செய்கிறார்கள்.\nஇவர் நம்பிக்கையானவர் ஆனால் அவர் முஸ்லிம் கிடையாது. தாங்கள் பயணம் செல்வதற்காக இரண்டு ஒட்டகங்களை நான்கு மாதங்களாக தயார் செய்து இறுதியில் “அப்துல்லாஹ் பின் உரைகிதிடம் கொடுத்து மூன்று நாட்கள் கழித்து குறிப்பிட்ட இடத்திற்கு வரும் படி ஒட்டகத்தை அவரிடம் ஒப்படைத்து விட்டார்கள்.\nஅபூ பக்கர் அவர்கள் நபியவர்களுக்கு ஒரு ஒட்டகத்தை சும்மா தான் கொடுத்தார்கள். ஆனால் எனக்கு சும்மா வேண்டாம், கிரயத்தை கொடுத்தே நபியவர்கள் அபூபக்கரிடம் அதை விலைக்கு வாங்கினார்கள்.\nஅடுத்ததாக ஹிஜ்ரத் செல்லும் வழியில் தங்குவற்காக “ஸவ்ர்” குகையை தெரிவு செய்கிறார்கள். அங்கு மூன்று நாட்கள் தங்குவதற்கான பின்வரும் ஏற்ப்பாடுகளையும் முன்னேற்பாடாக செய்கிறார்கள்.\nகுகையில் தங்கியிருக்கும் போது உணவை கொண்டு வருவதற்காக அபூபக்கரின் மகளான அஸ்மா அவர்களை தெரிவு செய்கிறார்கள். அஸ்மா அவர்கள் உணவை கொண்டு வரும் போது அவரின் கால் பாத அச்சை (சுவட்டை) ஆடுகளை ஓட்டிச் சென்று அழிப்பதற்காகவும், ஆட்டிலிருந்து பாலை கரந்து குடிப்பதற்காகவும், அபூ பக்கர் அவர்களின் முன்னால் அடிமையான “ஆமிர் இப்னு புஹைரா அவர்களை தெரிவு செய்கிறார்கள்.\nதங்களைப் பற்றி மக்கத்து காபிர்கள் (எதிரிகள்) என்ன பேசிக் கொள்கிறார்கள் என்ற தகவலை இரவு நேரத்தில் கொண்டு வருவதற்காக அபூபக்கரின் மகன் அப்துல்லாவை தெரிவு செய்கிறார்கள். அப்துல்லாஹ் பின் அபீபக்கர் அவரகள் இரவு நேரத்தில் இவர்களுடன் குகையில் தங்கி ஸஹர் நேரத்தில் யாருக்கும் தெரியாமல் மக்காவிற்குள் வந்து விடுவார்கள்.இப்படியே மூன்று இரவுகள் செய்தார்கள்.\nநபியவர்கள் தனது வீட்டிலிருந்து செல்லும் போது வீட்டில் தங்க வைப்பதற்காக அலி (ரலி) அவர்களை தெரிவு செய்கிறார்கள். இப்படி பல திட்டங்களை செய்த பின் அபூபக்கர் அவர்களிடம் நீங்கள் தயாராக இருங்கள் எந்த நேரத்திலும் நான் உங்கள் வீட்டை நோக்கி வரலாம் என்று நபியவர்கள் கூறினார்கள்.\nஒரு நாள் பகல் நேரம் நபியவர்கள் தலையை மூடிக் கொண்டு அபூபக்கர் அவர்களின் வீட்டிற்கு சென்று, எனக்கு ஹிஜ்ரத் செல்ல அனுமதி வழங்கப்பட்டு விட்டது, வாருங்கள் நாம் ஹிஜ்ரத் போவோம் என்று மதீனாவை நோக்கி புனித ஹிஜ்ரத் பயணம் செல்கிறார்கள்.\nஅல்லாஹ் நபியவர்களையும், அபூபக்கர் அவர்களையும், பாதுகாத்த செய்தியை பின்வருமாறு குறிப்பிடுகிறான்\n) உம்மைச் சிறைப்படுத்தவோ, அல்லது உம்மைக் கொலை செய்யவோ அல்லது உம்மை (ஊரைவிட்டு) வெளியேற்றிவிடவோ நிராகரிப்போர் சூழ்ச்சிசெய்ததை நினைவு கூறுவீராக; அவர்களும் சூழ்ச்சி செய்து கொண்டிருந்தனர்; அல்லாஹ்வும் (அவர்களுக்கு எதிராகச்) சூழ்ச்சி செய்து கொண்டிருந்தான். சூழ்ச்சி செய்வோரில் எல்லாம் அல்லாஹ் மிகவும் மேன்மையுடையவன். (8-30)\nஎனவே ஒரு மனிதர் ஒரு காரியத்தில் ஈடுபடுவதற்கு முன், அது சம்பந்தமாக பல முன் ஏற்ப்பாடுகளையும், திட்டங்களையும், தயார் செய்து கொள்ள வேண்டும் என்பதையும், அல்லாஹ்வின் மீது கடைசி வரை நம்பிக்கையிருக்க வேண்டும் என்பதையும், இந்த ஹிஜ்ரத் நமக்கு பல முக்கிய பாடங்களையும், படிப்பினைகளையும், கற்று���் தருகிறது. அல்ஹம்து லில்லாஹ் \nமௌலவி :- யூனுஸ் தப்ரீஸ்\nயூனுஸ் நபியும் மீனும் [அல்குர்ஆன் கூறும் கதைகள்]\nயூனுஸ் என்றொரு நபி இருந்தார். ஒரு இலட்சம் பேர் கொண்ட ஒரு சமூகத்திற்கு அவர் நபியாக அனுப்பப்பட்டார். அந்த மக்கள் சிலைகளை வணங்கி வந்தனர். ய...\nஇஸ்ரவேலரும் காளை மாடும் [அல்குர்ஆன் கூறும் கதைகள்]\nஇஸ்ரவேல் சமூகத்தில் ஒரு செல்வந்தர் இருந்தார். அவருக்குக் குழந்தைகள் இல்லை. அவரது சகோதரன் மகன் ஒருவன் இருந்தான். அந்த செல்வந்தர் இறந்துவி...\nபாங்கு கடமையாக்கப்பட்ட வரலாறும், அதன் சிறப்புகளும்\nமிஃராஜின் போது ஐந்து நேர தொழுகையை அல்லாஹ் நம் மீது கடமையாக்கினான். அந்த ஐந்து நேர தொழுகையை பள்ளியில் வந்து ஜமாஅத்துடன் தொழுவதற்கான அழைப்...\nஅழிக்கப்பட்ட யானைப்படை [திருக்குர்ஆன் கூறும் கதைகள்]\nயானை படை அழிக்கப்பட்ட ஒரு யானைப்படையின் கதையை குர்ஆன் கூறுகின்றது. அது என்ன ஏன் அந்த யானைப் படை அழிக்கப்பட்டது ஏன் அந்த யானைப் படை அழிக்கப்பட்டது என அறிந்து கொள்ள ஆவலாய...\nஅல்குர்ஆன் கூறும் விளக்கம் “வட்டியை அல்லாஹ் அழிப்பான்”\nஅல்லாஹ் வட்டியை அழித்து, தர்மங்களை வளர்க்கின்றான். இன்னும் நிராகரித்துக் கொண்டிருக்கும் பாவிகள் எவரையும் அல்லாஹ் நேசிக்கமாட்டான்.” (2:2...\nசூனியத்தை விழுங்கிய அதிசயப் பாம்பு [திருக்குர்ஆன் கூறும் கதைகள்]\nஎகிப்தை பிர்அவ்ன் எனும் மன்னன் ஆண்டு வந்தான். அவன் ஒரு கொடுங்கோலன். அவனிடம் மூஸா நபி சென்று பிரச்சாரம் செய்தார். தான் அல்லாஹ்வின் தூத...\nமுஹம்மத் இப்னு ஸாலிஹ் அல்உஸைமீன் (ரஹிமஹுல்லாஹ்) கூறுகின்றார்: எலியை நீங்கள் கொல்ல விரும்பினால் -அதனைக் கொல்வது விரும்பத்தக்கதாகும்- அத...\nஹிஜ்ரத்தின் போது நடந்த சில சம்பவங்கள்\nஹிஜ்ரத்தின் நோக்கமும் அதன் படிப்பினைகளும்..\nகுழந்தை பெறும் தகுதியற்ற பெண்களுக்கு 'இத்தா' அவசி...\nகுர்ஆனோடு உங்களை தொடர்பு படுத்துங்கள் உங்கள் கவலைக...\nமார்க்கத்தை மறந்த முஸ்லீம் பெண்களின் கடற்க்கரை குள...\nஒரு சுய பரிசோதனைக்காக இறை நினைவு – தியானம் திக்ர்\nபிறர் மானத்தில் கை வைக்காதீர்கள்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/41799", "date_download": "2019-08-25T15:57:57Z", "digest": "sha1:NQ5LFYMPDZIM2VNYIS57RARSNWXY3OMH", "length": 13439, "nlines": 103, "source_domain": "www.jeyamohan.in", "title": "தமிழ் எழுத்துருவும் கண்ணதாசனும்", "raw_content": "\n« நாளைக்காக மட்டும் வாழமுடியுமா- விவாதம்\nஇந்த வீடியோவில் கண்ணதாசன் தமிழை ஆங்கில லிபியில் எழுதுவதைப்பற்றி நக்கலடிக்கிறார். அந்தக்காலத்திலேயே இந்த சர்ச்சை இருந்திருக்கிறது போல\nஇந்தியமொழிகளை ஆங்கில லிபியில் [ரோமன் லிபி அல்ல. ரோமன்லிபியின் ஒரு வடிவம் ஆங்கில லிபி. ஆங்கிலத்தில் இல்லாத பல குறியடையாளங்கள் கொண்டது ரோமன் லிபி. ] எழுதுவதைப்பற்றிய பேச்சு 1915 முதல் இருந்துவந்துள்ளது. ஏராளமான முன்னோடிச் சிந்தனையாளர்கள் அதைப்பற்றிப் பேசியிருக்கிறார்கள். அதைப்பற்றி பின்பு.\nநம்பூதிரி ஜோக். நம்பூதிரி ஆங்கிலம் படிக்கச்சென்று திரும்பிவிட்டார். ‘என்ன பாஷை , ஒண்ணும் சுகமில்லை. சி ஏ டீன்னு எழுதணும். கேட்னு வாசிக்கணும். அர்த்தம் பூனை. மலையாளத்திலே பூனைன்னு எழுதலாம். பூனைன்னே வாசிக்கலாம். அர்த்தமும் பூனைதான்’ என்றாராம்\nஇந்த தரத்தில் நம்மைப்பற்றி நாமே புகழ்ந்து பேசுவதெல்லாம் இங்கே எப்போதுமுள்ளதுதான். மேடையில் கைதட்டல் கிடைக்கும்.\nஇதற்கு நேர் எதிர்தரப்பு உண்டு. தமிழில் போதிய எழுத்துக்கள் இல்லை என்பார்கள்.காக்காய்,கானம் இரண்டுக்கும் ஒரே காய். தீ ,தீபம் இரண்டுக்கும் ஒரே தீ. ஆகவே புதிய எழுத்துக்கள் தேவை என்று விதவிதமாகச் சோதனைகள் செய்து பார்த்திருக்கிறார்கள். இந்தியும் சம்ஸ்கிருதமும் இதன்காரணமாக தமிழைவிட மேலானவை என்று சொல்பவர்கள் உண்டு.\nஇரண்டுக்குமே ஒரே பதில்தான். எந்தமொழியையும் பேசுவதுபோல எழுதிவிடமுடியாது. அந்தமொழிக்காரர்களுக்கு அப்படி தோன்றும். வெளியே இருந்து வருபவர்கள் படும்பாடு வேடிக்கையாக இருக்கும்.\nஎழுத்துக்களும் வரிகளும் எல்லாம் அடையாளங்கள் மட்டுமே. இந்த அடையாளத்துக்கு இந்த ஒலி இந்த ஒலிக்கு இன்னின்ன பொருள் என மொழியைக் கற்கும்போது நமக்குச் சொல்லித்தரப்படுகிறது.நம் மூளையில் அது படிகிறது. அதனைக்கொண்டுதான் அந்த மொழியை நாம் வாசிக்கிறோம்.\nஇதை எழுதும்போது 1910 வாக்கில் நடந்த சில விவாதங்களை வாசிக்கிறென். அரபு எண்கள் [அதாவது நாம் இப்போது பயன்படுத்துபவை] அறிமுகப்படுத்தப்பட்ட காலம். அந்தச் சீர்திருத்தம் தமிழை அழிக்கும் என சைவப்பிள்ளைகள் எம்பிக்குதிக்கிறார்கள். கண்ணீர் மல்குகிறார்கள். 1960 வரைக்கும்கூட பிடிவாதமாக தமிழ் எண்களில் பக்க எண்களைப்போட்டு புத்தகங்களை அச்சிட்டிர���க்கிறார்கள். சில ஆதீன நூல்களில் 1980களில்கூட தமிழ் எண்கள்தான்.\nதமிழார்வலரான சிலர் இன்றும்கூட கார்களுக்கு தமிழ் எண்களை கூடுதலாக எழுதிவைத்திருக்கிறார்கள். உதாரணம் செந்தமிழன் சீமான்\nசெட்டி நாட்டு மருமகள் மான்மியம்\nசெட்டி நாட்டு மாமியார் மான்மியம்\nகேள்வி பதில் – 69\nTags: கண்ணதாசன், தமிழ் எழுத்துரு\n‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 45\nஞாநி நினைவுகள் -மாதவன் இளங்கோ\n‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 89\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-56\nகோவை சொல்முகம் கூடுகை – ஆகஸ்டு\nகாந்தி – வைகுண்டம் – பாலா\nஈரோடு சிறுகதை முகாம் -கடிதம்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-55\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/1000000001049.html", "date_download": "2019-08-25T15:31:47Z", "digest": "sha1:V56BHLT5MIY5NV4OZAH7J3SN2EBIUQTD", "length": 5565, "nlines": 127, "source_domain": "www.nhm.in", "title": "தேவைகள்...ஆசைகள்", "raw_content": "Home :: உளவியல் :: தேவைகள்...ஆசைகள்\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nக.நா.சு. கதைகள் 2 போக்குவரத்தின் தோற்றமும் வளர்ச்சியும் கூட்டை மறந்த பறவைகள்\nமாட்டின் நோய்களும் மருத்துவ முறைகளும் நவீன சிகிச்சைகள் நோயுற்றவரை பராமரிக்கும் வழிகாட்டி\nஒருத்தி (திரைக்கதை - வசனம்) 200 இன்சுவை இனிப்புகள் (ஸ்வீட்ஸ்) சங்கப் பாட்டில் குறியீடு\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sstaweb.in/2019/01/flash-news_26.html", "date_download": "2019-08-25T15:17:49Z", "digest": "sha1:C5K5MHWDSRJOIKJATKBZO6R4SF6NXSAX", "length": 21052, "nlines": 332, "source_domain": "www.sstaweb.in", "title": "SSTA: Flash News : தமிழகம் முழுவதும் ஆசிரியர்கள் சஸ்பெண்ட் - ஆணை வழங்கப்பட்டது", "raw_content": "\nFlash News : தமிழகம் முழுவதும் ஆசிரியர்கள் சஸ்பெண்ட் - ஆணை வழங்கப்பட்டது\nபழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். இடைநிலை ஆசிரியர்களுக்கு, மத்திய அரசுக்கு\nஇணையான ஊதியம் வழங்க வேண்டும். சிறப்பு காலமுறை ஊதியம் பெற்று வரும் சத்துணவு, அங்கன்வாடி, வருவாய் கிராம உதவியாளர்கள், ஊர்புற நூலகர்கள், கல்வித்துறையில் பணியாற்றும் துப்புரவு பணியாளர்கள், தொகுப்பூதியத்தில் பணியாற்றும் சிறப்பு ஆசிரியர்கள், செவிலியர்கள், பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்கள் ஆகியோருக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். 21 மாத கால நிலுவை தொகையினை வழங்க வேண்டும்.\n3 ஆயிரத்து 500 தொடக்கப்பள்ளிகளை உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுடன் இணைக்கும் முடிவினையும், 3 ஆயிரத்து 500 சத்துணவு மையங்களை மூடும் முடி வினையும் ரத்து செய்ய வேண்டும் ��ன்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ அமைப்பு சார்பில் கடந்த 22-ந் தேதி முதல் தமிழகம் முழுவதும் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் தொடங்கியது.\nகடந்த 22-ந் தேதி தொடங்கிய இந்த போராட்டம் இன்று 5-வது நாளாக நீடித்தது. தமிழகத்தில் பெரும்பாலான ஊர்களில் தொடக்கப்பள்ளிகள் கடந்த 4 நாட்களாக மூடப்பட்டுள்ளன. அரசுப் பள்ளி ஆசிரியர்கள் வேலைக்கு வராததால் மாணவர்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர்.\nஇதற்கிடையே பணிக்கு திரும்பாத ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று கலெக்டர்களுக்கு தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் உத்தரவிட்டுள்ளார்.\nஇந்நிலையில், புதுக்கோட்டை மாவட்டத்தில் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு கைதாகி சிறையில் உள்ள 14 ஆசிரியர்கள் உட்பட 15 பேர் பணியிடை நீக்கம் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது. அதே போல், திருச்சியில் போராட்டத்தில் ஈடுபட்டு கைதாகி ஜாமினில் விடுவிக்கப்பட்ட 6 ஆசிரியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இதனால் போராட்டம் தீவிரமடையும் எனக்கூறப்படுகிறது.\nதிருச்சி மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் ஜாக்டோ - ஜியோ நிர்வாகிகள் 20 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். பூவண்ணன், செல்லதுரை, தாமரைச்செல்வன், யோகராஜா, சாலைசெந்தில்குமார் உள்ளிட்டோர் பணியிடை நீக்கம் செய்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.\nகல்வித்துறையின் கீழ் தணிக்கை மேற்கொள்ளும் 'ஆடிட்' அலுவலகமும் CEO அலுவலகத்துடன் இணைகிறது\nகல்வித்துறையின் கீழ் அலுவலகம் மற்றும் பள்ளிகளில் தணிக்கை மேற்கொள்ள சென்னை, மதுரை, கோவையில் கணக்கு அலுவலர் (ஏ.ஓ.,) கீழ் மண்டல கணக்கு அலுவல...\nவிடுப்பு விதிகளை அறிந்து கொள்வோம்\n*தகுதிகாண் பருவத்தில்உள்ளவர்கள் EL எடுத்தால்probation periodதள்ளிப்போகும். பணியில் சேர்ந்து ஒரு வருடம்முடிந்ததும் ஈட்டியவிடுப்பினை ஒப்படைத...\nபல்லவி தாயின் மணிக்கொடி பாரீர் -அதைத் தாழ்ந்து பணிந்து புகழ்ந்திட வாரீர் சரணங்கள் www.sstaweb.com 1.ஓங்கி வளர்ந்ததோர் கம்பம் -அதன் ...\nபள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள்: (05/03/2019)\nதமிழகம் பற்றி அறிந்து கொள்ளுங்கள் \n1 தமிழ்நாட்டின் தலைநகரம் எது சென்னை 2 தமிழ்நாட்டின் மொத்த பரப்பளவு எவ்வளவு சென்னை 2 தமிழ்���ாட்டின் மொத்த பரப்பளவு எவ்வளவு 130058 சதுரகிலோமீட்டர் 3 தமிழ்நாட்டின் மக்கள் தொகை (201...\nHydrogen), ( இலத்தீன் hydrogenium) தனிம முறை அட்டவணையில் H என்ற தனிமக் குறியீடும் அணு எண் 1 உம்\nநான்காம் வகுப்பு தமிழ் கருத்து வரைபட தொகுப்பு (பருவம் -2)\nதேர்தல் பயிற்சி வகுப்பை முடித்து திரும்பிய மாற்றுத்திறனாளி ஆசிரியர் மரணம்...\nதிருவள்ளூர்மாவட்டம் ,பள்ளிப்பட்டு ஒன்றியம் சொரக்காயப்பேட்டை* கிராமத்தைச்சேர்ந்தவர் தாமோதரம் பாண்டறவேடு கிராமத்தில் நடுநிலைப்பள்ளியில் இடை...\n2009&TET தொடர் போராட்டம் 2018\nகாலி பணிடங்கள் 2018 (இ.நி.ஆ & பட்டதாரி ஆ.)\nதேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகைத் திட்டம்\nதீபாவளிக்குப்பின் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கும் கட்டாயமாகிறது சீருடை - பள்ளி கல்வித் துறை சுற்றறிக்கை\nவருகின்ற சனிக் கிழமை (22/09/2018) பள்ளிகளுக்கு விடுமுறை: அன்றைய நாளில் நடைபெறும் தேர்வுகள் 03/10/2018 அன்று நடைபெறும் - CEO PROC\nFLASH NEWS: இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடு குறித்து தலைமை செயலகத்தில் பேச்சு வார்த்தை\nஆசிரியரை தாக்கிய விவகாரம் திடீர் திருப்பம்:-ஆசிரியரை தாக்கியது மாணவியின் உறவினருமில்லை சம்பந்தப்பட்ட கிராமத்தினரும் இல்லை:- காவல் துறை விசாரணையில் தகவல்\nBREAKING NEWS: DA G.O பழைய ஊதியத்தில் தொடரும் அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களின் 6% அகவிலைப்படி உயர்வு (142-148%) (அரசாணை எண் 321)_\nசமவேலைக்கு சம ஊதியம் தொடர்பாக மட்டுமே குழு அறிக்கை வெளியானது:- காவேரி தொலைக்காட்சி தகவல்\nமாநிலம் முழுவதும் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.\nFlash News : தமிழகத்தில் கனமழை - ரெட் அலர்ட் அறிவிப்பு.\nகஜா புயல்\" எங்கு எப்படி உள்ளது...\n11.225,81.627,5 மழை எங்கு பெய்யும் சாட்டிலைட் காட்சிகள் பார்ப்பது எப்படி...\n13\" கொண்டாடப்படவிருந்த மிலாடி நபி- பண்டிகை ( விடுமுறை ) 12 ம்தேதிக்கு மாற்றம் மத்திய அரசு ஆணை \nஅரசின் அறிவிப்பு படி நாளை (17.01.2018) பள்ளிகள் திறப்பு வேறு எந்த கூடுதல் விடுமுறையும் அறிவிக்கப்படவில்லை - பள்ளிக்கல்வி இயக்குநர்\nபிரைமரி ஆசிரியர்களுக்கான பயிற்சி தேதி மாற்றம் \n1 முதல் 8 ஆம் வகுப்புவரை மூன்றாம் பருவ தேர்வு கால அட்டவனை\nதீபாவளிக்குப்பின் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கும் கட்டாயமாகிறது சீருடை - பள்ளி கல்வித் துறை சுற்றறிக்கை\nதர ஊதியம் 1800 முதல் 2800 வரை இருப்பவர்களுக்கு 7 வது ஊதியக்குழுவில் நி��்ணயம் செய்யப்படும் ஊதியம் ...\nSSA-7042 சர்வா சிக்ஷா அபியான் 7042 ஆசிரியர் பணிக்காக ஆட்கள் நிரப்ப உள்ளது.\nBIG FLASH NEWS:12.01.18 அன்று அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை\n7-வது ஊதியக்குழுவின் முழு விபரம்\nஆசிரியர்களுக்கு மாணவர்களை கண்டிக்கவும்,தண்டிக்கவும் உரிமை உள்ளது என ஐகோர்டு தீர்ப்பு...\nதீபாவளிக்குப்பின் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கும் கட்டாயமாகிறது சீருடை - பள்ளி கல்வித் துறை சுற்றறிக்கை\nவருகின்ற சனிக் கிழமை (22/09/2018) பள்ளிகளுக்கு விடுமுறை: அன்றைய நாளில் நடைபெறும் தேர்வுகள் 03/10/2018 அன்று நடைபெறும் - CEO PROC\nFLASH NEWS: இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடு குறித்து தலைமை செயலகத்தில் பேச்சு வார்த்தை\nஆசிரியரை தாக்கிய விவகாரம் திடீர் திருப்பம்:-ஆசிரியரை தாக்கியது மாணவியின் உறவினருமில்லை சம்பந்தப்பட்ட கிராமத்தினரும் இல்லை:- காவல் துறை விசாரணையில் தகவல்\nBREAKING NEWS: DA G.O பழைய ஊதியத்தில் தொடரும் அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களின் 6% அகவிலைப்படி உயர்வு (142-148%) (அரசாணை எண் 321)_\nசமவேலைக்கு சம ஊதியம் தொடர்பாக மட்டுமே குழு அறிக்கை வெளியானது:- காவேரி தொலைக்காட்சி தகவல்\nமாநிலம் முழுவதும் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.\nFlash News : தமிழகத்தில் கனமழை - ரெட் அலர்ட் அறிவிப்பு.\nகஜா புயல்\" எங்கு எப்படி உள்ளது...\n11.225,81.627,5 மழை எங்கு பெய்யும் சாட்டிலைட் காட்சிகள் பார்ப்பது எப்படி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/thuvaram-paruppu-benefits-tamil/", "date_download": "2019-08-25T16:14:12Z", "digest": "sha1:DMFMPBATZNZOUSK2IFOB6ZWMWDCT3V5H", "length": 16796, "nlines": 121, "source_domain": "dheivegam.com", "title": "துவரம் பருப்பு பயன்கள் | Thuvaram paruppu benefits in Tamil", "raw_content": "\nHome ஆரோக்கியம் துவரம் பருப்புகளை சாப்பிடுவதால் தீரும் நோய்கள் என்ன தெரியுமா\nதுவரம் பருப்புகளை சாப்பிடுவதால் தீரும் நோய்கள் என்ன தெரியுமா\nஉலகெங்கிலும் ஏராளமான பருப்பு வகை பயிர்கள் மனிதர்கள் உண்பதற்காக பயிரிடப்பட்டு வளர்க்கப்படுகின்றன. இந்தப் பருப்புகள் அனைத்துமே நமது உடல்நலத்திற்கு மிகவும் அத்தியாவசியமான சத்துக்களை கொண்டதாக இருக்கிறது. இதில் நம் நாட்டு சமையலில் அன்றாடம் இடம்பெறும் ஒரு பருப்பு வகையாக துவரம் பருப்பு இருக்கிறது. இந்த துவரம் பருப்பு சாப்பிடுவதால் ஏற்படும் மருத்துவ ரீதியான பலன்கள் என்ன என்பதை தெரிந்து கொள்ளலாம்.\nஒரு சிலர் உடலில் அதிக சதைப்பற்று இல்லாமல் மிகவும் மெலிந்த தேகம் கொண்டிருப்பர். இவர்களின் உடல்வாகு பெருக்க துவரம்பருப்பை பசு வெண்ணெய் விட்டு வதக்கி, அரிசி சாதம் சாப்பிடும் போது இந்த கலவையுடன் பசுவின் நெய்யை கலந்து சாப்பிடுவதால் மெலிந்த தேகம் கொண்டவர்கள் உடலில் சதைபிடிப்பு உண்டாகும். உடலுக்கு வலிமை கிடைக்கும்.\nநடுத்தர வயது மனிதர்களுக்கு ரத்த அழுத்தம் ஒரு முக்கிய பிரசாணையாக இருக்கிறது. துவரம் பருப்பில் உள்ள பொட்டாசியம் சத்து அதிகம் உள்ளது. இது இரத்த குழாய் விரிப்பானாக‌ச் செயல்பட்டு இரத்த ஓட்டத்தை சீராக நடைபெறச் செய்கிறது. இதனால் இரத்த அழுத்தம் குறைந்து, உடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. எனவே ரத்த அழுத்த பிரச்சனை தீர அடிக்கடி உணவில் துவரம் பருப்பை சேர்த்து கொள்வது அவசியம்.\nஉடலில் தசைகளின் வலுவிற்கும் வளர்ச்சிக்கும் மிகவும் அத்தியாவசியமான ஒரு சத்து புரதச் சத்து ஆகும் துவரம் பருப்பில் ஆரோக்கியமான உடல் வளர்ச்சிக்குத் தேவையான புரதச் சத்து அதிகமுள்ளது. புரதமானது செல்கள், திசுக்கள், எலும்புகள், தசைகளின் உருவாக்கத்திற்கு மிகவும் அவசியமானது. எனவே குழந்தைகள் மற்றும் கடுமையான உடல் உழைப்பை கொண்டவர்கள் துவரம் பருப்பை அடிக்கடி உணவில் சேர்த்து சாப்பிட்டு வர வேண்டும்.\nநாம் அனைவருமே எப்போதாவது அடிபட்டு காயங்கள், புண்கள் ஏற்படுவது சகஜம் தான். இத்தகைய காயங்கள் வெகு விரைவில் ஆறுவதற்கு புரத சத்து மிகுந்த உணவுகளை சாப்பிட வேண்டும். காயங்களை விரைந்து ஆற்றவும், செல்களின் மறுவளர்ச்சிக்கும் புரதச்சத்து அவசியமானது. எனவே துவரம் பருப்புகளை பக்குவம் செய்து அடிக்கடி சாப்பிடுவதால் மேற்கண்ட பலன்களை பெறலாம்.\nவளரும் நாடுகளில் பிறக்கும் குழந்தைகளை அதிகம் பாதிக்கும் ஒரு குறைபாடாக இரத்த சோகை இருக்கிறது. ரத்தத்தில் ஃபோலேட்டுகளின் குறைபாட்டினால் ரத்த சோகை ஏற்படுகிறது. துவரம் பருப்பில் அபரிதமான ஃபோலேட்டுகள் இருக்கின்றன. எனவே வளரும் நாடுகளில் குழந்தைகளிடம் காணப்படும் அனீமியா எனப்படும் ரத்த சோகைக்கு துவரம் பருப்பு ஒரு சிறந்த தீர்வாக இருக்கிறது.\nஎதிர்பாராதவிதமாக அடிபடும் போது சிலருக்கு உடலில் அடிபட்ட பகுதிகளில் வீக்கம் ஏற்படுகின்றன. மேலும் இது தீவிரமடைந்து அழற்சியும் உண்டாகிறது. துவரையில் உள்ள கனிமச்சத்துக்கள் ���ீக்கத்தைக் குறைப்பதோடு எதிர்ப்பு அழற்சி தன்மையையும் அதிகம் கொண்டுள்ளன. மேலும் அடிபட்ட இடத்தில் உண்டாகும் வீக்கம் மற்றும் இரத்தகட்டிற்கு துவரம் பருப்பை அரைத்துப் போடுவதால் வீக்கம் விரைவில் குறையும்.\nஎத்தகைய நோய்களும் நம்மை அணுகாமல் இருக்க நமது உடலின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் சக்தி வாய்ந்ததாக இருக்க வேண்டும். துவரையில் உள்ள வைட்டமின் சி சத்தானது, உடலின் நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கிறது. இது இரத்த வெள்ளை அணுக்களின் உற்பத்தியை அதிகரித்து, ஆன்டிஆக்ஸிஜன்டாக செயல்பட்டு உடல்நலத்தை மேம்படுத்துவதோடு நோய் எதிர்ப்பாற்றலையும் அதிகரிக்கிறது.\nஉலகெங்கிலும் இதயம் சம்பந்தமான நோய்களால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. துவரம் பருப்பில் உள்ள பொட்டாசியம், நார்ச்சத்து, குறைந்தளவு கொழுப்புச்சத்து ஆகியவை இதயநலத்தை மேம்படுத்துகிறது. பொட்டாசியம் இரத்த அழுத்தத்தைச் சீராக்குகிறது. நார்ச்சத்து கொழுப்பு சேகரமாவதைத் தடுக்கிறது. எனவே துவரம் பருப்பை அடிக்கடி சாப்பிடுவதால் இதய நலம் மேம்பட்டு, ஆயுளை அதிகரிக்கிறது.\nநாம் உண்ணும் உணவை நன்கு செரிமானம் செய்யும் சக்தி நமக்கு இருக்க வேண்டும். துவரம் பருப்பில் உள்ள நார்ச்சத்து உணவை நன்கு செரிமானம் செய்ய உதவுகிறது. மேலும் உடலில் உள்ள கழிவுகளை நீக்கி வெளியேற்றவும் நார்ச்சத்து உதவுகிறது. வயிற்றுப்போக்கு, வாந்தி, மலச்சிக்கல் உள்ளிட்ட செரிமானம் சார்ந்த பிரச்சனைகள் ஏற்படாமல் நம்மை பாதுகாக்கிறது.\nஇன்று பலருக்கும் இருக்கும் தலையாய பிரச்சனை அதீத உடல் எடை. உடல் எடை குறைக்க சரியான உணவுகள் சாப்பிடும் பழக்கத்தை ஏற்படுத்தி கொள்ள வேண்டும். துவரம் பருப்பை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்வதினால் உடலின் தசைகளில் இருக்கும் கொழுப்புகளை கரைத்து உடல் எடை குறைப்பதில் பேருதவி புரிகிறது.\nரோஜா பூ மருத்துவ பயன்கள்\nஇது போன்று மேலும் பல ஆரோக்கியம் சார்ந்த குறிப்புக்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.\nதுவரம் பருப்பு மருத்துவ பயன்கள்\nநீங்கள் தினமும் 8 வடிவ நடைப்பயிற்சி செய்வதால் உண்டாகும் நன்மைகள் என்ன தெரியுமா\nமீன் எண்ணெய் மாத்திரை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் என்ன தெரியுமா\nதினமும் பச்சை தேங்காய் மென்று சாப்பிட்டால் என்ன நன்மைகள் ஏற்படும் தெரியுமா\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2018/10/17/11145/", "date_download": "2019-08-25T16:24:36Z", "digest": "sha1:AXJ2GWQWRU7FD6MKPMFGBBDAFQ7ZLUAC", "length": 12793, "nlines": 351, "source_domain": "educationtn.com", "title": "கேஸ் இணைப்புக்கான மானியம் வரவில்லை என்றால் உங்களது மெபைலில் இருந்து www.mylpg.in என்ற இணையதளத்தில் செல்லவும்.!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome NeWS கேஸ் இணைப்புக்கான மானியம் வரவில்லை என்றால் உங்களது மெபைலில் இருந்து...\nகேஸ் இணைப்புக்கான மானியம் வரவில்லை என்றால் உங்களது மெபைலில் இருந்து www.mylpg.in என்ற இணையதளத்தில் செல்லவும்.\nகேஸ் இணைப்புக்கான மானியம் வரவில்லை என்றால்\n👉 இணையத்தில் வலதுபக்கம் உங்களது 17 இலக்க LPG id டைப் செய்யவும்.\n👉 LPG id தெரியாதவர்கள் அதன் மேலே காணும் Click here எனும் லிங்கை கிளிக் பண்ணவும்.\n👉 அதன் பிறகு வரும் கட்டத்தில் நீங்கள் எந்த கம்பெனி இணைப்பை பெற்று இருக்கிறீர்கள் என்பதை கொடுக்கவும்.\n👉 பிறகு வரும் திரையில் உங்களது Consumer எண்ணை அல்லது உங்களது பதிவு செய்யபட்ட மெபைல் எண்ணை டைப் செய்யவும், பிறகு தோன்றும் திரையில் காணும் கோட்டினை கீழே உள்ள பாக்சில் டைப் செய்து Proceed பட்டனை அமுக்கவும்.\n👉 இப்போது உங்களது 17 இலக்க LPG id கிடைக்கும். இந்த Id யை முன்னர் கூறிய பாக்சில் டைப் செய்து Submit பட்டணை அமுக்கவும்.\n👉 இப்போது தோன்றும் திரையில் உங்களது கேஸ் இணைப்பு மானியத்துக்கான முழுவிவரங்களும் கிடைக்கும். உங்களது கணக்கின் மீத தொகை, எவ்வளவு மானியம் வந்துள்ளது போன்ற விவரங்கள் அதில் இருக்கும்.\n👉 உங்களுக்கு மானியதொகை எதுவும் அதில் தெரியவில்லை எனில் அந்த இணையத்தில் Feedback பட்டனை அமுக்கி புகாரினை பதிவு செய்யலாம்.\n👉 அது மட்டும் இல்லாமல் இலவச அழைப்பான 18002333555 என்ற எண்ணில் அழைத்து சரியான தகவல்களை கொடுத்து புகாரினை பதிவு செய்யலாம்.\nPrevious articleவேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் கலெக்டர் தகவல்\nNext articleTETஆன்லைன் மூலம் ஆசிரியர் தகு���ி தேர்வு: அமைச்சர் செங்கோட்டையன் தகவல்\nகாஞ்சி முத்தமிழ்ச் சங்கத்தின் முத்தமிழ் மையம் வழங்கும்… “அண்ணா விருது”.\nகண்ணனை நினைத்தால் சொன்னது பலிக்கும் கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல்.\nஅரசாணை 145 – ஐ தமிழக அரசு திரும்பப் பெறாவிட்டால் தமிழகம் முழுவதும் போராட்டம் – தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி அறிவிப்பு.\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\n500 இலக்கண வினா விடை தொகுப்பு | Pdf File\n500 இலக்கண வினா விடை தொகுப்பு | Pdf File\nபழைய பென்சனே தொடரப் பட வேண்டும் சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு \nமாறுதல் கலந்தாய்வு ஒத்தி வைக்கப்பட்டது. மீண்டும் காலாண்டு விடுமுறையில் நடைபெறும் அரசாணை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://tamil.lankaimage.com/2019/05/blog-post_937.html", "date_download": "2019-08-25T15:32:50Z", "digest": "sha1:YR4BEMQFQEQEUD2OLXUKI4M4STBNRS3L", "length": 22815, "nlines": 104, "source_domain": "tamil.lankaimage.com", "title": "குழம்பிய குட்டையில் மீன்பிடிக்கும் சந்தர்ப்பவாத அரசியல்வாதிகள்! - Tamil News", "raw_content": "\nHome உள்நாடு News Sri Lanka Tamil News குழம்பிய குட்டையில் மீன்பிடிக்கும் சந்தர்ப்பவாத அரசியல்வாதிகள்\nகுழம்பிய குட்டையில் மீன்பிடிக்கும் சந்தர்ப்பவாத அரசியல்வாதிகள்\nரஞ்சித் மத்துமபண்டார கடும் கண்டனம்\n'பயங்கரவாதத்துக்கு எதிரான சட்டம் பூதமல்ல' என்கிறார் பொதுநிர்வாக அனர்த்த முகாமைத்துவ அமைச்சர்- ரஞ்சித் மத்துமபண்டார.\nகேள்வி: ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களையடுத்து சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து திருப்தி அடைய முடியுமா\nபதில்: தாக்குதல் இடம்பெற்று இரண்டு வாரத்துக்குள் எமது முப்படையினரும் பொலிஸாரும் நாட்டின் பாதுகாப்பை பழைய நிலைமைக்கு கொண்டு வந்துள்ளார்கள். தற்போது நாடு சுமுகநிலைக்கு திரும்பியுள்ளதாக முப்படைத் தளபதிகளும் உறுதி வழங்கியுள்ளார்கள்.\nகேள்வி: தாக்குதலுக்கு முன்னர் புலனாய்வுப் பிரிவினர் அது தொடர்பான தகவல்களை பெற்றிருந்தார்கள் என்பது உறுதிப்படுத்தப்பட்ட செய்தியாகும். அவ்வாறென்றால் அந்தத் தகவல்கள் யாருக்கு பெற்றுக் கொடுக்கப்பட்டன\nபதில்: சாதாரணமாக பொறுப்பானவர்களுக்கு அதனை அறியத் தருவார்கள். நான் சட்டம் ஒழுங்குக்கான அமைச்சராக இருந்த வேளையில் தேவையான தகவல்களை எனக்கு பெற்றுக் கொடுத்தார்கள். புலனாய்வுப் பிரிவினர் குறிப்பிட்டவர்களுக்���ு தகவல்களை வழங்கியுள்ளார்கள். அதனால்தான் பொலிஸ்மா அதிபர், பாதுகாப்பு செயலாளர் ஆகியோர் வீட்டுக்குச் செல்ல வேண்டிய நிலைமை ஏற்பட்டது.\nகேள்வி: தகவல்கள் கிடைத்திருந்த போதும் அதனை தடுக்க முயலாதது நாட்டின் துர்ப்பாக்கியமல்லவா\nபதில்: நிச்சயமாக... தற்பொது பாதுகாப்பு அமைச்சர் ஜனாதிபதியாவார். அவருக்கு வேலைப்பளு அதிகமாகும். அதனால்தான் பாதுகாப்பு தொடர்பான முழுநேர அமைச்சரொருவர் இருக்க வேண்டும். உதாரணமாக ஜயவர்தன காலத்தில் பாதுகாப்புப் பிரிவுக்கு லலித் அத்துலத் முதலி பொறுப்பாக இருந்தார். பிரேமதாச காலத்தில் ரஞ்சன் விஜேரத்ன, சந்திரிகா காலத்தில் ஜெனரல் அனுருத்த ரசத்வத்தை ஆகியோர் பொறுப்பாக இருந்தார்கள்.அவ்வாறு ஒருவர் இல்லாமையே இவ்வாறான நிலைமை ஏற்படக் காரணமாகும்.\nகேள்வி: பாடசாலைகள் திறக்கப்பட்டாலும் மாணவர்கள் வருகை குறைவாகவே உள்ளது. இதற்குக் காரணம் என்னவென்று நீங்கள் எண்ணுகிறீர்கள்\nபதில்: அன்றைய யுத்த காலத்திலும் குண்டுகள் வெடித்தன.இலங்கையின் அன்றைய ஜனாதிபதி ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். அது மாத்திரமன்றி அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பெருமளவு பொதுமக்களும் உயிரிழந்துள்ளனர்.ஆனால் அன்றைய வேளையில் பாடசாலைகள் நடத்தப்பட்டன. இன்று தற்போது வதந்திகள் காரணமாக மக்கள் பயத்துடன் காணப்படுகின்றார்கள்.\nகேள்வி: எந்தவொரு அமைச்சரும் பிள்ளைகளைப் பாடசாலைகளுக்கு அனுப்பவில்லை என சில இணைய தளங்கள் செய்திகளை வெளியிட்டுள்ளன. அமைச்சர்கள் தங்கள் பிள்ளைகளை பாடசாலைக்கு அழைத்து வந்தால் முன்மாதிரியாக திகழலாம் அல்லவா\nபதில்: ஆம் அது நல்லது. அப்போது பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என மக்கள் ஏற்றுக் கொள்வார்கள்.பாதுகாப்புப் பிரிவினர் மாத்திரமல்ல, தற்போது அனைவரும் தங்கள் பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்ப வேண்டும். முப்பது ஆண்டுகள் யுத்தம் இடம்பெற்ற பொதும் நாங்கள் பாடசாலைகளுக்கு பிள்ளைகளை அனுப்பினோம்.\nகேள்வி: இந்தத் தாக்குதல் காரணமாக பயங்கரவாதத்துக்கு எதிரான சட்டத்தை கொண்டு வர முனைகின்றார்கள் என அரசாங்கத்தின் மீது குற்றஞ்சாட்டுகின்றார்கள் அல்லவா\nபதில்: சட்டமொன்றைக் கொண்டு வருவதற்கு முன்னர் ஏன் பயப்பட வேண்டும்இந்தச் சட்டத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து கலந்துரையா���ி திருத்த வேண்டிய இடங்களை திருத்தியே சட்டம் நிறைவேற்றப்படும். அதனை பாதகமாக உருவகப்படுத்தவது தவறாகும்.\nகேள்வி: ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் பலம் பொருந்திய நாடுகளின் சூழ்ச்சியென சிலர் கூறுகின்றனர். நீங்கள் அதை ஒப்புக் கொள்கின்றீர்களா\nபதில்: ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால் வெளிநாட்டு சூழ்ச்சி என கூக்குரலிடும் அரசியல்வாதிகள் நம் நாட்டில் இருக்கிறார்கள். இந்த தாக்குதல் தொடர்பாகவும் அதன் பின்னரும் வெளிநாட்டு உளவு சேவைகள் எமக்கு ஒத்துழைப்பு வழங்கின. நாம் முப்பது வருட யுத்தத்தில் ஈடுபட்டவர்கள். அன்று எல்.ரி.ரி.ஈயினர் கப்பல் கப்பலாக ஆயுதங்களைக் கொண்டு வந்த போது அது பற்றி உளவுத் தகவல்களைத் தெரிவித்தது அந்நிய நாடுகள்தான். அதன் மூலம் அந்தக் கப்பல்களை கடலிலேயே அழிக்க முடிந்தது. இவர்களுக்கு கடந்தகாலம் மறந்து விட்டது. கிணற்றுத் தவளைகள் போல் பேசுகின்றார்கள்.\nகேள்வி: இந்த தீவிரவாத மத அணியினருடன் சில நீதிபதிகளுககும் தொடர்புள்ளதாக ஆளுநர் அஸாத்சாலி கூறியுள்ளார். அது பற்றிய உங்களது கருத்தென்ன\nபதில்: அஸாத் சாலி ஜனாதிபதியுடன் நெருக்கமாக நடவடிக்கையில் ஈடுபடுபவர். அவ்வாறான ஒருவர் இவ்வாறு செய்திகளை ஊடகங்களுக்கு கூறிக் கொண்டிருக்காமல் ஜனாதிபதியிடமே கூறி அவர்கள் தொடர்பாக சட்ட நடவடிக்கை எடுக்கலாம் அல்லவா\nகேள்வி: நாடு முகங்கொடுத்துள்ள பிரச்சினைகள் தொடர்பில் மீண்டும் தேசிய அரசாங்கமொன்றை அமைக்கும் எண்ணம் உள்ளதா\nபதில்: தேசிய அரசாங்கமொன்றை அமைக்க தேசிய ஒப்புதல் இருக்க வேண்டும். இன ரீதியான இத்தாக்குதலில் ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர் குழம்பிய குட்டையில் மீன்பிடிப்பதை அவதானித்தோம். ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடத் தயாராக இருந்த அபேட்சகர் ஒருவர் இந்த அனர்த்தம் நடந்தவுடனேயே தான் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடப் போவதாகக் கூறினார். இறந்த உடல்கள் மீது மேற்கொள்ளப்படும் இந்த அரசியலை நாள் அருவருப்புடன் கண்டிக்கின்றேன். நாட்டிற்கு,இனத்திற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ள வேளையில் தனது சொந்த அரசியல் இலாபத்தை தேடுபவர் மக்கள் விரோத சந்தர்ப்பவாதியாவார். இவ்வாறானவர்களுக்கு மக்கள் எதிர்காலத்தில் நல்ல பாடம் கற்பிப்பார்கள்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\n��லங்கையிலிருந்து தீவிராவதிகள் ஊடுருவிய தகவலை இராணுவம், கடற்படை மறுப்பு\nஇலங்கையிலிருந்து தீவிரவாதிகள் 6 பேர், இந்தியாவுக்குள் ஊடுருவியுள்ளதாக வெளியான தகவலை ஏற்க முடியாது என இலங்கை கடற்படை மற்றும் இராணுவம்...\nவயல் வெளிகளுக்கு தீ வைத்தால் கொடுப்பனவுகள் நிறுத்தப்படும்\nகமநல சேவை நிலையம் அறிவிப்பு அறுவடையின் பின்னர் வயல் வெளிகளில் காணப்படும் வைக்கோலுக்கு தீ வைக்கும் விவசாயிகளுக்கு எதிராக கடுமையான நட...\n“Construct - 2019” சர்வதேச கட்டிட நிர்மாண கண்காட்சி நேற்று\n“Construct - 2019” சர்வதேச கட்டிட நிர்மாண கண்காட்சி நேற்று கொழும்பு ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க கண்காட்சி மண்டபத்தில் ஆரம்பிக்கப்பட்டது. அ...\nலீமெரிடியன் – பிரேவியன் கிரிக்கெட் சமர் 2019: மூதூர் யங் லயன்ஸ் கழகம் முன்னணியில்\nகிழக்கு மாகாண ரீதியில் சாய்ந்தமருது பிரேவ் லீடர்ஸ் விளையாட்டுக் கழகத்தின் 40 வருட பூர்த்தியை முன்னிட்டு பிரமாண்டமான முறையில் ஒழுங்கு...\nஎந்த சூழ்நிலைக்கும் முகம்கொடுக்கும் வகையில் இராணுவ புலனாய்வு பிரிவு மறுசீரமைக்கப்படும்\nஎந்தவொரு சந்தர்ப்பத்திலும் ஏற்படக்கூடிய நிலைமைகளுக்கும் முகம் கொடுக்கும் வகையில் இராணுவ புலனாய்பு பிரிவு மறுசீர மைக்கப்பட்டு அதன் செ...\nஉலகக் கிண்ணத்தில் அரை இறுதிக்கு நுழையும் அணிகள் எவை\n73 ஓளியாண்டுகள் தொலைவில் வேற்று கிரகங்கள் கண்டுபிடிப்பு\nதிகன அசம்பாவிதங்கள்; உடன் நஷ்டஈடு வழங்க பிரதமர் ஆலோசனை\nபங்களாதேஷ் பிரீமியர் லீக்கிலும் திசர பெரேரா அதிரடி\nஇலங்கையிலிருந்து தீவிராவதிகள் ஊடுருவிய தகவலை இராணுவம், கடற்படை மறுப்பு\nவயல் வெளிகளுக்கு தீ வைத்தால் கொடுப்பனவுகள் நிறுத்தப்படும்\n“Construct - 2019” சர்வதேச கட்டிட நிர்மாண கண்காட்சி நேற்று\nலீமெரிடியன் – பிரேவியன் கிரிக்கெட் சமர் 2019: மூதூர் யங் லயன்ஸ் கழகம் முன்னணியில்\nஎந்த சூழ்நிலைக்கும் முகம்கொடுக்கும் வகையில் இராணுவ புலனாய்வு பிரிவு மறுசீரமைக்கப்படும்\nசிறுபான்மை விடயத்தில் கடந்த அரசாங்கத்தை விட தற்போதைய அரசாங்கமே அக்கறை காட்டுகிது\nஇந்தியாவில் அமைச்சர் ரவூப் ஹக்கீம் கடந்தகால அரசாங்கதை விட, ஆட்சிக்கு வந்துள்ள எங்களது அரசாங்கமே சிறுபான்மை மக்களின் விடயத்தில் அதிக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2213644", "date_download": "2019-08-25T16:25:10Z", "digest": "sha1:PLMZDTTHTX6NCZKK67O3I2EZG6CHAKLX", "length": 14591, "nlines": 237, "source_domain": "www.dinamalar.com", "title": "சுங்கச்சாவடிகள் ரத்து: ஐகோர்ட் கேள்வி| Dinamalar", "raw_content": "\nஒரே நேரத்தில் 3 அரசுப்பணி : 30 ஆண்டு சம்பளம் 8\nபோலி நகை அடகு வைத்தவர் கைது\nமர்ம பை சம்பவம்:வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை\nசிந்துவிற்கு பிரதமர் மோடி வாழ்த்து 2\nவடபழனி பணிமனை விபத்து பலியானவர்களுக்கு ரூ.2 லட்சம் ...\nதங்கம் வென்றார் சிந்து: உலக பாட்மின்டனில் வரலாறு 16\nகர்தார்பூர் வழித்தடம்: பாக்., உறுதி 3\n4 சட்டசபை தொகுதிகளுக்கு செப்.,23ல் இடைத்தேர்தல் 3\nமர்ம பொருள் வெடித்து ஒருவர் பலி; 5 பேர் காயம் 3\nசுங்கச்சாவடிகள் ரத்து: ஐகோர்ட் கேள்வி\nமதுரை: தேசிய நெடுஞ்சாலைகளை சரியாக பராமரிக்காத சுஙகச்சாவடிகளின் உரிமத்தை ஏன் ரத்து செய்யக்கூடாது என ஐகோர்ட் மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது. இதை கண்டுகொள்ளாமல், நெடுஞ்சாலைத்துறை தூங்கி கொண்டிருப்பதாகவும் கூறியுள்ளது.\nநீதிபதி உத்தரவில் திருத்தம் செய்த உதவி பதிவாளர்கள் பணி நீக்கம்:(4)\nகோர்ட் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nநீதிபதி உத்தரவில் திருத்தம் செய்த உதவி பதிவாளர்கள் பணி நீக்கம்:\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gadgetstamilan.com/news/telecom/page/78/", "date_download": "2019-08-25T16:08:10Z", "digest": "sha1:F2YZSXPW2MKUTNYA5JDNLLXSVZLLXHM4", "length": 8413, "nlines": 131, "source_domain": "www.gadgetstamilan.com", "title": "Telecom - Gadgets Tamilan", "raw_content": "\nஇலவச எல்இடி ஹெச்டி டிவி மற்றும் செட்டாப் பாக்ஸ் வழங்க ஏர்டெல் திட்டம்\n4ஜி இணைய வேகத்தில் ஜியோ தொடர்ந்து முதலிடம் – ஜூலை 2019\nஇந்தியாவின் முதன்மையான டெலிகாம் நிறுவனம் ரிலையன்ஸ் ஜியோ\n வாடிக்கையாளர்களே முக்கியம் – ரிலையன்ஸ் ஜியோ\nபேனிக் பட்டன் புதிய மொபைல்களில் மட்டுமே இடம்பெறும்\n2017 ஆம் ஆண்டு முதல் அனைத்து புதிய மொபைல்களில் பேனிக் பட்டன் நிரந்தர அம்சமாக இருக்கும் என தொலைத்தொடர்பு துறை உறுதிப்படுத்தியுள்ளது. மேலும் பயன்பாட்டில் உள்ள மொபைல்களில்...\nரிலையன்ஸ் ஜியோ 4ஜி அதிரடி அன்லிமிட்டேட் டேட்டா மற்றும் கால்கள் – LYF மொபைல் விலை ரூ.2999 முதல்\nரிலையன்ஸ் சில்லறை வர்த்தக பிரிவின் LYF பிராண்டு மொபைல்களின் விலை 25 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. மேலும் ரூ.2999 விலையில் LYF 4G LTE ஆதரவுடன் 3 மாத அன்லிமிட்டேட் டேட்டா...\nடிராய் மைஸ்பீட் ஆப் அறிமுகம் – உங்கள் இணைய வேகத்தை சோதிக்கலாம்\nஉங்கள் இணைய இனைப்பின் வேகத்தை சோதிக்க டிராய் மைஸ்பீட் என்ற பெயரிலான ஆப் வாயிலாக உங்களுடைய 3ஜி மற்றும் 4ஜி ஆதரவு இணைய இனைப்பின் வேகத்தை அறிந்து...\nரிலையன்ஸ் 4G LTE சேவையை பெறுவது எவ்வாறு – RCOM\nரிலையன்ஸ் குழுமத்தின் ஜியோ 4G LTE சேவையை சோதனை ஓட்டத்தில் உள்ள நிலையில் ரிலையன்ஸ் சிடிஎம்ஏ சேவையில் 4G LTE சேவையை பெறுவதற்கான வழிமுறையை ஆர்காம் வெளியிட்டுள்ளது.முதற்கட்டமாக...\nரூ.93 க்கு 10GB 4G டேட்டா வழங்கும் ரிலையனஸ் கம்யூனிகேஷன்\nஇந்தியாவின் ரிலையனஸ் நிறுவனம் ரூ.93 க்கு 10GB 4G டேட்டா இன்ட்ர்நெட் சேவையை வழங்க திட்டமிட்டுள்ளது. ரிலையன்ஸ் சிடிஎம்ஏ சந்தாதாரர்களுக்கு இந்த சிறப்பு சலுகையை ஆர்காம் வழங்க உள்ளதாக...\nஇந்தியாவில் 4G LTE சேவையில் 15.8 மில்லியன் கருவிகள் டெலிவரி – 1Q 2016\nஇந்திய சந்தையில் மிக வேகமாக 4G LTE நெட்வொர்க் சேவை வளர்ந்து வருகின்றது. கடந்த முதல் நிதி காலண்டில் (1Q 2016) 15.8 மில்லியன் 4G LTE...\nRBI : உங்கள் பணத்தை திருடும் ஆப் எச்சரிக்கையாக இருங்கள்\nகால் மற்றும் டேட்டா கட்டணம் உயரும் : ஜிஎஸ்டி எதிரொலி\nநாசாவின் அப்பல்லோ 11 விண்வெளிப் பயணம் பற்றிய சுவாரஸ்யங்கள்.\nOppo K3: ஒப்போ K3 ஸ்மார்ட்போன் விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்பட்டது\nரூபாய் 2000 விலையில் ஏர்டெல் வெளியிடும் ஸ்மார்ட்போன் விபரம்\n60 லட்சம் ஜியோ போன் முன்பதிவு, செப் 21 முதல் டெலிவரி\nரூ.999 விலையில் ஜியோஃபை வாங்கலாமா – செப்டம்பர் 30 வரை மட்டுமே\nவிரைவில்., ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ஸ்மார்ட் பாக்ஸ் மற்றும் எக்ஸ்ஸ்ட்ரீம் ஸ்மார்ட் ஸ்டிக்\nடிரிப்ள் கேமரா, ஆண்ட்ராய்டு ஓன் பெற்ற சியோமி Mi A3 மொபைல் விற்பனைக்கு அறிமுகமானது\nஇலவச எல்இடி ஹெச்டி டிவி மற்றும் செட்டாப் பாக்ஸ் வழங்க ஏர்டெல் திட்டம்\nரூ.9,999க்கு ரியல்மி 5, ரியல்மி 5 ப்ரோ விற்பனைக்கு அறிமுகமானது\nவிரைவில்., ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ஸ்மார்ட் பாக்ஸ் மற்றும் எக்ஸ்ஸ்ட்ரீம் ஸ்மார்ட் ஸ்டிக்\nடிரிப்ள் கேமரா, ஆண்ட்ராய்டு ஓன் பெற்ற சியோமி Mi A3 மொபைல் விற்பனைக்கு அறிமுகமானது\nஇலவச எல்இடி ஹெச்டி டிவி மற்றும் செட்டாப் பாக்ஸ் வழங்க ஏர்டெல் திட்டம்\nரூ.9,999க்கு ரியல்மி 5, ரியல்மி 5 ப்ரோ விற்பனைக்கு அறிமுகமானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.timestamilnews.com/home/details/famous-bollowood-producer-Prerna-Arora-arrested-in-mumbai-414", "date_download": "2019-08-25T16:14:23Z", "digest": "sha1:7WZGAQ4TQ7IWC2JGZLMKBY6I3CPZ2SLA", "length": 10082, "nlines": 73, "source_domain": "www.timestamilnews.com", "title": "ஒரே நேரத்தில் பல ஆண் தயாரிப்பாளர்களிடம்!!! பிரபல பெண் தயாரிப்பாளர் அதிரடி கைது! - Times Tamil News", "raw_content": "\nஇந்தியாவில் இன்கம் டேக்ஸை ஒழிக்க வேண்டும் பொருளாதார வளர்ச்சிக்கு சு.சுவாமி கூறும் அடடே யோசனை\nபொம்பளைங்கன்னா இவ்வளவு கேவலமா குருமூர்த்தி..\n பிவி சிந்துவின் திக் திக் தங்க வேட்டை தருணங்கள்\nகாஷ்மீருக்காக ஐ.ஏ.எஸ். பதவியை தூக்கிப் போட்ட கண்ணன் கோபிநாத்\n ஃபைவ் ஸ்டார் ஹோட்டலில் உதயநிதி கொடுத்த தடல் புடல் Non-Veg விருந்து\n வைரல் ஆகும் புகைப்பட ஆதாரம்...\n மீட்ட உடன் கேட்ட முதல...\nஇந்தியாவில் இன்கம் டேக்ஸை ஒழிக்க வேண்டும்\nபிகில் கதை திருட்டு வழக்கில் புதிய திருப்பம் யார் சொல்வது உண்மை\nபள்ளிக்கூட காதல் திருமணத்தில் முடிந்த மகிழ்ச்சி தருணம்\nஒரே நேரத்தில் பல ஆண் தயாரிப்பாளர்களிடம் பிரபல பெண் தயாரிப்பாளர் அதிரடி கைது\nஆண் தயாரிப்பாளர்களிடம் சுமார் 32 கோடி ரூபாய் வரை மோசடி செய்த பிரபல பெண் தயாரிப்பாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.\nகிரிஅர்ஜ் எனும் பெயரில் தயாரிப்பு நிறுவனம் நடத்தி வருபவர் பிரர்னா அரோரா. இவர் நடிகர் அக்சய் குமாரை வைத்து தொடர்ந்து திரைப்படங்கள் தயாரித்து வருபவர். ரஷ்தம், டாய்லட் ஏக் பிரேம் கதா ஆகிய படங்கள் அரோராவின் தயாரிப்புகள் ஆகும். மேலும் பரி, பேட்மேன் ஆகிய படங்களையும் அரோரா தயாரித்துள்ளார்.\nஇதுமட்டும் இன்றி படங்களை விலைக்கு வாங்கி பிறருக்கு விற்பனை செய்யும் பணியிலும் அரோரா ஈடுபட்டு வந்துள்ளார். இந்த நிலையில் பனே கான் எனும் படத்தை தனித்த உரிமை என்று கூறி பலருக்கு விற்பனை செய்துவிட்டதாக அரோரா மீது பிரபல தயாரிப்பாளர் வாசு பக்னானி புகார் அளித்தார். இதனை தொடர்ந்து மேலும் பல தயாரிப்பாளர்களும் பனே கான் படத்தை தங்களுக்கும் அரோரா விற்பனை செய்துள்ளதாக புகார் அளித்தனர்.\nஇதனை தொடர்ந்து மும்பையில் உள்ள அரோ வீட்டில் பொருளாதார குற்றத்தடுப்பு போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர். இதனை தொடர்ந்து அரோரா கைது செய்யப்பட்டுள்ளார். இதனிடையே சோதனையின் போது அரோரா வீட்டில் ஏராளமான போலி ஆவணங்கள் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது. அரோரா பல்வேறு பெயர்களில் போலி பாஸ்போர்ட் பெற்று ���ைத்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது. மேலும் பான் கார்டுகளும் அரோரா பெயரில் நிறைய இருப்பதாக போலீசார் கூறியுள்ளனர்.\nஇதனை அடுத்து பெண் தயாரிப்பாளர் அரோரா மீது மேலும் பல வழக்குகள் பதிவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\n வைரல் ஆகும் புகைப்பட ஆதாரம்\nஇந்தியாவில் இன்கம் டேக்ஸை ஒழிக்க வேண்டும் பொருளாதார வளர்ச்சிக்கு சு.சுவாமி கூறும் அடடே…\nபிகில் கதை திருட்டு வழக்கில் புதிய திருப்பம் யார் சொல்வது உண்மை\nபள்ளிக்கூட காதல் திருமணத்தில் முடிந்த மகிழ்ச்சி தருணம் அடுத்த 5 நிமிடத்தில் ஏற்பட்ட…\nஅப்பா - அப்பான்னு உருகாதீங்க சேரன் முகத்திரையை கிழித்த கமல்\nபிரசவ வலியால் துடித்த கர்ப்பிணி சாலை ஓரத்தில் குழந்தையை பெற்றெடுத்த பரிதாபம் சாலை ஓரத்தில் குழந்தையை பெற்றெடுத்த பரிதாபம்\nபொம்பளைங்கன்னா இவ்வளவு கேவலமா குருமூர்த்தி..\nஇந்தியாவில் இன்கம் டேக்ஸை ஒழிக்க வேண்டும்\n பிவி சிந்துவின் திக் திக் தங்க வேட்டை தருண...\nகாஷ்மீருக்காக ஐ.ஏ.எஸ். பதவியை தூக்கிப் போட்ட கண்ணன் கோபிநாத்\n ஃபைவ் ஸ்டார் ஹோட்டலில் உதயநிதி கொடுத்த தடல் புடல...\nரூ.60 லட்சத்தில் BMW சொகுசு கார் கேப்டனுக்கு வந்த பிறந்த நாள் பரிசு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AF%20%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%20%E0%AE%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D!", "date_download": "2019-08-25T16:09:45Z", "digest": "sha1:MHURPLB6WNYBB4FG77DM6JZAMPTHG5GM", "length": 5111, "nlines": 75, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற ஆப்கான்! | Virakesari.lk", "raw_content": "\nசீதுவ பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் பலி\nஆஸி.யின் வெற்றியை தட்டிப் பறித்த பென் ஸ்டோக்ஸ்\nமோடியை சந்திக்க இந்தியா பயணிக்கவுள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பு பிரதிநிதிகள்\nபெண்ணாக அடையாளப்படுத்தி விபச்சாரத்தில் ஈடுபட்ட ஏழு பிலிப்பைன்ஸ் ஆண்கள் உட்பட 8 பேர் கைது\nமூவின மக்களுக்கும் பயனளிக்கும் மல்வத்து ஓயா திட்டம் இன ஐக்கியத்துக்கு பாலமாக அமையும் ; ரிஷாத்\nபோலந்தில் இடிமின்னல் தாக்கி குழந்தைகள் உட்பட ஐந்து பேர் பலி\nகுப்பைகளை ஏற்றிச் சென்ற லொறி மீதும் பொலிஸ் வாகனத்தின் மீதும் கல்வீச்சு தாக்குதல் - ஒருவர் கைது\nவிடை தேட வேண்டிய வேளை\nஅமேசன் காட்டுத் தீயை அணைக்க படையினரை அனுப்பிய பிரேசில்\nஹொங்கொங்கில் 210 யூடியூப் கணக்குகள் முடக்கம்\nகுறிச்சொல்லிடப்பட்ட கட்டுரை: நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற ஆப்கான்\nநாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து\nஐ.சி.சி. 12 ஆவது உலகக் கிண்ணத் தொடரின் 24 ஆவது போட்டி இயன் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து குல்படீன் நைய்ப் தலைமையிலான...\nஆஸி.யின் வெற்றியை தட்டிப் பறித்த பென் ஸ்டோக்ஸ்\n138 ஓட்டங்களினால் நியூஸிலாந்து முன்னிலை\nஐ.எஸ் அமைப்பு குறித்து வெளிவந்துள்ள முக்கிய விடயம்: முக்கிய பொறுப்புகளை தனது சகாவிடம் கையளித்தாரா அல் பக்தாதி...\nஇரண்டு மகன்களையும் நஞ்சூட்டி கொன்றுவிட்டு, தூக்கில் தொங்கிய தந்தை\nவெளியானது பல்கலைக்கழக மாணவனின் மரணத்திற்கான காரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarldeepam.com/news/14029.html", "date_download": "2019-08-25T15:51:20Z", "digest": "sha1:F3GAYTSA4OO2HYO3XAZM6ZGMCC6BXF5I", "length": 11341, "nlines": 175, "source_domain": "www.yarldeepam.com", "title": "பிரபாகரன் அவர்களே...!!! மாவீரர் நாளில் கடலில் நின்று சத்தியம் செய்த வைகோ - Yarldeepam News", "raw_content": "\n மாவீரர் நாளில் கடலில் நின்று சத்தியம் செய்த வைகோ\nமாவீரர் நாளான இன்று மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவர் வைகோ, விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் மீது சத்தியம் செய்துள்ளார்.\nகார்த்திகை 27ஆம் நாளான இன்று தமிழர் தாயகப் பிரதேசங்களிலும், புலம்பெயர் தமிழர் பகுதிகளிலும், தமிழ் நாட்டிலும் மாவீரர் நினைவு நாள் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்படுகின்றது.\nஇந்நிலையில், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவர் வைகோ மாவீரர் நினைவு நாளை முன்னிட்டு கடலில் இறங்கி சத்தியம் செய்துள்ளார்.\n“பிரபாகரன் அவர்களே உங்கள் லட்சியத்தை நிறைவேற்றுவதற்கு எத்தனையோ மாவீரர்கள் தனது உயிரை கொடுத்தனர். என் தலைவன் பிரபாகரன் தனி தமிழீழத்தை காக்க ஆயுதம் ஏந்தி போராடினார்.\nநான் என்ன செய்யப்போகின்றேன் என்றால், பொது வாக்கெடுப்பு என்று முதன் முதலில் கூறினேன். அந்த பொது வாக்கெடுப்பை நடத்துவதற்காக ஏற்பாடுகளை செய்வேன்.\nதமிழர் பகுதிகளில் இருக்கும் இராணுவத்தை வெளியேற்றி விட்டு பொது வாக்கெடுப்பு நடக்கும், சுதந்திர தமிழீழம் அமையும், அப்போது மீண்டும் வந்து இந்த கடலில் சத்தியம் செய்வேன்” என கூறியிருந்தார்.\nதங்கத்தின் விலை இன்று 1, 200 ரூபாவால் ஏற்றம்\nகோத்தபா��வை நாடாளுமன்ற உறுப்பினராக்க முயற்சி\nமட்டக்களப்பு வைத்தியசாலையில் தொடரும் கொடூரம்- மற்றுமொரு சிறுவனை இழந்த பெற்றோர்\nமட்டக்களப்பில் ஆறு வயது சிறுமிக்கு நடந்துள்ள கொடூரம் கையும் களவுமாக பிடிபட்ட நபர்\nஇரகசியம் கசிவு – தனக்கு நெருக்கமானவரை தேடி அலையும் கோத்தபாய\nபிக்பாஸ் நிகழ்ச்சியால் யாழ்ப்பாணத்தில் நடந்த விநோத சம்பவம்\nகாணாமல் போன வடமாகாணசபை வாகனங்கள் றிசாத் பண்ணையில்\n26 வயது இலங்கை இளைஞனை திருமணம் செய்த 61 வயது பிரித்தானிய பெண்ணின் சோகக் கதை\nகனடா சென்ற யாழ் இளைஞன் பரிதாபமாக உயிரிழப்பு – வெளியான புதிய தகவல்கள்\n முப்படையினருக்கு மைத்திரி வழங்கிய அதிகாரம்…\nஆண்டவன் அடியில் :28 Jun 2009\nஆண்டவன் அடியில் :05 Jun 2019\nஆண்டவன் அடியில் :11 May 2019\nஆண்டவன் அடியில் :10 May 2019\nஆண்டவன் அடியில் :08 May 2019\nதிரு கனகரட்ணம் கனகச்சந்திரன் (குமணன், குமணி)\nஆண்டவன் அடியில் :04 May 2019\nஆண்டவன் அடியில் :29 Apr 2019\nஆண்டவன் அடியில் :25 Apr 2019\nதிருமதி பத்மாவதி தியாகராசா (சின்னக்கிளி)\nஆண்டவன் அடியில் :27 Apr 2019\nஆண்டவன் அடியில் :23 Apr 2019\nதங்கத்தின் விலை இன்று 1, 200 ரூபாவால் ஏற்றம்\nகோத்தபாயவை நாடாளுமன்ற உறுப்பினராக்க முயற்சி மைத்திரியிடம் மகிந்த விடுத்துள்ள கோரிக்கை\nமட்டக்களப்பு வைத்தியசாலையில் தொடரும் கொடூரம்- மற்றுமொரு சிறுவனை இழந்த பெற்றோர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aanmeegam.co.in/raasi-palangal/today-rasi-palan-tamil-14-7-2019/", "date_download": "2019-08-25T16:20:44Z", "digest": "sha1:LOMNB6LVCIEVQ4EQDWHNQVHFR7F7LTR6", "length": 15331, "nlines": 138, "source_domain": "aanmeegam.co.in", "title": "இன்றைய பஞ்சாங்கம் ராசிபலன் 14.7.2019 ஆனி 29 ஞாயிற்றுக்கிழமை | Today rasi - Aanmeegam", "raw_content": "\nAanmeegam > Daily Raasi Palan > இன்றைய பஞ்சாங்கம் ராசிபலன் 14.7.2019 ஆனி 29 ஞாயிற்றுக்கிழமை | Today rasi\nஇன்றைய பஞ்சாங்கம் ராசிபலன் 14.7.2019 ஆனி 29 ஞாயிற்றுக்கிழமை | Today rasi\nஇன்றைய பஞ்சாங்கம் ராசிபலன் 14.7.2019 ஆனி 29 ஞாயிற்றுக்கிழமை | Today rasi palan\n*த்ரயோதசி ( 51.7 )*\n*ஸ்ராத்த திதி – த்ரயோதசி*\n_*சந்திராஷ்டமம் – மேஷ ராசி*_\n_அஸ்வினி , பரணி , கார்த்திகை ஒன்றாம் பாதம் வரை ._\n_*மேஷ ராசி* க்கு ஜூலை 12 ந்தேதி மதியம் 01:16 மணி முதல் ஜூலை 14 ந்தேதி இரவு 07:34 மணி வரை. பிறகு *ருஷப ராசி* க்கு சந்திராஷ்டமம்._\n_*சூர்ய உதயம் – 06:00am*_\n_*சூர்ய அஸ்தமனம் – 06:38pm*_\n_*வார சூலை – மேற்கு , வடமேற்கு*_\n_*குறிப்பு :- 12 நாழிகைக்கு மேல் ( 10:48am ) பிரயாணம் செய்யலாம். அவசியம் பிரயாணம் செய்ய வேண்டுமானால் வெல்லம் அல��லது வெல்லம் கலந்த ஆகாரம் உட்கொண்டபின் பிரயாணம் செய்யலாம்.*_\n_*தின விசேஷம் – ப்ரதோஷம்*_\n*இன்றைய அமிர்தாதி யோகம் -*\n_*வர்ஜ யோகம் – ஸித்த யோகம்*_\nமேஷம்: சந்திராஷ்டமம் நீடிப்பதால் வேலைச்சுமை இருந்து கொண்டேயிருப்பதாக ஆதங்கப்படுவீர்கள். உதவிக் கேட்டு உறவினர்களும் தர்மசங்கடத்திற்கு ஆளாக்குவார்கள். சிறுசிறு ஏமாற்றங் கள் வந்துப் போகும். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாவதில் தாமதம் ஏற்படும். உத்யோகத்தில் அலட்சியம் வேண்டாம். தானுண்டு தன் வேலையுண்டு என்றிருக்க வேண்டிய நாள்.\nரிஷபம்: பிள்ளைகளால் மகிழ்ச்சியும், உறவினர்க ளால் ஆதாயமும் உண்டு. விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். தாயார் ஆதரித்துப் பேசுவார். பயணங்கள் சிறப்பாக அமையும். வேற்றுமதத்தவர் உதவுவார். வியாபாரம் தழைக்கும். உத்யோகத்தில் உங்களின் திறமைகள் வெளிப்படும். நன்மை கிட்டும் நாள்.\nமிதுனம்: குடும்பத்தினருடன் மனம் விட்டு பேசி மகிழ்வீர்கள். விருந்தினர் வருகையால் வீடு களைக்கட்டும். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். நீண்ட நாட்களாக தள்ளிப் போன காரியங்கள் இன்று முடியும். வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. உத்யோகத்தில் அதிகாரிகள் அதிசயிக்கும்படி நடந்து கொள்வீர்கள். தொட்டது துலங்கும் நாள்.\nகடகம்: வருங்காலத் திட்டத் தில் ஒன்று நிறைவேறும். உறவினர்களில் உண்மையா னவர்களை கண்டறிவீர்கள். அநாவசியச் செலவுகளை கட்டுப்படுத்துவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவுப் பெருகும். வியாபாரத் தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்யோகத்தில் திருப்தி உண்டாகும். கனவு நனவாகும் நாள்.\nசிம்மம்: திட்டமிட்ட காரியங்களை சிறப்பாக முடிப்பீர்கள். தாய்வழி உறவினர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். பணப்பற்றாக்குறையை சமாளிப்பீர்கள். மனதிற்கு இதமான செய்தி வரும். வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலம் லாபமடைவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களால் நிம்மதி கிடைக்கும். உழைப்பால் உயரும் நாள்.\nகன்னி: உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். உடன்பிறந் தவர்கள் உங்கள் வேலைகளைப் பகிர்ந்து கொள்வார்கள். அரசால் ஆதாயம் உண்டு. வெளிவட்டாரத்தில் செல்வாக்கு உயரும். வியாபாரத்தில் சில மாற்றம் செய்வீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லித் தருவார்.\nதுலாம்: கணவன்-மனைவிக் குள் நெருக்கம் உண்டாகும். அழகு, இளமைக் கூடும். பழைய பிரச்னைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் மதிக்கப்படுவீர்கள். தடைப்பட்ட வேலைகள் முடியும் நாள்.\nவிருச்சிகம்: ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் எதையோ இழந்ததைப் போல் ஒருவித கவலைகள் வந்து போகும். நீங்கள் சிலருக்கு நல்லது சொல்லப் போய் பொல்லாப்பாக முடியும். வியாபாரத்தில் வேலையாட்களை பகைத்துக் கொள்ளாதீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களிடம் உயரதிகாரியைப் பற்றி விமர்சிக்க வேண்டாம்.\nதனுசு: அநாவசியச் செலவு களை குறைக்கப்பாருங்கள். திடீர் பயணங்கள் இருக்கும். குடும்பத்தில் சின்ன சின்ன வாக்குவாதங்கள் வந்து நீங்கும். சகோதர பகை வரக்கூடும். வியாபாரத்தில் பாக்கிகளை கறாராகப் பேசி வசூலிப்பீர்கள். உத்யோகத்தில் அதிருப்தி உண்டாகும். கடினமாக உழைக்க வேண்டிய நாள்.\nமகரம்: குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். சொத்து வாங்குவது குறித்து யோசிப்பீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. புது வேலை அமையும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். புதுத் தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி அடையும். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். சிறப்பான நாள்.\nகும்பம்: தவறு செய்பவர்களை தட்டிக் கேட்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் வளர்ச்சிக்கு சாதகமாக இருப்பார்கள். உங்களால் வளர்ச்சியடைந்த சிலரை இப்பொழுது சந்திக்க நேரிடும். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். வியாபாரத்தில் புது முடிவுகள் எடுப்பீர்கள். உத்யோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். சிந்தனைத் திறன் பெருகும் நாள்.\nமீனம்: புதிய பாதையில் பயணிக்கத் தொடங்குவீர்கள். பிள்ளைகள் பொறுப்புணர்ந்து செயல்படுவார்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை திருப்பித் தருவீர்கள். வியாபாரத்தில் அதிரடியான செயல்களால் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்யோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். சாதிக்கும் நாள்…\nஇன்றைய பஞ்சாங்கம் மற்றும் ராசிபலன் 15.07.2019 திங்கட்கிழமை ஆனி 30 | Today rasi palan\nஇன்றைய பஞ்சாங்கம் மற்றும் ராசிபலன் 13.07.2019 சனிக்கிழமை ஆனி 28 | Today rasi palan\nToday rasi palan 5/10/2017 | இன்றைய ராசிபலன் புரட்டாசி...\nஇன்று 29/6/2019 கூர்ம ஜெயந்தி ” திருமால் வழிபாடு...\nMesham Rasi Palan 2019 | மேஷம் ராசி புத்தாண்டு பலன்கள்...\nஇன்றைய பஞ்சாங்கம் மற்றும் ராசிபலன் 19.07.2019...\nஇன்றைய பஞ்சாங்கம் மற்றும் ராசிபலன் 13.07.2019 சனிக்கிழமை ஆனி 28 | Today rasi palan\nமகாசிவராத்திரி மகிமைகள், பூஜை முறைகள், பலன்கள் |...\nவீட்டில் செல்வ வளம் பெருக உதவும் சில தெய்வீக வாஸ்து...\nசபரிமலை செல்வதற்கான வழிகள் மற்றும் போக்குவரத்து...\nசெவ்வாய் தோஷம் மற்றும் அதன் பரிகாரங்கள்\nகோவில்களில் இருக்கும் அறிவியல் உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://blog.zquad.in/2012/02/blog-post_10.html", "date_download": "2019-08-25T16:15:13Z", "digest": "sha1:K7YR4RN3XCT2UNKWSU3QN2MGVR34OEKJ", "length": 6171, "nlines": 121, "source_domain": "blog.zquad.in", "title": "படியுங்கள்! சுவையுங்கள்!!: பத்து கட்டளைகள்.", "raw_content": "\nசும்மா விளையாட்டா படிச்சத, பார்த்த, கேட்டத மற்றவர்களிடமும் இணையதளம் மூலம் பகீர்ந்து கொண்டால் என்ன என்று தோன்றியது அதன் வெளிப்பாடுதான் இந்த வலைப்பூ\n1. அன்பு செலுத்துங்கள். அக்கறை காட்டுங்கள்.\n2. ஆர்வத்துடன் அதிகமாக செயல்பட விரும்புங்கள்.\n3. இன்சொல் கூறி நான், எனது போன்ற வார்த்தைகளைத் தவிர்த்திடுங்கள்.\n4. உணர்வுகளை மதிக்கவும், மரியாதை கொடுக்கவும் புகழவும் கற்றுக் கொள்ளுங்கள்.\n5. ஊக்கத்துடன் சுறுசுறுப்பாக செயல்படுங்கள்.\n6. எப்போதும் பேசுவதைக் கேட்டு, பின்விளைவை யோசித்து சரியான சைகை, முகபாவத்துடன் தெளிவாகப் பேசுங்கள்.\n7. ஏற்றுக் கொள்ளும் மனப் பக்குவத்துடன் பிறர் குறைகளை அலட்சியப்படுத்துங்கள்.\n8.ஐங்குணமாகிய நகைச்சுவை, நேர்மை, சமயோசிதம், இன்முகம், விட்டுக் கொடுத்தல் ஆகியவற்றைக் கடைப்பிடியுங்கள்.\n9. ஒவ்வொருவரையும் வெவ்வேறு புதுப்புது வழிகளில் கையாளுங்கள்.\n10.ஓஹோ, இவர் இப்படித்தான் என்று யாரையும் பார்த்த மாத்திரத்தில் மதிப்பிடாதீர்கள்.\n“வாழ்க்கையில் நல்வழிகளைக் கடைப்பிடிப்போம். வெற்றியை எட்டிப் பிடிப்போம்”\nலால்பேட்டை மற்றும் சீர்காழி சொந்த ஊர் தற்போது இருப்பது சிங்கப்பூர்.\nஎனது ஆங்கில வளைத்தளம் Come Across சென்று பார்க்கவும்.\nதகவல் தொழில்நுட்ப செய்தி (3)\nஉங்கள் குடும்பம் மகிழ்வாக இருக்க உங்கள் பங்கு என்ன...\nமகிழ்ச்சி குறையக் காரணங்கள் எது.....\nபிள்ளைகளுக்குத் தன்னம்பிக்கையை ஊட்டி வளர்ப்பது எப்...\nமனைவியிடம் கணவன் எதிர்பார்ப்பது என்��...\nகணவனிடம் மனைவி எதிர்பார்ப்பது என்ன...\nகுடும்ப மகிழ்ச்சிக்கு எது தேவை....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://sultangulam.blogspot.com/2013/03/blog-post.html", "date_download": "2019-08-25T15:23:50Z", "digest": "sha1:H4D4XI2H73QGWM4F2YLSSQO3CZQRSD3E", "length": 9800, "nlines": 224, "source_domain": "sultangulam.blogspot.com", "title": "சுல்தான்: மெயிலில் வந்த சர்தார்ஜி கதை.", "raw_content": "\nஎன் உலகம் பரந்து விரிந்தது. இன்னும் இன்னும் அறிவதன் மூலம் மென்மேலும் விரியும். வானமும் வசப்படும்.\nமெயிலில் வந்த சர்தார்ஜி கதை.\nலண்டனிலிருந்து இரண்டு பாகிஸ்தானிகள் விமானத்தில் பயணம் செய்ய வந்தனர். ஒருவர் ஜன்னலோர இருக்கையிலும் மற்றவர் அதற்கடுத்த நடு இருக்கையிலும் அமர்ந்து கொண்டனர். விமானம் புறப்படும் நேரத்தில் ஒரு சர்தார்ஜி பாதையோர இருக்கையில் (ஐஸ்ல்) வந்தமர்ந்தார்.\nவிமானம் டேக்ஆப் ஆகி பறக்கத் துவங்கியவுடன் சர்தார்ஜி தன் ஸூவை கழற்றி விட்டு விட்டு காலாட்டிக் கொண்டு வசதியாக இருக்கையில் சாய்ந்தார். ஜன்னலோர பாகிஸ்தானி, 'நான் எழுந்து போய் ஒரு கோக் வாங்கி வர வேணடும்' என்றார்.\nசர்தார்ஜி, 'நீங்கள் எழ வேண்டாம். நான் போய் வாங்கி வருகிறேன்' என்று எழுந்து போனார். அவர் எழுந்து போன உடனே அந்த பாகி சர்தார்ஜியின் ஒரு ஸூவை எடுத்து அதில் எச்சிலை நன்றாக துப்பி வைத்து விட்டார்.\nசர்தார்ஜி கோக்கை கொடுத்து விட்டு இருக்கையில் அமர்ந்ததும் அடுத்த பாகி, 'எனக்கும் ஒரு கோக் தேவைப்படுகிறதே' என்றார். சர்தார்ஜி அவருக்காக கோக் வாங்கி வர எழுந்து போனார். அவர் எழுந்து போனதும் இந்த பாகி யும் சர்தார்ஜியின் இன்னொரு ஸூவை எடுத்து அதில் எச்சிலை நன்றாக துப்பி வைத்தது.\nபயணம் முடிந்து, விமானம் தரையிறங்கியதும், சர்தார்ஜி தன் ஸூவுக்குள் காலை நுழைக்கவும் என்ன நடந்திருக்கிறது என புரிந்து விட்டது. சர்தார்ஜி இருக்கையில் சாய்ந்து உட்கார்ந்து, தன் சக பயணிகளான பாகி களிடம்,\nஇது ஏன் நமக்குள் இன்னமும் இப்படியே இருக்கிறதென தெரியவில்லை\nஇன்னும் எவ்வளவு நாளுக்குத்தான் இது இப்படியே தொடருவது\nநமது நாட்டிற்கிடையில் பகைமையும் போரும்.......\nஸூவுக்குள் எச்சில் துப்பி வைப்பதும்,,,,\nகோக்குக்குள் மூத்திரம் பெய்து கொடுப்பதும்...\nஇதைத்தான் கொஞ்சம் உல்டா பண்ணி நாராயண சாமி ஜோக்காக மாற்றி விட்டார்கள் போல.\nமெயிலில் வந்த சர்தார்ஜி கதை.\nஎலி பிடித்துத் தின்னும் தாவரம் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cinebilla.com/kollywood/reviews/kattappava-kanom.html", "date_download": "2019-08-25T15:41:40Z", "digest": "sha1:5ZFGVIWO6X3KNTCPLBIZ4OSUZA7OMN6P", "length": 8177, "nlines": 136, "source_domain": "www.cinebilla.com", "title": "Kattappava kanom Tamil movie review rating story | Cinebilla.com", "raw_content": "\nகட்டப்பாவ காணோம் படம் விமர்சனம்\nகட்டப்பாவ காணோம் படம் விமர்சனம்\nசிபிராஜ் நடிப்பில் இந்த வாரம் வெளிவந்துள்ளது ‘கட்டப்பாவ காணோம்’. எப்போதும் தன்னை மட்டும் முன்னிறுத்தாமல் தன்னோடு மற்றொன்றையும் முன்னிறுத்து அதில் வெற்றியை பெற்றுக் கொள்பவர். அப்படி வெற்றிக்கண்ட படம் தான் நாய்கள் ஜாக்கிரதை. அதே பாணியை பயன்படுத்தி இந்த படத்தில் வாஸ்து மீன் ஒன்றை வைத்து களம் இறங்கியிருக்கிறார். இதுவும் வெற்றிக் கணியை பறித்ததா என்று பார்த்து விடலாம்.\nதான் பிறந்ததில் இருந்து தொட்ட இடமெல்லாம் நன்மை நடக்காமல் கெட்டது மட்டுமே நடந்து வருவதால் சிபிராஜ்ஜை அனைவரும் ‘பேட் லக் பாண்டி’ என்றே அழைப்பதுண்டு. தனது வாழ்க்கையை தகப்பன் கூட குத்திக்காட்டும் நிலையில் சொந்தமாக தொழில் துவங்கி வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்று இருக்கிறார்.\nஅப்போது ஐஸ்வர்யா ராஜேஷை காதலித்து அவரை திருமணம் செய்து கொள்கிறார். திருமணம் முடிந்ததும் தனது தோழி சாந்தினி மூலம் சிபிராஜ்ஜின் வீட்டிற்குள் நுழைகிறது கட்டப்பா என்கிற அந்த வாஸ்து மீன். அந்த மீன் சிபிராஜ்ஜின் வீட்டிற்கு நுழைந்த பிறகு ’பேட் லக் பாண்டி’ என அழைக்கப்பட்ட சிபிராஜ்ஜின் வாழ்க்கையில் ஒரு மாறுதல் நிகழ்கிறது. அந்த மாறுதல் சிபிராஜ்ஜை வாழவைத்ததா இல்ல அழிய வைத்ததா என்பது தான் படத்தின் மீதிக் கதை.\nசிபிராஜ் வழக்கம் போல் தனது அழகான நடிப்பை கொடுத்திருக்கிறார். கலகலப்பான காமெடிக் கதைக்கு டிராவல் செய்திருக்கிறார்கள் படக்குழுவினர்... படத்தின் போக்கு ஒரு விதமாக போகட்டும் என்பதில் அக்கறை காட்டிய இயக்குனர் கதையை வலுவாக்குவதில் கவனம் செலுத்த தவற விட்டுவிட்டார்.\nகாமெடி என்கிற பெயரில் இரட்டை வார்த்தை பேசும் வசனங்கள் சிரிக்க வைத்தாலும் குடும்பங்களின் மத்தியில் கண்டிப்பாக முகத்தை சுழிக்க வைக்கும். ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பு மட்டுமல்லாமல் கிளாமரிலும் தனது முன்னேற்றத்தை அடியெடுத்து வைத்திருக்கிறார்.\nபடத்தில் நடித்த அனைத்து கதாபாத்திரங்களும் தங்களது கதாபாத்திரத்தின�� தெளிவாக வெளிப்படுத்தியுள்ளனர். பணம் கேட்டு சிபிராஜை மிரட்டி வீட்டிற்குள் நுழையும் திருமுருகன், காளி வெங்கட், ‘எமன்’ ஜெயக்குமார் இவர்களின் ரூட் மிரட்டலும் காமெடியும் சிரிக்க வைக்கிறது..\nஆனந்த் ஜீவாவின் ஒளிப்பதிவும், சந்தோஷ் தயாநிதியின் இசையில் ஒரு பாடல் மட்டும் ரசிக்கும் படியாக உள்ளது. பின்னனி இசையில் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம். சரியான கதையை தேர்ந்தெடுத்த இயக்குனர் அதை எடுத்துச் செல்லும் விதத்தில் கொஞ்சம் சறுக்கலை சந்தித்திருக்கிறார்.\nகட்டப்பாவ காணோம் - கதையில் கொஞ்சம் வலுவை காணோம்...\nதமிழ் ஆக்டர்ஸ் & ஆக்ட்ரஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.topelearn.com/index.php/technology/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D/2459-2014-08-18-04-27-16", "date_download": "2019-08-25T16:54:50Z", "digest": "sha1:PYFM2I7HSXMNATTEOJC23BAFA3X5VU63", "length": 34831, "nlines": 354, "source_domain": "www.topelearn.com", "title": "நீருக்கு அடியிலும் வீடியோ ஹேம்! விசித்திரமான அப்பிளிக்கேஷன் அறிமுகம்", "raw_content": "ஆலோசனை | தகவல்கள் | கட்டுரைகள் | கதைகள் | சிறுகதைகள் | கவிதைகள் | சமையல் | இஸ்லாம்\nநீருக்கு அடியிலும் வீடியோ ஹேம்\nநீரிற்கு அடியில் இருக்கும்போதும் ஹேம் விளையாடி மகிழக்கூடிய புதிய அப்பிளிக்கேஷன் ஒன்றினை சோனி நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.\nநீர் உட்புகாத ஸ்மாட் கைப்பேசிகளுக்கென விசேடமாக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த அப்பிளிக்கேஷனினை Sony Xperia ஸ்மாட் கைப்பேசி போன்றவற்றிலும் பயன்படுத்த முடியும்.\nஇந்த அப்பிளிக்கேஷன் ஆனது ஹேம் பிரியர்களுக்கு புதிய அனுபவத்தினை வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅட்டகாசமான வசதியினை அறிமுகம் செய்தது ஸ்கைப்\nவீடியோ அழைப்பு வசதிகளை மேற்கொள்ள உதவும் சிறந்த அப்\nவிண்டோஸ் 10 இயங்குதளத்தில் புதிய வசதி அறிமுகம்\nவிண்டோஸ் இயங்குதளத்தில் மின்னஞ்சல்களை பயன்படுத்தக்\n3 புதிய வசதிகளை அறிமுகம் செய்யவுள்ளது டுவிட்டர்\nபிரபல சமூகவலைத்தளங்களுள் ஒன்றான டுவிட்டர் 3 புதிய\nமூன்று பிரதான கமெராக்களுடன் ஐபோன் அறிமுகம்\nஒவ்வொரு வருடம் பிறந்ததும் ஆப்பிள் நிறுவனம் அறிமுகம\nசாம்சுங் அறிமுகம் செய்யும் MicroLED எனும் புதிய தொழில்நுட்பம்\nதொலைக்காட்சி மற்றும் கணினி திரைகளில் பல்வேறு நவீன\nபுதிய வகை கீபோர்ட்டினை அறிமுகம் செய்யும் ஆப்பிள்\nகடந்த வருடம் ஆப்பிள் நிறுவனமாது த��து மக் புக் கணின\nஅட்டகாசமான புதிய கைப்பேசியை அறிமுகம் செய்யும் LG நிறுவனம்\nமுன்னணி கைப்பேசி வடிவமைப்பு நிறுவனங்களுள் ஒன்றான L\nமூன்றாக மடிக்கக்கூடிய ஸ்மார்ட் கைப்பேசியை அறிமுகம் செய்தது Xiaomi\nமுன்னணி ஸ்மார்ட் கைப்பேசி வடிவமைப்பு நிறுவனங்களுள்\nஇந்த வருடம் 3 கைப்பேசிகளை அறிமுகம் செய்கிறது ஆப்பிள்\nஆப்பிள் நிறுவனம் தவறாது ஆண்டுதோறும் புத்தம் புதிய\nஹுவாவி 2019 ஆம் ஆண்டில் முதலாவதாக அறிமுகம் செய்யும் ஸ்மார்ட் கைப்பேசி\nஇந்த வருடத்தில் தனது முதலாவது புத்தம் புதிய ஸ்மார்\nடெல் நிறுவனம் அறிமுகம் செய்யும் புத்தம் புதிய ஹைபிரிட் லேப்டொப்\nஉலகின் முன்னணி லேப்டொப் வடிவமைப்பு நிறுவனமான டெல்\nபுதிய வசதியை அறிமுகம் செய்வது தொடர்பில் இன்ஸ்டாகிராம் பரிசோதனை\nபுகைப்படங்களை பகிரும் உலகின் மிகப்பெரிய தளமாக இன்ஸ\nகுறைந்த விலையில் பெரிய திரைகொண்ட ஸ்மார்ட் கைப்பேசியினை அறிமுகம் செய்யும் Relianc\nமுகேஷ் அம்பானியின் Reliance நிறுவனம் அண்மைக்காலமாக\nஉடல் ஆரோக்கியத்தை பேண புதிய சாதனத்தை அறிமுகம் செய்தது ஆப்பிள்\nஸ்மார்ட் தொழில்நுட்பத்தின் வரவினை தொடர்ந்து மனிதர்\nரஷ்யாவின் Yandex நிறுவனம் அறிமுகம் செய்யும் புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசி\nரஷ்யாவின் மிக்பெரிய இணைய தேடற்பொறியாக திகழ்வது Yan\nஆப்பிளின் 5G ஐபோன் அறிமுகம் தொடர்பில் வெளியான தகவல்\nகைப்பேசி உலகில் சாம்சுங் நிறுவனத்திற்கும் ஆப்பிள்\nகூகுள் அறிமுகம் செய்யும் Project Fi பற்றி தெரியுமா\nகூகுள் நிறுவனம் வயர்லெஸ் தொலைபேசி சேவை ஒன்றினை விர\nஇரண்டு திரைகளுடன் அறிமுகம் செய்யப்படும் ZTE Nubia கைப்பேசி\nZTE நிறுவனமானது புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசி ஒன\nவெற்றுக் கண்ணுக்கு தெரியாத பொருட்களையும் படம் பிடிக்க iMicro அறிமுகம்\nஸ்மார்ட் கைப்பேசி பாவனையாளர்கள் அதிகமாக செல்ஃபி மற\nயூடியூப் அறிமுகம் செய்துள்ள புத்தம் புதிய வசதி\nபல மில்லியன் கணக்கான வீடியோக்களை தன்னகத்தே கொண்டு\niPhone X 2018: இரண்டு சிம் வசதிகளுடன் அறிமுகம்\nஆப்பிள் நிறுவனம் இதுவரை இரண்டு சிம் வசதி கொண்ட ஸமா\nபோட்டோ ஷொப் செய்யப்பட்ட படங்களை கண்டுபிடிக்க புதிய வசதி அறிமுகம்\nஇல்லாத ஒரு காட்சியினை போட்டோ ஷொப் செய்து நிஜமாகவ\nவாட்ஸ் அப் கால் அழைப்புகளை ரெக்கார்ட் செய்யும் வசதி அறிமுகம்\nவாட்ஸ் ஆப்பில் பல்வேறு புதிய வச��ிகள் அடிக்கடி அப\nதானியங்கி ஸ்கேன் (Scan) வசதியினை அறிமுகம் செய்த ஜிமெயில்\nகூகுள் நிறுவனத்தின் மின்னஞ்சல் சேவையான ஜிமெயில் சே\nInstagramல் உள்ள புகைப்படங்கள், வீடியோக்களை தரவிறக்கம் செய்ய புதிய அப்பிளிக்கேஷன\nபேஸ்புக் நிறுவனத்தினால் நிர்வகிக்கப்படும் முன்னணி\nஇன்ஸ்டாகிராமில் சொப்பிங் வசதி அறிமுகம்\nபுகைப்படங்கள் மற்றும் சிறிய அளவிலான வீடியோக்களை நண\nவாட்ஸ் ஆப்பின் புதிய அப்டேட் அறிமுகம்\nஉலகளாவிய ரீதியில் மக்கள் பாவிக்கப்படும் ஆப்ஸ்களில்\nயூடியூப் அறிமுகம் செய்யும் சில அட்டகாசமான வசதிகள்\nயூடியூப் ஆனது நேரடி ஒளிபரப்பு சேவையினை வழங்கி வருக\nஅதிகூடிய சேமிப்பு வசதியுடன் கொண்ட SSD ஹார்ட் டிஸ்க் இனை சாம்சுங் அறிமுகம் செய்யவ\nஇலத்திரனியல் சாதன உற்பத்தியில் கொடிகட்டிப் பறக்கும\nவாட்ஸ்அப் க்ரூபில் வீடியோ கால் வசதி விரைவில் அறிமுகம்.\nவாட்ஸ்அப் செயலியில் தற்போது சோதனையில் இருக்கும் க்\nகைரேகை ஸ்கேனர் வசதியோடு சாம்சங் மடிக்கணினி அறிமுகம்\nமிகவும் எதிர்பார்க்கப்பட்ட சாம்சங் நிறுவனத்தின் ’\nHuawei நிறுவனம் அறிமுகம் செய்யும் புதிய ஸ்மார்ட் கைப்பேசி\nஆப்பிள் மற்றும் சாம்சுங் நிறுவனங்களுக்கு போட்டியாக\nவாட்ஸ் அப்பில் Tag செய்யும் புதிய வசதி அறிமுகம்\nவாட்ஸ் அப்பில் மிக நீண்டகாலமாக இருந்துவந்த குறைபாட\nடெல்லியில் நடுரோட்டில் வைத்து காதலிக்கு முத்தம் கொ\nஆபத்தில் இருப்பவர்களுக்கு 5 நிமிடத்தில் உதவ புதிய செல்போன் செயலி அறிமுகம்\nஆபத்தில் இருப்பவர்களுக்கு ஐந்தே நிமிடங்களில் அவர்க\nஅன்ரோயிட் சாதனங்களில் ஐமெசேஜ் அப்பிளிக்கேஷன்\nஎன்னதான் ஒரே வகையான வியாபாரத்தில் இரு துருவங்களாக\nகூகுள் அறிமுகம் செய்யும் புத்தம் புதிய அப்பிளிக்கேஷன்\nகூகுள் நிறுவனம் தனது அன்ரோயிட் சாதனங்களுக்காக மட்ட\nபேஸ்புக் விரைவில் அறிமுகம் செய்யும் அட்டகாசமான வசதி\nஇன்றைய இணைய உலகில் தகவல்களை தேடுவதற்கு பல இணைய தேட\nமைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் போல்ட் செல்பி மற்றும் கேன்வாஸ் செல்பி4 அறிமுகம் :\nமைக்ரோமேக்ஸ் நிறுவனம் இரண்டு புதிய செல்பி ஸ்மார்\nவீடியோ கேம்கள் நாட்டைக் காப்பாற்றுமா \nஉண்மையற்ற இன்ஜின் 4 தொழில் நுட்பம் என்பது இனி வ\nஉலகிலேயே மிக விலை குறைந்த மடிக்கணனி அறிமுகம்\nஉலகின் விலை குறைந்த மடிக்கணனி 9,999 ரூபாவிற்கு அறி\nகா���ு கேலாதோர் மற்றும் பேச முடியாதோருக்காக புதிய சாதனம்\nகாது கேலாதோருக்கான (பேச முடியாதவர்களுக்கும்) புத\nவாடிக்கையாளர்களின் வியர்வைக்கு பணம் கொடுக்கும் புதிய மொபைல் அப்ளிகேசன் அறிமுகம்\nவாடிக்கையாளர்களின் வியர்வைக்கு ரிவார்ட் பாயிண்டுகள\nகண் இமைப்பதன் மூலம் வீடியோ பதிவு செய்யும் கன்டாக்ட் லென்ஸ்\nகண்பார்வை குறைபாடு உள்ளவர்கள் கண்ணாடி அணிவதற்கு பத\nகீழே போட்டாலும் உடையாத மோட்டோரோலா செல்போன்: இந்தியாவில் அறிமுகம்\nகீழே போட்டாலும் உடையாதபடி வடிவமைக்கப்பட்டுள்ள, இந்\nவாட்ஸ் அப் அறிமுகம் செய்யவிருக்கும் அசத்தலான புதிய வசதிகள்\nபேஸ்புக் நிறுவனத்தின் வாட்ஸ் அப் சமீப காலமாக தன்னு\nசம்சுங் அறிமுகம் செய்யும் Galaxy J1 Mini\nசம்சுங் நிறுவனம் Galaxy J1 Mini எனும் புத்தம் புதி\nஏனைய ஸ்மார்ட் கைப்பேசிகளுக்கு சவாலாக Huawei P9 விரைவில் அறிமுகம்\nஒவ்வொரு ஸ்மார்ட் கைப்பேசி வடிவமைப்பு நிறுவனமும் ஏன\nபேஸ்புக்கில் 6 வகை ரியாக்சன் பட்டன்ஸ் வசதியை அறிமுகம்\nமுன்னணி சமூக வலைத்தளமான பேஸ்புக் 6 ரியாக்சன் பட்டன\nஇறந்த பின்னரும் முகப்புத்தகத்தினை கையாளக்கூடிய புதிய வசதி அறிமுகம்\nஒரு நபர் இறந்த பிறகு அவரது பேஸ்புக் கணக்கை யார் கை\nகணனி பிரியர்களுக்கான புதிய விளையாட்டு அறிமுகம் (வீடியோ இணைப்பு)\nகணனி ஹேம்களை வடிவமைக்கும் நிறுவனமான CD Projekt Red\n24 கரட் தங்கத்தினால் ஆன Samsung Galaxy Alpha அறிமுகம்\nசம்சுங் நிறுவனம் அண்மையில் Galaxy Alpha எனும் ஸ்மா\nFirefox இணைய உலாவி புதிய வசதியுடன் அறிமுகம்\nஉலகில் அதிகளவானவர்களால் பயன்படுத்தப்படும் இணைய உலா\nஒளி ஊடுபுகவிடும் கார்கள் விரைவில் அறிமுகம்\nதொழில்நுட்பத்தின் அபரிமிதமான வளர்ச்சியால் நாளுக்கு\nவீடியோ மெசேஜ் சேவையை அறிமுகம் செய்யும் ஸ்கைப்\nவீடியோ அழைப்பு, குரல்வழி அழைப்பு உட்பட சட்டிங் மற்\n4G தொழில்நுட்பத்தினைக் கொண்ட டேப்லட் அறிமுகம்\n4G தொழில்நுட்பத்தினைக் கொண்ட அன்ரோயிட் ஸ்மார்ட் டே\nஉலகை அசத்த வந்துள்ள புத்தம் புதிய ஹேம்\nXbox One சாதனம் மற்றும் கணனிகளில் பயன்படுத்தக்கூடி\nதரவிறக்கத்தில் சாதனை படைத்தது பேஸ்புக் அப்பிளிக்கேஷன்\nதற்போது பில்லியன் கணக்கானவர்களால் பயன்படுத்தப்பட்ட\nபலவீனமான உடல் இழையங்களை கண்டறிய புதிய படிமுறை அறிமுகம்\nமுன்னர் ஏற்பட்ட காயங்களினால் பலவீனமான நிலையை அடைந்\nபுதிய ஒலிப��� பட்டியை அறிமுகம் செய்தது சம்சுங்\nமுன்னணி இலத்திரனியல் சாதன உற்பத்தி நிறுவனமான சம்சு\nOppoவின் Neo 5 ஸ்மார்ட் கைப்பேசி குறைந்த விலையில் அறிமுகம்\nOppo நிறுவனம் தனது புதிய ஸ்மார்ட் கைப்பேசியான Neo\nSony Xperia M2 Aqua ஸ்மார்ட் கைப்பேசி விரைவில் அறிமுகம்\nகவர்ச்சிகரமான ஸ்மார்ட் கைப்பேசிகளை வடிவமைத்து அறிம\nபுத்தம் புதிய iPod Touch அறிமுகம்\nமுன்னணி மொபைல் சாதன உற்பத்தி நிறுவனமான அப்பிள் புத\nSamsung Galaxy Ace 4 உத்தியோகபூர்வமாக அறிமுகம்\nஅண்மையில் Galaxy Core 2 எனும் ஸ்மார்ட் கைப்பேசியின\nLava அறிமுகம் செய்யும் புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசி\nHuawei நிறுவனம் Ascend P7 எனும் புதிய ஸ்மார்ட் கைப\nAndroid இயங்குதளத்தினைக் கொண்ட Router அறிமுகம்\nஇணைய இணைப்பில் கணனிகளை பொருத்துவதற்கு பயன்படுத்தப்\niOS சாதனங்களுக்கான Super Monkey Ball Bounce ஹேம் அறிமுகம்\nSega எனும் ஹேம் வடிவமைப்பு நிறுவனம் அப்பிள் நிறுவன\nஇரு தொழில்நுட்பங்களை உள்ளடக்கிய ஸ்மார்ட் கடிகாரம் அறிமுகம்\nKairos எனும் நிறுவனம் பொறியியல் மற்றும் இலத்திரனிய\nவிரைவில் தங்க நிறத்திலான Samsung Galaxy S5 அறிமுகம்\nSamsung Galaxy S5 ஸமார்ட் கைப்பேசி அறிமுகம் செய்யப\nமைக்ரோசாப்ட் லூமியா 2 சிம் மொபைல் அறிமுகம்\nமைக்ரோசாப்ட் நிறுவனம் 2 சிம்கார்டு வசதியுடைய லூமிய\nகஞ்சா புகைபிடிக்கும் குழந்தை பதறவைக்கும் வீடியோ\nஅதிர்ச்சியான செய்தி. குழந்தைகள் ஒழுக்கம் சீரழிக்கப\nமூன்று கமெராக்களுடன் Honor 6+ ஸ்மார்ட் கைப்பேசி அறிமுகம்\nஸ்மார்ட் கைப்பேசிகளை வடிவமைக்கும் நிறுவனங்களுள் ஒன\nBlackBerry நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட் கைப்பேசி விரைவில் அறிமுகம்\nBlackBerry நிறுவனமானது மற்றுமொரு தொடுதிரை தொழில்நு\nமின்னல் வேக மோட்டார் சைக்கிள் அறிமுகம்\nFeline One எனும் 170 குதிரை வலுக் கொண்ட அதிவேக மோட\nஜிமெயில் ஊடாக பணம் அனுப்ப புதிய வசதி அறிமுகம்\nஇணைய உலகில் அசைக்க முடியாத அரசனாக திகழும் கூகுள் ந\nடுவிட்டரில் இரு புதிய வசதிகள் அறிமுகம்\nமில்லியன் கணக்கான பயனர்களை தன்னகத்தே கொண்டுள்ள பிர\nProjector உடன் கூடிய டேப்லட் அறிமுகம்\nAiptek எனும் நிறுவனம் Projector உடன் கூடிய புத்தம்\nஇன்டர்நெட் இல்லாமலும் யு டியூப் வீடியோ பார்க்கலாம்\nகூகுள் நிறுவனம் தனது யு டியூப் பயன்பாட்டை இந்தியாவ\nபல்வேறு வர்ணங்களில் HP அறிமுகம் செய்யும் புத்தம் புதிய லேப்டொப்\nமுன்னணி கணினி உற்பத்தி நிறுவனங்களுள் ஒன்றான HP நிற\nஹேம் பிர���யர்களுக்காக Xbox 360 விரைவில் அறிமுகம்\nஅதிகளவான ஹேம் பிரியர்களின் முதல் தெரிவாக இருப்பது\nசாய்தமருது Tuskers விளையாட்டு கழகத்தின் புதிய சீருடை ஸிராஸ் மீராசாஹிபினால் அறிமு\nசாய்தமருது “டஸ்கேர்ஸ்” விளையாட்டு கழகம் தனது 2 ஆம்\nViber இல் வீடியோ அழைப்புக்களை மேற்கொள்ளும் வசதி அறிமுகம்\nஇணைய இணைப்பின் ஊடாக அழைப்புக்களை மேற்கொள்ளுதல், சட\nஅப்பிள் கைக்கடிகாரத்தை (Apple Watch) அறிமுகம் செய்தது அப்பிள் நிறுவனம்\nஉலக அப்பிள் ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் முகமாக‌\nமின்கலத்தில் நீண்ட தூரம் பயணிக்கும் கார்கள் அறிமுகம்\nTesla நிறுவனம் கடந்த 2008ம் ஆண்டு மின்கலத்தை பயன்ப\n30 வினாடிகளில் சார்ஜ் ஆக கூடிய பேட்டரி அறிமுகம்\nStoreDot என்ற நிறுவனம் 30வினாடிகளில் சார்ஜ் ஆக கூட\nSamsung அறிமுகம் செய்யும் Galaxy Alpha ஸ்மாட் கைப்பேசி\nசம்சுங் நிறுவனம் தனது புதிய ஸ்மாட் கைப்பேசியான Gal\nஈஸியா நீங்களும் படம் வரைய புது அப்பிளிக்கேஷன் அறிமுகம்\nஅன்ரோயிட் மொபைல் சாதனங்களுக்கான Corel Painter அப்ப\nBlackberry Z3 மிக விரைவில் அறிமுகம்\nவழமைக்கு மாறான வடிவமைப்புடன் Blackberry Z3 எனும் ப\nXiaomi நிறுவனத்தின் Redmi Note Phablet அறிமுகம்\nXiaomi நிறுவனம் கடந்த மாதம் தனது Xiaomi Mi4 எனும்\nவளைந்த அல்ட்ரா HD தொலைக்காட்சி அறிமுகம்\nLG நிறுவனம் 105 அங்குல அளவுடைய பெரிய தொலைக்காட்சி\nசமூகவலைத்தளங்களுக்கான புதிய கைப்பட்டி அறிமுகம்\nசமூகவலைத்தளங்கள் பயன்படுத்துபவர்கள் அவற்றின் செயற்\nMicromax அறிமுகம் செய்யும் விண்டோஸ் கைப்பேசிகள்\nMicromax நிறுவனம் விண்டோஸ் 8.1 இயங்குதளத்தினை அடிப\nஅதிநவீன 3D பிரிண்டிங் பேனா அறிமுகம்\nமுப்பரிமாண தொழில்நுட்ப பிரிண்டிங் அறிமுகம் செய்யப்\nமடிக்கக்கூடிய சிறிய இலத்திரனியல் வாகனம் அறிமுகம்\nஉலகின் சிறிய இலத்திரனியல் வாகனம் ஒன்று அறிமுகம் செ\nலீப் மோஷன் தொழில்நுட்பத்தினைக் கொண்ட Keyboard அறிமுகம்\nகணனி வடிவமைப்பில் முன்னணியில் திகழும் HP நிறுவனம்\nToshiba அறிமுகம் செய்யும் Windows 8.1 டேப்லட்\nஎந்த மொழியில் பேசினாலும் உங்கள் மொழியில் கேட்கலாம்: ஸ்கைப்பில் அறிமுகம்\nமுன்னனி சொப்ட்வெயார் நிறுவனமாகத் திகழும் மைக்ரோசொப\nமைக்ரோசாப்ட்டினால் புதிய ஸ்மார்ட் கைகடிகாரம் அறிமுகம்\nமைக்ரோசாப்ட் நிறுவனமானது விரைவில் தமது புதிய ஸ்மார\niOS சாதனங்களில் செயற்படக்கூடிய TwoDots Game இன் புதிய பதிப்பு அறிமுகம்\nஅப்பிளின் iOS இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்ட ச\nஇனி விண்வெளிக்கு சென்றும் நாங்கள் சாப்பிடலாம்\nஇளம் பெண் 70 வயது கிழவியான வியப்பு.. 34 seconds ago\nமுகத்திலுள்ள கரும்புள்ளிகளை நீக்க சூப்பர் டிப்ஸ் இதோ\nமுகத்திலுள்ள கரும்புள்ளிகளை நீக்க சூப்பர் டிப்ஸ் இதோ\n‍‍ எச்சரிக்கையாக இருங்கள் 2 minutes ago\nஉங்கள் வாழ்வை வளமாக்கும் திறன்கள் \nFacebook Timeline ஐப் பற்றிக் கொஞ்சம் பார்ப்போம். 4 minutes ago\nமுதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி - நியூசிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட்டம்\nஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் இன்று தொடக்கம்\nஈரான் அணு ஆயுத ஒப்பந்தம் - பதற்றத்துக்கு மத்தியில் பேச்சுவார்த்தை\nகாஷ்மீரில் குவிக்கப்படும் 100 இராணுவம் - பதற்றப்படும் மக்கள்\nபிரிட்டனின் புதிய பிரதமராக போரிஸ் ஜோன்சன் பதவியேற்பு\nமுதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி - நியூசிலாந்து அணி முதலில்...\nஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் இன்று தொடக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://corruptioninindia.wordpress.com/category/%E0%AE%8A%E0%AE%B4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2019-08-25T16:36:30Z", "digest": "sha1:LHQPXC6E3KBGUHUKUHBCIU7VR7AJIK3T", "length": 241838, "nlines": 757, "source_domain": "corruptioninindia.wordpress.com", "title": "ஊழல் ஒழிப்பு | ஊழல்", "raw_content": "\nஊழல் வளர்க்கும், வளரும் விதமும், தொழிலாக விட்ட நிலையும், ஆதரிக்கும் போக்கும்: தமிழகத்தின் நிலை (2)\nஊழல் வளர்க்கும், வளரும் விதமும், தொழிலாக விட்ட நிலையும், ஆதரிக்கும் போக்கும்: தமிழகத்தின் நிலை (2)\nபெட்டிக் கடையில் ₹500க்கு ஜாதி சான்றிதழ்கள் விற்பனை ஏப்ரல் 2016: மயிலாப்பூர் தாசில்தார் அலுவலகம் எதிரே உள்ள பெட்டிக் கடையில் ₹500க்கு ஜாதி சான்றிதழ்கள் விற்பனை செய்த பெண் உட்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்[1]. அவர்களிடம் இருந்து போலி சான்றிதழ்கள் தயாரிக்க பயன்படுத்திய போலி முத்திரைகள் மற்றும் கம்ப்யூட்டரை போலீசார் பறிமுதல் செய்தனர். அபிராமபுரத்தில் மயிலாப்பூர் தாசில்தார் அலுவலகம் இயங்கி வருகிறது. இந்த அலுவலகம் எதிரே, ராஜா முத்தையாபுரத்தை சேர்ந்த ராஜா என்பவரின் மனைவி மஞ்சுளா (41) என்பவர் பெட்டிக் கடை நடத்தி வருகிறார். மயிலாப்பூர் தாசில்தார் அலுவலகத்தில் தேனாம்பேட்டை கணேசபுரத்தை சேர்ந்த குமார் (43) என்பவர் புரோக்கராக உள்ளார். தாசில்தார் அலுவலகத்தில் புரோக்கராக இருப்பதால் குமார் சட்டவிரோதமாக போலியாக ஜாதி சான்றிதழ்கள், வாரிசு சான்ற��தழ்களை தயாரித்து மஞ்சுளாவின் பெட்டிக்கடையில் வைத்து ₹500க்கு விற்பனை செய்து வந்துள்ளார்[2]. இதுகுறித்து வந்த ரகசிய தகவலின் பேரில், மயிலாப்பூர் வட்ட வருவாய் ஆய்வாளர் சந்திரசேகரன் கண்காணித்தபோது, புரோக்கராக உள்ள குமார் ஜாதி சான்றிதழ்கள் பெற தாசில்தார் அலுவலகம் வரும் பெற்றோர்களிடம் பேசி ₹500க்கு சான்றிதழ்களை விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து வட்ட வருவாய் ஆய்வாளர் சந்திரசேகரன் அபிராமபுரம் காவல் நிலையத்தில் குமார் மற்றும் மஞ்சுளா மீது புகார் அளித்தார். அதன்படி வழக்கு பதிவு செய்த போலீசார் குமார் வீடு மற்றும் மஞ்சுளாவின் பெட்டி கடைகளில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது குமார் வீட்டில் போலி ஜாதி சான்றிதழ்கள் மற்றும் வாரிசு சான்றிதழ்கள் கட்டுக்கட்டாக பறிமுதல் செய்யப்பட்டது.\n10 ஆண்டுகளாகவே மயிலாப்பூர் தாசில்தார் அலுவலகத்தில் புரோக்கராக வேலை ஸெய்தவனின் வேலை: மேலும் மயிலாப்பூர் தாசில்தாரின் போலி கையொப்பம் கொண்ட முத்திரைகள், அரசு முத்திரைகள் மற்றும் கம்ப்யூட்டர் பறிமுதல் செய்யப்பட்டது. மஞ்சுளா பெட்டி கடையில் விற்பனைக்காக வைத்திருந்த 10 போலி சான்றிதழ்களும் பறிமுதல் ெசய்யப்பட்டது. இதையடுத்து குமார் மற்றும் மஞ்சுளாவை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறியதாவது: குமார் கடந்த 10 ஆண்டுகளாகவே மயிலாப்பூர் தாசில்தார் அலுவலகத்தில் புரோக்கராக வேலை ெசய்து வருகிறார். இதனால் தாசில்தார் அலுவலகத்திற்கு வரும் பொது மக்கள் குமாரைத்தான் தேடுவார்கள். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கொண்ட குமார் போலியாக ஜாதி சான்றிதழ்கள் மற்றும் வாரிசு சான்றிதழ்களை தயாரித்து முதலில் தெரிந்த நபர்களுக்கு மட்டும் விற்பனை செய்து வந்தார். மேலும், இதில் அரசு அலுவலகர்களின் உடந்தையும் இருப்பதாக சொல்லப் படுகிறது. ஏனெனில், தயாரிக்கப் பட்ட சீல்கள் அவ்வபோது பணியில் இருப்பவர்களின் பெயர்கள் சகச்சிதமாக இருந்தன. கையெழுத்தும் அதேபோல்ச் இருந்தன. இவையெல்லாம் ஒரே ஆள், ஒரே இடத்தில் இருந்து கொண்டு செய்ய முடியாது.\nமுதலில் ரகசியமாக விற்பனை செய்து, பிறகு பெட்டி கடையில் வைத்து விற்பன: எந்த பள்ளி மற்றும் கல்லூரிகளும் போலி ஜாதி சான்றிதழ்களை அடையாளம் கண்டுபிடிக்காததால் அதிகளவில��� போலி சான்றிதழ்களை தயாரித்து விற்பனை செய்து வந்துள்ளார். முதலில் ரகசியமாக விற்பனை செய்து வந்த குமார் பின்னர் தாசில்தார் அலுவலகத்துக்கு எதிரே பெட்டி கடை வைத்துள்ள மஞ்சுளாவிடம் பேசி கிடைக்கும் பணத்தில் ஒரு பங்கு உனக்கு தருவதாக குமார் தெரிவித்துள்ளார். இதுபோல் கடந்த 10 ஆண்டுகளாக குமார், தாசில்தார் அலுவலகம் எதிரே உள்ள மஞ்சுளா பெட்டிக் கடையில் வைத்து ஆயிரக்கணக்கில் போலி ஜாதி சான்றிதழ்கள் மற்றும் வாரிசு சான்றிதழ்கள் விற்பனை செய்து வந்துள்ளது விசாரணையில் தெரியவந்தது. மேலும் கடந்த 2011 மற்றும் 2015ம் ஆண்டுகளில் போலி சான்றிதழ்கள் தயாரித்து விற்பனை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டதும் விசாரணையில் தெரியவந்தது. இவ்வாறு போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் குமார் மற்றும் மஞ்சுளாவை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.\nபோலி சான்றிதழ் மூலம் கூட்டுறவுத்துறையில் பணிபுரிபவர் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா: போலி சான்றிதழ் மூலம் கூட்டுறவுத்துறையில் பணிபுரிபவர் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா: போலி சான்றிதழ் மூலம் கூட்டுறவுத்துறையில் பணிபுரிபவர் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லி நசரத்பேட்டையில் இயங்கி வரும் திருப்பெரும்பூதூர் வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க நியாய விலைக் கடையில் விற்பனையாளராக செங்குட்டுவன் பணிபுரிந்து வருகிறார். இவர் மீது போலி சான்றிதழ் மூலம் பணியில் சேர்ந்துள்ளார் என்ற குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. வேலூர் மாவட்டம் அரக்கோணம் அருகே உள்ள காட்டுபாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் செங்குட்டுவன். இவர் 5.08.1992ல் கூட்டுறவு சங்கத்தில்10ம் வகுப்பு கல்வி தகுதி அடிப்படையில் வேலைக்கு சேர்ந்துள்ளார். ஆனால் இவர் காட்டுபாக்கத்தில் உள்ள அரசினர் உயர்நிலைப்பள்ளியில் 10ம் வகுப்பு படித்து தேர்ச்சி பெற்ற மாதிரி போலி சான்றிதழ்களை வாங்கியுள்ளார். உண்மையில் இவர் காட்டுபாக்கம் பள்ளியில் எந்த வகுப்புமே படிக்கவில்லை, மேலும் அந்த பள்ளியில் அந்த ஆண்டில் படித்தவர்கள் பட்டியலிலும், வருகைபதிவேட்டிலும், அவரது பெயர் இல்லை என அந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு வ��ற்பனை சங்க ஊழியர்கள் சார்பில் காஞ்சிபுரம் கூட்டுறவு சங்க இணைபதிவாளர், அரசு செயலாளர் கூட்டுறவு துறை, அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த புகாரின் பெயரில் இதுவரை இவரின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில் தற்போது உள்ள கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சோ.மதுமதி ஐ.ஏ.எஸ்., அதிகாரி தமிழ்நாடு முழுவதும் உள்ள கூட்டுறவு சங்கங்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் கூட்டுறவு சங்கங்களின் எந்த பிரிவிலும் ஊழல், தவறு நடந்திருந்தாலும் கண்டுபிடிப்பதற்கு அரசு தனியாக ஒரு விஜிலென்ஸ் குழு அமைத்துள்ளதாகவும், இந்த கூட்டுறவு சங்கங்களின் ஊழியர்கள் தவறு செய்யப்பட்டுள்ளார்கள் என பத்திரிக்கை மூலமாகவோ, புகார் வந்தாலோ உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார். இருப்பினும் இதுவரை செங்குட்டுவன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது[3].\nபோலி சான்றிதழ் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட பாமக மகளிர் அணி நிர்வாகி சண்முக சுந்தரி, ரவுடிகள், தீவிரவாதிகள் உள்ளிட்ட 1000 பேருக்கு சான்றிதழ் தயாரித்து கொடுத்துள்ளது போலீசாரின் தொடர் விசாரணையில் அம்பலமாகியுள்ளது. மூணு மாசத்தில் வக்கீல், என்ஜீனியர் சர்டிபிகேட் கொடுக்கப்படும் என விளம்பரம் கொடுத்து வாடிக்கையாளர்களைக் கவர்ந்த சண்முக சுந்தரி இதன்மூலம் கோடிக்கணக்கான பணம் சம்பாதித்துள்ளது தெரியவந்துள்ளது. கோவையைச் சேர்ந்த சண்முகசுந்தரி, கணேஷ் பிரபு, அருண்குமார் ஆகிய 3 பேரும் சேர்ந்து சட்டம், பொறியியல், பி.எஸ்சி., பி.ஏ., பி.காம்., டிப்ளமோ என பல போலி சான்றிதழ்களை தயாரித்து அதன் தகுதிக்கு ஏற்ப ரூ.50 ஆயிரம் முதல் 5 லட்சம் வரை விற்பனை செய்து உள்ளனர். இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் போலி சான்றிதழ்கள் தயாரித்து விற்பனை செய்த விவகாரத்தில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன\nவக்கீல்-எல்.எல்.பி. சான்றிதழ்கள், பொறியியல் பாராமெடிக்கல் கோர்ஸ் சான்றிதழ்கள் விற்பனை: வக்கீல் படிப்புக்கான எல்.எல்.பி. சான்றிதழ்கள், பொறியியல் படிப்புக்கான சான்றிதழ்கள் பாராமெடிக்கல் கோர்ஸ் சம்பந்தப்பட்ட சான்றிதழ்கள் மற்றும் பட்டப்படிப்பு சான்றிதழ்களை லட்சக்கணக்கில் பணம் வாங்கிக் கொண்டு சண்முக சுந்தரி தயாரித்து கொடுத்திருப்பது அம்பலமானது.. பார்கவுன்சிலில் வக்கீல்களாக பதிவு செய்பவர்களின் விண்ணப்பங்கள் மற்றும் சான்றிதழ்களை சரிபார்த்த போது, சென்னையை சேர்ந்த அருண்குமார், அழகிரி, மதுரையை சேர்ந்த கார்த்திகேயன் ஆகியோர் அளித்திருந்த எல்.எல்.பி. சான்றிதழ்கள் போலியானவை என்பது தெரியவந்தது. இதையடுத்து தமிழ்நாடு புதுச்சேரி பார்கவுன்சில் செயலாளர் தட்சிணா மூர்த்தி அளித்த புகாரின் அடிப்படையில் சென்னை உயர்நீதிமன்ற போலீசார் வழக்கு பதிவு செய்தனர். உதவி கமிஷனர் கண்ணன், இன்ஸ்பெக்டர் கீதா ஆகியோர் அதிரடியாக களத்தில் இறங்கி, இந்த வழக்கில் குற்றவாளிகளை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர் கோவை காந்திபுரம் 3-வது தெருவில் ‘‘ஹைமார்க் எஜிகேஷன் இன்ஸ்டி டியூசன்” என்ற பெயரில் சண்முக சுந்தரி போலி நிறுவனத்தை நடத்தி வந்துள்ளார். மிகவும் ‘ஹைடெக்’காக காட்சி அளித்த இந்த நிறுவனத்தில் பல வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. மின்னல் வேகத்தில் இயங்கக்கூடிய வகையிலான இன்டர் நெட் வசதியும் சண்முக சுந்தரியின் அலுவலகத்தில் இருந்துள்ளது.\nமோசடிக்கு ஹை-டெக் அலுவலகம்: இங்கிருந்த படியே இணையதளம் மூலமாக உத்தரபிரதேசம், டெல்லி, மகாராஷ்டிரா ஆகிய 3 மாநிலங்களுக்கும் தொடர்பு கொண்டு பேசி மோசடி கும்பல் போலி சான்றிதழ்களை தயாரித்திருப்பது அம்பலமாகி உள்ளது. இந்த மாநிலங்களில் செயல்பட்டு வரும் கல்வி நிறுவனங்கள் மற்றும் பல்கலைகழகங்களின் போலி சான்றிதழ்கள்தான் அதிக அளவில் தயாரிக்கப்பட்டு நூற்றுக்கணக்கானோருக்கு வழங்கப்பட்டுள்ளது. இதற்காக சண்முக சுந்தரி கோவையை மையமாக கொண்டு செயல்பட்ட தனது நிறுவனம் மூலம் விளம்பரங்கள் கொடுத்துள்ளார். அதில் ‘‘3 மாதங்களில் பட்டப்படிப்பு மற்றும் கல்வி சான்றிதழ்கள் வாங்க வேண்டுமா எங்களை அணுகுங்கள்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் போன் நம்பர்கள் மற்றும் முகவரியையும் இடம் பெற செய்துள்ளனர். இதைப்பார்த்து பலர் போட்டி போட்டுக் கொண்டு சண்முக சுந்திரியின் போலி நிறுவனத்தில் விண்ணப் பித்துள்ளனர். அவர்களிடம் ரூ. 5 லட்சம் வரை பணம் வாங்கிக் கொண்டு, சண்முக சுந்தரியும், அவரது கூட்டாளிகளும் போலி சான்றிதழ்களை தயாரித்துக் கொடுத்துள்ளனர்.\nரவுடிகளுக்கு போலி சான்றிதழ் தயாரித்து கொடுத்த பெண்: 8ஆம் ���குப்பு வரை மட்டும் படித்திருந்து கையெழுத்து போடத் தெரிந்திருந்தால் போதும், 3 மாதத்தில், சண்முகசுந்தரி, போலி சான்றிதழ்களை தயார் செய்து கொடுத்து விடுவார். சென்னையில் மட்டும் சுமார் 10 பேர் வக்கீல் படிப்புக்கான எல்.எல்.பி. போலி சான்றிதழ்களை பெற்றிருப்பது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதில் ரவுடிகள் சிலரும் இருப்பதாக போலீசார் தெரிவித்தனர். குறிப்பாக வியாசர்பாடியை சேர்ந்த ரவுடி ஒருவனும் இந்த சான்றிதழை பெற்றுள்ளான். இவன் மீது வழிப்பறி மற்றும் அடிதடி வழக்குகள் உள்ளன. கடந்த 2 ஆண்டுகளில் 1000 பேர் வரை இவர்களிடம் போலி சான்றிதழ் பெற்று பல்வேறு துறைகளில் பணியில் சேர்த்துள்ளனர். போலி பொறியியல் சான்றிதழ் பெற்றவர்களில் 5 பேர் பெயர் விவரமும், பாராமெடிக்கல் போலி சான்றிதழ் பெற்றவர்களில் 5 பேர் பெயர் விவரமம் தெரிய வந்துள்ளது.\nரவுடிகள், தீவிரவாதிகள் உள்ளிட்ட 1000 பேருக்கு சான்றிதழ் தயாரித்து கொடுத்த பெண்[4]: இது போல் உருது மொழி சான்றிதழ்களும் போலியாக வழங்கப்பட்டுள்ளன. உருதுமொழி சான்றிதழ் எதற்கு பயன்படுத்துவார்கள் என்று போலீஸ் அதிகாரியிடம் கேட்ட போது, அரபு நாடுகளில் வேலைக்கு சேருவோருக்கு உருது மொழி சான்றிதழ் அவசியம் என்பதால் பலர் போலியாக பெற்றுள்ளனர். நைஜீரிய நாட்டவர்களும் போலி உருது சான்றிதழ்களை பெற்று உள்ளன. எனவே இந்த போலி சான்றிதழ்களை தீவிரவாதிகள் பயன்படுத்தும் வாய்ப்பும் உள்ளது என்றார். கோவை தவிர ஆலந்தூரிலும் போலி சான்றிதழ் தயாரிப்பு கும்பலின் தலைமை அலுவலகம் செயல்பட்டு வந்ததை போலீசார் கண்டு பிடித்துள்ளனர். அங்கும் விசாரணை நடந்து வருகிறது. இப்படி போலி சான்றிதழ் தயாரித்து மோசடி ராணியாக வலம் வந்த சண்முக சுந்தரிக்கு டெல்லியை சேர்ந்த மோசடி ஆசாமி அமித்சிங் மிகவும் உறுதுணையாக இருந்தது கண்டுபிக்கப்பட்டுள்ளது[5]. இதையடுத்து டெல்லியில் பதுங்கி இருக்கும் அமித்சிங் மற்றும் போலி சான்றிதழ் தயாரிப்பதற்கு உடந்தையாக இருந்த அத்தனை பேரையும் கூண்டோடு கைது செய்ய போலீசார் திட்டமிட்டுள்ளனர். இதற்காக சண்முகசுந்தரியை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் நாளை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்கிறார்கள். காவலில் எடுத்து அவரிடம் விசாரணை நடத்திய பின்னர், போலி சான்றிதழ் விவகார���்தில் மேலும் பல பரபரப்பு தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\n[1] தினகரன், மயிலாப்பூர் தாசில்தார் அலுவலகம் எதிரே துணிகரம் பெட்டிக்கடையில் ரூ.500க்கு ஜாதி சான்றிதழ் விற்பனை: பெண் உட்பட 2 பேர் ைகது, 8/4/2016 2:05:09 PM\n[4] தமிழ்.ஒன்.இந்தியா, தீவிரவாதிகள், ரவுடிகளுக்கு போலி சான்றிதழ்… கோடிக்கணக்கில் சம்பாதித்த சண்முகசுந்தரி, Posted By: Mayura Akilan, Published: Monday, April 13, 2015, 18:15 [IST]\nகுறிச்சொற்கள்:அரசு ஊழியர், ஊழலின் ஊற்றுக்கண், ஊழலின் கிணறு, ஊழலுக்கு ஊழல், ஊழலுக்கே ஊழல், ஊழலை ஆதரிப்பது ஏன், ஊழல், ஊழல் ஒழிப்பு கமிஷன், ஊழல் கமிஷன், ஊழல் குற்றச்சாட்டு, ஊழல் பாட்டு, ஊழல் புகார், ஊழல் மெட்டு, ஊழல் ராகம், ஊழல் வல்லுனர், ஊழல்காரன், ரேஷன் ஊஷல், ஸ்பெக்ட்ரம் ஊழல்\nஅரிசியும் அரசியலும் ஊழலும், ஊழலின் ஊற்றுக்கண், ஊழலின் கிணறு, ஊழலுக்கு ஊழல், ஊழல், ஊழல் ஒழிப்பு, ஊழல் ஒழிப்பு கமிஷன், ஊழல் கமிஷன், ஊழல் குற்றச்சாட்டு, ஊழல் பாட்டு, ஊழல் புகார், ஊழல் மெட்டு, ஊழல் ராகம், ஒழுக்கம், Uncategorized இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nஊழல் வளர்க்கும், வளரும் விதமும், தொழிலாக விட்ட நிலையும், ஆதரிக்கும் போக்கும்: தமிழகத்தின் நிலை (1)\nஊழல் வளர்க்கும், வளரும் விதமும், தொழிலாக விட்ட நிலையும், ஆதரிக்கும் போக்கும்: தமிழகத்தின் நிலை (1)\nஊழல் எதிர்ப்பும், தமிழகமும்: சர்தார் வல்லபாய் படேல் பிறந்த நாளையொட்டி அக்டோபர் 31-ஆம் தேதி முதல் ஒரு வாரத்துக்கு ஊழல் விழிப்புணர்வு வாரம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.இதையொட்டி, மத்திய ஊழல் தடுப்பு ஆணையத்தின் சார்பில் நிகழாண்டு ஊழல் விழிப்புணர்வு வாரம் கடைப்பிடிக்கப்படுகிறது. இது தொடர்பாக ஆணையம் விடுத்துள்ள அழைப்பில், “ஊழல் ஒழிப்பிலும், ஒருமைப்பாட்டிலும் பொதுமக்களின் பங்களிப்பை ஊக்கப்படுத்துதல்’ என்ற தலைப்பில் கொண்டாடவும், மேலும் ஒருமைப்பாட்டு உறுதிமொழியை எடுத்துக் கொள்ள வேண்டும்’ என்றும் அறிவுறுத்தப்படுகிறது. மத்திய அரசு, ஊழல் ஒழிப்பு வாரமும் கொண்டாடி வருகிறது. அந்நிலையில் தமிழகத்தை நினைத்துப் பார்த்தால், எவ்வாறு அனைவரும் போலித்தனமாக செயல்பட்டு கொண்டு வருகிறார்கள் என்பதை கவனிக்கும் போது திடுக்கிட வைப்பதாக உள்ளது. லஞ்சம் கொடுக்காதவனே தமிழகத்திலில்லை என்ற நிலைதான் உள்ளது. லஞ்சம் கொடுக்காதே, வாங்காதே என்று எந்த திராவிடத் தலைவனையாவது முன்னிலைப் படுத்தி விளம்பரம் கொடுக்க முடியுமா ஜாதி வாரியாக, மதரீதியில், குறிப்பிட்டத் தலைவர்களை மையப்படுத்தி, அரசு செலவில் லட்சங்களை செலவழித்து விளம்பரங்கள் கொடுத்து சாதிப்பது என்னவென்று தெரியவில்லை. நேர்மறையான விளம்பரம், கொள்கை பரப்பு மற்றும் பிரச்சாரம் முதலியவை இல்லாதது தான், தமிழகத்தை ஊழல் சீரழித்து விட்ட நிலையாக இருக்கிறது. இனி இப்பிரச்சினைப் பற்றி சில உதாரணங்களுடன் அலசப்படுகிறது. தமிழகத்து மக்கள் சிறப்படைய வேண்டுமானால், நிச்சயமாக அரசு அலுவலக ஊழல் ஒழிக்கப் பட வேண்டும்.\nதிராவிடத்துடன் கலந்து விட்ட ஊழலின் தாக்கம்: தமிழகத்தில் திராவிடக் கட்சிகள் ஆட்சிக்கு வந்ததிலிருந்து, ஊழல் என்பது எல்லா துறைகளிலும் புறையோடி, அரித்து வருகிறது. ஆரம்பத்தில் கோதுமை ஊழல், அரிசி ஊழல் என்றெல்லாம் இருந்து, பிறகு ஊழலை விஞ்ஞான ரீதியில் செய்யும் கலை அறிந்த தலைமைப் பெற்று அதிசயிக்கத் தக்க முறையில் நடைபெற்று வருகிறது. அரசு ஊழியர் முதல் அமைச்சர் வரை “காசு / லஞ்சம் கொடுக்க, காசு / லஞ்சம் வாங்கு” என்பது சித்தாந்தமாகி விட்டது. இதைப் பற்றியெல்லாம் யாரும் வெட்கப்படுவதில்லை. எவ்வளவு கிடைக்கிறது, பிரித்துக் கொள்வது எப்படி என்பது பற்றியெல்லாம் பேசுவதும் சகஜமாகி விட்டது. பிறப்பிலிருந்து, இறப்பு வரை லஞ்சம் கொடுக்க வேண்டியிருக்கிறது என்றால் அது உண்மையாகவே இருக்கிறது. கடந்த 60 ஆண்டுகளில் காசு வாங்குவது, அதிலும் செய்ய வேண்டிய வேலைக்கு காசு கேட்பது-வாங்குவது-கொடுப்பது என்பதை இவர்கள் வழக்கமாக்கி விட்டனர். மேலும் காசு கொடுக்கவில்லை என்றால் கால தாமதம் செய்வது, வரும்போது ஆள் இல்லாமல் சென்று விடுவது, ஏதோ ரொம்ப பிசியாக இருப்பது போலக் காட்டிக் கொள்வது, அலைக்கழிப்பது, கொடுத்த விண்ணப்பங்கள் காணவில்லை என்பது, என்ற யுக்திகளில் ஈடுபடுவதும் அவர்களுக்கு கை வந்த கலையாகி விட்டது. கூட்டாக கொள்ளையடித்து பிழைத்துக் கொண்இருப்பதால், சக ஊழியர், உயர் அதிகாரி, தாசில்தார் என்ற எல்லா நிலைகளிலும், இத்தகைய போக்கு காணப்படுகிறது.\nபோலி ஜாதி சான்றிதழ் விற்பனை நவம்பர் 2017: வேலூரில் போலி சான்றிதழ்கள் தயாரித்து விற்பனை செய்ததாக 3 பெண்கள் கைது செய்யப்பட்டனர். வேலூர் அருகே பாலமதியைச் சேர்ந்த பச்சையம்மாள் என்ற பானுமதி தனத��� 10 வயது மகளின் ஜாதி சான்றிதழை பள்ளியில் அண்மையில் சமர்ப்பித்தார். இதன்[1] மீது சந்தேகமடைந்த தலைமை ஆசிரியர், அதை வேலூர் வட்டாட்சியர் அலுவலகத்துக்கு அனுப்பி வைத்தார். ஆய்வு செய்ததில் அது போலி என தெரியவந்தது[2]. இதையடுத்து, பச்சையம்மாளிடம், வட்டாட்சியர் பாலாஜி நடத்திய விசாரணையில், சில மாதங்களுக்கு முன் மகளுக்கு ஜாதிச் சான்றிதழ் பெறுவதற்காக அலுவலகம் வந்த போது, பெண் ஒருவர் சான்றிதழ் பெற்றுத் தர உதவுவதாகக் கூறி பணம் பெற்று, சான்றிதழ் கொடுத்ததாகத் தெரிவித்தார். வட்டாட்சியர் அலுவலக ஊழியர்கள் நடத்திய விசாரணையில்,\nசங்கரன்பாளையத்தைச் சேர்ந்த சாந்தி (58),\nசைதாப்பேட்டையைச் சேர்ந்த சுமதி (36),\nசூரியகுளத்தைச் சேர்ந்த மேரி (32),\nஓல்டு டவுனைச் சேர்ந்த சரவணன் (45)\nஆகியோர் போலிச் சான்றிதழ் தயாரித்து விற்பனை செய்தது தெரியவந்தது. தொடர்ந்து, திங்கள்கிழமை வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் இருந்த சாந்தி, சுமதி, மேரி ஆகியோரை ஊழியர்கள் பிடித்து தெற்கு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அதாவது அவர்கள் அங்கு ரொம்பவே பிரபலமானவர்கள் என்று தெரிகிறது, புரோக்கர் என்றும் சொல்லலாம். இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிந்து மூவரையும் கைது செய்து, போலிச் சான்றிதழ்களைப் பறிமுதல் செய்தனர். தலைமறைவான கவிதா, சரவணன் ஆகியோரை போலீஸார் தேடி வருகின்றனர்.\nதனுஷ் வழக்கில் போலி சான்றிதழ் – அரசிதழ், சென்சார் போர்டு சான்றிதழ், ஆதார், குடும்ப அட்டை போலியானவை. புகார்[3]: தனது மகன் என உரிமை கோரி கதிரேசன் என்பவர் தாக்கல் செய்த வழக்கில், நடிகர் தனுஷ் போலி ஆவணங்கள் தாக்கல் செய்ததாகவும், அவர் மீது நடவடிக்கை கோரியும் உயர் நீதிமன்ற மதுரை கிளை பதிவாளரிடம் மனு அளிக்கப்பட்டது. மேலூர் மலம்பட்டியைச் சேர்ந்த கதிரேசன்-மீனாட்சி தம்பதி, நடிகர் தனுஷ் தங்கள் மகன் என உரிமை கோரியும், தங்களுக்கு மாதந்தோறும் ரூ.65 ஆயிரம் வழங்க உத்தரவிடக் கோரியும் மேலூர் நீதித்துறை நடுவர் மன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். பல கட்ட விசாரணைக்குப் பிறகு பராமரிப்பு செலவு கோரிய மனுவை உயர் நீதிமன்ற கிளை ரத்து செய்தது. இந்நிலையில், கதிரேசன், உயர் நீதிமன்ற கிளை பதிவாளரிடம் மனு அளித்தார். அதில், ‘மேலூர் நீதித்துறை நடுவர் மன்றம், உயர் நீதிமன்றத்தில் தனுஷ் சார்பில் தாக்கலான வக்காலத்தில் தனுஷின் கையெழுத்து போலியாக போடப்பட்டுள்ளது. தனுஷ் தரப்பில் தாக்கலான பிறப்பு, பள்ளி மாற்று மற்றும் 10-ம் வகுப்பு சான்றிதழ்கள், அரசிதழ், சென்சார் போர்டு சான்றிதழ், ஆதார், குடும்ப அட்டை போலியானவை. தெல்லாம் எப்படி சாத்தியமாகும் என்பது திகைப்படைய செய்வதாக இருக்கிறது. இவற்றின் அடிப்படையில்தான் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இது குறித்து விசாரித்து சம்பந்தப்பட்டோர் மீது நடவடிக்கை எடுக்க’ கோரியுள்ளார்[4]. இது ஏன் குறிப்பிடப்படுகிறது என்றால், படித்தவன் – படிக்காதவன்; ஏழை – பணக்காரன்; அதிகாரம் உள்ளவன் – இல்லாதவன் என்ற நிலைளில் இப்பிரச்சினை தீவிரமாக, பொது மக்களின் வாழ்க்கையினை பல்வேறு வகைகளில் பாதித்து வருவதாலும், ஊழலை மேன்மேலும் பெருக்கி வளர்த்து வருவதாலும், இதனை உடனடியாகக் கட்டுப் படுத்தி, ஒழிக்க வேண்டிய அவசியத்தை அனைவரும் உணர்ந்து செயல்பட வேண்டும்..\nபோலி பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள் தயாரித்து விற்பனை பிப்ரவரி 2017: போலி பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள் தயாரித்து விற்பனை செய்ததாக இருவர் கைது செய்யப்பட்டனர். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது: சென்னை மாம்பலம் வட்டாட்சியராகப் பணிபுரிபவர் ஆனந்த் மகாராஜன். இவரிடம் உண்மைத்தன்மை குறித்து விசாரிக்க ஒரு இறப்புச் சான்றிதழ் அசோக்நகர் சார் பதிவாளர் அலுவலகத்தில் இருந்து சில நாள்களுக்கு முன்பு வந்தது. அந்த இறப்புச் சான்றிதழ் குறித்து ஆனந்த் மகாராஜன் ஆய்வு செய்ததில், அது போலியானது என்பது தெரியவந்தது. இதுதொடர்பாக அவர் எம்.ஜி.ஆர்.நகர் காவல் நிலையத்தில் புகார் செய்தார்[5]. அந்தப் புகாரின் அடிப்படையில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அந்த போலி சான்றிதழை தயாரித்து கொடுத்தது –\nசைதாப்பேட்டையைச் சேர்ந்த சுப்பிரமணி (42),\nஜாபர்கான்பேட்டையைச் சேர்ந்த ஆனந்த் (52)\nஆகியோர் என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீஸார், அவர்கள் இருவரையும் புதன்கிழமை கைது செய்தனர்[6]. அவர்களிடம் நடத்திய விசாரணையில் கிடைத்த தகவல்கள்: சுப்பிரமணி ஈக்காட்டுதாங்கலில் பெட்டிக் கடை நடத்தி வருகிறார்[7]. அங்கேயே அவரும் ஆனந்தும் சேர்ந்து போலி சான்றிதழ்களை தயாரித்து இருக்கின்றனர். இந்த நிலையில், எம்.ஜி.ஆர்.நகர் அருகே உள்ள பாரதிதாசன் நகரைச் ��ேர்ந்த ஒருவர், தனது தந்தையின் இறப்புச் சான்றிதழை பெறுவதற்கு ஆனந்தை அணுகியுள்ளார். அவரிடம், ஆனந்த் ரூ.2 ஆயிரம் பெற்றுக் கொண்டு வட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்து இறப்புச் சான்றிதழை பெற்றது போன்று, தாங்கள் தயாரித்த போலி இறப்புச் சான்றிதழை அவரிடம் கொடுத்திருக்கிறார். அந்தச் சான்றிதழை, அசோக் நகர் சார் -பதிவாளர் அலுவலகத்தில் பாகப்பிரிவினைக்காக சமர்ப்பிக்கப்பட்டது. இதில், அந்த இறப்புச் சான்றிதழ் மீது சந்தேகம் ஏற்பட்டதால் அலுவலக ஊழியர்கள், மாம்பலம் வட்டாட்சியர் அலுவலகத்துக்கு அதை அனுப்பி வைத்தனர். அதன் பின்னரே போலி சான்றிதழ் தயாரித்து கொடுக்கும் கும்பல் குறித்த தகவல்கள் வெளிவரத் தொடங்கியது. கைது செய்யப்பட்ட இருவரும் பிறப்பு, இறப்புச் சான்றிதழ் உள்ளிட்ட பல்வேறு சான்றிதழ்களை போலியாக தயாரித்து ரூ.500 முதல் ரூ.3 ஆயிரம் வரை விற்றுள்ளனர். இந்தக் கும்பலிடமிருந்து போலீஸார், சுமார் 100 போலி முத்திரைகள், 33 போலி சான்றிதழ்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ளனர்[8].\n[1] தினமணி, போலி சான்றிதழ் தயாரித்து விற்பனை: 3 பெண்கள் கைது, By DIN | Published on : 01st November 2017 12:31 AM |\n[3] தி.இந்து, போலி ஆவணங்கள் தாக்கல் செய்ததாக நடிகர் தனுஷ் மீது நீதிமன்றத்தில் புகார், பதிவு செய்த நாள். செப்டம்பர்…04, 2017. 10.48; மாற்றம் செய்தது. செப்டப்மர். 04, 2017, 09. 11 IST;\n[5] தி.இந்து, போலி வாரிசு சான்றிதழ் தயாரித்து விற்பனை செய்த 2 பேர் கைது, பதிவு செய்த நாள். பிப்ரவரி.23, 2017. 10.48; மாற்றம் செய்தது. ஜூன். 16, 2017. 12.50;\n[6] தினமணி, போலி பிறப்பு, இறப்பு சான்றிதழ் விற்பனை: இருவர் கைது, By DIN | Published on : 23rd February 2017 01:56 AM\nகுறிச்சொற்கள்:அரசு ஊழியர், ஊழலின் ஊற்றுக்கண், ஊழலின் கிணறு, ஊழலுக்கு ஊழல், ஊழலுக்கே ஊழல், ஊழலை ஆதரிப்பது ஏன், ஊழல், ஊழல் ஒழிப்பு கமிஷன், ஊழல் கமிஷன், ஊழல் குற்றச்சாட்டு, ஊழல் பாட்டு, ஊழல் புகார், ஊழல் மெட்டு, ஊழல் ராகம், ஊழல் வல்லுனர், ஊழல்காரன், ரேஷன் அரிசி ஊழல், ரேஷன் ஊஷல், ஸ்பெக்ட்ரம் ஊழல்\nஅரசு ஆஸ்பத்திரி, அரசு ஊழியர், அரிசியும் அரசியலும் ஊழலும், உபதேசம், ஊழலின் ஊற்றுக்கண், ஊழலின் கிணறு, ஊழலுக்கு ஊழல், ஊழல், ஊழல் ஒழிப்பு, ஊழல் ஒழிப்பு கமிஷன், ஊழல் கமிஷன், ஊழல் குற்றச்சாட்டு, ஊழல் பாட்டு, ஊழல் புகார், ஊழல் மெட்டு, ஊழல் ராகம், கருணாநிதி, வழக்கு இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nசுரங்க ஊழல் மோசடியில் கைதான ஜனார்த்தன ரெட்டியின் மகளின் திருமணம் நவம்பர் 16, 2016 அன்று நடக்கிறதாம் – ரூ 500 கோடிகள் செலவாம்\nசுரங்க ஊழல் மோசடியில் கைதான ஜனார்த்தன ரெட்டியின் மகளின் திருமணம் நவம்பர் 16, 2016 அன்று நடக்கிறதாம் – ரூ 500 கோடிகள் செலவாம்\nபணக்காரர்களுக்கு என்றால் சட்டம் வளையும் போலிருக்கிறது: இந்திய மில்லியனர்களில் ஒருவரும், முன்னாள் அமைச்சர் ஜனார்த்தனரெட்டி மகளின் திருமணம் நவம்பர் 16, 2016 அன்று நடத்துவதற்கான சிறப்பாக ஏற்பாடுகள் செய்துள்ளார்[1]. ரூ. 500 கோடி செலவில் திருமணம் செய்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளன[2]. சட்டவிரோதமாக சுரங்கத்திலிருந்து கனிமங்களை எடுத்த விவகாரத்தில் சிபிஐயினால் 2011ல் கைது செய்யப்பட்டார் ரெட்டி. பிறகு, ஜனவரி 2015ல், உச்சநீதி மன்றத்தின் அனுமதியில், ஆனால், பெல்லாரி பகுதிக்குச் செல்லக் கூடாது என்ற சரத்துடன் பெயிலில் வெளிவந்தார். இப்பொழுது திருமண விசயமாக நவம்பர் 1லிருந்து 21 நாட்கள் பெல்லாரிக்குச் செல்லலாம் என்று அனுமதி பெற்றுள்ளார்[3]. கடந்த 4 ஆண்டுகளாக ஜனார்த்தன ரெட்டியின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ள நிலையில், இந்த திருமணத்திற்கு பல கோடி ரூபாய் செலவு செய்து பிரமாண்ட ஏற்பாடுகளை செய்துவருவது எப்படி என பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. மேலும், பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் தற்போது செல்லாதாகிவிட்டன. இந்த நிலையில் பல கோடி ரூபாய் செலவில் ஆடம்பர திருமணம் நடைபெறுவது சாத்தியமா என்ற சந்தேகத்தையும் எழுப்பியுள்ளது[4]. ஏழைகளும், சாதாரண மக்களும் தான், அதைப் பற்றியெல்லாம் கவலைப்பட வேண்டும், இவர்கள் ஏன் கவலைப்படப் போகிறார்கள்\nசுரங்க மோசடியில் சிக்கியவர் மகளுக்கும், சுரங்க அதிபரின் மகனுக்கு திருமணம்: சுரங்க மோசடி வழக்கில் ஜாமீனில் வெளிவந்துள்ள கர்நாடக பாஜக முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டியின் மகள் பிராமணிக்கும், ஆந்திராவைச் சேர்ந்த சுரங்க அதிபரின் மகன் ராஜீவ் ரெட்டிக்கும் நவ‌ம்பர் 16-ம் தேதி பெங்களூரு அரண்மனையில் திருமணம் நடைபெற உள்ளது[5]. இதனை “சுரங்கப் பொருத்தம்மென்பதா, மணப்பொருத்தம் என்பதா என்று தெரியவில்லை. நவம்பர் 12 முதல் 15 வரை நான்கு நாட்களுக்கு பிரமாண்டமாக கொண்டாட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன[6]. லோக் சபா உறுப்பினர் பி. ஶ்ரீராமுலு இந்த பொறுப்பை ஏற்றுள்ளார். மேலும், இவர் பிறந்த பின்னரே ந��ன் சமூகத்தில் உயர்ந்த நிலைக்கு முன்னேற்றம் அடைந்தேன். எனவே, தனது மகளின் திருமணத்தை யாரும் எதிர்பார்க்காத வகையில் சிறப்பாக செய்யவேண்டும் என்ற முடிவுக்கு ஜனார்த்தனரெட்டி வந்துள்ளார். ரெட்டிகள் முன்னர் இப்படி வசதியாக இல்லையா என்று தெரியவில்லை.\nரூ. 50,000/-க்கு திரைப்பட பாணியில் வீடியோ அழைப்பிதழ்: திருமண அழைப்பிதழே கோடி ரூபாய் மதிப்பில் தயாரிக்கப்பட்டதாகும், அதாவது ஒரு அழைப்பிதழின் மதிப்பு ரூ.50,000/- ஆகும்[7]. ஏதோ அன்பளிப்பு பெட்டி போன்று வடிவமைக்கப்பட்டிருக்கும் அதனைத் திறந்தவுடன், சிறிய எல்.சி.டி டிவி வெடெலை செய்ய ஆரம்பிக்கின்றது. பெண்-மகன் பெற்றோர் மணமக்களை அறிமுகப்படுத்தி, “அதிதி தேவோ பவ” என்று சொல்லி பாட்டு பாடுகிறது. அதாவது ஆடியோ வீடியோ மூலம் அனைவரையும் வரவேற்பது போன்ற திருமண அழைப்பிதழ் தயாரிக்கப் பட்டிருந்தது. அழைப்பிதழை திறந்தால் எல்சிடி திரையில் காட்சிகள் விரிகின்றன. அதில் ஒரு பிரத்யேக பாட்டு ஒளிபரப்பாகிறது, அதில் ஜனார்த்தனரெட்டி, அவரின் மனைவி, மகன், மற்றும் மனப்பெண், மணமகன் ஆகியோர் தோன்றி திருமணத்திற்கு அழைக்கிறார்கள்[8]. திருமணத்திற்கு வருமாறு அழைப்பு விடுக்கிறார்கள். அந்த வீடியோவின் இடையே மணமகள்-மணமகனும் திரைப்பட டூயட் காட்சி போல வடிவமைக்கப்பட்டுள்ளது. சரியாக 2 நிமிடம் 28 வினாடிகளை கொண்ட இந்த வீடியோ, திரைப்பட பாணியில் உருவாக்கப்பட்டுள்ளது[9]. இதற்கெல்லாம் பணம் எப்படி வந்தது என்று கேட்கவா முடியும்\nபணக்கார வீட்டு திருமணங்களில் நடனம் ஆடும் நடிகைகள்[10]: இந்நிலையில் 10-11-2016 வியாழக்கிழமை அன்று ஜனார்த்தனரெட்டியின் மகளுக்கு நலுங்கு சடங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது[11]. இந்த சடங்கில் நடனமாடுவதற்காக தன்னிந்திய மொழிகளிலிருந்து 40க்கும் மேற்பட்ட தனிப்பாடல்கள் இசையுடன் சிடி தயாரிக்கப்பட்டிருந்தது[12]. அதில், மணமகளை வாழ்த்துவது போன்று பாடல்கள் இடம்பெற்றிருந்தது. இந்த பாடல் ஒலிப்பரப்பப்பட்டதும், தமிழ் நடிககைகளான சினேகா, மீனா, ராதிகா, ராதா மற்றும் நிரோஷா ஆகியோர் நடனம் ஆடி அனைவரையும் ஆச்சர்யபடவைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது[13]. நடனம் ஆடுவதற்காகவே ஒரு பெரும் தொகை சம்பளமாகக் கொடுத்து அழைத்து வரப்பட்டனர் என்று ஒருசாராரும், மணவிட்டாரின் அழிப்பின் பேரில் வந்தவர்கள் உற்சாக மிகுதியில் ஆடினார்கள் என்று ஒருசாராரும் தெரிவிக்கின்றனர்[14]. எது எப்படியாகிலும், இந்நடிகைகள் ஆடியுள்ளார்கள் என்பது உண்மையாகிறது. எல்லாமா சினிமா பாணியில் இருக்கும் போது, நடிகைகள் ஆடியதில் என்ன அதிசயம் என்றும் கேட்பார்கள். காசுக்குத்தான் பிரச்சினையில்லை என்பர்தனை ஏற்கெனவே மெய்ப்பித்து விட்டார்கள்.\nஊடகக்காரர்களுக்கு ஐந்து நட்சத்திர உபசரிப்பு: ஊடகக்காரர்களுக்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன. அவர்கள் வந்திறங்கியதும், கார்கள் தயாராக இருக்கும்; அவரவர் ஐந்து நட்சத்திர ஹோட்டல்களுக்கு அழைத்துச் செல்லப்படுவர்; நன்றாக உனவு கொடுக்கப் படும். நிகழ்ச்சி பற்றி செய்திகளை வெளியிட இவ்வாறு அவர்கள் கவனிக்கப்படுவார்கள். இதைத்தவிர, அவர்களே தனியாக, புகைப்படங்கள், வீடியோ, விளக்கு அமைப்பு முதலியவற்றை பிரத்யேகமாக செய்துள்ளனர். நான்கு நாட்களுக்கு, அங்கு எல்லோருக்கும் செம ஜாலிதான், எல்லாமே கிடைக்கும் என்ற அளவுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன. அதற்கேற்றபடி, ஊடகங்களும் தங்களது நன்றியை இப்பொழுதே தெரிவிக்க ஆரம்பித்து விட்டன. என் டி டிவி, அந்த அழைப்பிதழ் வீடியோவை வெளியிட்டுள்ளது[15]. “இந்தியா டிவியும்” போட்டிப் போட்டுக் கொண்டு விவரத்துடன் வெளியிட்டுள்ளது[16]. பிறகென்ன ஊழல்-வெங்காயம்-வெள்லப்பூண்டு எல்லாம் ஊழல் என்றோ, கைது என்றோ, ரெட்டி அவமானப்பட்டு விட்டாரா அல்லது அவரது மனசாட்சி அவரைக் குத்தி யாதாவது கேட்டதா ஊழல் என்றோ, கைது என்றோ, ரெட்டி அவமானப்பட்டு விட்டாரா அல்லது அவரது மனசாட்சி அவரைக் குத்தி யாதாவது கேட்டதா இல்லை சினிமா பாணியில், யாதாவது “உரையாடல்” நடந்ததா இல்லை சினிமா பாணியில், யாதாவது “உரையாடல்” நடந்ததா தெரியவில்லை, ஆனால், அனைவற்றையும் மறந்து, ஆடம்பரமாக திருமணம் நடக்கப் போகிறது. இதில், எந்தெந்த பிஜேபி அமைச்சர்கள் கலந்து கொள்ளப் போகிறார்கள் என்று பார்க்க வேண்டும்.\n[1] தினமலர், ஜனார்த்தனரெட்டி இல்ல திருமணவிழாவில் தமிழ் நடிகைகள் நடனம், நவம்பர்.12, 2016.15.03.\n[2] தமிழ்.ஒன்.இந்தியா, ரூ.500 கோடியில் ஜனார்த்தன ரெட்டி மகள் திருமணம் சாத்தியமா \n[10] சென்னை.ஆன்லைன், பணக்கார வீட்டு திருமணங்களில் நடனம் ஆடும் நடிகைகள்\n[13] தினகரன், ஜனார்த்தனரெட்டி வீட்டு திருமண நிகழ்ச்சியில் சினேகா, மீனா, ராதிகா நடனமாடி அசத்தல், Date: 2016-11-12@ 00:36:41.\n[14] தினமலர், ஜனார்த்தனரெட்டி இல்ல திருமணவிழாவில் தமிழ் நடிகைகள் நடனம், நவம்பர்.12, 2016.15.03.\nகுறிச்சொற்கள்:அழைப்பிதழ், ஆட்டம், ஊழல், ஊழல் குற்றச்சாட்டு, ஊழல் புகார், ஊழல்காரன், எடியூரப்பா, கொண்டாட்டம், சுரங்க ஊழல், சுரங்கம், ஜனார்த்தன் ரெட்டி, திருமணம், நடிகைகள், நலுங்கு, பாஜக, பாட்டம், பிஜேபி, பெல்லாரி, ரெட்டி, ரெட்டி சகோதரர்\nஅத்தாட்சி, அவமானம், இழுக்கு, ஊழலின் ஊற்றுக்கண், ஊழலுக்கு ஊழல், ஊழல், ஊழல் ஒழிப்பு, ஊழல் ஒழிப்பு கமிஷன், ஊழல் கமிஷன், ஊழல் குற்றச்சாட்டு, ஊழல் பாட்டு, ஊழல் புகார், ஒழுக்கம், கருப்புப் பணம், கோடி, கோடி-கோடி ஊழல்கள், கோடிகள், சட்டம், சி.பி.ஐ, சி.பி.ஐ ரெய்ட், சுரங்க ஊழல், சுரங்கம், ஜனார்தன் ரெட்டி, ஜனார்த்தன் ரெட்டி, தனிமனித ஒழுக்கம், பாஜக, பிஜேபி, பெல்லாரி, மகன், ரூபாய், ரெட்டி, ரெட்டி சகோதரர், ரெட்டி சகோதரர்கள் இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nசிபிஐ அதிகாரிகள் தாக்கப்படல், கலால் அதிகாரி கடத்தல்,…..இவையெல்லாம் எங்கு போய் முடியுமோ\nசிபிஐ அதிகாரிகள் தாக்கப்படல், கலால் அதிகாரி கடத்தல்,…..இவையெல்லாம் எங்கு போய் முடியுமோ\nசேவை வரி கட்டுபவருக்கு தொந்தரவு: மதுரை அருகே உள்ள நாகமலை புதுக்கோட்டையை சேர்ந்த முருகானந்தம் / முருகேசன் (தினமலர் குறிப்பிடுவது). இவர் கேபிள் டீவி இணைப்பு தொழில் செய்து வருகிறார். சேவைவரி செல்லுத்தும் வகையில், இவர் சேவைவரி சட்டத்தின் கீழ் பதிவு செய்து கொண்டு வரி செலுத்தி வருகிறார். இருப்பினும், இவரிடம் மதுரை சுங்கவரி அலுவலகத்தில் கண்காணிப்பாளராக பணியாற்றும் அசோக்ராஜ் [Superintendent], கிருஷ்ணன் [Inspector] ஆகிய இருவரும் தொடர்புகொண்டு, “நீங்கள் அதிக அளவில் வரி பாக்கி வைத்துள்ளீர்கள் அதிலிருந்து தப்ப வேண்டுமானால், 75 ஆயிரம்[1] / ரூ.25 லட்சம் லஞ்சம் கொடுக்க வேண்டும்”, என்று கூறினாராம்[2]. வழக்கம் போல தமிழ் ஊடகங்களில் இந்த பணத்தொகை வேறுபடுகிறது. வரி செலுத்துபவர்களுக்கு உதவக் கூடிய சட்டதிட்டங்கள் என்று அறிமுகப்படுத்தப் பட்டன. இருப்பினும் இத்தகைய வாத-விவாதங்கள், சர்ச்சைகள் முதலிய ஏன் எழுகின்றன என்று நோக்கத்தக்கது. முருகானாந்தம் தான் சரியாக வரி கட்டியிருக்கிறேன் என்பதற்கான விளக்கத்தை அளித்தூள்ளார். இருப்பினும் விடாமல் ஒன்று முழு வரி கட்டு அல்லது எங்களுக்கு கேட்ட தொகையைக் கொடுத்து முடித்துக் கொள் என்ற ரீதியில் தொடர்ந்து தொடர்ந்து செய்துள்ளனர்.\nதொல்லைத் தாங்காமல் சிபிஐயிடம் புகார்: முருகானந்தத்தைப் பொறுத்த வரையில் தான் சரியாக சேவை வரி கட்டி வருவதாக நம்பிக்கையுடன் இருந்தார். ஆனால், தொடர்ந்து தொலைபேசி அழைப்புகள், மிரட்டல்கள் முதலியவற்றால் தொந்தரவ்ய் தாங்காமல், லஞ்சம் கொடுக்க விரும்பாத முருகானந்தம் இது குறித்து சிபிஐ அலுவலகத்தில் புகார் செய்ய முடிவு செய்து, புகார் மனு அளித்தாதார்[3]. அதன்படி, சென்னையிலிருந்து சிபிஐ ஆய்வாளர்கள் பாலசந்திரன், முருகன் ஆகியோர் தலைமையிலான குழுவினர் மதுரை வந்தனர். இதனையடுத்து வெள்ளிக்கிழமை மாலை (08-04-2016), கண்காணிப்பாளரை கையும் களவுமாக பிடிக்க ஏற்பாடு செய்தனர். அதன்படி அசோக்ராஜ், கிருஷ்ணன் ஆகிய இருவரையும் வரவழைத்து முருகானந்தம் பணத்தை கொடுத்தார்[4]. அப்போது சுமார் 5 மணி அளவில் அங்கு மறைந்திருந்த சி.பி.ஐ. அதிகாரிகள் பாலசந்திரன், முருகன் ஆகியோர் தலைமையிலான குழுவினர் அசோக்ராஜ், கிருஷ்ணன் ஆகிய இருவரையும் கையும் களவுமாக பிடித்தனர்[5]. அப்போது நடந்த சோதனையில், 2 லட்சம் ரொக்கமும் கைப்பற்றப்பட்டது. இதெல்லாம் சிபிஐ கடைப்பிடிக்கும் வழக்கமான யுக்தியாகும்.\nசிபிஐ விசாரணையின் போது தாக்குதல்: இதையடுத்து அவர்களை சிபிஐ அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். . சிபிஐ அதிகாரிகள் அசோக்ராஜ் மற்றும் கிருஷ்ணன் இருவரிடமும் “ஸ்டேட்மென்ட்” எழுதி வாங்கிக் கொண்டிருந்தனர் இந்த வழக்கு தொடர்பாக அவர்கள் மகஜர் எழுதிக் கொண்டிருக்கையில், திடீரென்று சினிமா பாணியில் (தி இந்து அப்படித்தான் குறிப்பிட்டுள்ளது)[6] சுமார் 8 மணி அளவில் உருட்டுக் கட்டையுடன் வந்த 15 ரவுடிகள்[7] / அப்போது சிபிஐ அலுவலகத்திற்குள் புகுந்த 8 பேர் கொண்ட கும்பல் கம்பி[8] / 10 பேர் கொண்ட மர்ம கும்பல் ஒன்று சி.பி.ஐ. அதிகாரிகளை தாக்கி விட்டு வாக்குமூல ஆவணங்களையும் எடுத்து சென்றதுடன், அந்த இரண்டு அதிகாரிகளையும் கூட்டி சென்று விட்டனர். கிழித்தும் போட்டனர் என்று செய்திகள் கூறுகின்றன. இவ்வாறு தாக்க வந்தவர்களின் எண்ணிக்கை, மற்றும் கம்பி-உருட்டுக்கட்டை விவரங்கள் ஊடகங்களில் பலவாறு வேறுபடுகின்றன. தாக்கியவர்கள், “மர்ம கும்பல்”, “ரௌடிகள்”, gang / thugs என்று பலவாறு குறிப்பிடப்படுகின்றனர்[9]. இதிலிருந்து ஊடகங்கள் மற்றவர்களிடமிருந்து கேட்டு செய்தியாக போட்டிருக்கின்றன என்பது தெளிவாகிறது.\nஅதிகாரிகளை கடத்தியது யார், எங்கு மறைத்து வைக்கப் பட்டுள்ளனர்: மர்ம நபர்களின் எண்ணிக்கை, தாக்கப்பட்ட ஆயுதங்களின் வர்ணனை முதலியவை எப்படியாக இருந்தாலும், அரசு அதிகாரிகள் வேலை செய்து கொண்டிருக்கும் போது, அதை இம்முறையில் தடுத்தது, ஆவணங்களைக் கிழித்துப் போட்டது, எடுத்துச் சென்றது, பணத்தையும் கைப்பற்றி, மாட்டிக் கொண்ட அதிகாரிகளை கடத்திச் சென்றது முதலியவை திடுக்கிட வைப்பதாக இருக்கிறது. சிபிஐ அதிகாரிகள் மற்றும் மாட்டிக் கொண்ட அதிகாரிகள் எங்கிருக்கின்றனர் என்ற விவரங்களை யார்-யாருக்கு அறிவித்தது, உடனே வேனில் எப்படி அந்த மர்ம நபர்கள் வந்தனர், குறிப்பிட்ட எல்லாவற்றையும் நிறைவேற்றி மறைந்தனர், எங்கு சென்றனர், அதிகாரிகளை எங்கு மறைத்து வைத்துள்ளனர் என்பனவெல்லாம் மர்மமாகவே இருக்கின்றன. இரு மத்திய அரசு அதிகாரிகள் இவ்வாறு மோதிக் கொள்வது, கசப்பான விளைவுகளில் முடியும் என்றே தோன்றுகிறது.\nதாக்கப்பட்ட அதிகாரிகள் மருத்துவ மனையில் அனுமதிக்கப்படல்: தாக்குதலில் பாலசந்திரன், முருகன் ஆகிய சிபிஐ அதிகாரிகள் காயம் அடைந்தனர். வேலை செய்து கொண்டிருந்த நேரத்தில் அப்படி ஒரு மர்ம கும்பல் வந்து தாக்கும் என்று அவர்கள் சற்றும் எதிர்பார்க்கவில்லை. இதனால், சுங்கத்துறை அதிகாரி லஞ்சம் வாங்குவதாக வந்த புகாரை விசாரிக்க சென்ற சிபிஐ அதிகாரிகளை சுங்கத்துறை அதிகாரிகள் தாக்கிய சம்பவம் மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது[10]. இவர்கள் வடமலையான் / மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்[11]. இருப்பினும் தாக்குதல் நடத்தியது யார் என்பது குறித்து தென் மண்டல ஐ.ஜி முருகன் தலைமையிலான போலீசார் விசாரித்து வருகின்றனர்[12].மேலும், தாக்குதல் நடத்திய அடையாளம் தெரியாத கும்பல், சிபிஐ பிடித்து இரண்டு சுங்கத்துறை அதிகாரிகளை கடத்திச் சென்றுள்ளதாக புகார் எழுந்துள்ளது[13].\nசிபிஐ அதிர்ச்சி – போலீஸார் வழக்குப் பதிவு: சிபிஐ அதிகாரிகளே தாக்கப்பட்டு, இவ்வாறு குற்றம் புரிந்தவர்களை, ஆதாரங்களோடு கடத்தி சென்றது, இதுவரை தங்களது அனுபவத்தில், சிபிஐ சரித்திரத்தில் இத்தகைய நிகழ்ச்சி நடந்ததில்லை சிபிஐ அதிகாரிகள் ���ன்கின்றனர். லஞ்சம் வாங்கிய சுங்கத் துறை அலுவலர்களைக் கைது செய்து, விசாரித்த சிபிஐ அதிகாரிகளைத் தாக்கிவிட்டு இருவரை ஒரு கும்பல் மீட்டுச் சென்றது சிபிஐ உயரதிகாரிகளை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இதுகுறித்து சென்னையிலிருந்து சிபிஐ கண்காணிப்பாளர் வெள்ளைப்பாண்டி தலைமையிலான குழு மதுரை வந்து விசாரிக்கிறது. தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டோரை பாரபட்சமின்றி விரைந்து கைது செய்யுமாறு, மாநகரக் காவல் ஆணையருக்கு சிபிஐ அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்[14]. அதன்படி, ஒன்பது நபர்களின் மீது போலீஸார் பல குற்றப்பிரிவுகளில் – கலவரம் உண்டாக்கியது, அத்துமீறி உள்ளே நுழைந்தது, அரசு அதிகாரியை வேலை செய்ய விடாமல் தடுத்தது, கொலை செய்ய முயற்சித்தது, திருட்டு, மிரட்டுதல் – வழக்கப் பதிவு செய்துள்ளது[15].\n[2] வெப்துனியா, சிபிஐ அதிகாரிகளை தாக்கிய மர்ம கும்பல்: மதுரையில் பரபரப்பு, Last Modified: சனி, 9 ஏப்ரல் 2016 (11:19 IST)\n[8] தினமணி, சிபிஐ அதிகாரிகள் மீதான தாக்குதலில் தனியார் பள்ளி நிர்வாகிகளுக்கு தொடர்பு, By dn, மதுரை, First Published : 10 April 2016 12:32 AM IST.\n[9] மாலைமலர், மதுரையில் சி.பி.ஐ. அதிகாரிகள் மீது தாக்கிய மர்ம கும்பல்: 21 பேரை பிடித்து விசாரணை, பதிவு: ஏப்ரல் 09, 2016 10:04, மாற்றம்: ஏப்ரல் 09, 2016 13:04\n[10] தமிழ்.ஒன்.இந்தியா, மதுரையில் சிபிஐ அதிகாரிகள் மீது சுங்கத்துறை அதிகாரிகள் தாக்குதல்– வீடியோ, By: Mathi Updated: Saturday, April 9, 2016, 12:49 [IST]\n[11] புதிய தலைமுறை, மதுரையில் சிபிஐ போலீசாரைத் தாக்கி லஞ்‌சப்புகாரில் கைதானவர்களைக் கடத்திய மர்ம கும்பல், பதிவு செய்த நாள் : April 09, 2016 – 10:18 AM; மாற்றம் செய்த நாள் : April 09, 2016 – 11:56 AM.\n[14] தினமணி, சிபிஐ அதிகாரிகள் மீதான தாக்குதலில் தனியார் பள்ளி நிர்வாகிகளுக்கு தொடர்பு, By dn, மதுரை, First Published : 10 April 2016 12:32 AM IST.\nகுறிச்சொற்கள்:அசோக் ராஜ், ஊழல், ஊழல் குற்றச்சாட்டு, கடத்தல், கலால், கையூட்டு, சிபிஐ, சுங்கம், சென்ரலல் எக்சைஸ், சேவை வரி, தாக்குதல், பள்ளி, புகார், மதுரை, முறைகேடு, லஞ்சம், வரி, வரியேய்ப்பு\nஅசோக் ராஜ், அத்தாட்சி, அரசு அதிகாரி, ஆதாரம், ஊழல், ஊழல் ஒழிப்பு, ஊழல் புகார், ஒழுக்கம், கடத்தல், கலால், களங்கம், குற்றப்பத்திரிக்கை, குற்றம் சுமத்தப் பட்டவர், சட்டம், சி.பி.ஐ, சி.பி.ஐ ரெய்ட், சி.பி.ஐ. விசாரணை, சுங்கம், சேவை வரி, தனிமனித ஒழுக்கம், தனிமனித சுதந்திரம், தாக்குதல், நீதி, நேர்மை, மதுரை, Uncategorized இல் பதிவிடப்பட்டத��� | Leave a Comment »\nஊழலை எதிர்ப்போம் என்று பறைச்சாட்டும் ஆம் ஆத்மி கட்சியினர் கோடிகளை வசூலித்துள்ளனர், மோசடி செய்கின்றனர் என்றெல்லாம் பரஸ்பர குற்றச்சாட்டுகளைக் கொடுத்துள்ள மர்மம் என்ன\nஊழலை எதிர்ப்போம் என்று பறைச்சாட்டும் ஆம் ஆத்மி கட்சியினர் கோடிகளை வசூலித்துள்ளனர், மோசடி செய்கின்றனர் என்றெல்லாம் பரஸ்பர குற்றச்சாட்டுகளைக் கொடுத்துள்ள மர்மம் என்ன\nகிறிஸ்டீனா சாமி, சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் மனு ஒன்றை கொடுத்தார்\nஅதிரடி ஆம்ஆத்மிகட்சியும், பிரபலங்களும்: ஆம் ஆத்மி கட்சி ஏதோ கொள்கை, ஊழல்-எதிப்பு, தூய்மை, நியாயம், என்றெல்லாம் பேசிக் கொண்டிருந்தாலும் ஊழலில் ஊறிய காங்கிரஸ் கட்சியின் ஆதரவுடன் தில்லியில் ஆட்சி அமைத்துள்ளது. அதனால், திடீரென்று ஏகபட்ட மௌசும் கூடியுள்ளது. தமிழகத்தில், குறிப்பாக ஊடகங்களில் தினமும் ஏகப்பட்ட தயாரிக்கப் பட்ட, திரிக்கப் பட்ட கிசுகிசுக்கள், யூகங்கள் எல்லாம் ஏதோ “செய்திகள்” நாளிதழ்கள் தாராளமாக “செய்திகள்” போல வெளியிட்டு வருகின்றன. நடிகர்-நடிகைகள் பெயர்களைக் குறிப்பிட்டு அவர்கள் எல்லோரும் கட்சியில் சேரப்போகிறார்கள், சேர்ந்து விட்டார்கள் என்றெல்லாம் செய்திகளை வெளியிட்டார்கள். விஷால் சேரப் போகிறார், சேர்ந்து விட்டார்[1]; நமீதா சேரப் போகிறார்[2], சேர்ந்து விட்டார்; விஜய் சேரப் போகிறார், சேர்ந்து விட்டார்[3]; இப்படி வாரி இரைத்துக் கொண்டிருக்கின்றன.\nதொடங்கிய சில நாட்களிலேயே கோஷ்டி சண்டை: டெல்லியில் ஆட்சியை பிடித்த ஆம் ஆத்மி கட்சி தமிழ்நாட்டில் தடம் பதிக்க தொடங்கியது. சென்னை கீழ்ப்பாக்கம் டெய்லர்ஸ் ரோட்டில் ஆம் ஆத்மி கட்சியின் தலைமை அலுவலகம் திறக்கப்பட்டது. கட்சியில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கும் பணி நடந்து வருகிறது. 30,000 பேர் சேர்ந்து விட்டனர், 42,000 சேர்ந்து விட்டனர்[4], என்று அதிரடியாக செய்திகள். இந்நிலையில் கட்சியின் மாநில பொருளாளர் ஆனந்தகணேஷ் 07-01-2014 அன்று பேட்டி அளிக்கும்போது, “இந்தமாத இறுதியில் கட்சியின் தமிழக மாநாடு நடக்க இருக்கிறது. இதில் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் கலந்து கொள்கிறார். பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட 200 பேரிடம் விண்ணப்பங்கள் வந்துள்ளன. எங்கள் கட்சியை யாரும் தவறாக பயன்படுத்த முடியாது. தவறாக நடப்பவர்கள் கட்சியில் நீடிக்க முடியாது. இ��ுவரை 6 கமிட்டி உறுப்பினர்கள் நீக்கப்பட்டு உள்ளனர்” என்றார். தொடங்கிய சில நாட்களிலேயே இப்படி திராவிடக் கட்சிகளை மிஞ்சும் வகையில் கோஷ்டி சண்டை போட்டுக் கொள்வது, அவர்களின் மற்றொரு முகத்தைக் காட்டுகிறது போலும்\nபோட்டி பேட்டிகள் ஆரம்பித்து புகார்களில் முடிந்த கதை: இந்த நிலையில் இவரது பேட்டிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஆம் ஆத்மி கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், சென்னை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கே.பி.நாராயணன், மாநிலக்குழு உறுப்பினர் கிருஷ்ணமூர்த்தி, மாவட்டக் குழு உறுப்பினர் தனசேகரன், நிர்வாகிகள் அருண், ஜெயக்குமார் ஆகியோர் கூட்டாக அமைந்தகரை மார்க்கெட் அருகே உள்ள அலுவலகத்தில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் கூறியதாவது[5]: “இன்று காலை பத்திரிகையில் “எங்கள் கட்சியில் 6 பேர் நீக்கப்பட்டு உள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது. எங்களை நீக்கியவர் ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்தவர் அல்ல. கட்சியில் உறுப்பினரை நீக்க வேண்டும் என்றால் கட்சியின் செயற்குழு கூடி பரிந்துரை செய்ய வேண்டும். அமைந்தகரை மார்க்கெட் அருகேதான் மாநில அலுவலகம் இயங்கி கொண்டு இருக்கிறது. ஆனந்தகணேசிடம் கட்சி தொடர்பான கணக்குகளை கேட்டோம். அதற்கு அவர் சரியாக பதில் சொல்லவில்லை. அதோடு எங்களுக்கு தெரியாமல் அலுவலகத்தில் இருந்து கம்ப்யூட்டர் மற்றும் ஆவணங்களை எடுத்துச் சென்று விட்டார். நாங்கள் அனைவரும் ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றே நினைக்கிறோம். ஆனால் இதற்கு மேலும் அவர் இதுபோன்று செயலில் ஈடுபட்டால் அவர்கள் செய்யும் தவறுகளை குறிப்பாக பணம் வசூல் செய்வது குறித்து வெளிப்படையாக எடுத்துக் கூறுவோம்”, இவ்வாறு அவர் கூறினார். இதுபற்றி ஆனந்த கணேசிடம் கேட்டபோது, “இன்று பேட்டி அளித்தவர்கள் ஏற்கனவே கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்கள்” என்று பதில் அளித்தார். கட்சி தொடங்கிய 2 நாளிலேயே கட்சியில் ஆம் ஆத்மி கட்சியில் கோஷ்டி பூசல் வெடித்து உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது[6].\nஇரண்டு அறக்கட்டளைகளுக்கு கிறிஸ்டினா நிதி திரட்டினார்: அக்கட்சிக் காரர்கள் திடீரென்று ஒருவர் மீது ஒருவர் மோசடி புகார் செய்துள்ளது வியப்பை ஏற்படுத்துகிறது. தமிழக ஆம் ஆத்மி கட்சியில் பிளவு ஏற்பட்டு, இரண்டு அணியினர் செயல்பட்டு ஆம் ஆத்மி கட்சியின் தமிழக ஒருங்கிணைப்பாளர் கிறிஸ்டினா சாமி மீது அக்கட்சியில் ஒரு தரப்பினர் மோசடி புகார் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆம் ஆத்மி கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் சென்னை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் நாரயணன் உள்ளிட்ட நிர்வாகிகளே கிறிஸ்டினா மீது புகார் கூறிய அவர்கள் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்கள் கட்சி பெயரை பயன்படுத்தி தமது இரண்டு அறக்கட்டளைகளுக்கு கிறிஸ்டினா நிதி திரட்டினார் என்று கூறினார்[7]. நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கேட்பவர்களிடம் கிறிஸ்டினா நன்கொடை கேட்பதாகவும் அவர்கள் குற்றம் சாட்டினர்[8]. புகார்கள் குறித்து கேள்வி எழுப்புவர்களை கட்சியில் இருந்து கிறிஸ்டினா நீக்கி விடுவதாகவும் நிர்வாகிகள் கூறினார். கிறிஸ்டினாவின் அறக்கட்டளைகளில் நடைபெறும் கோடிக்கணக்கான நிதி புழக்கம் குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என்று அவர்கள் கட்சி பொறுப்பில் இருந்தும் விடுவிக்க வலியுறுத்தினர். வருகின்றனர்[9].\nபதிலுக்கு கிறிஸ்டீனா சாமி புகார்: இந்த நிலையில், அந்த கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் கிறிஸ்டீனா சாமி, சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் மனு ஒன்றை கொடுத்தார்[10]. பின்னர், நிருபர்களிடம் அவர் கூறியதாவது: “ஆம் ஆத்மி கட்சி ஊழலுக்கு எதிரானது. எங்கள் செயல்பாடு திருப்திகரமாக இருந்ததால் டெல்லி மக்கள் எங்களை ஆட்சியில் அமர்த்தினர். கெஜ்ரிவால் முதல்வரானார். அதைதொடர்ந்து இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களில் ஆம் ஆத்மி கட்சியை வலுப்படுத்தும் பணி தொடங்கி உள்ளது. அதன் ஒரு பகுதியாக தமிழகத்திலும் ஆம் ஆத்மி கட்சி தோற்றுவிக்கப்பட்டது. நான் மாநில ஒருங்கிணைப்பாளராக உள்ளேன்[11]. எங்கள் அலுவலகம் கீழ்ப்பாக்கம் டெய்லர்ஸ் சாலையில் உள்ளது. அமைந்தகரை பகுதியில் அலுவலம் திறக்கப்பட்டு செயல்பட்டது. பின்னர், இந்த அலுவலகம் கீழ்பாக்கத்துக்கு மாற்றப்பட்டது. நாங்கள்தான் உண்மையான ஆம் ஆத்மி. இந்த நிலையில் ஆம் ஆத்மி கட்சியில் இருந்து நீக்கப்பட்ட நாராயணன் உட்பட பலர், அமைந்தகரையில் முன்பு செயல்பட்ட அலுவலகத்தை மீண்டும் திறந்து, ஆம் ஆத்மி கட்சி என்று கூறி உறுப்பினர்களை சேர்த்து வருகின்றனர்[12]. இதற்காக பணமும் வசூலிக்கின்றனர். போஸ்டர்கள், பொதுக்கூட்டங்களையும் நடத்துகின்றனர். தற்போது, அமைந்தகரையில் அலுவலகம் ஒன்றை வைத்து நாராயணன், கிருஷ்ண மூர்த்தி, பால கிருஷ்ணன், அரிதாஸ், சல்டானா மீனா ஆகிய 5 பேர் தங்களை ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்தவர்கள் என்று அடையாளப்படுத்தி கொண்டிருக்கின்றனர். இதில், உண்மை இல்லை. அவர்கள் போலியானவர்கள். தற்போது, அவர்கள் எங்கள் கட்சி பெயரை பயன்படுத்தி கொண்டு உறுப்பினராக சேர்க்க பண வசூல் செய்து வருகின்றனர்[13]. எனவே அவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கவேண்டும், என்று கூறி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் செய்துள்ளோம்[14]. எங்களது புகார் குறித்து விசாரிக்க அண்ணாநகர் துணை கமிஷனருக்கு கமிஷனர் ஜார்ஜ் உத்தரவிட்டுள்ளார்”, இவ்வாறு அவர் கூறினார்[15].\nபரஸ்பர புகார்களில் வெளியாகும் விசயங்கள்: கட்சி தொடங்கிய சில நாட்களிலேயே, பெயர் தெரியாதவர்கள் கோடிக்கணக்கில் பணத்தை வசூல் செய்துள்ளனர் என்றால் அதிசயமாக இருக்கிறது. தமிழகத்தில் பிஜேபி போன்ற கட்சிகள் சுவரொட்ர்டிகள் கூட ஒட்டுவதற்கு பணம் இல்லாமல் இருந்த காலம் இருந்தது. அந்நிலையில் சில நாட்களில் எப்படி கோடிக்கணக்கில் நிதியை அளிப்பர் என்று தெரியவில்லை. அவர்களது பரஸ்பர புகார்களில் வெளியாகும் விசயங்கள்:\nஆனந்தகணேசிடம் கட்சி தொடர்பான கணக்குகளை கேட்டோம். அதற்கு அவர் சரியாக பதில் சொல்லவில்லை. அதோடு எங்களுக்கு தெரியாமல் அலுவலகத்தில் இருந்து கம்ப்யூட்டர் மற்றும் ஆவணங்களை எடுத்துச் சென்று விட்டார் [அந்த அளவிற்க்ய் டெக்னிகலாக வசூல் செய்கின்றனரா\nமேலும் அவர் இதுபோன்று செயலில் ஈடுபட்டால் அவர்கள் செய்யும் தவறுகளை குறிப்பாக பணம் வசூல் செய்வது குறித்து வெளிப்படையாக எடுத்துக் கூறுவோம் [அதாவது வசூலித்தது வரை விட்டுவிடுவோம் என்கின்றனர் போலும்].\nஆம் ஆத்மி கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் சென்னை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் நாரயணன் உள்ளிட்ட நிர்வாகிகளே கிறிஸ்டினா மீது புகார் கூறிய அவர்கள் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்கள் கட்சி பெயரை பயன்படுத்தி தமது இரண்டு அறக்கட்டளைகளுக்கு கிறிஸ்டினா நிதி திரட்டினார் என்று கூறினார் [யார் இந்த கிறிஸ்டினா சாமி, எப்படி உடனடியாக இரண்டு அறக்கட்டளைகளை ஏற்படுத்தி இருக்க முடியும், எப்படி பணம் வந��திருக்க முடியும் என்றெல்லாம் மர்மமாக இருக்கின்றன].\nகிறிஸ்டினாவின் அறக்கட்டளைகளில் நடைபெறும் கோடிக்கணக்கான நிதி புழக்கம் குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் [அந்த அளவிற்கு கோடிகளைக் கொட்டியவர்கள் யார்\nஅவர்கள் (நாராயணன் முதலியோர்) போலியானவர்கள். தற்போது, அவர்கள் எங்கள் கட்சி பெயரை பயன்படுத்தி கொண்டு உறுப்பினராக சேர்க்க பண வசூல் செய்து வருகின்றனர் [கிறிஸ்டினா சாமி, இப்படி சொல்வதே வேடிக்கையாக இருக்கிறது.].\n[6] மாலைமலர், சென்னையில் தொடங்கிய தமிழக ஆம் ஆத்மி கட்சியில் கோஷ்டி பூசல், பதிவு செய்த நாள் : செவ்வாய்க்கிழமை, ஜனவரி 07, 2:11 PM IST.\n[8] தினகரன், கட்சி நிர்வாகிகள்புகாரால்ஆம்ஆத்மியிலும்கோஷ்டிபூசல்வெடித்தது, மாற்றம் செய்த நேரம்:1/11/2014 5:08:01 PM\n[9] தினத்தந்தி, ஆம்ஆத்மிகட்சிபெயரில்மோசடி: போலீசில்ஒருங்கிணைப்பாளர்புகார், பதிவு செய்த நாள் : Jan 13 | 09:56 pm\n[11] தினகரன், ஆம் ஆத்மி பெயரில் மோசடி போலீஸ் கமிஷனரிடம் புகார், 14-01-2014\n[15] மாலை மலர், ஆம்ஆத்மிகட்சிபெயரில்மோசடி: போலீசில்ஒருங்கிணைப்பாளர்புகார், பதிவு செய்த நாள் : புதன்கிழமை, ஜனவரி 15, 8:49 AM IST.\nகுறிச்சொற்கள்:அமைச்சர் அந்தஸ்து, அரவிந்த் கெஜ்ரிவால், ஆம் ஆத்மி கட்சி, ஊழல், ஊழல் குற்றச்சாட்டு, ஊழல் புகார், கமிஷன் பணம், கோடி, டெலிகாம் ஊழல், நமீதா, பணம், பிரஷாந்த் பூஷண், புகார், மத்திய ஊழல் ஒழிப்பு கமிஷன், முறைகேடு, வசூல், விஜய், விஷால், ஸ்பெக்ட்ரம் ஊழல்\nஅமைச்சர் அந்தஸ்து, அமைதி, அரவிந்த் கெஜ்ரிவால், ஆம் ஆத்மி கட்சி, உபதேசம், ஊழலின் ஊற்றுக்கண், ஊழலின் கிணறு, ஊழலுக்கு ஊழல், ஊழல், ஊழல் ஒழிப்பு, ஊழல் ஒழிப்பு கமிஷன், ஊழல் கமிஷன், ஊழல் குற்றச்சாட்டு, ஊழல் பாட்டு, ஊழல் புகார், ஊழல் மெட்டு, ஊழல் ராகம், நமீதா, பிரஷாந்த் பூஷண், மத்திய ஊழல் ஒழிப்பு, லஞ்சம், லஞ்சம் வாங்கிய கை, வருமானம், விஜய், விஷால் இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nசிதம்பரத்தின் அவதாரங்கள்: வக்கீல், நிதியமைச்சர், உள்துறை அமைச்சர், ஆலோசகர் (மறைமுக வரி சட்டம்), …………….\nசிதம்பரத்தின் அவதாரங்கள்: வக்கீல், நிதியமைச்சர், உள்துறை அமைச்சர், ஆலோசகர் (மறைமுக வரி சட்டம்), …………….\nசிதம்பரத்திற்கு தெரிந்த ரகசியம் – வழக்கறிஞர் வெர்சஸ் உள்துறை அமைச்சர்: திரு அரவிந்த ரே என்ற தில்லி கமிஷனை மற்றும் முதன்மை காரியதரிசிக்கு எழுதப்பட்டுள்ள 09-05-2011 தேதியிட்ட க���ிதத்தில், “இந்த விஷயம் உள்துறை விவகார அமைச்சகம் நன்றாக பரிசோதிக்கப்பட்டது. சட்ட விச்வகாரங்கள், சட்டம் மற்றும் நீதித்துறை அலுவலகத்தின் பரிந்துரை / ஆலோசனையின் படி, முதல் தகவல் அறிக்கை எண்.90/2000 மற்றும் 148/2002 முதலியவை மறு-பரிசீலினை செய்யப்பட்டு, சி.ஆர்.பி.சி பிரிவு 321ன் கீழ் நடவடிக்கை எடுக்குமாறு உத்தேசித்துள்ளதை திரும்பப் பெறவேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது. இது உள்துறை அமைச்சர் அங்கீகாரத்துடன் அறிவிக்கப்படுகிறது”, என்றுள்ளது.\nவழக்கறிஞராக உதவும் சிதம்பரம்: திரு எஸ்.பி.குப்தா, சேர்மேன், சுனைர் ஹோடல்ஸ் பிரைவேட் லிமிடெட் அவர்களின் முதல் தகவல் அறிக்கை எண்.90/2000 (கன்னாட் பிலேஸ் போலீஸ் ஸ்டேஷன்) மற்றும் 148/2002 (டிபன்ஸ் காலனி போலீஸ் ஸ்டேஷன்) மீதான மனுவின் பரிசீலினை என்பதப் பற்றி அக்கடிதம் எழுதப்பட்டுள்ளதாக தெரிகிறது. அதாவது, சிதம்பரத்தின் “கிளையன்ட்” நேரிடையாகவே மனு செய்துள்ளார். உடனே அவரது பழைய வழக்கறிஞர், இப்பொழுது உள்துறை அமைச்சராக உதவி செய்ய முனைந்து விட்டார் என்ரு தான் உறுதியாகிறது.\nஎம்.பி எழுப்பியுள்ள கேள்விகள் – சிங் வெர்சஸ் சிங்: 10-12-2011 அன்று யஷ்வீர் சிங் என்ற எம்.பி, மன்மோஹன் சிங்கிற்கு எழுதியுள்ள கடிதத்தில், கீழ் கண்ட வினாக்களை எழுப்ப்பியுள்ளார்:\nஉள்துறை அமைச்சர் சிதம்பரம் மற்றும் சுனைர் ஹோடல்ஸ் பிரைவேட் லிமிடெட் சேர்மேன், எஸ்.பி.குப்தா இவர்களுக்கிடையில் இருந்த / உள்ள சம்பந்தம் / தொயர்பு என்ன [Was / Is there any connection between the Home Minister and S.P. Gupta of Sunair Hotels\nசட்ட அமைச்சகத்திடம் கருத்து கேட்டபோது, உள்துறை அமைச்சகம் தவறான விஷங்களை / உண்மைக்குப் புறம்பான விவரங்களைக் கொடுத்து கருத்து கேட்டதா [While asking for the opinion of the Law Ministry, did the Home Ministry give wrong facts\nஉள்துறை அமைச்சர் சிதம்பரம் குற்றாஞ்சாட்டப்பட்டுள்ள எஸ்.பி.குப்தாவிற்காக நீதிமன்றத்தில் தோன்றி வாதாடினாரா [Did the Home Minister represent the accused S.P. Gupta in litigation with VLS Finance Limited\nஅப்படியென்றால், உள்துறை அமைச்சர் கடந்த எட்டு வருடங்களாக கீழ் நீதி மன்றம், உச்ச நீதி மன்றம், உயர் நீதி மன்றம் வரை வழக்குகளில் சம்பந்தப்பட்டுள்ள புலன் விசாரணை செய்யும், விசாரிக்கும், தண்டிக்கப் பரிந்துரை செய்த அதிகாரிகள் எல்லோருமே அயோக்கியர்கள் என்று தீர்மனிக்கிறாரா , [Did the Home Ministry conclude in eight years that all the investigating and prosecuting officials in the trial court, high court and the Supreme Court were corrupt\nஅதெப்படி எஸ்.பி.குப்தா தமது மிரட்டல் கடிதங்களில் எழுதப்பட்டுள்ள அதே பாஷயை உபயோகித்து, உள்துறை அமைச்சகம் தில்லி போலீஸாருக்கு கடிதம் எழுதியுள்ளது\nகுறிச்சொற்கள்:அமைச்சர் அந்தஸ்து, ஆலோசகர், உள்துறை அமைச்சர், ஊழல், ஊழல் குற்றச்சாட்டு, ஊழல் புகார், ஒழுக்கம், கனிமொழி, கமிஷன் பணம், கருணாநிதி, கலால், கோடிகள் ஊழல், கோடிகள் கையாடல், சட்டம், சிதம்பரத்தின் அவதாரங்கள், சுங்கம், நிதியமைச்சர், நீரா ராடியா, நேர்முக வரி, மத்திய ஊழல் ஒழிப்பு கமிஷன், மறைமுக வரி, ராஜாத்தி, ரிலையன்ஸ் குழுமம், வக்கீல், வரி, ஸ்பெக்ட்ரம் ஊழல்\nஅத்தாட்சி, அமைச்சர் அந்தஸ்து, அலைக்கற்றை ஒதுக்கீடு ஊழல், அழகிரி, ஆடிட்டர், ஆதாரம், இழுக்கு, உள்துறை, ஊழலுக்கு ஊழல், ஊழல், ஊழல் ஒழிப்பு, ஊழல் ஒழிப்பு கமிஷன், ஊழல் கமிஷன், கனிமொழி, கபில், கபில் சிபல், கமிஷன் பணம், கருணாநிதி, கருப்புப் பணம், கலாநிதி மாறன், கலால், கூட்டணி, கூட்டணி ஊழல், சட்ட நுணுக்கம், சட்டம், சி.பி.ஐ, சுங்கம், டாடா நிறுவனம், டோகோமோ, தனிமனித ஒழுக்கம், தயாநிதி மாறன், தயாளு அம்மாள், துபாய், நிதி, நிதித்துறை, நீதி, நீரா ராடியா, நேர்மை, பரமேஸ்வரி, பி.ஜே. தாமஸ், போஃபோர்ஸ், ரத்தன் டாடா, ரத்தன் டாட்டா, ராசா கனிமொழி, ராம் லீலா, ராம்தேவ், லஞ்சம், வருமானம், வருவாய் துறையினர் இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nகாணாமல் போன பாபா ராம்தேவ் மீது வழக்கு\nகாணாமல் போன பாபா ராம்தேவ் மீது வழக்கு\nஅன்னாவிற்குப் பிறகு மறுபடியும் ராம்தேவ்: ராம்தேவை மிரட்டியது போலவே, அன்னனவையும் முதலில் மிரட்டிப் பார்த்தது அரசு. பிறகு ஒருவழியாக அன்னா உண்ணாவிரதம் இருந்து சென் று விட்டார். அன்னா ஹஸாரே வீட்டிற்குச் சென்றவுடன், ஊடகங்கள் அடங்கி விட்டன. ஆனால் மெல்வதற்கு ஏதாவது வேண்டுமே காங்கிரஸாலும் சும்மயிருக்க முடியாது தான். இதோ அவர்களின் குறை தீர்க்க பாபா ராம்தேவ் மாட்டிக் ஒண்டு விட்டார்.\nபாபா ராம்தேவ் டிரஸ்ட்டுகள் மீது நடவடிக்கை: பாபா ராம்தேவின் டிரஸ்ட்டுகள் – பதஞ்சலி யோகபீடம், திவ்யா யூக மந்திர், பாரத் ஸ்வபிமான் முதலியவை[1] அமெரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து நாடுகளிலிருந்து பணம் பற்றுள்ளதாக அமுலாக்கப் பிரிவு துறையினரால் வழக்குப் போடப்பட்டுள்ளது[2]. ரூ.7 கோடி இங்கிலாந்திலிருந்து பெற்றதாக, அயல்நாட்டு செலாவணி முறைப்படுத்தும் சட்டத்தின் கீழ் வழக்குப��� பதிவு செய்யப்பட்டுள்ளது. ஸ்காட்லாந்தில், லிட்டில் கும்ப்ரே தீவைப் பற்றியும் புலன் விசாரணை நடந்து வருகிறது[3]. பாபா ராம்தேவ் சம்பந்தப்பட்ட கம்பெனிகளின் இயக்குனர்கள், அவற்றின் வர்த்தப் பங்குகளின் நிலை, அவற்றை வைத்துள்ளவர்களின் அமைப்பு முதலியவற்றைப் பற்றியும் விசாரித்து வருகின்றனர். முன்னர் அவரது சீடர் சுவாமி பாலகிருஷ்ணன் மீது பாஸ்போர்ட் விஷயமாக வழக்குப் பதிவு செய்துள்ளனர். போலி படிப்புச் சானிதழ் கொடுத்து பாஸ்போர்ட் வாங்கியுள்ளதாக சி.பி.ஐ கண்டு பிடித்துள்ளது.\nடிரஸ்ட்டுகளின் தரப்பில் கூறப்படுவது: டாக்டர் வேத் பிரதாப் வைதிக் என்பவர், சட்டப்படி தங்கள் நிறுவனங்கள் எல்லா நடவடிக்கைகளையும் எதிர்கொள்ளும். அரசு வேண்டுமென்றே, இத்தகைய கெடுபிடிகளை செய்து வருகிறது, என்றார்[4]. “அரசிற்கு முன்னமே இவ்விவரங்கள் தெரியும் என்றால், ஏன் அப்பொழுதே நடவடிக்கை எடுக்கவில்லை” என்றும் கேள்வி கேட்டார்[5].\nதிடீர்-திடீர் நடவடிக்கைகள் ஏன்: இந்த நடவடிக்கைகள் உண்மையிலேயே சட்டப்படி எடுக்கப்படுகின்றனவா இல்லை, பாபா ராம்தேவை மிரட்டுவதற்காகவா, இல்லை அன்னா ஹசாரேவை மறைமுகமாக மிரட்டாவா என்பது கூடிய சீக்கிரத்தில் தெரிய வரும். பாபா ராம்தேவ் வெளிநாடுகளுக்குச் சென்று வந்தது, வெளிநாட்டுச் சீடர்கள் அவருக்கு அதாவது அவரது டிரஸ்ட்டுகளுக்கு பணம் கொடுத்தது, அன்பளிப்பாக சொத்துகளை எழுதி கொடுத்தது முதலியவை சட்டரீதியாக செய்யப் பட்டுள்ளன. ஆகையால் அவற்றை அந்த டிரஸ்ட்டுகள் எதிர்கொள்ளும். ஆகவே சம்பந்தப்பட்ட கம்பெனிகளின் இயக்குனர்கள், அவற்றின் வர்த்தப் பங்குகளின் நிலை, அவற்றை வைத்துள்ளவர்களின் அமைப்பு முதலியவற்றைப் பற்றியும் விசாரித்து வருவது ஒன்றும் புதியது அல்ல. ஏனெனில் கம்பனிகள் பதிவு செய்யும் பொழுது அவ்விவரங்கள் கொடுத்துதான் பதிவு செய்யப்பட்டுள்ளன. சட்டமீறல்கள் இருந்திருந்தால், அப்பொழுதே நடவடிக்கை எடுத்திருக்கலாம். ஆனால், இப்பொழுது, திடீர்-திடீரென்று குறிப்பிட்ட நாட்களில் விழித்துக் கொண்டு, ஏதோ வேகமாக வேலை செய்வது போல அரசு துறை நிறுவனங்கள் முடுக்கிவிடப்படுவது தான் சந்தேகத்தை எழுப்புகிறது.\nகுறிச்சொற்கள்:அண்ணா, அந்நிய செலாவணி, அன்னா, அன்னா ஹஸாரே, உண்ணாவிரதம், உந்து சக்தி, ஊழல் குற்றச்சாட்டு, ஊழல் ப��கார், கமிஷன் பணம், கம்பெனி, கோடிகள் ஊழல், டாக்டர் வேத் பிரதாப் வைதிக், டிரஸ்ட், டெலிகாம் ஊழல், பதிவு, பாபா, பாபா ராம்தேவ், பிரதாப் வைதிக், மத்திய ஊழல் ஒழிப்பு கமிஷன், வேத் பிரதாப் வைதிக்\nஅத்தாட்சி, அறப்போர், ஆதாரம், ஊழல், ஊழல் ஒழிப்பு, ஊழல் பாட்டு, ஊழல் புகார், ஒழுக்கம், கபில், கபில் சிபல், களங்கம், குற்றப்பத்திரிக்கை, கையூட்டு, கோடி, சக்தி, சட்ட நுணுக்கம், சி.பி.ஐ, சி.பி.ஐ நோட்டீஸ், சி.பி.ஐ ரெய்ட், பலிக்கடா, பாபா, பாபா ராம்தேவ், ராம் லீலா, ராம்தேவ், வரி ஏய்ப்பு, வருமானம், வருவாய் துறையினர், வெளிநாட்டு தொண்டு நிறுவனங்கள் இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nலஞ்சம் கொடுத்தவர், வாங்கியவர், தரகர் ஆகியோர் சிபிஐயால் கைது செய்யப்பட்டனர்\nலஞ்சம் கொடுத்தவர், வாங்கியவர், தரகர் ஆகியோர் சிபிஐயால் கைது செய்யப்பட்டனர்\nவருமான வரியை குறைக்க ரூ.50 லட்சம் லஞ்சம்: சென்னையில் வருமான வரி ஏய்ப்பில் சிக்கிய கல்வி நிறுவனத்திடம் இருந்து, 50 லட்ச ரூபாய் லஞ்சம் பெற்ற, வருமான வரித்துறை கூடுதல் கமிஷனர், ஆடிட்டர் மற்றும் லஞ்சம் அளித்த கல்வி நிறுவன மேலாண் இயக்குனர் ஆகிய மூவரை, சி.பி.ஐ., லஞ்ச ஒழிப்பு பிரிவினர் சென்னையில் நேற்று கைது செய்தனர்[1]. சென்னை, பெருங்குடியில், “எவரான் எஜுகேஷன் லிட்’ என்ற கல்வி நிறுவனம் இயங்கி வருகிறது. இந்நிறுவனம், வி-சாட் மற்றும் இன்டர்நெட் மூலம், பள்ளி மாணவர்களுக்கு கல்வி பயிற்சி அளித்து வருகிறது[2]. இந்த நிறுவனம் கல்வி தொடர்பாக பல குறிப்பேடுகளை வெளியிட்டுள்ளது. பள்ளிகள், கல்லூரிகளுக்கும் சப்ளை செய்து வருகிறது[3]. மேலும் வெளிநாட்டில் இருந்து நிதிகளை பெற்று, பல்வேறு நலத் திட்ட உதவிகளையும் செய்து வருவதாக கூறப்படுகிறது[4]. இந்நிறுவனத்தின் மொத்த வர்த்தகம், ஆண்டுக்கு, 500 கோடி ரூபாய் என கூறப்படுகிறது. இந்த நிறுவனம் பல கோடி ரூபாய் வருவாய் ஈட்டி வருவதால், ஐஏஎஸ் அதிகாரிகள் 2 பேர் அந்த நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றனர்[5].\nஐ.ஏ.எஸ் / ஐ.ஆர்.எஸ் அதிகாரிகளும், பள்ளி-கல்லூரி கல்வியும், வரியேய்ப்பும், தார்மீகமும்: வழக்கம் போல இச்செய்தியை படித்து மறந்து விடலாம். சட்டயுத்தங்களுக்குப் பிறகு, இந்த அதிரிகள் எல்லோருமே தப்பி விடலாம். ஆனால், அவர்கள் ஈடுபட்டுள்ளது, கல்வி-கல்லூரி-படிப்புத் துறை, அதிலும் ஆராய்ச்சி மூலம், ஏதோ புது-புதிதாக கணினி மூலம் எல்லாம் சொல்லிக் கொடுக்க புத்தகங்கள், முறைகள் முதலியவற்றைக் கையாள பயிற்சியளிக்கிறார்களாம். பிறகு, அத்தகைய மெத்தப் படித்தவர்கள் எப்படி, இப்படி நடந்து கொள்கிறார்கள் மேனாட்டு நாகரிகம், அத்தகைய இரட்டை வேடம் போட வைத்ததா அல்லது, இந்திய பண்புகளை மறந்ததால் அத்தகைய அழுக்கள் மனங்களில் அதிகமாகியதா மேனாட்டு நாகரிகம், அத்தகைய இரட்டை வேடம் போட வைத்ததா அல்லது, இந்திய பண்புகளை மறந்ததால் அத்தகைய அழுக்கள் மனங்களில் அதிகமாகியதா லஞத்தைப் பற்றி விவாதிக்கும் போது, தார்மீக மதிப்புகள் ஏன் குறைந்தன, நற்குணங்கள் ஏன் கெட்டுச் சீரழிந்தா என்பதைப் பற்றியும் ஆராய்ச்சி செய்து அறிந்து திருந்த வேண்டும்.\nஎவரான் குழுமத்தில் சோதனை: சென்னை, வருமான வரித்துறையில், கம்பெனிகள் சரகம்-1ன் கூடுதல் கமிஷனராக இருப்பவர் அண்டாசு ரவீந்திரா, 45. கடந்த, 4ம் தேதி, சந்தேகத்தின் அடிப்படையில், எவரான் நிறுவனத்திற்கு சென்ற ரவீந்திரா, அதிரடியாக சோதனை நடத்தினார். கல்வி சேவை வழங்கும் அமைப்புகளையும் அவர் பார்வையிட்டார். அந்த சோதனையில், கல்வி நிறுவனத்தின் மேலாண் இயக்குனர் கிஷோர், 49, என்பவர், 2008-2009 ஆண்டில் 116 கோடி ரூபாய் வருமானத்திற்கான வருமான வரி கட்டாமல், வரி ஏய்ப்பு செய்திருப்பதை ரவீந்திரா கண்டுபிடித்தார்[6].\nஇங்குதான் அந்த தார்மீக வினாக்கள் எழுகின்றன. லஞ்சம் கொடுப்பவர்-வாங்குபவர் இருவருமே குற்றவாளிகள் எனும்போது, அவர்களின் நிலையை அறியும் போது விந்தையாக இருக்கிறது. விபச்சாரி-விபச்சாரியிடம் சென்றவன் இருவருமே சமூக விரோதிகள் என்றால், விபச்சாரத்தை சமூகத்தில் அனுமதிக்கக் கூடாது. அதையும் ஒழிக்கப் பாடுபடவேண்டும் ஏனெனில், அதுவும் சமுததயத்தைச் சீரழிக்கும் ஊழல்தான்.\nஇதையடுத்து, எவரான் நிறுவன மேலாண் இயக்குனர் கிஷோர்[7], வருமான வரித் துறை நடவடிக்கை எடுக்காமல் இருக்க, உத்தம்சந்த் போரா என்ற ஆடிட்டர் மூலம், பேச்சுவார்த்தை நடத்தினார். கூறினார்.இதற்கு ஒப்புக் கொண்ட ரவீந்திரா, 116 கோடி ரூபாய்க்குப் பதில், தொகையை குறைத்து, 60 கோடி ரூபாய்க்கு மட்டும் வரி கட்டும்படி ஆடிட்டரிடம் கூறினார். தொகையை குறைத்ததற்காக, ஐந்து கோடி ரூபாய் லஞ்சமாக தரவேண்டும் என்று ரவீந்திரா, கிஷோரிடம் கேட்டுள்ளார். அதன் பின், தொடர் பேச்சுவார்த்தை நடத்தி, லஞ்சத் தொகை, ஐந்து கோடியில் இருந்து, 50 லட்சமாக குறைக்கப்பட்டது. தொடர்ந்து, லஞ்சத் தொகை, 50 லட்ச ரூபாயை, நுங்கம்பாக்கம், வருமானவரித் துறை அலுவலக வளாகத்தில் உள்ள, ஆயகர் பவனில் உள்ள தன் வீட்டில் வந்து தரும்படி, கூடுதல் கமிஷனர் ரவீந்திரா கேட்டுள்ளார்.\nபணம் கொடுக்க வருமான அதிகாரி வீட்டிற்குச் சென்ற மேனேஜிங் டைரக்டர்: இதையடுத்து, மின்விசிறிகள் வைக்கப்படும் சிறிய பெட்டியில், 50 லட்ச ரூபாயை வைத்து, அதை எடுத்துக் கொண்டு நேற்று பகல், எவரான் மேலாண் இயக்குனர் கிஷோர், ஆடிட்டர் உத்தம்சந்த் போரா ஆகியோர், ரவீந்திராவின் வீட்டிற்குச் சென்றனர். ஐஜி அருணாச்சலம், டிஐஜி முருகன் ஆகியோர் தலைமையில் தனிப்படை அதிகாரிகள், அலுவலகம் மற்றும் அவரது வீட்டின் அருகே நேற்று முன்தினம் இரவு காத்திருந்தனர். சரியாக இரவு 8.45 மணிக்கு ஒரு கார் வந்தது. அந்த காரில் இருந்து இறங்கிய ஒருவர், மின் விசிறி படம் பொறித்த பெட்டியை தூக்கிக் கொண்டு அண்டாசு ரவீந்தர் வீட்டுக்குச் சென்றார். அங்கு அவரது மனைவிதான் இருந்தார். அவரிடம் கொடுத்ததும், வாங்கி வீட்டில் வைத்துக் கொண்டார். வழக்கமாக வருமான வரித்துறை அதிகாரிகள் பெரிய அளவில் லஞ்சம் வாங்கினால், உடனடியாக ஹவாலா ஏஜென்ட் மூலம் அதை இடமாற்றி விடுவார்கள்.\n சிறிது நேரத்தில், சவுகார்பேட்டையைச் சேர்ந்த ஹவாலா ஏஜென்ட் உத்தம்சந்த் சிங் வந்தார். அவர் பெட்டியை வாங்கிக் கொண்டு புறப்படத் தயாராக இருந்தார். அப்போது சிபிஐ அதிகாரிகள் அதிரடியாக புகுந்தனர். அட்டைப் பெட்டியை பிரிக்க முயன்றபோது, அதில் மின் விசிறி இருப்பதாக தெரிவித்தனர். ஆனாலும் சிபிஐ அதிகாரிகள் அதை பிரித்துப் பார்த்தபோது எல்லாம் ஆயிரம் ரூபாய் கட்டுகளாக இருந்தது. ரூ.50 லட்சம் இருந்தது. அப்போது அந்த பணத்தை வேறு ஒருவர் மூலம், வீட்டில் இருந்து மற்றொரு இடத்திற்கு அனுப்பி வைத்தார். அந்த நேரத்தில் தகவலறிந்து சென்ற, சென்னை சி.பி.ஐ.,யின் லஞ்ச ஒழிப்புப் பிரிவினர், கூடுதல் கமிஷனர் ரவீந்திரா, லஞ்சம் கொடுத்த கிஷோர், புரோக்கராக செயல்பட்ட ஆடிட்டர் உத்தம்சந்த் போரா ஆகிய மூவரையும் கைது செய்து, கடத்தப்பட இருந்த லஞ்சப்பணம், 50 லட்ச ரூபாயை கைப்பற்றினர்[8]. சவுகார்பேட்டையில் உள்ள உத்தம்சந்த் வீட்டில் நடத்திய சோதனையில் ரூ.48 லட்சம் ரொக்கப் பணம் கண்டுபிடிக்கபட்டது. அதை��ும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.\nசம்பந்தப் பட்டவர்களின் வீடுகளிலும் சோதனை: இதைத் தொடர்ந்து, கூடுதல் கமிஷனர் ரவீந்திராவின் வீடு, மும்பை, ஐதராபாத், விசாகப்பட்டினம், பெங்களூரில் உள்ள ரவீந்திரா, கல்வி நிறுவன மேலாண் இயக்குனர், ஆடிட்டர் ஆகியோரது வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது.இதில், ரவீந்திராவின் வீட்டில் இருந்து, 1.8 கிலோ தங்க நகைகள், வங்கி லாக்கரில் இருந்து, 520 கிராம் நகை, மற்ற இருவரது வீடுகளிலும் இருந்து, 58 லட்ச ரூபாய் பணம் ஆகியவை கைப்பற்றப்பட்டன. கைது செய்யப்பட்ட மூவர் மீதும், மூன்றுக்கும் மேற்பட்ட பிரிவுகளில் வழக்கு பதிந்து, சி.பி.ஐ., கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். தொடர்ந்து விசாரணை நடத்து வருகிறது.\nமினி பாரும், மருந்துக் கடையும் ஆந்திராவைச் சேர்ந்த வருமானவரித் துறை கூடுதல் கமிஷனரான அண்டாசு ரவீந்திரா, 1991ல், ஐ.ஆர்.எஸ்., அதிகாரி. இவர் தற்போது, கம்பெனிகள் சரகம், 3ன் கூடுதல் கமிஷனர் பொறுப்பையும் கூடுதலாக கவனித்து வருகிறார். கூறினார்.\nஇப்படி ஊடகங்கள் வர்ணித்துள்ளன. தவறு, குற்றங்கள் செய்பவர்கள் அப்படித்தான் இருக்கிறார்கள், அதைப் பற்றி விவரிப்பதைவிட, நல்லவர்கள் எப்படி நல்லவர்களாக இருக்கிறார்கள் என்று விவரித்தால் மற்றவர்களுக்கு பாடமாக இருக்கும். ஏனெனில், ஊடகக்காரர்களும் யோக்கியமானவர்கள் இல்லை. கவரோ, பர்சிசுப் பொருளோ கொடுக்கவில்லை என்றால், “நியூஸ்’ போடமாட்டார்கள்\nஅடாவடி கூடுதல் கமிஷனரான இவர், சோதனையில் சிக்கும் நிறுவனங்களிடம் கோடியில் இருந்து தான் பேரம் பேசுவார் என அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. பெரும்பாலும் வருமான வரித் துறையினர், சி.பி.ஐ.,யிடம் அவ்வளவு சீக்கிரம் சிக்குவதில்லையாம். ரவீந்திராவையும், சி.பி.ஐ., அதிகாரிகள் தங்களுக்கு கிடைத்த உறுதியான தகவல் மூலமே கைது செய்துள்ளனர். கைது படலம் முடிந்ததும், ரவீந்திரா கண்ணெதிரிலேயே, அவரது வீட்டை, அதிகாரிகள் முழுமையாக சோதனையிட்டனர். ஒரு அறையை திறந்ததும் அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர். அதில், வெளிநாட்டு மதுபான பாட்டில்கள் அழகாக அடுக்கி வைக்கப்பட்டு, மினி பாருக்கான,” செட்டப்’ இருந்தது. மற்றொரு அறையில், வெளிநாடுகளில் இருந்து வரவழைக்கப்பட்ட, “ஊட்டச்சத்துக்கான’ மாத்திரைகள், பெட்டி பெட்டியாக இருந்தன. இவற்���ை கைப்பற்றிய போலீசார், சென்னை மாநகர போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர். மாநகர போலீசார், மதுபாட்டில்கள் பதுக்கியதற்காக ரவீந்திரா மீது தனி வழக்கு பதியவுள்ளதாக தெரிகிறது.\n வருமான வரித்துறை அலுவலகத்திற்கு அடிக்கடி பல ஹவாலா கும்பல்கள் வரும். வருமான வரித்துறை அதிகாரிகளில் சிலர், இந்த கும்பலுடன் நெருங்கிய தொடர்பு வைத்துள்ளனர். அவர்களில் ஒருவர்தான் உத்தம்சந்த் சிங். இவர், ஒரு உயர் அதிகாரியின் வீட்டில் இருந்து வெளியில் வந்தால், அவர் பணத்துடன் செல்வதாக அர்த்தம். லஞ்சம் கொடுத்த ஒரு மணி நேரத்தில், ஹவாலா பணம் வெளிநாடுகளில் முதலீடு செய்யப்பட்டு விடும். இதனால் உத்தம்சந்த் சிங்கிடம் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர்.\nஅந்த டீலிங்கே வேற…[9]: இவருக்கும் ஆடிட்டர் ஒருவருக்கும் நெருங்கிய நட்பு உண்டு. அந்த ஆடிட்டர் சினிமாவில் உள்ள பலரையும் தெரிந்து வைத்திருப்பார். பல நடிகைகளுக்கும் அவர்தான் ஆடிட்டர்.\nபெத்தப் படித்தவர்கள், நாகரிகமானர்கள், இணைத்தளங்களில் மினுக்கின்றவர்கள், அரசியல்வாதிகள் / அமைச்சர்களுடன் உலா வருகின்றவர்கள், எப்படி இப்படி கீழ்த்தரமான உணர்வுகளைக் கொண்டிருக்கிறார்கள். துரதிருஷ்டமாகவோ, அதிருஷ்டமாகவோ, அந்த வருமானத்துறை “ஆயக்கார் பவனி”ற்கு வலது புறம் இந்த சி.ஏ.இன்ஸ்டிடூட்டும், இடது புறம் இந்து அறநிலையத் துறையும் உள்ளன\nஅவர் மூலமே கம்பெனிக்காரர்களும் இவரை அணுகுவார்கள். அவர்தான் பேரம் பேசி முடிப்பார். அடிக்கடி இந்த அதிகாரி பெங்களூர், மும்பைக்குச் செல்வார். அங்கு நடந்த டீலிங் வேறு என்கின்றனர். சி.ஏ என்பது மருத்துவம் போன்ற மற்றப் படிப்புகளைப் போன்ற புனிதமான படிப்பாகும். அத்தகைய படிப்புப் படித்தவர், இத்தகைய கேவலமான வேலையைச் செய்து வருகிறார் என்றால், அது அவர் கற்ற கல்விக்கே இழுக்கு. அப்படியென்றால், பெரிய படிப்பு படித்தும் அவர்களைப் போன்றவர்கள் பக்குவப்படவில்லை என்று தஎரிகிறது. அந்த விவகாரங்களை சிபிஐ விசாரித்து வருகிறது. ஹவாலா புரோக்கரின் 2 தங்கைகள் பெங்களூரில் உள்ளனர். இருவருக்கும் ரவீந்தர் சொந்த வீடு வாங்கிக் கொடுத்துள்ளார்.\nஓய்வெடுக்க அமெரிக்கா[10]: அண்டாசு ரவீந்திரா, ஆந்திரா மாநிலத்தைச் சேர்ந்தவர். 1991ம் ஆண்டு ஐஆர்எஸ் பணியில் சேர்ந்தார். கடந்த 6 ஆண்டுகளுக்கு முன் ���ென்னைக்கு வந்தார். இவர், சென்னை வருமான வரித்துறையில் கம்பெனிகள் பிரிவில் கூடுதல் ஆணையராக உள்ளார். இவர், பல ஆண்டுகளாக இதுபோல லஞ்சம் வாங்கியுள்ளார்[11]. சில நாட்களுக்கு முன் இவர், குடும்பத்துடன் அமெரிக்கா சென்று ஒரு மாதம் ஓய்வெடுத்துள்ளார்.\nபுண்ணிய நாட்களில் இந்திய மக்கள் தார்மீக உணர்வுகளை மீண்டும் பெற்று சிறக்க வேண்டும். நாளுக்கு நாள் விடுமுறை அளிக்கப் படுகிறது. மக்களுக்கு அத்தகைய பண்டிகைக் காலங்களில் வாழ்த்து சொல்லும் போது கூட “ஊழல்” உள்ளது. ஆமாம், முஸ்லீம்கள்-கிருத்துவர்கள் பண்டிகைகள் என்றால், அரசியல்வாதிகள் போட்டிப் போட்டுக் கொண்டு வாழ்த்து சொல்வர்கள். அவர்களைப் போலவே வேடம் போட்டுக் கொண்டு வந்து வணங்குவார்கள், தொழுவார்கள், கேக் சாப்பிடுவார்கள். ஆனால் இந்துக்கள் பண்டிகைகள் வந்தால் பகுத்தறிவு அவர்களது புத்தியை தடுத்துவிடும் என்பதில்லை, மாறாக, கண்டபடி பேசுவார்கள்.; அவதூறு செய்வார்கள்………..இதுவும் மாபெரும் ஊழல் தான். இத்தகைய ஊழலைச் செய்பவர்கள் அதனை அனுமதிக்கும், ஊக்குவிக்கும், பக்தர்களும், நம்பிக்கையாளர்களும் அத்தகைய ஊழலில் ஊறியவர்களே. இனிமேலாவது, அவர்கள் அந்த ஊழலிலிருந்து வெளிவருவார்களா\n[5] தினமலர் (கி.கணேஷ்), வருமான வரியை குறைக்க ரூ.50 லட்சம் லஞ்சம், பதிவு செய்த நாள்: ஆகஸ்ட் 30, 2011,23:52 IST; மாற்றம் செய்த நாள்: ஆகஸ்ட் 31, 2011,00:55 IST\n[10] ஊடகக்காரர்களும் எப்படி ஓய்வெடுக்கிறார்கள், எடுத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை யோசிக்க வேண்டும். ஓசியில் எத்தனை முறை அம்மாதிரி அனுபவித்துள்ளார்கள் என்பதையும் மனசாட்சியுடன் நினைத்துப் பார்க்க வேண்டும். அதையெல்லாம் விவரிக்க வேண்டியதில்லை, ஏனெனில் அவர்களுக்கே அது தெரியும்.\n[11] ஊடகக்காரர்கள் இவ்வாறு எழுதும் போது, ஆதாரங்களுடன் எழுதவேண்டும், மேலும் முதலில் அவர்கள் தங்களது ஊழலை மனதில் வைத்துக் கொண்டு மற்றவர்களின் ஊழலைப் பற்றி வர்ணிக்க வேண்டாம். ஊழல் என்பது பலநிலைகளில், மனங்களில் ஊடுருவியுள்ளது. பணம் கொடுப்பது-வாங்குவது என்ற நிலையைத் தவிர சமூகத்தை சீரழிக்கும் பலநிலைகளிலும் செயல்படுகிறது. பணம் கொடுத்து-பணம் வாங்கும் ஊழல்பேர்வழிகளைவிட, இவர்கள் செய்து வரும் ஊழல் மக்கள் சமூகத்தையே புரையோடி அழித்துக் கொண்டு வருகிறது. ஆகவே முதலில் அவர்கள் மனம் திருந்த வேண்டும்.\nகுறிச்சொற்கள்:உந்து சக்தி, ஊழல், ஊழல் குற்றச்சாட்டு, ஊழல் புகார், எஜுகேஷனல், எவரான், எவ்ரான், கைது, கையூட்டு, கோடிகள் ஊழல், கோடிகள் கையாடல், சிபிஐ, தரகர், தார்மீக மதிப்புகள், தார்மீகம், திரிபுவாதங்கள், மத்திய ஊழல் ஒழிப்பு கமிஷன், மாமூல், லஞ்சம் கொடுத்தவர், வருமான வரி, வாங்கியவர்\nஅமைதி, ஆடிட்டர், இழுக்கு, உந்து சக்தி, உபதேசம், ஊழலின் கிணறு, ஊழலுக்கு ஊழல், ஊழல், ஊழல் ஒழிப்பு, ஊழல் பாட்டு, ஊழல் புகார், ஊழல் மெட்டு, ஒழுக்கம், கற்பு, கவர், கோடி, கோடி-கோடி ஊழல்கள், கோடிகள், கோடிகள் ஊழல், சி.பி.ஐ அறிக்கை, சி.பி.ஐ நோட்டீஸ், சி.பி.ஐ ரெய்ட், சி.பி.ஐ வக்கீல், சி.பி.ஐ. விசாரணை, தனிமனித உரிமை, தனிமனித ஒழுக்கம், தனிமனித சுதந்திரம், தனிமை சுதந்திரம், தாக்கீது, நடிப்பு, நன்னடத்தை, பங்கீடு, ரெய்ட், லஞ்ச ஒழிப்புத் துறை, லஞ்சக்கைதுகள், லஞ்சம், லஞ்சம் வாங்கிய கை, வரி ஏய்ப்பு, வரி சலுகை, வரி விலக்கு இல் பதிவிடப்பட்டது | 2 Comments »\nகாந்தி: அன்னா, ராஹுல், வருண்: காந்தியை காப்பியடிக்கும் விதமும், மக்களை ஏமாற்ற / மாற்ற / மாற கையாளப்படும் யுக்திகளும், நிலைகளும்:\nகாந்தி: அன்னா, ராஹுல், வருண்: காந்தியை காப்பியடிக்கும் விதமும், மக்களை ஏமாற்ற / மாற்ற / மாற கையாளப்படும் யுக்திகளும், நிலைகளும்:\nதொப்பிப் போட்டு காதிகட்டியவன் எல்லோரும் காந்தியாக முடியுமா காந்தி சின்னங்கள், அடையாளங்கள், நினைவுகள், பாரம்பரியங்கள், தொன்மைகள் என்று வைத்துக் கொண்டு பலர் பல்வேறு விதமாக, ஏதாவது ஒரு விதயத்தில் ஆதாயம் தேடி வருவது, இந்த நவீன மேனாட்டுமயமாக்கப்பட்ட சந்தைவணிக பொருளாரத்தைச் சார்ந்த இந்திய சமுதாயத்தில் சாதாரணமாகத்தான் இருந்து வருகிறது. தமிழக கோவில்களின் அருகில் சென்றால், பிச்சைக்காரர்களுக்கும், சாதுகளுக்கும், சந்நியாசிகளுக்கும், மடாதிபதிகளுக்கும், சைவாச்சாரியர்களுக்கும், வேடதாரிகளுக்கும் இடையே வேறுபாடே தெரியாமல் இருக்கும். போலி சாமியார்கள், பிச்சைக்கார வேடதாரிகள் உண்மையான சாது-சந்நியாசிகள், மடாதிபதிகளைவிட, பந்தாவாக-டாம்பீகரமாக-ஜோராக இருப்பார்கள். சடாமுடி, ருத்ராக்ஸ கொட்டை, காவியுடை, கட்டை செருப்பு, விபூதி பட்டை முதலியவற்றைப் பார்த்து யாரையும் எடைபோட முடியாது. அவ்வளவு கச்சிதமாக வேடமணிந்து வேலைக்கு, வசூலுக்கு, பிச்சைக்குக் கிளம்பி விடுவா��்கள். இவர்களுடைய வேடத்தை நம்பி, நிறைய பேர், குறிப்பாக புதிதாக வருபவர்கள், மற்றவர்கள் இவர்களைக் கண்டு ஏமாந்து விடுவார்கள். அத்போலத்தான், நேருக் குடும்பம், தங்களது குடும்பப்பெயரை விட்டுவிட்டு, காந்தி பெயரை உபயோகப்படுத்தி ஆட்சி செய்து வரும் முறையைக் காட்டுகிறது.\nநேருவை துறந்து, காந்தியை காப்பியடிக்கும் சந்ததியர்: நீதிமன்ற வழக்குகளில், இந்திரா பிரியதர்ஷினி காந்தி நேரு / இந்திரா பிரியதர்ஷினி நேரு காந்தி என்றுதான், இந்திரா காந்தியின் பெயர் குறிப்பிடப்பட்டிருக்கும். ராஜிவ் காந்திக்குப் பிறகு, நேரு குடும்பத்தினர், நேருவை மறந்து விட்டு, காந்தியைப் போட்டுக் கொள்கிறார்கள். உண்மையில், பெரோஸ் கான் என்கின்ற இந்திராவின் கணவரின் பெயரை பிரோஸ் கதி / கந்தி என்றுதான் குறிப்பிடுவது[1] வழக்கம். அதனை காந்தி என்று மாற்றிக்கொண்டு, ஏதோ மஹாத்மா காந்தியின் வாரிசுகள், குடும்பத்தினர், வம்சாவளியினர் போல வலம் வந்தனர், வந்துக் கொண்டிருக்கின்றனர். மக்களைக் கவர, ஏமாற்ற, அக்குடும்பத்தினர், தங்களது உண்மையான கலாச்சாரம், பாரம்பரியம், முதலியவற்றை மறைத்துக் கொண்டு ஆட்சி, அதிகாரம் முதலியவற்றைத்தக்க வைத்துக் கொண்டுள்ளனர். இந்திய தேசிய காங்கிரஸ் இரண்டாக பிளவு பட்டு, மறைந்து போன நிலைக் கடந்து வரும் நிலையில், ராஜிவ் காந்தி கொலைக்குப் பிறகு, நேருக் குடும்பத்தினர், அதிதீவிரமாக காங்கிரஸ், காதி என்று ஆரம்பித்து செயல்பட ஆரம்பித்தனர். அதற்குத் துணையாக, பழைய காங்கிரஸ்காரர்களின் மகன்கள், பேரன்கள் முதலியோரை இழுத்துக் கொண்டனர். சோனியா குடும்பத்தினர் முழுவதுமாக கிருத்துவர்கள் ஆனப்பிறகு இந்நிலை ஏற்பட்டது. மறைந்து சில மாதங்களே அஞ்ஞான வாசம் செய்த சோனியா, திடுப்பென “இந்திரா காந்தி” வேடத்தில் உலா வந்து மேடைகளில் பேச ஆரம்பித்தார். பிரியங்கா காந்தியோ, பிரத்யேகமாக மேக்கப், ஆடை, வேடமிட்டுக் கொண்டே வந்து விடுவார். மற்ற நேரங்களில் படுகவர்ச்சியான ஆடைகளை அணிந்திருப்பார்[2]. பல ஆண்டுகள் தென்னமெரிக்க நாடுகளில் தனது காதலியுடன் சுற்றி வந்த ரௌல் ராபர்ட்டும், திடீரென்று, ராஹுல் காந்தியாக, ஜுப்பா-டோப்பி சகிதம் உலா வர ஆரம்பித்தார் இவ்விதமாக, சோனியா மைனோ மக்களை, கட்சிக் காரர்களை மயக்க ஆரம்பித்தார்.\nதொப்பியோடு வந்த அன்னா: அன்னா ஹஸார��� காந்தியவாதியாக, கதர் ஆடையுடன், தொப்பியுடன் ஊழலுக்கு எதிராக போர் என்று இயக்கத்தை ஆரம்பித்தவுடன், இந்திய மக்கள் பலவித பிரச்சினைகளால் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்த வேலையில், தமக்கு இவர் உதவுவார் என்று ஆதரவு தெரிவிக்க ஆரம்பித்தார்கள். இதற்கு முன்னர், ராம்லீலா மைதானத்தில் பாபா ராம்தேவ், அன்னாவைவிட பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தார். ஆனால், காங்கிரஸ்காரர்கள் மிகவும் பயந்து போய் இரும்பு கரங்களுடன் அடக்கி, நடு இரவில், கண்ணீர்புகை குண்டு வெடித்து, லத்தி ஜார்ஜ் செய்து, முதியவர், பெண்கள், சிறுவர்கள் என்று எவரையும் பாராது, ராம்லீலா மைதானத்திலிருந்து வெளியேற்றினர். இவற்றையேல்லாம் ஊடகங்கள் படம் பிடித்துக் காட்டிக்கொண்டிருந்தன. உச்சநீதி மன்றத்தில் கூட வழக்குகள் நிலுவையில் உள்ளன. ஆகவே, அன்னா விஷயத்தில் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்று தீர்மானித்தனர்.\nகாணாமல் போன சோனியா: சோனியா காந்தி, இந்நிலையில் அறுவை சிகிச்சைக்கிற்காக ரகசியமாக அமெரிக்கா சென்று விட்டார். ராஹுல் காந்தியோ, வழக்கம் போல தாறுமாறாக பேசிக்கொண்டு, உத்திரபிரதேசத்தில் குழப்ப்பத்தை ஏற்படுத்திக் கொண்டிருந்தார். இந்நிலையில் அன்னாவைப் பற்றி எதுவும் பேச வேண்டாம் என்று அறிவுருத்தப் பட்டிருந்ததால், மூச்சேவிடாமல் இருந்தார். இருந்தாலும் 27-08-2011 அன்று பாராளுமன்றத்தில் பேசி சர்ச்சியைக் கிளப்பி விட்டார்.\nவருண்காந்தி: 24-08-2011 அன்று அன்னாவின் கூட்டத்திற்கு சென்றது, 27-08-2011 அன்று பாராளுமன்றத்தில் ஆதரித்து பேசியது: அன்னா ஹஸாரே உண்ணாவிரதம் இருந்து வரும் ராம்லீலா மைதானத்திற்கு திடீரென 24-08-2011 அன்றுகாலை பாஜக எம்.பியும், மேனகா காந்தியின் மகனுமான வருண் காந்தி வருகை தந்தார்[3]. அன்னா ஹஸாரே இயக்கத்திற்கு ஆதரவு தெரிவித்து வரும் வருண் காந்தி, தனி நபர் மசோதாவாக ஜன் லோக்பால் மசோதாவை லோக்சபாவில் தாக்கல் செய்வேன் என்று அறிவித்துள்ளது நினைவிருக்கலாம். 24-08-2011 அன்று ராம்லீலா மைதானத்திற்கு நேரில் வந்த வருண் காந்தி அன்னாவின் ஆதரவாளர்களுடன் சிறிது நேரம் அமர்ந்திருந்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், எனது வருகை முற்றிலும் கட்சி சார்பற்றது. பொதுமக்களில் ஒருவனாக, வருண் காந்தியாகத்தான் இங்கு வந்துள்ளேன். பாஜக எம்.பியாக வரவில்லை. அன���னாவின் போராட்டத்திற்கு எனது முழு ஆதரவும் உண்டு. ஒரு சாதாரண இந்தியப் பிரஜையாக எனக்கும் பொறுப்புணர்வு உண்டு என்றார் வருண் காந்தி. ஆக அதற்கேற்றபடி, பிஜேபி-அணியினர், வருண் காந்தியை தயார் படுத்தினர் போலும்.\nவருண் காந்தி அன்னாவிற்கு இடமளிக்க முன்வந்தது[4]: ஆக.6, 2011: வலுவான லோக் பால் சட்டம் கொண்டு வர வலியுறுத்தி அண்ணா ஹசாரே மேற்கொள்ள உள்ள காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்துக்கு, தில்லியில் தான் வசித்து வரும் அரசு வீட்டில் இடம் அளிக்க தயார் என்று பாரதிய ஜனதா மக்களவை உறுப்பினர் வருண் காந்தி தெரிவித்துள்ளார். பிரதமர், நீதிபதிகள் உள்ளிட்டோர் இடம் பெறும் வகையில் ஊழலுக்கு எதிரான வலுவான லோக் பால் மசோதா கொண்டு வர வேண்டும் என்று சமூக ஆர்வலர் அண்ணா ஹசாரே உள்ளிட்டோர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதை ஏற்காமல், மத்திய அரசு லோக் பால் மசோதாவை நாடாளுமன்றத்தில் சில தினங்களுக்கு முன் தாக்கல் செய்தது.ஆகஸ்ட் 16 ஆம் தேதி முதல் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடபோவதாக ஹசாரே ஏற்கனவே அறிவித்தபோது, இதற்கு அனுமதி கொடுக்க மத்திய அரசு தயக்கம் காட்டியது. அந்நிலையில், ஹசாரேவின் போராட்டத்துக்கு மத்திய அரசு இடம் அளிக்க மறுத்தால், நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் அரசு தனக்கு ஒதுக்கியுள்ள வீட்டில் இடம் கொடுக்க தயார் என்று வருண் காந்தி அறிவித்தார்.\nராகுல் காந்தி பாராளுமன்றத்தில் பேசியது: ‘ஊழலை ஒழிக்க லோக்பால் சட்டம் மட்டுமே உதவாது’’ என மக்களவையில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி பேசினார். அவருடைய பேச்சுக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. ஜன் லோக்பால் மசோதாவை நாடாளுமன்றத்தில் விவாதிக்கும்படி அன்னா ஹசாரே விதித்த நிபந்தனையை மத்திய அரசு ஏற்றதை தொடர்ந்து, மக்களவையில் அது பற்றி விவாதிக்க நேற்று மதியத்துக்குப் பிறகு நேரம் ஒதுக்கப்பட்டது. அதற்கு முன்பாக, மக்களவையில் நேற்று காலை கேள்வி நேரம் முடிந்ததும் காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி பேசியதாவது[5]: “எல்லா மட்டத்திலும் ஊழல் ஊடுருவி உள்ளது. அதை ஒழிக்க லோக்பால் சட்டம் மட்டும் உதவாது. லோக்பால் அமைப்பை தேர்தல் ஆணையத்தை போல் அரசியலமைப்பு சட்டத்துக்கு உட்பட தனி அமைப்பாக உருவாக்குவது பற்றி நாம் ஏன் விவாதிக்க கூடாது ஏனெனில், நல்ல ��ோக்கமாக இருந்தாலும் கூட, தனி நபரின் உத்தரவை ஏற்பது ஜனநாயக அமைப்புகளை பலவீனமாக்கி விடும். இன்று, லோக்பால் மசோதாவை ஏற்கும்படி கூறுவதை ஏற்றால், நாளை வேறு மாதிரியான பிரச்னையை கொண்டு வருவார்கள்”, இவ்வாறு ராகுல் பேசினார். இந்த பிரச்னை பற்றி கேள்வி நேரத்துக்கு பிறகு ராகுல் காந்தி பேசியதற்கு தே.ஜ. கூட்டணி கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. காங்கிரஸ் உறுப்பினர்கள் இதற்கு பதிலடி கொடுத்தனர். இதனால் அவையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. அப்போது குறுக்கிட்ட சபாநாயகர் மீரா குமார், ‘‘கேள்வி நேரம் முடிந்த பிறகு பேசும்படி ராகுல் காந்திக்கு நான்தான் அனுமதி கொடுத்தேன்’’ என்று எதிர்க்கட்சிகளுக்கு விளக்கினார். ராகுலின் பேச்சை அவருடைய சகோதரி பிரியங்கா, பார்வையாளர் மாடத்தில் அமர்ந்து கவனித்துக் கொண்டிருந்தார். பாராளுமன்றத்தில் ஊழல் எதிர்ப்பு குறித்து ராகுல் காந்தி பேசிய பேச்சு அடங்கிய புத்தகம் 2 கோடி மக்களிடம் வினியோகம் செய்யப்பட்டது[6].\nகாந்தி போடாத தொப்பி பிரபலமானது[7]: “காந்தி தொப்பி” என்று அழக்கப்படும் கதரால் செய்யப்பட்ட குல்லா, காந்தியால் என்றுமே அணியப்படவில்லை. ஆனால், காந்தியை மறந்த இளைஞர்கள், திடீரென்று அந்த குல்லாவை வாங்கிக் கொண்டு அணிந்து கொண்டு தெருக்களில் வந்தது வினோதமாக இருந்தது. அன்னா வேட்டிக்கூட கட்டியிருந்தார். ஆனால், இளைஞர்களிடம் வேட்டி பிரபலமாகாதது விந்தையே. இருப்பினும், சென்ற வாரம் முழுவதும் தொப்பி, மூவர்ண கொடி, டி-சர்ட் முதலியவை அமோகமாக வியாபாரம் ஆனது[8]. ஹசாரே உண்ணாவிரதம் இருக்கும் ராம்லீலா மைதானத்துக்கு வெளியே தேசிய கொடிகள், அன்னா ஹசாரே தொப்பி, பட்டன்பேட்ஜ், தலையில் கட்டும் பேண்ட், டிஷர்ட், முழங்கையில் கட்டும் பேண்ட் ஆகியவை அமோக மாக விற்பனையாகி வரு கின்றன. ஹசாரே மீது ஏற்பட்டுள்ள தாக்கத்தால் அவரது பெயர் பொறிக்கப்பட்ட பொருட்களின் விற்பனை சூடுபிடித்து இருக்கிறது. நான் அன்னாஹசாரே என்று எழுதப்பட்ட தொப்பியின் விலை ரூ.5 முதல் ரூ.15-க்கும், அன்னாவின் முகமூடி ரூ.5-க்கும், ஹசாரே உருவம் பொறிருத்த பட்டன் பேட்ஜ் ரூ.10 முதல் ரூ.20க்கும், முழங்கையில் கட்டும் மூவர்ண கலருடன் கூடிய பேண்ட் ரூ.10க்கு விற்பனை செய்யப்படுகிறது. தேசிய கொடி ரூ.5 முதல் ரூ.1,000க்கும், தலையில் கட்டும் பேண்ட் ரூ.10 மு��ல் ரூ.15க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதில் கடந்த 23-ந்தேதிதான் விற்பனை மிகவும் அதிகமாக இருந்துள்ளது[9]. உண்ணாவிரத போராட்டத்துக்கு வரும் ஹசாரே ஆதரவாளர்கள் ஏதாவது ஒரு ஹசாரே பொருளுடன் இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். இதனால் இதன் விற்பனை கட்டுங்கடங்காத அளவுக்கு அதிகமாக உள்ளது. மேலும் முகத்தில் வரையப்படும் மூவர்ண கொடிக்கு ரூ.10 வசூலிக்கப்படுகிறது. வழக்கமான வியாபாரிகள் இல்லாத பலரும் ஹசாரே உண்ணாவிரதத்தால் தேசிய கொடிகளை விற்பனை செய்து சம்பாதித்து உள்ளனர். பள்ளி செல்லும் சிறுவன் சாதிக் ஹசன் கடந்த 1 வாரமாக பள்ளிக்கு செல்லாமல் ராம்லீலா மைதானத்துக்கு சென்றான். அவனது வேலை முகத்தில் மூவர்ண கொடியை வரைவது. இதன் மூலம் அவன் தினசரி ரூ.1000 சம்பாதித்து வந்தான். அன்னா ஹசாரே தொப்பிகளை விற்பனை செய்யும் வியாபாரி ஒருவர் கூறும் போது, நான் தினசரி 700 முதல் 800 தொப்பிகளை விற்பனை செய்கிறேன். இதன் மூலம் எனக்கு ரூ.3,500 முதல் ரூ.8 ஆயிரம் வரை கிடைக்கிறது என்றார். ஹசாரேயின் உண்ணாவிரதம் எதிரொலியாக டெல்லி சாதர்பஜார் மொத்த மார்க்கெட் பகுதியில் பொருட்களின் லாபம் 5 முதல் 7 சதவீதம் இருந்தது.\nசல்மான் கானுக்கு அன்னா தொப்பி கொடுக்க வந்த அன்னா ஆதரவாளர்கள் தாக்கப்பட்டனாராம்[10].\nகாந்திக்குப் பிறகு அன்னா புகழ் பெற்றுவிடக்கூடாது என்று கங்கணம் கட்டிக்கொண்ட காங்கிரஸ்காரர்கள்: காங்கிரஸ்காரர்கள் பாராளுமன்றத்தில் பேசும்போது, ராகுலை, சோனியாவைத்தான் புகழ்ந்து கொண்டிருந்தார்களே தவிர, அன்னாவை அமுக்கியே வாசித்தனர். முன்பு அன்னாவே ஒரு ஊழல் பேர்வழி என்று சொல்லி, ராம்தேவைப் போலவே மிரட்ட முயற்சித்தனர்[11]. ஊழலை ஒழிக்கப் போராடுவதாக கூறும் அன்னா ஹஸாரே ஒரு ஊழல்வாதி. அவருடைய பிறந்த நாளுக்காக அவரது அறக்கட்டளையிலிருந்து ரூ. 2 லட்சத்தை எடுத்து செலவழித்துள்ளனர். இதை ஊழல் என்று நீதிபதி பி.எஸ்.சாவந்த் கமிஷனே திட்டவட்டமாக தெரிவித்துள்ளது என்று காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது. லோக்பால் மசோதாவை வலியுறுத்தி நாளை டெல்லியில் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் அன்னா ஹஸாரேவும் அவரது குழுவினரும் குதிக்கின்றனர். இந்த நிலையில் நேற்று அன்னா மீது மிகவும் கடுமையான குற்றச்சாட்டை சுமத்தியது காங்கிரஸ் கட்சி[12]. அதாவது ஊழல் புகாரை சுமத்தியுள்ளத��� காங்கிரஸ். இதுகுறித்து காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் மணீஷ் திவாரி கூறுகையில், “சிவில் சொசைட்டி என்று தங்களைத் தாங்களே அழைத்துக் கொள்ளும் அன்னா ஹஸாரே குழுவினர் உண்மையில் ஒரு கம்பெனி போலவே நடந்து கொள்கின்றனர். இவர்கள் ஊழலை ஒழிப்பது குறித்துப் பேசி வருகின்றனர். இவர்களுக்குப் போராட்டத்திற்கு எங்கிருந்து பணம் வருகிறது என்பதை அவர்கள் தெளிவுபடுத்த வேண்டும். இவர்களின் தலைவராக கூறப்படும் ஹஸாரேவே ஊழல் புரிந்தவர்தான். இதை நான் சொல்லவில்லை. நீதிபதி பி.எஸ்.சாவந்த் கமிஷனே அதைக் கூறியுள்ளது. அன்னா ஹஸாரேவின் பிறந்த நாளுக்காக அவரது அறக்கட்டளைப் பணத்தை எடுத்துச் செலவிட்டுள்ளனர்[13]. இது ஊழல்தான் என்று நீதிபதி சாவ்ந்த்தே கூறியுள்ளார். அது மட்டுமல்ல மிரட்டிப் பணம் பறித்தல், நில அபகரிப்பு, மிரட்டல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்கள் அன்னா ஹஸாரே மீது உள்ளன. மாவோயிஸ்டுகளுடனும் இவர்களுக்குத் தொடர்பு உள்ளது. பலரும் இவர்களுக்குப் பணத்தை வாரியிறைக்கின்றனர். எதற்காக என்பது இவர்கள் சொன்னால்தான் தெரியும். இப்படிப்பட்ட அன்னா ஹஸாரேவிடம் நாங்கள் கேட்க விரும்புவது, எந்த முகத்தை வைத்துக் கொண்டு ஊழலுக்கு எதிராக நீங்கள் போராடுகிறீர்கள் என்பதுதான். நீங்களே ஊழல் கறை படிந்தவர். இதை எப்படி உங்களால் மறைக்க முடியும்”, என்றார் திவாரி[14]. அதன் பிறகு திஹார் சிறையிலும் அடைத்துப் பார்த்தனர். ஆனால், மக்களின் எழுச்சியை தெரிந்து கொண்டு, விடுவித்தனர்.\nககங்கிரஸுக்கு அன்னா ஹசாரேவின் சவால்: என் மீது ஊழல் புகார் கூறியுள்ள காங்கிரஸ் அதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும். அதை நிரூபிக்க வேண்டும். அதுவரை நான் உண்ணாவிரதம் இருக்கப் போகிறேன். நாங்கள் கூறிய லோக்பால் மசோதாவை மத்திய அரசு கொண்டு வந்தாலும் கூட நான் எனது போராட்டத்தை விட மாட்டேன். என் மீதான களங்கத்தை துடைக்கும் வரை உண்ணாவிரதம் இருப்பேன் என்று கூறியுள்ளார் காந்தியவாதி அன்னா ஹஸாரே. இதுகுறித்து அவர் கூறுகையில்[15], “வலுவான லோக்பால் மசோதாவைக் கொண்டுவர வேண்டும் என்று போராட்டம் நடத்தும் பிரதிநிதிகள் மீது காங்கிரஸ் கட்சி பொய் குற்றச்சாட்டுகளைப் பரப்பி வருகிறது. இப்போது என் மீது ஊழல் குற்றச்சாட்டு கூறப்பட்டுள்ளது. நீதிபதி சாவந்த் தாக்கல் செய்துள்ள அறிக்கையில் நான் ஊழல் செய்தேன் என்று குறிப்பிடவில்லை. ஆனால் காங்கிரஸ் கட்சி பொய்க் குற்றச்சாட்டை சுமத்தி வருகிறது. காங்கிரஸ் கட்சி என் மீது சுமத்தியுள்ள ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்து விசாரணை நடத்தட்டும். ஊழல் செய்ததாக நிரூபித்தால் என் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கட்டும். அப்படியில்லை என்றால் நான் குற்றமற்றவன் என்று காங்கிரஸ் கட்சி அறிவிக்கும்வரை எனது போராட்டம் தொடரும். கடந்த 5 ஆண்டுகளாக எங்கள் அமைப்புக்கு நிதி அளித்தவர்களின் விவரங்களை 24 மணி நேரத்துக்குள் இணையதளத்தில் வெளியிடத் தயார். அதேபோல் கடந்த 5 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சிக்கு நிதி அளித்து வருபவர்களின் விவரங்களையும் கட்சியின் செலவுகளையும் வெளியிடத் தயாரா. ஊழலுக்கு எதிராக எங்கள் அமைப்பு மேற்கொண்டு வரும் போராட்டத்தை கண்டு காங்கிரஸ் கட்சி அதிர்ச்சி அடைந்துள்ளதால் இது போன்ற பொய் குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகிறது. டெல்லியில், செவ்வாய்கிழமை திட்டமிட்டபடி அமைதியான வழியில் உண்ணாவிரதப் போராட்டம் தொடங்கும். கூட்டத்தில் தொண்டர்கள் மீது யாராவது தாக்குதல் நடத்தினால் யாரும் பதிலுக்கு தாக்குதல் நடத்தமாட்டார்கள்”, என்றார் அவர்.\n[2] அத்தகைய புகைப்படங்களை என்னுடைய மற்ற இணைத்தள பதிவுகளில் பார்க்கலாம்.\nகுறிச்சொற்கள்:அன்னா, அன்னா ஹசாரே, இந்திரா காந்தி, உண்ணா விரதம், ஊழல், ஊழல் குற்றச்சாட்டு, ஊழல் புகார், கந்தி, காந்தி, கோடிகள் ஊழல், கோடிகள் கையாடல், டெலிகாம் ஊழல், போராட்டம், மத்திய ஊழல் ஒழிப்பு கமிஷன், மாமூல், ராகுல், ராஜிவ் காந்தி, ராஹுல், ரௌல், வருண், வருண் காந்தி, ஸ்பெக்ட்ரம் ஊழல், Gandhi, Gandhy\nஅண்ணா ஹஸாரே, அத்தாட்சி, இத்தாலி, உபதேசம், ஊழல், ஊழல் ஒழிப்பு, ஊழல் ஒழிப்பு கமிஷன், ஊழல் கமிஷன், ஊழல் புகார், கந்தி, காந்தி, கையூட்டு, கோடி, கோடிகள், கோடிகள் ஊழல், சோனியா, தியாகம், பாபா, பாபா ராம்தேவ், மெய்னோ, ராகுல், ராம் லீலா, ராம்தேவ், ராஹுல், ரௌல், வருண், வருண் காந்தி இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nசோனியா காந்தியே அழைப்பு விடுத்தாலும் சந்திக்க மாட்டேன். கனிமொழி சிறையில் உள்ள நிலையில், சோனியாவை சந்திப்பது சரியாக இருக்காது\nசோனியா காந்தியே அழைப்பு விடுத்தாலும் சந்திக்க மாட்டேன். கனிமொழி சிறையில் உள்ள நிலையில், சோனியாவை சந்திப்பது ��ரியாக இருக்காது\nஅப்பொழுது சொன்ன கருணாநிதி, இப்பொழுது சொனியா வீட்டிற்குச் சென்றுள்ளார். காலம் எப்படி மாறுகிறது என்பதற்கு இதுவும் இரு உதாரணம். ஐந்து மாதங்களில் கருணாநிதி முதல்வர் பதவிலிருந்து விலக்கப் பட்டு விட்டார். அப்பொழுது காங்கிரஸை மிரட்டி வந்த நிலை போய், இப்பொழுது காங்கிரஸுடன் கெஞ்ச வேண்டிய நிலை வந்து விட்டது.\nகருணாநிதியின் மனதிலுள்ளது வெளிப்பட்டுவிட்டது போலும். ஆமாம், அவர் சொல்வதாவது, “காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியே அழைப்பு விடுத்தாலும் நான் அவரை சந்திக்க மாட்டேன். கனிமொழி சிறையில் உள்ள நிலையில், சோனியாவை சந்திப்பது சரியாக இருக்காது.”. அதாவது, அவர் டில்லி சென்றபோது, சோனியா ஒரு நாள் பயணம் என்ற சாக்கில் காஷ்மீருக்குச் சென்றுவிட்டாராம் சோனியா. இதனால், கருணாநிதி தங்கியிருந்த ஓட்டலிற்குச் சென்று, குலாம் நபி ஆசாத் சந்தித்து, விஷயத்தை சொல்லி விளக்கியுள்ளார். போதாகுறைக்கு, சிதம்பரம், ஜெயந்தி நடராஜன் முதலியோரும், பேசி சமாதம் செய்துள்ளனர்.\nகாங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியே அழைப்பு விடுத்தாலும் நான் அவரை சந்திக்க மாட்டேன். இனி கூட்டணி பற்றி கவலைப்படுவதில் ஒன்றும் இல்லை. படுதோல்விற்குப் பிறகு, இந்திய அளவில், காங்கிரஸுக்கு திமுகவின் ஆதரவு தேவையில்லை. ஆனால், மாநில அளவில், என்றைக்காவது தேவைப்படும். ஏனெனில் திமுக-அதிமுக இல்லாமல், எந்த கட்சியும், தமிழகத்தில் அரசியல் வியாபாரத்தில் பிழைக்க முடியாது. அதனால் தான், இப்படி சொல்கிறார் போலும்\nகனிமொழி சிறையில் உள்ள நிலையில், சோனியாவை சந்திப்பது சரியாக இருக்காது: அதாவது, கனிமொழி கைது செய்யப்படமாட்டார் என்று நினைத்தார், ஆனால் கைது செய்யப்பட்டு விட்டார். பிறகு, பெயில் கிடைத்துவிடும் என்று மிகவும் நம்பிக்கையுடன் இருந்தார், ஆனால், பெயில் கிடைக்கவில்லை. இதனால், காங்கிரஸ் ஒத்துழைக்கவில்லை, உதவவில்லை என்று நன்றாகவே தெரிகிறது. ஆகையால், கனிமொழி சிறையில் உள்ள நிலையில், சோனியாவை சந்திப்பது சரியாக இருக்காது அதாவது கனிமொழி சிறையில் இல்லாத நிலையில் சோனியாவை சந்திப்பது சரியாக இருக்கும். எனவே, சோனியா கனிமொழி வெளியே வர உதவவில்லை. அந்த தர்ம சங்கடமான கோரிக்கைஇ கருணாநிதி முன்வைத்து செய்யமுடியாது என்று சொல்ல வ்வரும் நிலையைத்தான், சோனியா தவி��்த்துள்ளார். வாழ்க, கருணாநிதியின் ராஜ தந்திரம்\nகுறிச்சொற்கள்:அமைச்சர் அந்தஸ்து, அழகிரி, உந்து சக்தி, ஊழல் குற்றச்சாட்டு, ஊழல் புகார், கனிமொழி, கமிஷன் பணம், குற்றப் பதிவு, குற்றப்பத்திரிக்கை, குற்றம், சிதம்பரம், சோனியா, சோனியா காந்தி, ஜெயந்தி நடராஜன், டெலிகாம் ஊழல், திமுக, பதிவு, முறையீடு, ராஜாத்தி, ராடியா டேப்புகள், ஸ்பெக்ட்ரம் ஊழல்\nஅள்ளு ராஜா, அள்ளு ராணி, அழகிரி, இத்தாலி, ஊழல், ஊழல் ஒழிப்பு, ஊழல் ஒழிப்பு கமிஷன், கனி, கனிமொழி, கனிமொழி ராசா, கனிமொழி ராஜா, கற்றை-ஊழல், கலாநிதி மாறன், கலைஞர் டிவி, கலைஞர் டிவி பங்குகள், கிரீன்ஹவுஸ், கோடி, கோடிகள், கோடிகள் ஊழல், சன்டிவி பங்குகள் இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\n2-ஜி அலைக்கற்றை ஊழலுக்கு ஊழல் ஊழல் ஊழல் ஒழிப்பு ஊழல் கமிஷன் ஊழல் குற்றச்சாட்டு ஊழல் பாட்டு ஊழல் புகார் கனி கனிமொழி கனிமொழி ராசா கனிமொழி ராஜா கமிஷன் பணம் கருணாநிதி கற்றை-ஊழல் கலாநிதி மாறன் கோடிகள் ஊழல் சி.பி.ஐ சி.பி.ஐ ரெய்ட் டெலிகாம் ஊழல் தயாநிதி மாறன் தயாளு அம்மாள் நீரா கேட் டேப் நீரா ராடியா பரமேஸ்வரி ராசா கனிமொழி ராஜா ராஜா பரமேஸ்வரி லஞ்சம் ஸ்பெக்ட்ரம் ஊழல்\nஅமைச்சர் அந்தஸ்து அரசு ஊழியர் அரிசி கடத்தல் அழகிரி ஆல் இந்தியா ராடியா டேப்புகள் இலவச மனைபட்டா உண்ணாவிரதம் உந்து சக்தி ஊழலின் ஊற்றுக்கண் ஊழலின் கிணறு ஊழலுக்கு ஊழல் ஊழலுக்கே ஊழல் ஊழலை ஆதரிப்பது ஏன் ஊழல் ஊழல் ஒழிப்பு கமிஷன் ஊழல் கமிஷன் ஊழல்காரன் ஊழல் குற்றச்சாட்டு ஊழல் பாட்டு ஊழல் புகார் ஊழல் மெட்டு ஊழல் ராகம் ஊழல் வல்லுனர் ஏ. எம். சாதிக் பாட்சா ஒழுக்கம் கனிமொழி கமிஷன் பணம் கருணாநிதி கலால் கலைஞர் டிவி காமன்வெல்த் ஊழல் கையூட்டு கோடி கோடிகள் ஊழல் கோடிகள் கையாடல் சாதிக் பாட்சா சிபிஐ சுங்கம் சேவை வரி சோனியா டெலிகாம் ஊழல் டோகோமோ தயாநிதி மாறன் தற்கொலை திமுக திரிபுவாதங்கள் நீரா ராடியா நெப்பொலியன் பரமேஸ்வரி பாலு பிரேத பரிசோதனை பெரம்பலூர் போஃபோர்ஸ் மத்திய ஊழல் ஒழிப்பு கமிஷன் மனைபட்டா மாமூல் மாலத்தீவு முறைகேடு ரத்தன் டாட்டா ராகுல் ராஜா ராஜாத்தி ராடியா டேப்புகள் ராஹுல் ரிலையன்ஸ் ரிலையன்ஸ் குழுமம் ரெஹ்னா பானு ரேஷன் ஊஷல் ரேஷன் கார்டுதாரர்கள் லஞ்சம் வங்கி மோசடி வரியேய்ப்பு வரி விலக்கு வீட்டிற்கு ஒன்றிற்கு மேற்பட்ட இலவச டிவி ஸ்பெக்ட்ரம் ஊழல்\n300 கோடி செம்மொழி மாநாடு\nஆர். பி. பரமேஷ் குமார்\nஆல் இந்தியா ராடியா டேப்புகள்\nஏ. எம். ஜமால் முஹம்மது\nகம்ட்ரோலர் மற்றும் ஆடிட்டர் ஜெனரல்\nகுடியைக் கெடுக்கும் குடியை விற்கும் அரசு\nசுனாமி ஊழலில் அயல்நாட்டு பங்கு\nசுனைர் ஹோடல்ஸ் பிரைவேட் லிமிடெட்\nமத்திய ஊழல் ஒழிப்பு கமிஷன்\nலஞ்சம் வாங்கிய நகராட்சி ஊழியர்\nலஞ்சம் வாங்கிய வணிகவரி உதவி கமிஷனர்\nவீட்டிற்கு ஒன்றிற்கு மேற்பட்ட இலவச டிவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/tag/%E0%AE%9C%E0%AF%87-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9/", "date_download": "2019-08-25T16:26:25Z", "digest": "sha1:T27UJUTGH5CX7C72QGUB7PGACC7R2V3Y", "length": 6955, "nlines": 130, "source_domain": "globaltamilnews.net", "title": "ஜே.ஆர். ஜெயவர்த்தன – GTN", "raw_content": "\nTag - ஜே.ஆர். ஜெயவர்த்தன\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nஎவராலும் மறக்க முடியாத கொக்கட்டிச்சோலைப் படுகொலை – குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்\nஈழத் தமிழர்களின் வாழ்வில் வரலாற்றில் மறக்க முடியாத...\nதுப்பாக்கி முழக்கங்கள் இன்றி, ரத்தம் சிந்தாமல், பச்சை யுத்தம் தொடர்கிறது….\nஇன்றைய இந்த நிகழ்வைத் தலைமை தாங்கி நடாத்திக்...\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nகேப்பாபுலவு – இன்னொரு மெனிக்பாம்…\nகுளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nஎவராலும் மறக்க முடியாத கொக்கட்டிச்சோலைப் படுகொலை குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்\nஈழத் தமிழர்களின் வாழ்வில் வரலாற்றில் மறக்க முடியாத...\nஎமது உறவுகள் வீதியில் அலைந்து திரிவதற்கு காரணம் கோத்தாபய August 25, 2019\nவழக்குகுளில் இருந்து விடுபட, இராஜதந்திர சலுகையை பெற கோத்தாபய முயற்சி… August 25, 2019\nTNAயின் பிரதிநிதிகள் குழு புதுடெல்லி செல்கிறது… August 25, 2019\nநல்லூர் கந்தசுவாமி கோவில் சந்தான கோபாலர் உற்சவம்…. August 25, 2019\nமன்னாரில் சிறப்பாக இடம் பெற்ற திருக்குறள் பெருவிழா August 25, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on மானிப்பாயில் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி\nLogeswaran on மென்வலு யுத்தம் – பி.மாணிக்கவாசகம்\nSuhood MIY. Mr. on இந்த ஆண்டில் பெண்களுக்கு எதிராக 550 பாலியல் வழக்குகள் பதிவு\nRev. Dr. K. Saravanapavan on இதுவோ நல்லிணக்கத்துக்கான வழி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://patrikai.com/tamil-nadu-parents-shun-private-schools-to-revive-69-year-old-alma-mater/", "date_download": "2019-08-25T16:24:41Z", "digest": "sha1:WE4GGEKBMC6HHJVUIRYW3MU7RVTR5IBM", "length": 15410, "nlines": 187, "source_domain": "patrikai.com", "title": "மாணவர்கள் இல்லாததால் மூடப்பட்ட 69ஆண்டு பழமையான தொடக்கப்பள்ளி! கிராம பெரியவர்களால் மீண்டும் திறக்க நடவடிக்கை | Tamil News patrikai | Tamil news online | latest tamil news", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nHome»தமிழ் நாடு»மாணவர்கள் இல்லாததால் மூடப்பட்ட 69ஆண்டு பழமையான தொடக்கப்பள்ளி கிராம பெரியவர்களால் மீண்டும் திறக்க நடவடிக்கை\nமாணவர்கள் இல்லாததால் மூடப்பட்ட 69ஆண்டு பழமையான தொடக்கப்பள்ளி கிராம பெரியவர்களால் மீண்டும் திறக்க நடவடிக்கை\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் கொளத்தூர் பகுதியில் செயல்பட்டு வந்த 69 ஆண்டுகள் பழமை யான பஞ்சாயத்து தொடக்கப் பள்ளி மாணவர்கள் இல்லாததால் மூடப்பட்ட நிலையில், கிராமப்பெரியவர்களின் முயற்சி காரணமாக மீண்டும் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.\nமாணவர்கள் இல்லாததால், புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த வாரம் மூடப்பட்ட பஞ்சாயத்து தொடக்கப் பள்ளி, நூலகமாக மாற்றப்படும் என அரசு அறிவித்தது. இதையறிந்த அந்த கிராமத்தை சேர்ந்த பெரியவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.\n1950ம் ஆண்டு தொடங்கப்பட்ட தங்கள் பள்ளியின் நினைவுகளை அசைபோட்ட அந்த கிராமத்தைச் சேர்ந்த பெரியவர்கள், கடந்த ஞாயிற்றுக்கிழமை ஒன்றுகூடி பள்ளியை மீண்டும் திறக்க வலியுறுத்தி ஒருமனதாக தீர்மானத்தை நிறைவேற்றினர்.\nமீண்டும் திறக்கப்பட உள்ள 69ஆண்டு கால பழமையான தொடக்கப் பள்ளி\nதொடர்ந்து, 69 ஆண்டு பழமையான இந்த பள்ளி மூடப்படுவதை விரும்பாத அவர்கள், கிராமத் தினரை ஒருங்கிணைத்து ஒரு குழுவை ஏற்படுத்தி, தனியார் பள்ளிகளில் படித்து வரும் அந்த கிராமத்தை சேர்ந்த மாணவர்களை மீண்டும் அரசு பள்ளிக்கே வரவழைத்தனர்.\nஇதன் காரணமாக சுமார் 12க்கும் மேற்பட்ட மாணவர்கள் மீண்டும் ஊராட்சி தொடக்கப் பள்ளிக்கு திரும்பினர். மேலும், அறந்தங்கி தாலுகாவில் உள்ள கிராமத்தைச் சேர்ந்த 13 பேர் தங்கள் குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்க்க விருப்பம் தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக மீண்டும் பள்ளி நடைபெற மாவட்ட கல்வித்துறை அதிகாரியிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.\nஇதன் காரணமாக அந்த பள்ளியில் மாணவர்களின் எண்ணிக்கை 25 ஆக உயர்ந்துள்ள நிலையில், பள்ளியைத் திறக்க இந்த மாணவர்கள் போதுமானது என்று கிராமத் தலைவர் டி.துரைராஜ் தெரிவித்துஉள்ளார். மேலும் 69 ஆண்டுகால பழமையான பள்ளி மூடப்படுவது தங்களின் கவுரவப் பிரச்சினை என்று கூறிய கிராமவாசிகள், இதை நாங்கள் முன்பே செய்திருக்க வேண்டும் என்று வருத்தப்பட்டனர்.\nதற்போது மாணவர்கள் பள்ளிக்கு திரும்பியுள்ள நிலையில், பள்ளியைத் திறக்கக் கோரி புதுக்கோட்டை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி டி விஜயலட்சுமியை சந்தித்து வலியுறுத்தினர்.\nஇதைத்தொடர்ந்து பள்ளியை மீண்டும் திறக்க பள்ளி கல்வி இயக்குநரிடம் வலியுறுத்தப்படும் என்று புதுக்கோட்டை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி டி விஜயலட்சுமி தெரிவித்தார்.\nஇந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்\nமுதியோருக்கு ரூ.2000… அமைப்பு சாரா தொழிலாளருக்கு ரூ.4000: டிடிவி அதிரடி அறிவிப்பு\nநோக்கியா தொழிற்சாலை திறக்க பேச்சு வார்த்தை\nரயில் தாமதத்தால் நீட் தேர்வு எழுத முடியாமல் 400 பேர் தவிப்பு: மீண்டும் தேர்வு வைக்க கர்நாடக முதல்வர் குமாரசாமி கோரிக்கை\nஆகஸ்டு 22 சென்னை தினம்: 379வது ஆண்டில் காலடி எடுத்து வைத்துள்ள மெட்ராஸ்\nFood Marketing திலீப் குமாருடன் ஒரு நேர்காணல்…\nநியூஸ்பாண்ட்: தனித்து விடப்படுகிறார் தினகரன்\nகங்கணா ரணவத்தை கலாய்த்த நெட்டிசன்கள்…\nஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கிய சென்னை பஞ்ச���்\nதிருச்சியில் 32 அடி உயர ஆஞ்சநேயருக்கு கும்பாபிஷேகம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு\nநிலவின் சுற்று வட்டப்பாதையில் நுழைந்தது சந்திரயான்2\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaThuligal/2019/08/01173313/Vijay-Sethupathi-without-a-voice.vpf", "date_download": "2019-08-25T16:20:03Z", "digest": "sha1:ABTMPI4SR233WO7M6OJVWUDLTJZLDFMZ", "length": 8888, "nlines": 131, "source_domain": "www.dailythanthi.com", "title": "Vijay Sethupathi, without a voice || ஓசையில்லாமல், விஜய் சேதுபதி!", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nவிஜய் சேதுபதி ஓசையில்லாமல் சமூக சேவைகளில் ஈடுபடுகிறார்.\nகாதுகேளாதோருக்கான பேட்மிண்டன் போட்டியில் தங்கம் வென்ற ஜெர்லினை நேரில் சந்தித்த விஜய் சேதுபதி, தனது பாராட்டுகளை தெரிவித்து வாழ்த்து கூறியதுடன், பரிசும் வழங்கினார்\n1. விஜய் சேதுபதி, நயன்தாராவின் சரித்திர படம் டிரெய்லர்\nவிஜய் சேதுபதி, நயன்தாராவின் சரித்திர படம் டிரெய்லர்\n2. காஷ்மீர் விவகாரம்: மத்திய அரசின் முடிவுக்கு எதிராக விஜய் சேதுபதி கருத்து\nகாஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட விவகாரத்தில் மத்திய அரசை விஜய் சேதுபதி சாடியுள்ளார்.\n3. விஜய் சேதுபதிக்கு பிடித்த பாடல்\nதமிழ் பட உலகின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவரான விஜய் சேதுபதி, இளையராஜாவின் தீவிர ரசிகர்.\n4. விஜய் சேதுபதி-ஐஸ்வர்யா ராஜேஷ் 4-வது முறையாக ஜோடி சேருகிறார்கள்\nவிஜய் சேதுபதியும் ஐஸ்வர்யா ராஜேசும் க/பெ.ரணசிங்கம் படத்தில் 4-வது முறையாக ஜோடி சேர்ந்து நடிக்கிறார்கள்.\n5. “அஞ்சலியை தவிர வேறு கதாநாயகியை நினைத்து பார்க்க முடியாது” படவிழாவில், விஜய் சேதுபதி பேச்சு\nவிஜய் சேதுபதி-அஞ்சலி ஜோடியாக நடித்துள்ள படம், ‘சிந்துபாத்’. இந்த படத்தில் விஜய் சேதுபதியின் மகன் சூர்யாவும் நடித்து இருக்கிறார்.\n1. காவலில் எடுத்து விசாரணை: சிபிஐ வக்கீல்-ப.சிதம்பரம் வக்கீல்கள் இடையே கடும் வாக்குவாதம்\n2. இந்திராணி முகர்ஜியின் வாக்குமூலம்: ப.சிதம்பரத்தை கைது செய்ய எவ்வாறு வழிவகுத்தது\n3. மகளை கொன்ற இந்திராணி முகர்ஜியை நம்பும் சிபிஐ, ப.சிதம்பரத்தை நம்பவில்லை - காங்கிரஸ்\n4. அர்ஜுனா விருதுக்கு தேர்வாகி உள்ள தமிழக வீரர் பாஸ்கரனுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து\n5. தமிழகம் - புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு பெரும்பாலான மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும்\n1. விஜய் பற்றி பிரபாஸ் கருத்து\n2. ரஞ்சித் தயாரிப்பில் அடுத்த படம்\n3. அக்‌ஷய்குமார் ஜோடியாக கீர்த்தி சுரேஷ்\n4. தெலுங்கு படத்தில், ஜான்வி\n5. ரூ.100 கோடி வசூலைக் கடந்த ‘மிஷன் மங்கள்’\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.parentune.com/parent-blog/nursery-admission-ungal-kuzhandhai-pallikku-sella-thayara/4695", "date_download": "2019-08-25T15:32:35Z", "digest": "sha1:D3GUK76RQ6DX6AKWQ7TXSQNRICKUSV2G", "length": 21667, "nlines": 165, "source_domain": "www.parentune.com", "title": "நர்சரி அட்மிஷன் 2019: உங்கள் குழந்தை பள்ளிக்கு செல்ல தயாரா? | Parentune.com", "raw_content": "\nகுழந்தை உளவியல் மற்றும் நடத்தை\nவெளிப்புற செயல்பாடுகள் மற்றும் நிகழ்வுகள்\nகுழந்தை உளவியல் மற்றும் நடத்தை\nவெளிப்புற செயல்பாடுகள் மற்றும் நிகழ்வுகள்\nஉங்கள் கேள்விகளுக்கான பதில்களைக் ஒத்த கருத்துடைய, சரிபார்க்கப்பட்ட பெற்றோர் மற்றும் வல்லுநர்கள் மூலம் கண்டறியலாம் .பத்து லட்சதிற்கு மேலான சரிபார்க்கப்பட்ட பெற்றோர் உள்ளனர் .\nஓடிபி அனுப்பு தொகுத்து அமை\nபெற்றோர் >> வலைப்பதிவு >> பெற்றோர் >> நர்சரி அட்மிஷன் 2019: உங்கள் குழந்தை பள்ளிக்கு செல்ல தயாரா\nபெற்றோர் கல்வி மற்றும் கற்றல்\nநர்சரி அட்மிஷன் 2019: உங்கள் குழந்தை பள்ளிக்கு செல்ல தயாரா\n3 முதல் 7 வயது\nRadha Shree ஆல் உருவாக்கப்பட்டது\nபுதுப்பிக்கப்பட்டது Dec 08, 2018\nசென்னை உட்பட தமிழகம் எங்கும் இதோ அடுத்த கல்வி ஆண்டுக்கான நர்சரி பள்ளி சேர்க்கை தொடங்கிவிட்டது. ஒவ்வொரு பெற்றோருமே தங்கள் குழந்தைக்கு சிறந்த பள்ளியைத் தேர்ந்தெடுக்க வேண்டுமென விரும்புவார்கள். பள்ளிகள் பற்றி ஆய்வு செய்வது, பல பள்ளிகளில் படிவங்களை வாங்குவது, படிவங்களை சமர்ப்பிப்பதற்கான சரியான தேதியை ஞாபகத்தில் வைத்துக் கொள்வது, ஆவணங்களை தயார் செய்து கொள்வது என பெற்றோர்கள் திட்டமிட்டு செயல்படுவதற்கான சரியான தருணம் இதுவே.\nநீங்கள் பள்ளியைத் தேடும்போது 3 விஷயங்களை மனதில் கொள்ள வேண்டும்\nமேலும் உங்கள் குழந்தைக்கான சரியான பள்ளியைத் தேர்ந்தெடுக்க என்னென்ன விஷயங்களை கவனித்தில் க���ள்ள வேண்டும் எவ்வாறு அதை திட்டமிட வேண்டும் என்பதற்கான வழிகளை தெரிந்து கொள்வோம்.\n#1. ஆன்லைனில் உங்கள் இருப்பிடத்தின் அருகில் உள்ள பள்ளிகளை பட்டியலிடுங்கள். நிறைய பள்ளிகளில் 10 நாட்களுக்கு முன்பே நுழைவுப் படிவங்கள் கொடுக்க ஆரம்பித்துவிட்டார்கள். முக்கியமாக அந்த பள்ளியை பற்றிய தகவலை கேகரித்துவிட்டு பிறகு படிவங்களை வாங்குங்கள். சில பள்ளிகளில் குழந்தையையும் அழைத்து வர சொல்லுவார்கள்.\n#2. உங்கள் குழந்தைகளின் வயது, திறன், தூரம், கட்டணம் ஆகியவற்றின் அடிப்படையில் எந்தெந்த பள்ளிகளை தேர்ந்தெடுக்க போகிறீர்கள் என்பதை பட்டியலிடுங்கள். பல பள்ளிகளில் படிவத்தை வாங்குவதால், சரியான தேதியில் படிவத்தை பெற்றுக் கொள்ள வேண்டும் மற்றும் நிரப்பிக் கொடுக்க வேண்டும். அதனால் இந்த விவரங்களை ஞாபகத்தில் வைப்பதற்கான குறிப்பெடுத்துக் கொள்ளுங்கள் பள்ளிகளை தேர்ந்தெடுக்கும் போது கவனிக்க வேண்யவைகள்.\n#3. ஓவ்வொரு பள்ளியிலும் சேர்க்கைக்கான வயது வரம்பு வித்தியாசப்படுவதால், உங்கள் குழந்தையின் வயதை சரியாகக் கணக்கிட்டு முன்கூட்டியே பள்ளியை அணுகுங்கள்.\nஇப்போதே எந்தக் கல்விமுறையில் சேர்க்க விரும்புகிறீர்கள் என்பதை திட்டமிட்டுக் கொள்ளுங்கள். ப்ளே-வே கல்விமுறை, மாண்டிசோரி, வால்டார்ஃப் கல்விமுறை, ரெஜியோ எமிலியோ கல்விமுறை போன்ற பல்வெறு கல்விமுறைகள் இருக்கின்றது. இப்போது சில அரசு பள்ளிகள் கூட ஆரம்ப பள்ளிகளுக்குத் தேவையான ப்ளே-வே முறை வசதிகளுடன் சிறப்பாக இயங்கி வருகிறார்கள்.\nபெரும்பாலான பள்ளிகளில் டோனேஷன் கட்டணம் கேட்கிறார்கள். ப்ரீ- ஸ்கூலுக்கு பிறகு அதே பள்ளியில் தொடர்ந்து படிக்கப் போகிறர்களா அல்லது வேறு பள்ளிக்கு அனுப்பப் போகிறீர்களா என்பதை திட்டமிடுங்கள். பெரிய பள்ளிகளில் டோனேஷனை கட்டிவிட்டு பிறகு பள்ளியை மாற்ற நினைக்கும் போது சிக்கல் ஏற்பட வாய்ப்புகள் உண்டு.\nபள்ளியில் ஆசிரியர் – குழந்தை விகிதாச்சாரத்தை விசாரித்துக் கொள்வது நல்லது. சிறிய குழந்தைகளாக இருப்பதால் ஒவ்வொரு குழந்தைக்கும் தனி கவனிப்பு தேவைப்படும். 2 அல்லது 3 வயது குழந்தைகள் என்றால் ஒரு ஆசிரியருக்கு 6 குழந்தைகள் என்பது சரியான விகிதாச்சாரம். அதுவே 4 அல்லது 5 வயது குழந்தைகள் என்றால் 8 குழந்தைகளுக்கு ஒரு ஆசிரியர் விகிதம் சரியானது என்க���றார்கள் கல்வி நிபுணர்கள்.\nமுதன் முதலில் குழந்தைகள் புதிய சூழலுக்குள் செல்லும் போது அகடமிக்குக்கான வளர்ச்சியை விட விளையாட்டு, ஒழுக்கம், சமூகமாயதல் மற்றும் கற்பனை திறன் சார்ந்த விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் பள்ளியாகத் தேர்ந்தெடுக்கலாம்.\nஒவ்வொரு பள்ளிகளுக்கும் வித்தியாசப்படும் வயது அடிப்படை\nகுழந்தையை மதிய உணவை சரியாக சாப்பிடுவது எப்படி\nஉங்கள் குழந்தைகளுக்கு பாரம்பரிய விளையாட்டுகளின் மூலம் கிடைக்கும் நன்மைகள்\nஐ லவ் மை மாம் - இனிய அன்னையர் தின வாழ்த்துக்கள்\nஉங்கள் பிள்ளைகள் கேட்ஜெட்ஸ் இல்லா விடுமுறையை கொண்டாட உதவும் டிப்ஸ்\nஉங்கள் குழந்தை கோடையில் குளு குளுவென்று இருக்க இளநீர் கீர்\nபொதுவாக அடுத்த ஆண்டு சேர்க்கைகான ஏற்பாடுகளே இப்போது நடந்து கொண்டிருக்கிறது. அடுத்த ஆண்டு ஏப்ரல், மே மற்றும் ஜூனில் ப்ரீ-ஸ்கூல் என்றால் உங்கள் குழந்தையின் வயது 2 அல்லது 2 வருடம் 6 மாதம், LKG என்றால் 3 அல்லது 3 வருடம் 6 மாதம், சில பள்ளிகள் 4 வயது என்கிறார்கள். ஒவ்வொரு பள்ளியிலும் நர்சரி வகுப்புகளுக்கென்று சில வயது வரம்புகளை நிர்ணயித்திருக்கிறார்கள்.\nஉதாரணத்திற்கு அடுத்த ஆண்டு மே மாதத்தில் உங்கள் குழந்தையின் வயது 2 அல்லது 2 வருடம் 6 மாதத்திற்கு குறைவாக இருக்க வேண்டும். இதை கணக்கில் கொண்டு உங்கள் குழந்தைக்கு பள்ளியை அணுகுத் தொடங்கிவிடுங்கள். அடுத்த ஆண்டு சேர்ப்பதற்கான படிவத்தை இப்போதே சமர்ப்பிக்க வேண்டும். ஏன்னென்றால் பள்ளிகள் குறிப்பிடும் வயதிற்கு ஒரிரு மாதங்கள் குறைவாக இருந்தாலும் பரவாயில்லை, கூடுதலாக இருந்தால் அட்மிஷன் கிடைக்காது.\nஇப்போதே பள்ளிகளில் விசாரிக்க ஆரம்பித்தால் தான் பெற்றோர்களுக்கு தெளிவு கிடைக்கும். மேலும் எதிர்பார்த்த பள்ளியில் சீட் கிடைக்கவில்லை என்றாலும் மற்ற பள்ளிகளை தேட அவகாசம் இருக்கும். இல்லையென்றால் இறுதியில் கிடைக்கும் பள்ளியில் சேர்க்கும் நிலை ஏற்படும்.\nகுழந்தைகளின் உணர்ச்சிகளை கையாளும் 5 வழிகள்\nமாற்று திறனாளி குழந்தைகளை கையாளும் 9 வழிகள்\nமழலையர் கல்வியில் பெற்றோரின் பங்கு\nவீடியோ கேம் அடிக்ஷ்ன் - அறிகுறிகள் என்ன\nநிபுணர்கள் மற்றும் ஆராய்ச்சிகள் சொல்லும் ப்ரீ-ஸ்கூல் பள்ளி சேர்க்கைக்கான சரியான வயது தமிழகத்தில் பெரும்பாலும் 2 அல்லது 3 வயது வரை குழந்தைகளை சேக்கிறார்கள். ஆனால் குழந்தைகள் ப்ரீ-ஸ்கூல் சூழலுக்கு பழகுவதற்கான சரியான வயதாக 2 அல்லது 21/2 வயது என்கிறார்கள் குழந்தை நல நிபுணர்கள் மற்றும் கல்வியாளர்கள். இன்றைய காலக்கட்டத்தில் மேலும் பெற்றோர்கல் இருவரும் வேலைக்கு போகும் சூழல் இருக்கும்பட்சத்தில் அல்லது 1½ வயது குழந்தைகளை ப்ரீ-ஸ்கூல் சேர்ப்பதை விட டே- கேர் சேர்ப்பதை சிறந்தது.\nஅதனால் ப்ரீ-ஸ்கூல் என்றால் 2 அல்லது 2 1/2 வயது சிறந்தது. அதே போல் 3 வயதில் கிண்டர\n+ ஒரு வலைப்பதிவு தொடங்கவும்\nஉங்கள் குழந்தையை எளிதாக வீட்டுப்பாட..\n3 முதல் 7 வயது\nஇரண்டாவது குழந்தை பெற்று கொள்ளும் ப..\n3 முதல் 7 வயது\nடிவி டைமிலிருந்து குழந்தைகளை திசைத்..\n3 முதல் 7 வயது\nபிள்ளைகளோடு தரமான நேரத்தை ஒதுக்குவத..\n3 முதல் 7 வயது\nஒரு ஊர்ல - உங்கள் குழந்தைக்கு சுவார..\n3 முதல் 7 வயது\nகுளிர்கால பராமரிப்பு - சரும வறட்சியை இயற்கையாக தடு..\nஎன் குழந்தைகு 6 மாதம்.. பகல் நேரங்களிலில் சுத்தமாக..\nஎன் மகள் வயது 4. 5 அவள் ரொம்ப ஒல்லியாகவே இருக்கிறா..\nஎன் மகனுக்கு ஐந்து வயது ஆகிறது இரண்டு மூன்று நாட்க..\nஎனது மகளுக்கு முகத்தில் வெள்ளை திட்டுக்கள் உள்ளன...\nஎனது‌ பாப்பாக்கு 5 வயது. ஞாபகம் மறதி அதிகமாக‌ இருக..\nஎங்களைத் தொடர்பு கொள்ளுங்கள் |\nதனியுரிமை கொள்கை | விளம்பரப்படுத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gic.gov.lk/gic/index.php/ta/component/info/?id=52&task=subcat", "date_download": "2019-08-25T17:25:37Z", "digest": "sha1:H7DMXTNRAIC2NSYLUN5JNGAYGA6KHUN2", "length": 11158, "nlines": 128, "source_domain": "gic.gov.lk", "title": "The Government Information Center", "raw_content": "\nஅ - ஃ வரை\nநீங்கள் இருப்பது இங்கே: வலைமனை ஆட்களின் பதிவுகள் மரணம்\nஇறப்புச்சான்றிதழில் உட்புகுத்தப்பட்ட விபரங்களை திருத்தியமைத்தல்\nஇறப்பு சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்\nஇறப்பு சான்றிதழின் பிரதியை வழங்குதல்\nவீட்டில் நிகழ்ந்த இறப்பினை பதிவு செய்தல்\nபொது வைத்திய சாலையில் நிகழ்ந்த இறப்பினை பதிவுசெய்தல்\nதனியார் வைத்தியசாலையில் நிகழ்ந்த இறப்பினை பதிவுசெய்தல்\nகிராமிய வைத்திய சாலையில் நிகழ்ந்த இறப்பினை பதிவுசெய்தல்\nகாலங்கடந்த இறப்பினை பதிவு செய்தல்\nமுதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\nகாணாமல்போன அடையாள அட்டைக்குப் பதிலாக இன்னோர் அடையாள அட்டை வழங்குதல்\nஅடையாள அட்டையில் திருத்தங்கள் செய்தல்\nதபால் ���டையாள அட்டை வழங்குதல்\nவெளிநாட்டுப் பிறப்புக்களைப் பதிவு செய்தல்\nபிறப்பு சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\nபிறப்பு சான்றிதழில் உட்புகுத்தப்பட்ட விபரத்தினை திருத்தியமைத்தல்\nதற்போதைய பிறப்பு சான்றிதழில் மாற்றம் செய்தல்\nபுதிய பிறப்பு சான்றிதழை வழங்குதல்\nபிறப்பு சான்றிதழின் பிரதியை வழங்குதல்\nவெளிநாட்டில் நிகழ்ந்த பிறப்பினை பதிவுசெய்தல்\nவீட்டில் நிகழ்ந்த பிறப்பினை பதிவு செய்தல்\nபிறப்பு சான்றிதழை திருத்தம் செய்தல்\nபொது வைத்திய சாலையில் நிகழ்ந்த பிறப்பினை பதிவுசெய்தல்\nகிராமிய வைத்திய சாலையில் நிகழ்ந்த பிறப்பினை பதிவுசெய்தல்\nவிவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\nவிவாகம் (பொது) பதிவு செய்தல்\nதிருமணச் சான்றிதழின் பிரதியை வழங்குதல்\nவீடுகளில் வசிப்போர் பற்றிய பதிவு (பொலிஸ்)\nபதிவு செய்யும் செயல்கள் /வாக்காளர் பட்டியலை மறுபரிசீலனை செய்தல்\n» உடல் நல வைத்திய அதிகாரி\n» பொது சுகாதார கண்காணிப்பாளர்\n» குடும்ப சுகாதார மருத்துவச்சி\n» புகையிரத நேர அட்டவணை\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\nபெயர் குறிக்கப்பட்ட நாடுகள் சார்பில் கட்டணமற்ற வீசா திட்டமொன்றை அமுல் செய்தல்\nஇராஜதந்திர மற்றும் உத்தியோகபூர்வ விஜயங்கள்\n© பதிப்புரிமை 2009 GIC (முழு பதிப்புரிமையுடையது)\nகூட்டமைப்பு ICTA யுடன் அபிவிருத்தி செய்யப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/180452", "date_download": "2019-08-25T16:13:18Z", "digest": "sha1:ITJIXH7UWJUGYXNREK6ENUXRUFK5H7NT", "length": 5671, "nlines": 98, "source_domain": "selliyal.com", "title": "Cabinet reshuffle rumours deliberately created to cause tensions in PH – Anwar | Selliyal - செல்லியல்", "raw_content": "\nPrevious articleரஜினி-திருநாவுக்கரசர்-திருமா சந்திப்பு பரபரப்பு\nNext articleசீனப் புத்தாண்டு திறந்த இல்ல கொண்டாட்டத்தில் அரசாங்கத் தலைவர்கள்\n“ஜாகிர் நாயக்கை திருப்பி அனுப்ப முடியாது, முடிவில் மாற்றமில்லை\n“காட்” அரேபிய வனப்பெழுத்து பாடத்தைக் கடுமையாக எதிர்க்கிறோம் – கெடா ஜி.குமரன் விளக்கம்\n“அமேசான் மழைக்காடுகள் தீயில் கருகுவது, மனித இனத்தின் அழிவுக்கு சமம்”- பிரேசில் விண்வெளி ஆராய்ச்சி மையம்\nசிதம்பரம் கைது செய்யப்பட்டார் – வீட்டின் முன் பரபரப்பு காட்சிகள்\nபிக் பாஸ் 3 : இந்த வாரம் வெளியேற்றப்படவிருப்பவர் யார்\nகாஷ்மீருக்குள் அனுமதியில்லை – விமான நிலையத்திலேயே திருப்பி அனுப்பப்பட்ட ராகுல் காந்தி\nபி.வி.சிந்து : உலகப் பூப்பந்து போட்டியில் தங்கம் வென்ற முதல் இந்தியர்\n“ஜாகிர் நாயக் விவகாரத்தில் மக்களை ஏமாற்றுவதை சைட் சாதிக் நிறுத்த வேண்டும்” – இராமசாமி சாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.63, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2019-08-25T16:17:05Z", "digest": "sha1:NU57I4MC4CIYHAK5C5532ETBVJH6PUNP", "length": 11113, "nlines": 111, "source_domain": "tamilthamarai.com", "title": "பணத்துக்காக உங்கள் வாழ்க்கையை அங்கே தொலைக்காதீர்கள் |", "raw_content": "\nகாங்கிரஸ் நம்மால் நினைத்துக்கூட பார்க்க முடியாத தீமைகளை நிறைந்தது.\nஒன்றரை மாதத்தில் 3 கோடி புதிய உறுப்பினர்கள் – ஏறுமுகத்தில் பாஜக\nபணத்துக்காக உங்கள் வாழ்க்கையை அங்கே தொலைக்காதீர்கள்\nசவுதியில் இப்போது பொருளாதாரம் ஆட ஆரம்பித்து விட்டது. இருந்தாலும் அவர்கள் சில காலம் தாக்குப் பிடிப்பார்கள் என்றாலும், சவுதி சம்மந்தமாக நான் படிக்கும் செய்திகள் அவ்வளவு உற்சாகபப்டுத்துவதாக இல்லை..\nசவுதியில் வீம்புக்காக கச்சா எண்ணெய் உற்பத்தியைப் பெருக்கிக் கொண்டே போகிறார்கள்..ஈரான் நிறுத்தாவிட்டால் தாங்களும் நிறுத்தப் போவதில்லை என்று..\nஈரான் இப்போது தான் அமெரிக்காவின் பொருளாதாரத் தடை நீங்கி கொஞ்சம் மூச்சு விட ஆரம்பித்திருக்கிறார்கள். ஈரான் தடை செய்யப்பட்ட காலத்தில், கச்சா எண்ணெய் சந்தையில் நல்ல அறுவடை செய்தவர்கள் சவுதி.\nஇப்போது எண்ணெய் விலை வீழ்ச்சிக்கு அடிப்படை காரணம், சவுதி.\nஇதனால் கட்டடத் தொழில் அங்கே பாதிக்கப்பட்டு வருகின்றன என்றும் நிறைய ஆசிய ஊழியர்கள்- இந்தியா- பாகிஸ்தான் குறிப்பாக- மிகவும் கஷ்டப்படுகிறார்கள்..என்றும் அடிக்கடி கண்ணில் படுகிறது.\nஅவர்களுக்கு 8, 10 மாதங்களாக சம்பளம் வரவில்லை என்றும், மளிகை கடைகளில் கடனுக்கு வாங்கி சாப்பிடுகிறார்கள் என்றும், சவுதி அரசாங்கம் சரியாக பணம் பட்டுவாடா கட்டட ஒப்பந்தக்காரர்களுக்கு பணம் சரி வர தராமல் இழுத்தடிக்கிறார்கள் என்றும் கனடா ஊடகத்தில் படித்தேன்.\nஇந்த நிலையில்- வர வேண்டிய பணத்துக்காக உங்கள் வாழ்க்கையை அங்கே தொலைக்காதீர்கள். இந்தியாவுக்கு வாருங்கள் என்று துணிச்சலுடன் அழைப்பு விடுத்திருக்கிறார், சுஷ்மா ஸ்வராஜ்.\nஅது தான் மோடி அரசாங்கம்\nஇந்த நேரத்தில் இப்படி ஆறுதலாய் சொல்லத் தான் யார் இருக்கிறார்கள் இதற்கு முன் யார் தான் இப்படி இருந்தார்கள்\nசௌதிக்கு தரகர் மூலமாக பணம் கொடுத்து ஏதாவது ஒரு வேலை பார்த்துக் கொள்ளலாம் என்று சவுதிக்கு செல்வது சர்வ முட்டாள்தனம்.\nநான் ஊதும் சங்கை ஊதி விட்டேன்..\nமுதன் முறையாக அமெரிக்கா விடமிருந்து கச்சா எண்ணெயை…\nசவுதி அரேபியாவில் சிக்கிதவித்த 29 இந்திய தொழிலாளிகளை…\nபிரச்சனைக்கு விரைந்து தீர்வுகாண நடவடிக்கை\nஅரபு நாடுகளின் வாலை ஒட்ட நறுக்கியது இந்தியா\nஎண்ணெய்படலத்தை அகற்றும் பணியில் மத்தி��� மாநில அரசுகள்…\nஇந்தியாவில் 3 லட்சம் கோடி வரை முதலீடு செய்யும் சவுதி\nOne response to “பணத்துக்காக உங்கள் வாழ்க்கையை அங்கே தொலைக்காதீர்கள்”\nஇந்தியா சவுதி இடையேயான உறவு நமது மரபணு ...\nவரி செலுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித் ...\nஅரபு நாடுகளின் வாலை ஒட்ட நறுக்கியது இந� ...\nமுதன் முறையாக அமெரிக்கா விடமிருந்து க� ...\nபெட்ரோல் மற்றும் டீசலின்விலை அடுத்த ச� ...\nசிதம்பரம் கைது தனிமனித பிரச்சினை அல்ல\nதேர்தல் ஜனநாயக அரசியலில்அரசியல் கட்சிகள் அடிப்படைத்தூண்கள்.அரசியல் கட்சிகளுக்கு நல்ல தலைமையும், கட்சிகட்டமைப்பும்,அந்த கட்டமைப்பின் வழியாக வளரும் இரண்டாம்கட்ட தலைவர்களின் வரிசையும் தொடர்ந்து தோன்றிக்கொண்ட இருக்க வேண்டும்.இது அடிப்படை அம்சம்\nகாங்கிரஸ் நம்மால் நினைத்துக்கூட பார்� ...\nஒன்றரை மாதத்தில் 3 கோடி புதிய உறுப்பினர ...\n) பாயாச மோடி ஆன கதை\nரெங்கராஜன் குமாரமங்கலம் காலத்தால் மறை ...\nதங்க செங்கல்களால் ராமனுக்கு கோயில்; பா� ...\nசிவப்பு சித்ர மூல வேர்ப்பட்டையை நன்கு உலர்த்தி பொடித்து தேன் ...\nஇறைச்சியில் உள்ள மருத்துவ குணம்\nஇறைச்சி உணவில் தசையை வளர்க்கிற சத்தும், பி வைட்டமின் என்னும் ...\nஇதன் சுவை இனிப்பும்,கொஞ்சம் புளிப்பும் உடையதாய் இருக்கும். இது உடம்பிற்கு குளிரச்சியை ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2018/10/27/11881/", "date_download": "2019-08-25T15:39:04Z", "digest": "sha1:MYPSQPRKT4HETEEB4RDSRDXB2HLJ42BO", "length": 12067, "nlines": 345, "source_domain": "educationtn.com", "title": "உங்கள் உள்ளங்கையில் Mini Printer - இதோ வந்துவிட்டது !!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome NeWS உங்கள் உள்ளங்கையில் Mini Printer – இதோ வந்துவிட்டது \nஉங்கள் உள்ளங்கையில் Mini Printer – இதோ வந்துவிட்டது \nஉங்கள் உள்ளங்கையில் Mini Printer – இதோ வந்துவிட்டது \nபிரிண்டர் உற்பத்தியில் முன்னனியில் உள்ள நிறுவனம் HP.\nபிரிணடர் என்றாலே பெரிய அளவில் தான் இருக்கும். இதன் எடை எப்படியும் அதிகமாகதான் இருக்கும். இந்த பிரிண்டர் 2.3″ * 3.4″ அளவுள்��� புகைப்படங்களை அச்சிடும் திறன் கொண்டது.\nஇந்த புகைப்பட பிரிண்டரை எளிதாக கையில் எடுத்து செல்லும் அளவிற்க்கு சிறியது. எளிதாக மொபைலில் இருந்து புளூடூத் மூலம் இதனை இயக்கலாம். HP Sprocket plus எனும் பெயர் கொண்ட இந்த பிரிண்டர் அமேசானில் 10 அச்சிடும் பேப்பர்களோடு ரூ.8,999/- க்கு கிடைக்கிறது. கூடுதலாக ரூ.800 செலுத்தினால் 20 அச்சிடும் பேப்பர்களோடு கிடைக்கும்.\nPrevious articleஇந்திய பள்ளிகளுக்கான விளையாட்டு குழுமம் நடத்தும் தேசிய அளவிலான, மாநில அளவிலான தெரிவு போட்டிகள் நடைபெறும் இடங்கள் குறித்து முதன்மைக்கல்வி அலுவலரின் செயல்முறைகள்\nNext articleTRB – நீதிமன்ற ஆணையின்படி விரைவில் முதுகலை ஆசிரியர்கள் பணி நியமனத்திற்கு இரண்டாவதுகட்ட கலந்தாய்வு\nகாஞ்சி முத்தமிழ்ச் சங்கத்தின் முத்தமிழ் மையம் வழங்கும்… “அண்ணா விருது”.\nகண்ணனை நினைத்தால் சொன்னது பலிக்கும் கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல்.\nஅரசாணை 145 – ஐ தமிழக அரசு திரும்பப் பெறாவிட்டால் தமிழகம் முழுவதும் போராட்டம் – தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி அறிவிப்பு.\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nசெப். 23-ல் 4 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்.\nசெப். 23-ல் 4 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்.\nபழைய பென்சனே தொடரப் பட வேண்டும் சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு \nJob :மீன்வளத்துறையில் ஆய்வக உதவியாளர் வேலை: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு\nதமிழக அரசின் மீன்வளத்துறையில் ஆய்வக உதவியாளர் பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி: Laboratory Assistant - 01 சம்பளம்: மாதம் ரூ.35,900 - 1,13,500 வயதுவரம்பு: 01.07.2019 தேதியின்படி 30 வயதிற்குள் இருக்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "https://maatram.org/?cat=2105", "date_download": "2019-08-25T16:08:23Z", "digest": "sha1:BAYOVJ667EN2KRZXTU4PSTEAZAFKWCB4", "length": 11531, "nlines": 74, "source_domain": "maatram.org", "title": "HUMAN SECURITY – Maatram", "raw_content": "\nமுடிவுறாத யுத்தம்… 5 வருடங்கள் கடந்த நிலையிலும்,\n5 வருட யுத்த பூர்த்தி\n“பிரதமர் அவர்களே, நீங்கள் கோட்டாபயவை பாதுகாக்கின்றீர்கள். எனது தந்தைக்கு நீதி கிடைக்குமா”: அஹிம்சா விக்கிரமதுங்க\nபட மூலம், South China Morning Post கௌரவ ரணில் விக்கிரமசிங்க, இலங்கை குடியரசின் பிரதமர், அலரி மாரிகை, கொழும்பு 03 பிரதமர் அவர்களே, நேற்று நிகழ்த்திய அரசியல் உரை ஒன்றில் நீங்கள் 2009 ஜனவரி மாதம் 08ஆம் திகதி ��டுகொலை செய்யப்பட்ட…\nபோரின் எச்சங்களை உடலில் சுமப்பவர்கள்\n“தலை குத்த ஆரம்பிக்கும் போதே தண்ணியெடுத்து தலையில ஊத்திக்குவன்.” “கனநேரம் பாரமான எதையும் தூக்கி வேலை செய்ய முடியாது. தூக்கினால் நெஞ்சில குத்தும்.” “இப்போ ஒரு நாளைக்கு வலிப்பு இரண்டு மூன்று தரம் வரும். ஒரு சில நாட்கள் வராது.” “உங்களோட கதைச்சுக்கொண்டிருக்கிற மாதிரி…\nயூதர்கள் மீதான இனவழிப்பு விஷவாயுத் தாக்குதலிலிருந்தா ஆரம்பமானது\nபட மூலம், Motherhoodandmore பெரும்பாலான விடயங்கள் என்னை பயமுறுத்துவதில்லை; ஆனால், தீவிரவாதம் – அதன் அனைத்து வடிவங்களிலும் – என்னைப் பீதியடையச் செய்கின்றது. வன்முறையைப் பயன்படுத்தி வரும் இஸ்லாமிய குழுக்களின் தீவிரவாதம் குறித்து நாங்கள் நிறைய கேள்விப்படுகின்றோம். ஆம், அந்தக் குழுக்கள் எமக்கு கவலை…\nநீதி மறுக்கப்பட்ட திருகோணமலை ஐவர் படுகொலை\nபடங்கள், Ian Treherne திருகோணமலை கடற்கரையில் 2006ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 02ஆம் திகதி இடம்பெற்ற ஐந்து மாணவர்களின் படுகொலைகள் “திருகோணமலை ஐவர் சம்பவம்” (Trinco 5) என அழைக்கப்படுகின்றது. இலங்கையில் தண்டனைக்கு அச்சமின்றி குற்றச்செயல்களை நிகழ்த்தும் போக்கினை எடுத்துக் காட்டும் ஒரு குறியீட்டுச்…\nமரண தண்டனையை மீண்டும் அமுல்படுத்துவது தொடர்பாக – ஜயம்பதி விக்கிரமரத்ன\nபட மூலம், Colombo Gazatte மரண தண்டனையை மீண்டும் அமுல்படுத்துவது தொடர்பாக ஜனாதிபதி சிறிசேன எடுத்திருக்கும் தீர்மானம் பரந்தளவிலான எதிர்ப்புக்களை சந்தித்துள்ளது. அரசாங்கத்திலும், எதிர்க்கட்சியிலும் இருக்கும் பிரதான கட்சிகள் அனைத்தும் – ஐக்கிய தேசிய முன்னணி, இலங்கை பொது ஜன பெரமுன, தமிழ்த் தேசியக்…\nபட மூலம், இணையம் பேரினவாதத்தின் கோரத் தாண்டவம் இன அழிப்பு என்பதை முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை முழு உலகத்திற்கும் வெளிப்படுத்தியது. 2009இல் அவலக் குரல் ஆகாயத்தை எட்டி முள்ளிவாய்க்காலும் நந்திக்கடலும் இரத்தக் காடாகியபோதும் அதன் வெறி அடங்காத இனவாத தாண்டவம் இன்றும் தொடர்கிறது. அத்தோடு கடந்த…\nஆளுநரின் வதை முகாம்: கடும் அதிர்ச்சியிலிருந்து மயிரிழையில் தப்பிய சிறுவர்கள்\nபட மூலம், Rabwah Times பின்னணி அப்பாஸ் அகமதி (33), அவருடைய மனைவி ஹக்கிமா (30) மற்றும் 12 தொடக்கம் 6 வயது வரையிலான நான்கு பிள்ளைகள் ஆகியோர் 5 வருடங்களுக்கு முன்னர் ஆப்கானிஸ்தா���ிலிருந்து இலங்கைக்கு அகதிகளாக வந்தார்கள். அவர்களுடைய அகதி அந்தஸ்துக்கான விண்ணப்பங்கள்…\nபட மூலம், Selvaraja Rajasegar நேற்றுப்போலிருக்கிறது. இரத்தமும், கண்ணீர் நிரம்பிய மனிதர்களுமாக வரலாறு நம் முன் பதிந்த நாட்கள். நேற்றுப்போல் இருக்கிறது 2009. அதற்குள் 2019 ஆகிவிட்டது. தசாப்தமொன்றை கடந்து நிற்கிறோம். இந்த ஊமைவெயில் காலத்தைக் கடந்து நின்று திரும்பிப் பார்க்கையில் தூரமாகவும், அண்மையாகவும்…\nபோர் நிறைவடைந்து 10 வருடத்துள் ‘மாற்றம்’\nபட மூலம், Selvaraja Rajasegar முள்ளிவாய்க்காலில் போர் நிறைவுக்குக் கொண்டுவரப்பட்டு நேற்றோடு ஒரு தசாப்தமாகின்றது. 5 வருட போர் நிறைவின்போது ஆரம்பிக்கப்பட்ட ‘மாற்றம்’ தளம் போரினால் பாதிப்புக்குள்ளான மக்களின் பிரச்சினைகளைத் தொடர்ந்து பதிவுசெய்து வந்துள்ளது. வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களுடைய நினைவுகள், போரின் பெயரால் இராணுவம் அபகரித்து…\nஇந்த ஆறாத் துயரிலிருந்து நமது தேசத்தை மீட்டெடுப்பதற்கான வழி (இறுதிப் பாகம்)\nபட மூலம், Getty Images, Christian Headlines கட்டுரையின் முதல் பாகத்தை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும். ஒரு தூரநோக்கு இல்லாத நிலை இன்றைய இலங்கையைப் பொருத்தவரையில், மக்களுடைய அரசியல் அறிவு பொதுவாக மிகக் குறைந்த மட்டத்திலேயே நிலவி வருகின்றது. சாதாரண மக்கள் ஒரு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ndpfront.com/index.php?page=138", "date_download": "2019-08-25T15:56:20Z", "digest": "sha1:KFMCW4FBCAVWINIWFQS5THSBV4FGDGEN", "length": 64073, "nlines": 465, "source_domain": "ndpfront.com", "title": "புதிய ஜனநாயக மக்கள் முன்னணி", "raw_content": "புதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மா-லெ கட்சி\nசர்வதேச மனித உரிமைகள் தினமன்று கொழும்பில் ஆர்ப்பாட்டம்\nCategory: புதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nஅரச படைகளால் கடத்தப்பட்டு, காணாமல் போகச் செய்யப்பட்டவர்களை விடுதலை செய்யக்கோரி சர்வதேச மனித உரிமைகள் தினமன்று கொழும்பில் இடதுசாரி அமைப்புக்களின் ஆர்ப்பாட்டமும், கலந்துரையாடலும் நடைபெறவுள்ளன.\nஅரச படையால் கடத்தப்பட்டு காணாமல் போனவர்களை விடுவிக்க மனித உரிமைகள் தினத்தில் போராட்டம்\nCategory: புதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nசர்வதேச மனித உரிமை தினமான எதிர்வரும் 10ம் திகதி, அரச படையினரால் கடத்திச் செல்லப்பட்டு காணமல் ஆக்கப்பட்ட லலித், குகன் மற்றும் ஊடகவியளாலர்கள், பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள், வன்னி யுத்தத்���ின் போது சரணடைந்து இன்று வரை என்ன நிகழ்ந்தது என அறிய முடியாதுள்ளவர்கள் அனைவரையும் விடுதலை செய்யுமாறு கோரி பாரிய போராட்டம் ஒன்றிற்கு சகல இடதுசாரி கட்சிகளையும் சிவில் சமூக செயற்பாட்டாளர்களையும் பங்கேற்குமாறு, முன்னணி சோசலிச கட்சி அழைப்பு விடுத்திருந்தது.\nநெல்சன் மண்டேலா: உன்னதமான மனிதன், தோற்றுப்போன புரட்சியாளன்\nசிறைச்சாலையால் எங்களது உறுதியை, அர்ப்பணிப்பை முறியடிக்க முடியாது. மாறாக இறுதிவெற்றி அடையும் வரை போராடுபவர்களாக எம்மை மாற்றுகிறது. இருபத்தேழு வருடங்களை தனிமைச்சிறையில் கொடும் சித்திரவதைகளை எதிர்கொண்ட மனிதனின் எழுச்சிவரிகள் இவை. ஆபிரிக்க தேசிய காங்கிரசின் இராணுவப்பிரிவினது தலைவராக சிறை சென்றவர், சிறை மீண்டு தென்னாபிரிக்க குடியரசின் ஜனாதிபதியானார். நெல்சன் மண்டேலா சிறையில் அடைக்கப்பட்ட போது தென்னாபிரிக்காவில் இருந்த நிலைமைகள் முதலாவது கறுப்பின ஜனாதிபதியாக அவர் பதவியேற்ற பின்பு மாறியுள்ளனவா\nசர்வதேச மனித உரிமை தினத்தை முன்னிட்டு ஜரோப்பாவில் சமஉரிமை இயக்கத்தின் கூட்டங்கள், கலந்துரையாடல்கள்\nParent Category: தோழமை அமைப்புகள்\nசர்வதேச மனித உரிமை தினத்தை முன்னிட்டு சமஉரிமை இயக்கம், ஜரோப்பாவில் கூட்டங்கள் கலந்துரையாடல்களை ஒழுங்கு செய்துள்ளது.\nடென்மார்க்கில் எதிர்வரும் 14ம் திகதி சனிக்கிழமை கோல்ஸ்ரபரோ நகரில் பொதுக்கூட்டம் கலந்துரையாடலுடன் இலங்கையர்களின் ஒன்று கூடல் நிகழவிருக்கின்றது.\nசமவுரிமைக்கான போராட்டத்தை அரசின் கொள்கை என்று கூறுகின்றவர்கள், சமவுரிமையை மக்களுக்கு மறுக்கின்றவராக இருக்கின்றனர். இதுதானே எதார்த்தம்.\nஇன்று இனங்களுக்கும் மதங்களுக்கும் சமவுரியை மறுக்கின்றதன் விளைவு தான், இன முரண்பாடுகள் மற்றும் மத முரண்பாடுகள். அரசின் இந்தக் கொள்கையை எதிர்த்துப் போராடாதவர்கள், அரசின் இந்தக் கொள்கைக்கு தொடர்ந்தும் உதவுபவராக இருக்கின்றனர். சமவுரிமையைக் கோருவது, இனப்பிரச்சனையில் அரசின் அதே கொள்கையே என்று கூறுகின்ற அரசியல் கேலிக் கூத்துகள் மூலம், உண்மையில் சமவுரிமையை மறுக்கின்றனர். சமவுரிமையைக் கோருவது தவறு என்றும், சமவுரிமையை முன்வைக்கின்றவர்களின் கொள்கை, அதை மறுக்கின்றவர்களின் கொள்கைக்கும் வேறுபாடுகள் இல்லை என்றும் காட்டுகின்ற அரச��யல் இன்று எதுவாக இருக்க முடியும் இதைத் தெரிந்து கொள்வதன் மூலம் சமவுரிமைக்காக போராடுவதின் அரசியல் முக்கியத்துவதை புரிந்து கொள்ள முடியும்.\nதோழர் மணியம் அவர்களின் 24 ம் ஆண்டு நினைவு நிகழ்வு\nCategory: புதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nதோழர் மணியம் அவர்களின் நினைவு நிகழ்வு யாழ்ப்பாணத்தில் கட்சி பணிமனையில் வடபிராந்தியச் செயலாளர் கதிர்காமநாதன் தலைமையில் நடைபெற்றது. இதில் சமகாலச் சூழலில் பொதுவுடமை இயக்கத்தின் தேவையும் அவசியமும் என்ற தலைப்பில் தோழர் அ.சீவரத்தினமும் வெகுஜன இயங்கு தளங்களில் வேலைகளை முன்னெடுத்தல் என்ற தலைப்பில் தோழர் த. பிரகாஸ் அவர்களும் உரையாற்றினர்.\nCategory: புதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nகார்த்திகை இருபத்தி ஏழு. வேலையிலிருந்து அரை நாள் விடுமுறை எடுத்துக் கொண்டு அறக்கப் பறக்க வீட்டிற்கு வந்து குளித்து உடைகளை மாற்றிக் கொண்டு மீண்டும் மாவீரர்தின விழா நடக்கும் மண்டபத்தை நோக்கி காரில் பறந்துகொண்டிருந்தேன். என் மனத்திரையில் மாவீரர்களாகிவிட்ட உறவுகளினதும் நண்பர்களினதும் தெரிந்தவர்களினதும் முகங்களே படங்களாய் ஓடிக்கொண்டிருந்தன. என் இதயம் பாராங்கல்லாய் கனத்துக் கிடந்தது. நீண்டதொரு பெருமூச்சு என்னிடமிருந்து வெளியேறிக் கொண்ட போது நான் மண்டபத்தை அடைந்திருந்தேன்.\nமாவீரர்களின் நினைவுகளால் சூடேறியிருந்த என் உடலை வெளியே அடித்துக் கொண்டிருந்த சினோவும், காற்றும், கடும் குளிரும் என்னைத் தாக்கியதாக நான் உணரவில்லை. காரை நிறுத்தத்தில் நிறுத்திவிட்டு மண்டப வாசலை நோக்கி நடந்துகொண்டிருந்தேன். மண்டப வாசலை அண்மித்துக் கொண்டிருந்தபோது கார் ஒன்று வந்து ஒரு வயோதிப தம்பதியினை இறக்கிவிட்டு குளிரில் உறைந்த காற்றைக் கிழித்துக்கொண்டு வேகமாக பறந்து சென்றது. ஆனால், அந்த வயதான இருவரும் ஒருவர் கையை ஒருவர் பிடித்தபடி, ஒரு அடி கூட நகர முடியாமல் பனியில் உறைந்த தரையை பயத்துடன் பார்த்தபடியே நின்றார்கள்.\nயாழ். பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம்\nCategory: புதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nயாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் அனைத்து பீடங்களைச் சேர்ந்த மாணவர்களும் இன்றைய தினம், பல்கலைக்கழகத்தின் உள்வளாகத்தில் எதிர்பார்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டனர்.ஏனைய பல்கலைக்கழக மாணவர்களை விட,யாழ். பல்க���ைக்கழக மாணவர்களுக்கு மாத்திரம் நீண்ட நாட்களாக விடுமுறை விடுத்தமை,மாணவர் ஒன்றியத்தினால் விடுக்கப்பட்டிருந்த கோரிக்கைகளை பல்கலைக்கழக நிர்வாகத்தினர் நடைமுறைப்படுத்தாமை ஆகியவற்றைக் கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.\nசங்கராச்சாரி கொலை செய்தால் குற்றமில்லை\nகாஞ்சி காமகோடி ஜெயேந்திரனை, சங்கரராமன் வழக்கில் இருந்து போதிய ஆதாரங்கள் இல்லை என்பதால் விடுதலை செய்திருக்கிறது நீதிமன்றம். சங்கரராமன் பெரிய, சின்ன சங்கராச்சாரிகளின் ஊழல்களையும், பாலியல் முறைகேடுகளையும் எதிர்த்து வந்தவர். அதனால் ஆத்திரமடைந்த ஜெயேந்திரன் கூலிப்படையை வைத்து கொலை செய்ததாக அடியாட்கள், அடியாட்களை ஒழுங்கு செய்த ரவி சுப்பிரமணியம் எல்லாம் சாட்சி சொல்லியிருந்தனர். இந்த வழக்கில் நீதிபதியாக இருந்த ராமசாமி என்பவருடன் சங்கராச்சாரியும், ஒரு பெண்ணும் பணம் தருவதாக பேரம் பேசிய உரையாடலின் ஒலிப்பதிவு நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு அதன் அடிப்படையில் ராமசாமி இந்த வழக்கிலிருந்து மாற்றப்பட்டார். அப்படி இருந்தும் ஜெயேந்திரனிற்கு விடுதலை கிடைத்திருக்கிறது.\nஇது வர்க்கரீதியாக அனைத்து உழைக்கும் மக்களையும் இன ரீதியாக சிறுபான்மை மக்களையும் ஒடுக்கும் வரவுசெலவுத் திட்டம்.\nCategory: புதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nஇந்த வருடத்தில் அத்தியாவசிய உணவுப் பொருட்களினதும் அன்றாடப் பாவனைப் பொருட்களினதும் மீதான தொடர்ந்த விலை உயர்வுகளாலும் வாழ்க்கைச் செலவின் அதிகரிப்புகளாலும் நாட்டு மக்கள் அனைவரும் கடுமையான நெருக்கடிகளையும் பாதிப்புக்களையும் பெற்று வந்துள்ளனர். இந்நிலையில் அடுத்த ஆண்டுக்காகப் பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்டுள்ள மகிந்த சிந்தனை அரசாங்கத்தின் ஒன்பதாவது வரவு செலவுத் திட்டமானது அன்றாடம் அவதியுற்று வரும் உழைக்கும் மக்களுக்கு எவ்வகையிலும் நிவாரணங்களையோ ஆறுதலையோ தரவில்லை. அதேவேளை பெரும் முதலாளிகள் முதலீட்டாளர்கள் அந்நிய பல்தேசிய பெருவணிக நிறுவனங்களுக்கும் சூதாடிகள் குறுக்குவழிச் சம்பாத்தியம் தேடுவோருக்கும் சாதகமான வழிகளையே இவ்வரவு செலவுத் திட்டம் திறந்து வைத்துள்ளது.\nபோராளிகளும் கனவான அவர்களின் இலட்சியங்களும்..\nயுத்தத்தில் உயிர் நீத்த உறவுகளை நினைவு கூரும் உரிமை மதிக்கப்பட்டு, உறுதிப்படுத்தப்பட வேண்டும்\nமரணித்த - காணாமல் போன உறவுகளை நினைவு கூருவதற்க்கான உரிமையினை நிலைநாட்டுவோம்\nஜெயபாலன் கைதிற்கு முன்னிலை சோசலிச கட்சி கண்டனம்\n\"Eelam Uncle\" கமரோன் வாழ்க\nலண்டனில் நிகழ்ந்த கார்த்திகை வீரர்கள் நாள் தினநிகழ்வு\nதோழர் கே.ஏ. சுப்பிரமணியம்: 24வது நினைவு நிகழ்வு\nயாழ்.பல்கலைக்கழகம் ஒரு மாதம் மூடப்பட்டதை வெறுப்போடு கண்டிக்கின்றோம்\nமன்மோகன்சிங்கு வராது. ஆனால் அசோக் லேலான்ட் வரும், பஜாஜ் வரும்\nஅன்னையர் இட்ட தீ மூழ்க மூழ்கவே\nயாரிடம் இப்போ கால்களில் விழுகிறோம்\n\"கண்ணாடி வீட்டிற்குள் இருந்து கல் எறிய வேண்டாம்\": மகிந்து கமருனுக்கு அறிவுரை\nதமிழ் மக்களுக்கு நீதி கேட்க வந்த கமருன்\nமுள்ளிவாய்க்கால் எப்படி அரங்கேறியதோ அப்படி கமென்வெல்த் மாநாட்டை நடத்த முனைகின்றனர்\nஇலங்கையின், ஒருவார கால ஜனநாயகம்….\nபுல்லுருவி விதைகள் சில தம் ஆணவக்குறி நீட்டி\nCHOGM : எதிர்க்காமல் இருந்தால் மக்கள் மீது இதுபோன்ற சுமைகள் தொடர்ந்தும் ஏற்றப்படும்.\nஒடுக்கப்படும் மக்கள் ஒன்று சேர்ந்து போராடுவதே முன்னுள்ள ஒரே வழி.\nவங்கக் கடலோடிகளின் கண்ணீர்: வடபகுதி மீன்பிடியின் இன்றைய நிலை\nவலி வடக்கு : வெகுஜனப் போராட்டங்களைத் தவிர வேறு மார்க்கமில்லை\nCHOGM ஏலத்தில் விற்கப்படும் கல்வி\nமார்க்சியம் சமூக விஞ்ஞானமானது எதனால் - மார்க்சியம் - 04\nபொதுநலவாய மாநாடு தமிழீழ மாநாடா\nஆயுதத்தைப் போட்டு, இன்னொருவர் கைது\nஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்க அணிதிரள்வோம்\nசென்று வா தாயே, ஒரு நாள் பகை முடிப்போம்\nதம்புள்ள அம்மன் கோயில் இடிப்பும், இரண்டு செய்திகளும்\nசிரிப்பு- கண்ணீர் மற்றும் செயற்படுதல்\nமலையக மக்களின் அவல வாழ்வியல்..\nகாசு, பணம், நிலம், சாதி, குலம், மதம்..\nவடபகுதியின் மீன்பிடி அபிவிருத்தி சிறு வரலாற்றுப் பார்வை\nநான் உன்னை விட்டு பிரிவதுமில்லை, உன்னை விட்டு விலகுவதுமில்லை\n\"போராட்டம்\" இதழ் 06 வெளிவந்து விட்டது\nஆர்ப்பரிக்கும் மக்கள் போர் வெடிக்கட்டும்..\nசர்வதேசத்தின் துணையுடன் இலட்சியத்தை அடைய போகிறதாம் கூட்டமைப்பு. வெட்கம் என்பதே கிடையாதா\nசொர்க்கவாதிகளால் சபிக்கப்பட்ட நிலமெங்கும் நரக வரலாறு\nசுகாதாரம் எந்தக் கடையில் கிடைக்கும் தொழிலாளர்களுக்கு மறுக்கப்படும் சுகாதார வசதிகள்\nஇராணுவத்தினர் என்���ை அடைத்து வைத்து 300 முறை வன்புணர்வு செய்தனர்\nராமராசன் பசுநேசன், மகிந்து வெறிநாய்நேசன்\nவாழ்வதற்க்காக உண்மையைத் தேடும் மனிதன்- மாக்சியம் 03\nவிளிம்பு நிலை (Liminal stage)\nமகிந்தா-தொண்டமான் குடும்பத்தால்… தோ.தொழிலாளர்களின் நூறு கோடி கொள்ளையடிப்பு\nஇந்திய பெரும் முதலாளிகளின் பொருளாதார நலன்களும் வடக்கு மாகாணசபையும்...\nகூட்டமைப்பின் ஆட்சி அதிகாரம் என்பது நவதாராளமயமாக்கலை முன்னெடுப்பதே\nஅரசு எவ்வழியோ நீதியும் அவ்வழிதான்\nசின்னங்களால் ஏற்படும் சமூகப் பதட்டம்\nநவதாராளமயமாதலை முன்னெடுக்கும் அதிகாரம் மூலம், தங்கள் இன வேஷத்தைக் கலைக்கும் கூட்டமைப்பு\nதமிழன் என்ற \"உணர்வும்\" \"மனச்சாட்சியுமா\" தேர்தல் முடிவைத் தீர்மானித்தது\nஉணவுகளை அன்பளிக்குமாறு பிரித்தானிய செஞ்சிலுவைச் சங்கம் கோரிக்கை\nநானும்... எனக்கும், நீயும்... உனக்கும் (சிறுகதை)\nபொருளாதாரத்தை தீர்மானிப்பது அன்னிய சக்திகளே\nஎகிப்தில் அதிகாரத்தைக் கைப்பற்றும் மகாதந்திரங்கள், நெருக்கடிக்குள் மக்கள்...\nசத்தியப்பிரமாணத்திற்கு வந்துள்ள சத்திய சோதனை\nமனித வரலாறு வர்க்கப் போராட்ட வரலாறு மட்டுமல்ல, தோற்றவர்களின் வரலாறும் கூட\nதமிழின கொலையாளி மகிந்து முன் பதவியேற்கும் தமிழ் தேசிய முதலமைச்சர்\nவட-கிழக்கில் பெண்கள் ஆயுதமேந்தியமை முன்னேற்றமான நிலைமைகளை உருவாக்கியது.\nநாட்டை நாறடிக்கும் காவிச்சாமிகளும் ஆசாமிகளும்\n35வது ஆண்டு விழாப் பொதுக் கூட்டம\nதமிழ் மக்களை தோற்க்கடித்த தேர்தல்\nஇலவச கல்வியினை வலியுறுத்தி பல்கலைக்கழக மாணவர் வீதியில் ஆர்ப்பாட்டம்\nவடக்கின் மாகாணசபை தமிழ்ஈழ அரச-சபையாம்\nமாணவர் போராட்டத்துக்கு வித்திட்ட சூழல்\nநல்லூர் கந்தசுவாமியின் மேல் தூவப்பட்டவை பூக்கள் அல்ல, தமிழ் மக்களின் குருதி.\n\"போராட்டம்\" இதழ் 05 வெளிவந்து விட்டது\nவரலாற்று ஆவணப்படம் \"தி அட்வோகேட்\"\nதமிழ் மக்கள் வாக்களித்ததோடு மட்டும் நின்று விடாது அரசியல் விழிப்புடன் இருக்க வேண்டும்\nஇந்த மண்ணில் சொர்க்கத்தைப் படைப்போம் 30\nகாலையில் பக்தர்கள், மாலையில் காடையர்கள்\nஎமது பெண் போராளிகளை நாம் எம்நெஞ்சில் தாங்கிக் கொள்வோம்\nதொடர்ந்தும் நாம் மௌனம் காப்போமா\nமக்களைக் கண்டு அஞ்சி நடுங்கும் கோமாளிகளின் கேலிக் கூத்து\nமுன்னைநாள் தமிழ்நாட்டு ஐ.ஏ.எஸ். அதிகாரி சிவக���மியின் கூற்று..\nஅரசியல் தீர்வுபற்றி கேட்டால்… அபிவிருத்தியைப் பார் என்கின்றார் மகிந்தா\nலலிதா அன்று ஈழ அகதி, இன்று டென்மார்க்கில் - பிறாண்டா அம்மன்\nவடக்கின் தேர்தல், எதிர்பார்ப்பும் எதார்த்தமும்...\nநல்லூர் கந்தனின் தேர் உலாவும்… தேவலோக கந்தனின் கோபமும்…\nஊடக அறிக்கை – மத்திய மாகாண சபை தேர்தல்\nபிரபாகரன் கொலையில் உறங்கிய உண்மைகள்\nதேர்தல் சந்தையில் தாராள இனவாதப் புளக்கம்\nமக்கள் எழுச்சியை நசுக்கும் மேலைத்தேய மூலதன உரிமை\nதேர்தலில், தமிழ் மக்கள் நிலைப்பாடு குறித்து...\nடெட்ராய்ட் நகரின் வீழ்ச்சி: முதலாளித்துவ சிந்தனை முறையின் வீழ்ச்சி\nஅதிசயம், ஆனால் உண்மை. ஒரு பெண்ணிற்கு குழந்தை பிறந்திருக்கிறது.\nமலையக அரசியல் கட்சிகளின் மோதல்: கண்டனம்\nமகிந்த எதிராளிகளுக்கு கிடைத்த பெரு-விருந்து, நவநீதம்பிள்ளையின் வருகை…\nமீண்டும் வெலிவேரிய ரத்துபஸ்வலவில் போராட்டம் ஆரம்பம்\nதேர்தல் அரசியலை ஒடுக்கப்பட்ட மக்கள் பகிஸ்கரிக்க முடியாது\nவட மகாணசபைத் தேர்தல் களம் தமிழ் ஈழக் களமாகின்றதோ\nஉள்ளே நவிபிள்ளை கலந்துரையாடல் யாழ். நூலகத்திற்கு வெளியே மக்கள் ஆர்ப்பாட்டம்\nஇறுதிப் போரில் இந்தியக் கொடிதாங்கிய கப்பலில் இருந்து மக்கள் மீது குண்டுத்தாக்குதல்´\nரகசிய முகாம்கள் பற்றி முறையிடுவோம் - காணாமல்போனோரின் உறவினர்கள்\nஜப்னா முஸ்லிம் இணையம் முடக்கம்\nஆயுததாரிகள் மந்தனா இஸ்மாயிலை கடத்தவே சென்றனர்\nஉன்னைப் போல், உன் கத்தோலிக்க அயலானை மட்டும் நேசி..\nஎகிப்திய \"புரட்சி\" மட்டுமல்ல, முதலாளித்துவ \"ஜனநாயகம்\" கூட மக்களுக்கானதல்ல\nவடக்கில் அரச காடைகளின் அராஜகக் கலாச்சாரம்\nஇலவசக் கல்வியையும் கல்விச் சுதந்திரத்தையும் வென்றெடுப்போம்\nகொல்ல வரும் அணு உலைகள்\nமகிழ்ச்சிக்காக தெரிவு செய்யும் மணவாழ்க்கை..\nஅடக்கிட துடிக்கும் அரசாங்கமும் அடங்க மறுக்கும் மாணவர் இயக்கமும்\nகிராண்ட்பாஸ் தாக்குதல் : முஸ்லீம் மக்கள் ஐக்கியப்பட்ட மக்கள் நடவடிக்கைகளுக்கு முன்வரல் வேண்டும்\nஇனவாத மதவாத அழிவுகளுக்கு இடமளியோம்\nபேரினவாத ஒட்டுண்ணியாக அரசியல் நடத்தும் முஸ்லீம் தலைமைத்துவம்\n'புதிய பள்ளிவாசல் மூடப்படும், பழைய பள்ளிவாசல் திருத்தப்படும்'\nஅரசபடைகள் மக்கள் சேவகர்கள் அல்ல… அரசின் காவல் நாய்கள்\nஏறுகிறது கோவில்களில் கொ���ி, இறங்குகிறது தமிழரின் மானமும் பகுத்தறிவும்\nஒடுங்கி, ஒதுங்கி வாழ்வதா மாணவர் இயல்பு\nதுப்பாக்கி சூடு செய்தி: வானொலி தயாரிப்பாளர் பணி நீக்கம்\nஏற்கனவே எழுதப்பட்ட தீர்ப்புக்கு விசாரணை தேவைதானா\nவெலிவேரியா தாக்குதல் : ஊடக அறிக்கை\nகொலைகாரர்கள் இனம், மதம் பார்த்து கொல்வதில்லை\nபுதிய-ஜனநாயக மாக்சிச-லெனினிசக் கட்சியின் அரசியல் அறிக்கை\nஆசியாவில் அதிகமான இராணுவத்தினர் வட மாகாணத்தில் தான்\nசிங்கள இராணுவமல்ல, மக்களை ஒடுக்கும் இராணுவம்\nநிலத்தடி நீர் மாசுபடுவதை கண்டித்து கம்பஹா மக்கள் போராட்டம். ராணுவம் சுட்டு ஒருவர் மரணம்\nஅரச படைகளின் அராஜகத்தின் மத்தியிலும் சப்ரகமுவ பல்கலை மாணவர்கள் தொடர் போராட்டம்\nமுகங்கள் ஆறு, கைகள் பன்னிரண்டு\nஇலங்கை சிறைகளும் தமிழ் அரசியல் கைதிகளும்\nபாசிஸ ஆட்சியின் இருப்பை உறுதி செய்து வலுச்சேர்க்கவே மாகாண சபைத் தேர்தல்\nஇன மற்றும் மத வெறி நடவடிக்கைகளுக்கு எதிராக ஒன்றுபட்டு அணிதிரள்வோம்\nகோமாளி அரசியல்வாதிகளின் அண்மைக்கால அறிக்கைகளின் கண்ணோட்டம்\nஅவர்கள் தேர்தல் சலங்கை கட்டிக்கொண்டு வருகிறார்கள்...\nசஞ்ஜீவ பண்டாரவை உடன் விடுதலை செய் அனைத்து பல்கலைக்கழக மாணவர்கள் ஆரப்பாட்டம் அனைத்து பல்கலைக்கழக மாணவர்கள் ஆரப்பாட்டம்\nவலுவிழந்தவர்களாக மாறிச் செல்லும் தமிழ் சமூகம்..\nஇளவரசனின் இறுதிமூச்சும்..... இந்தியாவின் உயிர்மூச்சும்.\nஇலங்கை முஸ்லிம்கள் தேசிய இனப்பிரச்சினையும் – அடக்குமுறையும்: எம்.பௌசர்\nமகிந்தவின் மததையும் சம்பந்தரின் நிலமானிய எச்சமும்\nபூநகரியிலும் மக்கள் காணிகள் இராணுவத்தால் சுவீகரிப்பு\nமலையக மக்களின் 150 வருட துயர் நீங்குமா\nதற்கொலை செய்த பிரிட்டிஷ் படையினர் ஆப்கனில் பலியானவர்களை விட அதிகம்\nஇராயனுடையதை இராயனுக்கும், தேவனுடையதை தேவனுக்கும் கொடுங்கள்\n\"இணங்கும் அரசியலாளரின்\" முன் எச்சரிக்கை\nகிளம்பிட்டாங்கய்யா எல்லாரும் தேர்தலுக்கு கிளம்பிட்டாங்கய்யா\nஅனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் சஞ்ஜீவ பண்டார கைது\nஎன்.ஜி.ஓ நாச்சியப்பனின் “மனிதஉரிமை” அவதாரமும் புலம்பெயர் ‘தலைவர்களின்’ கோவணத்தை கழட்டிய ‘இந்தி’ய அரசும்\nஊடகவியலாளர் பிரெட்ரிக்கா ஜோன்ஸ் அமெரிக்காவில் அரசியல் தஞ்சம் கோரியுள்ளார்.\nசாதிய பயங்கரவாதத்துக்கு பலியானது இளவரசன் மட்டுமல்ல காதலும் தான்\n13வது திருத்தச்சட்டமும் மாகாண சபைத் தேர்தலும்\nஎங்களை வெளியில் அனுப்பும் வரை அரசில் இருந்து வெளியே​ற மாட்டோம்\n13வது திருத்தச்சட்டம்: பேரினவாத ஆட்சியின் ஜனநாயக விரோத சர்வாதிகார நடவடிக்கை\nதென்னாபிரிக்காவில் ஒபாமாவின் வருகையினை கண்டித்து ஆர்ப்பாட்டங்கள்\nமனமும், மனம் சார்ந்த பெண்களும்\nதெரிவுக்குழு தேசிய இனப்பிரச்சினையை தீர்த்து வைக்குமா\nதமிழ் மாணவர்கள் மத்தியில் புதிய உரிமைக் குரலாக \"மாணவர் குரல்\"\nபாடசாலை, திணைக்களங்களில் இனி ஆளுநரின் அனுமதியுடனேயே நிகழ்வுகள்\nவலிவடக்கிலும் சம்பூரிலும் நிலப்பறிப்பு திரைமறைவில் இந்தியா\nமலையகத் தமிழ்த் தேசிய இனம் தனது அடிப்படை உரிமைகளை வென்றெடுக்க மாற்று அரசியல் மார்க்கத்தில் பயணிக்க வேண்டும்.\nபொது பல சேனாவுக்கு எதிராக தென்னிலங்கையில் ஆர்ப்பாட்டம்\nமாத்தளை புதைகுழி: 'உண்மையை மூடிமறைக்கவே ஜனாதிபதி ஆணைக்குழு'\nதமிழீழம் என் தலைமையில் தான், இல்லையென்றால் எல்லாத்தையும் அழிப்பேன்\nமலையக மக்களின் சமூக அரசியல் பிரச்சினைகளும் எதிர்காலமும்: படங்கள் இணைப்பு\nதெரண ஊடகவியலாளருக்கு மரண அச்சுறுத்தல்​\n\"மகிந்த அரசியல்\" பல விசித்திரங்கள்\nபிரேசிலில் அரசுக்கு எதிரான மக்களின் கலவரம்\nசிங்கள மக்கள் மத்தியில் திட்டமிட்ட சில தீய சக்திகள் இனவாதத்ததை பரப்பி வருகின்றன: என்.எம். அமீன்\nஅதிகாரிகளும், பொறுப்புவாய்ந்த அரசியல்வாதிகளும் முகமாலை மக்களை நடுத்தெருவில் விட்டுள்ளனர்\nதந்தை யாரென்று தெரியாத நூற்றுக்கணக்கான சிறுவர்கள் வடக்கில்\nநோய்நொடி – வர்க்கபேதம் இல்லாத வாழ்வைத் தேடி...\nமக்களுக்குத் தேவையானதொன்று மறைக்கப்பட்டு வேறொன்று உற்பத்தி செய்யப்படுகின்றது\nசிரியா அரசு இரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்தியுள்ளது: அமெரிக்கா\nவெள்ளையின வெறியை வளர்த்து விடும் இஸ்லாமிய அடிப்படைவாதம்\nலலித் மற்றும் குகனை இராணுவ புலனாய்வாளர்களே கடத்தினர்\nநேற்று தோழர் பினாயக் சென் இன்று தோழர் மனுவேல்\n லலித், குகன் இருவரையும் உடன் விடுதலை செய்க\nகொல்லவரும் கூடன்குளம் அணு உலைகள்\nடக்ளஸ் பத்துப் பெரும் கேள்விகளுக்கு பதில் சொல்லி பாஸ் பண்ணிவிட்டாராம்… இது கொண்டு மக்கள் மனங்களை வெல்வாரா\nமலையக தோட்டத் தொழிலாளர்கள் உரிமை���்காக போராட முன்வர வேண்டும்\nமலையக மக்களின் சமூக அரசியல் பிரச்சினைகளும் எதிர்காலமும் - \"அரசியல் கருத்தரங்கு\"\nவவுனியாவில் தமிழ், சிங்கள, முஸ்லிம் தொழிலாளர் ஒன்றுபட்டு ஆர்ப்பாட்டம்.\nதொடரும் நெருக்கடிகள். முதலாளித்துவம் தீர்வு காணுமா\nவன்னியர் -தலித் ஆனால் நாம் தமிழர்\n'ஜனரல' செய்தி ஆசிரியரை பின்தொடரும் மர்ம நபர்கள்\nஇனவாதம், மதவாதம், சாதியவாதம், ஆணாதிக்க வாதம், நுகர்வு வாதம், முதலாளித்துவ சிந்தனைமுறையில் சமூகம் மூழ்கி இருக்கின்றது. இந்த சூழலில் முற்போக்கானதும், சமூகம் சார்ந்த முரண்பட்ட சிந்தனைகளையும், விவாதத்தை தூண்டக் கூடிய கருத்துகளையும், இந்த விருந்தினர் பக்கம் தன்னுள் கொண்டுள்ளது. இது அவர்களுடைய தனிப்பட்ட கருத்துகள்.\nகுடிகள் சாதியாக மாற்றப்பட்ட வரலாறு : வி.இ.குகநாதன்\t(352) (விருந்தினர்)\nதமிழர்களிடம் ஆதியிலிருந்தே சாதிகள் உண்டா, எப்போது சாதி உருவாக்கப்பட்டது, எப்போது சாதி உருவாக்கப்பட்டது, ஆதியில் யார் ஆண்ட...\nகார்த்திகேசனின் நூற்றாண்டு (356) (விருந்தினர்)\nஜூன் 25, 2019 கம்யூனிஸ்ட் கார்த்திகேசனின் நூற்றாண்டு பிறந்த தினம்ஜூன் 25, 2019 தோழர் கார்த்திகேசன் அவர்களின் நூற்றாண்டு தினத்தையொட்டி,...\nமனம் திறந்து பேசுகிறேன்.... எம்.ஏ.ஷகி\t(352) (விருந்தினர்)\nஎன்னால் டைப் பண்ண முடியாத நிலையிலும் மனதை வதைக்கும் சிலதை வைத்துக்கொள்ள முடியாமல் இந்தப்...\nRead more: மனம் திறந்து...\nஇலங்கையில் இஸ்லாமிய பயங்கரவாதம்: புதிய திசைகள்\t(694) (புதிய திசைகள்)\nகிறிஸ்தவ தேவாலயங்களை இலக்கு வைத்து குறிப்பாக தமிழ் பூசை நேரங்களை தெரிவு செய்தும் வெளிநாட்டவர்...\nஇப்போது வெள்ளம் தலைக்கு மேல்\n2002 இல் என்று நினைவு. எங்களது ஊரில் திடீரென உருவெடுத்த ஒரு பெயர் தெரியாத அமைப்பு தொலைகாட்சி...\n இலங்கை மண்ணில் நடந்து முடிந்த இன கலவரமும் , இன படுகொலையும்,...\nகூகுள் மற்றும் மைக்ரோசொப்ட் என்பன ஸ்ரீலங்காவில் தமிழர்கள் மற்றும் தமிழ்மொழிக்கு எதிரான அமைப்பு ரீதியானதும் மற்றும் நீடித்ததுமான பாகுபாடுகளில் ஈடுபட்டு வருகின்றன\t(928) (விருந்தினர்)\nஸ்ரீலங்காவில் சிங்களம் கூகுளின் இயல்பு மொழியாக மாறியுள்ளது. நீங்கள் கூகுள் படிவத்தை...\nசுண்ணாம்பு நிலத்தூடாக கசியும் கனிமங்கள்\t(1014) (விருந்தினர்)\nபெரிய நகரங்கள் உருவாகியது சமீப காலத்திலே. ஆனால், அவற்றின் உருவாக்��த்தில் புதிய பிரச்சினைகள்...\nகல்வி தனியார்மயப்படுத்தலையும், மாணவர்களின் உரிமைகளை அடக்குவதையும் எதிர்ப்போம் - ஊடக அறிக்கை (1049) (விருந்தினர்)\nஇலங்கை விவசாயிகள்,மீனவர்கள், தோட்ட தொழிலாளர்கள், பெண்கள் மற்றும் ஏனைய மக்களை...\nஇலங்கையில் நடக்கும் மாணவர் அடக்குமுறையை எதிர்ப்போம்\nஇது, இலங்கையில் கல்விசுகாதாரம்உட்பட சமூகபாதுகாப்பு சேவைகளைதனியார் மயப்படுத்துவது தொடர்பிலான சகலசுமைகளையும் உழைக்கும் மக்கள் மீது சுமத்தும் நவதாராளமயதிட்டத்திற்கு எதிராக பாரியமக்கள்...\nமுன்னிலை சோஷலிஸக் கட்சியின் அமைப்பு செயலாளர் குமார் குணரட்னம் இலங்கை குடிமகனாக அங்கீகரிக்கப்...\nசைடம் தனியார் பல்கலைக்கழகத்துக்கு எதிராக\t(1007) (விருந்தினர்)\nசைடம் தனியார் பல்கலைக்கழகத்துக்கு எதிராகவும், உயர் கல்வியை தனியார் மயப்படுத்துவதற்கு எதிராகவும்...\nRead more: சைடம் தனியார்...\nதமிழர்களின் மரபு நெடுகிலும் பலவாறாகப் பொருள் பொதிந்த “பறை” என்னும் தமிழ் மரபினை அச்சாணியாகச் சுழற்றும் அரசியல் : ஒரு பார்வை-செல்வி\t(1023) (விருந்தினர்)\nமனித சமுதாயத்தின் தொடர்பாடலின் தேவையும் உணர்ச்சி வெளிப்படுத்துகையின் தேவையும் குறியீடுகளாகி,...\nமண் மூடிய துயர வரலாறு\t(1057) (விருந்தினர்)\n1964 - 2014 சாஸ்திரி - சிறீமா ஒப்பந்தம்: 50 ஆண்டுகள் நிறைவு. இதுவும் இலங்கைத் தமிழர்களின் துயரக்...\nமண் மூடிய துயர வரலாறு\t(739) (விருந்தினர்)\n1964 - 2014 சாஸ்திரி - சிறீமா ஒப்பந்தம்: 50 ஆண்டுகள் நிறைவு. இதுவும் இலங்கைத் தமிழர்களின் துயரக்...\nசைலோபோன் (Xylophone -1)\t(988) (விருந்தினர்)\nமேற்கு மற்றும் மத்திய ஆபிரிக்க வாத்தியமான Xylophone என்ற இசைக்கருவி, 17ஆம் நூற்றாண்டில் ஆபிரிக்க...\nவளரும் வகுப்புவாதமும் சுருங்கும் சனநாயக வெளியும்\t(894) (விருந்தினர்)\nகாங்கிரசின் பயன்நாட்ட வகுப்புவாதம் பா.ஜ.க தலைமையிலான தேசிய சனநாயகக் கூட்டணி 2014ல் ஆட்சிக்கு...\nமீதொட்டமுள்ள குப்பைமேட்டு பிரச்சினை, தேவை யாருக்கும் அடிபணியாத போராட்டம் (1135) (விருந்தினர்)\nமீதொட்டமுள்ள குப்பைமேட்டு பிரச்சினை இன்று நேற்று ஆரம்பித்ததொன்று அல்ல, நீண்ட நாட்களாக மக்கள்...\nகேப்பாப்புலவு மாதிரிக்கிராமத்தை கேப்பாப்புலவு என்று மாற்ற முயற்சி\nஎங்களுடைய நிலங்கள் எங்களின் உயிர்களுக்கு மேலானது, அதனை இந்த நல்லாட்சி அரசு வழங்கும் வரையும்...\n\"உயிரை மாய்த்தேனு��் சொந்த நிலங்களை மீட்பதற்கான வழியை மேற்கொள்வோம்”\t(1104) (விருந்தினர்)\nமுல்லைத்தீவு - கேப்பாப்புலவு மக்கள் தமது சொந்த நிலத்தை விமானப்படையினர் விடுவிக்க வேண்டுமென...\nசையிட்டம் தனியார் மருத்துவக் கல்லூரி, சாமான்ய மக்களின் உயிர்களுக்கு உலை வைக்கும் திட்டம் (1029) (விருந்தினர்)\nஅரைகுறையாக யாரோ சொல்ல கேட்டுவிட்டோ அல்லது உங்கள் ஏழாம் அறிவுக்கு திடீரென எட்டியதற்கமைய \"தனியார்\"...\n எதற்காக தனியார் மருத்துவக் கல்லூரி சையிட்டத்திற்கு எதிரான போராட்டம் \nஎங்கள் போராட்டம் இலங்கை மருத்துவ சபையினதும் (SLMC), உலக சுகாதார ஸ்தாபனத்திளதும் (WHO)...\nஅரசமயமாகும் பேரினவாதம், துணை போகும் தமிழ் இனவாதம், கள்ள மௌனம் காக்கும் முஸ்லிம் அரசியல் சந்தர்ப்பவாதம்.\t(1350) (விருந்தினர்)\nஇலங்கையில் சிங்கள பேரினவாதம் அரச மயப்பட்டு வருவதை அண்மைக்கால நிகழ்வுகள் எமக்கு உணர்த்தி...\nதமிழ்தேசியம்: நெருக்கடியும் குழப்பமும்\t(1264) (விருந்தினர்)\n“தமிழ்த்தேசியத்தின் இன்றைய (2016) நிலை என்ன அதனுடைய அடுத்த கட்டம் என்னவாக இருக்கும் அதனுடைய அடுத்த கட்டம் என்னவாக இருக்கும்” என்று நோர்வேயிலிருந்து வந்திருந்த நண்பர் ஒருவர்...\nபெண்களும் இலக்கியமும்\t(1171) (விருந்தினர்)\nஉண்மையில் பெண்களின் கவிதைகளும் மிகவும் கட்டுப்பாடானது. பதிவுகளில்கூட நாங்கள் எவ்வளவு கட்டுப்பாடான...\nயாழ் பல்கலைகழக மாணவர் போராட்டம்: தவறுகளும் பலவீனங்களும்\t(1040) (விருந்தினர்)\nயாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் ”மாணவர்கள் படுகொலைக்கான நீதி அல்லது தீர்வுக்கான மாணவர்களின்...\nபடிப்பகம் நூலகம் - நூல்களின் பட்டியல்\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2013/06/25/tamilnadu-tv-turns-killer-a-2-year-old-girl-177872.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-08-25T16:09:53Z", "digest": "sha1:6KQH4XTRE4S47XNMLDLBN5LD6AIQ7FTU", "length": 13948, "nlines": 182, "source_domain": "tamil.oneindia.com", "title": "பெருங்குடியில் தலையில் டி.வி. விழுந்து 2 வயது பெண் குழந்தை பலி | TV turns killer of a 2-year old girl - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅருண் ஜெட்லி உடல் டெல்லியில் தகனம் செய்யப்பட்டது\n24 min ago உழைப்பைத் தவிர வேறு அறியாதவர்கள்.. பொறுப்பு அதிகரித்திருப்பதை உணர்கிறேன்... உதயநிதி ஸ்டாலின்\n1 hr ago ஒரே சமயத்தில் மூன்று அரசு வேலைகளில் பணியாற்றிய சுரேஷ்.. 30 வருஷம் சம்பளமும் வாங்கியருக்காரு\n1 hr ago திருப்போரூர் கோயில் வளாகத்தில் மர்ம பொருள் வெடிப்பு.. ஒருவர் சாவு.. 4பேர் படுகாயம்.. பரபரப்பு\n2 hrs ago இது ஒன்றும் கேவலமான செயல் அல்ல..நானே நேரில் வந்து சரிசெய்து தருகிறேன்..தர்மபுரி எம்பி செந்தில்குமார்\nTechnology ரூ.20 முதல் ரீசார்ஜ்களுக்கு அதிரடியாக சலுகைகளை அள்ளிவீசி வோடபோன்.\nSports World Badminton 2019: தாயின் பிறந்த நாளில் தங்கம்.. சாதித்த பி.வி. சிந்து..\nFinance இனி இதெல்லாம் விலை குறையும்.. மத்திய அரசு அதிரடி\nMovies கஞ்சா குடிச்சிருக்கேன், புத்தருக்கு போதிமரம்னா, எனக்கு போதை மரம்: பாக்யராஜ்\nAutomobiles அரசின் அதிரடி அறிவிப்புகள், புது கார், டூவீலர்கள் லான்ச் நீங்கள் மிஸ் பண்ண கூடாத முக்கிய செய்திகள்\nLifestyle சூரியபகவானின் அத்தனை ஆசிகளையும் பெற்ற ராசிக்காரர் யார் தெரியுமா\nEducation டெட் தேர்வில் தோல்வி: கேள்விக்குறியான 1,500 ஆசிரியர்களின் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபெருங்குடியில் தலையில் டி.வி. விழுந்து 2 வயது பெண் குழந்தை பலி\nசென்னை: பெருங்குடியில் டி.வி. ஸ்டாண்டு சரிந்ததில் டி.வி. விழுந்து 2 வயது பெண் குழந்தை பரிதாபமாக உயிர் இழந்தது.\nகாஞ்சீபுரம் மாவட்டம் பெருங்குடி வேம்புலி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த பெயிண்டர் கமலதாஸ். அவரது மனைவி ஸ்ரீதேவி. அவர்களின் குழந்தை சஞ்சனா(2). நேற்று இரவு ஸ்ரீதேவி பாத்திரம் தேய்க்க, கமலதாஸ் வீட்டுக்கு வெளியே நின்று நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்துள்ளார்.\nகுழந்தை சஞ்சனா மட்டும் உட்கார்ந்து டி.வி.யில் கார்டூன் படம் பார்த்துள்ளது. அப்போது குழந்தை திடீர் என்று டி.வி.யை பிடித்து இழுத்துள்ளது. அப்போது டி.வி. ஸ்டாண்டு சாய்ந்து குழந்தையின் தலையில் டி.வி. விழுந்து உடைந்தது. ஏதோ உடையும் சத்தம் கேட்டு பெற்றோர் ஓடி வந்து பார்த்தபோது குழந்தை மயங்கிக் கிடந்தது.\nஉடனே குழந்தையை சென்னை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு குழந்தை சஞ்சனா சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிர் இழந்தாள்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஇந்தியா உதவியுடன் யாழ். பலாலி சர்வதேச விமான நிலையம்- தமிழக நகரங்கள் திட்டமிட்டு புறக்கணிப்பு\nயாழ். நூலகம் எரிப்பின் 38-வது ஆண்டு நினைவு நாள்.. வாழும் சாட்சியத்தின் நூல் வெளியீடு\nயாழ்ப்பாணத்திலும் ஊருவிய ஐ.எஸ். பயங்கரவாதிகள் வீட்டுக்குள் சுரங்க அறைகள் கண்டுபிடிப்பு\nபிரபாகரன் படம் வைத்திருந்த மாணவர்கள் யாழ் பல்கலையில் கைது\nஇலங்கை கிரிக்கெட் அணியில் யாழ்ப்பாண இளைஞர்: 40 ஆண்டுகளுக்கு பின் தேர்வு\nமோடி அரசே சுட்டு பழக தமிழர் என்ன கைப்பொம்மையா தூத்துக்குடி படுகொலையை கண்டித்து யாழில் போர்க் குரல்\nபிக் பாஸ் பங்காளிகள் யாழ். திடீர் பயணம் பிரபாகரன் இல்லத்தில் நடிகர் சதீஷ்\nவன்முறைகளுக்கு கண்டனம்: யாழ், மன்னாரில் முஸ்லிம்கள் கடையடைப்பு போராட்டம்\nஇந்திய ராணுவத்தின் யாழ். மருத்துவமனைப் படுகொலையின் 30-ம் ஆண்டு நினைவுநாள் இன்று\nபுலிகளோடு 5,00,000 தமிழர்களை யாழில் இருந்து வெளியேற்றிய சூரியக்கதிர் ஆபரேஷன் ஆரம்பமான நாள் இன்று\nயாழ். நல்லூர் கந்தசாமி கோவில் தேரோட்டம்: லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு- பிரமித்த அமெரிக்க தூதர்\nமுள்ளிவாய்க்காலுக்கு தமிழிசை சவுந்தரராஜன் திடீர் பயணம்\nஇலங்கை பயண விவகாரம்... ரஜினிகாந்த் அறிக்கையின் பின்னணியில் பகீர் காரணம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nperungudi jaffna television பெருங்குடி பெண் குழந்தை தொலைக்காட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/new-tax-will-apply-more-than-rs-10-lakh-withdraw-from-bank-central-government-new-plan-353631.html?utm_source=articlepage-Slot1-5&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-08-25T15:55:32Z", "digest": "sha1:ULDI3WEANAKM77Z4TMURKJPKOHRS4YZB", "length": 17633, "nlines": 185, "source_domain": "tamil.oneindia.com", "title": "ரூ.10 லட்சத்திற்கும் மேல் வங்கியிலிருந்து பணம் எடுத்தால் வரி.! மத்திய அரசு புதிய திட்டம் | New tax will apply More than Rs 10 lakh withdraw from bank..Central Government new plan - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\n9 min ago உழைப்பைத் தவிர வேறு அறியாதவர்கள்.. பொறுப்பு அதிகரித்திருப்பதை உணர்கிறேன்... உதயநிதி ஸ்டாலின்\n1 hr ago ஒரே சமயத்தில் மூன்று அரசு வேலைகளில் பணியாற்றிய சுரேஷ்.. 30 வருஷம் சம்பளமும் வாங்கியருக்காரு\n1 hr ago திருப்போரூர் கோயில் வளாகத்தில் மர்ம பொருள் வெடிப்பு.. ஒருவர் சாவு.. 4பேர் படுகாயம்.. பரபரப்பு\n2 hrs ago இது ஒன்றும் கேவலமான செயல் அல்ல..நானே நேரில் வந்து சரிசெய்து தருகிறேன்..தர்மபுரி எம்பி செந்தில்குமார்\nTechnology ரூ.20 ��ுதல் ரீசார்ஜ்களுக்கு அதிரடியாக சலுகைகளை அள்ளிவீசி வோடபோன்.\nSports World Badminton 2019: தாயின் பிறந்த நாளில் தங்கம்.. சாதித்த பி.வி. சிந்து..\nFinance இனி இதெல்லாம் விலை குறையும்.. மத்திய அரசு அதிரடி\nMovies கஞ்சா குடிச்சிருக்கேன், புத்தருக்கு போதிமரம்னா, எனக்கு போதை மரம்: பாக்யராஜ்\nAutomobiles அரசின் அதிரடி அறிவிப்புகள், புது கார், டூவீலர்கள் லான்ச் நீங்கள் மிஸ் பண்ண கூடாத முக்கிய செய்திகள்\nLifestyle சூரியபகவானின் அத்தனை ஆசிகளையும் பெற்ற ராசிக்காரர் யார் தெரியுமா\nEducation டெட் தேர்வில் தோல்வி: கேள்விக்குறியான 1,500 ஆசிரியர்களின் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nரூ.10 லட்சத்திற்கும் மேல் வங்கியிலிருந்து பணம் எடுத்தால் வரி. மத்திய அரசு புதிய திட்டம்\nரூ.10 லட்சத்திற்கும் மேல் வங்கியிலிருந்து பணம் எடுத்தால் வரி- வீடியோ\nடெல்லி: வங்கியிலிருந்து ஆண்டுக்கு 10 லட்சம் ருபாய்க்கும் மேல் பணம் எடுப்போருக்கு வரி விதிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. கருப்பு பண பதுக்கலை ஒழிக்கும் முயற்சியாக, ரூபாய் நோட்டுகளின் புழக்கத்தை குறைக்கும் நடவடிக்கையில் மத்திய அரசு தீவிரமாக இறங்கியுள்ளது.\nஇதன் ஒரு பகுதியாக வங்கியிலிருந்து ஆண்டுக்கு ரொக்கமாக ரூ.10 லட்சத்திற்கும் மேல் எடுப்பவர்களுக்கு வரி விதிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. ரூ.10 லட்சத்திற்கு மேல் அனைத்து தரப்பும் பணபரிவர்த்தனையில் ஈடுபட போவதில்லை. குறிப்பிட்ட சில தனிநபர்கள் மற்றும் தொழிலதிபர்கள் மட்டுமே ரூ.10 லட்சமோஅல்லது அதற்கு மேலோ பண பரிவர்த்தனையில் ஈடுபடுவார்கள்.\nஅதனால் அரசின் இந்த புதிய வரி விதிக்கும் முடிவு, நடுத்தர மற்றும் ஏழை மக்களை பாதிக்காது என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபுதிய வரி விதிப்பால் டிஜிட்டல் முறையிலான பணப் பரிவர்த்தனை இன்னும் அதிககரிக்கும் வாய்ப்பு ஏற்படும் என நம்புவதாக, மத்திய அரசு வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன. இது தொடர்பாக மேலும் வெளியாகியுள்ள தகவல்களாவன: கடந்த சில ஆண்டுகளாகவே ரூபாய் நோட்டு பரிவர்த்தனையை குறைக்க மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது.\nகாகித பண வர்த்தனையை குறைப்பதற்காகவும், கருப்பு பணத்தை கட்டுப்படுத்துவதற்காகவும், கட்டணம் செலுத்துதல் உள்ளிட்ட அனைத்து பணபரிவர்த்தனைகளிலும் டிஜிட்���ல் பயன்பாட்டை அதிகரிக்கும் இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nஇதே போல அதிக தொகையை பரிவர்த்தனை செய்யும் போது, ஆதார் எண்ணை கட்டாயமாக்கவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. புதிதாக விதக்கப்பட உள்ள வரி மூலம், தனி நபர்களின் பண பரிவர்த்தனையை எளிதாக கண்காணிக்க முடியும். மேலும் அவர்களின் வருமான வரி தாக்கல் கணக்கின் உண்மை தன்மையை கண்டறியவும் இது பயன்படும் என டெல்லி வட்டாரங்கள் கூறியுள்ளன.\nஇது தவிர ரூ.50,000-க்கு மேல் பணம் டெபாசிட் செய்ய பான் கார்டை கட்டாயமாக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிகிறது. இந்த நடவடிக்கைகளால் வருமான வரி தாக்கலின் போது, பரிவர்த்தனை விவரங்களை எளிதாக ஒப்பிட்டு பார்க்க முடியும் என்பதும் மத்திய அரசின் திட்டமாகும். வரும் ஜூலை 5-ம் தேதி பட்ஜெட் தாக்கலின் போது, இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநடுவானில் யூ டர்ன் போட்டது.. ராகுல் காந்தி சென்ற விமானம் தரையிறங்கும் போது ஏற்பட்ட பரபரப்பு\nமேன் வெர்சஸ் வைல்ட் நிகழ்ச்சியில் இந்தியை பேரி கிரில்ஸ் புரிந்து கொண்டது எப்படி.. மோடி விளக்கம்\nஜம்மு காஷ்மீரில் மருந்து உள்பட அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடா.. ஆளுநர் சத்யபால் விளக்கம்\n.. திமுகவின் அடுத்தடுத்த மூவ்களால் ஆடிப்போகும் பாஜக தலைவர்கள்\nமுன்னாள் அமைச்சர் அருண் ஜெட்லியின் உடல் டெல்லியில் தகனம் செய்யப்பட்டது.. முழு அரசு மரியாதை\nகாஷ்மீரில் நிலைமை சரியில்லை.. டெல்லி திருப்பியனுப்பப்பட்ட ராகுல் காந்தி பரபரப்பு பேட்டி\nஅருண் ஜெட்லி உடலுக்கு நாளை காலை பாஜக அலுவலகத்தில் அஞ்சலி.. மாலை தகனம்\nஅடுத்தடுத்து மறைந்த 4 முக்கிய தலைவர்கள்.. கலக்கத்தில் பாஜக தொண்டர்கள்\nவெளிநாட்டு பயணத்தை ரத்து செய்யாதீர்.. பிரதமர் மோடிக்கு ஜேட்லி குடும்பத்தினர் கோரிக்கை\nஇந்தியாவை அசைத்து பார்த்த இரு பெரும் நிகழ்வுகள்.. லாவகமாக சமாளித்த அருண் ஜெட்லி.. அதுதான் திறமை\nசிறந்த வழக்கறிஞர், நீண்ட பங்களிப்பை செலுத்தியவர்- ஜேட்லி மறைவுக்கு ஜனாதிபதி, பிரதமர் இரங்கல்\nஅருண்ஜெட்லி.. இந்தியாவின் அதிசயம்.. அபாரமான திறமைசாலி.. பிரமாதமான புத்திசாலி\nஅதிர வைத்த பணமதிப்பிழப்பு நடவடிக்கை.. மறக்க முடியாத அருண் ஜேட்லி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/kajal-appreciates-regina-cassandra-for-kiki-challenge-326336.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-08-25T16:13:13Z", "digest": "sha1:6QLJHXKHKKPP4K56VSZSNABKARWQJHCJ", "length": 17546, "nlines": 198, "source_domain": "tamil.oneindia.com", "title": "கிகி டான்ஸ்.. ரெஜினாவுக்கு ‘வாவ்’ சொன்ன காஜல்.. போலீஸ் எச்சரிக்கை! | kajal appreciates regina cassandra for kiki challenge - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅருண் ஜெட்லி உடல் டெல்லியில் தகனம் செய்யப்பட்டது\n27 min ago உழைப்பைத் தவிர வேறு அறியாதவர்கள்.. பொறுப்பு அதிகரித்திருப்பதை உணர்கிறேன்... உதயநிதி ஸ்டாலின்\n1 hr ago ஒரே சமயத்தில் மூன்று அரசு வேலைகளில் பணியாற்றிய சுரேஷ்.. 30 வருஷம் சம்பளமும் வாங்கியருக்காரு\n2 hrs ago திருப்போரூர் கோயில் வளாகத்தில் மர்ம பொருள் வெடிப்பு.. ஒருவர் சாவு.. 4பேர் படுகாயம்.. பரபரப்பு\n2 hrs ago இது ஒன்றும் கேவலமான செயல் அல்ல..நானே நேரில் வந்து சரிசெய்து தருகிறேன்..தர்மபுரி எம்பி செந்தில்குமார்\nTechnology ரூ.20 முதல் ரீசார்ஜ்களுக்கு அதிரடியாக சலுகைகளை அள்ளிவீசி வோடபோன்.\nSports World Badminton 2019: தாயின் பிறந்த நாளில் தங்கம்.. சாதித்த பி.வி. சிந்து..\nFinance இனி இதெல்லாம் விலை குறையும்.. மத்திய அரசு அதிரடி\nMovies கஞ்சா குடிச்சிருக்கேன், புத்தருக்கு போதிமரம்னா, எனக்கு போதை மரம்: பாக்யராஜ்\nAutomobiles அரசின் அதிரடி அறிவிப்புகள், புது கார், டூவீலர்கள் லான்ச் நீங்கள் மிஸ் பண்ண கூடாத முக்கிய செய்திகள்\nLifestyle சூரியபகவானின் அத்தனை ஆசிகளையும் பெற்ற ராசிக்காரர் யார் தெரியுமா\nEducation டெட் தேர்வில் தோல்வி: கேள்விக்குறியான 1,500 ஆசிரியர்களின் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகிகி டான்ஸ்.. ரெஜினாவுக்கு ‘வாவ்’ சொன்ன காஜல்.. போலீஸ் எச்சரிக்கை\nஓடும் காரிலிருந்து குதித்து டான்ஸ் ஆடும் நடிகை- வீடியோ\nசென்னை: கிகி சாலன்ஞ் வீடியோ வெளியிட்ட நடிகை ரெஜினாவை, காஜல் அகர்வால் பாராட்டியுள்ளார். ஆனால், ஆபத்து விளைவிக்கும் இதுபோன்ற சவால்களை நடிகர், நடிகைகள் மேற்கொள்ள வேண்டாம் என போலீசார் எச்சரித்துள்ளனர்.\nபிரபல பாப் பாடகர் டிரேக்சின், 'ஸ்கார்பியன்' என்ற இசை ஆல்பத்தில் இடம் பெற்றுள்ள பாடல் 'இன் மை பீலிங்ஸ்', சமீபத்தில் ரிலீசாகி இணையத்தில் பெரும் வரவேற்பபை பெற்றது. இந்த ஆல்பத்தின் வெற்றியைத் தொடர்ந்து, 'இன் மை பீலிங்ஸ்' சாலஞ்ச் அல்லது 'கிகி சாலஞ்ச்' என்ற பெயரில் சமூகவலைதளத்தில் சவாலாக வைரலானது.\nஉலக அளவில் பிரபலமாகி வரும், இந்த சவாலில் ஓடும் காரிலிருந்து இறங்கி, அதன் ஓட்டத்துடனேயே டான்ஸ் ஆடிக் கொண்டு வரவேண்டும். இதன் பின்னணியில் 'கிகி நீ என்னை விரும்புகிறாயா' என்ற பிரபலமான ராப் பாடலும் இசைக்கப்படும்.\nஇந்த சவால் தற்போது இந்தியாவிலும் பிரபலமாகி வருகிறது. பொதுமக்கள் மட்டுமின்றி சினிமா பிரபலங்களும் இந்த சவாலை ஏற்றுக் கொண்டு தங்களது வீடியோக்களை இணையத்தில் பதிவேற்றம் செய்து வருகின்றனர். அவர்களது வீடியோக்களைப் பார்த்து ரசிகர்களும் இதே முயற்சியில் ஈடுபடுகின்றனர்.\nஆனால், இந்த சவால் பார்ப்பதற்கு எவ்வளவு சுவாரஸ்யமாக இருக்கிறதோ, அதே அளவிற்கு ஆபத்தானது. ஓடும் காரில் இருந்து இறங்கி நடனம் ஆடிய பலர், பலத்த காயங்களுக்கு ஆளாகியுள்ளனர். இதனால் போலீசார் இச்சவாலை செய்யக்கூடாது என பல்வேறு எச்சரிக்கைகளையும், ஆலோசனைகளையும் வெளியிட்டு வருகின்றனர்.\nஇந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்னர் தமிழ் நடிகை ரெஜினா தனது சமூகவலைதளப் பக்கத்தில் கிகி சாலஞ்ச் வீடியோவை வெளியிட்டிருந்தார். பாவாடை தாவணி கட்டியபடி, ஓடும் காரில் இருந்து இறங்கி சாலையில் அவர் நடனமாடியிருந்தார். படப்பிடிப்பு ஒன்றின் இடைவேளையில் இந்த வீடியோ படமாக்கப்பட்டதாகத் தெரிகிறது.\n‘தென்னிந்தியப் பெண்களாலும் இந்த சவாலை மேற்கொள்ள முடியும்' என இந்தப் பதிவில் அவர் கூறியிருந்தார். ரெஜினாவின் இந்த வீடியோவைப் பார்த்து நடிகை காஜல் அகர்வால் பாராட்டியுள்ளார்.\nஆனால், நடிகர், நடிகைகள் இந்த சவாலை செய்ய வேண்டாம் என்றும், அவர்களைப் பார்த்து அவர்களது ரசிகர்களும் இந்த விபரீத சவாலை செய்து பார்க்கும் அபாயம் இருப்பதாகவும் போலீசார் எச்சரித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nரேசன்கடை ஸ்மார்ட் கார்டில் காஜல் அகர்வால் படம்... சேலத்தில் அதிர்ச்சி\nஇழப்பீடு கோர முடியாது.. வழக்கு செலவையும் நீங்கதான் கொடுக்கனும்.. காஜல் அகர்வாலுக்கு ஹைகோர்ட் குட்டு\nகாஜலின் ஹாட�� போட்டோஷூட் வீணாப்போகலை... தமிழில் தேடி வரும் புதிய வாய்ப்புகள்- வீடியோ\nஜீவா, காஜல் அகர்வால் இணைந்து கலக்கும் 'கவலை வேண்டாம்' படத்தில் என்ன ஸ்பெஷல்- வீடியோ\nதிரிஷா இல்லண்ணா நயன்தாரா... தக்காளி இல்லண்ணா டொமேட்டோ சாஸ்...\nநடிகர் நாகர்ஜூனாவுடன் காபி குடிக்க விருப்பம்.. காஜல் அகர்வால்- வீடியோ\nஏன் செல்லம்.. இப்படி நடு ரோட்டுல டான்ஸ் ஆடினா எப்படி.. வண்டியெல்லாம் போக வேண்டாமா\nஆஹா.. அபாரம்.. குத்தாட்டத்திலும் அதிமுகவை வீழ்த்தியது திமுக.. எத்தனை சோதனைகள் பாருங்க\nசத்தியமங்கலம் அருகே கோவில் திருவிழாவில் பெண்கள் போட்ட கம்பம் ஆட்டம்.. அசத்தல் வீடியோ\n#TriangleDance.. வைரலாகும் ‘இந்த’ டான்ஸ் உங்களுக்கு ஆடத் தெரியுமா\nஅண்ணாத்தே ஆடுறார் ஒத்திக்கோ ஒத்திக்கோ... மகாராஷ்டிரா எம்.பியின் கலகல டான்ஸ்.. வைரல் வீடியோ\nஒருவர் மீது ஒருவர் சாய்ந்து.. ஜெ. நினைவு நாளில் நடு ரோட்டில் பின்னிப் பிணைந்த அதிமுக ஜோடி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nkajal agarwal dance video police tamil cinema காஜல் அகர்வால் டான்ஸ் வீடியோ தமிழ் சினிமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilpc.online/2010/09/random-access-memory.html", "date_download": "2019-08-25T16:24:54Z", "digest": "sha1:AXVXFOJ3RT46Z6D7IKGQAADFAT4WG263", "length": 18452, "nlines": 127, "source_domain": "www.tamilpc.online", "title": "Random Access Memory என்பதின் பயன் என்ன ? | தமிழ் கணினி", "raw_content": "\nRandom Access Memory என்பதின் பயன் என்ன \nநாம் கணினியில் பயன்படுத்தும் RAM – Random Access Memory என்பதின் பயன் என்ன என்று உங்களுக்கு தெரியுமா\nகணினியின் முக்கிய பயன்பாடுகளில் ஒன்று பெருமளவிலான தகவல்களை சேமித்து வைத்துக்கொள்ளும் வசதி. இவ்வாறாக சேமிக்கப்படும் தகவல் கிடங்கில் இருந்து எந்த ஒரு குறிப்பிட்ட தகவலையும் நொடிப்பொழுதில் எடுத்துவிட கணினி உதவுகிறது.இவ்வாறாக தகவலை சேமித்துவைப்பதற்காக, கணினிகளில் இரண்டுவகையான நினைவகங்கள் உள்ளன. அவை\n2. நிலையான நினைவகம் – Permanent Memory area என்று அழைக்கப்படுகின்றன\nஇவற்றில் நிலையான சேமிப்பு கருவிகளாக நாம் Hard Disk, floppy disk,\nCDROM போன்றவற்றைப் பயன்படுத்துகிறோம். இவற்றில் சேமிக்கப்படும் தகவல்களை எப்பொழுதுவேண்டுமானாலும் பயன்படுத்திக்கொள்ளும் அளவிற்கு நிலையானவை.\nகணினியில் நாம் எந்த ஒரு வேலையைச் செய்யவேண்டுமென்றாலும் அவ்வேலையைச் செய்வதற்கு என ஒரு மென்பொருளைப் பயன்படுத்தவேண்டுமென்பது (அல்லது செயலியை) உங்களு��்குத்தெரியும். எடுத்துக்காட்டாக நான் ஒரு கடிதம் தயார் செய்ய வேண்டும் என்றால், என்னிடம் Ms-Word போன்ற மென்பொருளும், படம் வரைய CorelDraw போன்ற மென்பொருள் என ஒவ்வொரு வேலைக்கும் ஒரு மென்பொருள் அவசியமாகிறது. இத்தகைய மென்பொருள்களும் நமது கணினியில் நிலையாக Hard Disk என்னும் சேமிப்புக்கருவியில் சேமித்து வைக்கப்படவேண்டும் அப்பொழுதுதான் நாம் வேண்டிய நேரத்திற்கு அவற்றை உபயோகிக்க முடியும்.\nஇத்தகைய மென்பொருள்கள் நாம் ஒரு கட்டளையை கணினிக்கு இட்டால் அது\nஅவ்வேலையை எப்படிச்செய்யவேண்டும் என்ற தகவல்களைத்தந்து உதவுகிறது.\nஎடுத்துக்காட்டாக ஒரு கோப்பை நான் அழிக்க வேண்டும் என்றால் அதற்கான\nகட்டளையைக் கொடுத்தவுடன் கணினி அந்த கட்டளைக்கான தகவல்கள்\nஎங்கிருக்கின்றன எனத்தேடிக் கண்டுபிடித்து அவற்றில் என்ன எழுதப்பட்டிருக்கிறது.\nஎன்பதைப்படித்து அதன்பின் அதில் கூறப்பட்டுள்ளவாறு நடந்து அந்த கோப்பினை\nஅழிக்கிறது. அதுபோல நான் எழுதியுள்ள ஒரு வரியை சிகப்பு நிறத்திற்கு மாற்றம்\nசெய்ய வேண்டும் என்றாலும் நான் எந்த மென்பொருளை அப்பொழுது பயன்படுத்திக் கொண்டிருக்கிறேனோ அந்த மென்பொருளில் இருந்து சிகப்பு\nநிறத்திற்கு ஒரு வரியை மாற்ற என்ன செய்யவேண்டும் என்பதைப்படித்து அவ்வாறு செய்து அதன் நிறத்தை மாற்றுகிறது ஆக எந்த ஒரு கட்டளையானாலும் அந்த கட்டளைக்கான, அதை நிறைவேற்றுவதற்கான தகவல்கள் நமது கணினியில் மென்பொருளாக ஏற்றப்பட்டிருக்கவேண்டும்.\nஅவ்வாறு இல்லாத பட்சத்தில் தாங்கள் கொடுக்கும் கட்டளைக்காண தகவலைத்தேடிவிட்டு இது செல்லத்தக்க கட்டளை இல்லை என்று கூறிவிடும்.\nபொதுவாக இத்தகைய மென்பொருள்களைக் Hard Disk என்னும் சேமிப்பு கருவியில் தான் சேமித்துவைக்கிறோம். நாம் தரும் ஒவ்வொரு கட்டளைக்கும் கணினி தேவையான தகவல்களை hard diskல் இருந்து எடுத்துக்கொண்டிருக்க முடியாது அவ்வாறாக அது ஒவ்வொரு கட்டளைக்கும் hard diskஐப் பயன்யடுத்தி அதனுள் இருந்து அந்த கட்டளைக்கு என்ன செய்யவேண்டும் என்ற தகவலை எடுத்து அதன்படி நடக்க வேண்டும் என்றால் இது மிக அதிக நேரம் எடுத்துகொளளக் கூடியது ஏனெனில் hard disk ல் தட்டுகளில் தகவல்கள் சேமிக்கப்படுகின்றன அவற்றை எடுப்பதற்கு அந்த தட்டுகள் சுற்றப்பட்டு அதில்\nசரியான தகவல் சேமிக்கப்பட்டுளள பகுதியில் சென்று தகவலை எடுத்துத்தர கூடுதல் நேரம் எடுத்துக்கொள்ளும் கணினியும் மிகமெதுவாகவே செயல்படும்.\nஇத்தகைய சிரமங்களைத் தவிர்த்தல் பொருட்டு நாம் எந்ததெந்த மென்பொருள்களைப் பயன்படுத்திக்கொண்டிருகிறோமோ அந்த மென்பொருள் மொத்தத்தையும் வேறு ஒரு மின்னனு பதிவுக்கருவிக்கு தற்காலிகமாக சேமித்து வைத்துக்கொண்டு எப்பொழுதெல்லாம் தகவல் தேவைப்படுகிறதோ அப்பொழுதெல்லாம் கணினி அந்த மின்னனுக்கருவியிலிருந்து எடுத்துப் பயன்படுத்திக்கொள்ள வழிசெய்யப்பட்டுள்ளது. அத்தகைய மின்னனுக்கருவி நமது\nகணினியின் Microprocessor களின் வேகத்துக்கு ஈடுகொடுத்து தன்னுள் சேமிக்கப்பட்டுள்ள தகவல்களைத் தரவல்லவை. இக்கருவியே (இராம்) RAM என்று அழைக்கப்படுவதாகும்.\nஇந்த வகைச் சேமிப்பு கருவிகள் மின்சார இணைப்பு இருக்கும் வரைக்கும் இயங்கும், மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டால் அதில் சேமிக்கப்பட்டுள்ள தகவல்கள் அழிந்துபோய்விடும் அதனால் தான் இதனை தற்காலிக சேமிப்பு பகுதி என்று கூறுகிறோம்.\nபொதுவாகவே எந்த ஒரு மென்பொருளையும் நீங்கள் இயக்கினால் சில மணித்துளிகள் கழித்தே அவை இயங்க ஆரம்பிக்கும் அக்கால இடைவெளியில் கணனியில் நாம் இயக்கும் மென்பொருளின் அனைத்து வேண்டிய தகவல்களும் (இராம்)RAM என்னும் இடத்திற்கு எடுத்துச்செல்லப்படுகினறன. அதன்பிறகு எந்த ஒரு கட்டளையை நீங்கள் இட்டாலும் அது உடனே அதனை நிறைவேற்றுவதைப் பார்க்கமுடியும். (நீங்கள் Ms-word, excel போன்ற மென்பொருளை இயக்கிப்பாருங்கள்).\nஅடுத்து அந்த மென்பொருளை விட்டு வெளியேரும் பொழுது அந்த மென்பொருள் சம்பந்தப் பட்ட அனைத்து தகவல்களும் RAM நினைவில் இருந்து அகற்றப்பட்டு வேறு ஏதாவது செயலிக்குள் நுழைதால் அவை உடனே அதில் ஏற்றப்படும்.\nஇத்தகைய RAM நினைவகத்தின் கொள்ளளவு Byte என்னும் அளவீட்டால் குறிக்கப்படுகிறது இது ஏற்கனவே (பழைய கட்டுரையில்) நான் கூறியது போல ஒரு Byte இடத்தில் ஒரு எழுத்தை நாம் சேமிக்க முடியும்.\n1024 KB கள் சேர்ந்து அது – 1 Mega byte (MB) என்றும் அழைக்கப்படுகின்றன.\n1024 MB கள் சேர்ந்து 1GB ஆகும்.\nபிற்குறிப்பு: தற்போதைய கணினிகளில் 1GB யிலிருந்து 4-6 வரையிலான அளவுகளில் ’மெமரி சிப்’ பயன்படுத்தப்படுகின்றன.\nகணினி பாகங்கள் மற்றும் படங்கள்\nபாகங்கள் பற்றி அறிந்துக்கொள்வதற்கு முன்பு… முந்தைய பாடத்தை மறுபடி வாசித்துவிட்டு தொட��வும்… கணினி என்றால் என்ன\nகணினி வன்பொருளை பற்றி சிடி யுடன் வெளிவந்த முதல் தமிழ் தொழில்நுட்ப புத்தகம் . 2004 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டு இரண்டு பதிப்புகளில் இரண்டாயிரம்...\nBlue Screen Error - சரி செய்ய முயலுங்கள் – பகுதி ஒன்று\nவணக்கம் நண்பர்களே . விண்டோஸ் பயனாளர்கள் பெரும்பாலானோருக்கு தலைவலி கொடுக்கும் ஒரு விஷயம் “புளூ ஸ்கிரீன் ஆப் டெத் ” – ‘மரித்த நீலத்திர...\nமுதல் வகுப்பு ஆரம்பித்தாகிவிட்டது. நிறைய மாணவர்கள் எல்லோருக்கும் வணக்கம் சொல்லி, எல்லோரைப்பற்றிய சுய அறிமுகமும் முடிந்தது. இங்கே மிக ம...\nATM ல் திருடனிடம் சிக்கிக் கொண்டீர்களா \nபணத்துக்கு ரொம்ப அவசரம் ,இரவு பதினொரு மணி ஆகிடுச்சி ,உங்க ATM இருக்கிறது ஆள் நடமாட்டமில்லாத இடத்தில். எத்தனை பேர் சொல்லியும் கேட்காம...\nAmazon Quiz Q&A Android Apk Cracked Dr.அப்துல் கலாம் DRIVERS E-Books Face Book Full Version Android APK GBWhatsapp LYF MOBILE MOBILE PASSWORD UNLOCK Offers அலசல்கள் அறிவியல் ஆயிரம் ஆண்ட்ராய்டு இண்டர்நெட் இன்று ஒரு தகவல் உடல்நலம் எம் எஸ் ஆபிஸ் கம்ப்யூட்டர் டிப்ஸ் கூகுள் தமிழ் சாப்ட்வேர்கள் தொழில் நுட்பம் பிளாக்கர் பிற பதிவுகள் புள்ளி விவரம் போட்டோசாப் மருத்துவம் மென்பொருள் மொபைல் யு எஸ் பி லேப்டாப் வரலாறு விண்டோஸ் 7 விண்டோஸ் எக்ஸ்பி வைரஸ் ஜீ மெயில் ஹார்ட்வேர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.timestamilnews.com/home/details/aids-patients-increasing-in-chennaisalem-and-tiruchi-355", "date_download": "2019-08-25T15:59:44Z", "digest": "sha1:EAH3S6CJQUZCNRLEM5O3M7O3XMZOMPJ4", "length": 11284, "nlines": 73, "source_domain": "www.timestamilnews.com", "title": "சென்னை, திருச்சி, சேலத்தில் அதிகரிக்கும் எய்ட்ஸ் நோயாளிகள்! அதிர வைக்கும் ரிப்போர்ட்! - Times Tamil News", "raw_content": "\nஇந்தியாவில் இன்கம் டேக்ஸை ஒழிக்க வேண்டும் பொருளாதார வளர்ச்சிக்கு சு.சுவாமி கூறும் அடடே யோசனை\nபொம்பளைங்கன்னா இவ்வளவு கேவலமா குருமூர்த்தி..\n பிவி சிந்துவின் திக் திக் தங்க வேட்டை தருணங்கள்\nகாஷ்மீருக்காக ஐ.ஏ.எஸ். பதவியை தூக்கிப் போட்ட கண்ணன் கோபிநாத்\n ஃபைவ் ஸ்டார் ஹோட்டலில் உதயநிதி கொடுத்த தடல் புடல் Non-Veg விருந்து\n வைரல் ஆகும் புகைப்பட ஆதாரம்...\n மீட்ட உடன் கேட்ட முதல...\nஇந்தியாவில் இன்கம் டேக்ஸை ஒழிக்க வேண்டும்\nபிகில் கதை திருட்டு வழக்கில் புதிய திருப்பம் யார் சொல்வது உண்மை\nபள்ளிக்கூட காதல் திருமணத்தில் முடிந்த மகிழ்ச்சி தருணம்\nசென்னை, திருச்சி, சேலத்தில் அதிகரிக்கும் எய்ட்ஸ் நோயாள���கள்\nஅண்மையில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் சென்னை, திருச்சி, சேலத்தில் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பது தெரியவந்துள்ளது.\nமாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பு ஆண்டு தோறும் தமிழகம் முழுவதும் எய்ட்ஸ் நோயால் புதிதாக பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கையை கணக்கிட்டு வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் 2017 – 2018 நிதி ஆண்டுக்கான கணக்கெடுப்பு விவரங்களை மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பு வெளியிட்டுள்ளது. மாவட்ட வாரியாக வெளியிடப்பட்டுள் விவரத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஓராண்டில் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மட்டும் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஅதன் படி தமிழகத்திலேயே அதிகபட்சமாக சென்னையில் தான் கடந்த ஆண்டு அதிக எய்ட்ஸ் நோயாளிகள் உருவாகியுள்ளனர். கடந்த ஓராண்டில் மட்டும் சென்னை மருத்துவமனைகளில் 10,527 பேருக்கு எய்ட்ஸ் நோய் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் வேறு எந்த மாவட்டத்திலும் இந்த அளவிற்கு எய்ட்ஸ் நோய் பாதிப்பு பதிவாகவில்லை. சென்னைக்கு அடுத்தபடியாக சேலத்தில் எய்ட்ஸ் நோயாளிகள் அதிகம் பேர் கண்டறியப்பட்டுள்ளனர்.\nகடந்த 2017-2018ம் ஆண்டில் சேலத்தில் 751பேருக்கு எய்ட்ஸ் நோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதே போல் திருச்சியில் கடந்த ஓராண்டில் மட்டும் 623 பேருக்கு எய்ட்ஸ் நோய் இருப்பதை மருத்துவர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். சென்னையை ஒப்பிடும் போது திருச்சி, சேலத்தில் எய்ட்ஸ் நோயாளிகளின் எண்ணிகை குறைந்துள்ளது போல் தோன்றும், ஆனால் மக்கள் தொகையின் அடிப்படையில் பார்த்தால் எய்ட்ஸ் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகமாகவே உள்ளது.\nஎய்ட்ஸ் நோயாளிகளின் எண்ணிக்கையை வெளியிட்டுள்ள மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பு எய்ட்ஸ் நோயாளிகள் உருவாதற்கான காரணத்தை தெரிவிக்கவில்லை. வெறும் எண்ணிக்கையை மட்டும் கண்டறிவதால் பலன் இல்லை என்றும் நோயாளிகளை ஆய்வு செய்து அவர்களுக்கு எய்ட்ஸ் நோய் ஏற்பட்டது எப்படி என்பதை கண்டறிய வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.\n வைரல் ஆகும் புகைப்பட ஆதாரம்\nஇந்தியாவில் இன்கம் டேக்ஸை ஒழிக்க வேண்டும் பொருளாதார வளர்ச்சிக்கு சு.சுவாமி கூறும் அடடே…\nபிகில் கதை திருட்டு வழக்கில் புதிய திருப்பம் யார�� சொல்வது உண்மை\nபள்ளிக்கூட காதல் திருமணத்தில் முடிந்த மகிழ்ச்சி தருணம் அடுத்த 5 நிமிடத்தில் ஏற்பட்ட…\nஅப்பா - அப்பான்னு உருகாதீங்க சேரன் முகத்திரையை கிழித்த கமல்\nபிரசவ வலியால் துடித்த கர்ப்பிணி சாலை ஓரத்தில் குழந்தையை பெற்றெடுத்த பரிதாபம் சாலை ஓரத்தில் குழந்தையை பெற்றெடுத்த பரிதாபம்\nபொம்பளைங்கன்னா இவ்வளவு கேவலமா குருமூர்த்தி..\nஇந்தியாவில் இன்கம் டேக்ஸை ஒழிக்க வேண்டும்\n பிவி சிந்துவின் திக் திக் தங்க வேட்டை தருண...\nகாஷ்மீருக்காக ஐ.ஏ.எஸ். பதவியை தூக்கிப் போட்ட கண்ணன் கோபிநாத்\n ஃபைவ் ஸ்டார் ஹோட்டலில் உதயநிதி கொடுத்த தடல் புடல...\nரூ.60 லட்சத்தில் BMW சொகுசு கார் கேப்டனுக்கு வந்த பிறந்த நாள் பரிசு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarldeepam.com/news/7414.html", "date_download": "2019-08-25T15:18:47Z", "digest": "sha1:VGOQMXMITK3TXN2PMTCB7DJ7TXHDJZY3", "length": 12141, "nlines": 178, "source_domain": "www.yarldeepam.com", "title": "67 வருடங்களாக அடைத்து வைக்கப்பட்டிருந்த பெண்- நேரில் கண்ட பொலிஸார் அதிர்ச்சி!! - Yarldeepam News", "raw_content": "\n67 வருடங்களாக அடைத்து வைக்கப்பட்டிருந்த பெண்- நேரில் கண்ட பொலிஸார் அதிர்ச்சி\nகண்டியில் 67 வருடங்களான அறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த வயோதிப பெண்ணொருவரை பொலிஸார் மீட்டுள்ளனர்.\n7 வயதில் இருந்து 67 வருடங்களாக வீட்டின் கூடாரத்தில் அடைத்து வைக்கப்பட்டிருந்த குறித்த பெண்ணை, பொலிஸார் நேற்று முன்தினம் மீட்டுள்ளனர்.\nஒழுங்காக உணவு, நீர் இன்றி தடுத்து வைக்கப்பட்டிருந்த பெண் தொடர்பில் நபர் ஒருவர் வழங்கிய முறைப்பாட்டிற்கமைய அவர் மீட்கப்பட்டுள்ளார்.\nமாவவெல்ல, மொல்லிகொட பிரதேசத்தைச் சேர்ந்த வயோதிப பெண்ணை மீட்க பொலிஸார் சென்ற போது, அவர் மயக்கமடைந்த நிலையில் இருந்துள்ளார். உடனடியாக மீட்கப்பட்ட அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.\nஇவ்வாறு அடைக்கப்பட்ட பெண் திருமணமாகாத 75 வயதான முத்துமெனிக்கே என்று அடையாளம் காணப்பட்டுள்ளார்.\nபெற்றோரிடம் இருந்து பிரித்து 7 வயதில் மாவனெல்ல பிரதேத்திற்கு அழைத்து வந்த போதிலும் அவருக்கு கல்வி கற்க அனுமதிக்காமல் வீட்டு வேலை செய்ய விடப்பட்டுள்ளார். திருமணமும் செய்து வைக்காமல் பெண் ஒருவருக்கு வழங்கப்பட வேண்டிய எந்தவொரு வசதியும் அவருக்கு வழங்கப்படவில்லை.\nஅறைக்குள் அடைக்கப்பட்ட பெண்ணிடம் வாக்கு���ூலம் பெற்றுக் கொள்ள பொலிஸார் முயற்சித்த போதிலும், அவரிடம் வாக்குமூலம் பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.\nசம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு பெண்ணின் இந்த நிலைமைக்கு காரணமானவர்களுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ள பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.\nதங்கத்தின் விலை இன்று 1, 200 ரூபாவால் ஏற்றம்\nகோத்தபாயவை நாடாளுமன்ற உறுப்பினராக்க முயற்சி\nமட்டக்களப்பு வைத்தியசாலையில் தொடரும் கொடூரம்- மற்றுமொரு சிறுவனை இழந்த பெற்றோர்\nமட்டக்களப்பில் ஆறு வயது சிறுமிக்கு நடந்துள்ள கொடூரம் கையும் களவுமாக பிடிபட்ட நபர்\nஇரகசியம் கசிவு – தனக்கு நெருக்கமானவரை தேடி அலையும் கோத்தபாய\nபிக்பாஸ் நிகழ்ச்சியால் யாழ்ப்பாணத்தில் நடந்த விநோத சம்பவம்\nகாணாமல் போன வடமாகாணசபை வாகனங்கள் றிசாத் பண்ணையில்\n26 வயது இலங்கை இளைஞனை திருமணம் செய்த 61 வயது பிரித்தானிய பெண்ணின் சோகக் கதை\n முப்படையினருக்கு மைத்திரி வழங்கிய அதிகாரம்…\nஆலய தேர் சரிந்து விழுந்ததில் பக்தரிற்கு நேர்த கதி\nஆண்டவன் அடியில் :28 Jun 2009\nஆண்டவன் அடியில் :05 Jun 2019\nஆண்டவன் அடியில் :11 May 2019\nஆண்டவன் அடியில் :10 May 2019\nஆண்டவன் அடியில் :08 May 2019\nதிரு கனகரட்ணம் கனகச்சந்திரன் (குமணன், குமணி)\nஆண்டவன் அடியில் :04 May 2019\nஆண்டவன் அடியில் :29 Apr 2019\nஆண்டவன் அடியில் :25 Apr 2019\nதிருமதி பத்மாவதி தியாகராசா (சின்னக்கிளி)\nஆண்டவன் அடியில் :27 Apr 2019\nஆண்டவன் அடியில் :23 Apr 2019\nதங்கத்தின் விலை இன்று 1, 200 ரூபாவால் ஏற்றம்\nகோத்தபாயவை நாடாளுமன்ற உறுப்பினராக்க முயற்சி மைத்திரியிடம் மகிந்த விடுத்துள்ள கோரிக்கை\nமட்டக்களப்பு வைத்தியசாலையில் தொடரும் கொடூரம்- மற்றுமொரு சிறுவனை இழந்த பெற்றோர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.publictv.in/2018/02/01/budget2018-is-technology-mithran/", "date_download": "2019-08-25T16:43:16Z", "digest": "sha1:K25C6WGEVBK7YREOXZNO7N3CWUTWJ2YG", "length": 6096, "nlines": 98, "source_domain": "tamil.publictv.in", "title": "“டெக்னோ மித்ரன்” பட்ஜெட் 2018! | PUBLIC TV - TAMIL", "raw_content": "\nHome Business “டெக்னோ மித்ரன்” பட்ஜெட் 2018\n“டெக்னோ மித்ரன்” பட்ஜெட் 2018\nடெல்லி: மத்திய பட்ஜெட் டெக்னோ மித்ரன் -தொழில்நுட்ப நண்பனாக அமைந்துள்ளது.\nடிஜிட்டல் இந்தியாவுக்கு ராஜபாட்டை அமைக்கும்விதமாக மத்திய பட்ஜெட்டில் ரூ.3,073கொடி ஒதுக்கப்பட்டுள்ளது.\nஇப்பணத்தைக்கொண்டு ரோபோட்டிக்ஸ், ஆர்டிபிசியல் இண்டலிஜென்ஸ் எனப்படும் செயற்கை ந��ண்ணறிவு, இணையம் சார்ந்த விஷயங்களில் ஆராய்ச்சி, திறன் மேம்படுத்தும் பணிகள் நடைபெறும்.\nஇதுதொடர்பாக நிதிஆயோக் அமைப்பு தேசியத்திட்டம் ஒன்றை வகுத்து செயல்பட உள்ளதாக அருண்ஜெட்லி தெரிவித்தார்.\n5ஜி அலைக்கற்றை தொடர்பான ஆராய்ச்சிகள் சென்னை ஐஐடியில் முன்னெடுக்கப்படும்.\nபிக்டேட்டா, சைபர் செக்யூரிட்டி, ரோபாட்டிக்ஸ் ஆகிய துறைகளிலும் தொழில்வளர்ச்சிக்காக நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.\nவேலைவாய்ப்புகளை உருவாக்கவும், ஊக்குவிப்பதற்கும் இத்திட்டம் பயனளிக்கும்.\nஐடி, பிடி ஆகியவற்றை தொடர்ந்து ஐடி பிபிஎம் துறையாக புதிய துறை கோலோச்சும்.\nஅரசு மற்றும் தனியார் நிதியுதவியுடன் செயற்கை நுண்ணறிவுத்துறையில் ஆராய்ச்சிப்பணிகள் மேற்கொள்ளப்படும்.\nமத்திய அரசின் இந்த பட்ஜெட் அறிவிப்பால் இளைஞர்களை எதிர்காலத்தில் புதிய தொழில்நுட்பங்களில் கைதேர்ந்தவர்களாக உருவாக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.\nPrevious articleமத்திய பட்ஜெட்டில் விவசாயத்துக்கு முக்கியத்துவம்\nNext articleதங்கம் மீது புதிய வரி\nகாவிரி மேலாண்மை ஆணையம் அமைந்தது\nஜேசிபி வாகனத்தில் ஊர்வலம் சென்ற திருமண ஜோடி\n அமித் ஷா இயக்குநராக உள்ள வங்கியில் ரூ.745 கோடி டெபாசிட்\nஜிஎஸ்டி வரம்புக்குள் பெட்ரோல், டீசல்\nவிமானத்தின் கதவு திடீரென திறந்தது\nசவுதி விமானம் திடீர் விபத்து\nகாவிரி வாரியத்துக்காக கிரிக்கெட் ரசிகர்கள் முன்வருவார்களா\nகேரளாவில் நடந்த ஹெல்மெட் சோகம்\nஷார்ஜாவில் உலகின் மெகா மோதிரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=6412:2009-11-06-07-43-58&catid=148:2008-07-29-15-48-04", "date_download": "2019-08-25T15:18:29Z", "digest": "sha1:FMXNGNEEHLQ4LNSILJ37WQNX3R37H4MA", "length": 20478, "nlines": 101, "source_domain": "tamilcircle.net", "title": "தலித்தை மணந்த கள்ளர் சாதிப்பெண் படுகொலை!", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nதலித்தை மணந்த கள்ளர் சாதிப்பெண் படுகொலை\nதிருச்சியில் கள்ளர் சாதியைச் சேர்ந்த ஸ்ரீபிரியா பி.எட் படிக்கும் போது அறிமுகமான தலித் இளைஞரான பத்ரகாளியை காதலிக்கிறார். பின்னர் செப்டம்பர் 29ஆம் நாள் இருவரும் சேலத்தில் திருமணம் செய்து கொள்கின்றனர். திருமணத்திற்கு பிறகு இருவரும் பத்ரகாளியின் சகோதரி வசிக்கும் மடத்துக்குளம் என்ற உடுமலைப்பேட்டைக்கு அருகில் உள்ள ஊரில் வாழ்கின்றனர்.\nகடந்த 4.11.09 புதன்கிழமை அன்று ஸ்ரீபிரியாவின் தந்தையான சீனிவாசனும், அவரது இரண்டு உறவினர்களும் மடத்துக்குளம் வருகின்றனர். மகளிடம் அவளது அம்மா நோய்வாய்ப்பட்டிருப்பதால் திருச்சிக்கு வந்து பார்க்குமாறு சீனிவாசன் கேட்டிருக்கிறார். இந்த சென்டிமென்டுக்கு பின்னால் சாதிவெறி இருக்கும் என்பதை யூகிக்க முடியாத அந்த அப்பாவிப் பெண் தனது கணவன் வந்ததும் முடிவு செய்வதாக கூறியிருக்கிறார். திருமணத்திற்குப் பிறகு தனது தந்தையின் சாதிவெறி மாறியிருக்கும் என்று அந்த பெண் மகிழ்ச்சியடைந்திருக்கலாம்.\nபத்ரகாளியின் சகோதரி கணவர் சந்திரசேகர் கூறியபடி மகளை பார்க்க வந்த தந்தையும் இரண்டு உறவினர்களும் வெளியேறினர். சிறிது நேரம் கழித்து அந்த இரண்டு உறவினர்கள் மட்டும் திரும்பி வந்தனர். “எதற்கு திரும்ப வந்து தொந்தரவு செய்கிறீர்கள்” என்று சந்திரசேகரனது மனைவி ராணியும் பக்கத்துவீட்டுகாரரும் கேட்டிருக்கின்றனர். அந்த இரண்டு உறவினர்களில் ஒருவர் கத்தியைக்காட்டி மிரட்ட மற்றொருவர் ஸ்ரீபிரியாவைக் குத்திக் கொன்றார். கழுத்திலும், மார்பகத்திலும், வயிற்றிலும் குத்திக் கிழிக்கப்பட்ட ஸ்ரீபிரியா அங்கேயே துடி துடித்துக் கொல்லப்பட்டார்.\nதற்போது சீனிவாசனும், அவரது உறவினர்களான ஆசைத்தம்பி, பண்ணாடி முதலியோர் கைது செய்யப்பட்டு 302 கொலை செய்தல் பிரிவின்படி வழக்கு பதியப்பட்டிருக்கிறது. தீண்டாமை வன்கொடுமையின் கீழ் போலிசார் வழக்குபதியவில்லை. (செய்தி: டைம்ஸ் ஆஃப் இந்தியா, 6.11.09)\nதிருமணம் முடிந்த உடனேயே ஸ்ரீபிரியாவின் பெற்றோர், உறவினர்கள் எல்லாம் சேர்ந்து இந்த புதுமணத்தம்பதியினரை மிரட்டி வந்தனர். இதற்காக பத்ராகாளியன் உறவினர்கள் போலிசிடம் சிலமுறை புகார் கொடுத்திருந்தனர். ஆனால் வழக்கம் போல போலிசு நடவடிக்கை எடுக்காமல் ஸ்ரீபிரியாவை அவரது தந்தையுடன் அனுப்ப பஞ்சாயத்து செய்தது. அதை அந்த பெண் மறுக்கவே அவரது தந்தையும், உறவினர்களும் ஆத்திரத்துடன் சென்றிருக்கின்றனர்.\nமுதலில் அவர்களுடைய திட்டம் பத்ரகாளியைக் கொல்வதுதான். ஆனால் அவர்கள் சென்ற நேரத்தில் பத்ரகாளி இல்லாததால் ஸ்ரீபிரியாவை மட்டும் கொடூரமாக கொன்றிருக்கின்றனர். அதுவும் மார்பகங்களை குத்தி கிழிக்குமளவுக்கு சாதிவெறி முத்தியி��ுந்தது.\nகடந்த இருவருடங்களில் இதுபோல ஏழு கொலைகள் கலப்பு மணத்திற்காக நடந்திருக்கின்றன. தஞ்சை, திருச்சி முதலான மத்திய தமிழகத்தில் வாழும் கள்ளர் சாதியினர் தேவர் சாதி பிரிவில் ஒருவராவார்கள். பொதுவில் கடும் சாதிவெறி கொண்டதாகவே இந்த சாதியினர் நடந்து கொள்வார்கள். இந்த பகுதிகளில் எல்லா அரசியல் கட்சிகளிலும், ஏன் ரவுடிகளிலும் கூட இந்த சாதி மட்டுமே இருக்கும். தலித் மக்களை புழு பூச்சிகளாக பார்க்கும் மனோபாவம் இந்த சாதியின் இரத்தித்திலேயே கலந்திருக்கும் என்று கூட சொல்லலாம்\nமற்ற எல்லாவற்றையும் விட தனது சாதிப்பெண்கள் தலித்துக்களை மணம் செய்வதை இந்த உலகத்திலேயே மிகவும் இழிவான செயலாக ஆதிக்க சாதி வெறியர்கள் கருதுகின்றனர். இதனாலேயே மகள் தாலியறுத்தாலும் பரவாயில்லை என தலித் மருமகன்களை கொல்கின்றனர். தனது சாதி பெண் கலப்பு மணத்தில் உறுதியாக இருக்கும் பட்சத்தில் அவளையும் கொல்வதற்கு அவர்கள் தயங்குவதில்லை.\nசில ஆண்டுகளுக்கும் முன் விருத்தாசலத்தில் ஒரு வன்னிய பெண் தலித் ஆண் தம்பதியினர் கட்டிவைத்து எரித்துக் கொல்லப்பட்டனர். சென்ற ஆண்டு திருவாரூரைச் சேர்ந்த ஒருதலித் இளைஞன் கள்ளர் சாதி பெண்ணை மணந்ததற்காக அவளது அண்ணன்களால் வெட்டி கொலை செய்யப்பட்டார். இன்னும் வெளிச்சத்திற்கும், ஊடகங்களுக்கும் வராத செய்திகள் பல இருக்கும். இந்த பிரச்சினைகள் போலிசு தரப்பிற்கு வரும்போது அவர்கள் சமரசம்பேசி அந்த திருமணங்களை ரத்து செய்து ஆதிக்க சாதியினரின் மனங்களை குளிர்விக்கவே முயல்கின்றனர். மாறாக அப்படி திருமணம் செய்து கொண்ட தம்பதியினருக்கு பாதுகாப்பு தருவதில்லை. சமூகத்திலேயே ஆதிக்க சாதி கோலேச்சும் போது போலிசு மட்டும் விதிவிலக்கா என்ன\nஇதுதான் தமிழகத்தின் உண்மையான முகம். இதுதான் தமிழக காதலர்களுக்கு உள்ள ஜீவாதாரமான பிரச்சினை. இதை வைத்தோ, அம்பலப்படுத்தியோ, ஆதிக்க சாதியினரை இடித்துரைத்தோ கதைகளோ, சினிமாவோ, தொலைக்காட்சி உரையாடல்களோ வருவதில்லை. மற்றபடி நடை, உடை, பாவனைகளை வைத்து எப்படி காதலிப்பது, கவருவது, கடலை போடுவது என்பதையே ஊடகங்கள் கற்றுத்தரும் பாடம்.\nஆதிக்க சாதி வெறி கிராமத்தில் மட்டும்தான் இருக்கும் நகரத்தில் இல்லை என்பதெல்லாம் மேம்போக்கான மதிப்பீடு மட்டுமே. இங்கே ஸ்ரீபிரியாவின் பெற்றோர் தி���ுச்சியில்தான் வசிக்கின்றனர். கிராமங்கள் சூழ வாழும் நகரத்தில் மட்டும் சாதி புனிதமடைந்து விடுமா என்ன\nதலித் பெண்களை ஆதிக்கசாதி ஆண்கள் மிரட்டி பெண்டாளுவதெல்லாம் பிரச்சினை இல்லை. ஒரு ஆதிக்க சாதியின் திமிரான அந்த காமவெறியினால் சாதியின் புனிதம் கெட்டுவிடுவதில்லை. சொல்லப்போனால் அது பெருமையாக பார்க்கப்படுகிறது. தலித் பெண்களெல்லாம் அவர்களுக்கு படைக்கப்பட்ட சதைப்பிண்டங்களாக கருதப்படுகின்றனர். ஏனைய வேலைகளில் தலித் மக்களின் இலவச சேவைகளை பயன்படுத்தும் ஆதிக்க சாதி இந்த பெண்டாளுவதையும் ஒரு சேவையாக அதிகாரத்தை கையில் வைத்திருக்கும் திமிரில் செய்கிறது.\nஆனால் ஒரு ஆதிக்க சாதி பெண் மட்டும் ஒரு தலித்தை மணந்தால் அது சாதியின் கௌரவம் குலைந்த ஒன்றாக கருதப்படுகிறது. இவ்வளவு சமூக மாற்றத்திற்குப் பிறகும் ஆதிக்க சாதி வெறியர்கள் இந்த ‘கௌரவத்தை’ குலைக்கும் மணங்களை வாழவிடுவதில்லை. தமிழகம் முழுவதும் இதுதான் நீக்கமற நிரம்பியிருக்கும் சமூக யதார்த்தம். இதில் எந்தப்பகுதியும் விதிவிலக்கல்ல.\nகல்வியும், வேலைகளும் சமூகமயமாகி வரும் வேளையில் இப்படி இருசாதிகளைச் சேர்ந்தோர் பழகுவதற்கும் காதல் வயப்படுவதற்கும் நிறைய வாய்ப்பிருக்கிறது. ஆனால் எல்லா நவீன நுகர்பொருட்களோடும் வாழும் ஆதிக்க சாதி வெறியர்கள் இதை மட்டும் அனுமதிப்பதில்லை.\nதமிழகத்தில் வெற்றிகரமாக ஓடும் டி.வி தொடர்களில் எதாவது இந்த உயிராதராமான பிரச்சினையை பேசுகிறதா. வெற்றி பெற்ற காதல்படங்கள் இந்த வாழ்வா சாவா போராட்டத்தை பிரதிபலித்திருக்கிறதா. வெற்றி பெற்ற காதல்படங்கள் இந்த வாழ்வா சாவா போராட்டத்தை பிரதிபலித்திருக்கிறதா திறமை வாய்ந்த எழுத்தாளர்கள் எவராவது இதை நாவலாக எழுதியிருக்கிறார்களா திறமை வாய்ந்த எழுத்தாளர்கள் எவராவது இதை நாவலாக எழுதியிருக்கிறார்களா கேள்விகளை நிறைய இருக்கின்றன. ஆனால் பதிலென்னவோ ஒன்றுதான்.\nநீங்க, வாங்க என்று பேசப்படும் கோவைத்தமிழின் உயர்ந்தபண்பாடு குறித்தெல்லாம் அந்தப் பகுதியைச் சேர்ந்த பதிவர்கள் உயர்வாக பேசுகின்றனர். ஆனால் அங்குதான் அருந்ததி மக்களை நாயை விட கேவலாமாக நடத்தும் கொங்கு வேளாளக் கவுண்டர்களின் சாதி வெறி கோலேச்சுகிறது. தங்களது ஊரின் பழமைகளை மண்மணக்க பேசும் அந்த பதிவர்கள் எவரும் தமது பகுதிகளின் இந்த காட்டுமிராண்டித்தனத்தை ஏறெடுத்தும் பார்ப்பதில்லை. ஏனென்றால் இவர்களும் கூட சமூகயதர்த்தத்தின் உண்மைகளுக்கு முகங்கொடுப்பதாக இல்லை.\nஇப்படித்தான் ” இப்பெல்லாம் யாரு சார் சாதியை பார்க்குறாங்க” என்று நாகரீக நியாயம் பேசுபவர்களுக்கு இந்த பதிவை சமர்ப்பிக்கிறோம். மார்பகங்கள் கிழித்து கொல்லப்பட்ட ஸ்ரீபிரியாவை இழந்து கதறிக்கொண்டிருக்கும் பத்ரகாளி ஊரோடு ஒத்து வாழ்ந்திருந்தால் இந்தப் பிரச்சினை இருக்காது என்று கூட அந்த நியாயவான்கள் பேசக்கூடும். அப்படி என்றால் இனி தலித் ஆண்கள் எந்த ஆதிக்க சாதி பெண்களையும் காதலிக்க கூடாது மீறீனால் மரணதண்டனை என்று ஒரு சட்டத்தை இயற்றிவிடலாம். அப்படி நடந்தால் தமிழகம் எந்த சாதி ‘மோதல்களும்’ இல்லாமல் அமைதிப்பூங்காவக திகழும்.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://antihidnu.wordpress.com/category/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF/", "date_download": "2019-08-25T16:39:35Z", "digest": "sha1:DDRNAAYRPIZAZNO3LUCVNFV7DVB5TY4J", "length": 65558, "nlines": 784, "source_domain": "antihidnu.wordpress.com", "title": "கல்பர்கி | இந்து-விரோத போக்கு", "raw_content": "\nகடவுளர்களின் விக்கிரங்களின் மீது மூத்திரம் பெய்துள்ளதாக சொல்லிக் கொண்ட யு.ஆர்.அனந்தமூர்த்தியும், அதனை திரும்பச் சொன்ன கல்பர்கியும்: உண்மையான நாத்திகமா, மைரியாதைக்குரிய பகுத்தறிவா, விஞ்ஞான மூடநம்பிக்கை எதிர்ப்பா – கொலைகளில் முடியும் நிலைகள் (2)\nகடவுளர்களின் விக்கிரங்களின் மீது மூத்திரம் பெய்துள்ளதாக சொல்லிக் கொண்ட யு.ஆர்.அனந்தமூர்த்தியும், அதனை திரும்பச் சொன்ன கல்பர்கியும்: உண்மையான நாத்திகமா, மரியாதைக்குரிய பகுத்தறிவா, விஞ்ஞான மூடநம்பிக்கை எதிர்ப்பா – கொலைகளில் முடியும் நிலைகள் (2)\nபசவேஸ்வரைப் பற்றி அவதூறாக எழுதிய கல்பர்கி: பவவேஸ்வரைப் பற்றியும் அவதூறாக எழுதியதால், அந்த சமூகத்தினர் இவர் மீது கோபம் கொண்டனர். பசவேஸ்வரர் அவரது சகோதரிக்கும், ஒரு செக்கிலியனுக்கும் பிறந்தவர் என்று எழுதினார். இன்னொருஇடத்தில், பசவேஸ்வரர் மற்றும் அவருடைய மனைவி இருவரிடையே இருந்த உறவுமுறையப் பற்றி கேள்விகளை எழுப்பினார்[1]. இதனால் எதிர்ப்பு கிளம்பியதால், அத்தகைய வரிகளை தனது புத்தகத்திலிருந��து நீக்கியதோடு, இனிமேல் லிங்காயத் கலச்சாரத்தை பற்றியும், இலக்கியத்தைப் பற்றியும் எழுதமாட்டேன் என்று தீர்மானித்துக் கொண்டார். 2014ல் மூடநம்பிக்கை எதிர்ப்பு மசோதா கொண்டுவரவது பற்றிய விவாதத்தின் போது, கடவுளர்களின் விக்கிரங்களின் மீது மூத்திரம் பெய்வது சரிதான், ஏனெனில், அதற்கு எந்த தண்டனையும் கிடைக்காது. யு.ஆர்.அனந்தமூர்த்தி எழுதியதைக் குறிப்பிட்டு, அவர் சிறுவயதில் தான் அவ்வாறு கடவுளர்களின் விக்கிரங்களின் மீது மூத்திரம் பெய்வதுள்ளதாக சொல்லிக் கொண்டதை எடுத்துக் காட்டினார்[2]. இதனால் அவ்விருவர் மீதும் வழக்கும் பதிவு செய்யப்பட்டது (The police filed cases under sections 295A and 298 of the Indian Penal Code against both writers). அவ்வாறு அவர் ஒரு நிகழ்ச்சியில் வெளிப்படையாக பேசினார்[3]. கல்புர்கியின் கொலை தொடர்பாக அவரது மகள் ரூபா தர்ஷி குற்றம் சாட்டுகிறாரே, தனது தந்தை இவ்வாறெல்லாம் எழுதுவது, பேசுவது நாகரிகமாக இருந்ததா, இல்லையா என்று யோசித்துப் பார்க்கவில்லையா\nஅவதூறாக எழுதியதால் முன்னர் சி.பி.ஐ. தலைவர் கோவிந்த் பன்சரே மற்றும் நரேந்திர தபோல்கர் கொல்லப்பட்டது: பிப்ரவரி மாதம் 2015ல் சி.பி.ஐ. தலைவர் கோவிந்த் பன்சரே என்பவர், “சிவாஜி கோன் ஹோதா” என்ற தலைப்பில், மஹாராஷ்ட்ர வீரசிவாஜியின் வாழ்க்கை வரலாறு என்ற பெயரில் அவதூறாக எழுதியதால், அடையாளம் தெரியாத ஆட்களால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்[4]. ஆகஸ்ட்.2013ல் மஹாராஷ்ட்ராவின் “அந்தசிரத்த நிர்மூலன் சமிதி” என்ற மூடநம்பிக்கை அழிப்பு சமிதி என்ற இயக்கத்தைத் துவக்கியவரான நரேந்திர தபோல்கர் கொல்லப்பட்டார்[5]. சி.பி.ஐ. தலைவர் கோவிந்த் பன்சரே மற்றும் நரேந்திர தபோல்கர் முதலியோரும், அவதூறான விசயங்களை பேசியதற்காகவும், எழுதியதற்ற்காகவும் கொல்லப்பட்டனர் என்று ஊடகங்கள் கூறின. ஆனால், அவர்கள் ஏன் செக்யூலரிஸ ரீதியில் நடந்து கொள்ளவில்லை என்பதுதான் வியப்பாக உள்ளது. கருத்து சுதந்திரம் எல்லோருக்கும் உண்டு, ஆனால், ஒருவரது கருத்து சுதந்திரம், இன்னொருவரது கருத்து சுதந்திரத்தைப் பாதிக்கக் கூடாது என்றும் உள்ளது. ஆனால், நாத்திகம், பகுத்தறிவு, மூடநம்பிக்கை எதிர்ப்பு, பழமைவாத-எதிர்ப்பு, முதலியவற்றையெல்லாம் எதிர்க்கிறேன் என்று கருத்து சுதந்திர சித்தாந்தவாதிகள் ஏன் செக்யூலரிஸத்தை தமது அறிவிவெளிப்படலுக்கு, ஞானப்பீறிடல���க்கு, அந்தரந்தங்களுக்கு உபயோகிக்கவில்லை\nயு.ஆர்.அனந்தமூர்த்தி மற்றும் கல்பர்கி விக்கிரங்களின் மீது, படங்களின் மீது மூத்திரம் பெய்தால், பெய்தவர்களுக்கு தண்டனை கிடைக்குமா, கிடைக்காதா: யு.ஆர்.அனந்தமூர்த்தி கடவுளர்களின் விக்கிரங்களின் மீது மூத்திரம் பெய்வதுள்ளதாக சொல்லிக் கொண்டபோது, இந்துக்கள் அல்லாதவர்கள் கோபப்படவில்லை. அவரது கிறிஸ்தவ மனைவி எஸ்தரும் கண்டுகொள்ளவில்லை. கிருத்துவத்திலும் விக்கிரகங்கள் உள்ளனவே, அவர்கள் வருத்தப்படுவார்கள், கோபப்படுவார்கள் என்று எச்சரிக்கவில்லை, கண்டிக்கவில்லை. கல்பர்கி அதனை திரும்பச் சொன்ன போது, அவரது மனைவி மற்றும் மகளுக்கு செக்யூலரிஸ ரீதியில் பேசுங்களேன் என்று சொல்லவில்லை. ஒருவேளை யு.ஆர்.அனந்தமூர்த்தி மற்றும் கல்பர்கி விக்கிரங்களின் மீது, படங்களின் மீது மூத்திரம் பெய்தால், பெய்தவர்களுக்கு தண்டனை கிடைக்குமா, கிடைக்காதா என்று ஏன் சொல்லவில்லை என்று தெரியவில்லை. அதாவது, இதெல்லாம் இந்துமத நம்பிக்கைக்களுக்கு எதிரானது, என்று செக்யூலரிஸ பழங்கள் அமைதியாக மூடிக்கொண்டிருந்தன என்றாகிறது. அப்படியென்றால், சர்ச்சுகளில் விக்கிரங்கள் உடைக்கப் பட்டன என்று ஊளையிட்டனவே ஏன்: யு.ஆர்.அனந்தமூர்த்தி கடவுளர்களின் விக்கிரங்களின் மீது மூத்திரம் பெய்வதுள்ளதாக சொல்லிக் கொண்டபோது, இந்துக்கள் அல்லாதவர்கள் கோபப்படவில்லை. அவரது கிறிஸ்தவ மனைவி எஸ்தரும் கண்டுகொள்ளவில்லை. கிருத்துவத்திலும் விக்கிரகங்கள் உள்ளனவே, அவர்கள் வருத்தப்படுவார்கள், கோபப்படுவார்கள் என்று எச்சரிக்கவில்லை, கண்டிக்கவில்லை. கல்பர்கி அதனை திரும்பச் சொன்ன போது, அவரது மனைவி மற்றும் மகளுக்கு செக்யூலரிஸ ரீதியில் பேசுங்களேன் என்று சொல்லவில்லை. ஒருவேளை யு.ஆர்.அனந்தமூர்த்தி மற்றும் கல்பர்கி விக்கிரங்களின் மீது, படங்களின் மீது மூத்திரம் பெய்தால், பெய்தவர்களுக்கு தண்டனை கிடைக்குமா, கிடைக்காதா என்று ஏன் சொல்லவில்லை என்று தெரியவில்லை. அதாவது, இதெல்லாம் இந்துமத நம்பிக்கைக்களுக்கு எதிரானது, என்று செக்யூலரிஸ பழங்கள் அமைதியாக மூடிக்கொண்டிருந்தன என்றாகிறது. அப்படியென்றால், சர்ச்சுகளில் விக்கிரங்கள் உடைக்கப் பட்டன என்று ஊளையிட்டனவே ஏன் அப்பொழுது, அந்த விக்கிரங்களும் எந்த தண்டனையும் க���டுக்கவில்லையே அப்பொழுது, அந்த விக்கிரங்களும் எந்த தண்டனையும் கொடுக்கவில்லையே ஏசு, சோசப், மேரி என்று எல்லா கடவுளர்களும் காப்பாற்றுவார்கள் என்றால், ஏன் ஊளையிட்டு வழக்கு தொடர்ந்தார்கள் ஏசு, சோசப், மேரி என்று எல்லா கடவுளர்களும் காப்பாற்றுவார்கள் என்றால், ஏன் ஊளையிட்டு வழக்கு தொடர்ந்தார்கள் உண்மையான நாத்திகமா, மரியாதைக்குரிய பகுத்தறிவா, விஞ்ஞான மூடநம்பிக்கை எதிர்ப்பா என்று யாரும் அலசிப்பார்க்கவில்லை உண்மையான நாத்திகமா, மரியாதைக்குரிய பகுத்தறிவா, விஞ்ஞான மூடநம்பிக்கை எதிர்ப்பா என்று யாரும் அலசிப்பார்க்கவில்லை அப்படி நடுநிலையோடு, உண்மையான அறிவிஜீவித்தனத்துடன் சீர்தூக்கிப் பார்த்திருந்தால், கொலைகளில் முடிந்துள்ள நிலைகள் உருவாகிருக்காது, உயிர்களும் எடுக்கப்பட்டிருக்க மாட்டாது.\nமரணதண்டனை கூடாது என்று வாதிடுபவர்கள், மரணத்தை ஏற்படுத்தவர்களால் மரணித்தவர்களப் பற்றிக் கவலைப்படுவதில்லை. அதாவது உயிர் எடுப்பவர்களைப் பற்றி ஆதரித்து பேசுவர்கள், அவர்களால் உயிர் எடுக்கப்பட்டவர்களைப் பற்றி நினைத்துப் பார்ப்பதில்லை. இங்கும், கருத்தைச் சொல்லியவர்களுக்கு எதிராக கருத்தைச் சொல்லலாமே என்று கூட யாடும் வாதத்தை வைக்கவில்லை. ஆனால், ஒருவேளை அவ்வாறு அனுமதிக்கப்பட்டிருந்தால், அது தனிமனிதர்களின் மீது துவேசத்தை வெளிக்காட்டிய நிலையாக, அவதூறு பேசிய-உண்டாக்கிய நிலையாகத்தான் மாறியிருக்கும். பிள்ளையார் சிலைகளை உடைத்த பெரியாரின் சிலையை உடைக்கிறேன் என்றால், அது பெரியப் பிரச்சினையாகிறது. இதில் என்ன தத்துவ கோளாறு, சித்தாந்த வேற்றுமை, தர்க்க-முரண்பாடு உள்ளது என்று தெரியவில்லை. அதுபோலவே, விக்கிரங்களின் மீது மூத்திரம் பெய்வதால், அவைகளால் எந்த தண்டனையும் கொடுக்க முடியாது என்று ஆர்பரித்தவர்கள், தங்களைக் காத்துக் கொள்ள போலீஸாரைத்தான் தேடியுள்ளனர். அவதூறாக பேசியதைக் கண்டித்தவர்களும் போலீஸாரிடம் தான் சென்ருள்ளனர். புகார் கொடுத்தனர். பிறகு போலீஸார் தான் எல்லோரையும் விட பெரியவர்களா இந்த நாத்திகர்களை, பகுத்தறிவாளிகளை, மூடநம்பிக்கை எதிர்ப்பாளிகளை ஏம் அவர்களாளேயோ அல்லது அவர்களது சித்தாந்த நாயகர்களாலேயோ காப்பாற்ற முடியவில்லை\nகுறிச்சொற்கள்:அனந்தமூர்த்தி, ஆராய்ச்சியாளர்கள், இந்திய நாகரிகம், இந்தியவியல், இந்து, இந்து மத உணர்வுகள், இந்து மதம், இந்து முன்னணி, இந்து விரோத நாத்திகம், இந்து விரோதி, இந்து-விரோதம், இந்துக்கள், இந்துமதம், இந்துமதம் தாக்கப்படுவது, ஊடகக்காரர்கள், கல்பர்கி, கோவிந்த பன்ஸரே, திராவிட நாத்திகம், நரேந்திர தபோல்கர், நாத்திகம், பகுத்தறிவு\nஅனந்தமூர்த்தி, அவதூறு செயல்கள், ஆராய்ச்சியாளர்கள், ஆர்.எஸ்.எஸ், இந்து, இந்து அவமதிப்பு, இந்து தூஷிப்பு, இந்து பழிப்பு, இந்து விரோத நாத்திகம், இந்து விரோதி, இந்து-விரோதம், இந்துக்களுக்கு சம உரிமை, இந்துக்களுக்கு சமநீதி, இந்துக்களுக்கு சமவாய்ப்பு, இந்துமதம் தாக்கப்படுவது, உரிமை, கம்யூனிஸ்ட், கருணாநிதி, கல்பர்கி, காங்கிரஸ், கோவிந்த பன்ஸரே, நரேந்திர தபோல்கர், நாத்திகம் இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nகடவுளர்களின் விக்கிரங்களின் மீது மூத்திரம் பெய்துள்ளதாக சொல்லிக் கொண்ட யு.ஆர்.அனந்தமூர்த்தியும், அதனை திரும்பச் சொன்ன கல்பர்கியும்: உண்மையான நாத்திகமா, மைரியாதைக்குரிய பகுத்தறிவா, விஞ்ஞான மூடநம்பிக்கை எதிர்ப்பா – கொலைகளில் முடியும் நிலைகள் (1)\nகடவுளர்களின் விக்கிரங்களின் மீது மூத்திரம் பெய்துள்ளதாக சொல்லிக் கொண்ட யு.ஆர்.அனந்தமூர்த்தியும், அதனை திரும்பச் சொன்ன கல்பர்கியும்: உண்மையான நாத்திகமா, மரியாதைக்குரிய பகுத்தறிவா, விஞ்ஞான மூடநம்பிக்கை எதிர்ப்பா – கொலைகளில் முடியும் நிலைகள் (1)\nநாத்திக, மூடநம்பிக்கை எதிர்ப்பு எழுத்தாளர் கொலை (30-08-2015): சாகித்ய அகாடமி விருது பெற்ற கன்னட மூத்த எழுத்தாளரும், ஹம்பி பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தருமான எம்.எம்.கல்பர்கி (M. M. Kalburgi, 77) மர்ம நபர்களால் சுட்டுக் கொலை செய்யப்பட்டு சம்பவம் கர்நாடகா மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது[1] என்று விகடன் செய்தி கூறியள்ளது. கர்நாடக மாநிலம் தார்வாட் நகரில் உள்ள கல்பர்கியின் வீட்டுக்கு 30-08-2015 அன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 9 மணியளவில் ஒரு மர்ம நபர் வந்துள்ளார். கதவு தட்டும் சத்தம் கேட்டு கல்பர்கியின் மனைவி திறந்துள்ளார். கல்பர்கி எங்கே என்று அவரிடம் அந்த நபர் கேட்டுக் கொண்டிருந்தபோது, கல்பர்கி வெளியே வந்துள்ளார். அப்போது கல்பர்கி மீது துப்பாக்கியால் சுட்டுவிட்டு அங்கிருந்த இருசக்கர வாகனத்தில் அந்த நபர் தப்பியுள்ளார். இதில் பலத்த காயம் அடைந்த கல்ப���்கி உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி கல்பர்கி உயிரிழந்தார்[2]. அவரது மனைவி, மகள் ரூபா தர்ஷி மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர், என்றெல்லாம் தமிழ் ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டன. கொலை குற்ற்அம் தான், உயிரையெடுப்பது குற்றம்தான், மரணத்தை ஏற்படுத்துவது குற்றம்தான்.\nமூடநம்பிக்கைக்கு எதிராகவும், இந்துத்துவா அடிப்படைவாதிகளுக்கு எதிராகவும் அவர் தொடர்ந்து பேசியதால், ஏராளமான கொலை மிரட்டல்கள் வந்துள்ளது: கல்புர்கியின் கொலை தொடர்பாக அவரது மகள் ரூபா தர்ஷி கூறியபோது, “எனது தந்தைக்கு தனிப்பட்ட முறையில் எதிரிகள் யாரும் இல்லை. மூடநம்பிக்கைக்கு எதிராகவும், இந்துத்துவா அடிப்படைவாதிகளுக்கு எதிராகவும் அவர் தொடர்ந்து பேசியதால், ஏராளமான கொலை மிரட்டல்கள் வந்துள்ளது. மூட நம்பிக்கைக்கு எதிராக பேசியதால் எனது தந்தை கொடூரமாக சுட்டுக் கொல்லப் பட்டிருக்கிறார் என சந்தேகப்படுகிறேன்,” என தெரிவித்தார். கொலை மிரட்டல்கள் வரும் அளவிற்கு அவர் அப்படி என்ன தொடர்ந்து பேசி வந்தார், என்று சொல்லப்படவில்லை. அதனால் மட்டும் கொலை மிரட்டல்கள் விட்டு, கொலை செய்வார்களா என்று தெரியவில்லை. தமிழகத்தில் கடந்த 60-100 ஆண்டுகளாக நாத்திகம், பெரியாரிஸம், பகுத்தறிவு என்ற போர்வைகளில், எவ்வளவோ பேசப்பட்டுள்ளது, எழுஹப்பட்டுள்ளது, மாறாக நம்பிக்கை கொண்டவர்கள் தாம் தொடர்ந்து தாக்கப்பட்டு வருகின்றனர். வழக்கு தொடர்ந்தாலும், தாக்கியவர்கள் தண்டனை பெற்றார்களா இல்லையா என்ற விவரங்கள் தெரிவதில்லை.\nபற்பல விருதுகளைப் பெற்ற நாத்திக எழுத்தாளர்: தமிழ்.இந்து அவரைப்பற்றிய விவரங்களைக் கொடுத்துள்ளது: அப்போதைய பம்பாய் மாகாணத்தைச் சேர்ந்த யரகல் கிராமத்தில் 1938-ம் ஆண்டு பிறந்தவர் கல்பர்கி. கன்னடத்தில் முதுகலை படிப்பை முடித்த இவர், 1966-ம் ஆண்டில் இருந்து பல்வேறு கல்லூரிகளில் பேராசிரியராகப் பணியாற்றினார். வசன இலக்கியத்திலும் ஆய்வுக் கட்டுரைகள் எழுதுவதிலும் சிறந்து விளங்கிய அவர் பல்வேறு நூல்களை எழுதியுள்ளார். கடந்த 2006-ம் ஆண்டு இவர் எழுதிய ‘மார்கா – 4′ (வழி – 4) என்ற ஆய்வு நூலுக்கு சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டது. இதுமட்டுமில்லாமல் கர்நாடக மாநிலம் முழுவதும் பயணித்து பல அரிய கல்வெட்டுகளை கண்டறிந்து ஆய்வு ��ெய்தார். இதன் மூலம் கர்நாடக வரலாறு, க‌ன்னட இலக்கியத்தின் தொன்மை, பண்பாடு குறித்த தகவல்களை ஆதாரங்களுடன் வெளிக்கொணர்ந்தார். கல்புர்கியின் சாதனைகளை பாராட்டி ‘பம்பா, ராணா, நிருப துங்கா’ உள்ளிட்ட உயரிய‌ விருது கள் வழங்கப்பட்டன. இறுதியாக, ஹம்பியில் உள்ள கன்னட பல் கலைக்கழகத்தில் துணைவேந்த ராக பணியாற்றி ஓய்வு பெற்றார்[3] என்று தமிழ்.இந்து வர்ணித்தது. தற்போது இந்த ஊர் கர்நாடக மாநிலத்தின் பிஜப்பூர் மாவட்டத்தில் உள்ளது. ஹம்பி பல்கலைக்கழக துணைவேந்தராக பணியாற்றியவர் கல்பர்கி. அவரது வீட்டிற்கு ஆயுதம் ஏந்திய காவலர்கள் பாதுகாப்பு அளித்து வந்தனர். கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் தான், கல்பர்கி கேட்டுக் கொண்டதற்கிணங்க அவருக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு திரும்பப் பெறப்பட்டது. வலது சாரி இந்துத்தவா அமைப்புகளால் இவரது உயிருக்கு ஆபத்து இருந்து வந்தது. இந்துத்துவா அமைப்புகளுக்கு எதிராக தீவிரமாக பேசி, எழுதி வந்தவர் கல்பர்கி.\nஅனந்தமூர்த்தி கூறிய கருத்தை ஆதரித்து கல்பர்கி கருத்து தெரிவித்தார் (2014): கடந்த ஆண்டு ஜூன் மாதம் மறைந்த எழுத்தாளர் யு.ஆர்.அனந்தமூர்த்தி மற்றும் கல்பர்கி ஆகியோர் இந்து மத உணர்வுகளைப் புண்படுத்துவதாக கூறி ஒரு இந்துத்துவா அமைப்பைச் சேர்ந்தவர் புகார் கூறியிருந்தார். அதன் பேரில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்திருந்தனர். அனந்தமூர்த்தி கூறிய கருத்தை ஆதரித்து கல்பர்கி கருத்து தெரிவித்திருந்தார். இதற்கு பஜ்ரங் தளம், வி.எச்.பி. மற்றும் ஸ்ரீராம் சேனே ஆகிய அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்திருந்தன. இதுதொடர்பாக பஜ்ரங் தளத்தினர் போராட்டம் நடத்தியபோது கல்பர்கி வீட்டையும் தாக்கினர். தற்போது நடந்துள்ள கொலைக்கும் இந்துத்துவா அமைப்புகளுக்கும் தொடர்பு இருக்கலாம் என கூறப்படுகிறது. கல்பர்கி கொலை தொடர்பாக இந்துத்துவா அடிப்படைவாதி களிடம் விசாரணை நடத்தி வரும் காவல்துறையினர், கொலையாளியை தேடி வருகின்றனர்[4] என்று தமிழ்.இந்து செய்தி வெளியிட்டாலும், அந்த மெத்த படித்த மேதைகள், அறிவுஜீவிகள் அப்படி என்னதான் சொன்னார்கள் என்று குறிப்பிடவில்லை. அனந்தமூர்த்தி கூறிய கருத்தை ஆதரித்து கல்பர்கி கருத்து தெரிவித்திருந்தார் என்று மொட்டையாகக் குறிப்பிட்டு தனது கருத்து வெளியிடலை மூடிக்கொண்டது. இதுதான் அதன் கருத்து வெளியிடல், சுதந்தரம் போன்ற நாணயமான பத்திரிகா தர்மம் போலும்.\nதி.மு.க., தலைவர் கருணாநிதியின் நேற்றைய அறிக்கை[5]: ‘சாகித்ய அகாடமி’ விருது பெற்றவரும், மிகச்சிறந்த கன்னட எழுத்தாளருமான, எம்.எம்.கலபுர்கி, 77, மர்ம நபர்களால், துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார் என்ற செய்தியறிந்து, மிகவும் வருந்துகிறேன்[6]. மூட நம்பிக்கைகளை எதிர்த்து, தன் கருத்துகளை வெளிப்படையாக தெரிவித்து வந்த அவர் கொல்லப்பட்டதற்கு, என் வன்மையான கண்டனத்தை தெரிவிப்பதோடு, அவரை இழந்து வாடும் அவருடைய குடும்பத்திற்கு, ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன்[7]. அவரை சுட்டுக் கொன்றவர்கள் மீது, கர்நாடக அரசு, விரைந்து நடவடிக்கை எடுக்கும் என, நம்புகிறேன்”, இவ்வாறு அவர் கூறியுள்ளார்[8]. சரி, பசவேஸ்வரர் அவரது சகோதரிக்கும், ஒரு செக்கிலியனுக்கும் பிறந்தவர் என்று எழுதியதற்கு, பசவேஸ்வரர் மற்றும் அவருடைய மனைவி இருவரிடையே இருந்த உறவுமுறையப் பற்றி கேள்விகளை எழுப்பியதற்கு, இவர் ஏன் கண்டனம் தெரிவிக்கவில்லை யு.ஆர்.அனந்தமூர்த்தி தான் கடவுளர்களின் விக்கிரங்களின் மீது மூத்திரம் பெய்வதுள்ளதாக சொல்லிக் கொண்ட பொதும், கல்பர்கி அதனை திரும்பச் சொல்லி ஆமோதித்த போதும், இந்த கலைஞர் ஏன் அதெல்லாம் அநாகரிகமானது என்று கூறி கண்டிக்கவில்லை\n[1] விகடன், பிரபல எழுத்தாளர் கல்பர்கி சுட்டுக் கொலை: கர்நாடகாவில் பரபரப்பு\n[3] தமிழ் இந்து, மூடநம்பிக்கைக்கு எதிராக பேசியதால் பயங்கரம்: மூத்த கன்னட எழுத்தாளர் எம்.எம்.கல்புர்கி சுட்டுக் கொலை – இந்துத்துவா அடிப்படைவாதிகளிடம் விசாரணை, Published: August 30, 2015 18:01 ISTUpdated: August 31, 2015 09:09 IST\n[5]தினமலர், கன்னட எழுத்தாளர் கொலை: கருணாநிதி கண்டனம், செப்டம்பர்.1, 2015, 03:00.\n[6] தினமணி, கன்னட எழுத்தாளர் கொலை: கருணாநிதி கண்டனம், By சென்னை, First Published : 01 September 2015 12:26 AM IST.\nகுறிச்சொற்கள்:அனந்தமூர்த்தி, ஆராய்ச்சியாளர்கள், இந்து, இந்து மத உணர்வுகள், இந்து மதம், இந்து விரோத நாத்திகம், இந்து விரோதி, இந்து-விரோதம், இந்துக்கள், இந்துமதம், இந்துமதம் தாக்கப்படுவது, ஊடகங்கள், கடவுள் மறுப்பு, கருணாநிதி, கல்பர்கி, கொலை, கொலை மிரட்டல், கோவிந்த் பன்ஸரே, நம்பிக்கை, நரேந்திர தபோல்கர், நாத்திகம், பகுத்தறிவு, பசவேஸ்ரர், மிரட்டல், மூட நம்பிக்கை\nஅனந்தமூர்த்தி, ஆராய்ச்சியாளர்கள், ஆர்.எஸ்.எஸ், இந்து, இந்து அவமதிப்பு, இந்து தூஷிப்பு, இந்து பழிப்பு, இந்து விரோத நாத்திகம், இந்து விரோதி, இந்து-விரோதம், இந்துக்களுக்கு சம உரிமை, இந்துக்களுக்கு சமநீதி, இந்துக்களுக்கு சமவாய்ப்பு, இந்துக்கள், இந்துமதம் தாக்கப்படுவது, உரிமை, கடவுள் எதிர்ப்பு, கடவுள் மறுப்பு, கம்யூனிஸ்ட், கருணாநிதி, கல்பர்கி, காங்கிரஸ், கோவிந்த பன்ஸரே, நரேந்திர தபோல்கர், நாத்திகம், பகுத்தறிவு இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nசுகி சிவம்: வியாபார ஆத்திகம், செக்யூலரிஸ நாத்திகம், முடிவாக இந்து-தூஷணம்\nநெரூரில், ஶ்ரீசதாசிவ பிரும்மேந்திரரின் 105வது ஆராதனை ஆராதனை 14-05-2019 அன்று நடந்து முடிந்தது\nஅலி, பஜ்ரங் பலி, மற்றும் பலியான 75 வயது மோடி ஆதரவாளர்: புரோகிதர்-ஐயர் ஆன ஸ்டாலினும், மந்திரத்திற்கு கூறி விளக்கமும், கனிமொழியின் ஆசைக்கு முருகனும்\nஅலி, பஜ்ரங் பலி, மற்றும் பலியான 75 வயது மோடி ஆதரவாளர்: புரோகிதர்-ஐயர் ஆன ஸ்டாலினும், மந்திரத்திற்கு கூறும் விளக்கமும்\nஅலி, பஜ்ரங் பலி, மற்றும் பலியான 75 வயது மோடி ஆதரவாளர்: செக்யூலரிஸ போதையில் கொலைவெறியில் ஆடும் இந்துவிரோத சித்தாந்தங்கள்\n“மகாபாரதத்தில் மங்காத்தா” – இவையெல்லாம் இந்துக்களுக்காகவா\nஇந்து விரோத திராவிட நாத்திகம்\nகண்ணை உருத்தும் விதமான ஜாக்கெட்\nசோட்டாணிக்கரா பகவதி அம்மன் கோவில்\nதுவாரகா சாரதா பீட சங்கராச்சாரியார் சுவாமி ஸ்வரூபானந்த சரஸ்வதி\nபல்கலைக் கழக துணை வேந்தர்\nமனதில் நஞ்சை விதைக்கும் முயற்சி\nமுதல் இந்து பார்லிமென்ட் பொது மாநாடு\nமுஸ்லிம் சார்பு தேர்தல் பிரச்சாரங்கள்\nUncategorized அரசியல் அவதூறு செயல்கள் ஆர்.எஸ்.எஸ் இந்து இந்து-விரோதம் இந்து அவமதிப்பு இந்துக்கள் இந்து தூஷிப்பு இந்து பழிப்பு இந்துமதம் தாக்கப்படுவது இந்து விரோத திராவிட நாத்திகம் இந்து விரோத நாத்திகம் இந்து விரோதி உரிமை கடவுள் எதிர்ப்பு கருணாநிதி செக்யூலரிஸம் திமுக திராவிட நாத்திகம் திராவிடம் துவேசம் தூஷணம் தூஷண வேலைகள் நாத்திகம் பகுத்தறிவு பிஜேபி பெரியாரிஸம் பெரியாரிஸ்ட் பெரியார்\nஶ்ரீ சதாசிவ பிரும்மேந்திரரின்… இல் நெரூரில், ஶ்ரீசதாசிவ…\nதிமுக, ஸ்டாலின், திராவிட குடும… இல் இந்துவிரோத திக-திமுக…\nதிமுக, ஸ்டாலின், திராவிட குடும… இல் இந்துவிரோத திக-திமுக…\nஶ்ரீகிருஷ்ண தூஷணம் இடைகாலத்தில��� இல் இந்துவிரோத திக-திமுக…\nஶ்ரீகிருஷ்ண தூஷணம் இடைகாலத்தில… இல் இந்துவிரோத திக-திமுக…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/world/india-and-england-will-hit-the-finals-says-google-ceo-sundar-pichai.html", "date_download": "2019-08-25T15:21:11Z", "digest": "sha1:2LY3RTM3RJBWPYDIRXJRBKVEDI7GUVG3", "length": 8192, "nlines": 49, "source_domain": "tamil.behindwoods.com", "title": "'India and England will hit the finals', says google ceo sundar pichai | World News", "raw_content": "\n'ஃபைனல்ஸ்க்கு வர்ற டீம் எது' .. 'அது பேஸ்பாலா' .. 'அது பேஸ்பாலா கிரிக்கெட்டா'.. அவரே கன்ஃபியூஸ் ஆயிட்டாரு\nமுகப்பு > செய்திகள் > உலகம்\nதீவிர கிரிக்கெட் ரசிகரான சுந்தர் பிச்சை நடப்பு உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஃபைனலுக்கு வரப்போவது எந்த அணி என்பது பற்றி கருத்து தெரிவித்துள்ளார்.\nகவாஸ்கர் மற்றும் சச்சினுக்கு ரசிகரென பல மேடைகளில் கூறியிருக்கும் கூகுளின் முதன்மை செயலாளர் சுந்தர் பிச்சை வாஷிங்டனில் நடந்த அமெரிக்க- இந்திய வணிக கருத்தரங்கில் கலந்துகொண்டு பேசும்போது, நடப்பு உலகக் கோப்பை பற்றி கேட்கப்பட்ட கேள்விகளுக்கான தனது பதிலைத் தெரிவித்தார்.\nஇதில், ‘இந்த உலகக்கோப்பை ஃபைனலுக்கு வரவிருக்கும் அணிகள் பற்றிய உங்களுடைய கணிப்பு என்ன’ என்று கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த சுந்தர் பிச்சை, இத உலகக் கோப்பையில் இந்தியா, இங்கிலாந்து அணிகள் ஃபைனலுக்கு வரும் என்று தனக்குத் தோன்றுவதாகவும், இம்முறை இந்தியா சிறப்பாக செயல்படும் என்றும் கூறினார்.\nஅதே சமயம், ஆஸ்திரேலியா மற்றும் நியூஸிலாந்து அணிகளும் வலுவாக உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் கிரிக்கெட் பற்றிய தனது அனுபவங்களை பகிர்ந்துகொண்ட சுந்தர் பிச்சை, அமெரிக்கா சென்ற புதிதில் பேஸ்பால் விளையாட முயற்சித்து அதில் கிரிக்கெட் போலவே ஆடி டொக்கு வாங்கியதை சுவாரஸ்யமாக பகிர்ந்துள்ளார்.\nகிரிக்கெட்டில், ரன் எடுக்கும்போது பேட்டை உடன் கொண்டு செல்வது, திரும்பி ஒரு ஷாட் அடிப்பது போன்ற கிரிக்கெட் விதிமுறைகளை பேஸ்பால் கையாண்டதாகவும் பிறகு அந்தத் தவறுகளைத் திருத்திக்கொண்டு சரியாக ஆடியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.\n‘ஸ்பாட் ஃபிக்சிங்’.. ‘ரூம்ல வைச்சு கன்னத்தில பளார்னு ஒரு அடி’.. வெளியான பாகிஸ்தான் வீரர் ரகசியம்\n'.. 'நோ சான்ஸ்'... 'ஐசிசி திட்டவட்டம்'\n'அவர் பொண்ணு இறந்து போச்சு'... 'அவரை ஒண்ணும் சொல்லாதீங்க'... வைரலாகும் வீடியோ\n... 'மழை' ��ந்தா இந்தியாவுக்கு ...'பெரிய பிரச்னை இருக்கு' \n'தவான்' இடத்தில் 'தமிழக வீரர்கள்'...கவலைப்படாதீங்க நாம 'கெத்து காட்டலாம்'...எதிர்பார்ப்பில் ரசிகர்கள்\n'தவான் இல்லாதது, இந்தியாவுக்கு பெரிய இழப்புதான்'.. 'சீண்டிய நியூசிலாந்து வீரர்'\n'16 வருஷத்திற்குப் பிறகு களம் காணும் இந்தியா'... 'ஹாட்ரிக் சாதனை படைப்பாரா கோலி\n‘அவரு ரொம்ப நல்லவரு..’ ‘இது எல்லாத்தையும் மீறி இந்தியா வரும்..’ உருகிய பிரபல நட்சத்திர வீரர்..\n‘எப்பவேனாலும் கூப்பிடுவோம் ரெடியா இரு’.. குஷியான சிஎஸ்கே வீரர்\n'வலி விரல்களில்.. ரணம் நெஞ்சினில்'.. பயிற்சி மைதானத்தில் இந்திய வீரரின் உருக்கமான வீடியோ\n'இந்தியா, பாகிஸ்தான் போட்டி விளம்பரங்கள்'... 'முதல்ல இரண்டுபேரும் நிறுத்துங்க'... விளாசிய டென்னிஸ் வீராங்கனை\n‘இது ஒன்னு போதும் இந்தியாவை ஜெயிக்க’.. பீதியை கிளப்பிய நியூஸிலாந்து வீரர்\n'இந்தியா, நியூசிலாந்து போட்டியில் சிக்கல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilchristiansongs.in/lyrics/paatham-ondre-vendum/", "date_download": "2019-08-25T15:22:30Z", "digest": "sha1:2UIKXANLAHQ2BBXVGW76HVMNFQJNKJLX", "length": 3689, "nlines": 114, "source_domain": "tamilchristiansongs.in", "title": "Paatham Ondre Vendum Lyrics - Tamil & English", "raw_content": "\nபாதம் ஒன்றே வேண்டும் – இந்தப்\nபாரில் எனக்கு மற்றேதும் வேண்டாம் – உன்\n1. நாதனே, துங்கமெய் – வேதனே, பொங்குநற்\nகாதலுடன் துய்ய – தூதர் தொழுஞ்செய்ய — பாதம்\n2. சீறும் புயலினால் – வாரிதி பொங்கிடப்\nபாரில் நடந்தாற்போல் – நீர்மேல் நடந்தஉன் — பாதம்\n3. வீசும் கமழ் கொண்ட – வாசனைத் தைலத்தை\nஆசையுடன் – மரி – பூசிப் பணிந்த பொற் — பாதம்\n4. போக்கிடமற்ற எம் ஆக்கினை யாவையும்,\nநீக்கிடவே மரந் – தூக்கி நடந்த நற் — பாதம்\n5. நானிலத்தோர் உயர் – வான் நிலத் தேற வல்\nஆணி துளைத்திடத் – தானே கொடுத்த உன் —பாதம்\n6. பாதம் அடைந்தவர்க் – காதரவாய்ப் பிர\nசாதம் அருள் யேசு – நாதனே, என்றும் உன் — பாதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.68, "bucket": "all"} +{"url": "https://www.anbuthil.com/2011/09/blog-post_09.html", "date_download": "2019-08-25T15:54:06Z", "digest": "sha1:TF4YC5FOGO7ZAN4GKETCY4IKC7BATBRS", "length": 24858, "nlines": 52, "source_domain": "www.anbuthil.com", "title": "கணினி செட்டிங்ஸ் மாற்றாமல் இருக்க", "raw_content": "\nHomecomputer tipsகணினி செட்டிங்ஸ் மாற்றாமல் இருக்க\nகணினி செட்டிங்ஸ் மாற்றாமல் இருக்க\nவீடுகளில் டெஸ்க்டாப் கம்ப்யூட்டர் ஒன்று இருப்பது வழக்கமாகிவிட்ட நிலையில் ஒரு கம்ப்யூட்டரை பலர் இயக்குவதும் தவிர்க்க முடியாததாகி விட்டது. இதில் ஒருவருக்கு கம்ப்யூட்டர் அத்தியாவசியத் தேவையாக இருக்கும். அவரே அதில் உள்ள செட்டிங்ஸ் மற்றும் புரோகிராம்களை அமைத்து இயக்கிவருவார். மற்றவர்கள் தங்கள் தேவைகளுக்கேற்ப கம்ப்யூட்டரைப் பயன்படுத்துவார்கள். இதில் பிரச்சினை என்னவென்றால் மற்றவர்கள் அவ்வாறு பயன்படுத்துகையில் தாங்கள் விரும்பும் சில மாற்றங்களை கம்ப்யூட்டரில் ஏற்படுத்திவிடுவார்கள். இது கம்ப்யூட்டரிலேயே தங்களின் பல வேலைகளை மேற்கொள்வோருக்கு எரிச்சல் தரும் நிலையை தோற்றுவிக்கும்.\nஎடுத்துக் காட்டாக வேர்டில் ரூலர் , நார்மல் டெம்ப்ளேட், எக்ஸெல் தொகுப்பில் தேதி அமைப்பு, பக்க அமைப்பு, பிரவுசர் செட்டிங்ஸ், இமெயில் செட்டிங்ஸ் ஆகியவை குறிப்பிட்ட அமைப்பில் வைத்து பழகியவர்களுக்கு திடீரென மாற்றங்கள் இருந்தால் அவற்றில் வேலை பார்ப்பது சிரமமாகிவிடும். எனவே மற்றவர்கள் கம்ப்யூட்டரில் செட்டிங்ஸை மாற்றுவதைத் தடை செய்திட வேண்டும் என எண்ணுவார்கள்.\nகுழந்தைகள் கம்ப்யூட்டரைப் பகிர்ந்து பயன்படுத்தும் இல்லங்களில் இது போன்ற சூழ்நிலைகள் அடிக்கடி ஏற்படும். தேவையற்ற புரோகிராம்களை இன்ஸ்டால் செய்து வைப்பதும், இன்டர்நெட்டில் செட்டிங்ஸை மாற்றி பயன்படுத்துவதும் குழந்தைகள் அடிக்கடி செய்யும் தவறுகளாகும்.\nஇது போன்ற பிரச்சினைகளில் இருந்து கம்ப்யூட்டரைப் பாதுகாக்கவும் அதன் மூலம் உங்களின் நலனைப் பாதுகாக்கவும் விண்டோஸ் Steadystate என்று ஒரு புரோகிராமினை இலவசமாகத் தருகிறது. இதை டவுண்லோட் செய்து இன்ஸ்டால் செய்துவிட்டால் உங்களைத் தவிர வேறு யாரும் செட்டிங்ஸ் மாற்ற முடியாது. இதை எப்படி அமைப்பது என இங்கு பார்க்கலாம்.\n1. இந்த புரோகிராமின் பெயர் விண்டோஸ் ஸ்டெடி ஸ்டேட் (Windows Steadystate) இது கிடைக்கும் தள முகவரி: www.microsoft.com/windows/products/winfamily/sharedaccess இந்த தளம் சென்று புரோகிராமினை இறக்குவதற்குள் உங்கள் கம்ப்யூட்டரைத் தயார் செய்திட வேண்டும். அனைத்து டிஸ்க்குகளையும் முதலில் டிபிராக் செய்திடுங்கள். இதற்கு Start>>All Programs>> Accessories>>System Tools>>Disk Defrag menter எனச் செல்லவும். அனைத்து ஹார்ட் டிஸ்க்குகளையும் தேர்ந்தெடுத்து பின் டிபிராக்மெண்ட் பட்டனை அழுத்தவும். இதற்கு சிறிது நேரம் ஆனாலும் பொறுமையாக இந்த வேலையை மேற்கொள்ளவும். முடிந்தவுடன் மைக்ரோசாப்ட் அப்டேட் தளம் செ��்று அண்மைக் காலத்தில் மைக்ரோசாப்ட் வழங்கிய அப்டேட் பைல்கள் உங்கள் கம்ப்யூட்டரில் பதியப்பட்டுவிட்டதா என்பதைச் சோதித்துப் பதியப்படாமல் இருந்தால் பதியவும். பின் நீங்கள் பயன்படுத்தும் ஆண்டி வைரஸ் தொகுப்பிற்கான தளம் சென்று அதனையும் அப்டேட் செய்திடவும். அத்துடன் உங்கள் கம்ப்யூட்டரின் அட்மினிஸ்ட்ரேட்டர் அக்கவுண்ட் பாஸ்வேர்ட் மூலம் பாதுகாக்கப்பட்டிருப்பதனையும் உறுதி செய்து கொள்ளுங்கள். இதனை Control Panel>> User Accounts சென்று ஆப் ஷனில் உறுதி செய்யலாம்.\n2. இனி விண்டோஸ் ஸ்டெடி ஸ்டேட் புரோகிராமினை இன்ஸ்டால் செய்து இயக்க வேண்டியதுதான். மேலே குறிப்பிட்ட மைக் ரோசாப்ட் தளம் சென்று அத்தளத்தில் உள்ள டவுண்லோட் பட்டனை அழுத்தவும். முதலில் உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள விண் டோஸ் எக்ஸ்பி காசு கொடுத்து வாங்கிய ஒரிஜினல் பதிப்பா என்ற சோதனை மேற்கொள் ளப்படும். இந்த வேலிடேஷன் சோதனை முடிந்தவுடன் டவுண்லோட் பட்டனை அழுத்தி புரோகிராமினை டவுண்லோட் செய் திடவும். இதை டெஸ்க் டாப்பில் சேவ் செய்திடவும். பின் இது டெஸ்க்டாப்பில் இருக்கும் இடம் அறிந்து SteadyState_Setup_ENU.exe என்ற பைலை டபுள் கிளிக் செய்திடவும். டயலாக் பாக்ஸ்களுக்கு யெஸ் கொடுத்து நெக்ஸ்ட் பட்டனை அழுத்தியவாறு தொடர்ந் தால் புரோகிராம் பதியப்பட்டுவிடும்.\n3. அடுத்து இந்த புரோகிராமினை இயக்கவும். ஸ்டார்ட் – ஆல் புரோகிராம்ஸ் சென்று இயக்கலாம். அல்லது டெஸ்க்டாப்பில் இதன் ஐகானில் மீது கிளிக் செய்து இயக்கலாம். இந்த புரோகிராம் இயங்கத் தொடங்குகையில் உடனே ஹெல்ப் மெனு திறக்கப்படும். இதனை மூடவும். திரையின் வலது பக்கத்தில் கம்ப்யூட்டரில் உள்ள மற்ற யூசர் அக்கவுன்ட்ஸ் அனைத்தும் காட்டப்படும். அட்மினிஸ்ட்ரேட்டர் அக்கவுண்ட் காட்டப்பட மாட்டாது. உங்களுக்குத் தேவையான பிற யூசர் அக்கவுண்ட்கள் இல்லை என்றால் புதிய யூசர் அக்கவுண்ட்களை உருவாக்கலாம். இதற்கு ‘Add a New user’ என்ற லிங்க் கில் கிளிக் செய்து பெயர் மற்றும் பாஸ்வேர்ட் கொடுத்து ஓகே கிளிக் செய்தால் யூசர் அக்கவுண்ட் தொடங்கப்படும்.\n4. இதில் உள்ள ஜெனரல் டேப்பினைப் பயன்படுத்தி யூசர் ஒருவர் தன் அக்கவுண்ட்டிற்கு நிரந்தர மாற்றங்களை ஏற்படுத்துவதைத் தடுக்கலாம். இதில் ஒரு யூசர் எவ்வளவு நேரம் கம்ப்யூட்டரைப் பயன்படுத்தலாம் என்பதையும் செட் ���ெய்திட முடியும்.\n5. அடுத்து Windows Restrictions என்ற டேப்பைத் தேர்ந்தெடுக்கவும். இதன் மூலம் கம்ப்யூட்டரைப் பயன்படுத்துபவர்கள் விண்டோஸ் இயக்கத்தின் குறிப்பிட்ட சில வசதிகளைப் பயன்படுத்துவதைத் தடுத்து அமைக்கலாம். இதில் High, Medium, Low மற்றும் No Restrictions என நான்கு வகையான தடுப்பு நிலைகள் உள்ளன. நீங்கள் அமைக்கவிரும்பும் வகையில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கலாம். இங்கு காணப்படும் பட்டியலில் விண் டோஸ் வசதிகள் அனைத்தும் காணப்படும். ஒரு குறிப்பிட்ட யூசரைக் கண்ட்ரோல் பேனல் பக்கம் செல்ல முடியாதபடி கூட அமைக்கலாம்.\n6. இந்த பட்டியலில் இன்னும் கீழாக ஸ்குரோல் செய்து போனால் இன்னும் பல வகையான தடுப்பு ஆப்ஷன்களைக் காணலாம். ரெஜிஸ்ட்ரி எடிட்டர் அணுக முடியாமல் தடுத்தல், சிடிக்கள் தானாக இயங்கும் ஆட்டோ பிளேயைத் தடுத்தல்,சிடி மற்றும் டிவிடிக்களை உருவாக்குவதைத் தடுத்தல் போன்ற பல வழிகள் காட்டப்படும். இறுதியில் அனைத்து ஹார்ட் டிஸ்க்குகளும் மற்றும் இணைத்து எடுக்கக் கூடிய டிஸ்க்குகளும் பட்டியலிடப்படும். இதன் எதிரே உள்ள பாக்ஸ்களில் டிக் செய்தால் அந்த ஹார்ட் டிஸ்க் மறைக்கப்பட்டுவிடும்.\n7. அடுத்ததாக Feature Restrictions டேப் செல்லலாம். இதில் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் மற்றும் மைக்ரோசாப்ட் ஆபீஸ் தொகுப்புகளில் குறிப்பிட்ட அளவில் தடை ஏற்படுத்தலாம். இன்டர்நெட் பயன்பாட்டினையே தடை செய்யலாம். அல்லது குறிப்பிட்ட தளங்களுக்கு மட்டும் செல்லும் வகையில் செட்டிங்ஸை அமைக்கலாம்.\n8. எம்.எஸ். ஆபீஸ் தொகுப்பினைப் பொறுத்தவரை விசுவல் பேசிக் புரோகிராமினை செயல் இழக்கச் செய்துவிட்டால் இதில் வைரஸ் பாதிக்கும் வழிகளை அடைத்துவிடலாம். அதே போல Addin மெனுவைத் தடுத்து விட்டால் கம்ப்யூட்டர் பயன்படுத்துபவர்கள் ஏற்கனவே இருக்கின்ற ஆட்–இன் வசதிகளை நீக்க முடியாது. புதிதாக எதனையும் சேர்க்கவும் முடியாது.\n9. அடுத்து Blocked Programs என்ற டேப் செல்லலாம். இதில் கிளிக் செய்தால் இடது பக்கம் உங்கள் கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்துள்ள அனைத்து புரோகிராம்களின் பட்டியல் கிடைக்கும். தடை செய்யப்பட வேண்டிய புரோகிராம்களுக்கு எதிரே டிக் செய்தால் அவை வலது புறம் மாறிவிடும். அனைத்து புரோகிராம்களையும் தடை செய்திட வேண்டும் என்றால் Block All என்பதில் கிளிக் செய்திடலாம். இன்ஸ்டால் செய்யப்பட்ட புரோகிராம் பட்டியலில் இல்லை என்றால் பிரவுஸ் செய்து அந்த புரோகிராமினைத் தேர்ந்தெடுத்து தடுத்துவிடலாம்.\n10. பிற யூசர்களுக்கு உண்டான தடையை செட் செய்துவிட்டால் இந்த அமைப்பை சேவ் செய்து கொள்ளலாம். பின் ஒரு நாளில் விண்டோஸ் தொகுப்பை ரீ இன்ஸ்டால் செய்திட வேண்டும் என்றால் மீண்டும் ஒருமுறை இந்தத் தடைகளுக்கான செட்டிங்ஸ் ஏற்படுத்தும் வேலையை மேற்கொள்ளாமல் அப்படியே மீண்டும் ஒரே கிளிக்கில் அமைத்துவிடலாம். இதற்கு இந்த திரையில் கீழ் வலது மூலையில் உள்ள Export User என்ற லிங்க்கில் கிளிக் செய்து இந்த பேக் அப் எங்கு இருக்க வேண்டுமோ அந்த போல்டர் செல்ல வேண்டும். பின் யூசர் நேம் மெனுவில் எந்த யூசருக்கான தடைகளோ அதையும் தேர்ந்தெடுக்க வேண்டும். அதன் பின் Save கிளிக் செய்து வெளியேற வேண்டும். இப்படியே ஒவ்வொரு யூசருக்கும் தடைகளை செட் செய்து சேவ் செய்திடலாம்.\n11. தனிப்பட்ட யூசர் அக்கவுண்ட்டில் தடை விதிப்பது மட்டுமின்றி சிலவற்றை வேறு எவரும் பயன்படுத்த முடியாதபடியும் தடை செய்திடலாம். இதற்கு மெயின் செக்ஷனில் உள்ள Global Computer Settings பயன்படுத்த வேண்டும். அதில் Set Computer Restrictions என்ற லிங்க்கைக் கிளிக் செய்திட வேண்டும். விண்டோஸ் தொடங்குகையில் யூசர் அக்கவுண்ட்ஸ் திரை தோன்றுவதையும் மறைக்கலாம். இதற்கு ‘Turn on the Welcome Screen’ என்பதன் எதிரே உள்ள டிக் அடையாளத்தை எடுத்துவிடலாம்.\n12. பெரும்பாலான தடைகள் எல்லாமே நேரடியாக புரோகிராம்கள் மற்றும் சில வசதிகளைப் பயன்படுத்துவதைத் தடை செய்திடும் வகையில் அமைக்கப்படுகின்றன. ஒரு சில குறுக்கே புகுந்து தடுக்கும் வகையிலும் அமைகின்றன. எம்.எஸ்.ஆபீஸ் டாகுமெண்ட்கள் சிலவற்றை மற்ற யூசர்கள் பார்க்க முடியாதபடி தடை அமைத்திருப்போம். ஆனால் இவற்றை இன்டர்நெட் எக்ஸ்புளோரரில் திறக்க முயற்சிக்கையில் தடைகள் ஒதுக்கப்பட்டு டாகுமெண்ட்கள் திறக்கப்படும். எனவே இந்த வகை முயற்சிகளுக்கும் தடை விதிக்க ஸ்டெடி ஸ்டேட் இடம் தருகிறது. இதற்கென ‘Prevent users from opening Microsoft Office Documents from within Internet Explorer’ என்று ஒரு ஆப்ஷன் உள்ளது. இதனை இயக்கி செட் செய்தால் நாம் மறைத்திடும் டாகுமெண்ட்களுக்கு முழுமையான பாதுகாப்பு கிடைத்திடும்.\n13. அப்டேட் பைல்கள் விண்டோஸ் சிஸ்டம் இயங்க மிக மிக முக்கியமானவையாகும். இவற்றை அவ்வப்போது தானாக சிஸ்டம் அப்டேட் செய்திடும் வகையில் அமைத்திட வேண்டும். இந்த வசதியினையும் ஸ்டெடி ஸ்டேட் தருகிறது. இதனுடைய மெயின் பேஜில் Schedule Software Update என்று இருப்பதில் கிளிக் செய்திடவும். பின் அதில் ‘Use Windows Steadystate to automatically download and instal updates’ என்று இருப்பதில் கிளிக் செய்து இயக்கவும். அங்கேயே இருக்கும் மெனுவில் எத்தனை நாட்களுக்கு ஒருமுறை விண்டோஸ் இந்த அப்டேட் பைல்களை செக் செய்து அப்டேட் செய்திட வேண்டும் என்பதனையும் செட் செய்திடலாம். இதே போல அப்டேட் தேவைப்படும் மற்ற செக்யுரிட்டி புரோகிராம்களுக்கும், ஆண்டி வைரஸ் போல, இதே போல் நாட்களை செட் செய்திடலாம்.\n14. விண்டோஸ் ஸ்டெடி ஸ்டேட் புரோகிராமில் மிக மிக முக்கியமானது டிஸ்க் பாதுகாப்புதான். மெயின் ஸ்கிரீனில் உள்ள ‘Protect the Hard Disk’ என்பதில் கிளிக் செய்து இதனை மேற்கொள்ளலாம். ஆனால் இதனைக் கவனமாகக் கையாள வேண்டும். முழுமையாக ஒரு டிஸ்க்கை பாதுகாக்க அமைத்துவிட்டால் மை டாகுமெண்ட்ஸ் போல்டரில் எதுவும் சேவ் செய்திட முடியாது. எனவே அதற்கான வழிகளை நன்கு யோசித்த பின்னரே இந்த ஆப்ஷனைத் தேர்ந்தெடுத்து அமைக்க வேண்டும்.\nநம் கம்ப்யூட்டரை மற்றவர்களிடமிருந்து காப்பாற்ற மைக்ரோசாப்ட் தரும் அருமையான புரோகிராம் விண்டோஸ் ஸ்டெடி ஸ்டேட். இலவசமாகக் கிடைக்கும் இந்த புரோகிராமினை நம் பாதுகாப்பிற்கு பயன்படுத்துவது நல்லது. மேலே சொல்லப்பட்டிருப்பது மட்டுமின்றி இன்னும் பல பாதுகாப்பு வழிகளையும் இந்த புரோகிராம் தருகிறது. பயன்படுத்துகையில் ஒருவர் இதனை நன்கு அறிந்து கொண்டு தொடர்ந்து பயன்படுத்தலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=18976&ncat=3", "date_download": "2019-08-25T16:16:34Z", "digest": "sha1:OABSH5ADMN7YUAMHPVSLW4MEVUY5QF2Z", "length": 20099, "nlines": 270, "source_domain": "www.dinamalar.com", "title": "நம்மை நாமே ஆள்வது! | சிறுவர் மலர் | Siruvarmalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி சிறுவர் மலர்\nசிதம்பரத்தின் சொத்து விபரம் பா.ஜ., வெளியிட்டது ஆகஸ்ட் 25,2019\nசிதம்பரத்திற்கு பார் கவுன்சில் நோட்டீஸ் ஆகஸ்ட் 25,2019\n: உளவுத்துறை உஷார் உத்தரவின் பின்னணி ஆகஸ்ட் 25,2019\nநாம் 1947ல் சுதந்திரம் அடைந்தோம். அன்றிலிருந்து இந்தியா இந்தியர்களுக்கு என ஆனது. ஆனால், இந்தியா முழுமையாக இந்தியர்களின் ஆளுமையில் வந்த நாள், 1950 ஜனவரி 26ல். அன்றுதான் குடியரசானோம்.\nஎண்ணற்ற மன்னர்களின் முடியாட்சி, வெள்ளையர்களின் ஏகோபத்திய ஆட்சி இவற்றை எல்லாம் முடித்து வைத்து போக்கி விட்டு நாம் நம்மை ஆள ஆரம்பித்தபின் இந்தியா முழுமையான குடியாட்சி ஆனது.\nபல்வேறு இடங்கள், மக்கள், மொழி, மதம், இனம், கலாச்சாரம் இப்படி எண்ணற்ற வேறுபாடுகள் நிறைந்தது நம் நாடு.\nஒருவரை விட்டு விடாமல், அனைவருக்குமான ஆளுமையாக அமைய வேண்டும் என்ற கருத்தில் மிகப் பெரிய மேதைகளால் தேச அபிமானிகளால் உருவாக்கப்பட்டதுதான் இந்திய அரசியல் சாசனம்.\nஇன்று உலகில் பல நாடுகளில் மக்களாட்சி மலர்ந்து உள்ளது. மக்களுக்காக மக்களால் நடத்தப்படும் மக்களின் அரசே குடியரசாகும். குடியரசில் ஆண்டான் அடிமை வேறுபாடு இல்லை.\n\"எல்லாரும் ஓர் குலம். எல்லாரும் ஓரினம்' என்ற அடிப்படையில் இயங்குவது. அனை வருக்கும் சம வாய்பை, உரிமையை அளிப் பதே இவ்வாட்சியின் அடிப்படையாகும்.\nஇந்திய அரசியல் சாசனத்தின் முகப்புரை, \"நாம் இந்திய மக்கள், இந்தியாவில் பெருமை மிக்க தீர்மானங்களை ஏற்படுத்தி அதன் வழி யில் மக்களாட்சி சார்ந்த குடியரசை உருவாக்க வேண்டும். குடிமக்கள் அனைவருக்கும் நீதி, சுதந்திரம், சமத்துவம் ஆகியவற்றை வழங்கி எல்லாரிடமும் தோழமை உணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று கூறுகிறது.\nநமது அரசியலமைப்பின் படி, இந்தியா குடியரசுத் தலைவரை முதன்மையாக கொண்ட குடியரசு நாடாகும். எல்லா நிர்வாக அதிகாரங் களும் குடியரசுத் தலைவருக்கே வழங்கப் பட்டுள்ளன.\nஇவர் பெயராலேயே எல்லா நடவடிக்கை களும் எடுக்கப்படுகின்றன. முப்படை களுக்கும் இவரே தலைமை அதிகாரியாகவும் செயல்படுகிறார்.\nஇந்திய அரசியல் சாசனம் எழுதப்பட்ட ஆண்டான 1950ம் ஆண்டு முதல், திருத்தச் சட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.\nஇந்திய அரசியல் சாசனம் மிக உயர்ந்த கட்டுக்கோப்புகளை உள்ளடக்கிய ஆவண மாகும். பல வழிகளில் தனிச் சிறப்புடைய தாகும். ஒரு வகையில் தளர்வு, மற்றொரு வகையில் கடினம் இவற்றின் கலவையே இந்திய அரசியல் சாசனம்.\nபல அரசியல் சாசனங்கள் தடுமாற்றம் கண்டபோது நமது அரசியல் சாசனம் பல திருப்புமுனைகளைக் கண்டு ஒவ்வொரு முறையும் பலத்துடன் உயர்ந்து நிற்கிறது.\nஇந்தியா என்னும் அற்புத தேசம் நமது. அதனின் மக்கள் அனைவரும் நம் சொந்தம். ஒட்டுமொத்தமாய் ஒவ்வொருவரும் தேசம் முன்னேற, வேறுபாடுகளை ஏற்று கொண்டு, ஒற்றுமைப்பட்டு செயல்பட்டு கனவை நனவாக்குவோம்.\nமேலும் சிறுவர் மலர் ச��ய்திகள்:\n» தினமலர் முதல் பக்கம்\n» சிறுவர் மலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supply.asp?ncat=4&dtnew=12-01-14", "date_download": "2019-08-25T16:25:46Z", "digest": "sha1:5KW4UXRABRV6TF46AZPNETFVQHAP7HLU", "length": 19251, "nlines": 250, "source_domain": "www.dinamalar.com", "title": "varamalar|siruvarmalar|computer malar|velai vaippu malar|mobile malar|vivasayam malar|kalaimalar|varudamalar & other tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி கம்ப்யூட்டர் மலர்( From டிசம்பர் 01,2014 To டிசம்பர் 07,2014 )\nசிதம்பரத்தின் சொத்து விபரம் பா.ஜ., வெளியிட்டது ஆகஸ்ட் 25,2019\nசிதம்பரத்திற்கு பார் கவுன்சில் நோட்டீஸ் ஆகஸ்ட் 25,2019\nமோடிக்கு பஹரைன் மன்னர் கவுரவம் ஆகஸ்ட் 25,2019\nவாரமலர் : உடும்பு சிவலிங்கம்\nசிறுவர் மலர் : உதவியால் வரும் மகிழ்ச்சி\nபொங்கல் மலர் : விழா பிரியை\n» முந்தய கம்ப்யூட்டர் மலர்\nவேலை வாய்ப்பு மலர்: மத்திய அரசில் இன்ஜினியர் பணி\nவிவசாய மலர்: பந்தல் காய்கறியில் இரட்டிப்பு வருவாய் நிச்சயம்\nநலம்: ஆஸ்துமா பாதிப்பு குழந்தையை பள்ளிக்கு அனுப்பலாமா...\n1. 29 ஆண்டுகளைக் கடந்த விண்டோஸ்\nபதிவு செய்த நாள் : டிசம்பர் 01,2014 IST\nபெரும்பாலான மக்களின் வாழ்வோடு ஒன்றிவிட்ட விண்டோஸ் இயக்கம், சென்ற நவம்பர் 20ல் நம்மோடு 29 ஆண்டு வாழ்ந்து 30 ஆவது ஆண்டில் நுழைந்துள்ளது. முதலில் எம்.எஸ். டாஸ் என்ற ஆப்பரேட்டிங் சிஸ்டத்தைத் தந்த மைக்ரோசாப்ட், கிராபிக்ஸ் அடிப்படையிலான விண்டோஸ் இயக்க முறைமையை, 1985 ஆம் ஆண்டு, நவம்பர் 20ல் விண்டோஸ் 1 என அறிமுகப்படுத்தியது. தற்போது விண்டோஸ் 10 பதிப்புடன், கடந்த 29 ஆண்டுகளாக, நம் ..\nபதிவு செய்த நாள் : டிசம்பர் 01,2014 IST\nவிண்டோஸ் இயக்கத்தில் நமக்குப் பல இக்கட்டான சூழ்நிலைகளில் பயன்படுவது அதன் டாஸ்க் மானேஜர் பயன்பாடு. இதன் பலமுனைச் செயல்பாடுகளை இங்கு காணலாம்.விண்டோஸ் இயக்கத்தில் டாஸ்க் மானேஜர் பெற, Ctrl+Alt+Delete கீகளை அழுத்தி, டாஸ்க் மானேஜர் விண்டோவினைப் பெறவும். டச் ஸ்கிரீன் விண்டோ கொண்ட டேப்ளட் பயன்படுத்தினால், சர்ச் கட்டத்தில், Task Manager என டைப் செய்து, அதில் Task Manager என்னும் ஐகான் மீது கிளிக் ..\nபதிவு செய்த நாள் : டிசம்பர் 01,2014 IST\nசெவ்வக வடிவில் டெக்ஸ்ட் செலக்ஷன்வேர்ட் புரோகிராமில், சிலவகை டேட்டாவினைப் பயன்படுத்துகையில், குறிப்பாக டேபிள்களை அதிகம் பயன்படுத்துகைய���ல், தொடர்ந்து அமையாமல், ஆங்காங்கே உள்ள டேட்டாவினை தனித்தனியே தேர்ந்தெடுக்க வேண்டியதிருக்கும். எடுத்துக் காட்டாக, ஐந்து வரிகளில், பத்தாவது கேரக்டர் முதல் பதின்மூன்றாவது கேரக்டர் வரை தேர்ந்தெடுக்க வேண்டியதிருக்கலாம். மற்றவற்றை ..\nபதிவு செய்த நாள் : டிசம்பர் 01,2014 IST\nசார்ட்டிங் செய்தால் பார்மட் மாறுமாஎக்ஸெல் தொகுப்பில், டேட்டாக்களை வரிசைப்படுத்துகிறீர்கள். டேட்டாக்கள், நீங்கள் அமைத்த செட்டிங்ஸ் ஏற்றபடி, வரிசைப்படுத்தப்படுகின்றன. டேட்டாக்களுக்குத் தரப்பட்ட பார்மட்டிங் வழிகள் என்னவாகின்றனஎக்ஸெல் தொகுப்பில், டேட்டாக்களை வரிசைப்படுத்துகிறீர்கள். டேட்டாக்கள், நீங்கள் அமைத்த செட்டிங்ஸ் ஏற்றபடி, வரிசைப்படுத்தப்படுகின்றன. டேட்டாக்களுக்குத் தரப்பட்ட பார்மட்டிங் வழிகள் என்னவாகின்றன சில பார்மட்டிங் செட்டிங்ஸ் அப்படியே புதிய இடத்திற்கு எடுத்துச் செல்லப்படுகின்றன. சில மாற்றப்படுகின்றன. இப்படி மாற்றங்கள் இல்லாமல், ..\n5. ஹார்ட் ட்ரைவ் தூங்குகிறதா\nபதிவு செய்த நாள் : டிசம்பர் 01,2014 IST\nபல நேரங்களில், நாம் கம்ப்யூட்டரில் எந்தப் பணியையும் மேற்கொள்ளாமல், வேறு வேலைகளைப் பார்த்துக் கொண்டிருப்போம். அப்போது ஹார்ட் ட்ரைவ் என்ன செய்திடும் அதுவும் எந்த வேலையும் மேற்கொள்ளாமல், செயல்படாமல் இருக்குமா அதுவும் எந்த வேலையும் மேற்கொள்ளாமல், செயல்படாமல் இருக்குமா அப்படி என்றால், அதன் செயலாக்கத்தினைக் காட்டும் சிறிய எல்.இ.டி. விளக்கு ஏன் தொடர்ந்து அணைந்து எரிகிறது அப்படி என்றால், அதன் செயலாக்கத்தினைக் காட்டும் சிறிய எல்.இ.டி. விளக்கு ஏன் தொடர்ந்து அணைந்து எரிகிறது இந்த கேள்விகள் மனத்தில் எழுந்தாலும், நாம் பதில் காண ..\n6. நன்றி சொல் நண்பா\nபதிவு செய்த நாள் : டிசம்பர் 01,2014 IST\nசமூக இணைய தளமாக பன்னாடெங்கும் புகழ் பெற்று, பயன்படுத்தப்படுவது பேஸ்புக். அண்மையில் இத்தளத்தில் புதிய வசதி ஒன்று தரப்பட்டுள்ளது. நம்மோடு நம் தகவல்களைப் பகிர்ந்து கொண்டு, விரும்புவதாக ஊக்கம் கொடுத்து, பதில் அளித்து, தட்டிக் கொடுத்து வரும் நண்பர்களுக்கு, நன்றி சொல்லுமாறு பேஸ்புக் கேட்டுக் கொண்டுள்ளது. இதற்கு தனியே செய்தி அனுப்பாமல், இதன் நன்றி பக்கத்திற்குச் செல்ல ..\nபதிவு செய்த நாள் : டிசம்பர் 01,2014 IST\nகம்ப்யூட்டரைப் பயன்படுத்துவதில், உள் சுத்தம் மற்றும் வெளி சுத்தம் என அனைத்தையும் சாட்டையடியாகத் தந்துவிட்டீர்கள். பெரும்பாலான பணிகளை மேற்கொள்ளும் கம்ப்யூட்டரை நாம் கவனிப்பதே இல்லை. என்றைக்காவது அதன் இயக்கம் நின்று போன பின்னர் தான், கவலைப்படுகிறோம். அப்போது காலம் கடந்துவிடுகிறது. நீங்கள் தந்துள்ள குறிப்புகளைப் பின்பற்றினால், நிச்சயம் இது போன்ற பிரச்னைகளைத் ..\n8. கேள்வி - பதில்\nபதிவு செய்த நாள் : டிசம்பர் 01,2014 IST\nகேள்வி: பல பக்கங்கள் அடங்கிய டாகுமெண்ட்களைத் தயாரிக்கையில், தெரிவிக்கப்படும் கருத்துகளின் அடிப்படையில், சில பாராக்களை, அடுத்த டேப் இருக்குமிடத்தில் இண்டெண்ட் செய்திட வேண்டியதுள்ளது. இதனை எப்படி குறைவான முயற்சிகள் மூலம் அமைக்கலாம் விண்டோஸ் 7 சிஸ்டத்தில், எம்.எஸ். ஆபீஸ் 2007ல் இதனை எப்படி அமைப்பது என விளக்கவும். நன்றி.இரா. இளமாறன், புதுச்சேரி.பதில்: நீங்கள் விரும்புவது, ..\nபதிவு செய்த நாள் : டிசம்பர் 01,2014 IST\nUSB - Universal Serial Bus: (யுனிவர்சல் சீரியல் பஸ்) கம்ப்யூட்டருடன் இணைக்கப்படும் பிற சாதனங்களை எளிதாக இணைத்துப் பயன்படுத்த ஒரு வழி. ஸ்கேனர், மவுஸ், பிளாஷ் டிரைவ், பிரிண்டர் எனத் தற்போது அனைத்து சாதனங்களும் இதன் வழியே தான் கம்ப்யூட்டருடன் இணைக்கப்படுகின்றன. கம்ப்யூட்டர் இயங்கிக் கொண்டிருக்கும்போதே இதனைப் பயன்படுத்தி சாதனங்களை இணைக்கலாம், நீக்கலாம்.Control Panel: (கண்ட்ரோல் பேனல்) விண்டோஸ் ..\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/55509", "date_download": "2019-08-25T15:23:20Z", "digest": "sha1:DZUTZH5LHVUX7FJTW2WTDGYQNBHXADHL", "length": 14797, "nlines": 103, "source_domain": "www.jeyamohan.in", "title": "கனவுநிலம்", "raw_content": "\n« ‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 87\nஊட்டி சந்திப்பு – 2014 [2] »\nபுதியகாடு பகுதியின் நிலவியல் வர்ணனைகள் போன்று எங்கும் நான் இதுவரை உணர்ந்தது இல்லை. தனியொரு பூவாக அப்புல்வெளி மலரும் தருணத்தில் அழுகையே வந்துவிட்டது. வர்ணனைகள் எல்லாம் என்னருகே எழுந்து விலகியபடியே இருந்தது. இறுதியாக அந்த பன்னிரு சூர்யதோற்றங்கள் … எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை.\nஅந்த இடம் மாபெரும் இயற்கை மாற்றங்களுக்குப்பின்னும் இன்றுகூட ஒரு க��வுவெளிதான். புஷ்பவதி ஆற்றங்கரையில் உள்ள இச்சமவெளி valley of flowers என அழைக்கப்படுகிறது. உத்தரகண்டின் முக்கியமான பயணத்தலம். ஜெ\nகற்பனையில் சென்று சிலிர்த்து வந்தேன் அர்ஜுனன் பிறப்பு காலத்தில். சுற்றிலும் குழந்தைகளை அமர்த்தி சொன்னால் விரியும் கண்களை மனதில் விரிய வைத்தீர்கள்… வெண் தூசு மழை முடிந்து வானவில் வரும் சமயம் என் எதிரே இந்திரனின் வருகை போல் உச்சம் தொட்டது மனம்,…வெகு நுணுக்கமாய் ஆழமாய் 85, 86 பகுதிகள். கனவுகளின் சொர்க்க உலகம்… வசந்த கால இளமை போல,.கண்கள் பட்டால் காட்சிகள் களையும் என உலகத்தில் இங்ஙனம் சில இடங்கள் இன்றும் இருக்குமோ இத்தைகைய இடத்தை தேடி அங்கே தன்னை கண்டு வாழும் பாண்டு போல தான் உலகில் இன்னுமும் அலைகிறார்கள்.\nசிலவை தோன்றியது…பீஷ்மர் யுகத்தின் மாறுதலை சொல்லும் போதும் கலி கண் திறந்து ஓநாய் படை ஊர் போகும் காலம் யோசித்தால் இவர்கள் எல்லாரும் ஆயிரம் வருட கணக்கில் வாழ்ந்தார்களா யுகம் என்பது இத்தனை ஆயிரம் வருடங்கள் என்பது வெறும் குறியீடு மட்டும் தானா\nஅர்ஜுனன் வந்தாயிற்று. இனி கிருஷ்ணன்\nஉங்களின் எல்லி பற்றிய CONTACT கதை விவரணை படித்த பின் கிருஷ்ணன் அங்ஙனம் வந்தால் எப்படி இருக்கும் என தோன்றியது. அதில் சொல்லியது போல தூய பிரக்ஞை தோன்ற வேண்டும் என்று முடிவு செய்து தோன்றி, மண்ணில் இறங்கி தான் தான் அது என்று பிறந்த கணம் முதல் தெளிந்து, காட்டி கொள்ளாமல் காலதிற்கேற்ப போட்டு கொள்ளும் முகங்களுடன் எவ்வாறு தன்னில் திளைத்தபடி எதை செய்தாலும் தன் கடமை என்று உணர்ந்து செய்யும் மனம் பெற்றான் எனும் படியாய்…..\nவெண்ணை தின்னும் கதைகளில் இல்லாத ஒரு முகத்தை, சித்தரை பௌர்ணமியில் ஒளிர்ந்து தன்னை கண்டு எடுத்த புத்தன் விதமாய்…. ஆழ்ந்து பழகி அர்ஜுனனின் நட்பு கொண்டாலும் ஒட்டாமல் ஒட்டிய அதிசயமாய்….. வாழ்வின் ஒவ்வொரு கணத்தையும் விடாமல் பருகிய இளமை தெறித்த ஞானி வாழ்வாய்…..\nபெண், கள், உணவு, ஓட்டம், ஆட்டம், பாட்டம், சிரிப்பு, குறையாத இளமை, தீராத சக்தி, அணையாத தீபம் கொண்டு வாழ்வின் அனைத்து positive களுடன் வாழ்ந்து செல்லும் படியாய்..மற்றும் உங்களின் ஏழாம் உலக உலகில் கூட கூசாமல் வாழ்ந்து அவர்களை விடுத்து மேலேற்றி கொண்டு செல்லும் தேவதுதன் வாழ்வு போல,,,,,\nகிருஷ்ணை அனைத்திலும் உச்சமாய், எழுதிய விதங்களில் இல்லாத விதம���ய், குலுக்கி போடும் அறம் மற்றும் கோமல் வலி போன்ற உணர்சிகளின் அருவி மற்றும் அறிவின் வெம்மை கலந்து எழுதுங்கள் ….படித்த பின் விடுமுறை எடுத்து ஓடி போக வைக்கும் விதமாய் வர வையுங்கள் கிருஷ்ணனை ….ஒவ்வொரு நாளும் ஒரு அத்யாயம் மட்டும் வருவது என்பது சட்டம் இல்லை அல்லவே\nசொல்ல தெரிய வில்லை.சடென்று தோன்றியது….\nஎழுத வைத்து கொண்டு இருப்பதற்கும், எழுதிகொண்டு இருப்பதற்கும் வாழ்த்துகள்\nஒவ்வொரு வர்ணனையும் ஒரு படிதான். அதைத் தாண்டுவதன் சவாலை அது உடனடியாக முன்வைத்துவிடுகிறது. பார்ப்போம்\n'வெண்முரசு' – நூல் ஒன்பது – 'வெய்யோன்' – 53\nவலியிலிருந்து தப்ப முடியாத தீவு\n'வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-15\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-56\nகோவை சொல்முகம் கூடுகை – ஆகஸ்டு\nகாந்தி – வைகுண்டம் – பாலா\nஈரோடு சிறுகதை முகாம் -கடிதம்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-55\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sudarseithy.com/?p=7468", "date_download": "2019-08-25T15:46:24Z", "digest": "sha1:J7AAKVFIFY33SY3JDSPJKA3FW5EJG243", "length": 8121, "nlines": 143, "source_domain": "www.sudarseithy.com", "title": "இலங்கை ரூபாவின் பெறுமதியில் சரிவு – Sri Lankan Tamil News", "raw_content": "\nஇலங்கை ரூபாவின் பெறுமதியில் சரிவு\nஅமெரிக்க டொலர் ஒன்றுக்கான விற்பனை மற்றும் கொள்வனவு பெறுமதியின் படி இலங்கை ரூபாவுக்கான பெறுமதி குறைவடைந்துள்ளது.\nஇதனை இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.\nஅதன்படி அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 179.2 ரூபாவாகவும், கொள்வனவு விலை 175.7 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.\nஅமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மீண்டும் சரிவடைந்துள்ளது.\n* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி\nமீண்டும் பலவீனமடைந்த இலங்கை ரூபாவின் பெறுமதி\nஇலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்ட மாற்றம்\nஅமெரிக்க டொலருக்கு எதிராக ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு\nஇலங்கையில் வெங்காயம், வெள்ளைப்பூடு ஆகியவற்றின் விலை அதிகரிப்பு\nசத்தியேந்திரன் (சத்தி) – பிறந்தநாள் வாழ்த்து\nதிருமதி தர்மலிங்கம் சிவக்கொழுந்து – மரண அறிவித்தல்\nதிருமதி வாமதேவா விமலாதேவி (தேவி) – மரண அறிவித்தல்\nதிருமதி சீரங்கம் செல்வராஜா (கமலம்) – மரண அறிவித்தல்\nதிருமதி வேலுப்பிள்ளை தையல்நாயகி – மரண அறிவித்தல்\nதிரு விசுவநாதி செல்லப்பா (செல்லப்பா மாஸ்டர்) – மரண அறிவித்தல்\nதிரு குழைந்தைவேலு ஐயம்பிள்ளை – மரண அறிவித்தல்\nதிரு சின்னத்தம்பி முத்துத்தம்பி (சின்னட்டித்தம்பி) – மரண அறிவித்தல்\nதிருமதி சந்திரவதனா சண்முகராஜா – நன்றி நவிலல்\nதிரு முத்தையா கணேசலிங்கம் – மரண அறிவித்தல்\nஎந்த ராசிக்காரர்களுக்கு என்ன கலர் ஆடை அணிந்தால் அதிர்ஷ்டம் தெரியுமா..\nபாடசாலைகள் திறக்கும் திகதிகள் திடீர் மாற்றம்\nஒவ்வொரு நட்சத்திரபடி பெண்களின் குணங்கள் இப்படித்தானாம் இருக்கும்..\nதயவு செய்து கோவில்களில் மறந்து கூட இந்த தவறை மட்டும் செய்யாதீர்கள்\nஇலங்கையர்கள் வீசா இன்றி கனடாவிற்குள் பிரவேசிக்க அனுமதிக்குமாறு பிரதமர் உத்தரவு\nபல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவில் பதவி வெற்றிடம்\nபுதிய தூதுவர்கள் நால்வரும் நற்சான்று பத்திரங்களை ஜனாதிபதியிடம் கையளித்தனர்\n’பெரும்பான்மை தவறினால் அனைத்தையும் ரணில் கைவிடுவார்’\n‘தமிழ் மக்களைப் பாதுகாப்பதற்கே அமைச்சுப் பதவியை ஏற்றேன்’\nசபாநாயகர் – ஜனாதிபதி சந்திப்பு மைத்திரி எடுத்துள்ள முக்கிய தீர்மானம்\nபாதுகாப்பு அமைச்சின் கீழ் இயங்கும் ரணவிரு சேவை அதிகார சபையில் பதவி வெற்றிடங்கள்\nபொருந்தோட்ட கைத்தொழில் அமைச்சில் வேலை வாய்ப்புகள்\nவிளம்பரம், செய்தி காப்புரிமை, குறைபாடுகள், ஆலோசனைகள் தெரிவிக்க, அறிவித்தல்கள், உங்களின் சொந்த இடங்களில் நடக்கும் சம்பவங்களை எமக்கு அனுப்ப மற்றும் உங்களின் படைப்புகளை எமது தளத்தில் பதிவு செய்ய எம்மை தயக்கமின்றி தொடர்புகொள்ளலாம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilpc.online/2011/03/19.html", "date_download": "2019-08-25T16:16:19Z", "digest": "sha1:7GXTJO4UMZYKYUJWPMMP4BQBFDG4P4LB", "length": 10385, "nlines": 107, "source_domain": "www.tamilpc.online", "title": "உங்கள் கணினியை அழகுபடுத்த 19 புதிய அனிமேட்டட் கிருஸ்துமஸ் மரங்கள் | தமிழ் கணினி", "raw_content": "\nஉங்கள் கணினியை அழகுபடுத்த 19 புதிய அனிமேட்டட் கிருஸ்துமஸ் மரங்கள்\nகிருஸ்துமஸ் நெருங்கி கொண்டிருக்கும் வேளையில் அனைவரும் தங்கள் வீடுகளை அழகு படுத்தி கொண்டிருக்கிறீர்களா. இதே போல உங்கள் கணினியையும் அழகு படுத்தலாமே. தற்போது 2011 ஆம் ஆண்டிற்கான நவீன வகை அனிமேட்டட் கிறிஸ்துமஸ் மரங்களை நம் கணினியில் நிறுவி நம் கணினியையும் கிருஸ்துமஸ் கொண்டாட்டத்தில் சேர்த்து கொள்ளலாமே.\nஇதற்கு ஒரு சிறிய (5mb)மென்பொருள் உள்ளது. இதில் 19 வகையான கிருஸ்துமஸ் மரங்கள் உள்ளது. இந்த மென்பொருளை நம் கணினியில் இன்ஸ்டால் செய்ய வேண்டியதில்லை ஓபன் செய்தவுடன் நம் கணினியில் வந்த மரங்கள் அமர்ந்து கோலும். கீழே இதில் உள்ள கிருஸ்துமஸ் மரங்களின் மாதிரிகள். இவைகள் அனைத்தும் அனிமேட்டட் வகையை சேர்ந்தவைகள் அப்படி ஜொலிஜொலிக்கும் நம் கணினியும் அழகாக இருக்கும்.\nஇந்த மென்பொருளை டவுன்லோட் செய்ய கீழே உள்ள டவுன்லோட் பட்டனை அழுத்தி டவுன்லோட் செய்து கொள்ளும்.\nடவுன்லோட் செய்ததும் வரும் Zip பைலை Extract செய்து ஓபன் செய்த அடுத்த வினாடியே நம் கணினியில் கிருஸ்துமஸ் மரம் வந்து விடும்.\nஉங்களுக்கு எத்தனை கிருஸ்துமஸ் மரங்கள் வேண்டுமென்றாலும் ஓபன் செய்து கொள்ளலாம்.\nதேவையில்லை என்றால் மரத்தின் மீது கர்சரை வைத்து வலது க்ளிக் செய்து Exit கொடுத்து விட்டால் அந்த மரம் மறைந்து விடும்.\nஇந்த மரங்கள் நமது விண்டோவில் உள்ள எழுத்துக்களை மறைப்பதாக நீங்கள்எண்ணினால் இந்த மரத்தின் மீது வலது க்ளிக் செய்து வரும் விண்டோவில் Transparent உங்கள் தேவைக்கு ஏற்ப மாற்றி கொள்ளலாம்.\nஇந்த மரத்தின் மீது கர்சரை நகர்த்தினால் கணினியின் நேர அளவை பொருது இன்னும் கிருத்துமஸ் வர எத்தனை நாட்கள் உள்ளது எனவும் காட்டும்.\nஇந்த மென்பொருளை டவுன்லோட் செய்ய கீழே உள்ள பட்டனை அழுத்தவும்.\nகணினி பாகங்கள் மற்றும் படங்கள்\nபாகங்கள் பற்றி அறிந்துக்கொள்வதற்கு முன்பு… முந்தைய பாடத்தை மறுபடி வாசித்துவிட்டு தொடரவும்… கணினி என்றால் என்ன\nகணினி வன்பொருளை பற்றி சிடி யுடன் வெளிவந்த முதல் தமிழ் தொழில்நுட்ப புத்தகம் . 2004 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டு இரண்டு பதிப்புகளில் இரண்டாயிரம்...\nBlue Screen Error - சரி செய்ய முயலுங்கள் – பகுதி ஒன்று\nவணக்கம் நண்பர்களே . விண்டோஸ் பயனாளர்கள் பெரும்பாலானோருக்கு தலைவலி கொடுக்கும் ஒரு விஷயம் “புளூ ஸ்கிரீன் ஆப் டெத் ” – ‘மரித்த நீலத்திர...\nமுதல் வகுப்பு ஆரம்பித்தாகிவிட்டது. நிறைய மாணவர்கள் எல்லோருக்கும் வணக்கம் சொல்லி, எல்லோரைப்பற்றிய சுய அறிமுகமும் முடிந்தது. இங்கே மிக ம...\nATM ல் திருடனிடம் சிக்கிக் கொண்டீர்களா \nபணத்துக்கு ரொம்ப அவசரம் ,இரவு பதினொரு மணி ஆகிடுச்சி ,உங்க ATM இருக்கிறது ஆள் நடமாட்டமில்லாத இடத்தில். எத்தனை பேர் சொல்லியும் கேட்காம...\nAmazon Quiz Q&A Android Apk Cracked Dr.அப்துல் கலாம் DRIVERS E-Books Face Book Full Version Android APK GBWhatsapp LYF MOBILE MOBILE PASSWORD UNLOCK Offers அலசல்கள் அறிவியல் ஆயிரம் ஆண்ட்ராய்டு இண்டர்நெட் இன்று ஒரு தகவல் உடல்நலம் எம் எஸ் ஆபிஸ் கம்ப்யூட்டர் டிப்ஸ் கூகுள் தமிழ் சாப்ட்வேர்கள் தொழில் நுட்பம் பிளாக்கர் பிற பதிவுகள் புள்ளி விவரம் போட்டோசாப் மருத்துவம் மென்பொருள் மொபைல் யு எஸ் பி லேப்டாப் வரலாறு விண்டோஸ் 7 விண்டோஸ் எக்ஸ்பி வைரஸ் ஜீ மெயில் ஹார்ட்வேர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.timestamilnews.com/home/details/famous-tv-actress-arrested-in-a-diamond-merchant-murder-case-415", "date_download": "2019-08-25T16:58:24Z", "digest": "sha1:TEDPGJZL4WIXKCUSA3BPQPKKFOZP2MOP", "length": 10438, "nlines": 73, "source_domain": "www.timestamilnews.com", "title": "வைர வியாபாரி கொடூர கொலை! பிரபல டிவி நடிகை காவல் நிலையத்தில் சரண்! - Times Tamil News", "raw_content": "\nஇந்தியாவில் இன்கம் டேக்ஸை ஒழிக்க வேண்டும் பொருளாதார வளர்ச்சிக்கு சு.சுவாமி கூறும் அடடே யோசனை\nபொம்பளைங்கன்னா இவ்வளவு கேவலமா குருமூர்த்தி..\n பிவி சிந்துவின் திக் திக் தங்க வேட்டை தருணங்கள்\nகாஷ்மீருக்காக ஐ.ஏ.எஸ். பதவியை தூக்கிப் போட்ட கண்ணன் கோபிநாத்\n ஃபைவ் ஸ்டார் ஹோட்டலில் உதயநிதி கொடுத்த தடல் புடல் Non-Veg விருந்து\nதேசிய நெடுஞ்சாலையில் மட்டும் ஏன் விபத்துகள் அதிகம் ஏற்படுகிறது\nதி.மு.க.வில் இந்துமத பாசறை திறக்கப்படுகிறதா\n வைரல் ஆகும் புகைப்பட ஆதாரம்...\n மீட்ட உடன் கேட்ட முதல...\nஇந்தியாவில் இன்கம் டேக்ஸை ஒழிக்க வேண்டும்\nவைர வியாபாரி கொடூர கொலை பிரபல டிவி நடிகை காவல் நிலையத்தில் சரண்\nபிரபல தொலைக்காட்சித் தொடர் நடிகை ஒருவர் வைர வியாபாரி கொலை வழக்கில் காவல் நிலையத்தில் சரண் அடைந்துள்ளார்.\nமும்பையை சேர்ந்தவர் ராஜேஸ்வர் கிஷோரி லால் உதானி. 10 நாட்களுக்கு முன்னர் வீட்டை விட்டு வெளியே சென்றவர் அதன் பிறகு திரும்பவில்லை. இதனை தொடர்ந்து தனது கணவரை கண்டுபிடித்து தரும்படி ராஜேஷ்வரின் மனைவி மும்பை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.இதன் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த போலீசார் ராஜேஷ்வரின் சிதைந்த உடலை பன்வல் எனும் இடத்தில் உள்ள புதர்களுக்குள் இருந்து மீட்டனர்.\nஅழுகிய நிலையில் இருந்த உடலை பிரேதப்பரிசோதனைக்கு அனுப்பிய போலீசார் விசாரரணையை முடுக்கிவிட்டனர். தொடர்ந்து மராட்டிய மாநில முன்னாள் அமைச்சர் ஒருவரின் உதவியாளர் சச்சின் பவார் மற்றும் தினேஷ் பவார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். கொலைக்கான காரணம் தற்போது வரை வெளியாகவில்லை. இந்த நிலையில் ராஜேஷ்வர் கொலை வழக்கில் போலீசார் பிரபல தொலைக்காட்சி நடிகை டெபோலினா பட்டாச்சர்யாவை தேடி வந்தனர்.\nபோலீசார் தேடுவதை அறிந்து டெபோலினா மும்பை காவல் நிலையத்தில் சரண் அடைந்தார். அவரிடம் விடிய விடிய விசாரணை நடைபெற்று வருகிறது. அவர் அளித்த தகவல்களின் படி மேலும் சில தொலைக்காட்சி நடிகைகளையும் போலீசார் விசாரிக்க உள்ளனர். கொலை செய்யப்பட்ட தொழில் அதிபர் ராஜேஷ்வருக்கு டிவி நடிகைகள் பலரும் தோழிகளாக இருப்பது தெரியவந்துள்ளது.\nமேலும் டிவி நடிகைகளுடன் அதிக நேரம் ராஜேஷ்வர் செலவிடுவதையும் போலீசார் கண்டறிந்துள்ளனர். ஆனால் எதற்காக அவரை கொலை செய்தனர் என்கிற விவரம் வெளியாகவில்லை. நடிகை டெபோலினா கொடுத்த தகவல்களின் அடிப்படையில் போலீசார் அடுத்த கட்ட நடவடிக்கையை எடுக்க உள்ளனர்.\nதேசிய நெடுஞ்சாலையில் மட்டும் ஏன் விபத்துகள் அதிகம் ஏற்படுகிறது\nதி.மு.க.வில் இந்துமத பாசறை திறக்கப்படுகிறதா துர்கா ஸ்டாலினுக்கு தலைமை பதவி கிடைக்கிறதோ\n வைரல் ஆகும் புகைப்பட ஆதாரம்\nஇந்தியாவில் இன்கம் டேக்ஸை ஒழிக்க வேண்டும் பொருளாதார வளர்ச்சிக்கு சு.சுவாமி கூறும் அடடே…\nபிகில் கதை திருட்டு வழக்கில் புதிய திருப்பம் யார் சொல்வது உண்மை\nபள்ளிக்கூட காதல் திருமணத்தில் முடிந்த மகிழ்ச்சி தருணம் அடுத்த 5 நிமிடத்தில் ஏற்பட்ட…\nஅப்பா - அப்பான்னு உருகாதீங்க சேரன் முகத்திரையை கிழித்த கமல்\nஇந்தியாவில் இன்கம் டேக்ஸை ஒழிக்க வேண்டும்\n பிவி சிந்துவின் திக் திக் தங்க வேட்டை தருண...\nகாஷ்மீருக்காக ஐ.ஏ.எஸ். பதவியை தூக்கிப் போட்ட கண்ணன் கோபிநாத்\n ஃபைவ் ஸ்டார் ஹோட்டலில் உதயநிதி கொடுத்த தடல் புடல...\nரூ.60 லட்சத்தில் BMW சொகுசு கார் கேப்டனுக்கு வந்த பிறந்த நாள் பரிசு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://anjumanarivagam.com/2%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95/", "date_download": "2019-08-25T15:19:58Z", "digest": "sha1:JK6III6A5SP5R7Q65AWLQUEK3XOAWCET", "length": 5330, "nlines": 106, "source_domain": "anjumanarivagam.com", "title": "+2வுக்குப் பிறகு என்ன படிக்கலாம்?", "raw_content": "\n+2வுக்குப் பிறகு என்ன படிக்கலாம்\nHome +2வுக்குப் பிறகு என்ன படிக்கலாம்\n+2வுக்குப் பிறகு என்ன படிக்கலாம்\nநூல் பெயர்: +2வுக்குப் பிறகு என்ன படிக்கலாம்\nபிளஸ் டூவுக்குப் பிறகு என்ன படிக்கலாம்\nஇந்தக் கேள்வியைத் தனக்குத் தானே கேட்டுக்கொள்ளாத மாணவர்கள் இருக்கமுடியாது.\nதம் பிள்ளைகளை எந்தக் கல்லூரியில், எந்தத் துறையில் சேர்ப்பது என்பது பற்றிப் பதற்றம் அடையாத பெற்றோர்களும் கிடையாது.\nமருத்துவம், பொறியியல், அறிவியல், சட்டம் போன்ற எண்ணற்ற துறைகளிலிருந்து நமக்குப் பொருத்தமானதை எப்படித் தேர்ந்தெடுத்துக்கொள்வது\nஎந்த அடிப்படையில் இதனை நாம் செய்யவேண்டும் வேலை வாய்ப்பை வைத்தா அல்லது நம் திறமைகளின் அடிப்படையிலா அல்லது விருப்பத்தின் அடிப்படையிலா\nஅதற்கு இந்தப் புத்தகம் ஒரு சிறந்த வழிகாட்டியாக இருக்கும்.\nஒரு துறையைத் தேர்ந்தெடுப்பதன்மூலம் என்னவெல்லாம் கற்றுக்கொள்ளலாம்\nஎப்படிப்பட்ட கல்வி நிறுவனங்களில் சேரலாம்\nஐ.ஐ.டி, என்.ஐ.டி போன்ற கல்வி நிறுவனங்களில் இணைவதற்கான வழிவகைகள் என்னென்ன\nஅயல் நாடுகளுக்குச் சென்று படிப்பது எப்படி உள்ளிட்ட பல கேள்விகளுக்கு இந்தப் புத்தகத்தில் விரிவான பதில்கள் உள்ளன.\n10, 11, 12ம் வகுப்பு மாணவர்கள் ஒவ்வொருவர் கைகளிலும் தவழ வேண்டிய ஓர் அத்தியாவசியமான கையேடு இந்நூல்.\nபெற்றோர்களுக்குப் பயன் அளிக்கக்கூடிய நல்ல வழிகாட்டியும்கூட.\nசீறாப்புராணம் மூலமும் உரையும் (பாகம்-2)\nமொஸாட் – இஸ்ரேலிய உளவுத் துறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/ila-kanashan-news/", "date_download": "2019-08-25T15:18:40Z", "digest": "sha1:BVFKEHT5J2UIN5LJ5CWAVPT5S54CHRPD", "length": 12725, "nlines": 98, "source_domain": "tamilthamarai.com", "title": "தி.மு.க.வை தோற்கடிக்க எதிர் கட்சிகள் அனைத்தும் ஓரணியில் திரளவேண்டும் ; இல கணேசன் |", "raw_content": "\nகாங்கிரஸ் நம்மால் நினைத்துக்கூட பார்க்க முடியாத தீமைகளை நிறைந்தது.\nஒன்றரை மாதத்தில் 3 கோடி புதிய உறுப்பினர்கள் – ஏறுமுகத்தில் பாஜக\nதி.மு.க.வை தோற்கடிக்க எதிர் கட்சிகள் அனைத்தும் ஓரணியில் திரளவேண்டும் ; இல கணேசன்\nவரவிருக்கும் சட்ட பேரவைத் தேர்தலில் தி.மு.க.வை தோற்கடிக்க எதிர் கட்சிகள் அனைத்தும் ஓரணியில் திரளவேண்டும் என பாரதிய ஜனதா தேசிய செயற்க்குழு உறுப்பினர் இல கணேசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nநேற்று செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது :\nதி.மு.க ஆட்சியை வெளியேற்ற வேண்டும் என்ற எண்ணம் தமிழக மக்களிடையே உருவாகியுள்ளது . நெருக்கடிநிலைமை அமலில் இருந்தபோது கொள்கைகளை ஒதுக்கி வைத்துவிட்டு இந்திராகாந்திக்கு எதிராக எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஓரணியில் திரண்டன. அதுபோன்று இப்போதும் நடந்தால் தான் தி.மு.கவை தோற்கடிக்க முடியும்.எதிர்க்கட்சிகளிடம் ஒற்றுமை இல்லாததால் போக்குவரத்து தொழிலாளர் சங்க தேர்தலில் தி.மு.கவுக்கு பெரும் வெற்றி கிடைத்துள்ளது.\nமுதல்வர் கருணாநிதி சாதிப்பெயரை சொல்லி ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரத்தை திசை திருப்பு முயற்சியில் ஈடுபடுகிறார். வராலற்று ஆய்வாளர்களால் நிராகரிக்கப்பட்ட ஆரியம் – திராவிட சித்தாந்தத்தை கூறி மக்களை திசைதிருப்பும் முயற்சி இனி தமிழகத்தில் எடுபடாது.ஊழல் விவகாரதில் சம்பந்தப்பட்ட அனைவரும் தண்டிக்க பட வேண்டும் என்பதற்காக நாடாளுமன்றத்தை பாரதிய ஜனதா உள்ளிட்ட எதிர்க் கட்சிகள் முடக்கி வருகின்றன.நாடாளுமன்ற கூட்டு குழுவால் மட்டுமே பிரதமர் உள்ளிட்ட செல்வாக்கு மிக்கவர்களை விசாரித்து உண்மையை வெளிக் கொண்டுவர முடியும். உண்மை வெளிவந்துவிடும் என்பதால்தான் நாடாளுமன்ற கூட்டு குழு விசாரணைக்கு உத்தரவிட காங்கிரஸ் தயக்கம் காட்டிவருகின்றது.\nவிரக்தியில் இருந்த நாட்டுமக்களுக்கு பிகார் தேர்தல் முடிவு நம்பிக்கையை தந்துள்ளது. இது 2014 மக்களவைத் தேர்தலில் எதிரொலிக்கும் என நம்பிக்கை உருவாகியுள்ளது .பிகார் மாநிலத்தில் தனித்து போட்டியிட்டதன் மூலம் காங்கிரஸ்கட்சியின் செல்வாக்கு தெரிய வந்தது. அதுபோல தமிழகத்திலும் அக்கட்சி தனித்து போட்டியிட வேண்டும். அப்போதுதான் தமிழகத்தில் காங்கிரஸின் செல்வாக்கு தெரிய வரும்.\nசிறுபான்மையினருக்கு வழங்கப்படுவது போல இந்து மாணவர்களுக்கும் கல்விஉதவி தொகை வழங்க வலியுறுத்தி தமிழக பாரதிய ஜனதா கட்சி தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் பிரசாரயாத்திரை மேற்கொண்டுள்ளார். அதற்கு மக்களிடம் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.யாத்திரையின் நிறைவாக 2011 ஜனவரி 29ம் தேதி சென்னையில் மாபெரும்கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். அதில் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் நிதின் கட்கரி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்க உள்ளனர் என்றார் இல. கணேசன். பேட்டியின்போது பாரதிய ஜனதா மாநில துணை தலைவர்கள் டாக்டர். தமிழிசை சௌந்திரராஜன், திருமலைச்சாமி ஆகியோர் உடன் இருந்தனர்.\nநமது உழைப்பு நமக்கு கைகொடுக்கும்\nபிரதமர் மோடியை வைத்து கேரளாவில் பிரமாண்ட கூட்டம்\nதமிழகத்தில் ஐஎஸ். தீவிரவாதிகள் ஊடுருவலுக்கு…\nஅவர் எப்போதாவது இப்படிப் பேசினால் பரவாயில்லை.…\nபாஜக மீது நம்பிக்கை துளிர்விட ஆரம்பித்திருக்கிறது\nஅதிமுக உட்கட்சி விவகாரத்தில் பா.ஜனதா…\nஎதிர் கட்சிகள் அனைத்தும், பாரதிய ஜனதா, ஸ்பெக்ட்ரம் ஊழல்\nநிகழாண்டின் மக்களவைத் தேர்தலில் பாஜக.,� ...\nபிரியங்கா காந்தியே இறங்கினாலும் பாஜக.,� ...\nமோடியை எந்த கூட்டணியாலும் வெல்ல முடிய� ...\nரத யாத்திரை ; உச்ச நீதிமன்றம் செல்கிறது ...\nதிரிபுராவை போல், தமிழகத்திலும் பா.ஜ.,வு� ...\nசிதம்பரம் கைது தனிமனித பிரச்சினை அல்ல\nதேர்தல் ஜனநாயக அரசியலில்அரசியல் கட்சிகள் அடிப்படைத்தூண்கள்.அரசியல் கட்சிகளுக்கு நல்ல தலைமையும், கட்சிகட்டமைப்பும்,அந்த கட்டமைப்பின் வழியாக வளரும் இரண்டாம்கட்ட தலைவர்களின் வரிசையும் தொடர்ந்து தோன்றிக்கொண்ட இருக்க வேண்டும்.இது அடிப்படை அம்சம்\nகாங்கிரஸ் நம்மால் நினைத்துக்கூட பார்� ...\nஒன்றரை மாதத்தில் 3 கோடி புதிய உறுப்பினர ...\n) பாயாச மோடி ஆன கதை\nரெங்கராஜன் குமாரமங்கலம் காலத்தால் மறை ...\nதங்க செங்கல்களால் ராமனுக்கு கோயில்; பா� ...\nகொத்துமல்லி இலையின் மருத்துவக் குணம்\nமணம் உள்ளது. சாம்பார், குழம்பு, இரசம், கூட்டு முதலியவைகளில் இதை ...\nஅறுகம்புல் ஒரு இராஜ மூலிகையாகும் , அறுகம்புல் நோய்களை வேருடன் ...\nவயிறு எரிச்சல், அடிவயிற்றுக் கோளாறுகளை உடனடியாகச் சரி செய்யும். சிறுநீரகக் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilserialtoday.net/2015/09/%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95/", "date_download": "2019-08-25T17:08:09Z", "digest": "sha1:Q4HSPGNRVEVS7XPCV4MH33SZDPFEM3YH", "length": 7436, "nlines": 62, "source_domain": "www.tamilserialtoday.net", "title": "எண்ணெய் சருமத்தால் அழகாக இல்லையென்ற கவலையா.. உங்களுக்கான டிப்ஸ் இதோ! | Tamil Serial Today", "raw_content": "\nSelect PageHome Sun Tv Vijay Tv Polimer Tv Raj Tv Zee Tamil TV Colors Tamil TV Tv Shows தமிழ் சினிமா தமிழ் சமையல் மருத்துவம் அழகுக் குறிப்புகள் சுகாதார குறிப்புகள் தொழில்நுட்பம் கதைகள் குழந்தைகள் குழந்தை நலம் பாடல்கள் Funny Contact Us Privacy Policy\nஎண்ணெய் சருமத்தால் அழகாக இல்லையென்ற கவலையா.. உங்களுக்கான டிப்ஸ் இதோ\nஉங்கள் முகம் எண்ணெய் படலமாக காட்சியளிக்கின்றதா..\nஇந்த எண்ணெய் பசை நீங்கி அழகாக காட்சியளிக்க இதோ சில டிப்ஸ் :\nஎண்ணெய் பசை நீங்க :\n* வெள்ளரிக்காயை, தினமும் காலையில் முகத்தில் தேய்த்து வர முகத்தில் அதிகமாக எண்ணெய் வழிவதை தவிர்க்கலாம். வெள்ளரிச்சாற்றுடன், பால் பவுடர் கலந்து தடவினாலும், எண்ணெய் வழியாமல் முகம் பிரகாசமாக காணப்படும்.\n* தக்காளி பழச்சாறை முகத்தில் தடவி காய்ந்த பின், கழுவினால் எண்ணெய் வழிவது கட்டுப்படும். தக்காளியுடன், வெள்ளரிப்பழம் அல்லது ஓட்ஸ் சேர்த்து அரைத்து முகத்தில் பூசி 20 நிமிடங்கள் கழித்தும் கழுவலாம்.\n* பால் மற்றும் முட்டையின் வெள்ளைக்கருவுடன், காரட் துருவலை கலந்து முகத்தில் தடவினால், அதிகமாக எண்ணெய் வழிவது குறையும்.\n* எண்ணெய் பசை சருமத்தினர், அடிக்கடி முகம் கழுவ வேண்டும். முகத்தை அலம்ப சோப்பிற்கு பதில் கடலைமாவை பயன்படுத்தலாம். இதனால், எண்ணெய் வழிவது குறைவதோடு, முகமும் பளபளப்பாக காட்சியளிக்கும்.\n* எண்ணெய் பசை சருமம் உள்ளவர்கள் மோரை முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவினால், எண்ணெய் வழிவது குறையும்.\n* வெள்ளரிக்காய் சாறு, எலுமிச்சம் பழச்சாறு, சந்தன தூள், பாதாம் பவுடர், தயிர், உருளைக்கிழங்கு சாறு ஆகியவற்றை சம அளவில் எடுத்து அவற்றை முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவ வேண்டும். இவ்வாறு நாட்கள் வீதம் செய்து வந்தால், எண்ணெய் வழிவது குறையும்.\n* சோளமாவுடன், தயிர் மற்றும் எலுமிச்சை சாறு கலந்து முகத்தில் பூசி சிறிது நேரம் கழித்து கழுவினால், முகத்தின் எண்ணெய்ப் பசை நீங்கும்.\n* எண்ணெய்ப் பசை சருமத்தினர், வெயிலில் சென்றுவிட்டு வீட்டிற்கு வந்ததும், சிறிது தயிர், கடலைமாவு மற்றும் எலுமிச்சை சாறு கலந்து முகத்தில் பூசி சிறிது நேரம் கழித்து கழுவினால் அதிகப்படியாக எண்ணெய் வழிவது குறைந்து முகம் பளபளக்கும்.\n* எலுமிச்சை சாறு, முட்டையின் வெள்ளைக்கரு, திராட்சை சாறு ஆகியவற்றை சம அளவு எடுத்துக் கொண்டு அவற்றை நன்றாக கலக்கி, முகத்தில் பூச வேண்டும். சிறிது நேரம் கழித்து முகத்தை தண்ணீரால் கழுவ வேண்டும்.\n* பப்பாளி கூழ், முல்தானி மட்டி, வேப்பிலை பொடி ஆகியவற்றை நன்றாக பசை போல் குழைத்து முகத்தில் பூசி சிறிது நேரம் கழித்து வெதுவெதுப்பான தண்ணீரில் கழுவ வேண்டும். இவ்வாறு வாரம் இரண்டு முறை செய்தால், முகத்தில் வழியும் அதிகப்படியான எண்ணெய் தன்மை குறையும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2018/09/12/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/26879/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D?page=2&rate=gl-qIPscDoFIg7tUKt0nZXHq8EH-IFbShaQ9wDZ06P8", "date_download": "2019-08-25T15:25:34Z", "digest": "sha1:42VT3I6ILCLHUSIW3YMUDGRTEJ3BIUGV", "length": 18281, "nlines": 179, "source_domain": "www.thinakaran.lk", "title": "அரசியல், சமூக, பொருளாதார விடயங்களில் இணைந்து பணியாற்ற இலங்கை - வியட்நாம் இணக்கம் | தினகர���்", "raw_content": "\nHome அரசியல், சமூக, பொருளாதார விடயங்களில் இணைந்து பணியாற்ற இலங்கை - வியட்நாம் இணக்கம்\nஅரசியல், சமூக, பொருளாதார விடயங்களில் இணைந்து பணியாற்ற இலங்கை - வியட்நாம் இணக்கம்\nஇந்து சமுத்திரத்தில் சுதந்திர கடற்பயணம்\nஇரு நாடுகளுக்குமிடையிலான நேரடி விமான சேவை\nகடற்றொழில் துறையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்\nஇலங்கைக்கும் வியட்நாமுக்குமிடையிலான இராஜதந்திர உறவை மாத்திரமன்றி பாராளுமன்ற, அரசியல் கட்சிகள், மக்கள் ஆகிய தரப்புகளுக்கிடையிலான உறவுகளை வலுப்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வியட்நாம் பிரதமர் க்யென் ஷ_ன் ஃபுக் ( H.E. Nguyen Xuan Phuc) பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் நேற்று (11) வலியுறுத்தினார்.\nவியட்நாம் பிரதமருக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இடையில் நேற்று வியட்நாம் பிரதமர் அலுவலகத்தில் நடைபெற்ற இருதரப்புப் பேச்சுவார்த்தையின்போது, பொருளாதார ரீதியாக மாத்திரமன்றி அரசியல், சமய, சமூகம், வர்த்தகத்துறை ஆகிய தரப்புகளுக்கிடையிலும் பரஸ்பரம்\nகருத்துகளைப் பரிமாறிக்கொள்ளும் நிகழ்ச்சித் திட்டங்களை ஏற்பாடு செய்ய வேண்டும் என்று வியட்நாம் பிரதமர் வலியுறுத்தினார்.\nஅடுத்த வருடம் ஐக்கிய நாடுகள் சபையின் சர்வதேச வெசாக் தினத்தை வியட்நாமின் ஹனோய் நகரில் நடத்த திட்டமிடப்பட்டிருப்பதால், அதற்கு இலங்கையின் ஒத்துழைப்பை வழங்குமாறும் வியட்நாம் பிரதமர் கேட்டுக்கொண்டார்.\nஇரு நாடுகளுக்குமிடையில் பௌத்த தூதுக்குழுவினரைப் பரிமாற்றம் செய்துகொள்ள வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இலங்கைக்கும் வியட்நாமுக்கும் இடையில் நிலவிய வரலாற்று ரீதியிலான உறவுபற்றி ஆராய்வதற்குக் கணிசமான அளவு நிபுணர்களைக் கொண்ட குழுவொன்றை நியமிக்க வேண்டும் என்று யோசனை தெரிவித்தார்.\nஇந்தக் குழுவை மிக விரைவாக நியமிப்பது பொருத்தமானது என்று இதன்போது வியட்நாம் பிரதமர் சுட்டிக்காட்டினார்.\nஅநேகமான வியட்நாம் பிரஜைகள் இலங்கைக்குச் சுற்றுலா செல்லும் எதிர்பார்ப்பில் இருப்பதால், இரு நாடுகளுக்குமிடையில் நேரடி விமான சேவைகளை ஆரம்பிக்க வேண்டியதன் அவசியத்தை வியட்நாம் பிரதமர் தெளிவுபடுத்தியபோது அதற்குத் தேவையான அனைத்து வசதிகளையும் ஏற்படுத்திக்கொடுக்க இலங்கை தயாராக உள���ளதாகப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டார்.\nஇதற்கமைவாக சுற்றுலாப்பயணிகளின் வசதி கருதி இரு நாடுகளுக்குமிடையிலான விசா நடைமுறையை இலகுபடுத்துவதுபற்றி ஆராய விரைவில் பேச்சுவார்த்தை தொடங்கப்படவுள்ளது.\nஎதிர்வரும் நவம்பர் மாதம் இலங்கை வர்த்தகப் பிரதிநிதிகள் குழுவொன்று வியட்நாம் வருவதற்கான ஏற்பாடுகளைச் செய்வதற்கும் அதன் பின்னர் வர்த்தகத்துறையில் தொடர்ச்சியான கருத்துப்பரிமாற்றங்களை மேற்கொள்வதெனவும் நேற்றைய பேச்சுவார்த்தையில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.\nஇலங்கைக்கும் வியட்நாமுக்குமிடையில் கடற்றொழில் தொடர்பான புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றைச் செய்துகொள்வதற்கு இணக்கம் கண்டுள்ள இரு நாட்டுப் பிரதமர்கள், பொருளாதார ஒருங்கிணைப்புப் பணிகளுக்காக நியமிக்கப்பட்டுள்ள குழுவின் செயற்பாடுகளைத் துரிதப்படுத்தவும் அதனை விரிவுபடுத்துவதற்கான அவசியத்தையும் வலியுறுத்தினர்.\nஇந்து சமுத்திர பிராந்தியத்தில் சுதந்திரமான கடற்பயணத்தையும் ஒழுங்கையும் உறுதிப்படுத்துவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படுவதெனவும் இரு நாட்டுப் பிரதமர்களும் நேற்றைய சந்திப்பில் திடசங்கற்பம் பூண்டுள்ளனர்.\nஅபிவிருத்தி மூலோபாயங்கள், சர்வதேச வர்த்தக அமைச்சர் மலிக் சமரவிக்கிரம, பிரதமரின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, வியட்நாமுக்கான இலங்கைத் தூதுவர் ஹசந்தி திசாநாயக்க, பிரதமரின் மேலதிகச்செயலாளர் சமன் அத்தாவுடஹெட்டி, விசேட பங்கேற்பாளர் சன்ட்ரா பெரேரா முதலானோரும் இலங்கையின் சார்பில் கலந்துகொண்டனர்.\nவியட்நாமில் நேற்று ஆரம்பமான உலக பொருளாதார பேரவையின் மாநாடு நாளைய தினம் வரை நடைபெறவுள்ளது.\nஇந்த மாநாட்டில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட உலகத் தலைவர்கள் கலந்துகொண்டுள்ளனர்.\nஉலக நாடுகளின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் 1971ஆம் ஆண்டு சுவிற்சர்லாந்தில் ஆரம்பிக்கப்பட்ட உலக பொருளாதார பேரவை, முக்கியமான பிராந்தியங்களில் அவற்றின் வளர்ச்சியை இலக்காகக்கொண்டு ஒவ்வோர் ஆண்டும் மாநாட்டை நடத்தி வருகிறது. அந்த வகையில், தென்கிழக்காசிய நாடுகளின் பொருளாதாரத்திற்குப் பங்களிப்பு செய்யும் வகையில் “ஆசியான்” அமைப்பு நாடுகளின் ஒத்துழைப்புடன் இம்முறை வியட்நாமில் இந்த மாநாடு நடைபெறுகின்றமை குறிப்��ிடத்தக்கது.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nசிறுபான்மை விடயத்தில் அரசாங்கம் அக்கறை காட்டுகிது\nஇந்தியாவில் அமைச்சர் ரவூப் ஹக்கீம்கடந்தகால அரசாங்கதை விட, ஆட்சிக்கு...\nமல்வத்து ஓயா திட்டம் இன ஐக்கியத்துக்கு பாலமாக அமையும்\nஅனுராதபுரம், வவுனியா மற்றும் மன்னார் ஆகிய மூன்று மாவட்டங்களில் வாழும்...\nஐனாதிபதியின் எண்ணக்கருவில் வடக்கு மாகாண ஆளுனரின் நெறிப்படுத்தலின் கீழ்...\nஇலங்கையிலிருந்து தீவிராவதிகள் ஊடுருவிய தகவலை இராணுவம், கடற்படை மறுப்பு\nஇலங்கையிலிருந்து தீவிரவாதிகள் 6 பேர், இந்தியாவுக்குள் ஊடுருவியுள்ளதாக...\nஅறுவக்காடு குப்பை லொறிகள் தாக்குதலை ஆராய புலனாய்வு பிரிவு\nவனாத்தவில்லு, அறுவக்காடு கழிவுக் களஞ்சியத்திற்கு, குப்பை ஏற்றிச் செல்லும்...\nஅம்பாறை, மட்டக்களப்பு மாட்டங்களில் பிற்பகலில் மழை\nதென்மேல் திசையிலான மழை, காற்று தொடரும்நாடு முழுவதும், குறிப்பாக மத்திய...\nசீனாவின் டொங்க்வான் நகரில் அண்மையில் இடம்பெற்ற Developer மாநாட்டில் Huawei...\nநியூசிலாந்து உடனான ரி20 குழாம் அறிவிப்பு\nஇலங்கை வந்துள்ள நியூசிலாந்து அணியுடனான ரி 20 கிரிக்கெட் தொடருக்கான 15 பேர்...\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nதெருவிற்கு கிரவல் போடுவதினால் வறுமை தீராது. குளத்தின் நீர் வற்றாமல் இருக்க வழிவகை செய்ய மக்கள் பிரநிகள் கவனத்திற்கு கொண்டு செல்லுங்கள்\nதமிழ் மக்களுக்காக குரல்கொடுப்பது தமிழ் தேசிய கூட்டமைப்பு மட்டுமே\nபத்து வருடங்களாக உங்களை ஒற்றுமையாக பாராளுமன்றத்திற்கு அனுப்பினோம், இது வரை சாதித்ததை பட்டியலிடுங்கள் பார்க்கலாம். யுத்தம் முடிந்து 10 வருடங்கள் கடந்து விட்டன. வாழைச்சேனை காகித ஆலை, பரந்தன் இராசாயன...\nபலாலி விமான நிலைய அபிவிருத்தி\nபலாலியிலிருந்து விமான சேவைகள் ஆரம்பமாகின் வடமாகாணத்தவர்கள் கொழும்பு செல்வது அங்கு தங்குவது, கட்டுநாயக்காவிற்கு பயணமாவது போன்றவற்றிகான செலவு மீதமாகும். நேரமும், சிரமமும் குறையும்.\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2018/10/17/11130/", "date_download": "2019-08-25T16:06:39Z", "digest": "sha1:4DAUCSXMNCVCBYWF77WANLJ4WJ5ZKSMV", "length": 13815, "nlines": 346, "source_domain": "educationtn.com", "title": "பல்கலைக்கழக , கல்லூரி ஆசிரியர் பணிக்கு NET அல்லது SET தேர்ச்சி கட்டாயம்: UGC!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome Education News பல்கலைக்கழக , கல்லூரி ஆசிரியர் பணிக்கு NET அல்லது SET தேர்ச்சி கட்டாயம்: UGC\nபல்கலைக்கழக , கல்லூரி ஆசிரியர் பணிக்கு NET அல்லது SET தேர்ச்சி கட்டாயம்: UGC\nபல்கலைக்கழக , கல்லூரி ஆசிரியர் பணிக்கு NET அல்லது SET தேர்ச்சி கட்டாயம்: UGC\nபல்கலைக்கழக, கல்லூரி ஆசிரியர் பணிக்கு குறைந்தபட்ச கல்வித் தகுதிக்கான புதிய வழிகாட்டுதலை நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் பின்பற்ற பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) அறிவுறுத்தியுள்ளது.\nஇதன்படி, கல்லூரி, பல்கலைக்கழக ஆசிரியர் பணிக்கு முதுநிலைப் பட்டப்படிப்புடன், தேசிய அளவிலான தகுதித் தேர்வு (நெட்) அல்லது மாநில அளவிலான தகுதித் தேர்வு (செட்) ஆகியவற்றில் ஏதாவது ஒன்றில் தேர்ச்சி பெற்றிருப்பது கட்டாயமாகும்.\nஇந்தப் புதிய வழிகாட்டுதல் 2018 -ஐ, கடந்த ஜூலை மாதம் அரசிதழிலும் யுஜிசி வெளியிட்டது. தற்போது, இந்த வழிகாட்டுதலை அனைத்து உயர் கல்வி நிறுவனங்களும் பின்பற்ற அறிவுறுத்தி, சுற்றறிக்கையை யுஜிசி செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ளது. புதிய விதிமுறைஎன்ன: புதிய வழிகாட்டுதலின்படி , கல்லூரி-பல்கலைக்கழக ஆசிரியர் பணிக்கான நேரடி தேர்வுக்கு முதுநிலை பட்டப்படிப்பில் 55 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருப்பதுடன், நெட் அல்லது செட் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருப்பது கட்டாயமாகும்.\nஇருந்தபோதும், குறைந்தபட்ச கல்வித் தகுதிக்கான யுஜிசி வழிகாட்டுதல் 2009 மற்றும் வழிகாட்டுதல் 2016 ஆகியவற்றின் அடிப்படையில் பிஎச்.டி. பட்டம் பெற்றவர்களுக்கும், 2009 ஜூலை 11 -ஆம் தேதிக்கு முன்பாக பிஎச்.டி. படிப்புக்கு பதிவு செய்து (சேர்ந்து) பின்னர் முடித்தவர்களுக்கும் நெட் அல்லது செட் கட்டாயம் என்ற நிபந்தனையிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது என்றும் புதிய வழிகாட்டுதலில் தெரிவிக்கப்பட்டுள்ளது\nPrevious articleதலைமை ஆசிரியர்களுக்கு இடமாறுதல் கவுன்சிலிங் அறிவிப்பு\nB.Ed 2-ம் கட்ட கலந்தாய்வு நாளை நடைபெறுகிறது.\nஆசிரியர் தகுதித்தேர்வு முடிவுகளில் பேரதிர்ச்சி… மறுதேர்வு வேண்டும்… தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வேண்டுகோள்.\nபணி நிரந்தரம் கோரி வழக்கு தொடர பகுதிநேர ஆசிரியர்கள் முடிவு போலி பகுதிநேர ஆசிரியர்களை களையெடுக்க கல்வித்துறை முடிவு.\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\n500 இலக்கண வினா விடை தொகுப்பு | Pdf File\n500 இலக்கண வினா விடை தொகுப்பு | Pdf File\nபழைய பென்சனே தொடரப் பட வேண்டும் சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு \nஉயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் கலந்தாய்வு நடந்து முடிந்த விவரம்\nஉயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் கலந்தாய்வு நடந்து முடிந்த விவரம்: உயர் நிலைப் பள்ளி தலைமையாசிரியர் கலந்தாய்வு இனிதே மிக சிறப்பான முறையில் நடந்து முடிந்தது. மொத்தம் வரிசை எண் 1709 வரை சென்றது HM பணி நியமனம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://maatram.org/?cat=262", "date_download": "2019-08-25T15:24:40Z", "digest": "sha1:6KLM3PC7RFG6T7ULYKZDMUC63XKMDSHA", "length": 15121, "nlines": 74, "source_domain": "maatram.org", "title": "சிறுவர்கள் – Maatram", "raw_content": "\nமுடிவுறாத யுத்தம்… 5 வருடங்கள் கடந்த நிலையிலும்,\n5 வருட யுத்த பூர்த்தி\nஇளைஞர்கள், சிறுவர்கள், ஜனநாயகம், பெண்கள், மனித உரிமைகள், யுத்த குற்றம்\n“யாதும் ஊரே யாவரும் கேளீர்”\nபட மூலம், @uthayashalin சிரியாவில் 2011 முதல் நடந்துவருகின்ற உள்நாட்டுப்போரில் அனேக மக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள். அனேகர் இடம்பெயர்ந்துள்ளார்கள். தற்போதும் யுத்தம் தொடர்ந்தவண்ணமிருக்கையில் கடந்த சில நாட்களாக யுத்தம் உக்கிரமடைந்திருப்பதுடன் தடைசெய்யப்பட்ட இரசாயனக் குண்டுகளைப் பயன்படுத்தியமையால் அதிகளவிலான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இதில் பலநூற்றுக்கணக்கான அப்பாவிச் சிறுவர்…\nகுழந்தைகள், சர்வதேசம், சிறுவர்கள், ஜனநாயகம், மனித உரிமைகள், யுத்த குற்றம்\n“எங்களைக் கொல்வது உங்களின் மௌனம்தான்”\nபட மூலம், AP photo, The Business Times பயங்கரவாதத்திற்கெதிரான யுத்தங்கள் என்ற போர்வையில் உலகம் முழுவதிலும் வன்முறைகளையும் படுகொலைகளையும் கட்டவிழ்த்துள்ள அரசுகளிற்கெதிரான குரல் என்பது உலக மன சாட்சியின் குரல். அப்படியொன்று இருக்கிறதா என்றால் ஓம். அது எங்களையும் சேர்த்த குரல்தான். அது…\nஇடம்பெயர்வு, சிறுவர்கள், ஜனநாயகம், மனித உரிமைகள், யாழ்ப்பாணம்\n“அது எப்படியும் கிடைக்காது என்று சரஸ்வதிக்குத் தெரியும்…”\nபட மூலம், @uthayashalin (22ஆவது வருட நிறைவையொட்டி கொல்லப்பட்டவர்களை நினைவுகூர்ந்து பாடசாலையில் நடத்தப்பட்ட நிகழ்வின்போது எடுக்கப்பட்ட படம்) மதியம் 12.00 மணியிருக்கும். பாலர் வகுப்பு முடிந்து பிள்ளைகள் பாடசாலையை விட்டு வெளியே வந்துகொண்டிருந்தார்கள். அவர்களை மேல் வகுப்பு மாணவர்கள் வரிசைப்படுத்தி வெளியே அனுப்பிக் கொண்டிருந்தார்கள். பிள்ளைகளைக்…\nஅபிவிருத்தி, இடம்பெயர்வு, இராணுவமயமாக்கல், இளைஞர்கள், கட்டுரை, காணி அபகரிப்பு, சிறுவர்கள், ஜனநாயகம், தமிழ், மனித உரிமைகள், யாழ்ப்பாணம், வறுமை\nபோர் முடிந்து 7 ஆண்டுகள்: திரும்பும் திசையெல்லாம் வெடிபொருட்கள்\nபடம் | கட்டுரையாளர் கண்ணுக்கெட்டிய தூரம் வரை வெண் மணல் தரை, மணல் மலைகள். பார்ப்பதற்கு அவ்வளவு அழகு. அழகில் ஆபத்து இருக்கும் என்பார்கள். இங்கு அது சரியாக, பொருத்தமாகத்தான் இருக்கிறது. வெடிபொருள் எச்சமொன்று காலில் தட்டுப்படாமல் நடக்கவே முடியாது. துப்பாக்கி ரவைகள், கோதுகள்,…\nஊடகம், கட்டுரை, கலாசாரம், சிறுவர்கள், ஜனநாயகம், பால் நிலை சமத்துவம், பெண்கள், மனித உரிமைகள், வவுனியா\nபாலியல் வல்லுறவு, கொலைகள், தண்டணையிலிருந்து விலக்கீட்டுரிமை மற்றும் எமது கூட்டு மறதிநோய்\nபடம் | WATCHDOG சர்வதேச பெண்கள் தினைத்தையும், “இருண்ட பங்குனியாக” பங்குனி மாதத்தையும் பெண்கள் உரிமைகள் குழுக்களும், செயற்பாட்டாளர்களும் நினைவுபடுத்துகையில் எம்மிலும், எமது நடவடிக்கைகளிலும் நீண்டதும், கடுமையானதும், பிரதிபலிப்பிலானதுமான பார்வையொன்றை எம்மால் எடுக்க முடியும் என நாம் நம்பிக்கை கொண்டுள்ளோம் என்பதுடன், இலங்கையில் பெண்களுக்கும்,…\nகட்டுரை, கல்வி, கொழும்பு, சிறுவர்கள், ஜனாதிபதித் தேர்தல் 2015, தமிழ், நல்லாட்சி, பதுளை, பெண்கள், பொதுத் தேர்தல் 2015, மண்சரிவு, மனித உரிமைகள், மலையகத் தமிழர்கள், மலையகம், வறுமை\nமறக்கப்பட்ட மீரியாபெத்தை மக்கள் | வீடியோ/ படங்கள்/ 360 டிகிரி கோணத்தில் படங்கள்\nபடங்கள் | செல்வராஜா ராஜசேகர் மலையக மக்களின் உரிமைகள் அனைத்தும் முழுமையாக கிடைத்துவிடும் போல எண்ணத் தோன்றியது, நாடாளுமன்றத் தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்பட்டதிலிருந்து தேர்தலில் வெற்றி பெறும் வரை மலையக மக்களுக்குள்ள அத்தனைப் பிரச்சினைகளும் அதற்கான தீர்வுகளும் மலையக அரசியல்வாதிகளிடம் இருந்து வெளிப்பட்டதைப் பார்த்தபோது….\nகட்டுரை, கலாசாரம், கல்வி, சிறுவர்��ள், ஜனநாயகம், ஜனாதிபதித் தேர்தல் 2015, தமிழ், மனித உரிமைகள், மலையகத் தமிழர்கள், மலையகம், மொனராகலை, மொழி\nதமிழர்கள் வாழும் ‘சாமகம்மான’ எனும் கிராமம்…\nபடம் | கட்டுரையாளர் “ஓகொல்லங்கே லமய்ன்ட மொனவத்ம தன்னே நெஹ. இகென கன்னேம நெஹ, நம விதரக் லியன்ன இகென கத்தனம் எதி. ஏக தியாகன ஹம்பகரன்ன புலுவன்னே” என சிங்களத்தில் அந்த ஆசிரியர் சொல்ல பெற்றோர் விளங்கியும் விளங்காமலும் ஒவ்வொருவரின் முகங்களையும் பார்க்கின்றனர்….\n6 வருட யுத்த பூர்த்தி, அரங்கம், இனப் பிரச்சினை, இளைஞர்கள், கலாசாரம், கலை, கல்வி, கவிதை, சிறுவர்கள், ஜனநாயகம், தமிழ், தமிழ்த் தேசியம், நல்லாட்சி, நாடகம், மனித உரிமைகள், யாழ்ப்பாணம், வடக்கு-கிழக்கு\n6 வருடங்களுக்குள் தமிழ் மக்கள் செயல்திறனை, கற்பனைத் திறனை இழந்திருக்கிறார்கள் – கலாநிதி சிதம்பரநாதன்\nயுத்தம் முடிவடைந்து 6 வருடங்களுக்குள் தமிழ் மக்கள் செயல்திறனை, கற்பனைத்திறனை இழந்திருக்கிறார்கள் என்று கூறுகிறார் யாழ். பல்கலைக்கழகத்தின் நாடகமும் அரங்கியலும் துறையைச் சேர்ந்த சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி சிதம்பரநாதன். “புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்தவுடன் ஒரு வெளி இருக்கிறதென்பது உண்மைதான். அரங்கை (Theatre) இப்போது…\nகளுத்தறை, குழந்தைகள், சிறுவர்கள், ஜனநாயகம், ஜனாதிபதித் தேர்தல் 2015, நல்லாட்சி, மனித உரிமைகள், மலையகத் தமிழர்கள், மலையகம்\nபடம் | கட்டுரையாளர் பெருந்தோட்டங்களை ஆங்கிலேயர் நிர்வகித்து வந்த காலம் முதல் இன்றுவரை பெருந்தோட்ட மக்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்தவர்களாகவே வாழ்ந்து வருகின்றனர். குறிப்பாக அன்றைய காலகட்டத்தில் கட்டப்பட்ட அதே குடியிருப்புகளிலேயே இன்றும் பல இன்னல்களுக்கு மத்தியில் வாழ்க்கை நடாத்திவருகின்றனர். ஒரு கூடமும்…\n6 வருட யுத்த பூர்த்தி, இடம்பெயர்வு, இராணுவமயமாக்கல், குழந்தைகள், கொழும்பு, சிறுவர்கள், ஜனநாயகம், ஜனாதிபதித் தேர்தல் 2015, தமிழ், தற்கொலை, நல்லாட்சி, நல்லிணக்கம், நினைவுகூர்வதற்கான உரிமை, பெண்கள், மனித உரிமைகள், யுத்த குற்றம், வட மாகாண சபை, விதவைகள்\n(காணொளி) | போர் முடிந்து ஆறு வருடங்கள் ஆனாலும் ஆற்றுப்படுத்தப்படாத மனக்காயங்கள் – பேராசிரியர் தயா சோமசுந்தரம்\nபோர் முடிந்து ஆறு ஆண்டுகள் ஆனாலும், இன்னும் பாதிக்கப்பட்ட மக்களின் மனக்காயங்கள் ஆற்றுப்படுத்தப்படவில்லை என்கிறார் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மனோதத்துவ பேராசிரியர் தயா சோமசுந்தரம். கடந்த அரச காலத்தின் போது, மனக்காயத்துக்கான சிகிச்சைகள் வழங்குவது தடைசெய்யப்பட்டிருந்ததாகக் கூறும் தயா சோமசுந்தரம், சில அரச சார்பற்ற நிறுவனங்களின்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D.pdf/62", "date_download": "2019-08-25T16:17:48Z", "digest": "sha1:NVMDJAUE4UIQ3RHSOLVYW5SOH6EZXCJY", "length": 6882, "nlines": 76, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அங்கும் இங்கும்.pdf/62 - விக்கிமூலம்", "raw_content": "\nஅம்மாளிகை.......நெம்பர் தொழிற்சாலைத் தொழிலாளர்களுடைய நலவிடுதி”\n“இதோ கடலை யொட்டியுள்ள கடலகம், முன்பு ஒரு கோடீசுவரனுடைய மாளிகை.இன்று ஆசிரியர்கள் நலவிடுதி,” இப்படிப் பல பெரிய கட்டிடங்களை சுட்டிக் காட்டினார். எங்களைச் சிம்பராபல் விமான நிலையத்திலிருந்து அழைத்துக் கொண்டு போனவர் ஒவ்வொரு சாராருக்கும் ‘நலவிடுதி’ என்று குறிப்பிட்டு வந்தார்.\n“ நலவிடுதி என்றால் என்ன” எனும் ஐயத்தைக் கிளப்பினோம்\n“உடல் நலத்திற்கேற்ற தட்ட வெப்பநிலையும், நற்காற்றும், இயற்கைச் சூழ்நிலையும் உடைய பல மலையூர்களையும் கடற்கரைப் பட்டினங்களையும் ஆரோக்கிய ஆஸ்ரமங்களாகக் காத்து வருகிறார்கள். பலதுறைகளிலும் பாடுபடும் பாட்டானிகளும், அலுவலர்களும் ஊழியர்களும் ஆண்டுக்கு ஒருமுறை விடுமுறையில் அத்தகைய இடங்களுக்குச் சென்று தங்கி ஒய்வு பெறுவார்கள். உடல் நலத்தோடும் உள்ள ஊக்கத்தோடும் வேலைக்குத் திரும்புவார்கள். இதற்கு வசதியாக இருக்கும் பொருட்டு ஒவ்வொரு ஆரோக்கியபுரியிலும் வெவ்வேறு பிரிவுத் தொழிலாளருக்கென்றும் தனித்தனி விடுதி உண்டு.\n“எடுத்துக்காட்டாக இரயில்வே தொழிலாளிகளுக்கென்று அவர்கள் தொழிற்சங்கத்தின் பராமரிப்பில் விடுதி அமைத்திருப்பார்கள். அதேபோல மோட்டார் வாகனத் தொழிலாளர்கள் விடுதி அமைத்திருப்பார்கள். ஆலை தொழிலாளர்களுக்கென்று ஒரு விடுதி இருக்கும் ஆசிரியர்களுக்கென்று, அவர்கள் சங்கம் ஒரு விடுதியை நடத்தும்.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 8 ஆகத்து 2018, 04:50 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாட���களுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2019/08/14081037/Red-alert-issued-in-districts-of-Malappuram-and-Kozhikode.vpf", "date_download": "2019-08-25T16:17:35Z", "digest": "sha1:KI3YKYKDPH6HUB43ZO4A5SLYX4UND3VW", "length": 11987, "nlines": 133, "source_domain": "www.dailythanthi.com", "title": "Red alert issued in districts of Malappuram and Kozhikode, a || கேரளா; மலப்புரம், கோழிக்கோடு பகுதிகளில் கனமழை பெய்யும் என எச்சரிக்கை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகேரளா; மலப்புரம், கோழிக்கோடு பகுதிகளில் கனமழை பெய்யும் என எச்சரிக்கை + \"||\" + Red alert issued in districts of Malappuram and Kozhikode, a\nகேரளா; மலப்புரம், கோழிக்கோடு பகுதிகளில் கனமழை பெய்யும் என எச்சரிக்கை\nகேரளாவில் மலப்புரம், கோழிக்கோடு ஆகிய மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலெர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nகேரளாவில் கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனால், அங்கு பல இடங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கேரளா மாநிலம் முழுவதும் மழை தொடர்பான சம்பவங்களுக்கு பலியானோர் எண்ணிக்கை 92 ஆக உயர்ந்துள்ளது. 2.26 லட்சம் மக்கள் 1,239 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.\nஇந்த நிலையில், கேரளாவில் உள்ள மலப்புரம், கோழிக்கோடு ஆகிய மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலார்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இடுக்கி, திரிசூர், பாலக்காடு, வயநாடு, கன்னூர், கசர்கோட் ஆகிய இடங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\n1. பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கேரளாவில் 2 பேர் கைது\nபயங்கரவாத இயக்கத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கேரளாவில் பெண் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\n2. கேரளாவில் வெள்ளம்: பலி எண்ணிக்கை 111 ஆக உயர்வு - 31 பேரை காணவில்லை\nகேரளாவில் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 111 ஆக உயர்ந்தது. மேலும் 31 பேரை காணவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n3. வெள்ள பாதிப்பில் இருந்து படிப்படியாக இயல்பு நிலைக்கு திரும்பி வரும் கேரளா\nவெள்ள பாதிப்பில் இருந்து கேரளா படிப்படியாக இயல்பு நில��க்கு திரும்பி வருகிறது.\n4. கேரளாவில் மழைக்கு பலி 95 ஆக உயர்வு - இறந்தவர் குடும்பத்துக்கு ரூ.4 லட்சம் வழங்க உத்தரவு\nகேரளாவில் மழைக்கு பலி எண்ணிக்கை 95 ஆக உயர்ந்துள்ளது. இறந்தவர் குடும்பத்துக்கு ரூ.4 லட்சம் வழங்க முதல்-மந்திரி பினராயி விஜயன் உத்தரவிட்டுள்ளார்.\n5. கேரளாவில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு: பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி கடிதம்\nகேரளாவில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு குறித்து பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி கடிதம் எழுதியுள்ளார்.\n1. காவலில் எடுத்து விசாரணை: சிபிஐ வக்கீல்-ப.சிதம்பரம் வக்கீல்கள் இடையே கடும் வாக்குவாதம்\n2. இந்திராணி முகர்ஜியின் வாக்குமூலம்: ப.சிதம்பரத்தை கைது செய்ய எவ்வாறு வழிவகுத்தது\n3. மகளை கொன்ற இந்திராணி முகர்ஜியை நம்பும் சிபிஐ, ப.சிதம்பரத்தை நம்பவில்லை - காங்கிரஸ்\n4. அர்ஜுனா விருதுக்கு தேர்வாகி உள்ள தமிழக வீரர் பாஸ்கரனுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து\n5. தமிழகம் - புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு பெரும்பாலான மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும்\n1. காஷ்மீர் மக்களின் நிலை குறித்து வருந்தி பதவி விலகுவதாக அறிவித்த ஆட்சியர்\n2. ரெயில்வே நடைபாதையில் பாடகி லதா மங்கேஷ்கரின் பாடலை பாடிக்கொண்டிருந்த பெண்ணிற்கு திரைப்பட வாய்ப்பு\n3. ஆம்புலன்சு வராத நிலையில் சாலையில் குழந்தை பெற்றெடுத்த கர்ப்பிணி\n4. குஜராத் வெள்ளத்தில் மீட்கப்பட்ட 52 முதலைகள்\n5. வெளிநாட்டு பயணத்தை ரத்து செய்துவிட்டு திரும்ப வேண்டாம் - பிரதமருக்கு அருண் ஜெட்லி குடும்பத்தினர் வேண்டுகோள்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilpc.online/2011/03/29.html", "date_download": "2019-08-25T16:20:39Z", "digest": "sha1:7ZFK4EHBIYA2D5YSCIOSPOEI7DPTOFOM", "length": 8917, "nlines": 106, "source_domain": "www.tamilpc.online", "title": "போட்டோசாப்-29 புதிய கலை நயம்மிக்க தூரிகைகள். | தமிழ் கணினி", "raw_content": "\nபோட்டோசாப்-29 புதிய கலை நயம்மிக்க தூரிகைகள்.\nபோட்டோசாப்பில் சில வடிவ தூரிகைகள் மட்டும் கொடுத்து இருப்பார்கள்.ஆனால் விளம்பரம் மற்றும் திரைத்துறை வடிவமைப்பில் வரும் வடிவமைப்புகள் நம்மை பிரமிக்க வைத்து இருக்கும்.\nநான் மாதிரி தூரிகைகளின் படத்தை தந்துள்ளேன். இது போல ஆயிரமாயிரம் தூரிகைகள் கிடைக்கும்.\nஒரே சொட��க்கில் ஒரு ஓவியத்தை படைக்க தூரிகைகளை சில வளைத்தளங்கள் இலவசமாக கொடுக்கிறார்கள்.இதை பதிவிரக்கம் செய்து நாம் பயன் படுத்த வேண்டியதுதான். சில முகவரிகளை தந்துள்ளேன்.\nபதிவிரக்கம் செய்த தூரிகைகளை எப்படி போட்டோசாப்பில் இணைப்பது பற்றி பார்ப்போம்.போட்டோசாப்பினுல் சென்று பிரஷ் கருவிக்குச் செல்லுங்கள்.படத்தி காட்டியுள்ளபடி முக்கோண அய்க்கானை சொடுக்க தோன்றும் பட்டையில் Load brush.. என்ற தேர்வை கிளிக் செய்து தூரிகை யுள்ள கோப்பில் இருந்து பதிவேற்றுங்கள்.பெரும்பாலும் ஜிப் வடிவத்தில் தான் சுருக்கிக் கொடுப்பார்கள்.விரித்து பிரஷ் தேர்வு செய்து பயன்படுத்துங்கள்.FlowerXXXXXXXX .abr என்ற எக்ஸ்டன்சன் வடிவில் இக்கோப்பு கிடைக்கும்.தூரிகை உங்கள் வசமாகட்டும்.\nகணினி பாகங்கள் மற்றும் படங்கள்\nபாகங்கள் பற்றி அறிந்துக்கொள்வதற்கு முன்பு… முந்தைய பாடத்தை மறுபடி வாசித்துவிட்டு தொடரவும்… கணினி என்றால் என்ன\nகணினி வன்பொருளை பற்றி சிடி யுடன் வெளிவந்த முதல் தமிழ் தொழில்நுட்ப புத்தகம் . 2004 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டு இரண்டு பதிப்புகளில் இரண்டாயிரம்...\nBlue Screen Error - சரி செய்ய முயலுங்கள் – பகுதி ஒன்று\nவணக்கம் நண்பர்களே . விண்டோஸ் பயனாளர்கள் பெரும்பாலானோருக்கு தலைவலி கொடுக்கும் ஒரு விஷயம் “புளூ ஸ்கிரீன் ஆப் டெத் ” – ‘மரித்த நீலத்திர...\nமுதல் வகுப்பு ஆரம்பித்தாகிவிட்டது. நிறைய மாணவர்கள் எல்லோருக்கும் வணக்கம் சொல்லி, எல்லோரைப்பற்றிய சுய அறிமுகமும் முடிந்தது. இங்கே மிக ம...\nATM ல் திருடனிடம் சிக்கிக் கொண்டீர்களா \nபணத்துக்கு ரொம்ப அவசரம் ,இரவு பதினொரு மணி ஆகிடுச்சி ,உங்க ATM இருக்கிறது ஆள் நடமாட்டமில்லாத இடத்தில். எத்தனை பேர் சொல்லியும் கேட்காம...\nAmazon Quiz Q&A Android Apk Cracked Dr.அப்துல் கலாம் DRIVERS E-Books Face Book Full Version Android APK GBWhatsapp LYF MOBILE MOBILE PASSWORD UNLOCK Offers அலசல்கள் அறிவியல் ஆயிரம் ஆண்ட்ராய்டு இண்டர்நெட் இன்று ஒரு தகவல் உடல்நலம் எம் எஸ் ஆபிஸ் கம்ப்யூட்டர் டிப்ஸ் கூகுள் தமிழ் சாப்ட்வேர்கள் தொழில் நுட்பம் பிளாக்கர் பிற பதிவுகள் புள்ளி விவரம் போட்டோசாப் மருத்துவம் மென்பொருள் மொபைல் யு எஸ் பி லேப்டாப் வரலாறு விண்டோஸ் 7 விண்டோஸ் எக்ஸ்பி வைரஸ் ஜீ மெயில் ஹார்ட்வேர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarldeepam.com/news/23100.html", "date_download": "2019-08-25T15:19:05Z", "digest": "sha1:EZL5BZNKWZDLFVZESQ3BPAVUZPFE6GEF", "length": 10810, "nlines": 173, "source_domain": "www.yarldeepam.com", "title": "அண்ணன் தூக்கில் தொங்கிய அதே மரத்தில்... தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட தம்பி : முல்லைத்தீவில் சோகம்! - Yarldeepam News", "raw_content": "\nஅண்ணன் தூக்கில் தொங்கிய அதே மரத்தில்… தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட தம்பி : முல்லைத்தீவில் சோகம்\nமுல்லைத்தீவு செம்மலை கிழக்குப் பகுதியைச் சேர்ந்த ஆரோக்கியநாதர் கபிலன் என்ற 19 வயது இளைஞன் மரம் ஒன்றில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் .\nவீட்டுக்கு அண்மையில் உள்ள களப்பு ஒன்றின் அருகில் உள்ள மரம் ஒன்றிலேயே இவ்வாறு தூக்கில் தொங்கியவாறு குறித்த இளைஞரின் சடலம் இருப்பதைக் கண்டவர்கள் உயிரிழந்த இளைஞரின் வீட்டாருக்கும், காவல்துறையினரும் அறிவிக்கப்பட்டது,\nசம்பவ இடத்துக்கு விரைந்த முல்லைத்தீவு காவல் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு பிரேதப் பரிசோதனைக்காகச் சடலத்தை முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றுள்ளனர்.\nஅதே வேளை 2வருடங்களுக்கு முன்னர் இதே மரத்திலேயே தற்போது உயிரிளந்தவரின் அண்ணனும் தூக்கில் தொங்கி இறந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.\nதங்கத்தின் விலை இன்று 1, 200 ரூபாவால் ஏற்றம்\nகோத்தபாயவை நாடாளுமன்ற உறுப்பினராக்க முயற்சி\n சூரிய வெளிச்சமே பார்க்காத தரை\nமட்டக்களப்பு வைத்தியசாலையில் தொடரும் கொடூரம்- மற்றுமொரு சிறுவனை இழந்த பெற்றோர்\nமட்டக்களப்பில் ஆறு வயது சிறுமிக்கு நடந்துள்ள கொடூரம் கையும் களவுமாக பிடிபட்ட நபர்\nஇரகசியம் கசிவு – தனக்கு நெருக்கமானவரை தேடி அலையும் கோத்தபாய\nபிக்பாஸ் நிகழ்ச்சியால் யாழ்ப்பாணத்தில் நடந்த விநோத சம்பவம்\nகாணாமல் போன வடமாகாணசபை வாகனங்கள் றிசாத் பண்ணையில்\n26 வயது இலங்கை இளைஞனை திருமணம் செய்த 61 வயது பிரித்தானிய பெண்ணின் சோகக் கதை\nகனடா சென்ற யாழ் இளைஞன் பரிதாபமாக உயிரிழப்பு – வெளியான புதிய தகவல்கள்\nஆண்டவன் அடியில் :28 Jun 2009\nஆண்டவன் அடியில் :05 Jun 2019\nஆண்டவன் அடியில் :11 May 2019\nஆண்டவன் அடியில் :10 May 2019\nஆண்டவன் அடியில் :08 May 2019\nதிரு கனகரட்ணம் கனகச்சந்திரன் (குமணன், குமணி)\nஆண்டவன் அடியில் :04 May 2019\nஆண்டவன் அடியில் :29 Apr 2019\nஆண்டவன் அடியில் :25 Apr 2019\nதிருமதி பத்மாவதி தியாகராசா (சின்னக்கிளி)\nஆண்டவன் அடியில் :27 Apr 2019\nஆண்டவன் அடியில் :23 Apr 2019\nதங்கத்தின் விலை இன்று 1, 200 ரூபாவால் ஏற்றம்\nகோத்தபாயவ��� நாடாளுமன்ற உறுப்பினராக்க முயற்சி மைத்திரியிடம் மகிந்த விடுத்துள்ள கோரிக்கை\n சூரிய வெளிச்சமே பார்க்காத தரை ஆபத்தும் நிறைந்தது இடம் எங்கு தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/the-new-groom-was-admitted-to-vishal-hospital/", "date_download": "2019-08-25T15:20:31Z", "digest": "sha1:4NDDTNUJZ6JMH3VYHIPC6G2NEJMLB4LH", "length": 11430, "nlines": 178, "source_domain": "dinasuvadu.com", "title": "புது மாப்பிள்ளை விஷாலுக்கு வந்த சோதனை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் |", "raw_content": "\nஉலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி இறுதி போட்டியில் தங்கம் வென்று சாதனை படைத்தார் சிந்து\nகாஞ்சிபுரம் அருகே குண்டு வெடித்ததில் இளைஞர் ஒருவர் பலி\nநாளை விசாரணைக்கு வருகிறது சிதம்பரத்தின் வழக்கு\nதளபதி விஜய்க்கு போட்டியாக களமிறங்கும் மக்கள் செல்வனின் சங்கத்தமிழன்\nஇளைஞர் அணியில் உறுப்பினர்களை சேர்க்க செல்போன் செயலி-உதயநிதி ஸ்டாலின்\nசூப்பர் ஸ்டாரின் திகில் பட தலைப்பில் களமிறங்கும் ‘ஹீரோ’ ஜி.வி.பிரகாஷ்\nபுதுச்சேரியில் நாளை போராட்டம் நடத்த தடை\nஅரியலூரில் நடந்த காவலர் தேர்வில் ஆள்மாறாட்டம்- 3 பேர் கைது..\nஒகேனக்கலில் நீர்வரத்து குறைவு ..\nஉலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி இறுதி போட்டியில் தங்கம் வென்று சாதனை படைத்தார் சிந்து\nகாஞ்சிபுரம் அருகே குண்டு வெடித்ததில் இளைஞர் ஒருவர் பலி\nநாளை விசாரணைக்கு வருகிறது சிதம்பரத்தின் வழக்கு\nதளபதி விஜய்க்கு போட்டியாக களமிறங்கும் மக்கள் செல்வனின் சங்கத்தமிழன்\nஇளைஞர் அணியில் உறுப்பினர்களை சேர்க்க செல்போன் செயலி-உதயநிதி ஸ்டாலின்\nசூப்பர் ஸ்டாரின் திகில் பட தலைப்பில் களமிறங்கும் ‘ஹீரோ’ ஜி.வி.பிரகாஷ்\nபுதுச்சேரியில் நாளை போராட்டம் நடத்த தடை\nஅரியலூரில் நடந்த காவலர் தேர்வில் ஆள்மாறாட்டம்- 3 பேர் கைது..\nஒகேனக்கலில் நீர்வரத்து குறைவு ..\nபுது மாப்பிள்ளை விஷாலுக்கு வந்த சோதனை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்\nin சினிமா, செய்திகள், தமிழ் சினிமா\nபடப்பிடிப்பில் சண்டை காட்சி படமாக்கப்பட்டது அப்போது எதிர்பாராத விதமாக கை, கால்களில் அடிபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.தற்போது மருத்துவனையில் ஓய்வு எடுத்து வருகிறார்.\nவிஷால் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகிறார்.இவர் தென்னிந்திய நடிகர் சங்க பொது செயலாளராகவும் , திரைப்பட தயார���ப்பாளர் சங்க தலைவராகவும் உள்ளார்.\nஇவர் சமீபத்தில் “சண்டக்கோழி -2” திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது .தற்போது “அயோக்கிய “திரைப்படத்தில் நடித்து வருகிறார்.இவருக்கு ஜோடியாக ராஷி கன்னா நடித்து உள்ளார்.\nஇப்படத்தை தொடர்ந்து இவர் இயக்குனர் சுந்தர்.சி இயக்கத்தில் புதிய படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு துருக்கில் நடைபெற்று வருகிறது.\nபடப்பிடிப்பில் சண்டை காட்சி படமாக்கப்பட்டது அப்போது எதிர்பாராத விதமாக கை, கால்களில் அடிபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.தற்போது மருத்துவனையில் ஓய்வு எடுத்து வருகிறார்.\nஇவருக்கு சமீபத்தில் தான் ஆந்திராவை சார்ந்த தொழிலதிபர் மகள் அனிஷாவிற்கும் விஷாலுக்கு ஹைதராபாதில் நிச்சயதார்த்தம் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.\nதளபதி விஜய்க்கு போட்டியாக களமிறங்கும் மக்கள் செல்வனின் சங்கத்தமிழன்\nசூப்பர் ஸ்டாரின் திகில் பட தலைப்பில் களமிறங்கும் ‘ஹீரோ’ ஜி.வி.பிரகாஷ்\nசெப்டம்பர் 6-ஐ குறிவைக்கும் தனுஷ் – ஆர்யாவின் முக்கிய படங்கள்\nகோடைக்கு கூலா இருக்கணும்னு எல்லாத்தையும் குடிச்சீராதீங்க, அப்படி குடிச்ச என்ன ஆகும் தெரியுமா\nகோடை வெயில் வாட்டி எடுக்காமல் இருக்க வால்பாறைக்கு செல்லுங்கள்\nகாங்கிரஸ் கட்சியின் கொள்கைகள் பிடித்ததால் தான் கட்சியில் சேர்ந்தேன் \"இந்தியன்\" பட நடிகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/183227", "date_download": "2019-08-25T16:11:51Z", "digest": "sha1:S7P6AVYTH7SYUOXDBZE4KSTUG2ELV36U", "length": 6849, "nlines": 95, "source_domain": "selliyal.com", "title": "மந்திரி பெசாரை நியமிப்பதில் சுல்தானுக்கு உரிமை இல்லை!- மகாதீர் | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome நாடு மந்திரி பெசாரை நியமிப்பதில் சுல்தானுக்கு உரிமை இல்லை\nமந்திரி பெசாரை நியமிப்பதில் சுல்தானுக்கு உரிமை இல்லை\nகோலாலம்பூர்: ஜோகூர் மாநிலத்தின் மந்திரி பெசாரை தேர்ந்தெடுப்பதில் கட்சிக்கு முழு உரிமையும் உண்டு என பெர்சாத்து கட்சியின் தலைவரான மகாதீர் முகமட் தெரிவித்துள்ளார். இந்த உரிமை ஜோகூர் அரண்மனைக்குக் கிடையாது என அவர் தெரிவித்தார்.\nநேற்று செவ்வாய்க்கிழமை, தெங்கு மக்கோத்தா துங்கு இஸ்மாயில், ஜோகூர் சுல்தானுக்குதான், மாநில மந்திரி பெசாரை நியமிப்பதில் முழு உரிமையும் உள்ளது எனக் குறிப்ப��ட்டதற்கு அவர் இவ்வாறு கருத்துரைத்தார்.\n“இது ஓர் அரசியல் விவகாரம், சுல்தானுக்கு இதில் பங்கு இல்லை” என்று மகாதிர் செய்தியாளர்களிடம் கூறினார். தேர்தலில் வெற்றிப் பெற்ற கட்சிக்கு மந்திரி பெசாரை நியமிக்க எல்லா விதமான உரிமையும் உண்டு என அவர் குறிப்பிட்டார்.\nதுங்கு இஸ்மாயில் சுல்தான் இப்ராகிம்\nPrevious articleரந்தாவ்: தேமு மீண்டும் ஆட்சியை பிடிக்கும்\nநம்பிக்கைக் கூட்டணிக்கு ஆதரவான சீனர், இந்தியர்களின் வாக்கு வங்கி பறிபோனதா\n“மகாதீர் அனைத்து மலேசியர்களுக்கும் பிரதமர், ஜாகிருக்கு எதிராக நடவடிக்கை வேண்டும்”- இராமசாமி\nமகாதீருடனான சந்திப்பை அன்வார் மறுக்கிறாரா\n“ஜாகிர் நாயக்கை திருப்பி அனுப்ப முடியாது, முடிவில் மாற்றமில்லை\n“காட்” அரேபிய வனப்பெழுத்து பாடத்தைக் கடுமையாக எதிர்க்கிறோம் – கெடா ஜி.குமரன் விளக்கம்\n“எனது பாட்டியும் சீனர், அவரும் மலேசியர்தான்\nநம்பிக்கைக் கூட்டணிக்கு ஆதரவான சீனர், இந்தியர்களின் வாக்கு வங்கி பறிபோனதா\n“மகாதீர் அனைத்து மலேசியர்களுக்கும் பிரதமர், ஜாகிருக்கு எதிராக நடவடிக்கை வேண்டும்”- இராமசாமி\nகாஷ்மீருக்குள் அனுமதியில்லை – விமான நிலையத்திலேயே திருப்பி அனுப்பப்பட்ட ராகுல் காந்தி\nபி.வி.சிந்து : உலகப் பூப்பந்து போட்டியில் தங்கம் வென்ற முதல் இந்தியர்\n“ஜாகிர் நாயக் விவகாரத்தில் மக்களை ஏமாற்றுவதை சைட் சாதிக் நிறுத்த வேண்டும்” – இராமசாமி சாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vanakkammalaysia.com/main/2019/06/12/%E0%AE%9C%E0%AF%80-%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B7%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%BE/", "date_download": "2019-08-25T15:42:58Z", "digest": "sha1:ZCOHT2KJVFJVS4B7ZNUXMLGNRBV7BIQH", "length": 9940, "nlines": 129, "source_domain": "vanakkammalaysia.com", "title": "ஜீ.வி. பிரகாஷின் தங்கை பவானிஸ்ரீ சினிமாவில் அறிமுகம் | Vanakkam Malaysia", "raw_content": "\nவிளம்பரக் கண்ணாடி விழுந்து குழந்தை பலி- சாங்கியில் விபத்து\nஸாக்கிர் மீதான பாஸின் நிலைப்பாடு – மஇகா அதிருப்தி\nரோந்துக் கார் தீ பற்றியது – இரு போலீஸ்காரர்கள் காயம்\nபிகேஆரில் பிரிவினை இல்லை – அன்வார்\nரிம. 2.77 மில்லியனுக்கு புதிய கார்களா\nபோலீசாருடன் துப்பாக்கிச் சூடு – ஒருவன் கைது, இருவர் ஓட்டம்\nலண்டனில் சிறைத் தண்டனை – நபர் முனைவர் பட்டத்துக்கு அனுமதிப்பா\nஸாக்கிர் எதிர்ப்புப் பேரணிக்கும் எங்களுக்கும் சம்பந்தமில்லை – பு���ட்சி அணி\nமத்தியஸ்தம் செய்ய நான் தயார்…\nஜீ.வி. பிரகாஷின் தங்கை பவானிஸ்ரீ சினிமாவில் அறிமுகம்\nசென்னை, ஜூன்.12- ஜிவி பிரகாஷின் தங்கை பவானிஸ்ரீயும் தமிழ்ச் சினிமாவில் அறிமுகமாகி உள்ளார். இசையமைப்பாளர் ஏ. ஆர். ரகுமான் குடும்பத்திலிருந்து வந்தவர் ஜிவி பிரகாஷ். சினிமா சார்ந்த துறை இயல்பாகவே இந்த இசைக் குடும்பத்துக்கு பழக்கப்பட்ட ஒன்றாகும்.\nஜீவி முதலில் இசை அமைப்பாளராக பிரவேசம் ஆனார். பின்னர் சினிமா கதாநாயகனாக மறு பிரவேசம் எடுத்தார். அதனுடன் நடன கலைஞராகவும் உருமாறினார். தற்போது அதே குடும்பத்தில் இருந்து மற்றொருவர் நடிகையாகும் ஆசையில் சினிமாவுக்கு நுழைகிறார்.\nஜிவி பிரகாஷின் தங்கை பவானிஸ்ரீ தற்போது விஜய் சேதுபதியின் க/பெ ரணசிங்கம் படத்தில் ஒரு முக்கிய பாத்திரத்தில் நடிக்க உள்ளார் .\nஇந்தப் படத்தில் ஹீரோயினாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார். பவானி இரண்டாவது நாயகியாக அறிமுகம் ஆகிறார். அவரது நடிப்பினை கண்டு ரசிக்க ஜீவியின் ரசிகர்கள் பலர் ஆவலோடு காத்திருக்கின்றனர்.\nஅமைச்சர் பதவி கிடைக்காததால் வருத்தம் இல்லை\nநடிகர் சங்கத் தேர்தல்: பாக்யராஜ் அணிக்கு பின்னடைவு\nவிளம்பரக் கண்ணாடி விழுந்து குழந்தை பலி- சாங்கியில் விபத்து\nஸாக்கிர் மீதான பாஸின் நிலைப்பாடு – மஇகா அதிருப்தி\nரோந்துக் கார் தீ பற்றியது – இரு போலீஸ்காரர்கள் காயம்\nகேமரன்மலை போக்குவரத்து நெரிசல்; தீர்வு காண முயற்சி- சிவராஜ்\nபத்திரிகையாளர் கஷோக்கியை துண்டு துண்டாக வெட்டி வீசிய சவுதிக் குழு\n‘நடனப்’புயல்’ பிரபுதேவாவுக்கு பத்மஸ்ரீ விருது\nமகனிடம் தந்தை ஓரினப் புணர்ச்சி- போலீசார் நடவடிக்கை\nஅமெரிக்க தொழிலதிபர் மகளை மணக்கும் நடிகர் பிரபாஸ்\nஸாக்கிர் மீதான பாஸின் நிலைப்பாடு – மஇகா அதிருப்தி\nரோந்துக் கார் தீ பற்றியது – இரு போலீஸ்காரர்கள் காயம்\nபிகேஆரில் பிரிவினை இல்லை – அன்வார்\nவிளம்பரக் கண்ணாடி விழுந்து குழந்தை பலி- சாங்கியில் விபத்து\nஸாக்கிர் மீதான பாஸின் நிலைப்பாடு – மஇகா அதிருப்தி\nவிளம்பரக் கண்ணாடி விழுந்து குழந்தை பலி- சாங்கியில் விபத்து\nஸாக்கிர் மீதான பாஸின் நிலைப்பாடு – மஇகா அதிருப்தி\nரோந்துக் கார் தீ பற்றியது – இரு போலீஸ்காரர்கள் காயம்\nபிகேஆரில் பிரிவினை இல்லை – அன்வார்\nசிவராத்திரிக்கு விரதமிருந்து கண் விழித்து இருப்பது ஏன்\n118 அடி உயரத்தில் இருந்து குழந்தையை தூக்கி வீசிய தாய்\nமலைப் பாம்பிடம் சிக்கிய பாம்பாட்டி: ‘நடிப்பு’ என்று நினைத்த பொதுமக்கள்\nஅமெரிக்க ஆளுனர் தேர்தலில் போட்டியிடும் ஈழத் தமிழ்ப்பெண்\nமணப்பெண் தேர்வு: எதிர்ப்புகளால் நடிகர் ஆர்யாவுக்கு சிக்கல்\nபோலீஸ்காரரை பாலியலுக்கு அழைத்த 21 வயது பெண்ணுக்கு அபராதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cinebilla.com/kollywood/reviews/bruce-lee-tamil-movie-review.html", "date_download": "2019-08-25T15:47:24Z", "digest": "sha1:MFAIOWFM3UJOIB27K2IBJ6DWTZZ6LUG7", "length": 8220, "nlines": 139, "source_domain": "www.cinebilla.com", "title": "Bruce Lee Tamil Movie Review Tamil movie review rating story | Cinebilla.com", "raw_content": "\nபுரூஸ் லீ படம் விமர்சனம்\nபுரூஸ் லீ படம் விமர்சனம்\nதமிழ்நாட்டில் கடந்த சில மாதங்களாக நடைபெற்ற அப்பல்லோ வாசல், ஏடிஎம் வாசல், வாடி வாசல், என பல வாசல்களால் தள்ளப்பட்டு ஒரு வழியாக வெளியே வந்து விட்டது இந்த புரூஸ் லீ. ஜி வி பிரகாஷ்குமார் நடிப்பில் அறிமுக இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தின் விமர்சனத்தை காணலாம்.\nநம்ம ஹீரோ கைக்கு பரிசாக ஒரு கேமரா கிடைக்கிறது. அந்த கேமராவில் எதிர்பாராத விதமாக அமைச்சர் மன்சூர் அலிகானை கொலை செய்யப்பட்ட புகைப்படம் பதிவாகிறது. கொலை செய்தவன் மிகப்பெரிய தாதா முனீஸ்காந்த். அந்த புகைப்படத்தை அரசாங்கத்திடம் கொண்டு சேர்ப்பதற்காக பல வழிகளில் தனது காதலியின் துணையுடன் போராடுகிறார் ஜி வி.\nஆனால், போகின்ற இடத்தில் எல்லாம் வில்லனின் கையாட்களே அதிகம் உள்ளனர். ஜி வி பிரகாஷ் இப்படி போட்டா கையுமாக திரிவது முனீஸ்காந்திற்கு தெரிய வர, வில்லன் முனீஸ்காந்த், ஜி வி பிரகாஷின் காதலியையும், ஜி வி-யின் நண்பன் பால சரவணனின் காதலியையும் கடத்தி விடுகிறார். தங்களது காதலியை வில்லனிடம் இருந்து காப்பாற்ற ‘நான் கடவுள்’ ராஜேந்திரனை நாடுகின்றனர் ஜி வியும் பால சரவணனும்.\nஇறுதியில் வில்லன் கையில் இருந்து ஹீரோயின்களை ஹீரோ காப்பாற்றினாரா.. இல்லையா என்பது படத்தின் க்ளைமாக்ஸ்.\nவழக்கம் போல் ஜி வி-யின் நடிப்பை பற்றி கூற ஏதுமில்லை. முந்தைய படங்களில் நடித்ததை போலவே இந்த படத்திலும் லோக்காலிட்டி, குறும்பு என அதே பாணி தான். ஜி வி காதலியாக வரும் கீர்த்தி கர்பந்தா குல்பி ஐஸ் தான். கோடை காலத்து தாகத்தை தீர்க்க வந்த குளிர்ச்சி(கவர்ச்சி) புயல்.\nஹீரோவை கலாய்த்து தனது வேலையை சரியாக செய்திருக்கிறார் பால சரவணன். இந்த படத்தில் அவருக்கு ஒரு ஜோடி கொடுத்திருப்பது ‘லக்கி பாய்’.\nகாமெடி கதாபாத்திரத்தில் இருந்து வில்லனுக்கு ப்ரொமோட் ஆகியிருக்கிறார் முனீஸ்காந்த். வசனங்கள் படத்தில் அதிகம் பேசாவிட்டாலும் ஒரு மாதிரியான வில்லனாக தான் வலம் வருகிறார் முனீஸ்கான்ந்த்.\nபோலீஸ் அதிகாரி ஆனந்தராஜ், அமைச்சர் மன்சூர் அலிகானை இன்னும் நன்றாக பயன்படுத்தி இருக்கலாம்.\nபி.வி.ஷங்கரின் ஒளிப்பதிவு மட்டும் சிறிது ரசிக்க வைக்கிறது. ஜி.வி.பிரகாஷின் பின்னணி இசை படத்துடன் நம்மை ஒன்ற செய்கிறது.. பாடல்கள் எதுவும் மனதில் நிற்காமல் சென்று விடுகிறது. பல படங்களில் உலா வந்த கதை தான் பெரிதாக ஒன்றும் இல்லை. காமெடி வைத்திருக்கிறோம் என்ற பெயரில் நன்றாகவே வச்சு செய்திருக்கிறார்கள்.\nஜி வி பிரகாஷ் தனது வழித்தடத்தை மாற்றி வேறு வழியில் பயணிப்பது அவரது சினிமா வாழ்க்கைக்கு நல்வழிவகுக்கும்.\nபுரூஸ் லீ - பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்..\nதமிழ் ஆக்டர்ஸ் & ஆக்ட்ரஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2019/04/20/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/33880/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BE", "date_download": "2019-08-25T16:12:59Z", "digest": "sha1:YF2XZKVPPQLBDBEV3VM7DYMPAYIXR5PG", "length": 10626, "nlines": 166, "source_domain": "www.thinakaran.lk", "title": "காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் பிரியங்கா சதுர்வேதி இராஜினாமா | தினகரன்", "raw_content": "\nHome காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் பிரியங்கா சதுர்வேதி இராஜினாமா\nகாங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் பிரியங்கா சதுர்வேதி இராஜினாமா\nகாங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளரும் கட்சியின் ஊடக ஒருங்கிணைப்பாளருமான பிரியங்கா சதுர்வேதி கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.\nகாங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் பிரியங்கா சதுர்வேதி காங்கிரஸ் கட்சியுடனான தனது அனைத்து பதவிகளையும் விட்டு விலகுவதாக அறிவித்துள்ளார். இதற்கான இராஜினாமா கடிதத்தை கட்சி தலைமைக்கு அனுப்பினார்.\nமுன்னதாக ட்விட்டர் கணக்கில் உள்ள தனது கட்சி சார்ந்த அறிமுகங்களையும் அவர் மாற்றிக்கொண்டார்.\nவிலகுவதற்கு முன் தான் கட்சிய��ல் இருந்த பதவிகள் குறித்த விவரங்களையும் அதில் வெளியிட்டிருந்தார்.\nஉத்தரப் பிரதேசத்தில் மாற்றப்பட்ட சில கட்சி நிர்வாகிகள் சில தினங்களுக்கு முன் மதுராவில் நடைபெற்ற ஒரு செய்தியாளர் கூட்டமொன்றில் தன்னிடம் தவறாக நடந்துகொண்டதையும் இதற்கு தனது வருத்தத்தை அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஉபியில் இடை நீக்கம் செய்யப்பட்ட சில காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் ஏப்ரல் 15 அன்று மீண்டும் கட்சிக்குள் சேர்த்துக்கொள்ளப்பட்டுள்ளனர்.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nசிறுபான்மை விடயத்தில் அரசாங்கம் அக்கறை காட்டுகிது\nஇந்தியாவில் அமைச்சர் ரவூப் ஹக்கீம்கடந்தகால அரசாங்கதை விட, ஆட்சிக்கு...\nமல்வத்து ஓயா திட்டம் இன ஐக்கியத்துக்கு பாலமாக அமையும்\nஅனுராதபுரம், வவுனியா மற்றும் மன்னார் ஆகிய மூன்று மாவட்டங்களில் வாழும்...\nஐனாதிபதியின் எண்ணக்கருவில் வடக்கு மாகாண ஆளுனரின் நெறிப்படுத்தலின் கீழ்...\nஇலங்கையிலிருந்து தீவிராவதிகள் ஊடுருவிய தகவலை இராணுவம், கடற்படை மறுப்பு\nஇலங்கையிலிருந்து தீவிரவாதிகள் 6 பேர், இந்தியாவுக்குள் ஊடுருவியுள்ளதாக...\nஅறுவக்காடு குப்பை லொறிகள் தாக்குதலை ஆராய புலனாய்வு பிரிவு\nவனாத்தவில்லு, அறுவக்காடு கழிவுக் களஞ்சியத்திற்கு, குப்பை ஏற்றிச் செல்லும்...\nஅம்பாறை, மட்டக்களப்பு மாட்டங்களில் பிற்பகலில் மழை\nதென்மேல் திசையிலான மழை, காற்று தொடரும்நாடு முழுவதும், குறிப்பாக மத்திய...\nசீனாவின் டொங்க்வான் நகரில் அண்மையில் இடம்பெற்ற Developer மாநாட்டில் Huawei...\nநியூசிலாந்து உடனான ரி20 குழாம் அறிவிப்பு\nஇலங்கை வந்துள்ள நியூசிலாந்து அணியுடனான ரி 20 கிரிக்கெட் தொடருக்கான 15 பேர்...\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nதெருவிற்கு கிரவல் போடுவதினால் வறுமை தீராது. குளத்தின் நீர் வற்றாமல் இருக்க வழிவகை செய்ய மக்கள் பிரநிகள் கவனத்திற்கு கொண்டு செல்லுங்கள்\nதமிழ் மக்களுக்காக குரல்கொடுப்பது தமிழ் தேசிய கூட்டமைப்பு மட்டுமே\nபத்து வருடங்களாக உங்களை ஒற்றுமையாக பாராளுமன்றத்திற்கு அனுப்பினோம், இது வரை சாதித்ததை பட்டியலிடுங்கள் பார்க்கலாம். யுத்தம் முடிந்து 10 வருடங்கள் கடந்து விட்டன. வாழைச்சேனை காகித ஆலை, பரந்தன் இராசாயன...\nபலாலி விமான நிலைய அபிவிருத்தி\nபலாலியிலிருந்து விமான சேவைகள் ஆரம்பமாகின் வடமாகாணத���தவர்கள் கொழும்பு செல்வது அங்கு தங்குவது, கட்டுநாயக்காவிற்கு பயணமாவது போன்றவற்றிகான செலவு மீதமாகும். நேரமும், சிரமமும் குறையும்.\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.orphek.com/atlantik-pendant-300-par-test-45-degree-lens/", "date_download": "2019-08-25T15:37:57Z", "digest": "sha1:LMCN7522H43VDR3TQOV2BHHBLJ7577EO", "length": 10873, "nlines": 75, "source_domain": "ta.orphek.com", "title": "அட்லாண்டிக் பெண்டண்ட் 300 PAR டெஸ்ட்- 45 டிகிரி லென்ஸ் • ரீஃப் அக்வாரியம் எல்இடி லைட்டிங் • ஆர்ஃபெக்", "raw_content": "\nஆர்ஃபெக் ரீஃப் அக்வாரியம் எல்.ஈ.டி விளக்கு\nLED Vs மெட்டல் ஹாலைட்\nஅல்லது 120 / 90 / 60 பார்\nOrphek ஐ தொடர்பு கொள்ளவும்\nஅட்லாண்டிக் பெண்டண்ட் 300 PAR டெஸ்ட்- 45 டிகிரி லென்ஸ்\n45 டிகிரி லென்ஸ், X டிகிரி டிகிரி லென்ஸ் மற்றும் குவிந்த லென்ஸை விட PAR ஐ விட ஆழமாக வழங்க பயன்படுத்தப்படுகிறது. இந்த லென்ஸுக்கு பொதுவான பயன்பாடுகளானது கோரல் ரீஃப் டாங்கிகள் 60 அடி (8m) மற்றும் ஆழமானவை மற்றும் சுறா lagoons மற்றும் திறந்த கடல் அமைப்புகள் 2.44 அடி (14m) விட ஆழமான கடல் அமைப்புகள் ஆகும்.\n45 டிகிரி லென்ஸ் PAR டெஸ்டிங் ஒரு 10 அடி x 8 அடி பகுதியில் (3.05m x 2.44m) முடிக்கப்பட்டது. X மற்றும் X அச்சில் 1 அடி (30.48cm) அதிகபட்சம் அளவீடுகளை எடுத்துக்கொள்ளப்பட்டது. ஒவ்வொரு லென்ஸ் விருப்பமும் சோதனைகளின் பயனை அதிகரிப்பதற்காக மிகவும் பொதுவான உயரங்களில் சோதனை செய்யப்பட்டது.\nமின்சார சோதனை முறையில் அமைக்கப்பட்டுள்ள Apogee MQ-200 குவாண்டம் சென்சார் பயன்படுத்தி PAR சோதனை நடத்தப்பட்டது. பிபிஎஃப் அலகுகளில் அலகு அளவுகள் ( Mol m-2 s-1). ஒவ்வொரு கட்டத்திலும் எக்ஸ்எம்எல் அளவீடுகள் எடுக்கப்பட்டன, சராசரியாக இறுதி வரைபடங்களில் வாசிப்பு பயன்படுத்தப்பட்டது. தகவல் மைக்ரோசாஃப்ட் எக்ஸெல் தொகுப்பில் பதிவு செய்யப்பட்டது மற்றும் அடுக்குகளாக மாற்றப்பட்டது. ஒவ்வொரு சோதனைக்குமான XLL அடுக்குகள் மேல்நிலை விநியோகம் (பாதுகாப்புப் பகுதி) மற்றும் பக்க பார்வை மேற்பரப்பு சதி அடைய PAR மதிப்புகள் காட்டும்.\nதயவுசெய்து எங்கள் படிவத்தை நிரப்பவும், எங்கள் குழு விரைவில் உங்களைத் தொடர்புகொள்ளவும்\nபதிப்புரிமை 2009-Orphek Aquarium LED விளக்குகள் © எக்ஸ்\nஉங்கள் அனுபவத்தை மேம்படுத்த இந்த வலைத்தளம் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. இதை நீங்கள் சரி என்று கருதிக் கொள்கிறோம், ஆனால் நீங்கள் விரும்பி��ால், நீங்கள் விலகலாம். குக்கீ அமைப்புகள்ஏற்றுக்கொள்\nதனியுரிமை & குக்கீகள் கொள்கை\nவலைத்தளத்தின் மூலம் நீங்கள் செல்லவும் போது உங்கள் அனுபவத்தை மேம்படுத்த இந்த வலைத்தளம் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. இந்த குக்கீகளில் இருந்து, அவற்றின் உலாவிக்கு அவசியமாக வகைப்படுத்தப்படும் குக்கீகள் உங்கள் உலாவியில் சேமித்து வைக்கப்பட்டுள்ளன, ஏனெனில் வலைத்தளத்தின் அடிப்படை செயல்பாட்டிற்காக அவை அவசியமானவை. மூன்றாம் தரப்பு குக்கீகளை நாங்கள் பயன்படுத்துகிறோம், மேலும் இந்த வலைத்தளத்தைப் பயன்படுத்துவது எப்படி என்பதைப் புரிந்து கொள்ள உதவுகிறது. இந்த குக்கீகள் உங்கள் உலாவியில் மட்டுமே உங்கள் ஒப்புதலுடன் சேமிக்கப்படும். இந்த குக்கீகளைத் தெரிவுசெய்வதற்கான விருப்பமும் உள்ளது. ஆனால் இந்த குக்கீகளில் சிலவற்றைத் தேர்வுசெய்வது உங்கள் உலாவல் அனுபவத்தில் விளைவை ஏற்படுத்தலாம்.\nவலைத்தளத்தின் மூலம் நீங்கள் செல்லவும் போது உங்கள் அனுபவத்தை மேம்படுத்த இந்த வலைத்தளம் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. இந்த குக்கீகளில் இருந்து, அவற்றின் உலாவிக்கு அவசியமாக வகைப்படுத்தப்படும் குக்கீகள் உங்கள் உலாவியில் சேமித்து வைக்கப்பட்டுள்ளன, ஏனெனில் வலைத்தளத்தின் அடிப்படை செயல்பாட்டிற்காக அவை அவசியமானவை. மூன்றாம் தரப்பு குக்கீகளை நாங்கள் பயன்படுத்துகிறோம், மேலும் இந்த வலைத்தளத்தைப் பயன்படுத்துவது எப்படி என்பதைப் புரிந்து கொள்ள உதவுகிறது. இந்த குக்கீகள் உங்கள் உலாவியில் மட்டுமே உங்கள் ஒப்புதலுடன் சேமிக்கப்படும். இந்த குக்கீகளைத் தெரிவுசெய்வதற்கான விருப்பமும் உள்ளது. ஆனால் இந்த குக்கீகளில் சிலவற்றைத் தேர்வுசெய்வது உங்கள் உலாவல் அனுபவத்தில் விளைவை ஏற்படுத்தலாம்.\nவலைத்தளத்திற்கு ஒழுங்காக செயல்பட தேவையான குக்கீகள் அவசியமானவை. இந்த வகை வலைத்தளத்தின் அடிப்படை செயல்பாடுகள் மற்றும் பாதுகாப்பு அம்சங்களை உறுதி செய்யும் குக்கீகளை மட்டுமே உள்ளடக்கியுள்ளது. இந்த குக்கீகள் எந்த தனிப்பட்ட தகவலையும் சேமிக்கவில்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.orphek.com/orphek-reveals-test-results/", "date_download": "2019-08-25T16:25:29Z", "digest": "sha1:CCHPIGJP3PNRWJAUWQQC5FMYCYYTCUE2", "length": 19425, "nlines": 106, "source_domain": "ta.orphek.com", "title": "ORPHEK சோதனை முடிவுகள் • ரீஃப் அக்வ���ரியம் எல்இடி லைட்டிங் • ஆர்ஃபெக்", "raw_content": "\nஆர்ஃபெக் ரீஃப் அக்வாரியம் எல்.ஈ.டி விளக்கு\nLED Vs மெட்டல் ஹாலைட்\nஅல்லது 120 / 90 / 60 பார்\nOrphek ஐ தொடர்பு கொள்ளவும்\nORPHEK டெஸ்ட் முடிவுகளை வெளிப்படுத்துகிறது\nORPHEK டெஸ்ட் முடிவுகளை வெளிப்படுத்துகிறது\nCORAL GROW மற்றும் CORAL வண்ண திட்டங்கள்\nATLANTIK LED PENDANT முன் நிறுவப்பட்டது\nஆர்பெக் பல்வேறு பவளமான பவளங்களைத் தேர்ந்தெடுத்தது, பவளப்பாறை வளர ஒரு சோதனை நடத்தப்பட்டது\nபவள வண்ண திட்டம் அட்லாண்டிக் எல்இடி பதக்கத்தில் அம்சத்தை நிறுவும் முன்.\nஅட்லாண்டிக் வடிவமைப்பு குழுவின் இலக்கானது அட்லாண்டிக் எல்இடி பதக்கத்தில் எட்டு முன் நிறுவப்பட்ட நிரல்களை இணைக்க வேண்டும். இது பயனர்களுக்கு பல்வேறு பயன்பாடுகளுக்கான திட்டங்களைத் தேர்ந்தெடுப்பது கூடுதல் திட்டங்களைத் தருவதோடு, மூன்று தேர்ந்தெடுக்கப்பட்ட ஃப்ளோரோரோடைட்களை சேமித்து வைக்கும். இந்தத் திட்டங்களை நிறுவும் முன், ஒவ்வொரு திட்டமும் நோக்கம் கொண்டதாக இருக்கும், மற்றும் குறிப்பிடத்தக்க காட்சி முடிவுகளுடன் செயல்படுவதை உறுதிப்படுத்துவதற்கு சோதனைகள் நடத்தப்பட வேண்டும்.\nஎங்கள் அட்லாண்டிக்கு மிக உயர்ந்த அடர்த்தி ஒளியை உருவாக்கும் திறனைக் கொண்டிருப்பதால், புதிய அட்லாண்டிக் பயனர்களை நிரல் 1, Slow Acclimation உடன் தொடங்க பரிந்துரைக்கிறோம், மேலும் தீவிரமாக அதிகரிக்கும் மற்றும் / அல்லது மற்றொரு திட்டத்தை செயல்படுத்துவதற்கு இரண்டு வாரங்களுக்கு இந்த திட்டத்தை பயன்படுத்துங்கள்.\nஎங்கள் சோதனை நடத்த நாங்கள் பயன்படுத்திய திட்டம் நிரல் 5, வண்ண + பவள வளர்ச்சி மற்றும் மிகவும் கீழே கிராஃபிக் குறிப்பிடப்பட்டுள்ளது.\nகுறிப்பு: முன் பட்டியலிடப்பட்ட நிரல்களில் ஒளியின் அனைத்து நான்கு சேனல்களிலும் ஒளிப்படக் காலம் மற்றும் ஒளி தீவிரத்தை சித்தரிக்க கீழே உள்ள வரைபடங்கள் காட்டப்படுகின்றன. ஒரு PC இல் நிரலாக்க மென்பொருள் ஓபெர்ஸ்க் வழங்கவில்லை.\nவெளிச்சம் 1 கட்டுப்பாடுகள் 24 நீல 460n எல்.ஈ. டி.\nவெளிச்சம் 2 அட்லாண்டிக்கில் உள்ள எங்கள் பிரகாசமான சேனலாகும் 28 உயர் Kelvin வெள்ளை LED க்கள்.\nவெளிச்சம் 3 இரவு நேரம் பார்ப்பதற்கு பயனுள்ளதாக இருக்கும் (நிலவொளி) மற்றும் கூடுதலாக 460nm நீல எல்.ஈ. டி பயன்படுத்தலாம். இந்த சேனல் எட்டு கூடுதல் 1nm நீல மற்றும் 460 உயர்ந்த UV எல்.ஈ. எல்.இ.வை பவள வள��்ச்சியை மேலும் தூண்டுகிறது.\nவெளிச்சம் 4 2 வெள்ளை, எல்.ஈ. டி மற்றும் எல்.ஈ. எல்.ஈ. எல்.ஈ. டி வழங்குவதன் மூலம் ஒளியுணர்வுக்கு கூடுதல் ஆதரவு வழங்குகிறது. சிவப்பு எல்.ஈ.க்கள் குளோரோபிளை ஏ மற்றும் பி உற்பத்தி தூண்டுகின்றன, இது உயிரியல் வளர்ச்சி மற்றும் ஆரோக்கியத்திற்காக அவசியம்.\nமேலே உள்ள வரைபடத்தால் நீங்கள் பார்க்க முடியும், மொத்தத்தில் ஒரு நாளைக்கு எட்டு மணிநேரத்திற்கு அல்லது ஃப்ளோபிரீயோடு மட்டுமே பயன்படுத்தப்படுகிறது, அனைத்து சேனல்களிலும் இல்லை. பிரகாசமான சேனலைக் கொண்டிருக்கும் பிரகாசமான 100, photoperiod இன் போது மூன்று மணிநேரத்திற்கு அதிகபட்சமாக 2% தீவிரத்தை தாண்டியது. மேற்கூறிய அட்டவணையைத் தொடர்ந்து, எந்தவொரு சேனல்களும் ஒளிப்படக் காலகட்டத்தின்போது கொடுக்கப்பட்ட காலத்திலேயே கொடுக்கப்பட்ட தீவிரத்தன்மையை தெளிவாகக் காண்பிக்கும்.\nகீழே கொடுக்கப்பட்டுள்ள படங்கள் இந்த பரிசோதனையின் முடிவுகளை காண்பிக்கின்றன இரண்டு மாதங்கள். தினசரி அவதானிப்புகள் செய்யப்பட்டன, குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஆவணப்படுத்தப்பட்டு, நீர் அளவுருக்கள் கால்சியம், மெக்னீசியம், டி.கே.ஹெச் மற்றும் நல்ல பவள வளர்ச்சிக்கான தேவையான முக்கிய உறுப்புகளுக்கு தண்ணீர் அளவுருக்கள் பராமரிக்கப்பட்டன. எல்லா புகைப்படங்களும் ஒரு பெண்டாக்ஸி ஒபியோ W80 நீர் ஆதார காமிராவுடன் எடுக்கப்பட்டன, மறுபுறம் தவிர எந்த விதத்திலும் ஃபோட்டோ ஷாப் அல்லது திருத்தப்படவில்லை.\nஇந்த அக்ரோபோரா ஸ்பெசி இந்த புகைப்படத்தினால் சாட்சியமாக இருப்பதற்கு மிகவும் நல்ல எலும்பு வளர்ச்சி கண்டிருக்கிறது\nஅக்ரோபோரா ஸ்பெசி வேகமாக எலும்பு வளர்ச்சி வேகமாக மேலே உள்ள படத்தில் காட்டப்பட்டுள்ளது.\nஇந்த Galaxea Coral சிறந்த polyp நீட்டிப்பு மற்றும் மிகவும் நல்ல நிறம் உருவாக்கப்பட்டது.\nநமது சோதனையின் போது பவளப் பளபளப்பான இந்த வண்ணமயமான வண்ணம் மற்றும் விரிவாக்கம் வளர்ந்தது.\nஇந்த லோபோஃபில்லியா சிறந்த சதை விரிவாக்கம் மற்றும் மிகவும் நல்ல நிறத்தை வெளிப்படுத்துகிறது\nஇந்த பறவை நெஸ்ட் கோரல் சிறந்த காரணமாக மிகைப்படுத்தப்பட்ட பாலிப் விரிவாக்கம் காட்டுகிறது\nஅட்லாண்டிக் எல்இடி பதக்கத்தால் வழங்கப்பட்ட ஸ்பெக்ட்ரம். மேம்படுத்தப்பட்ட வளர்ச்சியும் காணப்படுகிறது.\nஇந்த கவுல்ஸ்டிரியா ஸ்பெசி நல்ல சதை நீட்டிப்பு மற்றும் வண்ணம் காட்சிப்படுத்தியது\nமேலே உள்ள கூடுதல் சோதனை புகைப்படங்கள் எங்கள் அட்லாண்டிக் எல்இடி பெண்டண்ட் பயன்படுத்தி உங்கள் பவளங்களிலிருந்து எதிர்பார்க்கக்கூடிய வளர்ச்சி மற்றும் நிறத்தை சித்தரிக்கின்றன. நீங்கள் உங்கள் சொந்த photoperiod நிரல் போது பரிந்துரைக்கப்படுகிறது, நீங்கள் மேலே காட்டப்பட்டுள்ளது பவள நிறத்தில் + வளர்ச்சி வரைபடத்தில் கோடிட்டு இதே போன்ற முறை பின்பற்ற. நீலத்தின் அதிக சதவீதம் எப்போதும் பரிந்துரைக்கப்படுகிறது.\nOrphek கூகிள் தொகுப்பு பக்கம்\nதயவுசெய்து எங்கள் படிவத்தை நிரப்பவும், எங்கள் குழு விரைவில் உங்களைத் தொடர்புகொள்ளவும்\nபதிப்புரிமை 2009-Orphek Aquarium LED விளக்குகள் © எக்ஸ்\nஉங்கள் அனுபவத்தை மேம்படுத்த இந்த வலைத்தளம் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. இதை நீங்கள் சரி என்று கருதிக் கொள்கிறோம், ஆனால் நீங்கள் விரும்பினால், நீங்கள் விலகலாம். குக்கீ அமைப்புகள்ஏற்றுக்கொள்\nதனியுரிமை & குக்கீகள் கொள்கை\nவலைத்தளத்தின் மூலம் நீங்கள் செல்லவும் போது உங்கள் அனுபவத்தை மேம்படுத்த இந்த வலைத்தளம் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. இந்த குக்கீகளில் இருந்து, அவற்றின் உலாவிக்கு அவசியமாக வகைப்படுத்தப்படும் குக்கீகள் உங்கள் உலாவியில் சேமித்து வைக்கப்பட்டுள்ளன, ஏனெனில் வலைத்தளத்தின் அடிப்படை செயல்பாட்டிற்காக அவை அவசியமானவை. மூன்றாம் தரப்பு குக்கீகளை நாங்கள் பயன்படுத்துகிறோம், மேலும் இந்த வலைத்தளத்தைப் பயன்படுத்துவது எப்படி என்பதைப் புரிந்து கொள்ள உதவுகிறது. இந்த குக்கீகள் உங்கள் உலாவியில் மட்டுமே உங்கள் ஒப்புதலுடன் சேமிக்கப்படும். இந்த குக்கீகளைத் தெரிவுசெய்வதற்கான விருப்பமும் உள்ளது. ஆனால் இந்த குக்கீகளில் சிலவற்றைத் தேர்வுசெய்வது உங்கள் உலாவல் அனுபவத்தில் விளைவை ஏற்படுத்தலாம்.\nவலைத்தளத்தின் மூலம் நீங்கள் செல்லவும் போது உங்கள் அனுபவத்தை மேம்படுத்த இந்த வலைத்தளம் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. இந்த குக்கீகளில் இருந்து, அவற்றின் உலாவிக்கு அவசியமாக வகைப்படுத்தப்படும் குக்கீகள் உங்கள் உலாவியில் சேமித்து வைக்கப்பட்டுள்ளன, ஏனெனில் வலைத்தளத்தின் அடிப்படை செயல்பாட்டிற்காக அவை அவசியமானவை. மூன்றாம் தரப்பு குக்கீகளை நாங்கள் பயன்படுத்துக���றோம், மேலும் இந்த வலைத்தளத்தைப் பயன்படுத்துவது எப்படி என்பதைப் புரிந்து கொள்ள உதவுகிறது. இந்த குக்கீகள் உங்கள் உலாவியில் மட்டுமே உங்கள் ஒப்புதலுடன் சேமிக்கப்படும். இந்த குக்கீகளைத் தெரிவுசெய்வதற்கான விருப்பமும் உள்ளது. ஆனால் இந்த குக்கீகளில் சிலவற்றைத் தேர்வுசெய்வது உங்கள் உலாவல் அனுபவத்தில் விளைவை ஏற்படுத்தலாம்.\nவலைத்தளத்திற்கு ஒழுங்காக செயல்பட தேவையான குக்கீகள் அவசியமானவை. இந்த வகை வலைத்தளத்தின் அடிப்படை செயல்பாடுகள் மற்றும் பாதுகாப்பு அம்சங்களை உறுதி செய்யும் குக்கீகளை மட்டுமே உள்ளடக்கியுள்ளது. இந்த குக்கீகள் எந்த தனிப்பட்ட தகவலையும் சேமிக்கவில்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D.pdf/63", "date_download": "2019-08-25T15:54:01Z", "digest": "sha1:6KXDIULDOFA4Y4VYKTYCBOSUPVET5676", "length": 7205, "nlines": 78, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அங்கும் இங்கும்.pdf/63 - விக்கிமூலம்", "raw_content": "\n“இப்படி நாடு முழுவதும், பல ஊர்களில், பல பிரிவினருக்கும் விடுதிகன் இருப்பதால், எளிதாக அதிகச் செலவில்லாமல், விடுமுறை விடுதிகளால் நலம் பெறுகின்றனர் எங்கள் மக்கள்” - இது தோழரின் பதில்.\nகருங்கடலைச் சுற்றி இத்தஃகைய நலவிடுதிகள் ஏராளம். இங்கு, அச்சமின்றி கடல் நீராட ஏராளமான இடங்கள் இயற்கையாக அமைந்துள்ளனவாம். கருங்கடலும் அதிக கொந்தளிப்பு இல்லாதது. நாங்கள் சென்றபோது பெரிய ஏரிகளில் வீசுகிற அளவு அலைகூட இல்லை. பல இடங்களில் கரையிலிருந்து நெடுந்தூரத்திற்கு ஆழம் மிகக் குறைவு. எனவே ஆபத்தின்றி கடல் நீராடலாம்.\nஇதை அறிந்து, நாங்கள் அதற்கேற்ற உடையோடும். மனப்போக்கோடும் யால்டா பேய்ச் சேர்த்தோம். அங்குப்போ ய்ச் சேர பிற்பகல் ஆகிவிட்டது. ஆகவே, உண்டு, சிறிது இளைப்பாறி விட்டு, ஊர் கற்றிப் பார்த்தோம்.\nபின்னர் துறையொன்றிற்குச் சென்றோம்; வழியிலே வயோதிகர் ஒருவர் எங்களைக் கண்டார்; வழிமறித்தார்.\nஅவர் பழுத்த பழமாக இருந்தார்; எங்களுடன் வந்த அம்மையாரை - இந்தியப் பெண்மணியை - உற்றுப் பார்த்தார். கண்ணிர் பொலபொலவென்று உதிர்ந்தது. “பல ஆண்டுகளுக்கு முன் இறந்து போன ஒரே மகளைப் போலவே நீர் இருக்கிறாய் அம்மா நீ வாழ்க” என்று தலைமேல் கையை வைத்து வாழ்த்தினார். தம்மோடு ஒட்டலுக்கு வந்து தேந��ர் அருந்தும்படி வேண்டினார். இவற்றை எங்களுக்கு ஆங்கிலத்தில் சொன்ன மொழிபெயர்ப்பாளர் எங்கள் பணிவான மறுப்பை அப்பெரியவருக்குச் சொல்லி அமைதிப்படுத்தி அனுப்பினார்.\nபெரியவரின் கண்ணி, என் துக்கத்தை எனக்கு நினைவு படுத்திவிட்டது. பல்லைக் கடித்துக்கொண்டு, மற்றவர்\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 8 ஆகத்து 2018, 04:50 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2009/07/14/tn-charges-filed-against-vaiko-in-cms-defamation.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-08-25T16:22:16Z", "digest": "sha1:S5C6RUP4NTFOT45R4XG3BNGTCZUNKMZP", "length": 15491, "nlines": 186, "source_domain": "tamil.oneindia.com", "title": "கருணாநிதி வழக்கு-வைகோ மீது குற்றச்சாட்டுகள் பதிவு | Charges filed against Vaiko in CM's defamation case, வைகோ மீது குற்றச்சாட்டுகள் பதிவு - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅருண் ஜெட்லி உடல் டெல்லியில் தகனம் செய்யப்பட்டது\n1 min ago தமிழகத்தில் எந்தவிதத்திலும் தீவிரவாதம் தலைதூக்காது.. மக்கள் அச்சப்பட தேவையில்லை.. ஜெயக்குமார்\n36 min ago உழைப்பைத் தவிர வேறு அறியாதவர்கள்.. பொறுப்பு அதிகரித்திருப்பதை உணர்கிறேன்... உதயநிதி ஸ்டாலின்\n1 hr ago ஒரே சமயத்தில் மூன்று அரசு வேலைகளில் பணியாற்றிய சுரேஷ்.. 30 வருஷம் சம்பளமும் வாங்கியருக்காரு\n2 hrs ago திருப்போரூர் கோயில் வளாகத்தில் மர்ம பொருள் வெடிப்பு.. ஒருவர் சாவு.. 4பேர் படுகாயம்.. பரபரப்பு\nTechnology ரூ.20 முதல் ரீசார்ஜ்களுக்கு அதிரடியாக சலுகைகளை அள்ளிவீசி வோடபோன்.\nSports World Badminton 2019: தாயின் பிறந்த நாளில் தங்கம்.. சாதித்த பி.வி. சிந்து..\nFinance இனி இதெல்லாம் விலை குறையும்.. மத்திய அரசு அதிரடி\nMovies கஞ்சா குடிச்சிருக்கேன், புத்தருக்கு போதிமரம்னா, எனக்கு போதை மரம்: பாக்யராஜ்\nAutomobiles அரசின் அதிரடி அறிவிப்புகள், புது கார், டூவீலர்கள் லான்ச் நீங்கள் மிஸ் பண்ண கூடாத முக்கிய செய்திகள்\nLifestyle சூரியபகவானின் அத்தனை ஆசிகளையும் பெற்ற ராசிக்காரர் யார் தெரியுமா\nEducation டெட் தேர்வில் தோல்வி: கேள்விக்குறியான 1,500 ஆசிரியர்களின் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகருணாநி��ி வழக்கு-வைகோ மீது குற்றச்சாட்டுகள் பதிவு\nசென்னை: முதல்வர் கருணாநிதி தொடர்ந்த அவதூறு வழக்கில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மீது இன்று எழும்பூர் தலைமை பெருநகர குற்றவியல் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன.\nகடந்த மே மாதம் புரசைவாக்கத்தில் நடந்த ஈழத் தமிழர் ஆதரவு பொதுக் கூட்டத்தில் பேசிய வைகோ,\nஇயக்குனர் பாரதிராஜாவிந் அலுவலகம் தாக்கப்பட்டதற்கு முதல்வர் கருணாநிதியின் தூண்டுதலே காரணம் என்று குற்றம் சாட்டனார்.\nஇது கருணாநிதியின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்திவிட்டதாகக் கூறி வைகோ மீது எழும்பூர் நீதிமன்றத்தில் அமைச்சர் ஆற்காடு வீராசாமி வழக்குத் தொடர்ந்தார்.\nஇந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இதையடுத்து வைகோ நீதிமன்றத்தில் ஆஜரானார். அப்போது அவர் மீதான குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன.\nவைகோவிடம், உங்கள் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு என்ன சொல்கிறீர்கள் என்று நீதிபதி கேட்டபோது, நான் குற்றவாளி அல்ல, இந்த குற்றச்சாட்டுகளை மறுக்கிறேன் என்றார்.\nஇதையடுத்து வழக்கு விசாரணையை அடுத்த மாதம் 8ம் தேதிக்கு நீதிபதி ஒத்தி வைத்தார்.\nவெளியில் வந்த வைகோ நிருபர்களிடம் கூறுகையில்,\nதமிழக அரசு பழி வாங்கும் நோக்கத்துடன் செயல்படுகிறது. மதிமுகவினர் தொடர்ந்து கைது செய்யப்படுகிறார்கள். நாஞ்சில் சம்பத் உள்ளிட்ட முன்னணி நிர்வாகிகள் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற அடக்குமுறைகளை கண்டு நாங்கள் அஞ்சப் போவதில்லை. நிச்சயம் நீதியே வெல்லும் என்றார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nகருணாநிதி, திமுகவை புறக்கணித்து திருக்குறள் மாநாடா கொந்தளிக்கும் திராவிடர் இயக்க ஆதரவாளர்கள்\nஉதயநிதி ஸ்டாலின் பெயருக்கு பெங்காலியில் அர்த்தம் கூறி அசரடித்த மம்தா.. திக்குமுக்காடிய ஸ்டாலின்\nகலைஞர் சிலை திறப்பு.. பானர்ஜி யூ ஆர்... ஆங்கிலத்தில் நாராயணசாமி சொன்ன வார்த்தை.. நெகிழ்ந்த மம்தா\nமாநில சுயாட்சிக்கு அச்சுறுத்தல்.. திமுக விடாது.. கருணாநிதி சிலை திறப்பு விழாவில் ஸ்டாலின் ஆவேசம்\nகாஷ்மீரில் நடந்தது நாளை தமிழ்நாட்டிலும் நடக்கும்.. கருணாநிதி சிலை திறப்புவிழாவில் மமதா எச்சரிக்கை\nஒரே நாடு, ஒரே ஜாதி என்ற�� சட்டம் கொண்டுவாங்க.. கருணாநிதி சிலை திறப்பு விழாவில் வீரமணி ஆவேசம்\nகருணாநிதி மறைந்துவிட்டார் என்பதை இப்போது கூட நம்ப முடியவில்லை.. உருக்கமாக பேசிய வைரமுத்து\nசிரித்த முகத்தோடு கம்பீரமான கருணாநிதி சிலை.. முரசொலி அலுவலகத்தில் திறந்து வைத்தார் மமதா பானர்ஜி\nசாமானியர்களின் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்திய கருணாநிதியின் அற்புத திட்டங்கள்\nஆயிரம் கருத்து வேறுபாடுகள் இருக்கட்டும்.. கருணாநிதிக்கு இதயப்பூர்வமான அஞ்சலி.. மைத்ரேயன் பரபர பதிவு\nஉன் சக்கர நாற்காலியின் சப்தம் கேட்பது எப்போது\nகருணாநிதிக்கு ஒரு வாக்கு கொடுத்தேன்.. கடைசி வரை அதை காப்பேன்.. மெரினாவில் கலங்கிய வைகோ\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nkarunanidhi கருணாநிதி mdmk மதிமுக வைகோ vaiko vinayagar chaturthi முதல்வர் veerasamy குற்றச்சாட்டு நீதிமன்றம் arcot பதிவு defamation\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/international/plants-hijacked-make-polio-vaccine-293004.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-08-25T16:27:48Z", "digest": "sha1:OKMWEIGSVZS5JNF2AUW6MLVFC52XJH3T", "length": 29925, "nlines": 235, "source_domain": "tamil.oneindia.com", "title": "தாவரங்களை போலியோ தடுப்பு மருந்தாக மாற்றும் முயற்சி வெற்றி? | Plants 'hijacked' to make polio vaccine - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅருண் ஜெட்லி உடல் டெல்லியில் தகனம் செய்யப்பட்டது\n6 min ago தமிழகத்தில் எந்தவிதத்திலும் தீவிரவாதம் தலைதூக்காது.. மக்கள் அச்சப்பட தேவையில்லை.. ஜெயக்குமார்\n42 min ago உழைப்பைத் தவிர வேறு அறியாதவர்கள்.. பொறுப்பு அதிகரித்திருப்பதை உணர்கிறேன்... உதயநிதி ஸ்டாலின்\n1 hr ago ஒரே சமயத்தில் மூன்று அரசு வேலைகளில் பணியாற்றிய சுரேஷ்.. 30 வருஷம் சம்பளமும் வாங்கியருக்காரு\n2 hrs ago திருப்போரூர் கோயில் வளாகத்தில் மர்ம பொருள் வெடிப்பு.. ஒருவர் சாவு.. 4பேர் படுகாயம்.. பரபரப்பு\nTechnology ரூ.20 முதல் ரீசார்ஜ்களுக்கு அதிரடியாக சலுகைகளை அள்ளிவீசி வோடபோன்.\nSports World Badminton 2019: தாயின் பிறந்த நாளில் தங்கம்.. சாதித்த பி.வி. சிந்து..\nFinance இனி இதெல்லாம் விலை குறையும்.. மத்திய அரசு அதிரடி\nMovies கஞ்சா குடிச்சிருக்கேன், புத்தருக்கு போதிமரம்னா, எனக்கு போதை மரம்: பாக்யராஜ்\nAutomobiles அரசின் அதிரடி அறிவிப்புகள், புது கார், டூவீலர்கள் லான்ச் நீங்கள் மிஸ் பண்ண கூடாத முக்கிய செய்திகள்\nLifestyle சூரியபகவானின் அத்தனை ஆசிகளையும் பெற்ற ராசிக்காரர் யார் தெரியுமா\nEducation டெட் தேர்வில் தோல்வி: கேள்விக்குறியான 1,500 ஆசிரியர்களின் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதாவரங்களை போலியோ தடுப்பு மருந்தாக மாற்றும் முயற்சி வெற்றி\nபோலியோ தடுப்பு சக்தியுடையதாக உருவாக்கும் வகையில் தாவர இலைகளை மாற்றியமைத்து கொள்வதில் வெற்றிபெற்றிருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.\nதடுப்பு மருந்து தயாரிப்பு முறையை மாற்றியமைக்கும் சாத்தியக்கூறுகளில் முக்கியத்துவம் வாய்ந்த வெற்றியாக இது பார்க்கப்படுகிறது.\nஇத்தகைய செயல்முறையால், செலவு குறைவாகவும், எளிதாகவும், விரைவாகவும் தடுப்பு மருந்து தயாரிக்கலாம் என்று நோர்ஃபோல்கிலுள்ள ஜான் இன்ஸ் மையத்தின் விஞ்ஞானிகள் அணியினர் கூறியுள்ளனர்.\nஇதனால், போலியோவை ஒழிப்பதோடு, உலக நாடுகள் திடீரென எதிர்நோக்குகின்ற ஜிகா வைரஸ் அல்லது ஈபோலா போன்ற அச்சுறுத்தல்களுக்கும் இந்த அணுகுமுறை உதவும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.\nஇந்த ஆய்வில் கிடைத்திருக்கும் வெற்றிகள் சுவாரசியமானதாகவும், முக்கியமானதாகவும் இருப்பதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.\nபோலியோ வைரஸூக்கு எதிர்ப்பாக அமைந்துள்ள இந்த தடுப்பு மருந்து, \"வைரஸ் போன்ற துகள்\" என்று அழைக்கப்படுகிறது.\nகாணாமல் போகும் செளதி அரேபிய இளவரசர்கள்: காரணம் என்ன\n2017 புகைப்படப் போட்டி: நடுவர்களை வியக்க வைத்த புகைப்படங்கள் எவை\nஇதனுடைய வெளிப்புறத்தை பார்த்தால் போலியோ வைரஸ் போன்று தோன்றுகிறது. ஆனால், மனித பொம்மை வடிவத்திற்கும், உண்மையான மனிதருக்கும் இடையே காணப்படும் வேறுபாட்டைபோல உள்புறத்தில் இது வெறுமையாக உள்ளது.\nநோய் எதிர்ப்பு அமைப்புக்கு தேவைப்படும் எல்லா சிறப்பு அம்சங்களையும் இது கொண்டுள்ளது. ஆனால், நோய்தொற்றை ஏற்படுத்தக்கூடிய பொருட்கள் எதுவுமில்லை.\nபுகையிலை தாவரத்தோடு தொடர்புடைய செடியின் வளர்சிதை மாற்றத்தை தடுத்து நிறுத்தி, மாற்றியமைத்த விஞ்ஞானிகள், அதனுடைய இலையை போலியோ தடுப்பு மருந்து தயாரிக்கும் \"தொழிற்சாலையாக\" உருவாக்கியுள்ளனர்.\nமுதலில், அந்த தாவரம் பின்பற்றி வளர வேண்டிய புதிய கட்டளைகளை உருவாக்க வேண்டியிருந்தது.\nஇதனுடைய வெளிப்புறத்தை போலியோ வைரஸாக மாற்றுவதற்கு ஆரம்ப பொருளாக மரபணு குறியீடுகள் இருந்தன.\nதாவரங்களை இயற்கையாகவே நோய் தொற்றுக்கு உள்ளாக்கும் வைரஸூக்களின் பொருட்களோடு இணைப்பதன் மூலம், இது மேம்படுத்தப்படுகிறது.\nஇந்த புகையிலையை நோய் தொற்றுக்கு உள்ளாக்கும் மண் பாக்டீரியாவிற்கு புதிய கட்டளைகள் வழங்கப்படுகின்றன.\nஅதில், நோய் தொற்று ஏற்பட்டவுடன், இந்த தாவரங்கள் மரபணு கட்டளைகளை பின்பற்றி, வைரஸ் போன்ற துகள்களை உருவாக்க தொடங்குகின்றன.\n'சிறுநீர் கழிக்க ஆண்களுக்கும், பெண்களுக்கும் பொது கழிப்பிடம்' புதிய முயற்சி\nதேவாலயத்தில் பாவ மன்னிப்பு வழங்கும் கூண்டில் ஆபாசப்படம் எடுக்கப்பட்டதா\nநோய் தொற்று ஏற்பட்ட இலைகள் தண்ணீரோடு கலக்கப்படுகின்றன. போலியோ தடுப்பு மருந்து உறிஞ்சப்படுகிறது.\nவிலங்குகளில் நடத்தப்பட்ட சோதனையில் இந்த வைரஸ் போன்ற துகள்கள் போலியோ தாக்குதலை தடுத்துள்ளன. அவற்றின் முப்பரிமாண (3டி) அமைப்பில் நடத்தப்பட்ட பகுப்பாய்வில் அவை ஏறக்குறைய போலியோ வைரஸ் போல இருந்தன.\n\"அவற்றில் நம்பமுடியாத அளவுக்கு சரியான ஒற்றமையை காண முடிந்தது\" என்று இந்த ஜான் இன்ஸ் மையத்தின் பேராசிரியர் ஜார்ஜ் லோமோநோஸ்சோஃப் பிபிசியிடம் தெரிவித்தார்.\nஇதுவொரு மிகவும் நம்பகரமான தொழில்நுட்பம். தாவரங்களில் இருந்து தடுப்பு மருந்துகளை நாம் பெறும் காலம் வெகுதொலைவில் இல்லை என்று நம்புகிறேன்\" என்று அவர் தெரிவித்தார்.\nபோலியோ தடுப்பு மருந்துக்கு மாற்றான மருந்தை கண்டுபிடிக்கின்ற முயற்சியின் ஒரு பகுதியாக இந்த ஆய்வுக்கு உலக சுகாதார நிறுவனத்தால் நிதி ஆதரவு வழங்கப்பட்டது.\nஉறுப்புக்களை நிரந்தரமாக செயலிழக்க செய்ய காரணமாக இருக்கும் போலியோ, உலகின் பல நாடுகளுக்கு இறந்த காலத்தை சேர்ந்த ஒரு நோயாகும். ஆனால், இந்த நோய் தொற்று இன்னும் அழிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nதற்போதைய தடுப்பு மருந்துகளில் பலவீனமான போலியோ வைரஸை பயன்படுத்துவது, இத்தகைய போலியோ வைரஸ் அதனுடைய அபாயகரமான சில திரிபுகளை பெறும் ஆபத்து நிலவுகிறது. \"தடுப்பு மருந்தால் பெற்ற போலியோ வைரஸ்\" என்று இது அழைக்கப்படுகிறது.\nதமிழக முதல்வரை யாரும் ராஜிநாமா செய்ய கோராதது ஏன்\nதினகரனின் மதுரை பொதுக்கூட்டம்: முன்னாள் முதல்வர்களுக்கு சவால்\nஉயிரியல் தரநிலைகள் மற்றும் கட்டுப்பாடுக்கான ஐக்கிய ராஜ்ஜிய தேசிய நிறுவனத்திலுள்ள முதன்மை விஞ்ஞானி டாக்டர் ஆன்ட்ரு மகாடாம் இது பற்றி கருத்து தெரிவித்தபோது, \"அதிக அளவிலான வாழும் வைரஸூகளால் தற்போதைய தடுப்பு மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன. இதனால் இந்த வைரஸூகள் தற்செயலாக தப்பிக்கும் அச்சுறுத்தலும், மீண்டும் நோய் தொற்று ஏற்படும் ஆபத்தும் நிலவுகிறது\" என்று கூறியுள்ளார்.\nதற்போதைய போலியோ தடுப்பு மருந்துகளுக்கு மாற்றான மருந்தை உருவாக்கும் முயற்சிக்கு ஒரு படி நெருக்கமாக இந்த ஆய்வு நம்மை இட்டுசெல்கிறது. வைரஸ் போன்ற துகள், அடிப்படை தடுப்பு மருந்துகளை செலவு குறைவாகவும், பல்வேறு தெரிவுகளோடும் தயாரிப்பதற்கு நமக்கு வசதி வழங்குகிறது.\nஇந்த தொழில்நுட்பம் போலியோவுக்கு அல்லது தடுப்பு மருந்துக்கு மட்டுமே உரித்தானது என்றல்ல.\nசரியான மரபணு தரவு வரிசைகளை விஞ்ஞானிகள் கொண்டிருக்கும் வரை, அதிகப்படியான வைரஸூக்களில் இருந்து அவர்கள் தடுப்பு மருந்தை உருவாக்க முடியும்.\nபுற்றுநோய் சிகிச்சைகளில் பயன்படுத்தப்படுகின்ற ஆன்டிபாடிகளை உருவாக்க, தாவரங்களையும் விஞ்ஞானிகள் பயன்படுத்தியுள்ளனர்.\nகுளிர்கால காய்ச்சல் வைரஸூக்கான புதிய ஆதாரங்களாக தாவரங்களும் சோதனை செய்யப்பட்டு வருகின்றன.\nகோழி முட்டைகளில் தற்போது, இது வளர்க்கப்படுகிறது. எனவே, இதனை வளர்ச்சியடைய செய்ய பல மாதங்கள் ஆகின்றன.\nகனடா நிறுவனத்தோடு நடத்தப்பட்ட ஒரு சோதனையில், தாவரங்களில் புதிய வைரஸ் மாதிரியை இனம்காண முடியும் என்பதையும், மூன்று முதல் நான்கு வாரங்களுக்குள் ஒருவருக்கு வழங்கும் தடுப்பு மருந்தை தயாரித்துவிட முடியும் என்பதையும் தெரிய வந்துள்ளதாக பேராசிரியர் ஜார்ஜ் லோமோநோஸ்சோஃப் பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.\n\"சமீபத்தில் நாம் கண்ட ஜிகா, அதற்கு முன்னால் ஈபோலா போல, திடீரென தோன்றுகின்ற தோற்றுநோய்களை தடுக்கின்ற சக்தி கொண்ட தடுப்பு மருந்துகளை உருவாக்கும் சாத்தியக்கூற்றை இது கொண்டுள்ளது\" என்று அவர் கூறியுள்ளார்.\nஇது மிகவும் எதிர்வினையாற்றக்கூடியதாக இருப்பது இந்த தொழில்நுட்பத்தின் பெரியதொரு சிறப்பம்சமாகும்.\nதாவரங்கள் மிகவும் விரைவாக வளரக்கூடியவை. அவை வளர்வதற்கு சூரிய ஒளி, மண். தண்ணீர் மற்றும் கார்பன் டை ஆக்ஸைடு மட்டுமே போதுமானது.\nஎனவே, தடுப்பு மருந்துகளை கண்டுபிடிப்பதற்கு மல��வான மற்றும் குறைவான தொழில்நுட்பம் தேவைப்படுகின்ற தீர்வு இதுபாக இருக்கும்.\nஉயிரை வாட்டும் தொடர் தலைவலிக்கு என்ன மருந்து\nஆனால், பெரிய அளவில் தடுப்பு மருந்துகள் தயாரிப்பதில் எழக்கூடிய சிக்கல்களை இதில் இன்னும் களைய வேண்டிய நிலையுள்ளது.\nதடுப்பு மருந்துக்கு தாவரங்களை பயன்படுத்தும்போது, ஏதாவது ஆபத்து உள்ளதா என்று பார்ப்பது இன்னொரு பிரச்சனை. புகையிலை தொடர்பான தாவரம் என்றால், அந்த தடுப்பு மருந்தில் நிக்கோட்டின் உள்ளதா என்று பார்ப்பது இன்னொரு பிரச்சனை. புகையிலை தொடர்பான தாவரம் என்றால், அந்த தடுப்பு மருந்தில் நிக்கோட்டின் உள்ளதா\n\"தொடக்க முயற்சிகள் சுவாரசியமாக உள்ளன\" என்று கூறியுள்ள லண்டன் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பல்கலைக்கழக பேராசிரியர் டாக்டர் தாரிட் முக்ஹோபாதியா, \"என்றாலும். தாவரங்களை கொண்டு தடுப்பு மருந்து தயாரிப்போர் வெகு சிலரே. தற்போது தாவரங்களில் இருந்து மனிதருக்கு தடுப்பு மருந்து தயாரிக்க உரிமம் பெற்றிருப்போர் ஏறக்குறைய இல்லை\" என்று தெரிவித்திருக்கிறார்.\nசௌத் வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் உயிரி தொழில்நுட்பவியல் பேராசிரியர் டெனிஸ் மர்ஃபி. \"இதுவொரு முக்கியமான சாதனை\" என்று தெரிவித்திருக்கிறார்.\n\"தடுப்பு மருந்துகளாக தாவரங்கள் தங்களை வெளிப்படுத்துவதை நமக்கேற்ற முறையில் மாற்றி கொள்வதும், புதிய தடுப்பு மருந்துகளை சோதனை செய்வதை நோக்கி சிகிச்சை அளிப்பதை நோக்கி செல்வதும் இப்போது நம்முன் உள்ள சவாலாகும்\" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.\nமருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார் கருணாநிதி\nநைஜீரியா: பெண்கள் நடத்திய தற்கொலை தாக்குதலில் 27 பேர் பலி\nகோரக்பூர் சோகம்: '8 ஆண்டுகளுக்கு பிறகு பிறந்த இரட்டையர்களின் 8 நாள் ஆயுள்'\nகாணாமல் போகும் செளதி அரேபிய இளவரசர்கள்: காரணம் என்ன\n2017 புகைப்படப் போட்டி: நடுவர்களை வியக்க வைத்த புகைப்படங்கள் எவை\n38,000 மரங்கள் நட்ட கோவை நடத்துனர்... சிபிஎஸ்இ பாடப்புத்தகத்தில் இடம்பிடித்து சாதனை\nரூபாய் நோட்டு தடை - ஹீரோ மோட்டார் விற்பனை சரிவு - புதிய ஆலை தொடக்கம் ஒத்திவைப்பு\nமலர்களே மலர்களே.. இது என்ன கனவா... விண்வெளியில் கண் சிமிட்டிய முதல் பூ... \nசெடிகளுக்கு சிறுநீர் நல்லது: கட்காரி சொன்னது பேக்ட், பேக்ட், பேக்டு\nஎனது பங்களாவில் செடிகளுக்கு சிறுந���ரை தான் ஊற்றுகிறேன்- ..கட்கரி சொன்ன ரகசியம்\n400 ஆண்டுகளுக்குப் பிறகு, பனி விலகியதால் புத்துயிர் பெற்ற அதிசய தாவரம்\nஅடியோடு அழிந்துபோகும் ஆபத்தில் 17,000 வகை உயிரினங்கள்\nஇடம் தராமல் இழுத்தடிக்கும் ஜார்க்கண்ட், ஒரிசா - மிட்டல் மிரட்டல்\nமூலிகை வயாகராவை தொடர்ர்ந்து மூலிகை குடிநீர்\nஹெக்டேருக்கு ரூ.10,000 இழப்பீடு தர ஜெ கோரிக்கை\nபோலியோ முகாம்.. நாராயணசாமி தொடங்கி வைத்தார்.. 91,000 குழந்தைகளுக்கு டிராப்ஸ்\nமறக்காமல் குட்டீசை கூட்டிட்டு போங்க.. தமிழகத்தில் இன்று போலியோ சொட்டு மருந்து முகாம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nplants polio scientists போலியோ விஞ்ஞானிகள்\nவிநாயகர் சதுர்த்தி 2019: பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவிலில் செப்.1ல் தேரோட்டம்\nபயங்கரவாதிகள் ஊடுருவல் எதிரொலி.. திருச்சி ரங்கநாதர் கோயிலில் பலத்த பாதுகாப்பு\nதரையிறங்கும் கடைசி நொடியில் ஏற்பட்ட பிரச்சனை.. அசால்ட்டாக திரும்பிய விமானம்.. சென்னையில் பகீர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/television/who-knows-how-devi-is-350753.html?utm_source=articlepage-Slot1-1&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-08-25T15:52:12Z", "digest": "sha1:5JKPLCR42M2DZBJ5ZZD67N4VLOWSMAHJ", "length": 16974, "nlines": 196, "source_domain": "tamil.oneindia.com", "title": "கதை கேளு... கதை கேளு.. அம்மாவும் பிள்ளையும் சொல்லிக்கிட்ட கதை கேளு...! | who knows how devi is - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅருண் ஜெட்லி உடல் டெல்லியில் தகனம் செய்யப்பட்டது\n6 min ago உழைப்பைத் தவிர வேறு அறியாதவர்கள்.. பொறுப்பு அதிகரித்திருப்பதை உணர்கிறேன்... உதயநிதி ஸ்டாலின்\n1 hr ago ஒரே சமயத்தில் மூன்று அரசு வேலைகளில் பணியாற்றிய சுரேஷ்.. 30 வருஷம் சம்பளமும் வாங்கியருக்காரு\n1 hr ago திருப்போரூர் கோயில் வளாகத்தில் மர்ம பொருள் வெடிப்பு.. ஒருவர் சாவு.. 4பேர் படுகாயம்.. பரபரப்பு\n2 hrs ago இது ஒன்றும் கேவலமான செயல் அல்ல..நானே நேரில் வந்து சரிசெய்து தருகிறேன்..தர்மபுரி எம்பி செந்தில்குமார்\nTechnology ரூ.20 முதல் ரீசார்ஜ்களுக்கு அதிரடியாக சலுகைகளை அள்ளிவீசி வோடபோன்.\nSports World Badminton 2019: தாயின் பிறந்த நாளில் தங்கம்.. சாதித்த பி.வி. சிந்து..\nFinance இனி இதெல்லாம் விலை குறையும்.. மத்திய அரசு அதிரடி\nMovies கஞ்சா குடிச்சிருக்கேன், புத்தருக்கு போதிமரம்னா, எனக்கு போதை மரம்: பாக்யராஜ்\nAutomobiles அரசின் அதிரடி அறிவிப்புகள், புது கார், டூவீலர்கள் லான்ச் நீங்கள் மிஸ் பண்ண கூடாத முக்கிய செய்திகள்\nLifestyle சூரியபகவானின் அத்தனை ஆசிகளையும் பெற்ற ராசிக்காரர் யார் தெரியுமா\nEducation டெட் தேர்வில் தோல்வி: கேள்விக்குறியான 1,500 ஆசிரியர்களின் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகதை கேளு... கதை கேளு.. அம்மாவும் பிள்ளையும் சொல்லிக்கிட்ட கதை கேளு...\nசென்னை: விஜய் டிவியின் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் மாயனை அவன் அம்மா கூப்பிட்டு அனுப்பறாங்க. அப்போ ஒரு கதை சொல்றான் மாயன்.\nமாயனும், அரவிந்தும் ரெட்டை பிள்ளைகள்.மாயன் தேவியை ஏமாத்தி கல்யாணம் செய்துக்கறான். தேவியை கட்டிக்க வேண்டிய அரவிந்த் தாமரையை கல்யாணம் செய்துக்கறான்.\nமாயனின் அம்மாவுக்கும் அப்பாவுக்கும் அரவிந்த் அறுபதாம் கல்யாணத்துக்கு ஏற்பாடு செய்யறான்.\nவைகாசி விசாகம் திருவிழா.. திருச்செந்தூர் உட்பட முருகன் திருத்தலங்களில் குவிந்த பக்தர்கள்\nஎதுக்கும்மா வேலையில இருக்கறவனை கூப்பிட்டேன்னு மாயன் கேட்க..ஏண்டா.. என்னவோ உன் வீட்டுல எல்லாருமே உன் கட்டுப்பாட்டுல இருக்கறதா சொன்னே.. அங்க வந்தா உனக்கு ஒரு மரியாதையும் இல்லைன்னு அம்மா சொல்றாங்க.\nஅம்மா சாரிம்மா..வீட்டுல பத்திரிகை குடுக்க வந்தப்போ உன்ன மானக்கேடா பேசினாங்களாமே.. தக்காளி நான் மட்டும் இருந்திருந்தேன்னு... சொல்றான். டேய் போதும்டா..அரவிந்த் வந்து என்னமா எங்களுக்காக அவங்களை சண்டை போட்டான் தெரியுமா.. நீ வேஸ்ட்டுடான்னு சொல்றாங்க.\nஎம்மா... உனக்கு ஒரு கதை சொல்றேன் கேளு.. தினம் பிச்சைக்காரனுக்கு ஒருத்தி சாப்பாடு போடுவாளாம். இன்னொருத்தி ஒண்ணும்\nஇல்லைன்னு சொல்லி அனுப்பிடுவாளாம். ஒரு நாள் வழக்கமா போடறவ போடலையாம். போடாதவ அன்னிக்கு சாப்பாடு போட்டாளாம்.\nஅதுக்கு அவன் சொன்னானாம் என்னாச்சுன்னு தெரியலை...வழக்கமா போடற மூதேவி இன்னிக்கு சோறு போடலை. எப்போதும் போடாத ஸ்ரீதேவி இன்னிக்கு போட்டு இருக்கான்னு..எம்மா புரியுதா..அப்படித்தான் இந்த மாயன்னு சொல்றான்.\nஅதுக்கு அம்மா சொல்றாங்க டேய் நன் ஒரு கதை சொல்றேன் கேளுடா..ஒருத்தன் ஒரு ஊருக்கு யானையை அழைச்சுக்கிட்டு வந்து சங்கிலியில கட்டிப் போட்டானாம். இன்னொருத்தன் என்னங்க இந்த சங்கிலியை அத்துகிட்டு யானையால போக முடி��ாதான்னு கேட்டானாம்.\nஅது குட்டியா இருக்கும் போது சங்கிலியில கட்டிப் போட்டேன்..அத்துகிட்டு போக முயற்சி செய்துச்சு.அப்போது மனசுல இந்த சங்கிலியை அத்துகிட்டு போக முடியாதுன்னு பதிஞ்சு போச்சு. அதனால்தான் இப்பவும்முயற்சி செய்யாம இருக்குன்னு. இந்த கதை எதுக்கு தெரியுமா...தேவி மனசை மாத்த முடியாதுன்னு இன்னும் அவளை நெருங்காம இருக்கியே அதுக்குடான்னு சொல்றாங்க அம்மா...\nகதை சூப்பராத்தான் இருக்கு..ஆனா தேவி எப்படின்னு மாயனுக்குத்தானே தெரியும்...\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nNaam iruvar Namakku Iruvar Serial: தாமரை அரவிந்தை விட்டுட்டு வேற கல்யாணமா\nNaam Iruvar namakku Iruvar Serial: அரை டப்பா பவுடரை போட்டுக்கிட்டு அரவிந்த் வேஷம்... கடவுளே\nNaam iruvar namakku iruvar serial: நாம் இருவர் நமக்கு இருவர் இடத்தில் தேன் மொழி பிஏ வா\nNaam iruvar namakku iruvar serial: அடேங்கப்பா... மாயன் பண்ற அலப்பறை தாங்கலையே\nபார்க்கத்தான் ஜிங்குச்சான்... டக்குன்னு வருதே மாயனுக்கு ரொமான்ஸ்..\nபெத்த தாயா.. வளர்த்த தாயா.. பாவம் தாமரையும் மாட்டிக்கிட்டு முழிக்கிறா... \nதாமரை கஞ்சி கொண்டுவா... தாமரை காபி கொண்டு வா... ஆத்தீ.. இங்க டபுள் மாமியார்\nஉன்னை எனக்கு ரொம்ப பிடிக்கும்டா அத்தான்... ஜிவ்வுன்னு இருக்கு.. உருகிய தாமரை\nடேய்.. போதும்டா உன் நடிப்பெல்லாம். .. ஆப்பிள் வாங்கிட்டு வந்திருக்கியே.. யார் காசுல வாங்கினே\nஆசையா இருந்தா ரெண்டு பேரும் ஒண்ணு சேர்ந்துருங்களேன்.. எதுக்கு இப்படி அழுகுணி ஆட்டம்\nஉள்ளங்கையோடு உள்ளங்கையை வைச்சு.. அடடா கட்டிப்பிடி வைத்தியம் மாதிரியே இருக்கேப்பா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nnaam iruvar namakku iruvar serial vijay tv serials television நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் விஜய் டிவி சீரியல்கள் டெலிவிஷன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/actors/06/172221?ref=right-popular", "date_download": "2019-08-25T16:34:32Z", "digest": "sha1:IHCMY2JFA5NFO3CONTBMHQC5YLBYIDGO", "length": 8078, "nlines": 87, "source_domain": "www.cineulagam.com", "title": "விஜய் கேட்ட அந்த ஒரு கேள்வி! ரஜினி, கமல், சூர்யா - மக்களால் மறக்க முடியாத சம்பவங்கள் - Cineulagam", "raw_content": "\n5 ஆண்டுகளாக கோமாவில்... கண்விழித்ததும் மனைவியை பார்த்து என்ன சொன்னார் தெரியுமா\nகவீன்- லொஸ்லியா காதலுக்கு க்ரீன் சிக்னல் காட்டிய கமல் மைக்கை கழற்றியதற்கு என்ன சொன்னார் தெரியுமா\nஅப்பா என்று கூறி கொண்டு சேரனுக்கு லொஸ்லியா செய்த துரோகம் கமல் என்ன செய்தார் தெரியுமா\nஆண்களின் உயிரை பறிக்கும் ஆபத்தான அறிகுறிகள் அஜாக்கிரதையாக விட்டால் இறுதியில் மரணம்தான் பரிசு\nவிஷால், அனிஷா திருமணம் முறிவு... காரணம் என்ன நண்பர்களின் அதிர வைக்கும் பதில் இதோ\nவிஜய் விருப்பம் இல்லாமல் நடித்து ஹிட்டடித்த படம்- பிரபலம் கூறிய தகவல்\nபிக்பாஸில் அடுத்தடுத்து களமிறங்கும் இரண்டு Wild Card Entry.... யார் யார்னு தெரியுமா\nபிரபல டிவியின் சம்பள ஒப்பந்தம் பற்றிய உண்மையை உடைத்த சாக்க்ஷி மதுவின் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்குமா பிக் பாஸ்\nகமலாக மாறி சேரனிடம் பேசிய மிகப்பெரிய பிரபலம்... கண்ணீர்விட்ட சேரன்\nதலைகுனிந்து கண்ணீர் சிந்திய கவின்... கமல் முன்பு வெளியான முகேனின் பள்ளிப்பருவ ரகசியம்\nசிவாஜி புகழ் பிரபல நடிகை ஸ்ரேயாவின் லேட்டஸ்ட் போட்டோஷுட் புகைப்படங்கள்2\nபிரபல நடிகை பூஜா ஹெட்ஜின் கலக்கல் போட்டோஷுட் புகைப்படங்கள்\nகிருஷ்ண ஜெம்மாஷ்டமி பண்டிகை ஸ்பெஷல் புகைப்படங்கள்\nகடற்கரையில் செம்ம ஹாட் போட்டோஷுட் நடத்திய பரியா ஆனந்த் புகைப்படங்கள்\nபேஷன் ஷோவில் செம்ம கவர்ச்சி உடையில் வந்த பேட்ட நடிகை, முழுப்புகைப்படத்தொகுப்பு\nவிஜய் கேட்ட அந்த ஒரு கேள்வி ரஜினி, கமல், சூர்யா - மக்களால் மறக்க முடியாத சம்பவங்கள்\nதமிழ் சினிமாவில் ரஜினி, கமல், அஜித், விஜய், சூர்யா என மிக முக்கிய ஆளுமைகளாகிவிட்டார்கள். இதில் அரசியல் விசயங்களில் இவர்களின் பெயர் அடிபடாமல் இருந்ததில்லை. அவர்களின் மீதான அரசியல் எதிர்பார்ப்பும் இருந்து வருகிறது.\nஅஜித் ஓட்டு போடுவது என் முக்கிய கடமை. அரசியலில் ஈடுபடவிருப்பமில்லை என கூறிவிட்டார். அரசின் சில விசயங்கள் குறித்தும் தங்கள் எதிர்கருத்துக்கள் முன்வைத்து வருகிறார்கள்.\nஅண்மையில் சூர்யா நீட் தேர்வு, பாடத்திட்டத்தில் மும்மொழி என கல்வி முறை பற்றி கருத்து தெரிவிக்க அது அரசியல் சர்ச்சையானது. கமல்ஹாசனும் இதற்காக சூர்யாவிற்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.\nரஜினிகாந்த் அவ்வப்போது அரசியல் விமர்சனங்கள் கூறிவந்தாலும் 1996 ம் ஆண்டிலேயே ஜெயலலிதாவுக்கு ஓட்டு போட்டால் தமிழ்நாட்டை ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது என கூறியது பெரும் சர்ச்சையானது.\nஅதே போல கமல்ஹாசன் தற்போது முழு அரசியலில் இறங்கிவிட்டாலும் அன்றே சென்னை வெள்ளத்தின் போது எதற்கு டொனேசன், வரி கட்டியவர்களின் பணம் எங்கே என கேள்வி எழுப்பினார்.\nவிஜய்யும் ரூபாய் நோட்டு செல்லாது என்ற நடவடிக்கையின் போது 20 சதவீத மக்களுக்காக 80 சதவீத மக்கள் பாதிப்படைகிறார்கள் என கூறினார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ndtv.com/tamil/search/monsoon-rains", "date_download": "2019-08-25T16:51:15Z", "digest": "sha1:FQX77M2C4TMIBBUE7GDEY6Q7YDDYVPIE", "length": 8999, "nlines": 115, "source_domain": "www.ndtv.com", "title": "NDTV: Latest News, India News, Breaking News, Business, Bollywood, Cricket, Videos & PhotosNDTV: Latest News, India News, Breaking News, Business, Bollywood, Cricket, Videos & Photos", "raw_content": "\nமுகப்பு | தலைப்பு | Monsoon Rains\nஇடுப்பளவு வெள்ளம்: 1.5 கி.மீக்கு 2 குழந்தைகளை தோள்களில் தூக்கி சென்ற காவலர்\nகடந்த 24 மணி நேரத்தில் மட்டும் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக குஜராத்தில் 11 பேர் உயிரிழந்துள்ளனர்.\nநாடு முழுவதும் மழைப் பொழிவு 42 சதவீதம் அதிகரிப்பு\nகடந்த வாரம் சராசரியை விட குறைவான மழைப் பொழிவை பெற்றிருந்த நிலையில் கடந்த வாரம் மழைப் பொழிவு அதிகரித்திருக்கிறது.\nநாடு முழுவதும் இந்த வாரமும் பருவமழை 35 சதவீதம் குறைந்தது\nகடந்த வாரத்தின்போதும் சராசரியை விட குறைவான அளவில் பருவமழை பெய்திருந்தது.\nநாடு முழுவதும் 20 சதவீதம் மழைப் பொழிவு குறைந்தது\nசோயா பீன்ஸ், பருத்தி வளரும் இந்தியாவின் மத்திய பகுதியில் 68 சதவீத மழைப் பொழிவு குறைந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nமும்பையில் பலத்த மழையால், போக்குவரத்து கடுமையாக பாதிப்பு\nமும்பை, தானே, ரத்னகிரி மற்றும் அதை ஒட்டிய பகுதிகள் அடுத்த 24 முதல் 36 மணி நேரத்தில் கனமழை பெய்யும் என ஸ்கைமேட் தெரிவித்துள்ளது.\n'ஜூன் மாதம் பருவமழை குறைவாகவே பெய்யும்' - இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு\nதென்னிந்திய பகுதிகளில் பருவமழை வரும் ஜூன் 8-ம்தேதி தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகேரளாவில் 6-ம்தேதி பருவமழை தொடங்குகிறது இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்\nநடப்பாண்டில் பருவமழை சராசரி அளவிலேயே இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.\nஇடுப்பளவு வெள்ளம்: 1.5 கி.மீக்கு 2 குழந்தைகளை தோள்களில் தூக்கி சென்ற காவலர்\nகடந்த 24 மணி நேரத்தில் மட்டும் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக குஜராத்தில் 11 பேர் உயிரிழந்துள்ளனர்.\nநாடு முழுவதும் மழைப் பொழிவு 42 சதவீதம் அதிகரிப்பு\nகடந்த வாரம் சராசரியை விட குறைவான மழைப் பொழிவை பெற்றிருந்த நிலையில் கடந்��� வாரம் மழைப் பொழிவு அதிகரித்திருக்கிறது.\nநாடு முழுவதும் இந்த வாரமும் பருவமழை 35 சதவீதம் குறைந்தது\nகடந்த வாரத்தின்போதும் சராசரியை விட குறைவான அளவில் பருவமழை பெய்திருந்தது.\nநாடு முழுவதும் 20 சதவீதம் மழைப் பொழிவு குறைந்தது\nசோயா பீன்ஸ், பருத்தி வளரும் இந்தியாவின் மத்திய பகுதியில் 68 சதவீத மழைப் பொழிவு குறைந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nமும்பையில் பலத்த மழையால், போக்குவரத்து கடுமையாக பாதிப்பு\nமும்பை, தானே, ரத்னகிரி மற்றும் அதை ஒட்டிய பகுதிகள் அடுத்த 24 முதல் 36 மணி நேரத்தில் கனமழை பெய்யும் என ஸ்கைமேட் தெரிவித்துள்ளது.\n'ஜூன் மாதம் பருவமழை குறைவாகவே பெய்யும்' - இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு\nதென்னிந்திய பகுதிகளில் பருவமழை வரும் ஜூன் 8-ம்தேதி தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகேரளாவில் 6-ம்தேதி பருவமழை தொடங்குகிறது இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்\nநடப்பாண்டில் பருவமழை சராசரி அளவிலேயே இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tredyfoods.com/blogs/products/article-3", "date_download": "2019-08-25T16:32:29Z", "digest": "sha1:PIL6TZMHK3S5EDL5R7E7SNRIKPFECHV7", "length": 12164, "nlines": 263, "source_domain": "www.tredyfoods.com", "title": "சோப் ஸ்டோன் பணியாரக்கல் - Tredy Foods", "raw_content": "\nஆரம்ப காலத்தில், மண்பாண்டத்தில் உணவு சமைத்து, அவற்றை சாப்பிட்டு வந்தவர்கள், நீண்ட ஆயுளுடன் நோய்கள் இன்றி ஆரோக்கியமாக வாழ்கின்றனர். மண்பாண்டம் போலவே சோப் ஸ்டோன் எனப்படும் மாக்கல் சமையல் பாத்திரங்கள் பாரம்பரியம் கொண்டவை. இந்த கல்லில் செய்யப்பட்ட பொருட்களுக்கு கேரளா மாநிலத்தில் நல்ல வரவேற்பு உள்ளது. சோப் ஸ்டோனில் செய்யப்பட்ட பணியாரக்கல்லில் சுடப்படும் பணியாரத்திற்கு சுவை அதிகம் என்கின்றனர் ருசிப்பிரியர்கள்.\nசோப் ஸ்டோன் பணியாரக்கல் சமமாக, சீராக வெப்பத்தை உட்கிரகித்து தக்கவைக்கும் தன்மை கொண்டது. கல் சட்டிகள் சீராக வெப்பம் அடைவதால் இதில் சுடப்படும் பணியாரம் பொன்னிறமான கிடைக்கிறது. நிறமும், மணமும், சுவையும் குழந்தைகளுக்கும், பெரியவர்களுக்கும் பணியாரம் சாப்பிடும் ஆர்வத்தை தூண்டுகிறது. நீண்ட காலத்திற்கு உழைக்கக்கூடியது இந்த பணியாரக்கல். சோப் ஸ்டோன் பணியாரக்கல்லில் சுடச்சுட சுவையான பணியாரம் சுட்டு சாப்பிட ஆசையா உடனே Tredyfoods.comமில் ஆர்டர் செய்தால் பத்திரமாக வீடு தேடி வரும் பணியாரக்கல்.\nசோப் ஸ்டோன் பாத்திரத்தை சமைக்க பழக்குவது எப்படி\nசோப் ஸ்டோன் பாத்திரங்களை வாங்கிய உடனேயே சமைக்க முடியாது. உணவு சமைப்பதற்கு ஏற்றார் போல பழக்க வேண்டும். பத்து நாட்கள் இந்த பழக்கும் வேலை நடைபெற வேண்டும். பாத்திரத்தை பழக்குவது எப்படி என்று பார்க்கலாம்.\nமுதலில் சோப் ஸ்டோன் சட்டியை நன்றாக நியூஸ் பேப்பர் கொண்டு துடைக்க வேண்டும். விளக்கெண்ணெய் உடன் மஞ்சள் தூள் கலந்து இரண்டு பக்கமும் நன்றாக தடவி வைக்க வேண்டும். நான்கு நாட்களுக்கு இதே போல விளக்கெண்ணெய் மஞ்சள் தூள் கலந்து தடவு பாத்திரத்தை கவிழ்த்து வைக்க வேண்டும்.\nநான்கு நாட்களில் சோப் ஸ்டோன் சட்டி வெண்மை நிறத்தில் இருந்து சற்றே கறுப்பாக மாறி விடும். 5 ஆம் நாள் காலையில் பாத்திரத்தில் ஒட்டியுள்ள எண்ணெயை டிஸ்யூ காகிதம் கொண்டு துடைக்க வேண்டும்.\nபாத்திரத்தில் சுடுநீர் ஊற்றி நன்றாக சுத்தம் செய்து அந்த தண்ணீரை கீழே கொட்டி விட்டு நன்றாக துடைத்து ஒருநாள் முழுக்க உலர வைக்க வேண்டும்.\nஅடுத்த மூன்று நாட்களுக்கு சூடான அரிசி மாவு தண்ணீர் அல்லது ஸ்டார்ச் கலந்த தண்ணீரை பாத்திரத்தில் ஊற்றி வைக்க வேண்டும். தினசரியும் இதே போல ஸ்டார்ச் மாவு தண்ணீரை மாற்றி ஊற்றி வைக்க வேண்டும்.\n10 ஆம் நாளில் ஸ்டார்ச் மாவு தண்ணீரை முழுவதுமாக கொட்டி விட்டு லேசான சோப்பு தண்ணீர் வைத்து சோப் ஸ்டோன் பாத்திரத்தை கழுவ வேண்டும். இப்போது பாத்திரம் நன்றாக கறுப்பாக மாறியிருக்கிறது. அதில் சூடான நீரை ஊற்றி குளிர வைக்க வேண்டும்.\n11 ஆம் நாள் தண்ணீர் பாத்திரத்தில் குளிர்ந்த பின்னர் ஸ்டவ்வை பற்ற வைத்து மிதமான சூட்டில் சூடேற்றவும். தண்ணீர் கொதிக்க ஆரம்பித்த உடன் ஸ்டவ்வை நிறுத்தி விடவும். இப்போது பாத்திரம் சமைக்கும் அளவிற்கு தயாராகி விட்டது. சோப் ஸ்டோன் பாத்திரத்தை முதலில் சமைக்கும் போது சில நாட்களுக்கு மிதமான சூட்டில் வைத்து சமைக்க வேண்டும். இல்லையெனில் பாத்திரம் உடைந்து விட வாய்ப்பு உள்ளது. அதே போல அடுப்பில் வைக்கும் போது வெறும் பாத்திரத்தை வைத்து சூடேற்றக் கூடாது.\nருசியோடு ஆரோக்கியத்தை பரிசளிக்கும் டிரெட்டிபுட்ஸின் பாரம்பரிய பாத்திரங்கள்\nசுவையை வீடு தேடி தரும் ஆன்லைன் ஸ்நாக்ஸ் ஸ்டோர் - ட்ரெட்டி ஃபுட்ஸ் சக்ச���் ஸ்டோரி\nஹோம் மேட் இனிப்பு உருண்டை, கோவா நெய் ஜாமுன், இறால் ஊறுகாய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://bouncypitch.blogspot.com/2012/03/blog-post_22.html", "date_download": "2019-08-25T16:12:35Z", "digest": "sha1:MICXRZX5P7KIMYVBXKBUK4CEFNAL5FYG", "length": 14270, "nlines": 105, "source_domain": "bouncypitch.blogspot.com", "title": "ஆடுகளம்: வாழ்வில் தொடர் தோல்வி அடைந்தோருக்கு சச்சின் ஒரு பூஸ்ட்...:-)", "raw_content": "\n- ஆஹா.. கூடி பேசுறாய்ங்கடோய் -\nவாழ்வில் தொடர் தோல்வி அடைந்தோருக்கு சச்சின் ஒரு பூஸ்ட்...:-)\n”99 முறை பெற்ற வெற்றியை கூட 100வது வெற்றியின் மூலம் தான் தக்க வைத்த்துக் கொள்ள முடிகிறது.. இந்த வாழ்க்கை ஓட்டத்தில் நம் வேகம் குறைந்தால் ஒரு பய மதிக்க மாட்டான், என்பதற்கு இதை விட என்ன சாட்சி வேண்டும்.. இந்த வாழ்க்கை ஓட்டத்தில் நம் வேகம் குறைந்தால் ஒரு பய மதிக்க மாட்டான், என்பதற்கு இதை விட என்ன சாட்சி வேண்டும்..\nசச்சின் நூறாவது நூறு அடித்த மறு நொடி , என் முகப்புத்தக சுவற்றில் நான் எழுதியது ஸ்டேடஸ் இது.\nஒவ்வொரு சாதனையாளனுக்கு பின்னும், சொல்ல முடியாத எத்தனையோ வேதனைகள், சோதனைகள், அவமானங்கள், விம்மிக்கொண்டிருக்கும்..சச்சின் படைத்த சாதனையும் அப்படித்தான்...இன்று உலகமே அவரை ஒரு சாதனையாளராக கொண்டாடிக் கொண்டிருந்தாலும் அவர் வாழ்வின் ஆரம்ப நாட்களோ மிகவும் சோதனை நிறைந்தது.\n· 1988 - பத்தாவது தேர்வில் தோல்வி.\n· 1989 – இந்திய அணியில் இடம் பெற்று ஆடிய முதல் இரண்டு ஒரு நாள் போட்டிகளில் 0 ரன்கள்.\n.இப்படித்தான் சச்சினின் ஆரம்ப நாட்கள் இருந்தன. 1989 ஆண்டு அணியில் இடம் பெற்றிருந்தாலும், ஒருநாள் போட்டிகளில் அவர் முதல் சத்த்தை அடித்தது 1994-ல் தான். ஒரு சதத்தை எட்ட அவர் ஆறு வருடங்கள் போராட வேண்டியிருந்தது.\nதொடர் தோல்விகள் அவரை பதப்படுத்தியதே ஒழிய பயம் கொள்ளச் செய்யவில்லை. அதன் பின் படிப்படியாக மின்ன ஆரம்பித்தார்...கிரிக்கெட் உலகின் மொத்த பார்வையும் அவர் மீது திரும்பியது.\n”நான் ஆடுகளத்திற்குள் நுழையும் போது, நான் தான் முக்கியமானவன் என்று எண்ணிக் கொள்வேன். என் கையில் தான் இந்த ஆட்டம் இருக்கிறது. அணியை தூக்கி நிறுத்த வேண்டியது என் கடமை. என்று என்னை நானே தயார் செய்து கொள்வேன்...”\nஎன் நினைவில் நிற்கும் சச்சினின் ஒரு பேட்டி இது.. இதை சொன்ன போது சச்சின், இந்திய அணியில் சொல்லிக்கொள்ளும் படி பெரிய ஆள் ஒன்றும் இல்லை... ஆனால் அந்த நம்பிக்��ை நாளாக நாளாக உண்மையானதென்னவோ மறுக்க முடியாத உண்மை.\nசச்சினின் சாதனைகளை பட்டியலிட்டு சென்றால், இந்த கட்டுரை 100 பகுதிகளைத் தாண்டிப் போகும். உலக கிரிக்கெட் வரலாற்றில் ஒர் இந்தியனாக தனக்கென்று ஒர் இடத்தை தக்க வைத்துக் கொள்வதே பெரும் சாதனை என்ற நிலையில், அந்த பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்து, தலைக்கனமில்லாத ஒரு சிறந்த வீரர் சச்சின் என்றால் மிகையில்லை.\nசச்சின் வெற்றியாளராக மிளிர்ந்த வேளை கூட, ஊடகங்கள் அவரை விட வில்லை. அவரை இட்டுக்கட்டி எழுதி, ஒரு கேவலமான விளம்ப்ரங்களைத் தேடிக் கொண்டது. அதில் ஒன்று, அவர் சதம் அடித்தால், இந்திய அணி தோற்று விடும் என்ற அறிவியல் உண்மை. ஆனால் உண்மை அப்படி இல்லை.\nஒரு நாள் போட்டிகளில் ச்ச்சின் அடித்த 49 சதங்கள் நிறைந்த போட்டிகளில் இந்திய அணி 34 முறை வெற்றிகளையும், 13 முறை தோல்விகளையும், இரண்டு டிராக்களையும் பெற்றுள்ளது. அதாவது சச்சின் சதமடித்த 70% போட்டிகளில் இந்தியா மகத்தான வெற்றியை பெற்றது என்பதே, புள்ளி விபரம்.\nஇது போன்று டெஸ்ட் தொடர்களில் இதுவரை, சச்சின் அடித்த 51 சதங்கள் நிறைந்த போட்டிகளில் இந்திய அணி, 20 வெற்றிகள், 11 தோல்விகள் மற்றும் 20 டிராக்களையும் பெற்றுள்ளது. அதாவது சச்சின் சதமடித்த 78% போட்டிகளில் இந்தியா தோல்வியை தவிர்த்துள்ளது.\nஇதையே சச்சின் சதமடித்தால் இந்தியாவிற்கு தோல்வி தான் என்று ஊடகப் பகுத்தறிவாளர்கள்() பரப்பி வருவது...உண்மைக்குப் புறம்பானது.என்பதை எத்தனை பேர் அறிவர்..\nஅதிலும் 100வது சதத்தை அடிக்க, அவருக்கு ஊடகங்கள் கொடுத்த நெருக்கடி கொஞ்சம் நஞ்சமில்லை...சச்சின் அவ்வளவு தான்..அவரால் இந்த சாதனையை நிகழ்த்த இயலாது...இப்படி அவரை மனதளவில் பாதிக்க முயன்றோர் ஏராளம்..கடைசியில் ”அது” நிகழ்ந்து விட்டது.\nநான் கிரிக்கெட் கடவுள் அல்ல, கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர். கடந்த 22 ஆண்டுகளை கடந்த பிறகும், கிரிக்கெட் கடவுள் என்னை கடந்த ஒராண்டாக சோதித்து வந்ததாக கருதுகிறேன். உண்மையை சொல்ல வேண்டுமானால், இந்த சாதனையை எண்ணி பல முறை மனம் வெறுத்திருக்கிறேன். ஆனால் அதனால் சோர்ந்து போனதில்லை.\nஅது போன்ற சாதனைகளை கடப்பது அவ்வளவு எளிதல்ல. சாதனைகளை கடப்பவர்களுக்கு மட்டுமே அதன் கஷ்டம் எப்படிப்பட்டது என்பது தெரியும். நான் சாதனை படைக்க வேண்டும் என்பதற்காக கிரிக்கெட�� ஆடவில்லை. சாதாரணமாக ஆடும் போது சாதனைகளையும், மைல்கல்களையும் கடக்க முடிகிறது. எத்தனை சதங்கள் அடிக்கிறோம் என்பது முக்கியமல்ல. அணியின் நலனே முக்கியம்.\nஇளைஞர்கள் கனவுகளை துரத்த வேண்டும். கனவு நிச்சயம் நிறைவேறும். எனது கனவு 22 வருடங்களுக்கு பிறகு உலககோப்பையை வென்றபோதுதான் நிறைவேறியது.\nதன் நூறாவது சதத்திற்கு பிறகு சச்சின் கொடுத்த பேட்டி இது.\nபங்களாதேசத்திற்கு எதிராக சச்சின் நூறு ரன்களைத் தொட்டு விட்டு, வானத்தை நோக்கிப் பார்த்து ஒரு பெரு மூச்சு விட்டார்...அந்த மூச்சிக் காற்றில் அவரைப்பற்றிய அவதூறுகள் பொசுங்கிப் போயிருக்கும்...\nஎன்றாளும் சாதனையாளர்களுக்கு ஒரு போதும் ஓய்வில்லை என்ற வகையில் ஒரு நாள் போட்டிகளில் அவரின் 50வது சதத்தை எதிர் நோக்கி இருக்கும் அவர் ரசிகர்களும், ஊடங்கங்களும்...:-)\nLabels: sachin, இந்தியா, கிரிக்கெட், சச்சின்\nசாதனையாளர்களுக்கு ஒரு போதும் ஓய்வில்லை\nசச்சினைப் பற்றி google-லில் அறியும் போது .....\nஉங்கள் தளத்திற்கு முதல் வருகை \nFollower ஆகி விட்டேன். இனி தொடர்வேன். நன்றி \nசின்ன வேண்டுகோள் : Email Subscription Widget வைக்கவும். நிறைய வாசகர்களுக்கு உங்களின் பதிவு சென்றடையும் \nசாதனை மற்றும் சோதனைக்கு மறு பெயரும் சச்சினே...\nசாதனைகள் படைக்க நம்பிக்கை வேணும்\nவாழ்வில் தொடர் தோல்வி அடைந்தோருக்கு சச்சின் ஒரு பூ...\nஇந்தியா - பாகிஸ்தான் ஆசியக் கோப்பை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newtamilcinema.in/blala-reacts-cigarette-advertisement/", "date_download": "2019-08-25T15:32:18Z", "digest": "sha1:3VPP3LYPUIIIL2HL2K2PM3KIGJHX7AYG", "length": 9431, "nlines": 158, "source_domain": "newtamilcinema.in", "title": "அரசாங்கத்துடன் மோதக் கிளம்பிய பாலா! - New Tamil Cinema", "raw_content": "\nஅரசாங்கத்துடன் மோதக் கிளம்பிய பாலா\nஅரசாங்கத்துடன் மோதக் கிளம்பிய பாலா\nதம்மடித்துப் பழகிய நபர்களிடம் சென்று, ‘புகை நமக்கு பகை’ என்றெல்லாம் ரைமிங்காக அட்வைஸ் பண்ணினாலும், “ஒரு தம்மடிச்சுட்டு வந்து கேட்கட்டுமா” என்பார்கள் துளி கூட கூச்சப்படாமல். இப்படி, தானே நழுவி குடத்துக்குள் விழுந்த குட்டி டம்ளர்கள் பல இன்னும் அந்த பழக்கத்திலிருந்து விடுபட முடியாமல் தவித்து வருகிற சம்பவங்கள் 100 க்கு 101 சதவீதம் உண்மை.\nஇந்த ஒரு இக்கட்டான சுச்சுவேஷனில் சுமார் 100 பேர் ஒரு மாதம் புகை பிடிக்காமல் பிடிவாதமாக இருந்து காட்டியதை மேடை போட்டு பாராட்டாமல் விட்டால், அவர்கள��ன் சபதம் சறுக்கிவிடும் அல்லவா அப்படியொரு நிகழ்வுக்கு வந்திருந்து அவர்களை வாழ்த்தினார் இயக்குனர் பாலா.\nஅப்படியே சும்மா போய்விட்டால், பாலா என்ற சூறாவளி வந்ததை உலகம் எப்படி நம்பும் விட்டு வெளுத்துவிட்டு போனார் அரசாங்கத்தை. “புகைப்பிடிப்பது உடல் நலத்திற்கு கேடு என்று புகைப்பிடிக்கிற காட்சிகள் வந்தால் எச்சரிக்கை போடச் சொல்லி வற்புறுத்துகிறது அரசாங்கம். புகைப்பிடிப்பது தீங்கு விளைவிக்கும் என்று நாடெங்கும் பிரச்சாரம் செய்கிறது அதே அரசாங்கம். ஆனால் தெருவுக்கு தெரு கடை திறந்து வச்சு விற்கிறதே நீங்கதானே விட்டு வெளுத்துவிட்டு போனார் அரசாங்கத்தை. “புகைப்பிடிப்பது உடல் நலத்திற்கு கேடு என்று புகைப்பிடிக்கிற காட்சிகள் வந்தால் எச்சரிக்கை போடச் சொல்லி வற்புறுத்துகிறது அரசாங்கம். புகைப்பிடிப்பது தீங்கு விளைவிக்கும் என்று நாடெங்கும் பிரச்சாரம் செய்கிறது அதே அரசாங்கம். ஆனால் தெருவுக்கு தெரு கடை திறந்து வச்சு விற்கிறதே நீங்கதானே நீங்க மூடி வச்சா நாங்க ஏன் குடிக்கிறோம். முதல்ல உற்பத்தியை தடை பண்ணு. விற்கறதை தடை பண்ணு. அதைவிட்டுட்டு புகைபிடிக்காதே என்று அட்வைஸ் பண்ணுறதை ஏத்துக்க முடியாது” என்றார் கடும் கோபத்துடன்.\nதிரவியம் நாடாரின் பெருமையை காப்பாற்றுவாரா ரஜினி\n ஆஸ்பிடல் அட்ராசிடி பற்றி ஐஸ்வர்யா ராஜேஷ்\nநேர்கொண்ட பார்வை வசூல் ரீதியா ஜெயிக்குமா \nநேர்கொண்ட பார்வை வசூல் ரீதியா ஜெயிக்குமா \nCheran-ன் மர்ம ரகசியங்களை உடைக்கும் VALAI PECHU Team\n காத்திருந்த நிறுவனத்திற்கு கெட் அவுட்…\nஏ 1 / விமர்சனம்\nஐசரி கணேஷுக்கு அடுத்த கால்ஷீட்\nஇராம பிரானுக்கு ஐந்து கிரஹம் உச்சம்\nகட்சித் துவங்கிய கமலின் கதி\n”ரஜினி, அஜித் ரசிகர்கள் பிஸ்மி நம்பரை கேட்கிறார்கள்”-…\nநடிகை கஸ்தூரி தூக்கு மாட்டிக்கணும்\nநாலு நாளில் இவ்ளோதான் கலெக்ஷனா பேய் முழி முழிக்கும் காலா…\nஏ 1 / விமர்சனம்\nநேர்கொண்ட பார்வை வசூல் ரீதியா ஜெயிக்குமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/185307", "date_download": "2019-08-25T16:13:09Z", "digest": "sha1:72MIZANZKOAQONXH57JIVDCD3233T53B", "length": 9439, "nlines": 98, "source_domain": "selliyal.com", "title": "கோலாலம்பூரில் இளைய ஈஸ்வரனின் இலவச உரை “புதிய பரிணாமம் ஐடி 4.0” | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome வணிகம்/தொழில் நுட்பம் கோலாலம்பூரில் இளைய ஈஸ்வரனின் இலவச ��ரை “புதிய பரிணாமம் ஐடி 4.0”\nகோலாலம்பூரில் இளைய ஈஸ்வரனின் இலவச உரை “புதிய பரிணாமம் ஐடி 4.0”\nகோலாலம்பூர் – மலேசியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் எனப்படும் கலைக் கலைக் களஞ்சியத்தில் பெயர் பெற்ற மலேசியத் தமிழர் இளைய ஈஸ்வரன் “புதிய பரிணாமம் ஐடி 4.0” என்ற தலைப்பிலான இலவச விளக்க உரை ஒன்றை கோலாலம்பூரில் வழங்கவிருக்கிறார்.\nஇந்த உரை இன்று புதன்கிழமை (22-05-2019) ஜாலான் துன் சம்பந்தன் 3, பிரிக்பீல்ட்ஸ் எனும் முகவரியில் உள்ள அர்த்த ஞான மைய அரங்கில் இரவு 7.30 முதல் 9.30 மணி வரை நடைபெறும்.\nநாளொரு மேனி பொழுதொரு வண்ணம் என்பது போல் தகவல் தொழில்நுட்பம் மேம்பாடடைந்த வண்ணம் உள்ளது. குறிப்பாக ஐடி 4.0 தொழில்நுட்பம் வெகு விரைவாகப் பரவிக் கொண்டிருக்கிறது. ஐடி 4.0 என்றால் என்ன அது எப்படி உருவாகிக் கொண்டிருக்கிறது அது எப்படி உருவாகிக் கொண்டிருக்கிறது அதற்கு நாம் எப்படி தயாராகப் போகிறோம் என்பது போன்ற பல கேள்விகளுக்கு அனைத்துலக நிபுணர்களான டாக்டர் இளைய ஈஸ்வரன், லால்லான் ஆகியோர் தங்களின் உரைகளின் வழி விளக்கமளிப்பர்.\nஐடி 4.0 தொழில்துறையின் தேவைகள் யாவை மாணவர்களிடையே உலகப் புகழ்பெற்று வரும் பைத்தன் ப்ரோக்ராம் (Python Program) என்றால் என்ன மாணவர்களிடையே உலகப் புகழ்பெற்று வரும் பைத்தன் ப்ரோக்ராம் (Python Program) என்றால் என்ன எதனால் பைத்தன் சிறப்பான ஒன்றாக கருதப்படுகிறது எதனால் பைத்தன் சிறப்பான ஒன்றாக கருதப்படுகிறது போன்ற வினாக்களுக்கு விடையளிப்பதோடு இந்த பைத்தனால் கிடைக்கும் பயன்கள் குறித்தும் புளு மைக்ரோ சொலுசென்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல்முறை அதிகாரியும் உலகின் தலைசிறந்த 100 இணைய நூல்களின் ஆசிரியர்களில் ஒருவரான இளைய ஈஸ்வரனும் விளக்கமளிப்பர்.\nநாடு தற்போது புதிய தொழில்நுட்பத்தை அனுசரித்து பயணித்து கொண்டிருக்கும் வேளையில், இந்த உருமாற்றத்தில் ஏற்படும் வேலை வாய்ப்புகள், மற்றும் வணிக வாய்ப்புகளை இந்தியர்கள் இழந்துவிடாதிருக்க இந்த விளக்கக் கூட்டம் மிகவும் பயனான ஒன்றாக அமையும்.\nமேலும், பங்கேற்பாளர்களின் வினாக்களுக்கும் இவர்கள் பதிலளிப்பர்.\nஇந்த இலவச விளக்கக் கூட்டம் பற்றிய மேல்விபரங்களுக்கு www.arthanyana.org என்ற அகப்பக்கத்தை வலம் வரலாம் அல்லது 0123025643, 0122717776 என்ற எண்களுக்கு அழைக்கலாம்.\nPrevious articleபாகிஸ்தான்: அதிகமான குழந்தைகளுக்கு எய்ட்ஸ் நோய், உய���ரியல் தீவிரவாதமாக இருக்குமா\nதமிழ்ப் பள்ளிகளுக்கான தேசிய நிலை தகவல் தொடர்பு தொழில்நுட்பப் போட்டி\nபினாங்கு தமிழ்ப் பள்ளிகளுக்கான தகவல் தொழில்நுட்பத் தொடர்பு போட்டிகள்\nநெகிரி செம்பிலான் அளவிலான தகவல் தொடர்பு தொழில் நுட்பப் புதிர்ப் போட்டி 2019\n”தமிழ் வரிவடிவத்தில் அழகியலும் அறிவியலும்” – முத்து நெடுமாறன் சென்னை சொற்பொழிவின் காணொளி வடிவம்\nஅடுத்த கட்டத் தொழில்நுட்பப் போர் : மின்சாரக் கார்களுக்கான தயாரிப்பு\nமலேசியர்கள் பணி செய்ய விரும்பும் முதல் 10 நிறுவனங்கள்\nஹாங்காங் எதிர்ப்புகள், அரசியல் நிலவரங்களை வெளியிட்ட முகநூல் கணக்குகள் முடக்கம்\n250 பில்லியன் டாலர் சீனப் பொருட்களுக்கு அமெரிக்கா கூடுதல் வரிகளை விதிக்கிறது\nகாஷ்மீருக்குள் அனுமதியில்லை – விமான நிலையத்திலேயே திருப்பி அனுப்பப்பட்ட ராகுல் காந்தி\nபி.வி.சிந்து : உலகப் பூப்பந்து போட்டியில் தங்கம் வென்ற முதல் இந்தியர்\n“ஜாகிர் நாயக் விவகாரத்தில் மக்களை ஏமாற்றுவதை சைட் சாதிக் நிறுத்த வேண்டும்” – இராமசாமி சாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95/", "date_download": "2019-08-25T16:24:48Z", "digest": "sha1:3XJPK7Y4IDXXNCXLO7YXQSKGA3K4QAZ4", "length": 8374, "nlines": 95, "source_domain": "tamilthamarai.com", "title": "காஷ்மீர் மத்திய மந்திரிகள் ஆலோசனை |", "raw_content": "\nகாங்கிரஸ் நம்மால் நினைத்துக்கூட பார்க்க முடியாத தீமைகளை நிறைந்தது.\nஒன்றரை மாதத்தில் 3 கோடி புதிய உறுப்பினர்கள் – ஏறுமுகத்தில் பாஜக\nகாஷ்மீர் மத்திய மந்திரிகள் ஆலோசனை\nகாஷ்மீரில் ஹிஸ்புல்முஜாகிதீன் இயக்க தளபதி பர்கான் வானி சுட்டுக் கொல்லப்பட்டதால் கடந்த 2 மாதமாக அங்கு வன்முறை நிகழ்ந்துவருகிறது.\nஇதனால் காஷ்மீர் பா.ஜ.க. மூத்த தலைவர்கள் மற்றும் அரசு அதிகாரிகளுடன் மத்திய மந்திரிகள் ராஜ்நாத் சிங், அருண் ஜெட்லி, ஜித்தேந்திரசிங் மற்றும் பா.ஜ.க. தேசியதலைவர் அமித்ஷா ஆகியோர் டெல்லியில் நேற்று ஆலோசனை நடத்தினர். அப்போது காஷ்மீரில் அமைதி நிலவ எடுக்கவேண்டிய நடவடிக்கை குறித்து அவர்கள் ஆலோசித்தனர்.\nகாஷ்மீர் மாநிலத்தைசேர்ந்த அனைத்து கட்சி தலைவர்களை செப்டம்பர் முதல் வாரத்தில்கூட்டி பேச்சுவார்த்தை நடத்துவது என்று ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்ட��ு.\nமிஷன் காஷ்மீர் பிரிதியடையும் பயங்கரவாதிகள்\nஅருண் ஜேட்லி, அமித்ஷா , மற்றும் உயர் அதிகாரிகளுடன்…\nபாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் குறித்து மட்டும்…\nகாஷ்மீர் பாஜக தனித்து ஆட்சி அமைக்க தீவிரம்\nபாஜக ஆட்சிசெய்யும் மாநில முதல்வர்களுடன் சந்திப்பு\nபிரதமர் ஜனாதிபதியை சந்தித்து உரிதாக்குதல் குறித்து ஆலோசனை\nஅருண் ஜெட்லி, பர்கான் வானி, ராஜ்நாத் சிங்\nஅருண் ஜெட்லி உடல்நிலை கவலைக்கிடமாக இர� ...\nகர்நாடக அரசியல் குழப்பத்துக்கு ராகுல� ...\nஒரே நாடு, ஒரே தேர்தல் என்ற கருத்தை எதிர� ...\nஅருண் ஜெட்லியுடன் பிரதமர் நரேந்திர மோ� ...\nபிரதமர் மோடி, ஒருபோதும் சாதிஅரசியல் செ� ...\nசிதம்பரம் கைது தனிமனித பிரச்சினை அல்ல\nதேர்தல் ஜனநாயக அரசியலில்அரசியல் கட்சிகள் அடிப்படைத்தூண்கள்.அரசியல் கட்சிகளுக்கு நல்ல தலைமையும், கட்சிகட்டமைப்பும்,அந்த கட்டமைப்பின் வழியாக வளரும் இரண்டாம்கட்ட தலைவர்களின் வரிசையும் தொடர்ந்து தோன்றிக்கொண்ட இருக்க வேண்டும்.இது அடிப்படை அம்சம்\nகாங்கிரஸ் நம்மால் நினைத்துக்கூட பார்� ...\nஒன்றரை மாதத்தில் 3 கோடி புதிய உறுப்பினர ...\n) பாயாச மோடி ஆன கதை\nரெங்கராஜன் குமாரமங்கலம் காலத்தால் மறை ...\nதங்க செங்கல்களால் ராமனுக்கு கோயில்; பா� ...\nஎள்ளுச் செடியின் மருத்துவக் குணம்\nகண்ணில் எப்பொழுதும் எரிச்சல் இருந்து கொண்டே இருக்கும். அப்பொழுது எள்ளுப் ...\nப‌ன்றிக்காய்ச்சல் இன்புளூயன்சியா எச்1 என் 1 என அழைக்கப்படுகிறது. இதில் ...\nநீரிழிவு நோயை கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள:\nநீரிழிவுநோயைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளவும் அதன்மூலம் பாதிப்புகள் ஏற்படாவண்ணம் பாதுகாத்துக் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.topelearn.com/index.php/health-care/udal-nalam/564-whit-hair", "date_download": "2019-08-25T15:55:06Z", "digest": "sha1:T5D3PIL6EJTIE3CK2MWVJZN3TVXZ6CJ6", "length": 21181, "nlines": 266, "source_domain": "www.topelearn.com", "title": "நரை முடியை த‌வி‌ர்‌க்க…மருத்துவ டிப்ஸ்", "raw_content": "ஆலோசனை | தகவல்கள் | கட்டுரைகள் | கதைகள் | சிறுகதைகள் | கவிதைகள் | சமையல் | இஸ்லாம்\nநரை முடியை த‌வி‌ர்‌க்க…மருத்துவ டிப்ஸ்\nநரை முடியை முற்‌றிலும் ஒழிக்க கறிவேப்‌பிலையை உணவில் சேர்‌த்துக் கொண்டால் போதும்.\nதலைக்குக் குளித்ததும் ஈரம் காய்வதற்கு முன்பே எண்ணெய் வைப்பதால்தான் பலருக்கு செம்மட்டை நிறத்தில் முடி வளர்கிறது.\nதேனுடன் எலுமிச்சம் பழச்சாறு கலந்து இரண்டு வேளை குடித்து வந்தால் முகம் வட்ட நிலவாக மின்னும்.\nஆர‌ஞ்சு பழசாறை ‌ஃ‌பீ‌ரிஸ‌ரி‌ல் வை‌த்து அதனை வெ‌ள்ளை‌த் து‌ணி‌யி‌ல் க‌ட்டி க‌ண்ணு‌க்கு மே‌ல் வை‌‌த்த‌ல் ந‌ல்லது.\nதே‌ங்கா‌ய் எ‌ண்ணெ‌யை சூடு செ‌ய்து அ‌தி‌ல் ‌ஓம‌த்தை‌ப் போ‌‌ட்டு அதனை தலையில் தேய்த்து வந்தால் பொடுகு தீரும்.\nதுவரம் பருப்பு, மருதாணி இலை ஆகியவற்றை தயிரில் ஊறவைத்து அரைத்து பாதத்தில் பூசினா‌ல் ‌பி‌த்த வெடி‌ப்பு குறையு‌ம்.\nகுளிர் காலத்தில் பாதங்களில் சீரக எண்ணெயை கொதிக்க வைத்து தடவி வரலாம்.\nமு‌ல்தா‌னிமெ‌ட்டியை த‌ண்‌ணீ‌ரி‌ல் குழை‌த்து முக‌த்‌‌தி‌ல் தட‌வி வர முக‌ம் மல‌ர்‌ச்‌சியடையு‌‌ம்.\nஉ‌ங்க‌ள் ‌நிற‌த்‌தி‌ற்கு ஏ‌ற்ற நக‌ப் பூ‌ச்சுகளை ம‌ட்டு‌ம் பூசு‌ங்க‌ள். அழகாக இரு‌க்கும்.\nமாத‌த்‌தி‌ல் ஒரு வாரமாவது நக‌ங்களை பூ‌ச்சு‌க்க‌ள் இ‌ல்லாம‌ல் வையு‌ங்க‌ள்.\nமுடி‌யி‌ன் நு‌‌னி‌யி‌ல் வெடி‌ப்புக‌ள் ஏ‌ற்படாம‌ல் இரு‌க்க முடியை‌ எ‌ப்போது‌ம் க‌ட்டியே வையு‌ங்க‌ள்.\nக‌ண்களு‌க்கு எ‌ந்த ‌வித அல‌ங்கார‌ம் செ‌ய்தாலு‌ம் உற‌ங்கு‌ம் போது ந‌ன்கு கழு‌வி ‌விடவு‌ம்.\nமுட்டையின் வெள்ளைப் பகு‌தியை மட்டும் தலையில் தேய்‌த்துக் குளித்தால் முடி மிருதுவாக இருக்கும்.\nமுதுகில் இருக்கும் கருமையை போக்கனுமா\nபொதுவாக சிலருக்கு முகம் வெள்ளையாக காணப்படும். ஆனால\nஒரே மாதத்தில் 3 கிலோ வரை உடல் எடை குறைக்கனுமா\nஉடல் எடையினை குறைக்க நினைப்பவர்கள் காலை உணவாக சத்த\nகுறுகிய நேரத்தில் முகம் புது பொலிவு பெற சூப்பர் டிப்ஸ் இதோ..\nபொதுவாக பெண்கள் வீட்டில் ஏதாவது விசேஷங்கள் என்றால்\nஉங்க சருமம் எப்பவுமே புதுசா ஜொலிக்க சூப்பர் டிப்ஸ் இதோ\nபொதுவாக சிலருக்கு முகம் எப்போழுதும் பொழிவிழந்து கா\nமூன்றே நாட்களில் முகத்திலுள்ள கரும்புள்ளி மறைய சூப்பர் டிப்ஸ் இதோ\nபொதுவாக சிலர் முகம் கரும்புள்ளிகள், தழும்புகள் நிற\nஉங்க உடம்பில் கொழுப்புத் திசுக்கட்டிகள் உள்ளதா சரி செய்ய சூப்பர் டிப்ஸ் இதோ..\nமரபணுக்கள், உடல் பருமன் அல்லது அதிகப்படியான கொலஸ்ட\nநகங்களில் உள்ள மஞ்சள் கறையை போக்க சூப்பர் டிப்ஸ் இதோ..\nபொதுவாக பெண்களுக்கு நகங்கள் அழகாக இருக்க வேண்டும்\nஇளமை ததும்பும் சருமத்தை பெற வேண்டுமா\n30 வயதினை தாண்டினால் முகம் சுருங்கி வயதானது போல் த\nவெறும் நெல்லிக்காயை வைத்து தொப்பையை விரட்ட சூப்பர் டிப்ஸ் இதோ...\nநாளுக்கு நாள் உடல் பருமனால் அவதிப்படுபவரின் எண்ணிக\nமுடி வெடிப்புக்களை தடுக்க சூப்பர் டிப்ஸ் இதோ...\nபெண்கள் சந்திக்கும் கூந்தல் பிரச்சனைகளில் ஒன்று தா\nஉங்கள் உடல் சூட்டை தணிக்க எளிய டிப்ஸ் இதோ...\nகோடைக்காலத்தில் வெயிலின் தாக்கம் கடுமையாக இருக்கும\nபொதுவாக பெண்களுக்கு சங்கடப்படும் விடயங்களில் ஒன்று\nமுகத்திலுள்ள கரும்புள்ளிகளை நீக்க சூப்பர் டிப்ஸ் இதோ\nபொதுவாக சிலருக்கு மூக்கில் கரும்புள்ளிகள் மூக்கு,\n15 நிமிடங்களில் முகம் பளபளப்பாக இருக்க சூப்பர் டிப்ஸ் இதோ\nபூசணிக்காய் முகத்திற்கும் மிகவும் நல்லது என்று சொல\nகருப்பான விரல்களை சரி செய்ய சூப்பர் டிப்ஸ் இதோ\nபொதுவாக சில பெண்களுக்கு எப்பொழுதுமே விரல் முட்டிகள\nவெயிற்காலங்களில் நமது உடலில் அதிகளவு வியர்வை சுரக்\nகரும்புள்ளிகளை ஒரே வாரத்தில் போக்க கூடிய 6 டிப்ஸ்\nமுகத்தின் அழகை பாழாக்குவதில் பருக்கள், கரும்புள்ளி\nதலைமுடியின் வளர்ச்சியை அதிகரிக்க வேண்டுமா\nயாருக்கு தான் ஆரோக்கியமான, நீளமான தலைமுடி வேண்டு\nபாதங்களில் எரிச்சல் அதிகமா இருக்கா அதை நொடியில் தடுக்க சில டிப்ஸ்\nபாதங்களில் எரிச்சல் உணர்வை சந்திப்பது என்பது பொத\nகருவளையங்களை சரியான பராமரிப்புக்களின் மூலம் நிரந்த\nகுழந்தைகள் பாதுகாப்பு, வளர்ப்பு தொடர்பான டிப்ஸ்\nகர்ப்பிணிகள் மருத்துவர் ஆலோசனையின்றி கண்ட கண்ட\nகுழந்தைகளுக்கு பல் முளைக்க ஆரம்பிக்கும் போது கவனிக்க வேண்டிய சில டிப்ஸ்\nகுழந்தைக்கு ஆறாவது மாதம் அல்லது ஏழாவது மாதத்தில் இ\nவயிறு தட்டையாக இருக்க வேண்டுமா\nஅளவுக்கு அதிகமான உணவு, உடற்பயிற்சி இன்மை, ஒரே இடத்\nகழுத்தில் இருக்கும் கருமை நீங்க சூப்பர் டிப்ஸ் இதோ\nநமது அன்றாட வாழ்க்கையில் ரசாயனப் பொருட்கள் கலந்த க\nதலைமுடி உதிர்வதை தடுக்க வேண்டுமா இந்த சின்ன சின்ன டிப்ஸ் ட்ரை பண்ணுங்க\nமுடி அழகு முக்கால் அழகு என்று அந்த காலத்தில் சும்ம\nமாணவ, மாணவிகள் பதட்டமின்றி பரிட்சை எழுத சில டிப்ஸ்\nபொதுவாக மாணவர்களுக்கு பரீட்சை என்றாலே பயம் ஏற்படுக\nஎன்றென்றும் இளமையாக ஜொலிக்க சூ���்பர் டிப்ஸ்\nபெண்கள் அதிகம் மெனக்கெடுவது அழகுக்காக தான், மற்றவர\nஅழகான கண் இமைகள் வேண்டுமா\nபெண்களின் முகத்தை அழகாக காட்டும் கண்களுக்கு முக்கி\nபெண்கள் தங்களை அழகுபடுத்திக் கொள்ளும் போது, கண்களு\nபாலூட்டும் பெண்களுக்கு அதிகமாக தாய்ப்பால் சுரக்க ச\nஆண்களே உங்கள் சருமம் மங்குகிறதா\nகோடைகாலம் தொடங்கியதுமே தோலின் நிறம் மங்கத் தொடங்கி\nமுகத்திலுள்ள கரும்புள்ளிகளை நீக்குவதற்கான சூப்பர் டிப்ஸ்\nஅகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பதற்கேற்ப நாம்\nநீங்கள் நல்ல நட்பு வைத்துள்ளீரா என்பதைப் பார்க்க... சில டிப்ஸ்\n\"ஒரு நல்ல நண்பன் இருந்தாலும் நீங்கள் ஆசீர்வதிக்கப்\nசுடுநீரில் எலுமிச்சை சாறு சேர்த்து குடிப்பதன் மூலம் பெறும் நன்மைகள்\nமூன்று பிரதான கமெராக்களுடன் ஐபோன் அறிமுகம் 15 seconds ago\nAIDS நோயை குணப்படுத்த புதிய மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 20 seconds ago\nமனச்சிதைவை குணப்படுத்தும் நவீன மருந்து கண்டுபிடிப்பு\nஇலங்கை அணி இரண்டாவது ஒரு நாள் போட்டியிலும் தோல்வி\nஉங்களது புகைப்படத்திற்கு குரல் வடிவம் கொடுக்க இதோ ஓர் இணையத்தளம் 52 seconds ago\nஉலகின் மெல்லிய மடிக்கணினி அறிமுகம்\nமுதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி - நியூசிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட்டம்\nஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் இன்று தொடக்கம்\nஈரான் அணு ஆயுத ஒப்பந்தம் - பதற்றத்துக்கு மத்தியில் பேச்சுவார்த்தை\nகாஷ்மீரில் குவிக்கப்படும் 100 இராணுவம் - பதற்றப்படும் மக்கள்\nபிரிட்டனின் புதிய பிரதமராக போரிஸ் ஜோன்சன் பதவியேற்பு\nமுதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி - நியூசிலாந்து அணி முதலில்...\nஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் இன்று தொடக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://anu-rainydrop.blogspot.com/2019/07/blog-post_12.html", "date_download": "2019-08-25T16:21:22Z", "digest": "sha1:PUOHN3EOWXB2FO7UD3JD5G7RWRXWCWP4", "length": 36025, "nlines": 877, "source_domain": "anu-rainydrop.blogspot.com", "title": "அனுவின் தமிழ் துளிகள்: மேங்கோ ஐஸ்", "raw_content": "அனுவின் தமிழ் துளிகள்..... சின்ன சின்ன துளிகளாக எனது எழுத்துக்கள்....\nமேங்கோ ஐஸ் இன்றைய பதிவில்...\nமிக எளிய செய்முறை ...\nமாம்பழத்தைத் தோல் நீக்கி சிறுதுண்டுகளாக நறுக்கி சிறிது சர்க்கரை சேர்த்து மிக்ஸ் யில் அடித்துக் கொள்ள வேண்டும் .\nஅந்த கலவை மிகவும் கெட்டியாக இருந்தால் நீர் சேர்த்து ஜூஸ் போலத் தயாரித்துக் கொள்ள வேண்டும் .\nபின் ��தனை குல்பி mould ல் ஊற்றி குளிர்சாதன பெட்டியில் 8 மணி நேரம் வைத்து எடுத்தால் ...சுவையான மேங்கோ ஐஸ் ரெடி ....\nநல்ல இனிப்பான மாம்பழம் என்றால் சர்க்கரையும் சேர்க்கத் தேவையில்லை.\nLabels: சமையல், படங்களுக்காக சமையலில், புகைப்படம்\nஅருமையான பதிவு. மாங்கோ ஐஸ் செய்முறை மிகவும் அழகான படங்களுடன் நன்றாக உள்ளது. மாங்கோ சீசன் வரும் போது செய்து பார்க்க வேண்டும்.மாழ்பழமே சுவைதான்.. அதனுடன் இனிப்பும் சேரும் போது கற்பனையிலேயே மிகவும் சுவைக்கிறது. நான் வெறும் மாங்கோ ஜூஸ் பண்ணி கொஞ்சம் நேரம் குளிர செய்து சாப்பிட்டுள்ளேன். இவ்வாறு செய்ததில்லை. பகிர்வுக்கு மிக்க நன்றி. தங்களின் முந்தைய இரு பதிவுகளும் படிக்க வருகிறேன். கொஞ்ச நேரமின்மையில் உடனே வர இயலவில்லை.\nமிகவும் நன்றி ...இப்படி செய்து பாருங்கள் உங்களுக்கும் பிடிக்கும் ...\nமெதுவாக படியுங்கள் எனக்கும் சிறிது இணைய பிரச்சனை அதான் மற்ற தளங்களுக்கு வர தாமதம் ...\nகுழந்தைகளுக்கு பிடித்தது. வீட்டிலேயே செய்து கொடுப்பது நல்லது தான்.\nஎங்கள் வீட்டிலும் அவ்வப்போது இந்த மோல்டில் ஐஸ்/குல்ஃபி விதம் விதமாகச் செய்வதுண்டு.\nவா.வ் பார்க்கவே நல்லாயிருக்கு அனு. நான் செய்துபார்க்கிறேன். உங்க குல்பி செய்து ருசித்தாயிற்று. சூப்பர்..\nதாயார் சன்னதியும் , ஆண்டாள் சன்னதியும் - பேலூர்\nகாஞ்சிபுரம் காமாட்சி அம்மன் திருக்கோவில்\nஅத்தி வரதர் தரிசனம் (2)\nஆதிநாத் மற்றும் சாந்திநாத் தீர்த்தங்கரர் கோவில்கள...\nசமண தீர்த்தங்கரர்கள் கோவில் - ஹளபேடு\nசோயா கட்லெட் / சோயா டிக்கி\n4௦௦ வது பதிவு ....\n500 வது பதிவு ....\nகட்டுரை -உலக சுற்றுச்சூழல் தினம்\nஆளி விதை(flax seeds) கொள்ளு பொடி\nஎன் காதல் ஒரு வேள்வி..\nஉயிரோவியம் உனக்காகத்தான்.. - ஹமீதா\nஇனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்..\nதொல்தமிழர் அறிவியல் – 63 : 21. காட்டுத் தீ\nதிருவாசகம் - புறம் புறம் திரிந்த செல்வமே\nபிக்பாஸ் : குட்டு வைத்த கமல்\nஇது அதிசய உலகம் – chinnuadhithya\nகாசா பணமா…. காது கொடுத்துத்தான் கேட்போமே\nAstrology: Quiz: புதிர்: 23-8-2019 தேதியிட்ட புதிருக்கான விடை\nவ்வளவு build up தேவையா\nஅழகை ரசிப்போம் வாங்க – நிழற்பட உலா – பகுதி ஒன்று\nஇந்தியாவின் பொருளாதார பிரச்சனைகளை தீர்க்க\nஹோட்டல் கண்ட்ரி க்ளப். HOTEL COUNTRY CLUB.\nமத்திய அமைச்சர் கோபிநாத் மண்டே = கார்த்தி\nகிச்சாப்பயலின் பிறந்த நாள் கொண்டாட்டங்கள்\nKairavini karaiyinile - திரு அல்லிக்கேணி குளக்கரையோரம்\nஉறைந்த தருணங்கள் : Frozen Momentz\nகண்ணன் வந்தான் தாய்வீடு-கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல்\nஎங்கெங்கு காணினும் காளியடா......(பயணத்தொடர், பகுதி 134)\nசுப்பு தாத்தாவின் வலைக்கு வாருங்கள்.\nசித்திரைப் பெருவிழாக்கள் 2019 -6\nஇன்று “என்பக்கம்” தின் திறப்பு விழா:)\nலாடன் கோயில் - ஆனைமலை\nHRE- :திரு உத்தரகோச மங்கை\nஇந்தியாவில் இதுவரை இருந்துள்ள கல்வி திட்டங்கள்\nஉலகப் பழமொழிகள் 226 - 250\nPiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை\nஜுலை 2011 போட்டி - முதல் சுற்றுக்கு முன்னேறிய பத்து\nதுர்கா மாதா - நோக்கும் போக்கும்\nமுதல் பெண் மருத்துவர் அன்னை முத்துலட்சுமியும் இன்றைய தேசிய கல்விக் கொள்கையும்\nபுத்தகம் : நாடார் வரலாறு கறுப்பா...\nபெண்ணென - பெண் படைப்புகளின் நிலை\nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\nடீ கடை வடையும்,நியூஸ் பேப்பரும்.\nபதினான்காம் ஆண்டில் கால் பதிக்கும்'சிகரம்' \nஅதிரும் கழல் பணிந்து – திருப்புகழ்\nகுழந்தைகள், மனித கடத்தல் : எந்த நாடு பாதுகாப்பானது\nஅனிச்சத்தின் மறுபக்கம் - வேதா\nவெள்ளைப் பூக்கள் – திரை விமர்சனம்\nஜனநாயக முறைப்படி தேர்தல் நடைப்பெற்றதா\n71. திவ்யதேச தரிசன அனுபவம் - 50. திருச்சாளக்கிராமம் (முக்திநாத்) (100)\nதேர்தல் ஸ்பெஷல்-டெஸ்ட் ஓட்டு என்பது என்ன\nகோயில் கட்டும் பாக்கியம் யாருக்கெல்லாம் அமையும் தெரியுமா\nமனிதநேயம்,சர்வதேச மகிழ்ச்சி நாள் ,Magna Carta\nகொத்தமல்லி சாதம் / coriandar rice\nயாரையும் தப்பாக எடை போடக்கூடாது...\nநல்லூரை நோக்கி - பாகம் 3\nவாழைத்தண்டு வெஜிடபிள் சால்னா /Banana stem mixed vegetable salna\nவட்டாரக் கல்வி அலுவலர் பணியிடம் பதவி உயர்வு\nஉலகப் பேரரசின் நாடு பிடித்தல்\nகடல் நுரைகளும் என் கவிதையும் ...\nநட்பின் அத்தியாயம் - முற்றும்\nதங்க மங்கை மனதோடு பேசலாமா - பகுதி-5\nதம்பி விலாஸ் ஹோட்டல், கிண்டி.\nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nபுத்த பௌர்ணமி விழா - நவம்பர் 22, 2018\nதமிழ் உலா - என்றென்றும் அன்புடன், பாலா\nதினம் ஒரு பாசுரம் - 85\nபுதுக்கோட்டை புத்தகத் திருவிழா 2018\nஇலக்கியச் சாரலில் புதிய வேர்கள் நூல் விமர்சனம்\nஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடி..\nதமிழ் அற இலக்கியங்களின் வழி மானுட விழுமியங்கள்\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nநைமிசாரண்யம் – ஆதரவுடன் அரவணைக்கும் பெருமாள்\nகண்ணன் கதைகள் (77) - பக்த கமலாகர்\nதப்புச்செடி பாவக்காய் & சின்ன வெங்காயம் \nசெம்ப��லப் பெயல் நீர் போல் (சிறுகதை)\nமார்கழி மாதக் கோலங்கள் - 3\nஆண்பால் - பெண்பால்- அன்பால்\nநான் பேச நினைப்பதெல்லாம் - ரமணிசந்திரன் நாவலை டவுன்லோட் செய்ய.\nநல்ல தமிழில் எழுத வாருங்கள்..\nபாப்பா பாப்பா கதை கேளு\nவிதைக்KALAM ::: 41-ம் பயண அழைப்பு\nகுமாரி 21 F – செம ஹாட் மச்சி\nவெளிநாடு வாழ் தமிழ்ப்பதிவர்களுக்கு ஒரு வேண்டுகோள்\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nபிளாஸ்டிக் கேனில் செய்த அழகிய மலர் அலங்காரம்\nமீண்டும் தூண்டில் கதைகள் - சுஜாதா\nஉலகத்தை எதனால் மாற்றலாம் ‍- ஓரு வீடியோ\nஎக்சலில் பேஸ்புக் பயன்படுத்த ஒரு ட்ரிக்\nஅலுமினிய குக்கரின் கருமையை போக்க ஒரு எளிய வழி\nதமிழம் வலை அன்புடன் அழைக்கிறது - Unicode Font\nகிருஷ்ணாஷ்டமி வாழ்த்துக்கள் - கண்ணன் என் பார்வையில்\nஉள்ளம் குழையுதடி கிளியே – 23\nஉள்ளம் குழையுதடி கிளியே – 23\nதொல் திருமாவளவனின் தேர்தல் அரசியலும் அரசியல் நோக்கமும்\nவிலகிடுவேனா இதயமே 01 – Arthy Writes\nவானே வானே வானே 11\nஹமீதாவின் நாவல்கள் - முழுத் தொகுப்பு\n“இருளில் என் ஒளிகள்” – அத்தியாயம் 6\n“உயிரில் உறைந்த நேசம்”- அத்தியாயம் – 10\n\"காவலன் நானடி கண்ணம்மா 11\"\nநாங்கள் சென்று ரசித்த பயணங்கள்\nதிருமண்டங்குடி.. தொண்டரடி பொடியாழ்வார் அவதார ஸ்தலம்\nசான்கி டேன்க், பெங்களூர் ....\nகூடலழகர் - திருக்கூடல்,மதுரை ...\nஇரமண மகரிஷியின் ஆசிரமம் ,திருவண்ணாமலை\nலால்பாக் மலர் கண்காட்சி 2016 ...\nபெங்களுர் பன்னேர்கட்டா தேசிய பூங்கா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://corruptioninindia.wordpress.com/tag/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2019-08-25T16:19:14Z", "digest": "sha1:ODEJAYJNZSKU4H7RL6XYLOD6C5YEEOOD", "length": 85229, "nlines": 575, "source_domain": "corruptioninindia.wordpress.com", "title": "ராஜிவ் காந்தி | ஊழல்", "raw_content": "\nPosts Tagged ‘ராஜிவ் காந்தி’\nகாந்தி: அன்னா, ராஹுல், வருண்: காந்தியை காப்பியடிக்கும் விதமும், மக்களை ஏமாற்ற / மாற்ற / மாற கையாளப்படும் யுக்திகளும், நிலைகளும்:\nகாந்தி: அன்னா, ராஹுல், வருண்: காந்தியை காப்பியடிக்கும் விதமும், மக்களை ஏமாற்ற / மாற்ற / மாற கையாளப்படும் யுக்திகளும், நிலைகளும்:\nதொப்பிப் போட்டு காதிகட்டியவன் எல்லோரும் காந்தியாக முடியுமா காந்தி சின்னங்கள், அடையாளங்கள், நினைவுகள், பாரம்பரியங்கள், தொன்மைகள் என்று வைத்துக் கொண்டு பலர் பல்வேறு விதமாக, ஏதாவது ஒரு விதயத்தில் ஆதாயம் தேடி வருவது, இந்த நவீன மேனாட்டுமயமாக்கப்பட்ட சந்தைவணிக பொருளாரத்தைச் சார்ந்த இந்திய சமுதாயத்தில் சாதாரணமாகத்தான் இருந்து வருகிறது. தமிழக கோவில்களின் அருகில் சென்றால், பிச்சைக்காரர்களுக்கும், சாதுகளுக்கும், சந்நியாசிகளுக்கும், மடாதிபதிகளுக்கும், சைவாச்சாரியர்களுக்கும், வேடதாரிகளுக்கும் இடையே வேறுபாடே தெரியாமல் இருக்கும். போலி சாமியார்கள், பிச்சைக்கார வேடதாரிகள் உண்மையான சாது-சந்நியாசிகள், மடாதிபதிகளைவிட, பந்தாவாக-டாம்பீகரமாக-ஜோராக இருப்பார்கள். சடாமுடி, ருத்ராக்ஸ கொட்டை, காவியுடை, கட்டை செருப்பு, விபூதி பட்டை முதலியவற்றைப் பார்த்து யாரையும் எடைபோட முடியாது. அவ்வளவு கச்சிதமாக வேடமணிந்து வேலைக்கு, வசூலுக்கு, பிச்சைக்குக் கிளம்பி விடுவார்கள். இவர்களுடைய வேடத்தை நம்பி, நிறைய பேர், குறிப்பாக புதிதாக வருபவர்கள், மற்றவர்கள் இவர்களைக் கண்டு ஏமாந்து விடுவார்கள். அத்போலத்தான், நேருக் குடும்பம், தங்களது குடும்பப்பெயரை விட்டுவிட்டு, காந்தி பெயரை உபயோகப்படுத்தி ஆட்சி செய்து வரும் முறையைக் காட்டுகிறது.\nநேருவை துறந்து, காந்தியை காப்பியடிக்கும் சந்ததியர்: நீதிமன்ற வழக்குகளில், இந்திரா பிரியதர்ஷினி காந்தி நேரு / இந்திரா பிரியதர்ஷினி நேரு காந்தி என்றுதான், இந்திரா காந்தியின் பெயர் குறிப்பிடப்பட்டிருக்கும். ராஜிவ் காந்திக்குப் பிறகு, நேரு குடும்பத்தினர், நேருவை மறந்து விட்டு, காந்தியைப் போட்டுக் கொள்கிறார்கள். உண்மையில், பெரோஸ் கான் என்கின்ற இந்திராவின் கணவரின் பெயரை பிரோஸ் கதி / கந்தி என்றுதான் குறிப்பிடுவது[1] வழக்கம். அதனை காந்தி என்று மாற்றிக்கொண்டு, ஏதோ மஹாத்மா காந்தியின் வாரிசுகள், குடும்பத்தினர், வம்சாவளியினர் போல வலம் வந்தனர், வந்துக் கொண்டிருக்கின்றனர். மக்களைக் கவர, ஏமாற்ற, அக்குடும்பத்தினர், தங்களது உண்மையான கலாச்சாரம், பாரம்பரியம், முதலியவற்றை மறைத்துக் கொண்டு ஆட்சி, அதிகாரம் முதலியவற்றைத்தக்க வைத்துக் கொண்டுள்ளனர். இந்திய தேசிய காங்கிரஸ் இரண்டாக பிளவு பட்டு, மறைந்து போன நிலைக் கடந்து வரும் நிலையில், ராஜிவ் காந்தி கொலைக்குப் பிறகு, நேருக் குடும்பத்தினர், அதிதீவிரமாக காங்கிரஸ், காதி என்று ஆரம்பித்து செயல்பட ஆரம்பித்தனர். அதற்குத் துணையாக, பழைய காங்கிரஸ்காரர்களின் மகன்கள், பேர��்கள் முதலியோரை இழுத்துக் கொண்டனர். சோனியா குடும்பத்தினர் முழுவதுமாக கிருத்துவர்கள் ஆனப்பிறகு இந்நிலை ஏற்பட்டது. மறைந்து சில மாதங்களே அஞ்ஞான வாசம் செய்த சோனியா, திடுப்பென “இந்திரா காந்தி” வேடத்தில் உலா வந்து மேடைகளில் பேச ஆரம்பித்தார். பிரியங்கா காந்தியோ, பிரத்யேகமாக மேக்கப், ஆடை, வேடமிட்டுக் கொண்டே வந்து விடுவார். மற்ற நேரங்களில் படுகவர்ச்சியான ஆடைகளை அணிந்திருப்பார்[2]. பல ஆண்டுகள் தென்னமெரிக்க நாடுகளில் தனது காதலியுடன் சுற்றி வந்த ரௌல் ராபர்ட்டும், திடீரென்று, ராஹுல் காந்தியாக, ஜுப்பா-டோப்பி சகிதம் உலா வர ஆரம்பித்தார் இவ்விதமாக, சோனியா மைனோ மக்களை, கட்சிக் காரர்களை மயக்க ஆரம்பித்தார்.\nதொப்பியோடு வந்த அன்னா: அன்னா ஹஸாரே காந்தியவாதியாக, கதர் ஆடையுடன், தொப்பியுடன் ஊழலுக்கு எதிராக போர் என்று இயக்கத்தை ஆரம்பித்தவுடன், இந்திய மக்கள் பலவித பிரச்சினைகளால் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்த வேலையில், தமக்கு இவர் உதவுவார் என்று ஆதரவு தெரிவிக்க ஆரம்பித்தார்கள். இதற்கு முன்னர், ராம்லீலா மைதானத்தில் பாபா ராம்தேவ், அன்னாவைவிட பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தார். ஆனால், காங்கிரஸ்காரர்கள் மிகவும் பயந்து போய் இரும்பு கரங்களுடன் அடக்கி, நடு இரவில், கண்ணீர்புகை குண்டு வெடித்து, லத்தி ஜார்ஜ் செய்து, முதியவர், பெண்கள், சிறுவர்கள் என்று எவரையும் பாராது, ராம்லீலா மைதானத்திலிருந்து வெளியேற்றினர். இவற்றையேல்லாம் ஊடகங்கள் படம் பிடித்துக் காட்டிக்கொண்டிருந்தன. உச்சநீதி மன்றத்தில் கூட வழக்குகள் நிலுவையில் உள்ளன. ஆகவே, அன்னா விஷயத்தில் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்று தீர்மானித்தனர்.\nகாணாமல் போன சோனியா: சோனியா காந்தி, இந்நிலையில் அறுவை சிகிச்சைக்கிற்காக ரகசியமாக அமெரிக்கா சென்று விட்டார். ராஹுல் காந்தியோ, வழக்கம் போல தாறுமாறாக பேசிக்கொண்டு, உத்திரபிரதேசத்தில் குழப்ப்பத்தை ஏற்படுத்திக் கொண்டிருந்தார். இந்நிலையில் அன்னாவைப் பற்றி எதுவும் பேச வேண்டாம் என்று அறிவுருத்தப் பட்டிருந்ததால், மூச்சேவிடாமல் இருந்தார். இருந்தாலும் 27-08-2011 அன்று பாராளுமன்றத்தில் பேசி சர்ச்சியைக் கிளப்பி விட்டார்.\nவருண்காந்தி: 24-08-2011 அன்று அன்னாவின் கூட்டத்திற்கு சென்றது, 27-08-2011 அன்று பாராளுமன்றத்தில் ஆதரித்து பேசியது: அன்னா ஹஸாரே உண்ணாவிரதம் இருந்து வரும் ராம்லீலா மைதானத்திற்கு திடீரென 24-08-2011 அன்றுகாலை பாஜக எம்.பியும், மேனகா காந்தியின் மகனுமான வருண் காந்தி வருகை தந்தார்[3]. அன்னா ஹஸாரே இயக்கத்திற்கு ஆதரவு தெரிவித்து வரும் வருண் காந்தி, தனி நபர் மசோதாவாக ஜன் லோக்பால் மசோதாவை லோக்சபாவில் தாக்கல் செய்வேன் என்று அறிவித்துள்ளது நினைவிருக்கலாம். 24-08-2011 அன்று ராம்லீலா மைதானத்திற்கு நேரில் வந்த வருண் காந்தி அன்னாவின் ஆதரவாளர்களுடன் சிறிது நேரம் அமர்ந்திருந்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், எனது வருகை முற்றிலும் கட்சி சார்பற்றது. பொதுமக்களில் ஒருவனாக, வருண் காந்தியாகத்தான் இங்கு வந்துள்ளேன். பாஜக எம்.பியாக வரவில்லை. அன்னாவின் போராட்டத்திற்கு எனது முழு ஆதரவும் உண்டு. ஒரு சாதாரண இந்தியப் பிரஜையாக எனக்கும் பொறுப்புணர்வு உண்டு என்றார் வருண் காந்தி. ஆக அதற்கேற்றபடி, பிஜேபி-அணியினர், வருண் காந்தியை தயார் படுத்தினர் போலும்.\nவருண் காந்தி அன்னாவிற்கு இடமளிக்க முன்வந்தது[4]: ஆக.6, 2011: வலுவான லோக் பால் சட்டம் கொண்டு வர வலியுறுத்தி அண்ணா ஹசாரே மேற்கொள்ள உள்ள காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்துக்கு, தில்லியில் தான் வசித்து வரும் அரசு வீட்டில் இடம் அளிக்க தயார் என்று பாரதிய ஜனதா மக்களவை உறுப்பினர் வருண் காந்தி தெரிவித்துள்ளார். பிரதமர், நீதிபதிகள் உள்ளிட்டோர் இடம் பெறும் வகையில் ஊழலுக்கு எதிரான வலுவான லோக் பால் மசோதா கொண்டு வர வேண்டும் என்று சமூக ஆர்வலர் அண்ணா ஹசாரே உள்ளிட்டோர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதை ஏற்காமல், மத்திய அரசு லோக் பால் மசோதாவை நாடாளுமன்றத்தில் சில தினங்களுக்கு முன் தாக்கல் செய்தது.ஆகஸ்ட் 16 ஆம் தேதி முதல் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடபோவதாக ஹசாரே ஏற்கனவே அறிவித்தபோது, இதற்கு அனுமதி கொடுக்க மத்திய அரசு தயக்கம் காட்டியது. அந்நிலையில், ஹசாரேவின் போராட்டத்துக்கு மத்திய அரசு இடம் அளிக்க மறுத்தால், நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் அரசு தனக்கு ஒதுக்கியுள்ள வீட்டில் இடம் கொடுக்க தயார் என்று வருண் காந்தி அறிவித்தார்.\nராகுல் காந்தி பாராளுமன்றத்தில் பேசியது: ‘ஊழலை ஒழிக்க லோக்பால் சட்டம் மட்டுமே உதவாது’’ என மக்களவையில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் ��ாந்தி பேசினார். அவருடைய பேச்சுக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. ஜன் லோக்பால் மசோதாவை நாடாளுமன்றத்தில் விவாதிக்கும்படி அன்னா ஹசாரே விதித்த நிபந்தனையை மத்திய அரசு ஏற்றதை தொடர்ந்து, மக்களவையில் அது பற்றி விவாதிக்க நேற்று மதியத்துக்குப் பிறகு நேரம் ஒதுக்கப்பட்டது. அதற்கு முன்பாக, மக்களவையில் நேற்று காலை கேள்வி நேரம் முடிந்ததும் காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி பேசியதாவது[5]: “எல்லா மட்டத்திலும் ஊழல் ஊடுருவி உள்ளது. அதை ஒழிக்க லோக்பால் சட்டம் மட்டும் உதவாது. லோக்பால் அமைப்பை தேர்தல் ஆணையத்தை போல் அரசியலமைப்பு சட்டத்துக்கு உட்பட தனி அமைப்பாக உருவாக்குவது பற்றி நாம் ஏன் விவாதிக்க கூடாது ஏனெனில், நல்ல நோக்கமாக இருந்தாலும் கூட, தனி நபரின் உத்தரவை ஏற்பது ஜனநாயக அமைப்புகளை பலவீனமாக்கி விடும். இன்று, லோக்பால் மசோதாவை ஏற்கும்படி கூறுவதை ஏற்றால், நாளை வேறு மாதிரியான பிரச்னையை கொண்டு வருவார்கள்”, இவ்வாறு ராகுல் பேசினார். இந்த பிரச்னை பற்றி கேள்வி நேரத்துக்கு பிறகு ராகுல் காந்தி பேசியதற்கு தே.ஜ. கூட்டணி கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. காங்கிரஸ் உறுப்பினர்கள் இதற்கு பதிலடி கொடுத்தனர். இதனால் அவையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. அப்போது குறுக்கிட்ட சபாநாயகர் மீரா குமார், ‘‘கேள்வி நேரம் முடிந்த பிறகு பேசும்படி ராகுல் காந்திக்கு நான்தான் அனுமதி கொடுத்தேன்’’ என்று எதிர்க்கட்சிகளுக்கு விளக்கினார். ராகுலின் பேச்சை அவருடைய சகோதரி பிரியங்கா, பார்வையாளர் மாடத்தில் அமர்ந்து கவனித்துக் கொண்டிருந்தார். பாராளுமன்றத்தில் ஊழல் எதிர்ப்பு குறித்து ராகுல் காந்தி பேசிய பேச்சு அடங்கிய புத்தகம் 2 கோடி மக்களிடம் வினியோகம் செய்யப்பட்டது[6].\nகாந்தி போடாத தொப்பி பிரபலமானது[7]: “காந்தி தொப்பி” என்று அழக்கப்படும் கதரால் செய்யப்பட்ட குல்லா, காந்தியால் என்றுமே அணியப்படவில்லை. ஆனால், காந்தியை மறந்த இளைஞர்கள், திடீரென்று அந்த குல்லாவை வாங்கிக் கொண்டு அணிந்து கொண்டு தெருக்களில் வந்தது வினோதமாக இருந்தது. அன்னா வேட்டிக்கூட கட்டியிருந்தார். ஆனால், இளைஞர்களிடம் வேட்டி பிரபலமாகாதது விந்தையே. இருப்பினும், சென்ற வாரம் முழுவதும் தொப்பி, மூவர்ண கொடி, டி-சர்ட் முதலியவை அமோகமாக விய��பாரம் ஆனது[8]. ஹசாரே உண்ணாவிரதம் இருக்கும் ராம்லீலா மைதானத்துக்கு வெளியே தேசிய கொடிகள், அன்னா ஹசாரே தொப்பி, பட்டன்பேட்ஜ், தலையில் கட்டும் பேண்ட், டிஷர்ட், முழங்கையில் கட்டும் பேண்ட் ஆகியவை அமோக மாக விற்பனையாகி வரு கின்றன. ஹசாரே மீது ஏற்பட்டுள்ள தாக்கத்தால் அவரது பெயர் பொறிக்கப்பட்ட பொருட்களின் விற்பனை சூடுபிடித்து இருக்கிறது. நான் அன்னாஹசாரே என்று எழுதப்பட்ட தொப்பியின் விலை ரூ.5 முதல் ரூ.15-க்கும், அன்னாவின் முகமூடி ரூ.5-க்கும், ஹசாரே உருவம் பொறிருத்த பட்டன் பேட்ஜ் ரூ.10 முதல் ரூ.20க்கும், முழங்கையில் கட்டும் மூவர்ண கலருடன் கூடிய பேண்ட் ரூ.10க்கு விற்பனை செய்யப்படுகிறது. தேசிய கொடி ரூ.5 முதல் ரூ.1,000க்கும், தலையில் கட்டும் பேண்ட் ரூ.10 முதல் ரூ.15க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதில் கடந்த 23-ந்தேதிதான் விற்பனை மிகவும் அதிகமாக இருந்துள்ளது[9]. உண்ணாவிரத போராட்டத்துக்கு வரும் ஹசாரே ஆதரவாளர்கள் ஏதாவது ஒரு ஹசாரே பொருளுடன் இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். இதனால் இதன் விற்பனை கட்டுங்கடங்காத அளவுக்கு அதிகமாக உள்ளது. மேலும் முகத்தில் வரையப்படும் மூவர்ண கொடிக்கு ரூ.10 வசூலிக்கப்படுகிறது. வழக்கமான வியாபாரிகள் இல்லாத பலரும் ஹசாரே உண்ணாவிரதத்தால் தேசிய கொடிகளை விற்பனை செய்து சம்பாதித்து உள்ளனர். பள்ளி செல்லும் சிறுவன் சாதிக் ஹசன் கடந்த 1 வாரமாக பள்ளிக்கு செல்லாமல் ராம்லீலா மைதானத்துக்கு சென்றான். அவனது வேலை முகத்தில் மூவர்ண கொடியை வரைவது. இதன் மூலம் அவன் தினசரி ரூ.1000 சம்பாதித்து வந்தான். அன்னா ஹசாரே தொப்பிகளை விற்பனை செய்யும் வியாபாரி ஒருவர் கூறும் போது, நான் தினசரி 700 முதல் 800 தொப்பிகளை விற்பனை செய்கிறேன். இதன் மூலம் எனக்கு ரூ.3,500 முதல் ரூ.8 ஆயிரம் வரை கிடைக்கிறது என்றார். ஹசாரேயின் உண்ணாவிரதம் எதிரொலியாக டெல்லி சாதர்பஜார் மொத்த மார்க்கெட் பகுதியில் பொருட்களின் லாபம் 5 முதல் 7 சதவீதம் இருந்தது.\nசல்மான் கானுக்கு அன்னா தொப்பி கொடுக்க வந்த அன்னா ஆதரவாளர்கள் தாக்கப்பட்டனாராம்[10].\nகாந்திக்குப் பிறகு அன்னா புகழ் பெற்றுவிடக்கூடாது என்று கங்கணம் கட்டிக்கொண்ட காங்கிரஸ்காரர்கள்: காங்கிரஸ்காரர்கள் பாராளுமன்றத்தில் பேசும்போது, ராகுலை, சோனியாவைத்தான் புகழ்ந்து கொண்டிருந்தார்களே தவிர, அன்னாவை அம���க்கியே வாசித்தனர். முன்பு அன்னாவே ஒரு ஊழல் பேர்வழி என்று சொல்லி, ராம்தேவைப் போலவே மிரட்ட முயற்சித்தனர்[11]. ஊழலை ஒழிக்கப் போராடுவதாக கூறும் அன்னா ஹஸாரே ஒரு ஊழல்வாதி. அவருடைய பிறந்த நாளுக்காக அவரது அறக்கட்டளையிலிருந்து ரூ. 2 லட்சத்தை எடுத்து செலவழித்துள்ளனர். இதை ஊழல் என்று நீதிபதி பி.எஸ்.சாவந்த் கமிஷனே திட்டவட்டமாக தெரிவித்துள்ளது என்று காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது. லோக்பால் மசோதாவை வலியுறுத்தி நாளை டெல்லியில் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் அன்னா ஹஸாரேவும் அவரது குழுவினரும் குதிக்கின்றனர். இந்த நிலையில் நேற்று அன்னா மீது மிகவும் கடுமையான குற்றச்சாட்டை சுமத்தியது காங்கிரஸ் கட்சி[12]. அதாவது ஊழல் புகாரை சுமத்தியுள்ளது காங்கிரஸ். இதுகுறித்து காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் மணீஷ் திவாரி கூறுகையில், “சிவில் சொசைட்டி என்று தங்களைத் தாங்களே அழைத்துக் கொள்ளும் அன்னா ஹஸாரே குழுவினர் உண்மையில் ஒரு கம்பெனி போலவே நடந்து கொள்கின்றனர். இவர்கள் ஊழலை ஒழிப்பது குறித்துப் பேசி வருகின்றனர். இவர்களுக்குப் போராட்டத்திற்கு எங்கிருந்து பணம் வருகிறது என்பதை அவர்கள் தெளிவுபடுத்த வேண்டும். இவர்களின் தலைவராக கூறப்படும் ஹஸாரேவே ஊழல் புரிந்தவர்தான். இதை நான் சொல்லவில்லை. நீதிபதி பி.எஸ்.சாவந்த் கமிஷனே அதைக் கூறியுள்ளது. அன்னா ஹஸாரேவின் பிறந்த நாளுக்காக அவரது அறக்கட்டளைப் பணத்தை எடுத்துச் செலவிட்டுள்ளனர்[13]. இது ஊழல்தான் என்று நீதிபதி சாவ்ந்த்தே கூறியுள்ளார். அது மட்டுமல்ல மிரட்டிப் பணம் பறித்தல், நில அபகரிப்பு, மிரட்டல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்கள் அன்னா ஹஸாரே மீது உள்ளன. மாவோயிஸ்டுகளுடனும் இவர்களுக்குத் தொடர்பு உள்ளது. பலரும் இவர்களுக்குப் பணத்தை வாரியிறைக்கின்றனர். எதற்காக என்பது இவர்கள் சொன்னால்தான் தெரியும். இப்படிப்பட்ட அன்னா ஹஸாரேவிடம் நாங்கள் கேட்க விரும்புவது, எந்த முகத்தை வைத்துக் கொண்டு ஊழலுக்கு எதிராக நீங்கள் போராடுகிறீர்கள் என்பதுதான். நீங்களே ஊழல் கறை படிந்தவர். இதை எப்படி உங்களால் மறைக்க முடியும்”, என்றார் திவாரி[14]. அதன் பிறகு திஹார் சிறையிலும் அடைத்துப் பார்த்தனர். ஆனால், மக்களின் எழுச்சியை தெரிந்து கொண்டு, விடுவித்தனர்.\nககங்கிரஸுக்கு அன்னா ஹசாரேவின் ��வால்: என் மீது ஊழல் புகார் கூறியுள்ள காங்கிரஸ் அதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும். அதை நிரூபிக்க வேண்டும். அதுவரை நான் உண்ணாவிரதம் இருக்கப் போகிறேன். நாங்கள் கூறிய லோக்பால் மசோதாவை மத்திய அரசு கொண்டு வந்தாலும் கூட நான் எனது போராட்டத்தை விட மாட்டேன். என் மீதான களங்கத்தை துடைக்கும் வரை உண்ணாவிரதம் இருப்பேன் என்று கூறியுள்ளார் காந்தியவாதி அன்னா ஹஸாரே. இதுகுறித்து அவர் கூறுகையில்[15], “வலுவான லோக்பால் மசோதாவைக் கொண்டுவர வேண்டும் என்று போராட்டம் நடத்தும் பிரதிநிதிகள் மீது காங்கிரஸ் கட்சி பொய் குற்றச்சாட்டுகளைப் பரப்பி வருகிறது. இப்போது என் மீது ஊழல் குற்றச்சாட்டு கூறப்பட்டுள்ளது. நீதிபதி சாவந்த் தாக்கல் செய்துள்ள அறிக்கையில் நான் ஊழல் செய்தேன் என்று குறிப்பிடவில்லை. ஆனால் காங்கிரஸ் கட்சி பொய்க் குற்றச்சாட்டை சுமத்தி வருகிறது. காங்கிரஸ் கட்சி என் மீது சுமத்தியுள்ள ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்து விசாரணை நடத்தட்டும். ஊழல் செய்ததாக நிரூபித்தால் என் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கட்டும். அப்படியில்லை என்றால் நான் குற்றமற்றவன் என்று காங்கிரஸ் கட்சி அறிவிக்கும்வரை எனது போராட்டம் தொடரும். கடந்த 5 ஆண்டுகளாக எங்கள் அமைப்புக்கு நிதி அளித்தவர்களின் விவரங்களை 24 மணி நேரத்துக்குள் இணையதளத்தில் வெளியிடத் தயார். அதேபோல் கடந்த 5 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சிக்கு நிதி அளித்து வருபவர்களின் விவரங்களையும் கட்சியின் செலவுகளையும் வெளியிடத் தயாரா. ஊழலுக்கு எதிராக எங்கள் அமைப்பு மேற்கொண்டு வரும் போராட்டத்தை கண்டு காங்கிரஸ் கட்சி அதிர்ச்சி அடைந்துள்ளதால் இது போன்ற பொய் குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகிறது. டெல்லியில், செவ்வாய்கிழமை திட்டமிட்டபடி அமைதியான வழியில் உண்ணாவிரதப் போராட்டம் தொடங்கும். கூட்டத்தில் தொண்டர்கள் மீது யாராவது தாக்குதல் நடத்தினால் யாரும் பதிலுக்கு தாக்குதல் நடத்தமாட்டார்கள்”, என்றார் அவர்.\n[2] அத்தகைய புகைப்படங்களை என்னுடைய மற்ற இணைத்தள பதிவுகளில் பார்க்கலாம்.\nகுறிச்சொற்கள்:அன்னா, அன்னா ஹசாரே, இந்திரா காந்தி, உண்ணா விரதம், ஊழல், ஊழல் குற்றச்சாட்டு, ஊழல் புகார், கந்தி, காந்தி, கோடிகள் ஊழல், கோடிகள் கையாடல், டெலிகாம் ஊழல், போராட்டம், மத்திய ஊழல் ஒழிப்பு கமிஷன், மாமூல், ராகுல், ராஜிவ் காந்தி, ராஹுல், ரௌல், வருண், வருண் காந்தி, ஸ்பெக்ட்ரம் ஊழல், Gandhi, Gandhy\nஅண்ணா ஹஸாரே, அத்தாட்சி, இத்தாலி, உபதேசம், ஊழல், ஊழல் ஒழிப்பு, ஊழல் ஒழிப்பு கமிஷன், ஊழல் கமிஷன், ஊழல் புகார், கந்தி, காந்தி, கையூட்டு, கோடி, கோடிகள், கோடிகள் ஊழல், சோனியா, தியாகம், பாபா, பாபா ராம்தேவ், மெய்னோ, ராகுல், ராம் லீலா, ராம்தேவ், ராஹுல், ரௌல், வருண், வருண் காந்தி இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nபோஃபோர்ஸ் சரித்திரம் 1986-2010: சோனியா மெய்னோ வளர்ந்த கதை\nபோஃபோர்ஸ் சரித்திரம் 1986-2010: சோனியா மெய்னோ வளர்ந்த கதை\nApril 16, 1987: Swedish Radio claims Bofors paid kickbacks to top Indian politicians and key defence officials to secure the deal. ஸ்வீடன் நாட்டு ரேடியோ அவ்வாறு விற்றதற்கு ரூ. ($1.3bn) லஞ்சமாகக் இந்திய அரசியல்வாதிகள் மற்றும் ராணுவ அதிகாரிகளுக்கு கொடுகப்பட்டது, என்று செய்தி வெளியிட்டது.\nAug 6, 1987: Joint Parliamentary Committee (JPC) set up under B Shankaranand to probe allegations of kickbacks. சங்கரானந்த் என்பவரின் கீழ் லஞ்சம் வங்கிய குற்றச்சாட்டை விசாரிக்க பாராளுமன்றக் கூட்டுக் குழு ஏற்படுத்தப்பட்டது.\nJuly 18, 1989: JPC report presented to Parliament. பாராளுமன்றக் கூட்டுக் குழு தனது அறிக்கையை அளித்தது.\nFeb 17, 1992: Journalist Bo Anderson’s sensational report on the Bofors payoffs case published. போ ஆன்டர்ஸன் என்ற பத்திரிக்கையாளரின் போஃபோர்ஸ் லஞ்ச ஊழலைப் பற்றிய விவரங்கள் வெளியிடப்பட்டன.\nDecember 1992: Supreme Court reverses a Delhi High Court decision quashing the complaint in the case. சி.பி.ஐ. பதிவு செய்த புகாரை தள்ளுபடி செய்த வழக்கை டில்லி உயர்நீதி மன்ற தீர்ப்பை, உச்சநீதி மன்றம் மாற்றியது.\nJuly 12, 1993: Swiss federal court rules that India was entitled to Swiss bank documents pertaining to kickbacks. ஸ்வீடன் நாட்டு நீதிமனங்கள், இந்த லஞ்சப்பணம் ஸ்வீடன் வங்கிளில் போடப்பட்டுள்ள விவரங்களை இந்தியா அறியலாம் என்று தெரிவித்தது.\nJuly 29/30, 1993: Italian businessman Ottavio Quattrocchi, who represented Italian fertiliser firm Snam Progetti for years, leaves India to avoid arrest. ஸ்நாம் ப்ரோகெடி என்ற கம்பெனியின் பிரதிநிதியாக இந்தியாவில் பல ஆண்டுகளாகச் செயல்பட்டு வந்த ஆட்டேவியோ குட்ரோச்சி என்ற இத்தாலிய வியபாரி, கைது செய்யப்படலாம் என்றறிருந்து இந்தியாவிலிருந்து தப்பிச் சென்றுவிட்டார்.\nJan 30, 1997: CBI sets up special investigation team for the case. சி.பி.ஐ. ஒரு சிறப்பு புலனாய்வு குழுவை, இந்த வழக்கை விசாரிக்க, ஏற்படுத்தியது.\nFeb 10, 1997: CBI questions ex-army chief Gen Krishnaswamy Sundarji. சி.பி.ஐ. முந்தைய ராணுவ தளபதி கிருஷ்ணசுவாமி சுந்தர்ஜியை விசாரித்தது.\nFeb 12, 1997: Letters rogatory issued to Malaysia and United Arab Emirates (UAE) seeking arrest of Quattrocchi and Win Chadha. குட்ரோச்சி மற்று���் வின் ஜத்தா இருவரையும் கைது செய்ய அமீரகம் மற்றும் மலேசிய நாடுகளுக்கு அதிகார கடிதங்கள் அனுப்பப்பட்டன.\nMay 1998: Delhi High Court rejects Quattrocchi’s plea for quashing of ‘red corner’ notice issued by Interpol at CBI request. டில்லி உயர்நீதி மன்றம் இன்டர்போலிறுகு சிவப்பு எச்சரிக்கை நோட்டீஸ் கொடுத்ததை எதிர்த்து குட்ரோச்சி தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்தது.\nOct 22, 1999: CBI files first chargesheet naming Win Chadha, Quattrocchi, former Indian defence secretary S K Bhatnagar, former Bofors chief Martin Ardbo and Bofors company. Rajiv Gandhi’s name figures as “an accused not sent for trial” — as he was assassinated in 1991. சி.பி.ஐ. முதல் குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்தது. அதில் வின் ஜத்தா, குட்ரோச்சி, எஸ்.கே. பட்நாகர், போஃபோர்ஸ் அதிபதி மார்டின் அர்ட்போ முதலியோர் குற்றவாளிகளாகக் குறிப்பிடப்பட்டனர். ராஜிவ் காந்தி இறந்துவிட்டப்படியால் “நீதிமன்ற வழக்காடலிற்கு அனுப்பப்படாத குற்றவாளி” என்று பெயர் சொல்லப்படாமல் குறிப்பிடப்பட்டார்.\nNov 7, 1999: Trial court issues arrest warrants against Quattrocchi, while summoning other four accused. சிறப்பு நீதிமன்றம் குட்ரோச்சியை கைது செயவும், மற்ற நான்கு பேர் ஆஜராகவும் நோட்டீஸ்கள் அனுப்பியது\nSep 29, 2000: Hindujas issue statement saying funds received by them from Bofors had no connection with the gun deal. ஹிந்துஜாக்கள் தாங்கள் போஃபோர்ஸிடன் பெற்ற பணத்திற்கும், இந்த பேரத்திற்கும் தொடர்பில்லை என்று அறிக்கை விடுகின்றனர்.\nOct 9, 2000: CBI files supplementary chargesheet naming Hinduja brothers as accused. சி.பி.ஐ ஹிந்துஜா சகோதரர்களையும் குற்றவாளிகளாகச் சேர்த்து குற்றப்பத்திரிக்கையைத் தாக்கல் செய்கிறது.\nDec 20, 2000: Quattrocchi arrested in Malaysia, gets bail but is asked to stay in the country. குரோச்சி மலேசியாவில் கைது செய்யப் படுகிறான், ஆனால், பெயிலில் வெளிவந்து விடுகிறான். அந்த நாட்டிலேயே இருக்கவேண்டும் என்று ஆணையிடப்படுகிறது.\nOct 24, 2001: Win Chadha dies of heart attack. அடுத்த முன்றே மாதங்களில் வின் ஜத்தாவும் மாரடைப்பினால் இறக்கிறார்.\nNov 15, 2002: Hinduja brothers formally charged with cheating, criminal conspiracy and corruption. ஹிந்துஜா சகோதரர்கள் எமாற்றுதல், குற்றத்துடனான சதிவேலை மற்றும் ஊழல் என்ற குற்றங்களுக்காக, குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப் படுகிறது.\nJuly 28, 2003: Britain freezes Quattrocchi’s bank accounts. இங்கிலாந்து குட்ரோச்சியின் வங்கிக் கணக்குகளை முடக்குகிறது.\nFeb 4, 2004: Delhi High Court clears Rajiv Gandhi of involvement in scandal. டில்லி உயர்நீதி மன்றம், ராஜிவ் காந்தியை, இந்ட வழக்கிலிருந்து விடுவிக்கிறது.\nDec 31, 2005: CBI tells Crown Prosecution Service (CPS), London, that it has not been able to link the money in two accounts[1] of Quattrocchi with Bofors kickbacks. சி.பி.ஐ வங்கியிலிருக்கும் பணத்தையும் போஃபோர்ஸ் லஞ்சத்திற்கும் சம்பந்தப்படுத்த முடியவில்லை என்று லண்டனின் கிரௌன் பிராஸிகியூஷன் சர்வீசஸ் என்ற நிறுவனத்திடம் சொல்கிறது.\nFeb 26, 2007: Quattrochhi released on bail with condition that he does not leave Argentina. காலந்தாழ்த்தப் பட்டதால், குட்ரோச்சி விடுவிக்கப் படுகிறான். ஆனால், அந்நாட்டிலேயே இருக்கவேண்டும் என்று ஆணையிடப்படுகிறது.\nFeb 28, 2007: Two-member CBI team leaves for Argentina. சி.பி.ஐ ஆட்கள் இரண்டு பேர் அர்ஜென்டினாவிற்குச் செல்கின்றனர்.\nகுட்ரோச்சி நாட்கடத்தப்படும் / இந்தியாவிற்கு அனுப்பப்படும் வழக்கு அர்ஜென்டினா நீதிமன்றத்தில் விசாரிக்கப் படுகிறது.\nஎல் ரோரேடோ என்ற இடத்தில் உள்ள நீதிமன்றம், இந்தியாவின் மனுவை (தகுந்த ஆதாரங்கள் இல்லலமையினால்) நிராகிக்கிறது.\nஅட்டார்னி ஜெனரல், அந்நிலையில் குட்ரோச்சியின் மீதாக பிறபிக்கப் பட்டுள்ள சிவப்புநிற எச்சரிக்கையை வாபஸ் பெறவேண்டும் என்று கருத்துத் தெரிவிக்கிறார்.\nNov 25, 2008: Red Corner Notice withdrawn. சிவப்புநிற எச்சரிக்கை வாபஸ் பெறப்படுகிறது.\nSep 29, 2009: Government tells Supreme Court about decision to withdraw case against Quattrocchi. ஆனால் அரசாங்கம் உச்சநீதி மன்றத்தில் குட்ரோச்சியின் மீதான வழக்கை வாபஸ் பெற பரிந்தளிக்கிறது\nJan 3, 2011: An Income Tax tribunal rules that commission in violation of Indian laws was indeed paid to Quattrochi and Chadha in the gun deal that cost the national exchequer Rs. 412.4 million some 23 years ago. இந்நிலையில் தான், இப்பொழுது குட்ரோச்சி மற்றும் வின் ஜத்தா ரூ. 42 கோடி இழப்பு ஏற்படுத்திய மோசடியில் பெற்ற கமிஷனின் மிதான வரியேய்ப்பு செய்துள்ளாக வருமானவரி தீர்ப்பாயம், தனது ஆணையில் குறிபிட்டுள்ளது\nகுறிச்சொற்கள்:ஆட்டேவியோ குட்ரோச்சி, ஊழல், ஊழல் புகார், எஸ்.கே. பட்நாகர், ஏ. பி. போஃபோர்ஸ், ஒழுக்கம், கருணாநிதி, கிருஷ்ணசுவாமி சுந்தர்ஜி, கோடிகள் ஊழல், கோடிகள் கையாடல், சங்கரானந்த், பாராளுமன்றக் கூட்டுக் குழு, போ ஆன்டர்ஸன், போஃபோர்ஸ், மத்திய ஊழல் ஒழிப்பு கமிஷன், மாமூல், மார்டின் அர்ட்போ, முறைகேடு, ராஜிவ் காந்தி, வி. பி. சிங், வின் ஜத்தா, ஸ்நாம் ப்ரோகெடி, ஸ்வீடன், ஸ்வென்ஸ்கா, ஹிந்துஜா, ஹிந்துஜா சகோதரர்கள், ஹொவிட்செர்\nஅயல்நாட்டு பங்கு, ஆட்டேவியோ, ஆட்டேவியோ குட்ரோச்சி, இத்தாலி, ஊழலுக்கு ஊழல், ஊழல், ஊழல் ஒழிப்பு, ஊழல் ஒழிப்பு கமிஷன், ஊழல் கமிஷன், ஊழல் குற்றச்சாட்டு, ஊழல் பாட்டு, ஊழல் புகார், ஒலாஃப் பாமே, ஒழுக்கம், கரை படிந்த கை, கான்ட்ராக்டர்கள், குட்ரோச்சி, குற்றப்பத்திரிக்கை, குற்றம் சுமத்தப் பட்டவர், கூட்டணி ஊழல், கையூட்டு, கோடி-கோடி ஊழல்கள், கோடிகள் ஊழல், சி.பி.ஐ, சி.பி.ஐ அறிக்கை, சி.பி.ஐ நோட்டீஸ், சி.பி.ஐ ரெய்ட், சி.பி.ஐ வக்கீல், சி.பி.ஐ. விசாரணை, சுந்தர்ஜி, சோனியா, சோனியா மெய்னோ, துப்பாக்கி, பீரங்கி, மத்திய ஊழல் ஒழிப்பு, மலேசிய நாட்டுத் தொழிலதிபர், மாமூல், மெய்னோ, ராணுவம், ரெய்ட், லஞ்ச ஒழிப்புத் துறை, லஞ்சம், லஞ்சம் வாங்கிய கை, வரி ஏய்ப்பு, வரி சலுகை, வரி விலக்கு, வருவாய் துறையினர், ஸ்வீடன் இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\n2-ஜி அலைக்கற்றை ஊழலுக்கு ஊழல் ஊழல் ஊழல் ஒழிப்பு ஊழல் கமிஷன் ஊழல் குற்றச்சாட்டு ஊழல் பாட்டு ஊழல் புகார் கனி கனிமொழி கனிமொழி ராசா கனிமொழி ராஜா கமிஷன் பணம் கருணாநிதி கற்றை-ஊழல் கலாநிதி மாறன் கோடிகள் ஊழல் சி.பி.ஐ சி.பி.ஐ ரெய்ட் டெலிகாம் ஊழல் தயாநிதி மாறன் தயாளு அம்மாள் நீரா கேட் டேப் நீரா ராடியா பரமேஸ்வரி ராசா கனிமொழி ராஜா ராஜா பரமேஸ்வரி லஞ்சம் ஸ்பெக்ட்ரம் ஊழல்\nஅமைச்சர் அந்தஸ்து அரசு ஊழியர் அரிசி கடத்தல் அழகிரி ஆல் இந்தியா ராடியா டேப்புகள் இலவச மனைபட்டா உண்ணாவிரதம் உந்து சக்தி ஊழலின் ஊற்றுக்கண் ஊழலின் கிணறு ஊழலுக்கு ஊழல் ஊழலுக்கே ஊழல் ஊழலை ஆதரிப்பது ஏன் ஊழல் ஊழல் ஒழிப்பு கமிஷன் ஊழல் கமிஷன் ஊழல்காரன் ஊழல் குற்றச்சாட்டு ஊழல் பாட்டு ஊழல் புகார் ஊழல் மெட்டு ஊழல் ராகம் ஊழல் வல்லுனர் ஏ. எம். சாதிக் பாட்சா ஒழுக்கம் கனிமொழி கமிஷன் பணம் கருணாநிதி கலால் கலைஞர் டிவி காமன்வெல்த் ஊழல் கையூட்டு கோடி கோடிகள் ஊழல் கோடிகள் கையாடல் சாதிக் பாட்சா சிபிஐ சுங்கம் சேவை வரி சோனியா டெலிகாம் ஊழல் டோகோமோ தயாநிதி மாறன் தற்கொலை திமுக திரிபுவாதங்கள் நீரா ராடியா நெப்பொலியன் பரமேஸ்வரி பாலு பிரேத பரிசோதனை பெரம்பலூர் போஃபோர்ஸ் மத்திய ஊழல் ஒழிப்பு கமிஷன் மனைபட்டா மாமூல் மாலத்தீவு முறைகேடு ரத்தன் டாட்டா ராகுல் ராஜா ராஜாத்தி ராடியா டேப்புகள் ராஹுல் ரிலையன்ஸ் ரிலையன்ஸ் குழுமம் ரெஹ்னா பானு ரேஷன் ஊஷல் ரேஷன் கார்டுதாரர்கள் லஞ்சம் வங்கி மோசடி வரியேய்ப்பு வரி விலக்கு வீட்டிற்கு ஒன்றிற்கு மேற்பட்ட இலவச டிவி ஸ்பெக்ட்ரம் ஊழல்\n300 கோடி செம்மொழி மாநாடு\nஆர். பி. பரமேஷ் குமார்\nஆல் இந்தியா ராடியா டேப்புகள்\nஏ. எம். ஜமால் முஹம்மது\nகம்ட்ரோலர் மற்றும் ஆடிட்டர் ஜெனரல்\nகுடியைக் கெடுக்கும் குடியை விற்கும் அரசு\nசுனாமி ஊழலில் அயல்நாட்டு பங்கு\nசுனைர் ஹோடல்��் பிரைவேட் லிமிடெட்\nமத்திய ஊழல் ஒழிப்பு கமிஷன்\nலஞ்சம் வாங்கிய நகராட்சி ஊழியர்\nலஞ்சம் வாங்கிய வணிகவரி உதவி கமிஷனர்\nவீட்டிற்கு ஒன்றிற்கு மேற்பட்ட இலவச டிவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://maatram.org/?p=6448", "date_download": "2019-08-25T15:18:05Z", "digest": "sha1:RFOJ2GQJME3FDKQJBVLRWMD5IZTPC2KP", "length": 36438, "nlines": 70, "source_domain": "maatram.org", "title": "“சுவிஸ் மொடல் சமஷ்டியே இலங்கைக்கு பொருத்தமானது”: 9 தசாப்தங்களுக்கு முன்பு முன்மொழிந்த காலனித்துவ ஆங்கிலேயர் – Maatram", "raw_content": "\nமுடிவுறாத யுத்தம்… 5 வருடங்கள் கடந்த நிலையிலும்,\n5 வருட யுத்த பூர்த்தி\nஅரசியல் தீர்வு, கொழும்பு, ஜனநாயகம், மனித உரிமைகள்\n“சுவிஸ் மொடல் சமஷ்டியே இலங்கைக்கு பொருத்தமானது”: 9 தசாப்தங்களுக்கு முன்பு முன்மொழிந்த காலனித்துவ ஆங்கிலேயர்\nஅரசியலமைப்பு உருவாக்கச் செயன்முறைகள் தொடர்பில் மும்முரமானதும் சர்ச்சைக்குரியதுமான விவாதங்கள் அரசியல் களத்தில் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்ற இன்றைய சூழலில் கொழும்பு ஆங்கிலத் தினசரியொன்றில் கடந்த வாரம் இரு சட்ட நிபுணர்களின் நேர்காணல்களை வாசிக்க நேர்ந்தது. ஒருவர் இலங்கை சட்டக் கல்லூரியின் முன்னாள் அதிபர் கலாநிதி ஜெயதிஸ்ஸ டி கொஸ்தா. மற்றவர் தற்போதைய அரசியலமைப்பு உருவாக்கச் செயன்முறைகளில் முக்கிய பங்காற்றிக் கொண்டிருக்கும் அரசியலமைப்பு சட்ட நிபுணரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கலாநிதி ஜெயம்பதி விக்ரமரத்ன. இருவரையும் ஒரே செய்தியாளரே நேர்காணல் செய்திருந்தார். அவர்கள் அரசியலமைப்புச் சீர்திருத்தச் செயன்முறைகளின் தற்போதைய நிலைவரம் குறித்து தங்களது கருத்துகளை விரிவாகப் பகிர்ந்து கொண்டதைக் காணக்கூடியதாக இருந்தது.\nஇலங்கைக்கு சமஷ்டி அமைப்பு முறை பொருத்தமானதா இல்லையா என்பது குறித்து கலாநிதி கொஸ்தாவும் கலாநிதி விக்ரமரத்னவும் அந்த நேர்காணல்களில் வெளியிட்டிருந்த கருத்துக்களே இன்றைய தினம் இக்கட்டுரையாளர் தனது பிரதிபலிப்புகளை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டுமென்ற உந்துதலைக் கொடுத்தது.\nஇலங்கைக்கு சமஷ்டி முறை ஆபத்தானது என்று ஏன் நீங்கள் கருதுகின்றீர்கள் என்று கலாநிதி கொஸ்தாவிடம் கேட்கப்பட்டபோது, சமஷ்டி முறை வெற்றிகரமானதாக அமைந்த நாடுகள் எல்லாம் கனடா, அமெரிக்கா மற்றும் அவுஸ்திரேலியா போன்ற பெரிய நாடுகளே. ம��ேசியாவும் சமஷ்டி முறையைக் கொண்ட ஒரு நாடே என்று பதிலளித்திருந்தார். ஆனால், சுவிற்சர்லாந்து, பெல்ஜியம் போன்ற சிறிய நாடுகளும் சமஷ்டி முறையைக் கொண்டிருக்கின்றனவே. அது பற்றி உங்கள் கருத்து என்ன என்று கலாநிதி கொஸ்தாவிடம் கேட்கப்பட்டபோது, சமஷ்டி முறை வெற்றிகரமானதாக அமைந்த நாடுகள் எல்லாம் கனடா, அமெரிக்கா மற்றும் அவுஸ்திரேலியா போன்ற பெரிய நாடுகளே. மலேசியாவும் சமஷ்டி முறையைக் கொண்ட ஒரு நாடே என்று பதிலளித்திருந்தார். ஆனால், சுவிற்சர்லாந்து, பெல்ஜியம் போன்ற சிறிய நாடுகளும் சமஷ்டி முறையைக் கொண்டிருக்கின்றனவே. அது பற்றி உங்கள் கருத்து என்ன என்று அவரிடம் கேட்கப்பட்ட போது சமஷ்டி முறையைக் கொண்டிருக்கும் நாடுகளில் சிலவற்றைத் தவிர ஏனையவை சகலதும் பெரிய நாடுகளே என்றும் சுவிற்சர்லாந்து ஒரு விதிவிலக்கு என்றும் குறிப்பிட்டார்.\nசுவிற்சர்லாந்து அதன் வரலாறு பூராகவும் நான்கு வெவ்வேறு இனக் குழுமங்களுக்குமான உரிமைப் பாதுகாப்பு ஏற்பாடுகளைக் கட்டியெழுப்பியிருக்கிறது. ஜேர்மன் மொழிபேசும் சுவிஸ் மக்களே பெரும்பான்மையினர். அடுத்து பிரெஞ்சு மொழிபேசுபவர்கள். அவர்களுக்கு அடுத்ததாக இத்தாலி மொழி பேசுபவர்கள். நான்காவதாக ரோமானியர்கள். பல கன்ரோன்கள் இருக்கின்றன. அவற்றுக்கென்று தனித்தனியான சொந்தச் சட்டங்களும் பாரம்பரியங்களும் இருக்கின்றன. ஒரு கன்ரோனின் பிரஜை இன்னொரு கன்ரோனுக்கு குடிபெயர விரும்பினால் சம்பந்தப்பட்ட அந்த கன்ரோனின் அங்கீகாரத்தைப் பெற வேண்டும். அத்தகையதொரு ஏற்பாட்டை இலங்கையில் யாழ்ப்பாணத்தமிழர்கள் பின்பற்றத் தயாராயிருக்கிறார்களா முஸ்லிம்களுக்கும் இது பொருந்தும். கொழும்பில் நாம் ஏற்கனவே சிறுபான்மையினராகி விட்டோம். சுவிற்சர்லாந்தில் அவ்வாறு செய்ய முடியாது. எந்தவகையான பெயரின் கீழும் சமஷ்டி முறை இலங்கை போன்ற சிறியதொரு நாட்டுக்கு ஏற்புடையதல்ல. சமஷ்டி முறையைக் கொண்டிருக்க இயலாத அளவுக்கு இலங்கை சிறிய நாடேயாகும். சுவிற்சர்லாந்துடன் இலங்கை நிலைவரத்தை ஒப்பிட முடியாது. ஒப்பிடமுடியாதவற்றை நீங்கள் ஒப்பிடக்கூடாது என்று கலாநிதி கொஸ்தா விளக்கமளித்திருந்தார்.\nசமஷ்டி முறையைக் கொண்டிருக்க இயலாத அளவுக்கு இலங்கை சிறிய நாடு என்ற வாதம் குறித்து கலாநிதி விக்ரமரத்னவிடம் கருத்துக் கேட்கப்பட்டபோது அவர், இது ஒரு பழமையான வாதமாகும். சிறியதொரு நாடான சுவிற்சர்லாந்து பலம் பொருந்திய சமஷ்டி கட்டமைப்புகளைக் கொண்டிருக்கிறது என்று குறிப்பிட்டதுடன், சுவிஸ் கன்ரோன்களுக்கு இருப்பதைப் போன்ற அதிகாரங்களை இலங்கையில் எவரும் கேட்கவில்லை. இங்கு சமஷ்டி முறையல்ல, அதிகாரப் பரவலாக்கமே கோரப்படுகிறது. அது அரசின் பரப்பெல்லையின் அளவில் தங்கியிருக்கவில்லை என்று கூறியிருந்தார்.\nஇலங்கையில் இப்போது யாரும் சமஷ்டி முறையைக் கோரவில்லை என்று கூறியிருப்பது நீண்டகால இடதுசாரி அரசியல் அனுபவத்தைக் கொண்டவரும் அரசியலமைப்புச் சட்ட நிபுணருமான கலாநிதி விக்ரமரத்னவைப் பொறுத்தவரை பொருத்தமானதோ உகந்ததோ அல்ல. தற்போதைய அரசியலமைப்பு உருவாக்கச் செயன்முறைகளில் தேசிய ஐக்கிய அரசாங்கத்துடன் ஒத்துழைத்துச் செயற்படுகின்ற நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவரான இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உட்பட தமிழ் அரசியல் சமுதாயத்தின் முக்கியமான பிரிவுகள் சகலதுமே தேசிய இனப்பிரச்சினைக்கு சமஷ்டிமுறையின் அடிப்படையிலான அரசியல் இணக்கத் தீர்வொன்று காணப்பட வேண்டுமென்ற கோரிக்கையை இடையறாது வலியுறுத்திய வண்ணமேயிருக்கின்றன. அரசாங்கமோ அல்லது சிங்கள அரசியல் சமுதாயத்தின் ஏனைய பிரிவுகளோ அந்தக் கோரிக்கையைப் பரிசீலனை செய்யத் தயாரில்லை என்பது வேறு விடயம்.\nஇலங்கையில் இன்று சிங்கள அரசியல் சமுதாயத்தையும் மக்களையும் பொறுத்தவரை சமஷ்டி என்பது தீண்டத்தகாத ஒன்றாகவே நோக்கப்படுகிறது என்கின்ற அதேவேளை, இலங்கையின் அரசியல் விவாதங்களில் சமஷ்டி சிந்தனை என்பது சுமார் 9 தசாப்தகாலமாக நீடித்து வருகிறது என்பதை பலரும் மறந்தே பேசுகிறார்கள்.\nதமிழ் அரசியல் தலைவர்கள் சமஷ்டி கோரிக்கையை முன்வைப்பதற்கு முன்னதாகவே 1920 களின் நடுப்பகுதியில் இளம் எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்கவும், 1920களின் பிற்பகுதியில் டொனமூர் ஆணைக்குழுவின் முன்பாக கண்டி சிங்களவர்களின் பிரதானிகளும் இலங்கைக்கு சமஷ்டி முறையே உகந்தது என்று நியாயப்படுத்தினார்கள் என்பது கவனிக்கத்தக்கது. வடக்கு -கிழக்கிற்கான ஒரு மாகாணம் உட்பட மூன்று மாகாணங்களுடனான சமஷ்டி இலங்கையொன்றுக்கான யோசனையை கண்டிச் சிங்களவர்கள் முன்வைத்தனர். இலங்கைத் தமிழர்க���் அல்ல, கண்டிச் சிங்களவர்களே சமஷ்டி இலங்கையொன்றை மாத்திரமல்ல, வடக்கு – கிழக்கு மாகாணங்களின் இணைப்பையும் கூட நியாயப்படுத்தி நின்றனர் என்று (டொனமூர் ஆணைக்குழு முன்னிலையில் கண்டிச் சிங்களவர்களின் பிரதானிகளினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளை அடிப்படையாகக் கொண்டு) அரசியல் அறிவியல் நிபுணர்கள் சுட்டிக்காட்டி வந்திருக்கிறார்கள். சமஷ்டி முறை பற்றிய சிந்தனை காலஞ்சென்ற எஸ்.ஜே.வி. செல்வநாயகம் தலைமையிலான இலங்கைத் தமிழரசு கட்சியின் தோற்றத்துக்குப் பிறகே சர்ச்சைக்குரியதாகவும் உணர்ச்சி பூர்வமானதாகவும் மாறியது.\nசமஷ்டி முறையைக் கொண்டிருக்க முடியாத அளவுக்கு இலங்கை சிறிய நாடு என்ற வாதம் மிகவும் பழமையானது என்று கலாநிதி விக்ரமரத்ன குறிப்பிட்டது சரியானதே. ஆனால், அந்த வாதத்துக்கு இனவாத அரசியலின் செல்வாக்கு காரணமாக தென்னிலங்கையில் பேராதரவு இருக்கிறது என்ற காரணத்தினால், சிறிய நாடுகளிலும் சமஷ்டி முறையைப் பயனுறுதியுடைய முறையில் நடைமுறைப்படுத்த முடியும் என்று நியாயப்படுத்தி வாதிடுவதற்கு சமஷ்டி முறைக்கு ஆதரவாக இருக்கக்கூடிய சிங்கள அரசியல்வாதிகளோ அல்லது அரசியல் அவதானிகளோ முன்வருவதில்லை.\nசமஷ்டி முறை தொடர்பான அரசியல் விவாதங்களின் போது இளம் பண்டாரநாயக்கவும் கண்டிச் சிங்களவர்களின் பிரதானிகளும் நினைவுபடுத்தப்படுகின்ற அதேவேளை, கடந்த நூற்றாண்டின் முற்பகுதியில் காலனித்துவ ஆட்சிக்காலத்தில் இலங்கையின் ஒரு மாவட்டத்தில் உதவி அரசாங்க அதிபராக இருந்த ஒரு ஆங்கிலேய அதிகாரி பற்றி பெரிதாகப் பேசப்படுவதில்லை. அவர் இலங்கைக்கு சமஷ்டி முறையே உகந்தது என்ற யோசனையை முன்வைத்ததுடன் மாத்திரம் நின்று விடாமல் சுவிற்சர்லாந்தில் உள்ள சமஷ்டி முறையின் பிரகாரம் இலங்கையில் சகல இனத்தவர்களுக்கும் பயன்தரத்தக்க வகையில் எவ்வாறு கன்ரோன்களைப் பிரிக்க முடியுமென்றும் தெளிவான யோசனையை அந்தக் காலகட்டத்தில் முன்வைத்தார். இலங்கை போன்ற சிறிய நாட்டுக்கு சமஷ்டி முறை பொருத்தமானதல்ல என்ற வாதத்தை உறுதியாக மறுதலிக்கக் கூடிய முறையில் தனது கருத்துக்களையும் அவர் வெளிப்படுத்தினார்.\nதனது உத்தியோகத்தர்களுடன் அம்பாந்தோட்டையில் லெனார்ட் வூல்வே\nஅம்பாந்தோட்டையில் உதவி அரசாங்க அதிபராக பல வருடங்களாக பணியாற்றிய லெனா���்ட் வூல்வே அவராவார். அப்பதவியில் இருந்த காரணத்தினால், தென்னிலங்கையின் சிங்களக் கிராமவாசிகளின் வாழ்க்கை முறையை நன்கு அவதானிக்க அவரால் இயலுமாக இருந்தது.\nஇங்கிலாந்துக்கு திரும்பிய பிறகு அவர் எழுதிய “காட்டுக்குள் ஒரு கிராமம்” (A Village In The Jungle) என்ற மிகவும் பிரபல்யமான நாவல் அந்த நீண்டகால அவதானிப்பின் ஒரு விளைவாகும். பத்தேகமவில் உள்ள ஒரு கிராமத்தை அடிப்படையாகக் கொண்ட கதை அது.\n1911ஆம் ஆண்டில் சேவையில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் இங்கிலாந்து திரும்பிய லெனார்ட் வூல்வ் பிரிட்டிஷ் தொழிற்கட்சியில் இணைந்து தீவிர அரசியல் செயற்பாடுகளில் பங்கேற்றார். இறுதியில் அவர் தொழிற்கட்சியின் முக்கிய ஆலோசகர்களில் ஒருவராக (குறிப்பாக காலனித்துவ விவகாரங்களில்) விளங்கினார். முதலாவது உலகமகா யுத்தத்தின் முடிவுக்குப் பிறகு உடனடியாகவே இலங்கைக்கு சுதந்திரம் வழங்க வேண்டுமென்று அன்றைய இங்கிலாந்து அரசாங்கத்துக்கு சிபாரிசு செய்தவர்களில் அவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. இலங்கைக்கு சுதந்திரம் வழங்கப்படும் பட்சத்தில் சிறுபான்மையினத்தவர்களின் பாதுகாப்புக்கான ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டுமென்று இடையறாது வலியுறுத்திய லெனார்ட் வூல்வ் இலங்கைக்கு சுவிஸ் கன்ரோன் முறையே சிறந்தது என்று உறுதியாக நம்பினார். இலங்கை தொடர்பில் 1938 ஆம் ஆண்டில் லெனார்ட் வூல்வ் பிரிட்டிஷ் அரசாங்கத்துக்கு அனுப்பிய நீண்ட மகஜரில் பின்வரும் பந்திகள் மிகவும் முக்கியமானவை.\n“சிறுபான்மையினத்தவர்களின் பாதுகாப்பு தொடர்பில் ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும். குறிப்பாக, தமிழர்கள் அரசியலமைப்பு மறுசீரமைக்கப்படுவதை எதிர்க்கிறார்கள். இலங்கைக்கு மேலும் சுயாட்சி வழங்குவதற்கான ஏற்பாடுகளையும் தமிழர்கள் ஆட்சேபிக்கிறார்கள். தமிழர்களின் நலன்களுக்கு எதிராக சிங்களவர்கள் தங்களின் பெரும்பான்மையைப் பயன்படுத்தியிருக்கிறார்கள். எதிர்காலத்திலும் பயன்படுத்துவார்கள் என்று அவர்கள் அஞ்சுவதே இதற்குக் காரணமாகும். தொகுதிகளின் எல்லைகளை மீள்வரைவு செய்து அவற்றைப் பங்கீடு செய்வதற்கான யோசனை மூலமாகவும் ஆளுநருக்கு இருக்கக்கூடிய அதிகார உரிமையின் வாயிலாகவும் சிறுபான்மையினத்தவர்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை உத்தரவாதம் செய்ய முடியும்.\n“ஆனால், இன்னொரு வழிமுறையையும் பரிசீலிக்கலாம். அதாவது, பரந்தளவு அதிகாரப் பரவலாக்கத்தை உறுதிப்படுத்துவதற்கான சாத்தியம் குறித்து சிந்திக்கலாம். சுவிற்சர்லாந்து பாணியிலான சமஷ்டி முறையொன்றை அறிமுகப்படுத்துவது குறித்தும் கூட சிந்திக்க முடியும். சுதேச தமிழர்கள் இலங்கைத் தீவின் வடக்கு, கிழக்கில் செறிந்து வாழ்கிறார்கள். தாழ் நிலப்பகுதிச் சிங்களவர்களை விடவும் (Low Country Sinhalese) பல வழிகளில் வேறுபட்டவர்களாக இருக்கும் கண்டிச் சிங்களவர்கள் நாட்டின் மத்திய பகுதியில் தனித்துவமான பெரிய பிரிவினராக வாழ்கிறார்கள்.\n“சுவிஸ் பாணியில் இலங்கையில் குறைந்தபட்சம் நான்கு கன்ரோன்களை உருவாக்க முடியும். கண்டிச் சிங்களவர்களுக்கான மாகாணம், தாழ் நிலப்பகுதி சிங்களவர்களுக்கான மாகாணம் தமிழ் வடக்கு மாகாணம், தமிழ் கிழக்கு மாகாணம் என்பவையே அவையாகும். இந்திய வம்சாவளி தமிழர்கள் பெரும்பான்மையினராக வாழ்கின்ற தேயிலைத் தோட்டப் பகுதிகளை உள்ளடக்கி ஐந்தாவது மாகாணம் ஒன்றையும் கூட உருவாக்க முடியும்.\n“சுவிஸில் உள்ளதைப்போன்ற கன்ரோன் முறையைக் கொண்டிருக்கக் கூடிய அளவுக்கு இலங்கையின் உப பிரிவுகள் பெரியவையல்ல என்ற ஆட்சேபனை ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல. இலங்கையின் பரப்பளவு சுவிற்சர்லாந்தின் பரப்பளவையும் விட 10 ஆயிரம் சதுர மைல்கள் அதிகமானதாகும். இலங்கையின் சனத்தொகை ஏறத்தாழ 53 இலட்சமாகும். சுவிற்சர்லாந்தின் சனத்தொகை சுமார் 40 இலட்சம். சுவிஸின் சமஷ்டி முறையை இலங்கைக்குப் பிரயோகிப்பதாக இருந்தால், மிகவும் சிறிய கன்ரோனாக கிழக்கு மாகாணமே (2 இலட்சத்துக்கும் சற்று அதிகமான சனத்தொகை) இருக்கும். சுவிற்சர்லாந்தில் மிகவும் சிறிய கன்ரோன் சுமார் 14 ஆயிரம் சனத்தொகையைக் கொண்டதாகவும் மிகப்பெரிய கன்ரோன் சுமார் 7 இலட்சம் சனத்தொகையைக் கொண்டதாகவும் இருக்கிறது.\n“இலங்கையில் உள்ளதைப்போன்ற சூழ்நிலைகளின் கீழ் அதாவது இனத்தால், மொழியால், மதத்தால் வேறுபட்ட சமூகங்களைக் கொண்ட ஒற்றை ஜனநாயக அரசொன்றின் கீழ் சகவாழ்வை வாழக்கூடிய சூழ்நிலைகளின் கீழ் சுவிஸ் சமஷ்டி கன்ரோன் முறை அதிவிசேடமான முறையில் வெற்றிகரமானதாக செயற்படுகிறது என்பது நிரூபிக்கப்பட்டிருக்கிறது. இலங்கையில் சிங்களவர்களைப் போன்று சுவிஸில் 27 இலட்சத்து 50 ஆயிரம் சனத்தொகையுடன் ஜேர்மன் ��ொழி பேசும் சுவிஸ் பிரஜைகள் பெரும்பான்மையினராக விளங்குகிறார்கள். இலங்கையில் தமிழர்களைப் போன்று, சுவிஸில் 8 இலட்சத்து 24 ஆயிரம் சனத்தொகையுடன் பிரெஞ்சு மொழி பேசும் சுவிஸ் பிரஜைகள் எண்ணிக்கையில் இரண்டாம் இடத்தில் இருக்கிறார்கள். இலங்கையில் சோனர்களைப் போன்று சுவிஸில் 2 இலட்சத்து 84 ஆயிரம் சனத்தொகையுடன் இத்தாலி மொழி பேசுபவர்கள் இருக்கிறார்கள். ஜனநாயக கன்ரோன்களும் சமஷ்டி முறையும் சிறுபான்மையினத்தவர்களின் நியாயபூர்வமான நலன்களைப் பேணிப் பாதுகாத்திருக்கின்றன.”\nலெனார்ட் வூல்வினால் முன்வைக்கப்பட்டிருந்த இந்த யோசனைகளையும் அவற்றை நியாயப்படுத்துவதற்கு அவர் முன்வைத்த வாதங்களையும் நோக்கும் அறிவு நலமுடைய எவருமே அவர் சிங்களவர்கள் மீது அனுதாபம் இல்லாதவர் என்று குறைகூறமாட்டார்கள். அதனால், சிறுபான்மையினத்தவர்களின் நியாயபூர்வமான உரிமைகள் தொடர்பில் அவரால் முன்வைக்கப்பட்ட யோசனைகள் தமிழர்களுக்கு சார்பான போக்கைக் கொண்டிருக்கின்றன என்று கூற முடியாது. பல வருடங்கள் இலங்கையில் ஒரு காலனித்துவ நிருவாகியாக பணிபுரிந்து அதன் மக்களை நெருக்கமாக புரிந்து கொண்ட முற்போக்குச் சிந்தனையுடைய ஒரு ஆங்கிலேயரின் கருத்துக்களே அவை.\nநாம் அறிந்தவரையில், இதுவரையில் தேயிலைத் தோட்டப்பகுதிகளில் வாழும் இந்திய வம்சாவளி தமிழர்களுக்காக தனியான கன்ரோன் ஒன்றை லெனார்ட் வூல்வைத் தவிர வேறு எவரும் சிபாரிசு செய்ததில்லை. கண்டிச் சிங்களவர்களுக்கும் தாழ்நிலப் பகுதிச் சிங்களவர்களுக்கும் இரு தனியான கன்ரோன்களை அமைக்க வேண்டும் என்ற யோசனை இன்றைய சூழ்நிலைகளில் பொருத்தமற்றதாக இருக்கலாம். ஆனால், சிறுபான்மையினத்தவர்களின் உரிமைகள் மற்றும் அவர்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் என்று வரும் போது லெனார்ட் வூல்வ் புதுமைப்பாங்குடன் தனது காலத்தை முந்தி நிற்கின்ற சிந்தனையை வெளிப்படுத்தியிருந்தார் என்பதில் சந்தேகமில்லை.\n“காட்டுக்குள் ஒரு கிராமம்” என்ற நாவலை எழுதிய அந்த ஆங்கிலேயக் கனவான் இவ்வுலகை விட்டு நீங்கி பல தசாப்தங்கள் கடந்துவிட்டன.\nஆனால், இலங்கையர்களாகிய நாமோ எமது நீண்டகால தேசிய இனப்பிரச்சினைக்கு, அதைத் தடுப்பதற்கு அரசியல் இணக்கத் தீர்வொன்று கிடைக்கக்கூடிய எந்தவிதமான தெளிவான அண்மைய அரசியல் அறிகுறி��ையும் காண முடியாமல் அரசியல் வனாந்தரத்தில் இன்னமும் தடுமாறிக் கொண்டு நிற்கிறோம்.\nஒரு காலனித்துவ ஆங்கிலேய அதிகாரி இலங்கையில் சிறுபான்மையினரின் பிரச்சினைகள் தீவிரமடையும் ஆபத்தை வெகு முன்கூட்டியே உணர்ந்து அதை தடுக்க வேண்டுமென்ற அக்கறையில் மிகவும் முற்போக்கான தீர்வு யோசனைகளை 80 வருடங்களுக்கு முன்னரே முன்வைத்தார் என்பதை இன்றைய இளஞ்சந்ததி அறிந்திருக்கமாட்டாது என்கிற அதேவேளை, முதிய சந்ததியினர் மறந்து போயிருப்பார்கள் அல்லது நினைத்துப் பார்த்திருக்கமாட்டார்கள்.\nவீ. தனபாலசிங்கம் எழுதி ‘டெய்லி எக்ஸ்பிரஸ்’ பத்திரிகையில் வௌியான கட்டுரையின் தமிழாக்கம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D.pdf/64", "date_download": "2019-08-25T15:30:53Z", "digest": "sha1:JQZYYNCMB6EKWYU5M4DW5LUN4PSSAKOH", "length": 7173, "nlines": 75, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அங்கும் இங்கும்.pdf/64 - விக்கிமூலம்", "raw_content": "\nகாணாவண்ணம் சமாளித்துக் கொண்டேன். படகுத் துறையைச் சேர்ந்தோம். மோட்டார் படகொன்றில் ஏறி,கருங்கடலில் பல மணிநேரம் பயணஞ் செய்து திரும்பினோம். இனிய, அதிகக் குளிரில்லாத நற்காற்று எங்களை உற்சாகப்படுத்தியது\nமொழிபெயர்ப்பாளரும் வழிகாட்டியும். ஏதேதோ சொல்லிக்கொண்டு வந்தார்கள். என்னுடன் வந்த இந்திய நண்பர்கள் இருவரும் அதைக் கேட்பதும், நோட்டம் பார்ப்பதும், கேள்வி கேட்பதுமாக இருந்தார்கள். பெரியவரின் கண்ணீரால் சென்னைக்குத் திருப்பப்பட்ட என் சிந்தனை,தமிழ் நாட்டிலேயே சுற்றிக் கொண்டிருந்தது.\nகாலஞ்சென்ற அழகப்ப செட்டியார் தமது கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் கோடை விடுமுறையில் சென்று தங்கி மகிழ்வதற்காக, கோடைக்கானலில் பங்களா ஏற்பாடு செய்திருந்தது கண் முன்னே நின்றது. அதை ஆசிரியர்கள் பயன்படுத்தாது என் நினைவிற்கு வந்தது. நம் கல்லூரிப் பேராசிரியர்களிடம்கூட, விடுமுறைகளை ஆரோக்கிய புரிகளில் கழிக்கும் மனப்போக்கோ அதற்கான பொருள் நிலையோ இல்லையே என்று ஏங்கிற்று உள்ளம். நம் பிஞ்சுகளையாவது வறுமையின்றி, வாட்டமின்றி துள்ளி வளர வழிசெய் என்றது மனசாட்சி. பள்ளிப்பகலுணவும் சீருடையும் மின்னின. அதற்கும் குறுக்குச்சால் ஓட்டிய நல்லவர்களெல்லாரும் மின்னி நகைத்தனர்.\n இங்கு நல்லத��� செய்யவும் மாட்டார்கள் ; செய்கிறவர்களை சும்மா விடவும்மாட்டார்கள். இதற்கெல்லாம் கவலைப்படாதீர்கள். நீங்கள் செய்ய வேண்டியதைச் செய்யுங்கள் என்று, என் மறைந்த மகன் வள்ளுவன் சொன்னதும் மின்னி, உறுதியை வளர்த்தது.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 8 ஆகத்து 2018, 04:50 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2011/03/14/hdfc-bank-hikes-fd-lending-rates-aid0136.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-08-25T16:27:44Z", "digest": "sha1:GSZPXYZJH5BHBEX3QIBU7U326ZYZYEHZ", "length": 14123, "nlines": 187, "source_domain": "tamil.oneindia.com", "title": "நிரந்த வைப்பு, கடன்களுக்கு வட்டி வீதத்தை உயர்த்தியது எச்டிஎப்சி! | HDFC Bank hikes FD, lending rates | எச்டிஎப்சி வங்கி.... ஒரு நல்ல செய்தியும் கெட்ட செய்தியும்! - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅருண் ஜெட்லி உடல் டெல்லியில் தகனம் செய்யப்பட்டது\n6 min ago தமிழகத்தில் எந்தவிதத்திலும் தீவிரவாதம் தலைதூக்காது.. மக்கள் அச்சப்பட தேவையில்லை.. ஜெயக்குமார்\n42 min ago உழைப்பைத் தவிர வேறு அறியாதவர்கள்.. பொறுப்பு அதிகரித்திருப்பதை உணர்கிறேன்... உதயநிதி ஸ்டாலின்\n1 hr ago ஒரே சமயத்தில் மூன்று அரசு வேலைகளில் பணியாற்றிய சுரேஷ்.. 30 வருஷம் சம்பளமும் வாங்கியருக்காரு\n2 hrs ago திருப்போரூர் கோயில் வளாகத்தில் மர்ம பொருள் வெடிப்பு.. ஒருவர் சாவு.. 4பேர் படுகாயம்.. பரபரப்பு\nTechnology ரூ.20 முதல் ரீசார்ஜ்களுக்கு அதிரடியாக சலுகைகளை அள்ளிவீசி வோடபோன்.\nSports World Badminton 2019: தாயின் பிறந்த நாளில் தங்கம்.. சாதித்த பி.வி. சிந்து..\nFinance இனி இதெல்லாம் விலை குறையும்.. மத்திய அரசு அதிரடி\nMovies கஞ்சா குடிச்சிருக்கேன், புத்தருக்கு போதிமரம்னா, எனக்கு போதை மரம்: பாக்யராஜ்\nAutomobiles அரசின் அதிரடி அறிவிப்புகள், புது கார், டூவீலர்கள் லான்ச் நீங்கள் மிஸ் பண்ண கூடாத முக்கிய செய்திகள்\nLifestyle சூரியபகவானின் அத்தனை ஆசிகளையும் பெற்ற ராசிக்காரர் யார் தெரியுமா\nEducation டெட் தேர்வில் தோல்வி: கேள்விக்குறியான 1,500 ஆசிரியர்களின் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநிரந்த வைப்பு, கடன்களுக்கு வட்டி வ���தத்தை உயர்த்தியது எச்டிஎப்சி\nமும்பை: இந்த நிதி ஆண்டில் வங்கியில் பணத்தை பத்திரமாகப் போட்டு வைக்கும் முதலீட்டாளர்களுக்கு கிடைத்துள்ள முதல் நல்ல செய்தி இதுவாகத்தான் இருக்கும்: நிரந்தர வைப்புத் தொகைக்கு எச்டிஎப்சி வங்கியில் வட்டி வீதம் கணிசமாக, அதாவது 100 புள்ளிகள் (100 = 1 சதவீதம்) உயர்த்தப்பட்டுள்ளது\nஒரு கெட்ட செய்தியும் உண்டு... இதே வங்கி தனது பல்வேறு கடன்களுக்கான வட்டி வீதத்தை 75 புள்ளிகள், அதாவது முக்கால் சதவீதம் உயர்த்தியுள்ளது\nகார்ப்பொரேட் நிறுவனங்களுக்கான கடன் வட்டி வீதமும் கணிசமாக உயர்த்தப்பட்டுள்ளது.\nஆனால் வீட்டுக் கடன் வாடிக்கையாளர்களுக்கான வட்டி வீதத்தில் மட்டும் இன்னும் கை வைக்கவில்லை எச்டிஎப்சி.\n* நிரந்தர வைப்புத் தொகை: 9.25 சதவீதம் (45 நாட்களுக்கு மேல். இது மூத்தகுடிமக்களுக்கு 9.75 சதவீதம்)\n* கடன்களுக்கான முதன்மை வட்டி வீதம்: 17.25 சதவீதம் (முன்பு 16.50)\n* புதிய அடிப்படை வட்டி (base rate) வீதம் 8.20 (ஒரே மாதத்தில் இருமுறை உயர்த்தப்பட்டுள்ளது இந்த வட்டி வீதம்)\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nகல்விக் கடன் வட்டியை உயர்த்தியது ஐடிபிஐ வங்கி\nஇனி வீடு - வாகனக் கடன் வட்டிகள் உயராது\nபணவீக்க நெருக்கடி... வட்டி வீதத்தை 25 புள்ளிகள் உயர்த்தியது ரிசர்வ் வங்கி\nபணவீக்கத்தைக் குறைக்க வட்டி வீதத்தை மேலும் உயர்த்தும் ரிசர்வ் வங்கி\nஹெச்டிஎப்சி துணை தலைவர் சித்தார்த் மாயம்.. ரத்தக்கறை படிந்த கார் கண்டெடுப்பு.. மும்பையில் பரபரப்பு\nவீட்டுக்கடனுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தியது எச்டிஎப்சி வங்கி - வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி\nஎச்டிஎஃப்சி மற்றும் எஸ் பேங்க்கில் சேமிப்புக்கான வட்டி விகிதம் குறைப்பு\nவங்கிக்கணக்கில் 4 முறைக்கு மேல் பணம் எடுத்தால் ரூ. 150 கட்டணம்... எப்படி வசூலிப்பாங்க தெரியுமா\nவீட்டுக்கடன்: வட்டி விகிதத்தை குறைத்த தனியார் வங்கிகள்\nபொன்னேரியில் ஹெச்.டி.எப்.சி. ஏடிஎம் மையம் மீது கல்வீச்சு- கண்ணாடிகள் உடைந்தன\nபெங்களூர் வாடிக்கையாளர்களிடம் ரூ.30 கோடி சுருட்டிய ஹெச்.டி.எப்.சி இன்சூரன்ஸ் மேனேஜர் கைது\nசென்னை வெள்ளம்: வீட்டுக்கடன் அபராதம் ரத்து - இம்புரூவ்மென்ட் லோன் தருகிறது ஹெச்.டி.எப்.சி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/watches/svm-red-led-wrist-watch-price-pn9nxz.html", "date_download": "2019-08-25T15:38:01Z", "digest": "sha1:MLMNN5MPMA5AOCH7OH6BARROBFD2ORRD", "length": 14778, "nlines": 311, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளசிவம் ரெட் லெட் வ்ரிஸ்ட் வாட்ச் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nசிவம் ரெட் லெட் வ்ரிஸ்ட் வாட்ச்\nசிவம் ரெட் லெட் வ்ரிஸ்ட் வாட்ச்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nசிவம் ரெட் லெட் வ்ரிஸ்ட் வாட்ச்\nசிவம் ரெட் லெட் வ்ரிஸ்ட் வாட்ச் விலைIndiaஇல் பட்டியல்\nசிவம் ரெட் லெட் வ்ரிஸ்ட் வாட்ச் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nசிவம் ரெட் லெட் வ்ரிஸ்ட் வாட்ச் சமீபத்திய விலை Aug 14, 2019அன்று பெற்று வந்தது\nசிவம் ரெட் லெட் வ்ரிஸ்ட் வாட்ச்ஸ்னாப்டேப்கள் கிடைக்கிறது.\nசிவம் ரெட் லெட் வ்ரிஸ்ட் வாட்ச் குறைந்த விலையாகும் உடன் இது ஸ்னாப்டேப்கள் ( 278))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nசிவம் ரெட் லெட் வ்ரிஸ்ட் வாட்ச் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. சிவம் ரெட் லெட் வ்ரிஸ்ட் வாட்ச் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nசிவம் ரெட் லெட் வ்ரிஸ்ட் வாட்ச் - பயனர்விமர்சனங்கள்\nசிறந்த , 1 மதிப்பீடுகள்\nசிவம் ரெட் லெட் வ்ரிஸ்ட் வாட்ச் விவரக்குறிப்புகள்\n( 341 மதிப்புரைகள் )\n( 13163 மதிப்புரைகள் )\n( 15 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 26 மதிப்புரைகள் )\n( 4 மதிப்புரைகள் )\n( 20 மதிப்புரைகள் )\n( 172 மதிப்புரைகள் )\n( 38 மதிப்புரைகள் )\nசிவம் ரெட் லெட் வ்ரிஸ்ட் வாட்ச்\n5/5 (1 மதிப்பீடுகள் )\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2019 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilpc.online/2011/02/device-driver-double-driver.html", "date_download": "2019-08-25T16:21:27Z", "digest": "sha1:LPRSBVBYDLA443KCGCQSOCZEMNIXVSOB", "length": 12675, "nlines": 110, "source_domain": "www.tamilpc.online", "title": "Device Driver – களைப் பாதுகாக்க Double Driver! | தமிழ் கணினி", "raw_content": "\nஒரு கணினியை வாங்கும்போது கூடவே ஒரு சீடியும் தருவார்கள். அந்த சீடியில் கணினியில் பொருத்தியுள்ள எல்லா விதமான வன்பொருள்களையும் இயங்க வைக்கும் மென்பொருள்கள் அடங்கியிருக்கும். அதனை (டீவைஸ்) ட்ரைவர் சீடி என்பார்கள்.\nடீவைஸ் ட்ரைவர் மென்பொருளானது வன்பொருள் சாதனத்துக்கும் இயங்குதளத்துக்குமிடையில் தொடர்பாடலை உருவாக்கும் ஒரு மத்தியஸ்தராகச் செயற்படுகிறது. ஒவ்வொரு வன்பொருள் சாதனமும் ஒரு டீவைஸ் ட்ரைவர் மென்பொருளைக் கொண்டிருக்கும். . அதன் மூலமாகவே இயங்கு தளம் அந்த சாதனத்தைக் கண்டு கொண்டு அதனை முறையாக இயக்குகிறது.\nகணினியில் தேவையான அனைத்து டீவைஸ் ட்ரைவர்க்ளும் ஏற்கனவே நிறுவப்பட்டிருந்தாலும் ஹாட் டிஸ்கை போமட் செய்து மறுபடி இயங்கு தளத்தை நிறுவ வேண்டிய தேவை ஏற்பட்டால் ஒவ்வொரு சாதனத்துக்குமுரிய டீவைஸ் ட்ரைவரையும் மறுபட்டி நிறுவ வேண்டி இருக்கும். அதனால் எப்போதும் டீவைஸ் ட்ரைவர் சீடியை கவனமாக வைத்திருத்தல் அவசியம்.\nட்ரைவர் சீடி பழுதடைந்து விட்டால் அல்லது அதனைத் தொலைத்து விட்டால் எனன செய்வது அதேபோன்று பழைய பாவித்த கணினிகளை வாங்கும்போது அனேகமாக அதற்குரிய ட்ரைவர் சிடிக்கள் கிடைப்பதில்லை.\nதேவையான டீவைஸ் ட்ரைவரை இணையத்திலிந்து டவுன்லோட் செய்து கொள்ளலாமே என நீங்கள் நினைக்கலாம். இணயத்திலும் இல்லாதபோது ட்ரைவர் சீடியைத் தேடி எங்கே செலவது\nகணினி வன்பொருள் சாதனங்களுக்குத் தேவையான உரிய ட்ரைவர் மென்பொருளைத் தேடிப்பெறுவது எவ்வளவு கடினமான வேலை ���ன்பதை அந்த நிலைமையை எதிர் கொண்டவர்களே அறிவார்கள்.\nஇது போன்ற ட்ரைவர் மென்பொருள் பிரச்சினைகளுக்குத் தீர்வு தருகிறது டபல் ட்ரைவர் (Double Driver) எனும் சிறிய மென்பொருள் கருவி. இந்த டபல் ட்ரைவர் மூலம் உங்கள் கனினியில் நிறுவப்பட்டுள்ள ட்ரைவர் மென்பொருள்கள் அனைத்தையும் தனியாக ஒரு சீடியிலோ அல்லது ஹாட் டிஸ்கிலோ பாதுகாப்பாக (Back up) சேமித்துக் கொள்லலாம் ,\nடபல் ட்ரைவர் இல்குவான இடை முகப்பைக் கொண்ட ஒரு பயனுள்ள ஒரு இலவ்ச யூட்டிலிட்டி. இதன் மூலம் கணினியில் நிறுவப்பட்டுள்ள ட்ரைவர் மென்பொருளகளைப் பார்வையிடுவதோடு, அவற்றைப் பாதுகாப்பாகவும் சேமிக்கவும், சேமித்ததிலிருந்து மறுபடி ரீஸ்டோர் (restore) செய்யவும் முடிகிறது. .\nடபள் ட்ரைவர் யூட்டிலிட்டி கணினியை முழுமையாகப் பரீட்சித்து ட்ரைவர் மென்பொருள்கள் பற்றிய அனைத்து விவரங்களையும் எமக்குக் காண்பிக்கிறது. அதனை பேக்கப் செய்து விட்டு தேவையான போது பேக்கப்பிலிருந்து உரிய மென்பொருளை ரீஸ்டோர் செய்து கொள்ளலாம் ;.\nவிண்டோஸின் எக்ஸ்பீ, விஸ்டா மற்றும் செவன் பதிப்புகளில் சிறப்பாக இயங்குகிறது. டபல் ட்ரைவர். .exe பைலாகக் கிடைக்கும் இந்த யூட்டிலிட்டியை கணியில் நிறுவ வேண்டிய அவசியமுமில்லை,\nஇந்த டபல் ட்ரைவர் மென்பொருளை\nhttp://www.boozet.co.cc/ எனும் இணைய தளத்திலிருந்து இலவசமாக டவுன்லோட் செய்து கொள்ளலாம்\nகணினி பாகங்கள் மற்றும் படங்கள்\nபாகங்கள் பற்றி அறிந்துக்கொள்வதற்கு முன்பு… முந்தைய பாடத்தை மறுபடி வாசித்துவிட்டு தொடரவும்… கணினி என்றால் என்ன\nகணினி வன்பொருளை பற்றி சிடி யுடன் வெளிவந்த முதல் தமிழ் தொழில்நுட்ப புத்தகம் . 2004 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டு இரண்டு பதிப்புகளில் இரண்டாயிரம்...\nBlue Screen Error - சரி செய்ய முயலுங்கள் – பகுதி ஒன்று\nவணக்கம் நண்பர்களே . விண்டோஸ் பயனாளர்கள் பெரும்பாலானோருக்கு தலைவலி கொடுக்கும் ஒரு விஷயம் “புளூ ஸ்கிரீன் ஆப் டெத் ” – ‘மரித்த நீலத்திர...\nமுதல் வகுப்பு ஆரம்பித்தாகிவிட்டது. நிறைய மாணவர்கள் எல்லோருக்கும் வணக்கம் சொல்லி, எல்லோரைப்பற்றிய சுய அறிமுகமும் முடிந்தது. இங்கே மிக ம...\nATM ல் திருடனிடம் சிக்கிக் கொண்டீர்களா \nபணத்துக்கு ரொம்ப அவசரம் ,இரவு பதினொரு மணி ஆகிடுச்சி ,உங்க ATM இருக்கிறது ஆள் நடமாட்டமில்லாத இடத்தில். எத்தனை பேர் சொல்லியும் கேட்காம...\nAmazon Quiz Q&A Android Apk Cracked Dr.அப்துல் கலாம் DRIVERS E-Books Face Book Full Version Android APK GBWhatsapp LYF MOBILE MOBILE PASSWORD UNLOCK Offers அலசல்கள் அறிவியல் ஆயிரம் ஆண்ட்ராய்டு இண்டர்நெட் இன்று ஒரு தகவல் உடல்நலம் எம் எஸ் ஆபிஸ் கம்ப்யூட்டர் டிப்ஸ் கூகுள் தமிழ் சாப்ட்வேர்கள் தொழில் நுட்பம் பிளாக்கர் பிற பதிவுகள் புள்ளி விவரம் போட்டோசாப் மருத்துவம் மென்பொருள் மொபைல் யு எஸ் பி லேப்டாப் வரலாறு விண்டோஸ் 7 விண்டோஸ் எக்ஸ்பி வைரஸ் ஜீ மெயில் ஹார்ட்வேர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tredyfoods.com/blogs/products/article-4", "date_download": "2019-08-25T16:14:39Z", "digest": "sha1:XX5VCMAXQ4JGX4KVRJKO5SVO2OZPND6O", "length": 7801, "nlines": 255, "source_domain": "www.tredyfoods.com", "title": "சுவையான சத்தான சிறுதானிய நூடுல்ஸ் - Tredy Foods", "raw_content": "\nசுவையான சத்தான சிறுதானிய நூடுல்ஸ்\nபரபரப்பான இன்றைய காலத்தில் சிறுதானியங்களில் உணவு சமைக்க பலருக்கும் நேரம் இருப்பதில்லை. இன்றைய காலத்திற்கு ஏற்ப உடனடி உணவுகளான நூடுல்ஸ், சேமியாவின் சுவைக்கு அடிமையானவர்களுக்காக சத்தான சிறுதானியங்களில் செய்யப்பட்ட நூடுல்ஸ், சேமியா, அவல், புட்டுமாவு போன்றவைகளை Tredyfoods.comமில் விற்பனை செய்கின்றனர். பள்ளிக்கு செல்லும் குழந்தைகளுக்கு சத்தான, சுவையான சிறுதானியங்களில் தயாரிக்கப்பட்ட நூடுல்ஸ், சேமியாவை உடனடியாக செய்து கொடுக்கலாம் ரசித்து ருசித்து சாப்பிடுவார்கள்.\nTredyfoods.comமில் புதுவரவாக சிறுதானியங்களில் செய்யப்பட்ட சாமை சேமியா, வரகு சேமியா, கம்பு சேமியா, ராகி சேமியா, ராகி புட்டு மாவு, கோதுமை ரவை, சோளம் ரவை, குதிரைவாலி ரவை, தினை ரவை, ராகி ரவை, வரகு ரவை, கோதுமை நூடுல்ஸ் வித் மசாலா, சோளம் நூடுல்ஸ் வித் மசாலா, குதிரைவாலி நூடுல்ஸ் வித் மசாலா, தினை நூடுல்ஸ் வித் மசாலா, கம்பு நூடுல்ஸ் வித் மசாலா, சோளம் அவல், சோதுமை அவல், ராகி அவல் விற்பனைக்கு வந்துள்ளது. கூடவே நாட்டு சர்க்கரை, ரெடிமிக்ஸ் தொக்கு வகைகள், ஊறுகாய்களும், பேரிட்சம்பழமும் விற்பனை செய்யப்படுகின்றன.\nருசியோடு ஆரோக்கியத்தை பரிசளிக்கும் டிரெட்டிபுட்ஸின் பாரம்பரிய பாத்திரங்கள்\nசுவையை வீடு தேடி தரும் ஆன்லைன் ஸ்நாக்ஸ் ஸ்டோர் - ட்ரெட்டி ஃபுட்ஸ் சக்சஸ் ஸ்டோரி\nஹோம் மேட் இனிப்பு உருண்டை, கோவா நெய் ஜாமுன், இறால் ஊறுகாய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/8970-", "date_download": "2019-08-25T16:38:53Z", "digest": "sha1:QQZ2RIQF23F2AKST37X33FIOTPROIBPQ", "length": 6800, "nlines": 102, "source_domain": "www.vikatan.com", "title": "'நாடாளுமன்ற தேர்தல் வெற்றியை தடுக்க என்னை கைது செய்ய முயற்சி' | try arrest me, DMDK leader Vijayakanth, Thiruvannamalai", "raw_content": "\n'நாடாளுமன்ற தேர்தல் வெற்றியை தடுக்க என்னை கைது செய்ய முயற்சி'\n'நாடாளுமன்ற தேர்தல் வெற்றியை தடுக்க என்னை கைது செய்ய முயற்சி'\nதிருவண்ணாமலை: நாடாளுமன்ற தேர்தலில் வெற்றியை தடுக்க தன்னை கைது செய்ய முயற்சிப்பதாக தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் குற்றம்சாட்டியுள்ளார்.\nதிருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பஸ்நிலையம் அருகே உள்ள சந்தை மைதானத்தில் தே.மு.தி.க. சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, பொதுமக்களிடம் குறைகேட்கும் நிகழ்ச்சி நடந்தது.\nஇதில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கலந்துகொண்டு பொதுமக்களிடம் குறை கேட்டு, நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.அப்போது பேசிய அவர்,\"மக்களை நம்பி, மக்களுக்காக நடத்தப்படும் கட்சி தே.மு.தி.க.இந்த ஆட்சியில் கல்வியையும், விவசாயத்தையும் ஒழுங்காக வளர்ச்சியடைய செய்யாமல், அதைப்பற்றி முன்கூட்டி திட்டமிடாமல் செயல்படுகிறார்கள்.\n40 சதவீதம் மாணவர்களுக்கு மட்டும் புத்தகம்,ஜாமென்ட்ரி பாக்ஸ் வழங்கி இருக்கிறார்கள்.மீதி 60 சதவீதம் பேருக்கு புத்தகம் மற்றும் எந்தப்பொருளும் வழங்காமலும் உள்ளது.\nவறுமை கோட்டிற்கு கீழ்உள்ள மக்கள் வாடி வதைகின்றனரே தவிர வளர்ந்தபாடில்லை. தண்ணீருக்கும்,மின்சாரத்திற்கும் மக்கள் அல்லல்படவேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்.\nஓரளவு அனுமதிபெற்று,அதைவிட பன்மடங்கு அதிகமாக மணல் ஏற்றி கொள்ளை அடித்து தமிழக மக்களின் பணத்தை தண்ணீராக உறிஞ்சுகிறார்கள்.\n2014-ல் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றியை படைப்போம்.அப்போது கூட்டணியில் யார் இருந்தால் வெற்றி, யாரால் வெற்றி என்பதை பார்ப்போம்.அந்த வெற்றியை தடுக்க விஜயகாந்தை சிறைக்கு அனுப்ப திட்டமிடுகிறார்கள். நான் எதற்கும் அஞ்சமாட்டேன்.\nதமிழ்நாடு பிழைக்க,நாட்டு மக்கள் முன்னேற வரும் நாடாளுமன்ற தேர்தலில் தே.மு.தி.க.வுக்கு வாக்களித்து வெற்றிபெற செய்யுங்கள்\"என்றார்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarldeepam.com/news/9742.html", "date_download": "2019-08-25T15:57:21Z", "digest": "sha1:6Q27TE4WP3ZZWZWOUYNNCB5KX545BSBY", "length": 30660, "nlines": 199, "source_domain": "www.yarldeepam.com", "title": "அரசியல் ரீதிய���ல் வெறுக்கப்படுபவரா! தமிழ் ரீதியில் வியக்கப்படுபவரா கருணாநிதி!! - Yarldeepam News", "raw_content": "\n தமிழ் ரீதியில் வியக்கப்படுபவரா கருணாநிதி\nதமிழகம் இன்று பரபரப்பின் மத்தியில் சுழன்று கொண்டிருக்கின்றது. தமிழகம் மாத்திரம் என்று சொல்லிவிட முடியாது, ஈழத்தமிழர்கள் உட்பட உலகம் முழுவதும் வாழும் தமிழர்களுக்கும் கூட ஏதோ ஒன்று எம்மை விட்டு செல்ல போகின்றது போன்ற ஓர் உணர்வு.\nஅரசியல் சாணக்கியன், தீவிர தமிழ் பற்றாளர், அவ்வளவாய் தமிழ் மீது நாட்டம் இல்லாதவர்களைக் கூட தனது தமிழ் பற்றால் சுண்டி இழுக்கும் வல்லமை பொருந்திய மாமேதை கலைஞர் மு.கருணாநிதி என்றே சொல்லலாம்.\nதற்போது தனது 95ஆவது வயதினில் தீவிர நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அதி தீவிர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.\nவயது 90 ஐத் தாண்டினாலும், தனது தனி வல்லமையால் தனக்கு நிகர் தானே என இத்தனை நாள் ஒரு சிங்கத்தின் தோரணையில் வலம் வந்த அவர் இன்று கடும் நோய்த்தொற்றுக்கு உள்ளாகி சிகிச்சைப் பெற்றுக்கொண்டிருப்பது அவரின் தீவிர தொண்டர்களுக்கு மிகவும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.\nஅவரது வீட்டைச் சுற்றியும், மருத்துவமனையைச் சுற்றியும் ஏராளமான தொண்டர்கள் காத்துகொண்டிருக்கின்றனர் ஏதோ ஓர் செய்திக்காக, தன்னிகரில்லா தம் தலைவன் மரணத்தை வென்ற மாவீரனாய் மீண்டும் திரும்புவாரா என்ற எதிர்ப்பார்ப்பில் ஒரு சாரார் இருக்க, மீண்டும் எமனுக்கு சிறிது விளையாட்டுக் காட்டிவிட்டு, காலனுக்கு குட்பாய் சொல்லி தன் இருப்பிடம் நோக்கி விரைந்து வர வேண்டும் என கடவுளிடம் மனுக்கொடுத்துவிட்டு ஒரு சாரார் காத்திருக்கின்றனர்.\nஎனினும், தனது மனோவலிமையால் இயற்கையை எதிர்த்து போராடும் கருணாநிதி மருத்துவர்களுக்கே ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளார். அவரது மனோதிடம் இன்றைய இளம் அரசியல்வாதிகளுக்கு ஒரு எடுத்துக்காட்டாக உள்ளது.\nஉண்மையில் யார் இந்த கருணாநிதி சிலர் கர்ப்பக்கிரகத்தில் குடியிருக்கும் தெய்வமாய் கருணாநிதியை பார்க்கின்றனர், சிலர் தமிழ் ஆளுமை கொண்ட தலைவனாய் பார்க்கின்றனர், சிலர் மனதால் வெறுக்கும் ஒரு அரசியல்வாதியாகவும் அரசியல் சாணாக்கியனாகவும் கலைஞர் கருணாநிதியைப் பார்க்கின்றனர்.\nதிராவிட முன்னேற்றக் கழகத்தின் ��லைவரும் முன்னாள் தமிழக முதல்வருமான மு.கருணாநிதி ஐந்து தடவைகள் தமிழக முதலமைச்சராக பதவி வகித்து சாதனை படைத்துள்ளார். தீவிர நாத்திகரான கருணாநிதி, தனது எழுத்து, மற்றும் பேச்சு மூலம் நாத்திக கொள்கைகள் மேல் தட்டு மக்கள் முதல் கீழ் தட்டு மக்கள் வரை சென்றடைய காரணமாக இருந்தவர்களின் முக்கியமானவர்.\nஅது மாத்திரமல்லாது, மேடை நாடகம், திரைப்படங்களிலும் தனது கடவுள் நம்பிக்கையற்ற நாத்திக கொள்கைகளை தீவிரமாக பரப்பினார். நாடகம் மட்டுமல்லாது தமிழ்த் திரையுலகில் பல படங்களுக்கு கதை, திரைக்கதை, உரையாடல்களை எழுதிய கலைஞன் என்பதால், கருணாநிதி கலைஞர் என அழைக்கப்பட்டார்.\nதமிழகத்தில் மட்டுமல்ல, இந்திய மத்திய அரசியலில் தொடர்ந்து ஒரு பங்கு வகித்த மிக முக்கியமான மூத்த அரசியல்வாதியாகவும் அரசியல் சாணாக்கியமிக்க தலைவராகவும் கருணாநிதி பார்க்கப்படுகின்றார்.\nகருணாநிதிக்கு அரசியல் முழுமையான பணி என்றாலும் தமிழ்த் திரையுலகிலும்கூட தனக்கென தனித் தடத்தை பதித்தவர். தமிழ் மீது பற்று இன்றி இருந்தவர்களை கூட கலைஞர் தனது திரைப்பட வசனங்களின் மூலம் தமிழ் மீது ஆர்வமிக்கவர்களாகவும் தமிழ் பற்றாளர்களாகவும் மாற்றினார் என்றால் அது மிகையாகாது.\nஒரு திரைக்கதை, வசன எழுத்தாளராக தன்னை நிலை நிறுத்திக்கொண்ட கருணாநிதி, நாடகத்துறையிலும் கூட தனக்கென ஓர் அத்தியாயத்தைப் படைத்தது போல் தமிழ் திரையுலகிலும் தனக்கென பாணியை வகுத்துக்கொண்டார். இவரது தமிழ்ப்புலமைக்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டு, தமிழ் நாட்டில் மிகவும் புகழ் பெற்ற நடிகராக விளங்கிய நடிகர் திலகம் சிவாஜி கணேசனை திரையுலகிற்கு அறிமுகப்படுத்திய பராசக்தி திரைப்படம் தான்.\nநகைச்சுவை நடிகர் விவேக் அவர்களின் ஓடினேன் ஓடினேன் சென்னையை நோக்கி ஓடினேன் என்ற நகைச்சுவை வரிகள், முதலில் என் வயது ஒத்தவர்களுக்கு நகைச்சுவை வரிகளாகத்தான் அறிமுகமானது, அதன் பின்னர் அதன் உண்மை வரிகளை கவிஞர் கைவண்ணத்தில் பார்த்த பிறகுதான் அவரின் தமிழுக்கு அடிமையாகினோம் என்றுகூட கூறலாம்.\nகருணாநிதியின் வசன ஆற்றலை முழுமையாக வெளிப்படுத்திய படம் பராசக்தி. அவரது அதிரடி வசன நடை மாத்திரம் அல்ல அவரது நகைச்சுவை உணர்வும் கூட ரசிக்கத்தக்கவை அத்துடன் சிந்திக்கத்தக்கவை. கலைஞர் கருணாநிதியின் வசனத்த��ல் பகுத்தறிவு கொள்கைகளும்,அரசியலும் கலந்திருக்கும்.\nநகைச்சுவை கலந்த உடனடி பதிலடியை சினிமாவில் மட்டுமல்ல, அரசியலிலும் கடைப்பிடித்தவர் கலைஞர் மு. கருணாநிதி. தமிழின் அழகை, வீச்சை, ஆளுமையைத் திரை உரையாடல்களால் வெளிப்படுத்தியவர்களில் முதன்மை இடம் அவருக்கே உரியது.\nஓடினாள், ஓடினாள்.. வாழ்க்கையின் ஓரத்திற்கே ஓடினாள்., என் செயலை சுயநலம் என்பீர்கள், ஆம்.. சுயநலம்தான். ஆகாரத்திற்காக அழுக்கைத் தின்று தடாகத்தை சுத்தம் செய்கிறதே மீன். அதுபோல என் சுயநலத்தில் பொதுநலமும் கலந்திருக்கிறது என, பாமரர்கள் ரசிக்கும் சினிமாவில் இலக்கிய நயத்துடன் வசனம் எழுதி, படம் பார்க்கிறவர்களும் அதைத் திரும்பத் திரும்பப் பேசி ரசிக்கும் வகையில் தன் தனித் தமிழ் நடையால் வெற்றி பெற்றவர் கலைஞர்.\nகதாபாத்திரங்களின் பெயரிலிருந்து அவை பேசும் வசனங்கள் வரை அனைத்திலும் தன் உணர்வுகளை வெளிப்படுத்தியவர் கலைஞர். அதனால்தான், கோவில் கூடாது என்பதல்ல. அது கொடியவர்களின் கூடாராமாகிவிடக்கூடாது என்ற வசனமும், அடேய் பூசாரி.. அம்பாள் எந்தக் காலத்திலடா பேசினாள் என்ற கேள்வியும் ஆண்டுகள் பல கடந்தபிறகும் உயிரோட்டத்துடன் உள்ளது.\nமேலும், 2010ஆம் ஆண்டு, உலக தமிழ் செம்மொழி மாநாட்டின் அதிகாரபூர்வமான கருப்பொருள் பாடலை உருவாக்கும் பொறுப்பை ஏற்றார். உலகளாவிய ரீதியில் செம்மொழி பாடல் பிரசித்தமானது. அது மாத்திரமல்ல கருணாநிதி, திருக்குறளுக்கு உரை நடை எழுதியுள்ளார்.\n உலக பொது மறையாம் திருக்குறளை தந்த வள்ளுவனுக்கும் 133 அடி உயரத்தில் சிலையை நிறுவினார். அந்த சிலை கன்னியாகுமரியின் கடலோரத்தில் கம்பீரமாய் இன்றும் காட்சி தருகிறது. இது ஒரு உதாரணம் மட்டுமே, அவர் தமிழுக்கு ஆற்றிய பங்கு ஏராளம். தமிழ் செம்மொழி என்ற கௌரவத்தை பெறவும் கருணாநிதியும் முக்கிய காரணம். பல போராட்டங்களின் பின்னர் தமிழ் செம்மொழியானது.\nகருணாநிதியின் அரசியலை விரும்பாத பலர் அவரது மேடைப்பேச்சுக்களுக்கு தீவிர ரசிகனாய் இருந்தனர், மேடைப்பேச்சுக்களின்போது கலையை பற்றி பேசினாலும் அதில் அரசியல் நெடி இருக்கும். அவர் தனது பேச்சில் அழகு தமிழில் அரசியல்வாதிகள் பலரையும் விமர்சிப்பது சிறப்பு. கருணாநிதியின் அரசியல் எதிரிகள் கூட அவரது விமர்சனங்களை ரசிப்பதுண்டு.\nஆனால், இத்தனைப் புகழு��்கும், பெயருக்கும் சொந்தக்காரரான இந்த மூத்த அரசியல்வாதியான கருணாநிதியை அரசியல் ரீதியில் வெறுப்பவர்கள் பலர். இதற்கு பல காரணங்கள் இருக்கின்றன.\nஅதிலும், தமிழகத்தின் தொப்புள்கொடி உறவுகளான ஈழத் தமிழர்கள் பலர் அவரை கடுமையாக வெறுப்பதுடன் விமர்சித்தும் வருகின்றனர்.\nஈழத் தமிழர்களை காவுக்கொண்ட 30 வருட கொடூர யுத்தத்தின்போது அவரது செயல்கள் ஈழத்தமிழிர்கள் மத்தியில் மிகவும் வெறுப்பை மாத்திரமே விதைத்துள்ளன.\nஇலங்கைத் தமிழர் விடயத்தில் கருணாநிதி எத்தனையோ நாடகங்களை அரங்கேற்றி அவர்களை ஏமாற்றி, இலங்கை இராணுவத்தினரிடம் அவர்களை காட்டுக்கொடுத்துவிட்டார் என தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பல முறைகள் கடுமையாக சுட்டிக்காட்டியுள்ளார்.\nதமிழினப் பாதுகாவலர் என்று தன்னைத் தானே சொல்லிக் கொண்டு தமிழினப் படுகொலைக்கு துணை போயிருப்பதை பார்க்கும் போது “உறவு போல் இருந்து குளவி போல் கொட்டுவது’ என்னும் பழமொழி தான் நினைவிற்கு வருகிறது என்றுகூட அவர் சுட்டியிருந்தார்.\nமேலும், தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் தாயார் கடும் நோய்த்தொற்றுக்கு உள்ளாக மருத்துவத் தேவைக்காக தமிழகத்தை நாடியபோது அங்கு அவருக்கு சிகிச்சையளிக்க மறுத்து பலரது வெறுப்பையும் ஒரு சேர சம்பாதித்துக்கொண்டார்.\nகருணாநிதிக்கு மனிதாபிமானம் கூட முற்றிலும் மறைந்து போனதா என்று கூட விமர்சித்தனர். இதற்கு கருணாநிதியை மட்டுமே குற்றம் கூறி பயனில்லை. அதில் அரசியலும் கலந்திருக்கின்றது. ஒரு பிராந்திய வல்லரசின் மாநிலம், அந்த வல்லரசை மீறி செயற்பட முடியாத நிலைமையையும் இங்கு கவனத்தில் கொள்ள வேண்டியது முக்கியமானது. ஈழத்தமிழர் தொடர்பிலான இந்திய மத்திய அரசின் கொள்கைகளை ஒதுக்கி விட்டு செயற்பட முடியாத நிலைமை. இதற்கு கருணாநிதி மட்டும் விதிவிலக்கல்ல. எனினும் அதனையும் தாண்டி செயற்பட கூடிய அரசியல் பலம் கருணாநிதிக்கு இருந்தது என்பதையும் மறுக்க முடியாது.\nகலைஞர் கருணாநிதி ஆரம்ப காலகட்டங்களில் ஈழத்தமிழினத்திற்கு செய்தவைகள் ஏராளம். எனினும் ஈழத்தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட இறுதிக்கட்ட போர் கலைஞர் கருணாநிதியையும் ஒரு பங்காளியாக சேர்ந்தது காலத்தின் கோலம். இதற்கு தவிர்க்க முடியாத கருணாநிதியின் குடும்பம் சார்ந்த ���லன்களும் காரணமாக இருந்ததாக விமர்சிக்கப்படுகிறது.\nஇந்திய மத்தியில் ஆட்சி செய்த காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசாங்கத்தில் கலைஞர் கருணாநிதி தலைமையிலான திராவிட முன்னேற்ற கழகமும் பங்காளியாக இருந்தமையே இந்த பழிக்கு காரணம். இதனை மையமாகக் கொண்டு அரசியல் ரீதியில் அவரை வெறுத்தவர்கள் பலர்… ஆனால் கலைஞர் கருணாநிதியின் தமிழ், உலக தமிழர்களை அவருக்கு அடிமையாக்கியது என்பது மட்டும் மறுக்க முடியாத உண்மை.\nஇந்த கட்டுரை ஒரு பொது எழுத்தாளர் Jeslin அவர்களால் வழங்கப்பட்டு 30 Jul 2018 எமது செய்திப்பிரிவால் பிரசுரிக்கப்பட்டது. இந்த கட்டுரையின் எந்தவொரு தயாரிப்பிலும் யாழ்தீபம் செய்திப்பிரிவு பங்கேற்கவில்லை.\nகோத்தபாயவை நாடாளுமன்ற உறுப்பினராக்க முயற்சி\nமட்டக்களப்பு வைத்தியசாலையில் தொடரும் கொடூரம்- மற்றுமொரு சிறுவனை இழந்த பெற்றோர்\nமட்டக்களப்பில் ஆறு வயது சிறுமிக்கு நடந்துள்ள கொடூரம் கையும் களவுமாக பிடிபட்ட நபர்\nஇரகசியம் கசிவு – தனக்கு நெருக்கமானவரை தேடி அலையும் கோத்தபாய\nகாணாமல் போன வடமாகாணசபை வாகனங்கள் றிசாத் பண்ணையில்\n26 வயது இலங்கை இளைஞனை திருமணம் செய்த 61 வயது பிரித்தானிய பெண்ணின் சோகக் கதை\nகனடா சென்ற யாழ் இளைஞன் பரிதாபமாக உயிரிழப்பு – வெளியான புதிய தகவல்கள்\n முப்படையினருக்கு மைத்திரி வழங்கிய அதிகாரம்…\nஆலய தேர் சரிந்து விழுந்ததில் பக்தரிற்கு நேர்த கதி\nஆண்டவன் அடியில் :28 Jun 2009\nஆண்டவன் அடியில் :05 Jun 2019\nஆண்டவன் அடியில் :11 May 2019\nஆண்டவன் அடியில் :10 May 2019\nஆண்டவன் அடியில் :08 May 2019\nதிரு கனகரட்ணம் கனகச்சந்திரன் (குமணன், குமணி)\nஆண்டவன் அடியில் :04 May 2019\nஆண்டவன் அடியில் :29 Apr 2019\nஆண்டவன் அடியில் :25 Apr 2019\nதிருமதி பத்மாவதி தியாகராசா (சின்னக்கிளி)\nஆண்டவன் அடியில் :27 Apr 2019\nஆண்டவன் அடியில் :23 Apr 2019\nகோத்தபாயவை நாடாளுமன்ற உறுப்பினராக்க முயற்சி மைத்திரியிடம் மகிந்த விடுத்துள்ள கோரிக்கை\nமட்டக்களப்பு வைத்தியசாலையில் தொடரும் கொடூரம்- மற்றுமொரு சிறுவனை இழந்த பெற்றோர்\nமட்டக்களப்பில் ஆறு வயது சிறுமிக்கு நடந்துள்ள கொடூரம் கையும் களவுமாக பிடிபட்ட நபர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aanmeegam.co.in/blogs/lyrics/vetragi-vinnagi-lyrics/", "date_download": "2019-08-25T16:12:58Z", "digest": "sha1:6SPMJPNDBMXKYTB3CIG5AJNCUNJMKEUS", "length": 11279, "nlines": 176, "source_domain": "aanmeegam.co.in", "title": "வேற்றாகி விண்ணாகி பாடல�� வரிகள் தமிழ் | Vetragi vinnagi lyrics tamil", "raw_content": "\nவேற்றாகி விண்ணாகி பாடல் வரிகள் தமிழ் | Vetragi vinnagi lyrics tamil\nதிருநாவுக்கரசர் அருளிய தேவாரம்…. Vetragi vinnagi lyrics\nவேற்றாகி விண்ணாகி நின்றாய் போற்றி\nமீளாமே ஆளென்னைக் கொண்டாய் போற்றி\nஊற்றாகி உள்ளே ஒளித்தாய் போற்றி\nஓவாத சத்தத் தொலியே போற்றி\nஆற்றாகி யங்கே அமர்ந்தாய் போற்றி\nஆறங்கம் நால்வேத மானாய் போற்றி\nகாற்றாகி யெங்குங் கலந்தாய் போற்றி\nகயிலை மலையானே போற்றி போற்றி.\nபிச்சாடல் பேயோ டுகந்தாய் போற்றி\nபிறவி யறுக்கும் பிரானே போற்றி\nவைச்சாடல் நன்று மகிழ்ந்தாய் போற்றி\nமருவியென் சிந்தை புகுந்தாய் போற்றி\nபொய்ச்சார் புரமூன்று மெய்தாய் போற்றி\nபோகாதென் சிந்தை புகுந்தாய் போற்றி\nகச்சாக நாக மசைத்தாய் போற்றி\nகயிலை மலையானே போற்றி போற்றி.\nமருவார் புரமூன்று மெய்தாய் போற்றி\nமருவியென் சிந்தை புகுந்தாய் போற்றி\nஉருவாகி யென்னைப் படைத்தாய் போற்றி\nஉள்ளாவி வாங்கி யொளித்தாய் போற்றி\nதிருவாகி நின்ற திறமே போற்றி\nதேசம் பரவப் படுவாய் போற்றி\nகருவாகி யோடு முகிலே போற்றி\nகயிலை மலையானே போற்றி போற்றி.\nவானத்தார் போற்றும் மருந்தே போற்றி\nவந்தென்றன் சிந்தை புகுந்தாய் போற்றி\nஊனத்தை நீக்கு முடலே போற்றி\nஓங்கி அழலாய் நிமிர்ந்தாய் போற்றி\nதேனத்தை வார்த்த தெளிவே போற்றி\nதேவர்க்குந் தேவனாய் நின்றாய் போற்றி\nகானத்தீ யாட லுகந்தாய் போற்றி\nகயிலை மலையானே போற்றி போற்றி.\nஊராகி நின்ற உலகே போற்றி\nஓங்கி அழலாய் நிமிர்ந்தாய் போற்றி\nபேராகி யெங்கும் பரந்தாய் போற்றி\nபெயராதென் சிந்தை புகுந்தாய் போற்றி\nநீராவி யான நிழலே போற்றி\nநேர்வா ரொருவரையு மில்லாய் போற்றி\nகாராகி நின்ற முகிலே போற்றி\nகயிலை மலையானே போற்றி போற்றி.\nசில்லுருவாய்ச் சென்று திரண்டாய் போற்றி\nதேவ ரறியாத தேவே போற்றி\nபுல்லுயிர்க்கும் பூட்சி புணர்த்தாய் போற்றி\nபோகாதென் சிந்தை புகுந்தாய் போற்றி\nபல்லுயிராய்ப் பார்தோறும் நின்றாய் போற்றி\nபற்றி உலகை விடாதாய் போற்றி\nகல்லுயிராய் நின்ற கனலே போற்றி\nகயிலை மலையானே போற்றி போற்றி.\nபண்ணின் இசையாகி நின்றாய் போற்றி\nபாவிப்பார் பாவ மறுப்பாய் போற்றி\nஎண்ணு மெழுத்துஞ்சொல் லானாய் போற்றி\nஎன்சிந்தை நீங்கா இறைவா போற்றி\nவிண்ணும் நிலனுந்தீ யானாய் போற்றி\nமேலவர்க்கும் மேலாகி நின்றாய் போற்றி\nகண்ணின் மணியாக��� நின்றாய் போற்றி\nகயிலை மலையானே போற்றி போற்றி\nஇமையா துயிரா திருந்தாய் போற்றி\nஎன்சிந்தை நீங்கா இறைவா போற்றி\nஉமைபாக மாகத் தணைத்தாய் போற்றி\nஊழியே ழான ஒருவா போற்றி\nஅமையா அருநஞ்ச மார்ந்தாய் போற்றி\nஆதி புராணனாய் நின்றாய் போற்றி\nகமையாகி நின்ற கனலே போற்றி\nகயிலை மலையானே போற்றி போற்றி.\nமூவாய் பிறவாய் இறவாய் போற்றி\nமுன்னமே தோன்றி முளைத்தாய் போற்றி\nதேவாதி தேவர்தொழுந் தேவே போற்றி\nசென்றேறி யெங்கும் பரந்தாய் போற்றி\nஆவா அடியேனுக் கெல்லாம் போற்றி\nஅல்லல் நலிய அலந்தேன் போற்றி\nகாவாய் கனகத் திரளே போற்றி\nகயிலை மலையானே போற்றி போற்றி.\nநெடிய விசும்போடு கண்ணே போற்றி\nநீள அகல முடையாய் போற்றி\nஅடியும் முடியும் இகலி போற்றி\nஅங்கொன் றறியாமை நின்றாய் போற்றி\nகொடிய வன்கூற்ற முதைத்தாய் போற்றி\nகோயிலா என்சிந்தை கொண்டாய் போற்றி\nகடிய உருமொடு மின்னே போற்றி\nகயிலை மலையானே போற்றி போற்றி.\nஉண்ணா துறங்கா திருந்தாய் போற்றி\nஓதாதே வேத முணர்ந்தாய் போற்றி\nஎண்ணா இலங்கைக்கோன் றன்னைப் போற்றி\nஇறைவிரலால் வைத்துகந்த ஈசா போற்றி\nபண்ணா ரிசையின்சொற் கேட்டாய் போற்றி\nபண்டேயென் சிந்தை புகுந்தாய் போற்றி\nகண்ணா யுலகுக்கு நின்றாய் போற்றி\nகயிலை மலையானே போற்றி போற்றி.\n108 பெருமாள் போற்றி | 108 perumal potri |108 பெருமாள் நாமங்கள்\nபகவான் சரணம் பகவதி சரணம் பாடல் வரிகள் | Bhagavan saranam lyrics Tamil\nஇன்றைய ராசிபலன் 24/12/2018 மார்கழி 9...\nசெல்வ வளம் தரும் மஹா சிவராத்திரி வழிபாடு | Sivarathri...\nஇன்றைய ராசிபலன் 18/2/2018 மாசி (6) ஞாயிற்றுக்கிழமை |...\nகந்த சஷ்டி கவசம் பாடல் வரிகள்\nஇடரினும் தளரினும் பாடல் வரிகள்\nலிங்காஷ்டகம் தமிழ் பாடல் வரிகள் | Lingashtagam Tamil...\nவியக்க வைக்கும் நன்மைகள் தரும் வில்வாஷ்டகம் |...\nமுத்தைத்தரு பத்தித் திருநகை பாடல் வரிகள் | Muthai...\nபகவான் சரணம் பகவதி சரணம் பாடல் வரிகள் | Bhagavan saranam lyrics Tamil\nவிருட்சங்களும் தெய்வீக சக்திகளும் | Temple Trees...\nஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை ஏன் கொண்டாடுகிறோம்\nஅத்தி வரதரை தரிசிக்க ஆதார் கட்டாயம் | Athi Varadar...\nபதினெட்டு படிகள் சொல்லும் நாம் அறியாத பல விஷயங்கள் |...\nசெவ்வாய் தோஷம் மற்றும் அதன் பரிகாரங்கள்\nகோவில்களில் இருக்கும் அறிவியல் உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://iraipaathai.blogspot.com/2012/12/blog-post_2437.html", "date_download": "2019-08-25T16:30:01Z", "digest": "sha1:GKW6J6IWNHWPADWRAF6SN3VDXYF4HXE3", "length": 28663, "nlines": 151, "source_domain": "iraipaathai.blogspot.com", "title": "இறைபாதை: இஸ்லாம் கூறும் சமூக ஒற்றுமை!", "raw_content": "\nசெவ்வாய், 18 டிசம்பர், 2012\nஇஸ்லாம் கூறும் சமூக ஒற்றுமை\nஅளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்..\n நிச்சயமாக நாம் உங்களை ஓர் ஆண், ஒரு பெண்ணிலிருந்தே படைத்தோம். நீங்கள் ஒருவரை ஒருவர் அறிந்துக் கொள்ளும் பொருட்டு, பின்னர் உங்களைக் கிளைகளாகவும் கோத்திரங்களாகவும் ஆக்கினோம். (ஆகவே) உங்களில் எவர் மிகவும் பயபக்தியுடைவராக இருக்கின்றாரோ, அவர்தாம் அல்லாஹ்விடத்தில் நிச்சயமாக கண்ணியமிக்கவர்\" (சங்கைமிகு அல்குர்ஆன் 49:13)இந்த இறை வசனத்தை அறியாதவர்கள் நம்மில் இருக்க முடியாது. இதிலிருந்து நாம் அறிவது என்னவென்றால், உலக மக்கள் அனைவரும் ஒரு தொப்புள் கொடியின் வழியே வந்தவழித்தோன்றல்கள்தான். நம்மில் ஏற்படுத்தப்பட்ட கோத்திரங்கள் அனைத்தும் நாம் ஒருவரையொருவர் அறிந்து கொள்ளத்தானே தவிர பிரிவினை பாராட்டி, பிரிந்து போவதற்கன்று என இவ்விறை வசனம் வலியுறுத்துகிறது.\nஆனால் நாம் இன்று எப்படி வாழ்கின்றோம்\nஒற்றுமை என்ற வார்த்தை நம்மிடம் உப்பிற்காவது இருக்கிறதா\nவீட்டுக்கு வீடு சண்டையில் தொடங்கி, நாட்டுக்கு நாடு இரத்தம் ஓட்டுவது வரை, ஒற்றுமை என்ற சொல்லே முஸ்லிம்களிடம் கேலிப் பொருளாகிப் போனது. ஐந்து அறிவு படைத்த மிருகங்கள் கூட உணவிற்காவே அன்றி கொலை செய்வதில்லை; சண்டை போடுவது இல்லை. அவை தன் இனத்தைக் கொல்வதில்லை. ஆனால் ஆறாம் அறிவு என்ற பகுத்தறிவு ஆற்றலைப் பெற்ற, ஆகாயத்தைத் தொடும் அளவு உயர்ந்த நம் மனித சமுதாயம் மட்டும் தன்னைத் தானே அழித்துக் கொள்வதில் தீராத வேட்கை கொண்டு திரிகிறது.\nநாட்டுக்கு நாடு போர் தொடுப்பதால் அழிவுகளும் அதிகம்; உயிரிழப்புகளும் அதிகம். உள் நாட்டுக்குள் கலவரம் நடக்கும் போதும் பறிபோவது அப்பாவிகளின் உயிர்தான். இதற்கெல்லாம் காரணம் நம்மில் ஒற்றுமை இல்லை; நாமெல்லாம் சகோதரர்கள் என்ற எண்ணமில்லை. அடிப்பவனும், அடிக்கப்படுபவனும் ஒரு தாய்-தந்தை வழித் தோன்றல் என்ற எண்ணமில்லை. மாறாக மத வெறி, நிற வெறி, பதவி வெறி, இன வெறி ஆகியவற்றால் மனிதநேயம் மரணித்து எதிரி மனப்பான்மை எங்கெங்கும் தலை விரித்தாடிக் கொண்டிருக்கிறது.\nமுடிவிற்கு வராமல் மனித உயிர்களைக் கொன்று குவிக்கும் பிரச்சனைகள் உலகில�� எவ்வளவு இருக்கின்றன\nஅமெரிக்கா-ஈராக், இஸ்ரேல்-பாலஸ்தீன், இந்தியா-பாகிஸ்தான் இவை அல்லாமல் எத்தனையொ நாடுகள் நல்லுறவு இல்லாமல் உதட்டில் சிரிப்பும் உள்ளத்தில் வஞ்சமும் வைத்துத் திரிக்கின்றன. இவற்றின் விளைவு மனித உயிர்கள், பெண்களின் கற்பு, பாடுபட்டுச் சேர்த்த சொத்துகள், வீடுகள், உடமைகள் அனைத்தும் பறிபோகின்றன. குழந்தைகளின் வயிற்று பசியின் அழுகைச் சத்தம் விண்ணை முட்டுகிறது. ஒருவரையொருவர் அறிந்து கொள்வதற்காக ஏற்படுத்தப்பட்ட கோத்திரங்கள் நிறவெறிச் சாயம் பூசப்பட்டு, கறுப்பர்களை அருவெருக்கத்தக்க அஃறிணைப் பொருளைப் போன்று கடத்தி வந்து வியாபார சந்தையில் விற்றனர் வெள்ளைநிற வெறியர்கள். அன்று ஆரம்பம் ஆன நிறவெறி இன்றும் முடிவுக்கு வரவில்லை. மதவெறி பிடித்த மிருகங்களுக்கு, குஜராத் முஸ்லிம் சமுதாயம் இரையானது. பக்கத்து வீட்டுக்காரனே பரிதாபம் இன்றி படுபாதகச் செயல்களைச் செய்தான்.\nபாலஸ்தீனுக்கு எதிராக விதிக்கப்பட்ட பொருளாதாரத் தடை பச்சிளங்குழந்தைகளை நாளுக்குநாள் கொன்று குவித்து வருகிறது. பதவி வெறி பிடித்த பேய்களுக்குப் பலியாகும் பாலஸ்தீனிலும் ஈராக்கிலும் பிணக்குவியல்கள்தான் நாள்தோறும் பெருகி வருகின்றன.\nஇப்படிப்பட்ட கேவலமான, வெறி பிடித்த செயல்களுக்குக் காரணம்\nமனிதாபிமானம் மாண்டு விட்டது. மீண்டும் மனிதாபிமானத்தை எழுப்ப வேண்டுமானால், இஸ்லாம் என்ற உயிர் நீர் தெளிக்கப்பட வேண்டும்.\n\"தன் பக்கத்திலிருக்கும் அண்டை வீட்டார் பசித்திருக்க, தான் மட்டும் வயிறார உண்பவர் ஓர் இறை நம்பிக்கையாளராக இருப்பதில்லை\" என் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் (அறிவிப்பாளர்: இப்னு அப்பாஸ் (ரலி) ஆதாரம் : மிஷ்காத்).இப்படிப்பட்ட நபிமொழி வழிநடந்தால் பட்டினி சாவிற்குப் பூட்டுப் போடலாம் அல்லவா \"அல்லாஹ்வின் தூதரே\" என வினவப்பட்டபோது, \"எவனுடைய அண்டை வீட்டார் அவரின் துன்பங்களை விட்டுப் பாதுகாப்புடையவராக இல்லையோ அவன்\" என்று நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள் (அறிவிப்பாளர்: அபூஹூரைரா (ரலி) - ஆதாரம் - புகாரி, முஸ்லிம்).இப்படிப்பட்ட நபி மொழியின் வழிநடந்து பாதுகாப்பையும் பாசத்தையும் ஏற்படுத்தலாம் அல்லவா இவை எல்லாவற்றிற்கும் மேலாக இருண்ட காலம் என்ற அழைக்கப்படும் அறியாமைக் காலத்தில் தோன்றிய ஒளி மயமான இஸ்லாம் மனித��்களுக்குள் ஒற்றுமையையும் நல்லிணக்கத்தையும் உறங்கிக் கிடந்த மனித நேயத்தையும் தட்டி எழுப்பியதே இவை எல்லாவற்றிற்கும் மேலாக இருண்ட காலம் என்ற அழைக்கப்படும் அறியாமைக் காலத்தில் தோன்றிய ஒளி மயமான இஸ்லாம் மனிதர்களுக்குள் ஒற்றுமையையும் நல்லிணக்கத்தையும் உறங்கிக் கிடந்த மனித நேயத்தையும் தட்டி எழுப்பியதே அன்று உயர் குலத்தைச் சார்ந்த அபூபக்கர், உமர், உஸ்மான் (ரலி) ஹப்பாப் (ரலி) போன்றோருக்கு - தன் நாட்டை, வீட்டை, மனைவி, மக்களைத் துறந்து சென்ற முஹாஜிர்களுக்கு - அனைத்திலும் சரி பாதி தருகிறோம் என்று சொன்ன அன்ஸாரிகள் அனைவரும் மனித நேயத்தின் ஊற்றுகள்.இப்படிப்பட்ட உயர்ந்து பரந்த தியாக மனப்பான்மை அந்த அறியாமைக்காலத்து மக்களிடம் வரக் காரணம் இஸ்லாம். இஸ்லாம் என்றால் கட்டுப்படுதல். தன்னுள் புகும் ஒவ்வொரு மனிதனையும் கட்டுப்பாட்டுக்குள் நுழைத்துக் காத்து வந்தது இஸ்லாம். கட்டுப்பாடு என்றால் சிறையில் அடைத்து, சித்திரவதை செய்யும் கட்டுப்பாடன்று. மாறாக, சுதந்திரக் காற்றைச் சுவாசிக்கச் செய்யும் கட்டுப்பாடு. வார்த்தைபேசுதல் முதல் வழக்காடுவது வரை, உண்ணுதல் முதல் உறங்குதல் வரை கற்றுத் தந்து மனிதப் பிறவியைக் கண்ணியப்படுத்துகிறது இஸ்லாம்.ஓரிறைக் கொள்கை முதல் ஒழுக்க வரைமுறைகள் வரை அனைத்தையும் தன்னகத்தே கொண்டிருக்கும் இஸ்லாம், இம்மனித சமுதாயத்தைச் சீர்படுத்தி, சீர்திருத்தி நன்னெறிப்படுத்தி ஒற்றுமையாக வாழ வைக்க வந்த வாழ்க்கை நெறியாகும். இறைவனால் இறக்கியருளப் பெற்ற திருக்குர்ஆன் என்னும் உலகப் பொதுமறை பறை சாற்ற நினைப்பது சமூக ஒற்றுமையைத்தான். நபி (ஸல்) அவர்கள் தமது இறுதிப் பேருரையின் போது ஒரு முக்கியமான விஷயத்தைக் கூறி சமூகப் பிளவுக்கு முடிவு தந்து விட்டு சென்றார்கள். அது, \"கறுப்பர்களை விட வெள்ளையர்கள் உயர்ந்தவர்கள் இல்லை; அரபியர்களை விட அரபி அல்லாதவர்கள் தாழ்ந்தவரும் இல்லை\" என்னும் உலகளாவிய சமநிலைச் சமுதாயப் பிரகடனமாகும். இவ்வாக்கு ஒன்றே போதும் சமுதாய ஒற்றுமைக்கு.நாம் அனைவரும் இறைவனின் படைப்புகள். நம்மில் எந்தப் பேதமும் ஏற்றத் தாழ்வும் இருக்கக்கூடாது. அதையும் மீறி நிகழும் அநீதிகளுக்குத் திருக்குர்ஆனும், நபி மொழியும் தான் தீர்வே தவிர வேறில்லை.\nகாட்டு மிராண்டித் தனத்தை ஒழித்து,\nநாம் அனைவரும் ஒருசமூக மக்கள்; ஒரு தாய் மக்கள். நாம் அனைவரும் இறைவனின் அடிமைகளே.. வாழ்வும் வாழ்வாதாரங்களும் வல்லோன் வழங்குபவை. பிரிவை அழித்து, உறவை வளர்த்து, சமூக ஒற்றுமை காண்போம், இஸ்லாம் கூறும் வழியில்.\nஇடுகையிட்டது இறைபாதை நேரம் பிற்பகல் 12:46\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகுறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில்\n -குறும்படம் பாப்புலர் ஃப்ரண்ட் தயாரிப்பு\nஇளைய சமூகத்திற்கு ஓர் அரிய செய்தி பாபர் மஸ்ஜித் நினைவலைகளை தம் நெஞ்சங்களில் மட்டுமல்ல பார்வையிலும் நிலைபெறச் செய்வதற்காக ...\nபுறம் பேசுவதை பற்றி இஸ்லாம் \nபுறம் பேசுவதனால் ஏற்படும் தீமைகள் குறித்து அல்லாஹ்வும் அவனது தூதர் (ஸல்) அவர்களும் மிகக் கடுமையாக எச்சரித்துள்ளனர். மரணித்த பிறகு கப்ரிலும்...\nமத அடிப்படையிலான இறை கட்டளைகள் தனி மனித சுதந்திரத்திற்கு எதிரானாவை. அவை மனிதர்களை தம் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாக கூறி அவற்றை விட்...\nபதர் யுத்தம் நிகழ்வுகள் மட்டும் அல்ல\nஅப்துல் ரஹ்மான் பின் அவ்ஃ ப்(ரலி) ஆயிஷா (ரழி) அவர்கள் அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரழி) அவர்களுக்காக இவ்வாறு பிரார்த்தித்தார்கள் : ...\nமுஸ்லிம்களின் இடஒதுக்கீடு - ஒரு வரலாற்று பார்வை \nவளர்ந்து வரும் நாட்டில் தன்னுடைய குடிமக்கள் அனவருக்கும் தேசத்தின் வளர்ச்சியில் உரிய பங்கு வழங்கப்பட வேண்டும். அவர்கள் எந்த ஜாதி, மத, சமூக அ...\nவிடியல் வெள்ளியின் சந்தாதாரர் ஆவீர்\nஉலகளவிலும், தேசிய அளவிலும் முஸ்லிம்களின் அவலை நிலையை சமூக மக்களிடம் கொண்டு சேர்க்கும் பணியை \"விடியல் வெள்ளி\" மாத இதழ் பல ஆண்டுக...\nபதர் யுத்தம் நிகழ்வுகள் மட்டும் அல்ல\nஒளரங்கசீப்- கிருமி கண்ட சோழன்\nகாஸா – இரத்தம் சிந்தும் பூமி\nமுஸ்லிம் மன்னர்கள் இந்தியாவின் மீது படையெடுத்து உண...\nபாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இந்தியா -தேசிய நிர்வாகிகள்...\nபோன்சாலா (இந்து இராணுவப் பள்ளி) \nமுஸ்லிம் மன்னர்கள் இந்தியாவின் மீது படையெடுத்து உண...\nசமூக புணரமைப்பில் முஸ்லிம் இளைஞர்களின் பங்களிப்பு\nமுஸ்லிம் மன்னர்கள் இந்தியாவின் மீது படையெடுத்து உண...\nஇஸ்லாம் கூறும் சமூக ஒற்றுமை\nமுஸ���லிம் மன்னர்கள் இந்தியாவின் மீது படையெடுத்து உண...\n -குறும்படம் பாப்புலர் ஃப்ரண்ட் தயாரிப்பு\nஇளைய சமூகத்திற்கு ஓர் அரிய செய்தி பாபர் மஸ்ஜித் நினைவலைகளை தம் நெஞ்சங்களில் மட்டுமல்ல பார்வையிலும் நிலைபெறச் செய்வதற்காக ...\nசிலர் தன்னைப் பிறர் புகழும்போது சுறுசறுப்போடும் உற்சாகத்தோடும் செயல்படுவார்கள். விமர்சனங்கள் ஏச்சுப் பேச்சுக்கள் வரும்போது பின்வாங்கி விடு...\nமுஸ்லிம் மன்னர்கள் இந்தியாவின் மீது படையெடுத்து உண்மையில் கோவில்களை சிதைத்தார்களா\nஇந்திய நாட்டின் மீது படையெடுத்து வந்தவர்கள்தானே இஸ்லாமியர்கள்இந்துக் கோயில்களை இடித்துச் சிதைத்தார்கள்இந்துக் கோயில்களை இடித்துச் சிதைத்தார்கள்\nஅப்துல் ரஹ்மான் பின் அவ்ஃ ப்(ரலி) ஆயிஷா (ரழி) அவர்கள் அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரழி) அவர்களுக்காக இவ்வாறு பிரார்த்தித்தார்கள் : ...\nரமலானில் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் நோன்பு நோற்கிறவர்களின் முந்தைய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன. என அபூஹுரைரா(ரலி) அறிவித்...\nபுறம் பேசுவதை பற்றி இஸ்லாம் \nபுறம் பேசுவதனால் ஏற்படும் தீமைகள் குறித்து அல்லாஹ்வும் அவனது தூதர் (ஸல்) அவர்களும் மிகக் கடுமையாக எச்சரித்துள்ளனர். மரணித்த பிறகு கப்ரிலும்...\nபதர் யுத்தம் நிகழ்வுகள் மட்டும் அல்ல\nஜாதிவாரியான மக்கள் தொகை கணக்கெடுப்பில் முஸ்லீம்களை பதிவுசெய்வொம்\nஇந்தியா முழுவதும் ஜாதிவாரியாக மக்கள்தொகை எண்ணிக்கையை வைத்துத்தான் இடஒதுக்கீடு உட்பட அனைத்து சலுகைகளையும் அரசு சமூகங்களுக்கு வழங்கி வருகின்...\nமுஸ்லிம்களின் இடஒதுக்கீடு - ஒரு வரலாற்று பார்வை \nவளர்ந்து வரும் நாட்டில் தன்னுடைய குடிமக்கள் அனவருக்கும் தேசத்தின் வளர்ச்சியில் உரிய பங்கு வழங்கப்பட வேண்டும். அவர்கள் எந்த ஜாதி, மத, சமூக அ...\nபதர் யுத்தம் நிகழ்வுகள் மட்டும் அல்ல\nஒளரங்கசீப்- கிருமி கண்ட சோழன்\nகாஸா – இரத்தம் சிந்தும் பூமி\nமுஸ்லிம் மன்னர்கள் இந்தியாவின் மீது படையெடுத்து உண...\nபாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இந்தியா -தேசிய நிர்வாகிகள்...\nபோன்சாலா (இந்து இராணுவப் பள்ளி) \nமுஸ்லிம் மன்னர்கள் இந்தியாவின் மீது படையெடுத்து உண...\nசமூக புணரமைப்பில் முஸ்லிம் இளைஞர்களின் பங்களிப்பு\nமுஸ்லிம் மன்னர்கள் இந்தியாவின் மீது படையெடுத்து உண...\nஇஸ்லாம் கூறும�� சமூக ஒற்றுமை\nமுஸ்லிம் மன்னர்கள் இந்தியாவின் மீது படையெடுத்து உண...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.publictv.in/2018/02/05/deepa-collect-funds-from-vips-complaint-police/", "date_download": "2019-08-25T15:49:51Z", "digest": "sha1:YCQYBBR2IGMMTBIK4PHNTLPVIKEPEJAE", "length": 6140, "nlines": 99, "source_domain": "tamil.publictv.in", "title": "அமைச்சர் பதவி ஆசைகாட்டி பணம் பறிப்பு! ஜெ. தீபா மீது போலீசில் புகார்!! | PUBLIC TV - TAMIL", "raw_content": "\nHome Tamilnadu அமைச்சர் பதவி ஆசைகாட்டி பணம் பறிப்பு ஜெ. தீபா மீது போலீசில் புகார்\nஅமைச்சர் பதவி ஆசைகாட்டி பணம் பறிப்பு ஜெ. தீபா மீது போலீசில் புகார்\nசென்னை: அமைச்சர் பதவி வாங்கித் தருவதாக ரூ.1 கோடி மோசடி செய்தார் என்று ஜெயலலிதாவின் சகோதரர் மகள் ஜெ.தீபா மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது. சென்னை ஈஞ்சம்பாக்கம் முட்டைவியாபாரி ராமச்சந்திரன் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அளித்துள்ள புகார் விபரம்\nஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு அவரது அண்ணன் மகள் தீபாவை தலைவியாக ஏற்றுக் கொண்டு செயல்பட்டேன். அவரது கார் டிரைவர் ராஜா என்னை தொடர்பு கொண்டு தீபா மிகவும் கஷ்டப்படுவதாகவும், அவசர கடனை உடனே திரும்ப செலுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருப்பதாகவும், தி.நகரில் உள்ள வீட்டில் மராமத்து வேலைகள் இருப்பதாகவும் கூறினார்.\nதீபாவிடமும், ராஜாவிடமும் ரூ.50 லட்சம் கடனாக வழங்கினேன். இதனைத்தொடர்ந்து பலமுறை தீபாவுக்கு பணம் கொடுத்துள்ளேன். அவர் என்னை அமைச்சராக்குவதாக உறுதியளித்தார்.\nதற்போது பணத்தை திருப்பிக்கேட்டால் என்னை மிரட்டுகிறார்கள்.\nஎன்னைப்போன்றே பலரிடமும் அமைச்சர், மாவட்டச்செயலாளர் பதவி தருவதாக கூறி பணமோசடி செய்துள்ளார் தீபா.\nஇதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கவேண்டும்.\nPrevious articleதினகரனுக்கு குக்கர் சின்னம் நிரந்தரம் கிடையாது\nNext articleமணமேடை ஏறவேண்டியவர் மனம் மாறி தற்கொலை\nஸ்ரீரங்கம் கோவிலில் மு.க.ஸ்டாலினுக்கு பூரணகும்ப மரியாதை\n இந்திய தேர்தல் ஆணையம் அங்கீகாரம்\nசவுதியில் பெண்களுக்கு புதிய சுதந்திரம்\nஇறந்த தாயின் உடலை பாதுகாத்து பென்சன் மோசடி\nஸ்ரீதேவி மகள் ஜான்வி பிறந்தநாள் கொண்டாட்டம்\nமகளை சீண்டியவரை தாக்க முயன்ற தந்தை\nபோர்பஸ் பட்டியலில் அனுஷ்கா, சிந்து\nகாமெடி நடிகரின் சீரியஸ் டுவிட்\nஅதிமுக குட்டையை குழப்ப தொடங்கினார் தினகரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.topelearn.com/index.php/technology/%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%AA%E0%AF%88%E0%AE%B2%E0%AF%8D/2155-micromax", "date_download": "2019-08-25T15:56:41Z", "digest": "sha1:QRUG6ZBEYODABMSI2GQ4SC3KQ727WEV7", "length": 38602, "nlines": 393, "source_domain": "www.topelearn.com", "title": "Micromax அறிமுகம் செய்யும் விண்டோஸ் கைப்பேசிகள்", "raw_content": "ஆலோசனை | தகவல்கள் | கட்டுரைகள் | கதைகள் | சிறுகதைகள் | கவிதைகள் | சமையல் | இஸ்லாம்\nMicromax அறிமுகம் செய்யும் விண்டோஸ் கைப்பேசிகள்\nMicromax நிறுவனம் விண்டோஸ் 8.1 இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்ட Canvas Win W121 மற்றும் W092 எனும் இருவகையான ஸ்மார்ட் கைப்பேசிகளை அறிமுகம் செய்யவுள்ளது.\nஇவற்றுள் Canvas Win W121 கைப்பேசியானது 5 அங்குல அளவுடைய HD IPS தொழில்நுட்பத்தினைக் கொண்ட தொடுதிரையினையும், 1.2GHz வேகத்தில் செயலாற்றக்கூடிய Quad-Core Snapdragon 200 SoC Processor இனையும் கொண்டுள்ளதுடன், 1GB RAM மற்றும் 8GB சேமிப்பு கொள்ளளவு என்பவற்றினையும் உள்ளடக்கியுள்ளது.\nஇவை தவிர 8 மெகாபிக்சல்களை உடைய பிரதான கமெரா, 2 மெகாபிக்ல்களை உடைய வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்துவதற்கான கமெரா ஆகியவற்றினையும் உள்ளடக்கியுள்ளது.\nஇதன் விலை 158 டொலர்கள் ஆகும்.\nCanvas Win W092 கைப்பேசியானது 4 அங்குல அளவுடைய தொடுதிரை, Snapdragon 200 Quad-Core Processor, 1GB RAM, 8GB சேமிப்பு நினைவகம் என்பவற்றுடன் 5 மெகாபிக்சல்களை உடைய பிரதான கமெரா,0.3 மெகாபிக்சலை உடைய வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்துவதற்கான கமெரா ஆகியவற்றினையும் உள்ளடக்கியுள்ளது.\nஇதன் விலை இந்திய பெறுமதியில் 6,500 ரூபா ஆகும்.\n2030 வரை ஜனாதிபதியை பதவியில் நீடிக்கச் செய்யும் சட்டத்திருத்தம்\nஎகிப்து ஜனாதிபதி அப்துல் ஃபதா அல்-சீசீ, 2030 வரை ப\nSamsung Galaxy S10 - 5G கைப்பேசிகளை முன்பதிவு செய்யும் திகதி அறிவிக்கப்பட்டது\nசாம்சுங் நிறுவனத்தின் முதலாவது 5G தொழில்நுட்பத்தின\nஅட்டகாசமான வசதியினை அறிமுகம் செய்தது ஸ்கைப்\nவீடியோ அழைப்பு வசதிகளை மேற்கொள்ள உதவும் சிறந்த அப்\nவிண்டோஸ் 10 இயங்குதளத்தில் புதிய வசதி அறிமுகம்\nவிண்டோஸ் இயங்குதளத்தில் மின்னஞ்சல்களை பயன்படுத்தக்\n3 புதிய வசதிகளை அறிமுகம் செய்யவுள்ளது டுவிட்டர்\nபிரபல சமூகவலைத்தளங்களுள் ஒன்றான டுவிட்டர் 3 புதிய\nமூன்று பிரதான கமெராக்களுடன் ஐபோன் அறிமுகம்\nஒவ்வொரு வருடம் பிறந்ததும் ஆப்பிள் நிறுவனம் அறிமுகம\nசாம்சுங் அறிமுகம் செய்யும் MicroLED எனும் புதிய தொழில்நுட்பம்\nதொலைக்காட்சி மற்றும் கணினி திரைகளில் பல்வேறு நவீன\nபுதிய வகை கீபோர்ட்டினை அறிமுகம் செய்யும் ஆப்பிள்\nகடந்த வருடம் ஆப்பிள் நிறுவனமாது தனது மக் புக் கணின\nஅட்டகாசமான புதிய கைப்பேசியை அறிமுகம் செய்யும் LG நிறுவனம்\nமுன்னணி கைப்பேசி வடிவமைப்பு நிறுவனங்களுள் ஒன்றான L\nமூன்றாக மடிக்கக்கூடிய ஸ்மார்ட் கைப்பேசியை அறிமுகம் செய்தது Xiaomi\nமுன்னணி ஸ்மார்ட் கைப்பேசி வடிவமைப்பு நிறுவனங்களுள்\nஇந்த வருடம் 3 கைப்பேசிகளை அறிமுகம் செய்கிறது ஆப்பிள்\nஆப்பிள் நிறுவனம் தவறாது ஆண்டுதோறும் புத்தம் புதிய\nஹுவாவி 2019 ஆம் ஆண்டில் முதலாவதாக அறிமுகம் செய்யும் ஸ்மார்ட் கைப்பேசி\nஇந்த வருடத்தில் தனது முதலாவது புத்தம் புதிய ஸ்மார்\nடெல் நிறுவனம் அறிமுகம் செய்யும் புத்தம் புதிய ஹைபிரிட் லேப்டொப்\nஉலகின் முன்னணி லேப்டொப் வடிவமைப்பு நிறுவனமான டெல்\nபுதிய வசதியை அறிமுகம் செய்வது தொடர்பில் இன்ஸ்டாகிராம் பரிசோதனை\nபுகைப்படங்களை பகிரும் உலகின் மிகப்பெரிய தளமாக இன்ஸ\nகுறைந்த விலையில் பெரிய திரைகொண்ட ஸ்மார்ட் கைப்பேசியினை அறிமுகம் செய்யும் Relianc\nமுகேஷ் அம்பானியின் Reliance நிறுவனம் அண்மைக்காலமாக\nஉடல் ஆரோக்கியத்தை பேண புதிய சாதனத்தை அறிமுகம் செய்தது ஆப்பிள்\nஸ்மார்ட் தொழில்நுட்பத்தின் வரவினை தொடர்ந்து மனிதர்\nரஷ்யாவின் Yandex நிறுவனம் அறிமுகம் செய்யும் புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசி\nரஷ்யாவின் மிக்பெரிய இணைய தேடற்பொறியாக திகழ்வது Yan\nஆப்பிளின் 5G ஐபோன் அறிமுகம் தொடர்பில் வெளியான தகவல்\nகைப்பேசி உலகில் சாம்சுங் நிறுவனத்திற்கும் ஆப்பிள்\nகூகுள் அறிமுகம் செய்யும் Project Fi பற்றி தெரியுமா\nகூகுள் நிறுவனம் வயர்லெஸ் தொலைபேசி சேவை ஒன்றினை விர\nஇரண்டு திரைகளுடன் அறிமுகம் செய்யப்படும் ZTE Nubia கைப்பேசி\nZTE நிறுவனமானது புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசி ஒன\nவெற்றுக் கண்ணுக்கு தெரியாத பொருட்களையும் படம் பிடிக்க iMicro அறிமுகம்\nஸ்மார்ட் கைப்பேசி பாவனையாளர்கள் அதிகமாக செல்ஃபி மற\nயூடியூப் அறிமுகம் செய்துள்ள புத்தம் புதிய வசதி\nபல மில்லியன் கணக்கான வீடியோக்களை தன்னகத்தே கொண்டு\niPhone X 2018: இரண்டு சிம் வசதிகளுடன் அறிமுகம்\nஆப்பிள் நிறுவனம் இதுவரை இரண்டு சிம் வசதி கொண்ட ஸமா\nஉலகளவில் பயன்படுத்தப்படும் ஸ்மார்ட் கைப்பேசிகள் தொடர்பில் வெளியான தகவல் இதோ\nஉலகெங்கிலும் பல மில்லியன் கணக்கான ஸ்மார்ட் கைப்��ேச\nஇரவு தூக்கத்துக்கு முன் செய்யும் இந்த செயல்கள் அழகை பாதிக்கும்\nநம்மை அறியாமல் ஒவ்வொருவரும் சில தவறுகளை இரவில் படு\nபோட்டோ ஷொப் செய்யப்பட்ட படங்களை கண்டுபிடிக்க புதிய வசதி அறிமுகம்\nஇல்லாத ஒரு காட்சியினை போட்டோ ஷொப் செய்து நிஜமாகவ\nவாட்ஸ் அப் கால் அழைப்புகளை ரெக்கார்ட் செய்யும் வசதி அறிமுகம்\nவாட்ஸ் ஆப்பில் பல்வேறு புதிய வசதிகள் அடிக்கடி அப\nநீங்கள் வேலை செய்யும் சூழலில் செய்யக்கூடாத விட‌யங்கள்\nபணிசூழலானது ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்\nதானியங்கி ஸ்கேன் (Scan) வசதியினை அறிமுகம் செய்த ஜிமெயில்\nகூகுள் நிறுவனத்தின் மின்னஞ்சல் சேவையான ஜிமெயில் சே\nஇன்ஸ்டாகிராமில் சொப்பிங் வசதி அறிமுகம்\nபுகைப்படங்கள் மற்றும் சிறிய அளவிலான வீடியோக்களை நண\nவாட்ஸ் ஆப்பின் புதிய அப்டேட் அறிமுகம்\nஉலகளாவிய ரீதியில் மக்கள் பாவிக்கப்படும் ஆப்ஸ்களில்\nயூடியூப் அறிமுகம் செய்யும் சில அட்டகாசமான வசதிகள்\nயூடியூப் ஆனது நேரடி ஒளிபரப்பு சேவையினை வழங்கி வருக\nஅதிகூடிய சேமிப்பு வசதியுடன் கொண்ட SSD ஹார்ட் டிஸ்க் இனை சாம்சுங் அறிமுகம் செய்யவ\nஇலத்திரனியல் சாதன உற்பத்தியில் கொடிகட்டிப் பறக்கும\nவாட்ஸ்அப் அறிமுகப்படுத்தும் பணம் பரிமாற்றம் செய்யும் வசதி\nவாட்ஸ்அப் செயலி மூலம் பணம் பரிமாற்றம் செய்யும் வசத\nகைரேகை ஸ்கேனர் வசதியோடு சாம்சங் மடிக்கணினி அறிமுகம்\nமிகவும் எதிர்பார்க்கப்பட்ட சாம்சங் நிறுவனத்தின் ’\nமைக்ரோசொப்ட் விண்டோஸ் 10 பாவனை தொடர்பில் வெளியான புதிய தகவல்\nமைக்ரோசொப்ட் நிறுவனத்தினால் இறுதியாக வெளியிடப்பட்ட\nHuawei நிறுவனம் அறிமுகம் செய்யும் புதிய ஸ்மார்ட் கைப்பேசி\nஆப்பிள் மற்றும் சாம்சுங் நிறுவனங்களுக்கு போட்டியாக\nவாட்ஸ் அப்பில் Tag செய்யும் புதிய வசதி அறிமுகம்\nவாட்ஸ் அப்பில் மிக நீண்டகாலமாக இருந்துவந்த குறைபாட\nஒரு வருட நிறைவை முன்னிட்டு வெளியாகும் விண்டோஸ் 10 அப்டேட்\nவிண்டோஸ் 10 இயங்குதளமானது 350 மில்லியன் வரையான சாத\nஆபத்தில் இருப்பவர்களுக்கு 5 நிமிடத்தில் உதவ புதிய செல்போன் செயலி அறிமுகம்\nஆபத்தில் இருப்பவர்களுக்கு ஐந்தே நிமிடங்களில் அவர்க\nஇரத்தத்தை உற்பத்தி செய்யும் அத்திப்பழம்\nபழங்களிலேயே அதிக மருத்துவ குணங்களை கொண்டது அத்திப்\nநரம்புக் கலங்களில் ஏற்படும் பாதிப்பை நி���ர்த்தி செய்யும் இழைமணிகள்\nநரம்புக் கலங்களில் ஏற்படும் பாதிப்பை நிவர்த்தி செய\nகூகுள் அறிமுகம் செய்யும் புத்தம் புதிய அப்பிளிக்கேஷன்\nகூகுள் நிறுவனம் தனது அன்ரோயிட் சாதனங்களுக்காக மட்ட\nபேஸ்புக் விரைவில் அறிமுகம் செய்யும் அட்டகாசமான வசதி\nஇன்றைய இணைய உலகில் தகவல்களை தேடுவதற்கு பல இணைய தேட\nஒருவரின் நோயெதிர்ப்பு மண்டலத்தை பலவீனமடையச் செய்யும் 8 விஷயங்கள்\nஉங்களுக்கு அடிக்கடி உடல்நலம் சரியில்லாமல் போகிறதா\nசமூக வலைதளம் மூலம் பெண்களை விற்பனை செய்யும் ஐ.எஸ் தீவிரவாதிகள்\nஐ.எஸ் தீவிரவாத அமைப்புக்கு சொந்தமான பேஸ்புக் பக்கத\nமைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் போல்ட் செல்பி மற்றும் கேன்வாஸ் செல்பி4 அறிமுகம் :\nமைக்ரோமேக்ஸ் நிறுவனம் இரண்டு புதிய செல்பி ஸ்மார்\nபீட்சா டெலிவரி செய்யும் ரோபோக்கள்:\nஇதுவரை ரோபோக்கள் ஒரு வேலைக்காரனைப் போல மனிதர்களுக்\nஐபால் நிறுவனம் அறிமுகபடுத்தியுள்ள விண்டோஸ் 10 லேப்டாப்\nஐபால் நிறுவனம் அறிமுகபடுத்தியுள்ள ரூ.9,999 விலை மத\nஉலகிலேயே மிக விலை குறைந்த மடிக்கணனி அறிமுகம்\nஉலகின் விலை குறைந்த மடிக்கணனி 9,999 ரூபாவிற்கு அறி\nமெல்ல மெல்ல உடலில் நச்சுத்தன்மை அதிகரிக்க செய்யும் உணவுகள் மற்றும் பானங்கள்\nநாம் ரசித்து ருசித்து குடிக்கும் பானங்கள், இடைவேளை\nகாது கேலாதோர் மற்றும் பேச முடியாதோருக்காக புதிய சாதனம்\nகாது கேலாதோருக்கான (பேச முடியாதவர்களுக்கும்) புத\nவாடிக்கையாளர்களின் வியர்வைக்கு பணம் கொடுக்கும் புதிய மொபைல் அப்ளிகேசன் அறிமுகம்\nவாடிக்கையாளர்களின் வியர்வைக்கு ரிவார்ட் பாயிண்டுகள\nகண் இமைப்பதன் மூலம் வீடியோ பதிவு செய்யும் கன்டாக்ட் லென்ஸ்\nகண்பார்வை குறைபாடு உள்ளவர்கள் கண்ணாடி அணிவதற்கு பத\nகீழே போட்டாலும் உடையாத மோட்டோரோலா செல்போன்: இந்தியாவில் அறிமுகம்\nகீழே போட்டாலும் உடையாதபடி வடிவமைக்கப்பட்டுள்ள, இந்\nவாட்ஸ் அப் அறிமுகம் செய்யவிருக்கும் அசத்தலான புதிய வசதிகள்\nபேஸ்புக் நிறுவனத்தின் வாட்ஸ் அப் சமீப காலமாக தன்னு\nகுழந்தை வளர்ப்பில் பெற்றோர் செய்யும் பெரிய தவறுகள்\nஇப்போதெல்லாம் குழந்தைகளை குழந்தையாக வளர்க்கும் பெற\nசம்சுங் அறிமுகம் செய்யும் Galaxy J1 Mini\nசம்சுங் நிறுவனம் Galaxy J1 Mini எனும் புத்தம் புதி\nஏனைய ஸ்மார்ட் கைப்பேசிகளுக்கு சவாலாக Huawei P9 விரைவில் அறிமுகம்\nஒவ்வொரு ஸ்மார்ட் கைப்பேசி வடிவமைப்பு நிறுவனமும் ஏன\nபேஸ்புக்கில் 6 வகை ரியாக்சன் பட்டன்ஸ் வசதியை அறிமுகம்\nமுன்னணி சமூக வலைத்தளமான பேஸ்புக் 6 ரியாக்சன் பட்டன\nஇறந்த பின்னரும் முகப்புத்தகத்தினை கையாளக்கூடிய புதிய வசதி அறிமுகம்\nஒரு நபர் இறந்த பிறகு அவரது பேஸ்புக் கணக்கை யார் கை\nகணனி பிரியர்களுக்கான புதிய விளையாட்டு அறிமுகம் (வீடியோ இணைப்பு)\nகணனி ஹேம்களை வடிவமைக்கும் நிறுவனமான CD Projekt Red\n24 கரட் தங்கத்தினால் ஆன Samsung Galaxy Alpha அறிமுகம்\nசம்சுங் நிறுவனம் அண்மையில் Galaxy Alpha எனும் ஸ்மா\nFirefox இணைய உலாவி புதிய வசதியுடன் அறிமுகம்\nஉலகில் அதிகளவானவர்களால் பயன்படுத்தப்படும் இணைய உலா\nஒளி ஊடுபுகவிடும் கார்கள் விரைவில் அறிமுகம்\nதொழில்நுட்பத்தின் அபரிமிதமான வளர்ச்சியால் நாளுக்கு\nவீடியோ மெசேஜ் சேவையை அறிமுகம் செய்யும் ஸ்கைப்\nவீடியோ அழைப்பு, குரல்வழி அழைப்பு உட்பட சட்டிங் மற்\n4G தொழில்நுட்பத்தினைக் கொண்ட டேப்லட் அறிமுகம்\n4G தொழில்நுட்பத்தினைக் கொண்ட அன்ரோயிட் ஸ்மார்ட் டே\nபலவீனமான உடல் இழையங்களை கண்டறிய புதிய படிமுறை அறிமுகம்\nமுன்னர் ஏற்பட்ட காயங்களினால் பலவீனமான நிலையை அடைந்\nபுதிய ஒலிப் பட்டியை அறிமுகம் செய்தது சம்சுங்\nமுன்னணி இலத்திரனியல் சாதன உற்பத்தி நிறுவனமான சம்சு\nOppoவின் Neo 5 ஸ்மார்ட் கைப்பேசி குறைந்த விலையில் அறிமுகம்\nOppo நிறுவனம் தனது புதிய ஸ்மார்ட் கைப்பேசியான Neo\nSony Xperia M2 Aqua ஸ்மார்ட் கைப்பேசி விரைவில் அறிமுகம்\nகவர்ச்சிகரமான ஸ்மார்ட் கைப்பேசிகளை வடிவமைத்து அறிம\nபுத்தம் புதிய iPod Touch அறிமுகம்\nமுன்னணி மொபைல் சாதன உற்பத்தி நிறுவனமான அப்பிள் புத\nSamsung Galaxy Ace 4 உத்தியோகபூர்வமாக அறிமுகம்\nஅண்மையில் Galaxy Core 2 எனும் ஸ்மார்ட் கைப்பேசியின\nLava அறிமுகம் செய்யும் புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசி\nHuawei நிறுவனம் Ascend P7 எனும் புதிய ஸ்மார்ட் கைப\nAndroid இயங்குதளத்தினைக் கொண்ட Router அறிமுகம்\nஇணைய இணைப்பில் கணனிகளை பொருத்துவதற்கு பயன்படுத்தப்\niOS சாதனங்களுக்கான Super Monkey Ball Bounce ஹேம் அறிமுகம்\nSega எனும் ஹேம் வடிவமைப்பு நிறுவனம் அப்பிள் நிறுவன\nஇரு தொழில்நுட்பங்களை உள்ளடக்கிய ஸ்மார்ட் கடிகாரம் அறிமுகம்\nKairos எனும் நிறுவனம் பொறியியல் மற்றும் இலத்திரனிய\nவிரைவில் தங்க நிறத்திலான Samsung Galaxy S5 அறிமுகம்\nSamsung Galaxy S5 ஸமார்ட் கைப்பேசி அறிமுகம் செய்யப\nமைக்��ோசாப்ட் லூமியா 2 சிம் மொபைல் அறிமுகம்\nமைக்ரோசாப்ட் நிறுவனம் 2 சிம்கார்டு வசதியுடைய லூமிய\nAndroid 4.4 KitKat இயங்குதளத்தில் போட்டோ எடிட்டிங் செய்யும் புத்தம் புதிய மென்பொ\nகூகுள் நிறுவனமானது தனது புத்தம் புதிய Android 4.4\nமுகத்தை பளபளப்பாக்கும் இயற்கையான ஃபேஷியல் செய்யும் முறை\nஃபேஷியல் என்றதும் ஏதோ ப்யூட்டி பார்லர் விடயம் என்ற\nமூன்று கமெராக்களுடன் Honor 6+ ஸ்மார்ட் கைப்பேசி அறிமுகம்\nஸ்மார்ட் கைப்பேசிகளை வடிவமைக்கும் நிறுவனங்களுள் ஒன\nBlackBerry நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட் கைப்பேசி விரைவில் அறிமுகம்\nBlackBerry நிறுவனமானது மற்றுமொரு தொடுதிரை தொழில்நு\nவிண்டோஸ் மற்றும் அன்ரோயிட் இயங்குதளங்களுடன் அறிமுகமாகும் டேப்லட்\nDell நிறுவனம் Venue 10 Pro எனும் புத்தம் புதிய டேப\nமின்னல் வேக மோட்டார் சைக்கிள் அறிமுகம்\nFeline One எனும் 170 குதிரை வலுக் கொண்ட அதிவேக மோட\nஜிமெயில் ஊடாக பணம் அனுப்ப புதிய வசதி அறிமுகம்\nஇணைய உலகில் அசைக்க முடியாத அரசனாக திகழும் கூகுள் ந\nடுவிட்டரில் இரு புதிய வசதிகள் அறிமுகம்\nமில்லியன் கணக்கான பயனர்களை தன்னகத்தே கொண்டுள்ள பிர\nProjector உடன் கூடிய டேப்லட் அறிமுகம்\nAiptek எனும் நிறுவனம் Projector உடன் கூடிய புத்தம்\nபல்வேறு வர்ணங்களில் HP அறிமுகம் செய்யும் புத்தம் புதிய லேப்டொப்\nமுன்னணி கணினி உற்பத்தி நிறுவனங்களுள் ஒன்றான HP நிற\nஹேம் பிரியர்களுக்காக Xbox 360 விரைவில் அறிமுகம்\nஅதிகளவான ஹேம் பிரியர்களின் முதல் தெரிவாக இருப்பது\nவிண்டோஸ் 9 இயங்குதளத்தின் விசேட அம்சங்கள்\nமைக்ரோசொப்ட் நிறுவனம் தனது விண்டோஸ் இயங்குதளத்தின்\nசாய்தமருது Tuskers விளையாட்டு கழகத்தின் புதிய சீருடை ஸிராஸ் மீராசாஹிபினால் அறிமு\nசாய்தமருது “டஸ்கேர்ஸ்” விளையாட்டு கழகம் தனது 2 ஆம்\nViber இல் வீடியோ அழைப்புக்களை மேற்கொள்ளும் வசதி அறிமுகம்\nஇணைய இணைப்பின் ஊடாக அழைப்புக்களை மேற்கொள்ளுதல், சட\nஅப்பிள் கைக்கடிகாரத்தை (Apple Watch) அறிமுகம் செய்தது அப்பிள் நிறுவனம்\nஉலக அப்பிள் ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் முகமாக‌\nமின்கலத்தில் நீண்ட தூரம் பயணிக்கும் கார்கள் அறிமுகம்\nTesla நிறுவனம் கடந்த 2008ம் ஆண்டு மின்கலத்தை பயன்ப\n30 வினாடிகளில் சார்ஜ் ஆக கூடிய பேட்டரி அறிமுகம்\nStoreDot என்ற நிறுவனம் 30வினாடிகளில் சார்ஜ் ஆக கூட\nநீருக்கு அடியிலும் வீடியோ ஹேம்\nநீரிற்கு அடியில் இருக்கும்போதும�� ஹேம் விளையாடி மகி\nSamsung அறிமுகம் செய்யும் Galaxy Alpha ஸ்மாட் கைப்பேசி\nசம்சுங் நிறுவனம் தனது புதிய ஸ்மாட் கைப்பேசியான Gal\nஈஸியா நீங்களும் படம் வரைய புது அப்பிளிக்கேஷன் அறிமுகம்\nஅன்ரோயிட் மொபைல் சாதனங்களுக்கான Corel Painter அப்ப\nகணினி எவ்வளவு மின் சக்தி பயன்படுத்துகிறது என்று தெரிய வேண்டுமா\nஉலகக்கிண்ணத்தை இலங்கை அணி கைப்பற்றினால்130 மில்லியன் ரூபா வழங்கப்படும்\nகல்லீரலை பாதுகாக்கும் ஆரோக்கியமான உணவுகள் 27 seconds ago\nசெயலி புதிது: நடந்தால் காசு தரும் செயலி 31 seconds ago\nAndroid Application-களை தாக்கும் புத்தம் புதிய வைரஸ் கண்டுபிடிப்பு. 33 seconds ago\nநார்த்தம்பழத்தின் மூலம் கிடைக்கும் நன்மைகள் 47 seconds ago\nமுதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி - நியூசிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட்டம்\nஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் இன்று தொடக்கம்\nஈரான் அணு ஆயுத ஒப்பந்தம் - பதற்றத்துக்கு மத்தியில் பேச்சுவார்த்தை\nகாஷ்மீரில் குவிக்கப்படும் 100 இராணுவம் - பதற்றப்படும் மக்கள்\nபிரிட்டனின் புதிய பிரதமராக போரிஸ் ஜோன்சன் பதவியேற்பு\nமுதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி - நியூசிலாந்து அணி முதலில்...\nஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் இன்று தொடக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2019/03/16/24683/", "date_download": "2019-08-25T15:33:31Z", "digest": "sha1:C7NC6FX5MP3FR4AWF7XLJEUMPEMPDZBK", "length": 13096, "nlines": 352, "source_domain": "educationtn.com", "title": "FLASH NEWS :-வெயில் கொடுமை.. குட்டீஸ்க்கு ஹேப்பி ... ஜுன் 10 வரை கோடை விடுமுறை நீட்டிப்பு!!தமிழக அரசு அறிவிப்பு....!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome Flash News FLASH NEWS :-வெயில் கொடுமை.. குட்டீஸ்க்கு ஹேப்பி … ஜுன் 10 வரை கோடை விடுமுறை...\nFLASH NEWS :-வெயில் கொடுமை.. குட்டீஸ்க்கு ஹேப்பி … ஜுன் 10 வரை கோடை விடுமுறை நீட்டிப்பு\nFLASH NEWS :-வெயில் கொடுமை.. குட்டீஸ்க்கு ஹேப்பி … ஜுன் 10 வரை கோடை விடுமுறை நீட்டிப்பு\nசென்னை: தமிழகத்தில் அனைத்து பள்ளிகளும் வருகிற ஜுன் மாதம் 10-ம் தேதி திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nதமிழகத்தில் வெயில் வாட்ட துவங்கிவிட்டது. இதனால் பொதுமக்கள் உள்ளிட்ட மாணவர்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். பகல் நேரங்களில் வெளியில் தலைகாட்ட முடியாத கொடுமை ஏற்பட்டுள்ளது.\nபெரும்பாலான நகரங்களில் 108 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கு மேல் வெப்பம் தாண்டியுள்ளது. பகல் நேரங்களில் வெப்பமும், இரவு நேரங்களில் அனல் காற்றும் வீசி வருகிறது.\nஇதனால் சிறுபிள்ளைகள் அதிக அளவில் அவதிக்கு உள்ளாகி வருகிறார்கள்.\nஇதனிடையே, கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் ஜூன் மாதம் 3 ஆம் தேதி திறக்கப்படும் என்று ஏற்கனவே தமிழக அரசு அறிவித்திருந்தது.\nஆனால் வெயிலின் கொடுமை காரணமாக இது தள்ளி போடப்பட்டுள்ளது.\nஜுன் 3ஆம் தேதிக்கு பதிலாக ஜுன் 10 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று புதிதாக உத்தரவு பிறப்பி-\nமாணவர்களின் உடல் நிலையை கருத்தில் கொண்டும் விடுமுறையை தமிழக அரசு நீட்டித்துள்ளதால் பெற்றோர்கள் நிம்மதியும், மாணவர்கள் குஷியும் அடைந்துள்ளனர்.\nPrevious articleஇந்த 8 உணவுகளை சாப்பிடுவதற்குமுன் நீங்க ரொம்ப ஜாக்கிரதையா இருக்கணும் ஏன் தெரியுமா\nNext articleShaala Siddhi – External evaluation மார்ச் 15 முதல் 22 வரை நடைபெற உள்ளது – பள்ளிகள் பின்பற்றப்பட வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் முழு விவரம்\nFlash News:முன்னாள் நிதி அமைச்சர் அருண் ஜெட்லி காலமானார்.\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nசெப். 23-ல் 4 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்.\nசெப். 23-ல் 4 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்.\nபழைய பென்சனே தொடரப் பட வேண்டும் சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு \nஅரசு மற்றும், அரசு உதவி பெறும் பள்ளிகளின் ஆசிரியர்கள், மார்ச், 1 முதல், விடுமுறை...\nஅரசு மற்றும், அரசு உதவி பெறும் பள்ளிகளின் ஆசிரியர்கள், மார்ச், 1 முதல், விடுமுறை எடுக்க, பள்ளிக்கல்வித் துறை தடை விதித்துள்ளது.தமிழக பள்ளிக்கல்வி பாட திட்டத்தில், 10ம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும்,...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/mod-s-releases-official-statement-on-rafale-deal-310725.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-08-25T16:07:17Z", "digest": "sha1:5HEZRMU342HSAD5OXV6VLL2BWH67EQ2P", "length": 16966, "nlines": 187, "source_domain": "tamil.oneindia.com", "title": "ரபேல் விமானத்தின் உத்தேச தொகை ஏற்கனவே சமர்பிக்கப்பட்டுவிட்டது.. மத்திய அரசு அறிக்கை | MoD’s releases official statement on Rafale deal - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅருண் ஜெட்லி உடல் டெல்லியில் தகனம் செய்யப்பட்டது\n21 min ago உழைப்பைத் தவிர வேறு அறியாதவர்கள்.. பொறுப்பு அதிகரித்திருப்பதை உணர்கிறேன்... உதயநிதி ஸ்டாலின்\n1 hr ago ஒரே சமயத்தில் மூன்று அரசு வேலைகளில் பணியாற்றிய சுரேஷ்.. 30 வருஷம் சம்பளமும் வாங்கியருக்காரு\n1 hr ago திருப்போரூர் கோயில் வளாகத்தில் மர்ம பொருள் வெடிப்பு.. ஒருவர் சாவு.. 4பேர் படுகாயம்.. பரபரப்பு\n2 hrs ago இது ஒன்றும் கேவலமான செயல் அல்ல..நானே நேரில் வந்து சரிசெய்து தருகிறேன்..தர்மபுரி எம்பி செந்தில்குமார்\nTechnology ரூ.20 முதல் ரீசார்ஜ்களுக்கு அதிரடியாக சலுகைகளை அள்ளிவீசி வோடபோன்.\nSports World Badminton 2019: தாயின் பிறந்த நாளில் தங்கம்.. சாதித்த பி.வி. சிந்து..\nFinance இனி இதெல்லாம் விலை குறையும்.. மத்திய அரசு அதிரடி\nMovies கஞ்சா குடிச்சிருக்கேன், புத்தருக்கு போதிமரம்னா, எனக்கு போதை மரம்: பாக்யராஜ்\nAutomobiles அரசின் அதிரடி அறிவிப்புகள், புது கார், டூவீலர்கள் லான்ச் நீங்கள் மிஸ் பண்ண கூடாத முக்கிய செய்திகள்\nLifestyle சூரியபகவானின் அத்தனை ஆசிகளையும் பெற்ற ராசிக்காரர் யார் தெரியுமா\nEducation டெட் தேர்வில் தோல்வி: கேள்விக்குறியான 1,500 ஆசிரியர்களின் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nரபேல் விமானத்தின் உத்தேச தொகை ஏற்கனவே சமர்பிக்கப்பட்டுவிட்டது.. மத்திய அரசு அறிக்கை\nடெல்லி: ரபேல் விமானம் வாங்கியது குறித்த உத்தேச தொகை ஏற்கனவே பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்டுவிட்டதாக மத்திய அரசு கூறியுள்ளது. ஊழல் குற்றச்சாட்டு எழுந்ததை அடுத்து தற்போது மத்திய அரசு பதில் அறிக்கை வெளியிட்டு இருக்கிறது.\nகாங்கிரஸ் ஆட்சியில் இருந்த போதே இந்த விமானம் வாங்க பிரான்ஸ் நிறுவனத்திடம் ஒப்பந்தம் போடப்பட்டது. ஆனாலும் எல்லாப் பேச்சு வார்த்தையும் முடிந்தும் ஒப்பந்தம் மட்டும் கையெழுதக்காமல் இருந்தது. கிட்டத்தட்ட 4 வருடங்கள் இந்த ஒப்பந்தம் இழுத்தடிக்கப்பட்டு இப்போதுதான் வெற்றிகரமாகக் கையெழுத்து ஆனது.\nஆனால் காங்கிரஸ் ஆட்சியில் ஒரு விமானம் வாங்க 80 மில்லியன் டாலர் ஆகும் என்று கூறப்பட்டது. தற்போது பாஜக ஆட்சியில் உத்தேசமாக 214 (டாலர் )மில்லியனுக்கு ஒரு விமானம் என்று பேசி முடிக்கப்பட்டு உள்ளது. இதன் உண்மையான விலை 740 (டாலர்) மில்லியன் ஆகும்.\nஇதன் காரணமாக ரபேல் விமானம் வாங்கியதில் ஊழல் நடந்துள்ளது என்று ராகுல் காந்தி குற்றச்சாட்டு வைத்து இருக்கிறார். பா��க கட்சி இதில் உண்மைகளை மறைப்பதாக அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.\nபாராளுமன்ற கூட்டத் தொடரில் பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் ரபேல் பைட்டர் விமானம் குறித்து காங்கிரஸ் கட்சியினர் கேள்வி எழுப்பினார்கள். ஆனால் நிர்மலா சீதாராமன் இதற்குப் பதில் அளிக்க மறுத்துவிட்டார். இது ராணுவ ரகசியம் இதையெல்லாம் வெளியிட முடியாது என்று குறிப்பிட்டு இருந்தார்.\nஇது பெரிய பிரச்சனையாக மாறியது. தற்போது இதுகுறித்து மத்திய அரசு விளக்கம் கொடுத்து இருக்கிறது. அதன்படி ரபேல் விவகாரத்தில் எந்த விதமான ஊழலும் நடக்கவில்லை என்று கூறியுள்ளது.\nமேலும் சென்ற ஆட்சியில் நடந்த பேச்சுவார்த்தியின் தொடர்ச்சிதான் இது என்றும் கூறியுள்ளது. அதுபோல் இதன் உத்தேசம் தொகை ஏற்கனவே பாராளுமன்றத்தில் கொடுக்கப்பட்டு இருக்கிறது என்றும் கூறியுள்ளது.\nஉத்தேச தொகை மட்டுமே கொடுக்கப்படும், ஒவ்வொரு விமானத்தின் தனி தொகை வெளியிட முடியாது அது நாட்டின் பாதுகாப்பு அச்சுறுத்தலாகும். அதை மட்டுமே வெளியிட முடியாது என்று பாதுகாப்பு துறை அமைச்சகம் கூறியுள்ளதாக மத்திய அரசு விளக்கம் கொடுத்துள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநிர்மலா சீதாராமன் திடீரென பிரான்ஸ் சென்றது ஏன்.. நிறைய சந்தேகம் வருகிறது.. ராகுல் கேள்வி\nரபேல் ஒப்பந்தத்தை ரிலையன்ஸிற்கு அளிக்க பாஜக அரசு கட்டாயப்படுத்தியது.. பரபரப்பு தகவல்\nரபேல்: மத்திய அரசு இனியும் மௌனம் காக்க கூடாது.. கமல்ஹாசன் கருத்து\nரபேல்: ராபர்ட் வதோராவிற்காக ராகுல் பேரம் பேசினார்.. பாஜக பரபரப்பு குற்றச்சாட்டு\n1,30,000 கோடி ரூபாய்.. மலைக்க வைக்கும் ரபேல் ஒப்பந்த முறைகேடு.. காங்கிரஸ் பரபரப்பு\nரபேல் ஒப்பந்தம்.. காங்கிரஸ் வெளியிட்ட முக்கிய வீடியோ.. பாஜகவிற்கு எதிரான 5 ஆதாரங்கள்\nவெறும் 10 நாட்களுக்கு முன் உருவான நிறுவனம்.. ரபேல் டீலில் ரிலையன்ஸ் டிஃபன்ஸ் வந்தது எப்படி\nரபேல்: ராகுலும், முன்னாள் பிரான்ஸ் அதிபரும் நாடகம் நடத்துகிறார்கள்.. அருண் ஜேட்லி தாக்கு\nஎங்கள் பிரதமர் ஒரு திருடர்.. மோடிக்கு எதிராக வைரலான ஹேஷ்டேக்.. விஸ்வரூபமெடுக்கும் ரபேல்\nஆயிரம் கோடி அல்ல.. லட்சம் கோடி.. இந்திய பாதுகாப்பை கேள்விக்குள்ளாக்கிய ரபேல் டீல்.. என்ன நடந்தது\nஅந்த ''ராணுவ ரகசியம்'' இதுதானா 2014ல�� மோடியுடன் பிரான்ஸ் சென்ற அம்பானி.. வெளியான ரபேல் ஆதாரம்\nரபேல் விமான ஒப்பந்தத்தில் எந்த முறைகேடும் நடக்கவில்லை.. நிர்மலா விளக்கம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\njet scam rahul gandhi nirmala seetharaman bjp congress விமானம் ஊழல் பாஜக காங்கிரஸ் ராகுல் காந்தி நிர்மலா சீதாராமன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://video.maalaimalar.com/cineevents/2019/05/08155703/S-J-surya-speech-in-monster.vid", "date_download": "2019-08-25T15:50:04Z", "digest": "sha1:OAFOCXSQL2YEBVFJGHRDNJ3BEFAFFWW3", "length": 4503, "nlines": 135, "source_domain": "video.maalaimalar.com", "title": "புலிக்கே வில்லனா நடிச்சவன் நான்", "raw_content": "\nஆஷஸ் 3-வது டெஸ்ட்: பரபரப்பான ஆட்டத்தில் இங்கிலாந்து 1 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி\nஆஷஸ் 3-வது டெஸ்ட்: பரபரப்பான ஆட்டத்தில் இங்கிலாந்து 1 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி\nஅமிதாப்பச்சன் போட்ட பிள்ளையார் சுழி நல்லா ஒர்க்கவுட் ஆகியிருக்கிறது - எஸ்.ஜே.சூர்யா\nபுலிக்கே வில்லனா நடிச்சவன் நான்\nஅகோரி படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா\nபுலிக்கே வில்லனா நடிச்சவன் நான்\nஅமிதாப்பச்சன் போட்ட பிள்ளையார் சுழி நல்லா ஒர்க்கவுட் ஆகியிருக்கிறது - எஸ்.ஜே.சூர்யா\nஅஜித் - விஜய் மகன்களை இயக்கும் எஸ்.ஜே.சூர்யா\nத்ரிஷா இல்லனா நயன்தாராங்கிற ரேஞ்சுக்கு மாறிவிட்ட எஸ்.ஜே.சூர்யா\nஎஸ்.ஏ.சந்திரசேகர் ஹீரோவாகவும் ஜொலிக்க வாழ்த்துக்கள் சொன்ன எஸ்.ஜே.சூர்யா\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.anbuthil.com/2016/06/facebook-messenger-football-game.html", "date_download": "2019-08-25T15:55:39Z", "digest": "sha1:RWTTTVORWI7WYMDMIYWEIH3NGI22VUV6", "length": 2072, "nlines": 37, "source_domain": "www.anbuthil.com", "title": "Facebook Messenger இல் மறைந்துள்ள Football Game - விளையாடுவது எப்படி?", "raw_content": "\nFacebook Messenger இல் மறைந்துள்ள Football Game - விளையாடுவது எப்படி\nFootball பிரியர்களுக்கு ஒரு சந்தோசமான செய்தி. Facebook Messenger அப்பிளிக்கேஷனில் புதிதாக Football Game இணைக்கப்பட்டுள்ளது.இதற்கு முன்னர் Chess மற்றும் Basketball Games இனை அது அறிமுகப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.\nFootball Game இனை ஆரம்பிக்க செய்யவேண்டியது இதுதான்.\nமுதலில் உங்கள் நண்பரொருவருடன் உரையாடலை ஆரம்பியுங்கள், அவருக்கு Football Emoji இனை அனுப்பி அதில் கிளிக் செய்வதன் மூலம் விளையாட்டை தொடங்க முடியும்.\nமேற்படி விளையாட்டு இலகுவானதாக இருக்கலாம், ஆனால் அது செல்ல செல்ல மேலும் கடினமாகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.gadgetstamilan.com/tag/%E0%AE%92%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B-f11-%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B/", "date_download": "2019-08-25T15:38:32Z", "digest": "sha1:2KUMBY7MVB7XZ3HG6TB77R6KOQV4XJZV", "length": 6275, "nlines": 102, "source_domain": "www.gadgetstamilan.com", "title": "ஒப்போ F11 ப்ரோ - Gadgets Tamilan", "raw_content": "\nகுறிச்சொல்: ஒப்போ F11 ப்ரோ\nரூ.27,990க்கு ஒப்போ F11 ப்ரோ அவெஞ்சர்ஸ் லிமிடெட் எடிஷன் அறிமுகம்\nபிரபலமான அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் திரைப்படத்தின் அடிப்படையில் ஒப்போ F11 ப்ரோ அவெஞ்சர்ஸ் லிமிடெட் எடிஷன் சிறப்பு பதிப்பு இன்றைக்கு விற்பனைக்கு வெளியிடப்படுள்ளது. சாதாரன ஒப்போ எஃப்11 ...\nOPPO F11 Pro: இன்று முதல் ஒப்போ எஃப்11 ப்ரோ விற்பனை துவங்கியது\nஒப்போ ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரின் ஒப்போ எஃப்11 ப்ரோ மொபைல் போன் இன்று முதல் ஒப்போ ஸ்டோர், ஆன்லைன் வலைதளங்கள் மற்றும் நாட்டில் உள்ள முன்னணி ரீடெயிலர்களிடம் கிடைக்கத் ...\nOppo F11 Pro: ஓப்போ எஃப்11 ப்ரோ ஸ்மார்ட்போன் விபரங்கள் கசிந்தது\nவருகின்ற மார்ச் 5ம் தேதி விற்பனைக்கு வெளியிடப்பட உள்ள ஓப்போ எஃப்11 ப்ரோ (Oppo F11 Pro) மொபைல் போன் தொடர்பான முக்கிய விவரங்கள் இணையத்தில் கசிந்திருக்கின்றது. ...\nOppo F11 Pro : 48MP கேமராவுடன் ஒப்போ F11 ப்ரோ மொபைல் இந்தியா வருகின்றது\nஇந்தியாவில் விற்பனக்கு புதிய ஒப்போ F11 ப்ரோ மொபைல் போன் 48 மெகாபிக்சல் கேமரா டூயல் கேமரா செட்டப் பெற்றதாக விரைவில் வெளியிடப்பட உள்ளது. ஒப்போ எஃப்11 ப்ரோ ...\nRBI : உங்கள் பணத்தை திருடும் ஆப் எச்சரிக்கையாக இருங்கள்\nகால் மற்றும் டேட்டா கட்டணம் உயரும் : ஜிஎஸ்டி எதிரொலி\nநாசாவின் அப்பல்லோ 11 விண்வெளிப் பயணம் பற்றிய சுவாரஸ்யங்கள்.\nOppo K3: ஒப்போ K3 ஸ்மார்ட்போன் விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்பட்டது\nரூபாய் 2000 விலையில் ஏர்டெல் வெளியிடும் ஸ்மார்ட்போன் விபரம்\n60 லட்சம் ஜியோ போன் முன்பதிவு, செப் 21 முதல் டெலிவரி\nரூ.999 விலையில் ஜியோஃபை வாங்கலாமா – செப்டம்பர் 30 வரை மட்டுமே\nவிரைவில்., ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ஸ்மார்ட் பாக்ஸ் மற்றும் எக்ஸ்ஸ்ட்ரீம் ஸ்மார்ட் ஸ்டிக்\nடிரிப்ள் கேமரா, ஆண்ட்ராய்டு ஓன் பெற்ற சியோமி Mi A3 மொபைல் விற்பனைக்கு அறிமுகமானது\nஇலவச எல்இடி ஹெச்டி டிவி மற்றும் செட்டாப் பாக்ஸ் வழங்க ஏர்டெல் திட்டம்\nரூ.9,999க்கு ரியல்மி 5, ரியல்மி 5 ப்ரோ விற்பனைக்கு அறிமுகமானது\nவிரைவில்., ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ஸ்மார்ட் பாக்ஸ் மற்றும் எக்ஸ்ஸ்ட்ரீம் ஸ்மார்ட் ஸ்டிக்\nடிரிப்ள் கேமரா, ஆண்ட்ராய்டு ஓன் பெற்ற சியோமி Mi A3 மொபைல் விற்பனைக்கு அறிமுகமானது\nஇலவச எல்இடி ஹெச்டி டிவி மற்றும் செட்டாப் பாக்ஸ் வழங்க ஏர்டெல் திட்டம்\nரூ.9,999க்கு ரியல்மி 5, ரியல்மி 5 ப்ரோ விற்பனைக்கு அறிமுகமானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.happysaturdayimages.com/ta/126271/%E0%AE%87%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4.php", "date_download": "2019-08-25T16:05:09Z", "digest": "sha1:A4KN2ODQTGVNNHYQSYYDJ46C4VRJ2DG2", "length": 2420, "nlines": 38, "source_domain": "www.happysaturdayimages.com", "title": "இனிய சனிக்கிழமை காலை வணக்கம். இந்த நாள் இனிய நாளாக இருக்கட்டும் @ Happysaturdayimages.com", "raw_content": "\nஇனிய சனிக்கிழமை காலை வணக்கம். இந்த நாள் இனிய நாளாக இருக்கட்டும்\nஇனிய சனிக்கிழமை காலை வணக்கம். இந்த நாள் இனிய நாளாக இருக்கட்டும்\nNext : சனிக்கிழமை வந்தது\nஇனிய சனிக்கிழமை காலை வணக்கம் நட்பே. இந்நாள் இனிதாகட்டும்\nஇனிய சனிக்கிழமை காலை வணக்கம்\nசனிக்கிழமை இரவு வணக்கம் படங்கள்\nசனிக்கிழமை காலை வணக்கம் படங்கள்\nஅனைவருக்கும் இனிய சனிக்கிழமை வணக்கம்\nசனிக் கிழமை காலை வணக்கம்\nஇனிய சனிக்கிழமை காலை வணக்கம். இந்த நாள் இனிய நாளாக இருக்கட்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2016/07/15/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81/", "date_download": "2019-08-25T15:45:32Z", "digest": "sha1:PXLOJMY5FX3OGZR53HLXQFTIVZSVFLOI", "length": 6289, "nlines": 82, "source_domain": "www.newsfirst.lk", "title": "யாழில் மக்கள் விடுதலை முன்னணி துண்டுப்பிரசுரங்கள் விநியோகம்", "raw_content": "\nயாழில் மக்கள் விடுதலை முன்னணி துண்டுப்பிரசுரங்கள் விநியோகம்\nயாழில் மக்கள் விடுதலை முன்னணி துண்டுப்பிரசுரங்கள் விநியோகம்\nவெட் வரி அதிகரிக்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து மக்கள் விடுதலை முன்னணி யாழ். நகரில் இன்று துண்டுப்பிரசுரங்களை விநியோகித்தது.\nமக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க தலைமையில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.\nஜனாதிபதி வேட்பாளராக அனுர குமார திசாநாயக்க தெரிவு\n‘தேசிய மக்கள் சக்தி மாநாடு’ இன்று காலி முகத்திடலில்\nநம்பிக்கையில்லா பிரேரணை மீதான இரண்டாம் நாள் விவாதம் இன்று\nஅரசாங்கத்திற்கு எதிரான பிரேரணை மீது விவாதம்\nஅரசாங்கத்திற்க��� எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை குறித்த விவாதம் இன்றும் நாளையும்\nஅரசாங்கத்திற்கு எதிராக மக்கள் விடுதலை முன்னணி ஆர்ப்பாட்டம்\nஜனாதிபதி வேட்பாளராக அனுர குமார திசாநாயக்க தெரிவு\nமக்கள் விடுதலை முன்னணியின் வேட்பாளர் தெரிவு இன்று\nநம்பிக்கையில்லா பிரேரணை மீதான வாக்கெடுப்பு இன்று\nஅரசாங்கத்திற்கு எதிரான பிரேரணை மீது விவாதம்\nநம்பிக்கையில்லா பிரேரணை குறித்த விவாதம் இன்றும்\nமக்கள் விடுதலை முன்னணி ஆர்ப்பாட்டம்\nகூட்டணி குறித்த பேச்சுக்கான புதிய உறுப்பினர்கள்\nமத்திய வங்கியின் அறிக்கையை கோரும் COPA\nகைதிகளை பூசா சிறைச்சாலைக்கு மாற்றத் தீர்மானம்\nயாழ். பல்கலையின் பொறுப்பு வாய்ந்த அதிகாரி நியமனம்\nபற்றி எரியும் பூமியின் நுரையீரல்\nதென் கொரிய பயிற்சிகளை நிறுத்துமாறு வலியுறுத்தல்\nதனி ஒருவராக பிரகாசித்த தனஞ்சய டி சில்வா\nஇலங்கைத் தேயிலை ஊக்குவிப்பு குறித்த பிரசாரம் நாளை\nபிரியங்கா சோப்ராவை பதவி நீக்க மறுத்த ஐ.நா\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.timestamilnews.com/home/details/This-article-should-read-only-by-Black-color-women-422", "date_download": "2019-08-25T16:59:30Z", "digest": "sha1:HAI7QR5M3SDPC4EDLJYLN4Z4ACBD57WX", "length": 21022, "nlines": 81, "source_domain": "www.timestamilnews.com", "title": "கருப்பு நிற பெண்கள் மட்டும் படிக்க வேண்டிய கட்டுரை - Times Tamil News", "raw_content": "\nஇந்தியாவில் இன்கம் டேக்ஸை ஒழிக்க வேண்டும் பொருளாதார வளர்ச்சிக்கு சு.சுவாமி கூறும் அடடே யோசனை\nபொம்பளைங்கன்னா இவ்வளவு கேவலமா குருமூர்த்தி..\n பிவி சிந்துவின் திக் திக் தங்க வேட்டை தருணங்கள்\nகாஷ்மீருக்காக ஐ.ஏ.எஸ். பதவியை தூக்கிப் போட்ட கண்ணன் கோபிநாத்\n ஃபைவ் ஸ்டார் ஹோட்டலில் உதயநிதி கொடுத்த தடல் புடல் Non-Veg விருந்து\nதேசிய நெடுஞ்சாலையில் மட்டும் ஏன் விபத்துகள் அதிகம் ஏற்படுகிறது\nதி.மு.க.வில் இந்துமத பாசறை திறக்கப்ப���ுகிறதா\n வைரல் ஆகும் புகைப்பட ஆதாரம்...\n மீட்ட உடன் கேட்ட முதல...\nஇந்தியாவில் இன்கம் டேக்ஸை ஒழிக்க வேண்டும்\nகருப்பு நிற பெண்கள் மட்டும் படிக்க வேண்டிய கட்டுரை\nபத்துப் பெண்களுடைய கைப்பையை சோதனை செய்தால், எட்டுப் பேரிடமாவது சிவப்பழகு க்ரீம் இருக்கும். ஆம், இன்னும் ஆறே வாரங்களில் அவர்கள் சிவப்பாகப்போகிறார்கள். அதன்பிறகு அவர்களுக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கும். அழகான வாலிபர்கள் சுற்றிச்சுற்றி வருவார்கள். இண்டர்வியூ போனால் எளிதாக வேலை கிடைத்துவிடும். விழாவுக்குப் போனால் தனி மரியாதை கிடைக்கும். வரதட்சனை இல்லாமல் மாப்பிள்ளை கிடைக்கும். இவை மட்டுமின்றி இன்னும் எத்தனையெத்தனையோ அற்புதங்களை எல்லாம் செய்யப்போகிறது அந்த சிவப்பழகு க்ரீம்.\nஇவை எல்லாம் நிஜம்தான் என்று நம்பிக்கையுடன் சத்தியமே செய்கிறார்கள் பெண்கள். ஏனென்றால் அவர்கள் கண் முன்னே ஏராளமான சாட்சியங்கள் இருக்கின்றன. எத்தனை நடிகைகளைப் பார்த்திருக்கிறார்கள். முதல் படத்தில் சுமாராக இருந்தவர்கள், அடுத்தடுத்த படங்களில் எத்தனை அழகாக மாறுகிறார்கள். அட, சினிமாவில் அம்மா வேடத்தில் நடிக்கும் 50 வயதுப் பெண்கள்கூட எத்தனை இளமையுடனும் பொலிவுடனும் இருக்கிறார்கள். இதற்கெல்லாம் காரணம் அழகு க்ரீம், சன் ஸ்க்ரீன் லோஷன், பேஷியல், ஃப்ளீச் என்று விளம்பரங்களில் தெளிவாக சொல்கிறார்களே. விளம்பரங்கள் பொய் சொல்லாது என்ற நம்பிக்கையில் தங்கள் வருமானத்தில் குறிப்பிட்ட சதவிகிதத்தை அழகுப் பொருட்களுக்கு வஞ்சனை இல்லாமல் செலவழிக்கிறார்கள்.\nதனக்கு உரிய பலன் கிடைக்கவில்லை என்றாலும் இவர்கள் நம்பிக்கை இழப்பதில்லை. எனக்கு சிவப்பழகு கிடைப்பதற்கு இன்னும் கொஞ்சம் தாமதமாகலாம் என்று அடுத்த ஆறு வாரங்களை கடத்துகிறார்கள். அதன்பிறகு வேறு ஒரு நிறுவனத்தின் சிவப்பழகு க்ரீம் வாங்குகிறார்கள். மீண்டும் மீண்டும் எதையாவது வாங்கிக்கொண்டே இருக்கும் பெண்கள் 600 வாரங்கள் கடந்தாலும் க்ரீம்கள் மீது நம்பிக்கை இழப்பதில்லை என்பதுதான் ஆச்சர்யம்.\nஇவர்களுக்கு ஓர் உண்மை தெரிவதில்லை. ஆம், நடிகைகள், விளையாட்டு வீரர்கள், பாடகிகள், முக்கிய பிரபலங்கள், பெண் தொழில் அதிபர்கள் என விளம்பரங்களில் தலைகாட்டும் எவரும் க்ரீம்கள் உபயோகிப்பதில்லை. அவர்களிடம் இருக்கும் பணத்தைக் கொ��்டு அழகை விலைக்கு வாங்குகிறார்கள். அதாவது அழகுக்காக பிரத்யேக சிகிச்சை எடுத்துக்கொள்கிறார்கள்.\nகண்களுக்குக் கீழே, கன்னத்தில், கைகளில், கழுத்தில் சுருக்கம் தென்படும் இடங்களில் போடாக்ஸ் ஊசி போட்டுக்கொள்கிறார்கள். இந்த ஊசி போட்ட சில மணி நேரங்களில் சுருக்கம் குறைந்து இளமைத்தோற்றம் வந்துவிடும். ஒரு முறை ஊசி போட்டுக்கொண்டால் மூன்று மாதங்கள் வரையிலும் சுருக்கத்தைப் பற்றி கவலைப்படத் தேவையில்லை. அதன்பிறகு தேவையென்றால் மீண்டும் போட்டுக்கொள்ள வேண்டியதுதான். ஒரு ஊசியின் விலை கிட்டத்தட்ட ஐயாயிரம் ரூபாய்.\nகண்ணுக்குக் கீழே கருவளையம், பருக்கள், மருக்கள் போன்றவற்றை குணப்படுத்துவதற்கு மைக்ரோடெர்மா எனப்படும் ஸ்கின் பாலிஷ் செய்யப்படுகிறது. முகத்தைப் பளபளப்பாக்குவதற்கு கிளைக்காலிக் பீல்ஸ் என்ற திரவப்பொருள் செலுத்தப்படுகிறது.\nதேவையற்ற இடங்களில் முடி முளைப்பது பெண்களுக்கு பெரிய பிரச்னையாக இருக்கிறது. அதனை லேசர் சிகிச்சை மூலம் நிரந்தரமாக கட்டுப்படுத்துகிறார்கள். ஆனால் இந்த சிகிச்சையைத் தொடர்ந்து ஆறு மாதங்களாவது செய்யவேண்டி இருக்கும். வயிறு, தொடை, இடுப்பு, கழுத்து, மார்புகளில் இருக்கும் தேவையற்ற சதைகளை லிப்போசக்‌ஷன் மூலம் அகற்றிவிடுகிறார்கள். தொங்கிப்போன கன்னங்கள், காய்ந்துபோன உதடுகள் போன்றவற்றை ஃபில்லர்ஸ் முறையில் நிரப்பி அழகாக்குகிறார்கள். இத்தனை விஷயங்களையும் செய்துகொள்வதால்தான் விளம்பர அழகிகள் பளபளவென மின்னுகிறார்களே தவிர, கைப்பைக்குள் நசுங்கிக்கிடக்கும் சிவப்பழகு க்ரீம்களால் அல்ல என்பதை பெண்கள் புரிந்துகொள்ள வேண்டும். இந்த சிகிச்சைக்கு ஆயிரமாயிரமாக செலவாகிறது, சில பக்கவிளைவுகளும் உண்டு என்று தெரிந்தாலும் செய்துகொள்கிறார்கள். ஏனென்றால் அவர்களுக்கு அழகுதான் மூலதனம்.\nஆனால் சாதாரண பெண்களுக்கு உடல்நலம் மட்டுமே மூலதனம். இதனை பெறுவதற்கு முயற்சிக்கலாமே தவிர சிவப்பாக மாறுவதற்கு அல்ல. ஏனென்றால் சிவப்பாக மாறமுடியும் என்பது ஏமாற்றுவேலை. ஒரு க்ரீம் சிவப்பாக மாற்றும் என்றால் இன்று ஆப்பிரிக்காவில் எந்த மனிதனும் கருப்பாக இருக்கத் தேவையில்லை.\nஅழகு என்பது நிறத்தில் இல்லை, உடலை எப்படி பராமரிக்கிறீர்கள் என்பதில்தான் இருக்கிறது. தோல் பொலிவுடன் பளபளப்பாக திகழவேண்டும் என்றால் உடலில் நீர்ச்சத்துக் குறையவே கூடாது. தினமும் நான்கு லிட்டர் தண்ணீர் குடிக்கவேண்டும். பாட்டில் பானங்களைத் தவிர்த்து இளநீர், மோர், நுங்கு, வெள்ளரி, ஆரஞ்சு போன்றவற்றை எடுத்துக்கொள்ள வேண்டும். சூரியக் கதிர்கள் நேரில் உடலைத் தாக்கக்கூடாது. நறுமணப்பொருட்களை உடல் அல்லது ஆடைகளில் தடவக்கூடாது. சோப்பு, ஷாம்பு, தேங்காய் எண்ணெய், பவுடர் போன்றவற்றை அவ்வப்போது மாற்றக்கூடாது.\nஇவை எல்லாவற்றையும்விட சமச்சீர் உணவு, எட்டு மணி நேரத்தூக்கம், அரை மணி நேரம் உடற்பயிற்சி, டென்ஷன் இல்லாத வாழ்க்கையும் இருந்தால்தான் அழகு நிச்சயம் பக்கத்தில் வரும். பெண் என்றால் சிவப்பு அல்லது வெள்ளையாக இருந்தால் மட்டுமே மரியாதை என்பது உண்மை அல்ல. அரை டன் அழகு க்ரீம் அப்பிக்கொண்டு வெண்மையாவதால் அழகு கிடைத்துவிடாது. இது வியாபார தந்திரம் மட்டுமே என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்.\nஆண்களுக்கு சிவப்பான பெண்களைத்தானே பிடிக்கிறது என்று ஆதங்கப்பட வேண்டாம். ஏனென்றால் ஆண்களுக்கு இன்னும் என்னென்னமோ பிடிக்கும். அறைகுறை உடையுடன் ஆடும் பெண்ணை பிடிக்கும். சிகரெட், மது அருந்தும் பெண்ணை பிடிக்கும். இப்படி எல்லாம் பெண்கள் மாறமுடியாது. அதனால் நிஜமான நிறத்தை விரும்பும் ஆண் போதும் என்ற தெளிவான முடிவுக்கு பெண் வரவேண்டும்.\nஆரோக்கியத்துக்கும் அழகுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. இயற்கையாகவே அழகை அதிகரிக்கும் பொருட்கள் நம் வீட்டிலேயே கிடைக்கின்றன. வேப்ப இலை, துளசி, மஞ்சள், சந்தனம், குங்குமப்பூ, தேன், சீகைக்காய், நெல்லிக்காய் போன்றவை மிகச்சிறந்த அழகுசாதன பொருட்களாக ஆண்டாண்டு காலமாக பயன்பட்டு வருகின்றன. இன்னும் சொல்லப்போனால் முல்தானிமெட்டி, தயிர், கடலை மாவு போன்றவற்றைவிட சிறந்த அழகுசாதன பொருட்கள் வேறு எதுவும் இல்லை.\nஇனியாவது அழகுசாதனப் பொருட்களுக்கு செலவழிக்கும் பணத்தை காய்கறிகள், பழங்களுக்குப் பயன்படுத்துங்கள். உடல் ஆரோக்கியமானால் அழகும் நிச்சயம் கூடும். உங்கள் இயல்பான நிறமே அழகுதான் என்ற அசைக்கமுடியாத நம்பிக்கையை வளர்த்துக்கொண்டால், நீங்கள்தான் உலக அழகி.\nதேசிய நெடுஞ்சாலையில் மட்டும் ஏன் விபத்துகள் அதிகம் ஏற்படுகிறது\nதி.மு.க.வில் இந்துமத பாசறை திறக்கப்படுகிறதா துர்கா ஸ்டாலினுக்கு தலைமை பதவி கிடைக்கிறதோ\n வ���ரல் ஆகும் புகைப்பட ஆதாரம்\nஇந்தியாவில் இன்கம் டேக்ஸை ஒழிக்க வேண்டும் பொருளாதார வளர்ச்சிக்கு சு.சுவாமி கூறும் அடடே…\nபிகில் கதை திருட்டு வழக்கில் புதிய திருப்பம் யார் சொல்வது உண்மை\nபள்ளிக்கூட காதல் திருமணத்தில் முடிந்த மகிழ்ச்சி தருணம் அடுத்த 5 நிமிடத்தில் ஏற்பட்ட…\nஅப்பா - அப்பான்னு உருகாதீங்க சேரன் முகத்திரையை கிழித்த கமல்\nஇந்தியாவில் இன்கம் டேக்ஸை ஒழிக்க வேண்டும்\n பிவி சிந்துவின் திக் திக் தங்க வேட்டை தருண...\nகாஷ்மீருக்காக ஐ.ஏ.எஸ். பதவியை தூக்கிப் போட்ட கண்ணன் கோபிநாத்\n ஃபைவ் ஸ்டார் ஹோட்டலில் உதயநிதி கொடுத்த தடல் புடல...\nரூ.60 லட்சத்தில் BMW சொகுசு கார் கேப்டனுக்கு வந்த பிறந்த நாள் பரிசு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karmayogi.net/?q=punniyabhoomi13", "date_download": "2019-08-25T16:29:53Z", "digest": "sha1:4B4DYR7B5JNSRIPJ5TJOVVTSHBC56JMO", "length": 14064, "nlines": 142, "source_domain": "karmayogi.net", "title": "4. சிந்தனை மணிகள் | Karmayogi.net", "raw_content": "\nகுதர்க்கம் தன்னை வெல்லும் வரை பிறரால் குதர்க்கத்தை வெல்ல முடியாது\nHome » புண்ணிய பூமி » I . அன்னை » 4. சிந்தனை மணிகள்\nதம் பூரண யோக சாரத்தை 547 மணிகளாக பகவான் ஸ்ரீ அரவிந்தர் தாம் புதுவைக்கு வந்த புதிதில் எழுதினார். ஞானம், கர்மம், பக்தி என்ற தலைப்புகளில் எழுதப்பட்டவை அவை. சாதாரண மனிதனுடைய கருத்துக்குப் புறம்பான வழியில் இறைவன் செயல்படுகிறான் என்பதை விளக்குபவை அவை. இறைவனை உயர்ந்த புருஷனாகக் கருதுவது நம் இயல்பு. உயர்ந்த புருஷனையும், தாழ்ந்த மனிதனையும் படைத்தவன் இறைவன். அவரிருவரும் இறைவனே என்பது பகவான் ஸ்ரீ அரவிந்தர் அனுபவம். அதை விளக்கும் யோகானுபவம் அவர் எழுதிய 547 மணிகள். சுமார் 25 வருஷங்களுக்கு முன்னால் திரு ரா. ஸ்ரீ. தேசிகன் அவற்றைச் \"சிந்தனை மணிகள்'' என்ற தலைப்பில் தமிழில் மொழி பெயர்த்துள்ளார். அன்னை நூற்றாண்டு வெளியீட்டில் 10ஆவது வால்யூமில் இந்தச் சிந்தனை மணிகளுக்கு அன்னை தனித்தனியே விளக்கம் அளித்துள்ளார்.\nஆஸ்திகன் நல்லவன்; நாஸ்திகன் கெட்டவன் என்பது நம் கருத்து. நாஸ்திகனுக்குள்ள தெய்வ நம்பிக்கை ஆஸ்திகனுடைய தெய்வ நம்பிக்கையைவிட உயர்ந்தது என்பது ஆன்மிக உண்மை. புண்ணியத்தை நாம் வரவேற்கின்றோம். பாவத்தை வெறுக்கின்றோம். அவை இரண்டும் ஆன்மிகப் பாதையிலுள்ள இரண்டு கட்டங்கள் என்பது சித்தி பெற்றவர்களுடைய விளக்கம்.\nஅதிர்ஷ்���ம் ஆண்டவனின் பரிசு, துர் அதிர்ஷ்டம் இறைவனின் தண்டனை என்ற பொதுக்கருத்தை மாற்றி, துரதிர்ஷ்டம் ஆண்டவனுடைய உயர்ந்த பரிசு என்று விளக்குவது யோக சித்தி. பிருந்தாவனத்தில் கிருஷ்ண பரமாத்மா லீலைகள் புரிந்தார் என்பதால் அங்கு யாத்திரை போக விழைவது பக்தனுள்ளம். கிருஷ்ண பரமாத்மாவுடைய பிருந்தாவனம் ஆன்மிக யாத்திரையின் எத்தனையாவது கட்டம் என்று விளக்குவது ஞானம். தேவன் வழிபாட்டுக்குரியவன். அசுரன் கொடூரமானவன் என்பது நம் சட்டம். அசுரன், அதி தீவிரமான பக்தியால் இறைவனைச் சீக்கிரமாக அடைய முயல்பவன் என்பது ஸ்ரீ அரவிந்தர் விளக்கம்.\nஇந்த 547 மணிகள் விளக்கும் கருத்துகள் ஏராளம். அவற்றுள் பெரும்பாலானவற்றைக் குறிப்பிடுகிறேன்.\nஞானம்; சித்திபெறும் ஆன்மிக ஆர்வம்; பகுத்தறிவு; ஞானமும், மடமையும்; இறைவனின் பரிசு; விவேகம்; மனத்திரை; தந்திரவாதிகள்; ஆன்மா; அழியாமை; இறைவன்; பயங்கரக் காட்சிகள்; இன்றைய அறிவாளி; அகந்தை; தற்செயலாக நடப்பது; விகாரம்; விகாரத்தில் தெய்வம்; வைஷ்ணவம்; கிறித்துவம்; அருளும், தூக்கு மேடையும்; கிருஷ்ண பரமாத்மா; நெப்போலியன்; புண்ணியம்; லீலை; காரண-காரியம்; தண்டிக்கப் பெற்றவர்; அன்பு; துர் அதிர்ஷ்டம்; ஜெருசலம்; பிருந் தாவன்; ஜூலியஸ் சீஸர்; சரித்திரம்; குருக்ஷேத்திரம்; மோட்சம்; மன்னிப்பு; நரகம்; பொய்ம்மை; தர்க்கம்; சிறை; கடமையில் இறைவன்; அழகு; பாவி; சித்து விளையாடுதல்; மதப் போராட்டம்; வருணன்; எமன்;\nதர்க்கவாதி; கைதி; காட்டுமிராண்டி; மரணம்; மடையன்; முஸ்லிம்; பாவம்; எண்ணம்; இராமன்; ஜனநாயகம்; சோஷலிஸம்; பயம்; முகஸ்துதி; துன்பம்; பக்தி.\nசில சிந்தனை மணிகளைச் சுருக்கமாகவும், ஒரு சிலவற்றை விளக்கமாகவும் மற்றும் சிலவற்றைக் குறிப்பாகவும் எழுதுகிறேன்.\nபகுத்தறிவு அழிந்த பின்னரே விவேகம் பிறக்கின்றது. அதுவரை நாம் பெற்றுள்ளது சாதாரண அறிவு.\nஇறைவன் என் கண்களைத் திறந்த பொழுது விகாரமானவனுடைய கவர்ச்சி எனக்குத் தெரிந்தது. கோர மனிதனின் பெருந் தன்மையும் அந்தத் திருஷ்டிக்குத் தெரிகிறது.\nநித்தியத்துவம் என்பது அழியாத ஆன்மா நம் அன்றாட வாழ்வில் செயல்படுவதாகும்.\nவிலங்கான மனிதனுக்கு எட்டாத நிலையில் உள்ள பொக்கிஷங்கள் என்ன என்பது தெரிந்தால், அதைப் பெறும்வரை மனிதன் ஓயமாட்டான்.\nதனது துர்அதிர்ஷ்டத்தைத் தீமை என்று என் மனம் விவரிக்கும்பொழுது, மனிதனுக்குரிய மடமை செயல்படுகிறது என்று நான் அறிவேன்.\nதெய்வத்துடன் கண்ணாமூச்சு விளையாடும் தெய்வமே நாத்திகம்.\nஉலகச் சரித்திரத்தின் பெரு நிகழ்ச்சிகள் நான்கு.\nராய் நகரத்தின் மீது தொடுத்த போர்.\nகுருக்ஷேத்திரத்தில் பகவான் அர்ஜுனனுக்குக் கீதோபதேசம் செய்தது.\nவேதங்கள் பொய், கிருஷ்ண பரமாத்மா கவிகளின் கற்பனை என்கிறார்கள். அப்படி யானால் அந்தப் பொய்யைச் சொன்னவருக்கும், கற்பனையில் தன்னை இழந்தவனுக்கும் நான் தலைவணங்கி நன்றி சொல்கிறேன்.\nஜீவனற்ற புத்தகத்தை ஜீவனோடு படித்து ஜீவனற்ற நிலையை நன்கு அறிந்தால், நான் மனத்தை வென்றவனாவேன்.\nநான் பக்தனில்லை. ஞானியில்லை, இறைவனின் அடிமையுமில்லை. வேறென்ன இறைவனின் உதட்டுடன் உறவாடும் வேய்ங்குழல் நான்.\nஇறைவனுக்குரியவர்களெனப் பெருமைப்படுபவர் பலர். நான் இறைவனை நாடவில்லை என்ற பெருமை எனக்குண்டு. அவனே என்னை நாடி வந்தான். வற்புறுத்தி என்னை அவனுடைமை யாக்கினான்.\nபயந்து வணங்கும் பக்தன் யூதன். அவனை விழைபவன் இந்து.\nநான்கு வகையான வலியை நமக்களிக்கின்றான் இறைவன். முதல் வகை சாதாரண வலி. இன்பத்தைக் கொடுக்கும் வலி அடுத்தது. இன்பமாகவே இருக்கும் வலி மூன்றாம் வகை. தீவிர ஆனந்தமான வலி கடைசி வகை.\nஎன் மனத்தைப் புண்படுத்தியபின், வற்புறுத்தித் தன்னை மன்னிக்கச் சொன்னான் இறைவன். அதற்கீடாக மேலும் என் மனத்தைப் புண்படுத்தினான்.\nபுன்னகையை அறியாத இறைவன் இந்த ஆனந்த லோகத்தை எப்படிச் சிருஷ்டிக்க முடியும்\n‹ 3. அன்னை சொன்ன கதைகள் up 5. மௌனம் ›\n1. அன்னை ஸ்ரீ அரவிந்தர் வாழ்க்கை நிகழ்ச்சிகள் - 1\n2. வாழ்க்கை நிகழ்ச்சிகள் - II\n3. அன்னை சொன்ன கதைகள்\n6. தெய்வ தரிசனம் 1\n7. தெய்வ தரிசனம் 2\n8. அன்னைக்குகந்த உயர்ந்த முறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://umajee.blogspot.com/2017/02/", "date_download": "2019-08-25T16:01:46Z", "digest": "sha1:OILSF6YCJMT37Z6E7OXGALXKTFJGAGXC", "length": 67684, "nlines": 272, "source_domain": "umajee.blogspot.com", "title": "February 2017 ~ வானம் தாண்டிய சிறகுகள்..", "raw_content": "\n'கப்பலேறிப் போயாச்சு' பாடலின் ஆரம்பத்தில் உச்சஸ்தாயியில் ஒலிக்கும் புல்லாங்குழலும் தொடரும் கோரஸ் இசையும் இப்போதும்கூட புதிதாகச் சுதந்திரத்தைப் பெற்றுவிட்ட புத்துணர்ச்சியை ஏற்படுத்துகிறது. அடிமைத் தழையிலிருந்து விடுதலை பெறுவதை இசையூடாக உணரச் செய்த பாடல். முதன்முதலாக படம் பார்த்தபோது, அந���தப் பாடல் ஒருவித புல்லரிப்பை, சிலிர்ப்பை ஏற்படுத்தியது. அப்போது கொடுத்த மனவெழுச்சியை இப்போது கேட்கும்போதும் உணரமுடிகிறது.\nஅது ஏனோ தெரியவில்லை சுதந்திரம் என்பதை இந்திய சுதந்திரத்தோடு மட்டுமே பொருந்திப்பார்க்க முடிகிறது. முதன்முதலாக எதையும் உன்னிப்பாகக் கவனிக்கும் மனநிலையில், வயதில் 'இந்தியன்' படத்தைப் பார்த்ததால் அப்படியா இந்தியன் படத்தில் மட்டுமே சுதந்திரம் பற்றிய முழுமையான அனுபவத்தைப் பெற்றுக் கொண்டதாலும் இருக்கலாம். அப்படியானால் சுதந்திரம் என்பதையே படம் பார்த்து உணரவேண்டிய நிலையில் நாம் இருக்கிறோமா இந்தியன் படத்தில் மட்டுமே சுதந்திரம் பற்றிய முழுமையான அனுபவத்தைப் பெற்றுக் கொண்டதாலும் இருக்கலாம். அப்படியானால் சுதந்திரம் என்பதையே படம் பார்த்து உணரவேண்டிய நிலையில் நாம் இருக்கிறோமா\nஎப்படியோ இந்திய சுதந்திரத்துக்கும் இலங்கையின் சுதந்திரத்துக்கும் ஒரு தொடர்பு உண்டு. சுதந்திரப் போராட்டம் என்ற ஒன்று இலங்கையில் நடந்ததாக எமக்கு யாரும் சொன்னதில்லை. இந்தியா இனித் தேவையில்லை என்று வெள்ளைக்காரன் சுதந்திரம் கொடுத்தபோது, இனி இலங்கை தேவையில்லை என்பதால் விட்டுச் சென்றுவிட்டார்கள் என்பதாகவே நான் கேள்விப்பட்டிருக்கிறேன்.\nபள்ளி நாட்களில், வரலாற்றுப் பாடத்தில் 'இலங்கையின் சுதந்திரத்துக்காகப் போராடியவர்கள்' என்று ஏராளமானோரின் பெயர்கள் கூறபட்டிருந்தன. பரீட்சையில் புள்ளிகளைப் பெறுவதற்காகத் தேவைப்படும் என்பதைத் தவிர்த்து யாரும் அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. அதுவும் தவிர வரலாற்றுப் பாடத்தில் யாருக்கும் எந்த நம்பிக்கையும் இருந்ததில்லை. ஏதோ கதை சொல்கிறார்கள் என்ற வகையில் கேட்டுக் கொள்வதில் தடையேதுமிருக்கவில்லை. ஆனால் அதிலிருந்து கேள்விகள் கேட்டது மட்டுமே கடுமையான உபாதையாக இருந்தது.\nசுதந்திரதினம் என்பது பள்ளிவிடுமுறை நாள் என்பதைத் தவிர வேறெந்த முக்கியத்துவமும் இல்லாதிருந்தது. கடந்த சில வருடங்களில் கடுப்பேற்றும் நாள் என்பதாகவும் மாறியிருந்தது. தொண்ணூற்று எட்டாம் ஆண்டின் சுதந்திர தினம் என்று நினைவு. வவுனியாவில் இருந்தபோது அப்போது பரீட்சார்த்த ஒலிபரப்பிலிருந்தது 'வானம்பாடி' என்றொரு வானொலிச் சேவை. அதில் சுதந்திரதின விசேட உரை அல்லது வாழ்த்த��த் தெரிவித்துக் கொண்டிருந்தார்கள் அமைச்சர்கள், அரசியல்வாதிகள் பலர். அவர்கள் எல்லோரும் இலங்கையின் சுதந்திரத்துக்க்காகப் போராடிய தலைவர்கள், தியாகிகள் பற்றி நினைவுகூர, நன்றி தெரிவிக்கவும் தவறவில்லை.\nமறைந்த அமைச்சர் ஒருவர். அவர் பேச்சைக் கேட்பதே மிகவும் சுவாரசியமானது. என் நண்பர்கள் பலரைப்போலவே எனக்கும் மிகப்பிடித்த பேச்சாளர், தமிழ் ஆளுமை. அதிரடியாகப்பேச்சை ஆரம்பித்தார். இங்கே பலரும் என்னமோ பல தியாகிகள் போராடிச் சுதந்திரத்தைப் பெற்றதாகக் கூறிக் கொண்டிருக்கிறார்கள். அப்படியெலாம் எதுவுமில்லை. இந்தியாவுக்குச் சுதந்திரம் கொடுத்தபோது துரதிருஷ்டவசமாக இலங்கைக்கும் கொடுத்துவிட்டார்கள் என்றார். அன்றிலிருந்து அவர்மேல் மேலும் மரியாதை அதிகரித்திருந்தது.\nஇலங்கைக்கு துரதிருஷ்டவசமாக சுதந்திரம் கிடைத்தது பற்றி எங்களுக்கு எந்த மாற்றுக் கருத்துக்களும் இருக்கவில்லை. யாழ்ப்பணத்தில் 2002 இல் சமாதான உடன்படிக்கை ஏற்படும் வரையில் ஊரடங்கு இரவு எட்டரை மணிக்கு அமல் படுத்தப்படும் காலப்பகுதி. ஆகவே, இரவு எட்டு மணிவரை நீடிக்கும் எங்கள் வீதியோர அரட்டைப் பேச்சுக்களில் சுதந்திரம் குறித்தும் பேசியிருக்கிறோம்.\nசுதந்திரம் மட்டும் கிடைக்காமல் இருந்திருந்தால்.. என்பது பற்றிய கனவு அது.\n'மச்சி நாங்களெல்லாம் இங்க்லீஷ் மீடியத்திலேயே படிச்சிருப்போம். வெள்ளைக்காரன் புண்ணியத்தில இங்க்லீஷ் மீடியத்தில படிச்சுட்டு, ஓட்டை உடைசல் இங்க்லீஷ் பேசிக்கொண்டு, கணக்குப் பாடத்தில் கூட கிராமர் மிஸ்டேக் கண்டுபிடிக்கும் இந்த அப்பன்காரன்களை ஸ்டைலா இங்க்லீஷ் கதைச்சு தெறிச்சோட வைக்கலாம்'\n'ஓமடா பேப்பர்ல எழுதினத அப்பிடியே வாசிக்கிறமாதிரி ஒரு இங்க்லீஷ். இதில படிச்சவங்களாம் எண்டொரு பெருமை'.\n'எங்கள் எல்லாரிட்டையும் சைக்கிளுக்குப் பதிலா ஆளுக்கொரு கார் இருக்கும். இந்த நேரத்தில இப்பிடியெல்லாம் வெட்டியா நிக்காம டிஸ்கோ, நைட்கிளப் என்று பயனுள்ள வகையில் நேரத்தைச் செலவிடலாம்'\nஇப்படியாகப் பல 'காத்திரமான' கருத்துக்கள் முன்வைக்கப்படும்.\nஅதைவிட மிக முக்கியமான ஒரு விஷயமிருந்தது. எங்களுக்கெல்லாம் குறைந்தபட்சம் ஆளுக்கொரு கேர்ள் ஃபிரண்ட் இருப்பார்கள் என்பதுதான் அது.\nஎங்களுக்கு ஏற்பட்ட மிகப்பெரிய இழப்பாக அதையே கரு��ினோம். எங்களுக்கு கேர்ள் ஃபிரண்ட் கிடைக்காமல் போனதற்கான ஒரே காரணம் இலங்கைக்குச் சுதந்திரம் கிடைத்ததுதான் என்று தீவிரமாக நம்பிக் கொண்டிருந்த காலம் அது. இதே நம்பிக்கையுடன் பலரும் இருந்ததாகத் தெரிகிறது.\nகடந்த முறை யாழ்ப்பாணம் சென்றிருந்தபோது சந்தித்த நண்பன் ராகுல், அடிக்கடி செல்பேசியில், 'இப்ப வெளிக்கிட்டு வந்துட்டிருக்கேன்', 'இப்ப அங்கதான் போயிட்டிருக்கேன்', 'அரைமணித்தியாலத்தில வீட்ட நிப்பன்'\n- மனைவியிடம் ரன்னிங் கமெண்டரி கொடுத்துக் கொண்டிருந்தான்.\nகட் செய்ததும் கொஞ்சம் ஆசுவாசமாக தலையை அசைத்தவன் (அது என் பிரமையாக இருக்கலாம்)\n\"இல்ல மச்சி அந்தக்காலத்தில இரவு பத்துமணி வரைக்கும் ரோட்ல சுத்திட்டிருந்த பயபுள்ள... அப்பல்லாம் வீட்டில ஒருவார்த்த சொல்லியிருப்பியா\n\"என்ன ஆட்டமடா போட்டீங்க...இந்தச் சந்தீல ஒருமணித்தியாலம் நிப்பாங்களாம்.. அப்பிடியே வீட்ட போறமாதிரியே வெளிக்கிட்டு அந்தச் சந்தீல போய் ரெண்டு மணித்தியாலம் நிப்பாங்களாம்.. வெளீல கொட்டிட்டு சாமத்தில வீட்ட போய் பாவம் மினக்கெட்டு அம்மா சமைச்சு வச்சத சாப்பிடாமலே படுப்பாங்களாம் என்னா அராஜகம்..\"\n\"இல்ல மச்சி அப்பிடிப்பாத்த உன்ன, இப்ப இப்பிடி....மனசுக்கு ரொம்பக்க்க் கஷ்டமாயிருக்குடா\"\n\"சரி சரி விடு காணும்\"\n\"மச்சி எப்பவாவது சுதந்திரத்த இழந்துட்டம்னு ஃபீல் பண்ணியிருக்கியா\n\"அப்பிடியெல்லாம் இல்லடா... முதல்ல வெளிலருந்து யோசிச்சா அப்பிடித்தானிருக்கும் ஆனா அப்பிடியில அது ஒரு சுதந்திரம் இதுவுமொரு சுதந்திரம்தான்... நல்லாருக்கு\"\n\"அத ஏண்டா அழுறமாதிரியே சொல்றே\"\nபுதிதாகத் திருமணமான நண்பன் சில நாட்களோ, மாதங்களோ எதையோ பறிகொடுத்த மாதிரி கண்களுடன், சோகமாக இருப்பதுபோலத் தோன்றுவதெல்லாம் - உண்மையில் அவன் அப்படி இருக்கிறானா, இல்லை நாங்கள் அப்படி ஒரு கண்ணாடியை மாட்டிக்கொண்டு பார்க்கிறோமா என்பது சரியாகத் தெரிவதில்லை. திருமணமானால் சுதந்திரம் அவ்வளவுதான் என்றொரு நம்பிக்கை நம்மிடையே எப்போதுமுண்டு. நினைத்த நேரத்தில் ஊர்சுற்ற முடியாது என்பதுதான் பிரதான கவலை. நண்பர்களிடமிருந்து தவிர்க்க முடியாமல் விலக நேரிடும். ஏதோ ஒரு மாட்டிக்கொண்ட உணர்வு வந்துவிடும்.\nநண்பன் ஜோதி கொழும்பு வரும்போதெல்லாம் நாங்கள் தங்கியிருந்த பெரிய வீட்டில் வந்து த��்குவான். வேலைக்குப் போய்விட்டு வந்து இரவு கட்டாக்காலிகள் போல கேட்பாரின்றிச் சுற்றிக் கொண்டிருந்த எங்களை ஏதோ விசித்திர ஜந்துகளைப் பார்ப்பது போலவே பார்த்துக் கொண்டிருப்பான்.\nகொழும்பில் பாதுகாப்புக் கெடுபிடிகள் நிலவிய காலகட்டம். நண்பர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு ரகம். பார்ட்டி, குடி, வீதியில் அரட்டை என ஒன்பது, பத்து, பன்னிரண்டு மணிக்கெல்லாம் வீடு திரும்பிக் கொண்டிருந்தோம். நாள் தவறாமல் 'நைட் கிளப்' சென்று அதிகாலை மூன்று மணிக்கு வீடு திரும்புவான் இன்னொருத்தன். யாருக்காவது பிறந்தநாள் வந்துவிட்டால் வீடே அமர்க்களப்படும். ஷைல் தனக்குத் தெரிந்த சாப்பாட்டுக்கடை நண்பனிடம் சொல்லி பெருமெடுப்பில் கோழிகள் பொரித்து, முட்டைகள் அவித்து (அது சைவக்கடை என்பது முக்கியமானது) இன்னும் என்னென்ன முடியுமோ அதெல்லாம் செய்வித்து, இரவு ஏழுமணிக்கு த்ரீவீலரில் கொண்டுவந்து இறக்கும்போது, சயந்தன் இன்னொரு த்ரீவீலரில் போத்தல்களைக் கொண்டுவந்திருப்பான். கௌரி, வெள்ளை, சங்கர், எனக்கெல்லாம் ஆளாளுக்கு ஒருவேலை பிரித்துக் கொடுக்கப்பட்டிருக்கும். எல்லாம் கச்சிதமாக ஆரம்பித்தால் விடிகாலைவரை திருவிழாதான் யாரும் கேள்வி கேட்க இல்லாத கொண்டாட்டம் அது\nஇதெல்லாம் அவனுக்குப் புதிதாக, பிரமிப்பாக இருந்திருக்க வேண்டும். பாவம், அவன் பள்ளியில் படித்து, உயர்கல்வி முடித்து வேலையில் சேர்ந்து முதல் மாதச் சம்பளம் வாங்கும்போதே வீட்டில் அவனுக்கு மனைவி நினைத்துப் பார்க்கவே கொடுமையாக இருந்தது. இதுகுறித்து ஒருநாள் மிகவும் கவலைப்பட்டு, தீவிர சோகத்தில் ஆழ்ந்து அதை மறக்க ஒரு சோகப் பார்ட்டி வேறு\n\"டேய் முப்பது வயதுக்கு மேலதான் கட்டவேணும் என்னடா\nஒருமுறை மிகுந்த ஏக்கத்தோடு கேட்டான். என்ன சொல்வதென்று தெரியவில்லை.\nவாழ்க்கையில் சுதந்திரத்தையே அனுபவிக்காத ஒரு அபலை() ஆணின் அத்தனை சோகமும் அவன் கண்களில் தெரிந்தது.\nஉண்மையில் இந்த சுதந்திரம் என்பது கூட ஒரு கற்பிதமாக இருக்கலாம். அல்லது அதுவும் ஒரு நம்பிக்கைதான் நான் சுதந்திரமாக இருக்கிறேன் என உணர்வதுதான் சுதந்திரம். பத்துவருடம் நாட்டை விட்டு வெளியேற முடியாது என்கிற நிர்ப்பந்தம் இருக்கும்போது சுதந்திரம் பறிக்கப்பட்டதாய் உணர்வோம். ஆனால் பத்து வருடமாக ஒரேநாட்டிலேயே எங்கும் போ��ாமல் இருப்பதில் எந்தப் பிரச்சினையுமில்லை. நாம் எப்போதும் எந்தநாட்டுக்கும், ஏன் எந்தக் கிரகத்துக்கும் போகலாம், வரலாம் என்கிற மனநிலைதான் சுதந்திரமாய் இருக்கிறது.\nகடுமையான கெடுபிடிகள் இருந்த யுத்த காலம். அலுவலகத்தில் உடன் வேலைபார்த்த இரண்டு நண்பர்களைப் போலீஸ் தவறான தகவலின் அடிப்படையில் கைது செய்துவிட்டது. உடனடியாகத் தகவல் தெரிந்து அலுவலகமே பரபரப்பானது. உயர்மட்டத்தில் செல்வாக்குள்ள நிர்வாகி இரண்டே நாட்களில் நேரில் சென்று அவர்களை அதிரடியாக விடுவித்து அலுவலகம் அழைத்து வந்தார். நடந்ததை அவர்களால் நம்பவே முடியவில்லை.\nகைது செய்யப்பட்ட விதத்தைப் பார்த்தபோது மீண்டும் வெளியில் வருவோம் என்றே நம்பவில்லையாம். இரவு முழுவதும் தூங்காமல் ஒருவரியோருவர் பார்த்து அழுதுகொண்டிருந்திருக்கிறார்கள். அன்று அவர்கள் உணர்ந்ததுதான் உண்மையான் சுதந்திரம் என்று தோன்றுகிறது. அப்படியொரு மலர்ச்சியை அவர்கள் முகத்தில் என்றும் பார்த்ததில்லை. அதே காலப்பகுதியில் ஒருவித பயத்துடன் கொழும்பிலிருந்த நண்பர்கள் சிலர் இந்தியா சென்றிருந்தார்கள். அவர்கள் பின்பு இங்கு வந்தபின் சொல்வது தாம் தமிழனாக சுதந்திரமாக, எந்தவித பயமுமின்றி உணர்ந்தது சென்னையில்தான் என்பார்கள்.\nஎங்களுக்கே எந்த அளவிற்குச் சுதந்திரம் இருக்கிறது என்கிற கேள்வி ஏதுமில்லாமலே, யாருக்காவது சுதந்திரம் வழங்கிவிடும் ஆர்வம் மட்டும் எல்லோருக்குமிருக்கிறது. அது ஓர் போதை. நாங்களும் வழங்கியிருந்தோம். எங்களால் வெள்ளைக்காரன் மாதிரி நாட்டுக்கா வழங்கமுடியும். ஒரு வீட்டுக்குச் சுதந்திரம் வழங்கியிருந்தோம்.\nநண்பன் ஒருவன் யாழ்ப்பாணத்தில் வந்து தங்கிப் படித்துகொண்டிருந்த வீடு அது. கடும் கண்டிப்பான உரிமையாளர் மனைவியுடன் கொழும்புசெல்ல, வீடு ஒருவாரம் எங்கள் கட்டுப்பாட்டில் முதல்நாள் மாலையே ஒரு குறூப் டீவி, விசிடி பிளேயர் சகிதம் தரையிறங்கியது. இன்னொரு குறூப் அட்டைப் பெட்டிகள், நீலாம்பரி ஹோட்டல் அசைவ உணவு வகைகளுடன் முன்னிரவு நேரத்தில் களத்தில் இறங்கியது.\nஅயலவர்கள் இரண்டே நாட்களில் மிக்க மகிழ்ச்சி தெரிவித்தார்கள். \"தம்பி இந்த வீடு இப்பதான் இவ்வளவு கலகலப்பா இருக்கு. எனக்குத் தெரிஞ்ச நாள் துவக்கம் ஒரு விறுத்தமில்லாமத்தான் இருந்திருக்கு\" - உண்மையாகவே பாராட்டினார் பக்கத்து வீட்டு அங்கிள்.\nபின்னர் தெரிந்தது - நீண்டநாள் பகையாம்\nஅங்கேயொரு நாய் இருந்தது. அதை வெளியே செல்ல அனுமதிப்பதில்லை, பாவம். நண்பன் கேற்றை திறந்து வைத்தான். நாய் பொருட்படுத்தவில்லை. அதை வெளியே அழைத்துச் சென்றான். அடக்குமுறையிலேயே வளர்ந்ததில் வெளியே வந்தால் ஓடித் தப்பலாம் என்கிற பொது அறிவெல்லாம் அதற்கு இருக்கவில்லை. 'உச்சு வா' என்று கூட்டிக் கொண்டே நண்பன் ஓட, அதுவும் சேர்ந்து ஓடியது. அப்படியே ஓடிப்போனது, நாய்க்கும் சுதந்திரம்\nநம் மக்கள் எப்போதெல்லாம் சுதந்திரம் கிடைத்ததைப் போல மகிழ்ந்திருக்கிறார்கள் என்று யோசித்தால்\nஎனக்குத் தெரிந்து 87 ஆம் ஆண்டில் ஒருமுறை. அப்படி ஒரு மகிழ்ச்சி எல்லோருக்கும். இந்திய அமைதிப்படை வந்தது அப்போது. பின்பு 94 ஆம் ஆண்டில். சந்திரிகா இலங்கையின் ஜனாதிபதியானார். துரதிருஷ்டவசமாக இந்த சுதந்திர மனநிலை எல்லாம் சில நாட்களுக்குத்தான் நீடித்தது. அதன்பின் தெளிந்துவிடார்கள். மற்றபடி, சுதந்திரம் என்கிற உணர்வை முழுமையாய் அனுபவித்தில்லை. அதற்கு அளவுமுறையும் கிடையாது. சமயங்களில் அடக்குமுறையின்போதுதான் நாம் அதுவரை அனுபவித்த சுதந்திரத்தை உணர்ந்துகொள்கிறோம்.\nகடுமையாக நோயுற்று படுக்கையிலிருந்து எழுந்து வெளியே உலாவச் செல்லும் அந்த முதல் மாலைப்பொழுதில் முடிகலைத்து வீசுவதுதான் மீண்டெழுந்த ஒருவனின் சுதந்திரக் காற்று நான் சமீபத்தில் உணர்ந்ததும் அதுதான். சமயங்களில் மனதிற்கு பிடிக்காமல் போய்விட்ட நிறுவனத்திலிருந்து வேலையை விட்டு வெளியே வரும்போது இருப்பதும்கூட ஒரு சுதந்திர உணர்வே நான் சமீபத்தில் உணர்ந்ததும் அதுதான். சமயங்களில் மனதிற்கு பிடிக்காமல் போய்விட்ட நிறுவனத்திலிருந்து வேலையை விட்டு வெளியே வரும்போது இருப்பதும்கூட ஒரு சுதந்திர உணர்வே இன்னும்கூட சுதந்திரம் எப்படியிருக்கும் என்றுகேட்டால் மறுபடியும் 'கப்பலேறிப் போயாச்சு' பாடலுக்குத்தான் போகவேண்டும்.\n\"எப்பிடி போகுது...என்ன உங்கள் ஆட்சிதானே\nபெரேரா அங்கிள் நேற்றுத் தொலைபேசினார். மகிந்த தோற்றதால் இப்போது தமிழர்களின் ஆட்சியாம். அப்படித்தான் பல சிங்களவர்கள் நினைக்கிறார்கள். பெரேரா தீவிர மகிந்தாபிமானி. பழைய அலுவலகத்தில் அடிக்கடி அரசியல் பேசி என்னைக் கடுப்பேற���றிக் கொண்டிருப்பார். பதிலுக்கு நானும் சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் கிண்டல் செய்துகொண்டிருப்பேன். மகிந்த அரசாங்கம் செய்வதெல்லாம் நாட்டு நன்மைக்கே என்கிற கொள்கையுடையவர். அவர் பௌத்தமதத்தைப் பின்பற்றும் தீவிர அடிப்படைவாதி. ஆனால் நல்லவர்.\n\"ச்சே அந்த வன்னிச் சனங்கள் எவ்வளவு கஷ்டப்பட்டிருக்கிறார்கள் நல்ல சாப்பாடு இல்லை, மின்சாரம் இல்லை, எரிபொருள் தட்டுப்பாடு, என்ன கொடுமையெல்லாம் அனுபவித்திருப்பார்கள் நல்ல சாப்பாடு இல்லை, மின்சாரம் இல்லை, எரிபொருள் தட்டுப்பாடு, என்ன கொடுமையெல்லாம் அனுபவித்திருப்பார்கள்\" என பெரேரா அவ்வப்போது கவலைப்படுவார். அவரது நினைப்பெல்லாம் புலிகள் தமிழ் மக்களைக் காலங்காலமாக கொடுமைப்படுத்தி வந்துள்ளனர், அரசாங்கம் அவர்களை மீட்டு நல்லதொரு வாழ்க்கையைக் கொடுத்திருக்கிறது என்பதுதான். இங்கே பலரும் அப்படித்தான் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.\nநவநீதம்பிள்ளை இங்கே வந்திருந்த சமயம், ஒருநாள் பெரேரா பரபரப்பாக,\n\"அவர் முள்ளி வாய்க்காலில் பிரபாகரனுக்கு அஞ்சலி செலுத்த முயன்றிருக்கிறார். அது எப்படி நியாயமாகும்\n\"அவர் புலிகளுக்குச் சார்பானவர் இல்லை. இறுதிப்போரில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான அப்பாவி மக்கள் இறந்திருக்கிறார்கள் அவர்களுக்குத்தான் அந்த அஞ்சலி\"\n\"அவ்வளவு பொதுமக்கள் இறந்தி ருக்கிறார்களா இந்த விஷயம் எனக்குத் தெரியாது \" என்றார் அதிர்ச்சி படிந்த முகத்துடன்.\nபாவம் பெரேரா படிப்பது ஒரு இனவாதப் பத்திரிக்கை. பார்ப்பது அரச தொலைக்காட்சி, நம்புவது முற்றுமுழுதாக அரசாங்கத்தை. எப்படி உண்மை தெரியும் அவரைப் பொறுத்தவரை அரசாங்கம் அறிவித்தபடி, இறுதிப்போரில் இறந்தவர்கள் அனைவருமே புலிகள்தான். இன்றுவரை சிங்களவர்கள் பலரது நம்பிக்கையும் அதுதான்\nஎங்கள் பிரச்சினை அவர்களுக்குத் தெரியுமா என்பதுதான் அடிக்கடி கேட்டுக் கொள்ளும் கேள்வியாக இருக்கிறது. எப்போதுமே அது அப்படித்தான். அவர்கள் எந்தளவிற்குப் தமிழர் பிரச்சினையைப் புரிந்து வைத்திருக்கிறார்கள்\nஇறுதிப்போர் ஆரம்பிக்கும் வரையில் இங்கேயுள்ள படித்த சிங்களவர்கள் குறிப்பாக இளைஞர்கள் பலரும் யுத்தம் பற்றி அதிகம் அலட்டிக் கொள்ளவில்லை - நான் சந்தித்த அனுபவங்களின்படி. புலிகள் குறித்து ஒரு பயம், பிரமிப்பு இருந்தது. விழிகள் விரியப் பேசிக் கொள்வார்கள். சமாதான காலத்தில் யாழ் சென்று வந்தவர்கள் சிலர் வன்னியில் புலிகளைச் சந்தித்தது பற்றியும் அவர்கள் தமக்கு உதவியது பற்றியும் கூறுவார்கள். சிலர் அவர்களின் நிர்வாகக் கட்டமைப்பு, வீதி ஒழுங்கமைப்பு விதிகள் பற்றிச் சிலாகித்துப் பேசுவார்கள். யுத்தம் என்பது செய்திகளில் கேட்பது மட்டுமே.\nஅநேகமாக நான் வேலை பார்த்த அலுவலகங்களில் நான் மட்டுமே தமிழனாக இருப்பேன். மதிய உணவின்போது நான் எல்லோருடனும் சேர்ந்து கூட்டமாகச் சாப்பிடுவதை எப்போதும் விரும்புவதில்லை. அது ஏனோ ஒரு அசௌகரியம். ஒருவேளை ஆரம்பகால அனுபவமாகவும் இருக்குமோ என யோசித்ததுண்டு. கொழும்பு வந்த புதிதில் சாமாதான காலம் முடியப் போவதற்கான அறிகுறிகள் தெரியத் தொடங்கின. அப்படியே நடந்து மாவிலாறு சம்பவமும் நடைபெற்றிருந்தது.\nசாப்பாட்டு மேசை உரையாடல்களில் முக்கிய பேச்சே யுத்தமும் புலிகளும்தான். ஆரம்பத்தில் யுத்தம் பற்றிய எனது பார்வை, தமிழர்களின் நிலை பற்றி என்னிடம் ஆர்வமாகப் பேட்டி எடுத்துக் கொண்டிருந்தார்கள். ஒருகட்டத்தில் என்ன நினைத்தார்களோ, புலிகள் தரப்பில் 'பேசவல்ல அதிகாரியாக' என்னைப் பாவித்துக் கேள்விகள் கேட்க ஆரம்பித்தார்கள். நானும் முடிந்தவரை பதிலளிப்பேன். சிலநாட்களில் அநேகமான என் பதில்கள், 'இந்தக் கேள்வி எனக்குப் பிடிச்சிருக்கு', 'இந்தக் கேள்வி சுத்தமாகப் பிடிக்கவில்லை'.\nஎல்லோரும் நல்ல நண்பர்களாக, உதவி செய்பவர்களாக இருந்தாலும், ஒரிருவரிடம் மட்டும் 'இனத்துவேஷம்' அவ்வப்போது பேச்சில் கிண்டலாக வெளிப்படும். ஒருமுறை காலி சென்றிருந்தபோது, கடலில் தூரத்தில் தெரிந்த படகொன்றைக்காட்டி ஒருவர் கேட்டார், \"உமா அது எல்டிடி படகுதானா என்று பார்த்துச் சொல்\nபத்திரிகைகளிலும், தொலைக்காட்சிச் செய்திகளிலும் சந்தித்த யுத்தத்தை கொழும்பிலும், வேறு இடங்களிலும் பேரூந்துக் குண்டுவெடிப்புகளூடாகத்தான் நேரடியாகத் தெரிந்துகொண்டார்கள். அது நிச்சயமாக எம்மைப் புரிந்துகொள்ளும் அனுபவமாக இருக்கவில்லை.\nபேரூந்துக் குண்டு வெடிப்பு நிகழ்ந்த ஒரு காலைப்பொழுதில், ஹர்ஷா சோகமும் கோபமுமாக என்னிடம் வந்தான். 'நீங்கள் எங்கள் ஜனாதிபதியைக் கொல்லுங்கள், அமைச்சர்களைக் கொல்லுங்கள்.. ஏன் அநியாயமாகக் குழந்தைகளை ���ல்லாம் கொன்றிருக்கிறீர்கள்' என்றான். உடனே புள்ளி விபரங்களை எடுத்துக்கூறி, நீங்கள் கொல்கிறீர்கள், அதனால் நாங்களும் என்று சொல்வதைப் போன்ற அபத்தம் வேறேதும் இருக்க முடியாது என்பதால் அன்றைய பொழுது மௌனமாகவே கடந்துபோனது. அன்று யாரும் அதிகம் பேசிக்கொள்ளவில்லை.\nஎங்கள் பிரச்சினை அவர்களுக்குத் தெரியுமா எந்த அளவிற்கு அவர்கள் நம் பிரச்சினையைப் புரிந்துகொண்டுள்ளார்கள் எந்த அளவிற்கு அவர்கள் நம் பிரச்சினையைப் புரிந்துகொண்டுள்ளார்கள் அதைத் தெரிவிப்பதற்கான வழிவகைகள் ஏதேனும் தமிழர் தரப்பிலிருந்து மேற்கொள்ளப்பட்டதா என்பது தெரியவில்லை, ஆனால் சிங்களவர்கள் சிலர் தீவிரமாக இயங்கி வருகிறார்கள்.\nதிருகோணமலையில் வேலை செய்த அலுவலகத்தில் ஒரு சிங்கள அங்கிள். நல்ல மனிதர்தான். ஆனால் பாருங்கள் ஓர் புத்தகம் வைத்திருந்து அவரைச் சந்திக்க வரும் சிங்கள நண்பர்களுக்கு அன்பளிப்பது வழக்கம். எழுதியது அவரது நண்பராம். இனப் பிரச்சினையைப் பற்றிப் புரிந்துகொள்ள கட்டாயம் படிக்கவேண்டும், வரலாறு தெரியவேண்டும் என்பதற்காக அதனை வழங்குவதாகக் கூறினார். அந்தப்புத்தகத்தில் என்ன சொல்லப்பட்டிருக்கிறது திருநெல்வேலியில் பதின்மூன்று இராணுவத்தினரைப் புலிகள் கொன்றதிலிருந்துதான் இனப்பிரச்சினை ஆரம்பிக்கிறது. அதுதான் தோற்றுவாயாம். இப்படி ஆளாளுக்கு தங்கள் விருப்பப்படி வரலாற்றை எழுதிப் பரப்பிக் கொண்டுள்ளார்கள். அலுவலகங்களில் பேசிப்பழகிய வரையில் எங்காவது ஓரிருவர் தவிர, அவர்கள் யாருக்கும் எந்தப் புரிதலும் இல்லை என்பதுதான் உண்மை. அல்லது புரிந்துகொள்ள விருப்பமில்லை. படித்தவர்கள், இணையத்தை நாள்தோறும் பயன்படுத்துபவர்கள் நிலைமையே இப்படி.\nசிங்களவர்களில் பலருக்கு இன்னும் தமிழர்கள் யார் என்பது தெரியாது என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. அமெரிக்காவில் இருந்தோ, ஆபிரிக்காவில் இருந்தோ வந்தவர்களாக இருக்கலாம். அல்லது செவ்வாய்க் கிரகத்திலிருந்துகூட வந்திருக்கலாம். பலர் இந்தியாவிலிருந்து வந்தவர்கள் என நம்புகிறாரகள். ஆனால் தமிழர்கள் வந்தேறிகள் என்பதில் தெளிவாக இருக்கிறார்கள். அப்படித்தான் அரசியல்வாதிகளால் அவர்களுக்குச் சொல்லப்பட்டிருக்கின்றன. அவர்களின் வரலாற்றுப் பாடப்புத்தகம்கூட அப்படிச் சொல்லிக் கொ��ுக்கலாம். தமிழர்கள் இந்த நாட்டின் பூர்வக்குடிகள் அல்ல. அவர்கள் இங்கே வாழலாம் ஆனால் நாட்டைப் பிரிக்க, அதிகாரத்தில் உரிமை கோர எல்லாம் முடியாது என்பதுதான் இனவாத அரசியல்வாதிகளின் பேச்சாக இருந்துவருகிறது.\n என்கிற விவரமெல்லாம் சாதாரண ஒரு சிங்களப் பிரஜைக்குத் தெரியாது. அல்லது தெரிந்துகொள்ளவேண்டிய அவசியமில்லை. அதனைச் சிங்கள அரசியல்வாதிகளோ, ஊடகங்களோ தெரியப்படுத்த விரும்பியதில்லை. நன்கு படித்த சிங்களவர்களுக்கே இனப் பிரச்சினை பற்றிய தெளிவில்லை எனும்போது சாதாரண ஒரு சிங்களப் பிரஜை, எங்கோ கிராமத்தில்வாழும் பாமர மக்கள் பற்றிச் சொல்ல வேண்டியதில்லை. அவர்கள் பார்வையில் இனப்பிரச்சினை என்பது, வந்தேறிகளான தமிழர்கள் புலிகள் மூலமாக நாட்டைத் துண்டாட முயற்சித்தார்கள். அரசாங்கம் கடும் நடவடிக்கை எடுத்து, படையினரின் உயிர்த்தியாகத்தின்மூலம் தீவிரவாதிகளை ஒழித்து நாட்டைக் காப்பாற்றிவிட்டார்கள். புலிகள் ஒரு மோசமான தீவிரவாதிகள். அவர்கள் நம் நாட்டின் ஒருபகுதியைப் பிடித்து வைத்திருந்தார்கள். அரசாங்கம் அவர்களிடமிருந்து தமிழ் மக்களை மீட்டெடுத்து அமைதியான வாழ்வுக்கு வழி செய்திருக்கிறது என்பதுதான் பலரது புரிதல்.\nயுத்தத்தால் பாதிக்கப்பட்ட தமிழ்மக்கள் இப்பொது ஒரு அமைதியான, சுபீட்சமான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் பெரும்பான்மையானோரின் நம்பிக்கை.\n\"இனி நீங்க யாழ்ப்பாணம் போகலாம் என்ன\nசந்தோஷமாக சிரித்துக்கொண்டே உடன் வேலை பார்க்கும் சிங்கள நண்பர்களால் கேட்கப்பட்ட இந்தக் கேள்வியை எதிர்கொள்ளாத தமிழர்கள் இருப்பார்களா என்பது சந்தேகம். 'ஒக்கம இவறாய்' (எல்லாம் முடிந்தது) எனக் குறிப்பிடப்பட்ட இறுதி யுத்ததின்பின்னர் அவர்களின் விசாரிப்பு அது. அவர்களைப் பொருத்தவரை யாழிலும் யுத்தம் நடைபெற்றது. அதனால்தான் நாங்கள் போகமுடியாமல் கொழும்பில் இருக்கிறோம் என்றே நம்பிக்கொண்டிருந்தார்கள். பலருக்கு யாழ்ப்பாணம் வன்னியில்தான் இருக்கிறது அல்லது வன்னி யாழில் இருக்கிறது என்கிற நம்பிக்கை. யுத்த காலத்தில் இலங்கை இணையத்தளங்களில் இராணுவம் அப்போது முன்னேறிய நிலைகளை அப்டேட் செய்துகொண்டிருந்தார்கள். எனது அலுவலகத்தில் பலர் அப்போதுதான் இலங்கை வரைபடத்தையே முதன்முதல் பார்ப்பதுபோ��� பார்த்தார்கள். ஒரு நண்பருக்கு மதவாச்சி வவுனியாவுக்குக் கீழே இருந்தது மிகுந்த ஆச்சரியத்தைக் கொடுத்தது. அதுவரை அவர் மேலே இருந்ததாக நம்பிக் கொண்டிருந்தாராம்.\nயாழ்ப்பாணத்துக்குத் தரைவழிப்பாதை கிடையாது என்பதே அவர்களுக்குப் பேரதிர்ச்சி. கப்பலிலும், விமானத்திலும்தான் செல்ல வேண்டும் என்பதெல்லாம் அவர்களுக்குத் தெரியாது, தேவையுமில்லாதது. இவர்கள் எல்லோரும் நாளாந்தம் இணையத்தைப் பயன்படுத்தும் வசதியுள்ளவர்கள். அநேகமானோர் பொறியியல் படித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\n“இனி உங்களுக்கு எல் டி டி பயம் இல்லைத்தானே நீங்க யாழ்ப்பாணம் போகலாம் என்ன” என ஒரு படி மேலே சென்று அதி விவரமாகப் பேசுபவர்களிடம், 'ஙே' என்றொரு பார்வை பார்ப்பதே மிகச்சிறந்த பதிலாக இருந்திருக்கிறது.\nபிரச்சினைகளைப் புரிந்துகொள்கிறோமோ இல்லையோ ஆனால் தீர்வு சொல்வதில் எல்லோருக்குமே ஒருவித ஆர்வமிருக்கிறது.\nஇறுதிப்போர் உச்சமடைந்திருந்த காலம். புதிய வீட்டுக்கு மாறிக் கொண்டிருந்தோம். பொருட்களை ஏற்றிக்கொண்டு Canter Lorry யின் முன்புறம் நானும் நண்பனும் டிரைவரின் அருகில் அமர்ந்திருந்தோம். டிரைவர் சிங்களவர்தான். வாட்டசாட்டமாக இருந்தார். பேச்சுக் கொடுத்தவர் நாங்கள் யாழ்ப்பாணம் என்று தெரிந்ததும். நானும் அங்கே இருந்திருக்கிறேன் என்றார். மாதகல், காரைநகர், ஊர்காவற்துறை, காங்கேசன்துறை எல்லா இடமும் பரிச்சயம் அருமையான இடங்கள், எதுக்கு இந்தச்சண்டை என்றார்.\nஅவர் கடற்படையில் இணைந்திருந்தார் எனவும், பின்னர் வேலையை விட்டுவிட்டு மத்திய கிழக்கு சென்று சிலவருடங்கள் வேலை பார்த்திருக்கிறார். பணம் சேர்ந்ததும் வாகனத்தை வாங்கி இங்கேயே இருப்பதாகவும் சொன்னார்.\n\"ஒருவேளை ஓடிவந்திருப்பான்\" என்றான் நண்பன் மெதுவாக.\n\"ஓடி வரல தம்பி ரிட்டையர் பண்ணிட்டு வந்தது \"\n, இப்போது கொச்சையான தமிழில் பேசினார். அசடு வழிந்துவிட்டு நண்பன் தொடர்ந்தும் பேசினான்.\nயுத்தம் அவருக்குப் பிடிக்கவில்லை. எதுக்கு இந்தச்சண்டை என அடிக்கடி சலித்துக் கொண்டார். எல்லாம் நல்லபடியாகத்தான் போய்க் கொண்டிருந்தது. திடீரென்று ஓர் நல்லிணக்கத் தீர்வுத்திட்டத்தை முன்வைத்தார். நாங்கள் வெலவெலத்துப் போனோம். இதுவரை யாருமே அப்படியொரு யோசனை சொன்னதாகத் தெரியவில்லை. அவர் சர்வசாதரணமாகக் கூறிவிட்டார்.\n\"இப்ப பாருங்க மட்டக்களப்ப கருணா அம்மானிட்ட குடுத்தாச்சு அதேமாதிரி யாழ்ப்பாணத்த பிரபாகரனிட்ட குடுத்தா எல்லபிரச்சினையும் ஓவர்\"\n'யாழ்ப்பாணத்துக்கு ரயில் விட்டாச்சு', 'நல்ல ரோட் போட்டிருக்கு இதெல்லாம் இவ்வளவு நாளா இல்லாம சனம் எவ்வளவு கஷ்டப்பட்டிச்சு', 'முப்பது வருட யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவந்ததால்தானே இதெல்லாம் சாத்தியமானது', 'முப்பது வருட யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவந்ததால்தானே இதெல்லாம் சாத்தியமானது' என்று ஒவ்வொரு சந்தர்ப்பத்தின்போதும் மகிழ்ச்சி தெரிவிக்கும் பலர் இருக்கிறார்கள்.\nஇதெல்லாம் முப்பது வருஷத்துக்கு முதலே இருந்ததுதான் என்பதெல்லாம் பெரியவர்கள் சிலருக்கும் மட்டுமே தெரியும். இளைஞர்கள் உண்மையில் நாங்கள் யுத்தம் ஆரம்பிக்கும்போது இருந்ததைவிட இன்னும் பின்னோக்கி வந்துவிட்டோம். இவ்வளவுகால இழப்புகளும், வலியையும் கடந்து இப்போது யோசித்தால் முதலில் இருந்த நிலையை அடைவதேகூட சாத்தியமில்லையோ என்கிற அவநம்பிக்கை மட்டுமே எஞ்சியிருக்கிறது.\nபோரினால் ஆக்கிரமிக்கப்பட்ட நிலப்பரப்புகள் மக்களிடம் திரும்பக் கையளிக்கப்பட்டதா உடைமைகளை இழந்தவர்களுக்கு சரியானபடி ஈழப்பீடுகள் வழங்கப்பட்டனவா உடைமைகளை இழந்தவர்களுக்கு சரியானபடி ஈழப்பீடுகள் வழங்கப்பட்டனவா பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரங்கள், தொழில் முயற்சிகள் பற்றியதெல்லாம் சம்பந்தப்படவர்களின் தனிப்பட்ட கவலைகள் என்பதில் எல்லோருமே தெளிவாக இருக்கிறார்கள். தொண்ணூறாம் ஆண்டு ஆக்கிரமிக்கப்பட்ட வலிகாமம் வடக்கு பிரதேசத்தில் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலப்பரப்பு இன்னும் விடுவிக்கப்படவில்லை. எல்லாமே பயிர்ச்செய்கை நிலங்கள். அதே முல்லைத்தீவுப் பிரதேசத்திலும். பாதுகாப்புக் காரணங்கள்காட்டி உயர் பாதுகாப்பு வலயமாக இராணுவம் கையகப்படுத்தியதை முற்றாக விடுவிப்பார்கள் என்கிற நம்பிக்கையே பலரிடம் இல்லை.\nஉண்மையில் 96 இல் யாழ்ப்பாணத்தில் இராணுவம் கைப்பற்றியபோதே வலிகாமம் வடக்கு பிரேதேசத்தை மக்களிடம் கையளித்திருக்க முடியும். அண்மையில் வலிகாமம் பகுதியில் ஒரு குறித்தபகுதி காணிகள் மீண்டும் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்படுவதாக, அல்லது பார்வையிட அனுப்பதிப்பதாகச் செய்திகள் வெளியாகின. அது��ே சிங்களப் பெரும்பான்மையினரால் என்னவோ தமிழர்களுக்குப் பெரியதொரு தீர்வுத்திட்டத்தைக் கொடுப்பதுபோலவே ஒரு பரபரப்புச் செய்தியாகப் பேசப்பட்டிருக்கும். ஊடகங்கள் வாயிலாகச் சிங்களமக்கள் அப்படித்தான் உணரக்கூடும். மக்களின் சொந்தக் காணிகளைத் திருப்பிக் கொடுப்பதே என்னமோ அரசாங்கம் பெரியதொரு விட்டுக் கொடுப்பைச் செய்வதுபோல, என்னமோ தமிழீழத்தைப் பெறுவதைப்போல சிக்கலான விடயமாகிவிட்டது. இதற்காகத்தான் தமிழர்கள் போராடினார்கள் என்றுகூட ஒரு பெருங்கூட்டம் நம்பலாம்.\nசமீபத்தில் ஒரு சர்ச்சை. இலங்கையின் தேசிய கீதத்தைத் தமிழில் பாடுவது பற்றியது. பாடலாம் அப்படித்தான் இருந்தது என்பது பலர் கருத்து. இல்லை தமிழில் பாடக்கூடாது என ஏதோ ஓர் அமைப்பு சர்ச்சையைக் கிளப்பியது.\nஇன்னும் சொந்தமண்ணுக்குத் திரும்ப அனுமதிக்கப்படாமல் இருக்கும் ஓர் வன்னி விவசாயக் குடிமகனோ, யுத்தத்தில் அவயத்தை இழந்து வாழ வழியின்றிக் கஷ்டப்படும் ஓர் இளைஞனோ தேசிய கீதத்தைத் தமிழில் பாடியேயாக வேண்டும் என்கிற ஆர்வத்தில் இருப்பார்கள் என்றோ, தமிழில் பாடியே தீரவேண்டும் என அடம்பிடிக்கிறார்கள் என்றோ நான் நம்பவில்லை.\nஆனால் இதையெல்லாம் பார்த்து, தமிழர்கள் தமிழில் தேசிய கீதம் பாடுவதற்குத்தான் சண்டைபிடித்தார்கள் என நம்பும் ஒரு கூட்டம் தென்னிலங்கையில் இருக்கும் என நம்பலாம்.\nCopyright © வானம் தாண்டிய சிறகுகள்.. |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vanakkammalaysia.com/main/2019/05/16/%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B3-%E0%AE%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2019-08-25T16:04:29Z", "digest": "sha1:5MKNZVM6R5MPMGSO5BD5T5AXYDIZDOT3", "length": 10315, "nlines": 130, "source_domain": "vanakkammalaysia.com", "title": "கப்பல் கட்டும் தள ஊழியர் மாயம் - கடலில் மூழ்கி இருக்கலாம் | Vanakkam Malaysia", "raw_content": "\nவிளம்பரக் கண்ணாடி விழுந்து குழந்தை பலி- சாங்கியில் விபத்து\nஸாக்கிர் மீதான பாஸின் நிலைப்பாடு – மஇகா அதிருப்தி\nரோந்துக் கார் தீ பற்றியது – இரு போலீஸ்காரர்கள் காயம்\nபிகேஆரில் பிரிவினை இல்லை – அன்வார்\nரிம. 2.77 மில்லியனுக்கு புதிய கார்களா\nபோலீசாருடன் துப்பாக்கிச் சூடு – ஒருவன் கைது, இருவர் ஓட்டம்\nலண்டனில் சிறைத் தண்டனை – நபர் முனைவர் பட்டத்துக்கு அனுமதிப்பா\nஸாக்கிர் எதிர்ப்புப் பேரணிக்கும் எங்களுக்கும் சம்பந்தமில்லை – புரட்சி அணி\nமத்தியஸ்தம் செய்ய நான் தயார்…\nகப்பல் கட்டும் தள ஊழியர் மாயம் – கடலில் மூழ்கி இருக்கலாம்\nசிபு, மே 16 – சிபுவில் உள்ள கப்பல் கட்டும் தளத்தில் வேலை செய்து வந்த இந்தோனேசிய ஆடவர் புதன்கிழமை காணாமல் போயிருப்பதால் அவர் கடலில் விழுந்திருக்கலாம் என நம்பப்படுகிறது.\nதகவல் கிடைத்தவுடன் அவரைத் தேடும் பணி முடுக்கி விடப்பட்டு அது இன்னும் தொடர்வதாக துணை ஆணையர் ஸ்டேன்லி ஜொனாதன் ரிங்கிட் தெரிவித்தார்.\nகாணாமல் போனவர் 32 வயதான இந்தோனேசியா, ஜாவா தீமோர், பில்தார் எனுமிடத்தைச் சேர்ந்த ஆகுஸ் தானி என அடையாளம் கூறப்பட்டது. அவர் கடைசியாக ஒரு கப்பலின் மேல் தளத்தில் வேலை செய்து வந்ததாக ஆகக் கடைசியான தகவல் தெரிவிக்கிறது.\nவிசாரணையில், அதில் சூது ஏதும் நடைபெறவில்லை எனத் தெரிவதாகவும் அதனைக் காணாமல் போன நபர் என வகை படுத்தப்பட்டுள்ளதாகவும் ஸ்டேன்லி தெரிவித்தார்.\nஇதனிடையே, கப்பல் கட்டும் தளங்களில் வேலையிட விபத்துகளின் காரணமாக இறப்புச் சம்பவங்கள் அதிகரித்து வருவது கவலையை ஏற்படுத்துவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அம்மாதிரியான சம்பவங்கள் 9இல் 4 சிபுவில் நடந்துள்ளதுள்ளன. அதில் 3 மரணங்கள் ஏற்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப் பட்டுள்ளது.\nஷா ஆலம் பகுதியில் நீர் விநியோக தட்டுபாடு ஏற்படலாம் \nஆடம்பர கைப்பைகள் திருட்டு; இராணுவ 'கேப்டன்' கைது \nவிளம்பரக் கண்ணாடி விழுந்து குழந்தை பலி- சாங்கியில் விபத்து\nஸாக்கிர் மீதான பாஸின் நிலைப்பாடு – மஇகா அதிருப்தி\nரோந்துக் கார் தீ பற்றியது – இரு போலீஸ்காரர்கள் காயம்\nவிபத்துக்குள்ளான விமானத்தில் 189 பயணிகளா\nடேவிட் கெமரூனை அன்வார் சந்தித்தார்\nலீ சோங் வேய் வங்கிக் கணக்கு முடக்கமா\nஇலங்கை மீது கடல் வழியாக மற்றொரு தாக்குதலா\nஅடுத்தடுத்து, அதிகமானோர் அம்னோவைக் கைவிடுவர்\nஸாக்கிர் மீதான பாஸின் நிலைப்பாடு – மஇகா அதிருப்தி\nரோந்துக் கார் தீ பற்றியது – இரு போலீஸ்காரர்கள் காயம்\nபிகேஆரில் பிரிவினை இல்லை – அன்வார்\nவிளம்பரக் கண்ணாடி விழுந்து குழந்தை பலி- சாங்கியில் விபத்து\nஸாக்கிர் மீதான பாஸின் நிலைப்பாடு – மஇகா அதிருப்தி\nவிளம்பரக் கண்ணாடி விழுந்து குழந்தை பலி- சாங்கியில் விபத்து\nஸாக்கிர் மீதான பாஸின் நிலைப்பாடு – மஇகா அதிருப்தி\nரோந்துக் கார் தீ பற்றியது – இரு போலீஸ்காரர்கள் காயம்\nபிகேஆரில் பிரிவினை இல்லை – அன்வார்\nசிவராத்திரிக்கு விரதமிருந்து கண் விழித்து இருப்பது ஏன்\n118 அடி உயரத்தில் இருந்து குழந்தையை தூக்கி வீசிய தாய்\nமலைப் பாம்பிடம் சிக்கிய பாம்பாட்டி: ‘நடிப்பு’ என்று நினைத்த பொதுமக்கள்\nஅமெரிக்க ஆளுனர் தேர்தலில் போட்டியிடும் ஈழத் தமிழ்ப்பெண்\nமணப்பெண் தேர்வு: எதிர்ப்புகளால் நடிகர் ஆர்யாவுக்கு சிக்கல்\nபோலீஸ்காரரை பாலியலுக்கு அழைத்த 21 வயது பெண்ணுக்கு அபராதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vanakkammalaysia.com/main/2019/05/23/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9A%E0%AF%86/", "date_download": "2019-08-25T16:22:50Z", "digest": "sha1:GRADTUFKHX5BPOKJRWKKVB3EWYLGXUFX", "length": 10683, "nlines": 132, "source_domain": "vanakkammalaysia.com", "title": "'என் முகத்தில் விழுந்த செம அறை!\"- தோல்வியை வர்ணித்த பிரகாஷ்ராஜ் | Vanakkam Malaysia", "raw_content": "\nவிளம்பரக் கண்ணாடி விழுந்து குழந்தை பலி- சாங்கியில் விபத்து\nஸாக்கிர் மீதான பாஸின் நிலைப்பாடு – மஇகா அதிருப்தி\nரோந்துக் கார் தீ பற்றியது – இரு போலீஸ்காரர்கள் காயம்\nபிகேஆரில் பிரிவினை இல்லை – அன்வார்\nரிம. 2.77 மில்லியனுக்கு புதிய கார்களா\nபோலீசாருடன் துப்பாக்கிச் சூடு – ஒருவன் கைது, இருவர் ஓட்டம்\nலண்டனில் சிறைத் தண்டனை – நபர் முனைவர் பட்டத்துக்கு அனுமதிப்பா\nஸாக்கிர் எதிர்ப்புப் பேரணிக்கும் எங்களுக்கும் சம்பந்தமில்லை – புரட்சி அணி\nமத்தியஸ்தம் செய்ய நான் தயார்…\n‘என் முகத்தில் விழுந்த செம அறை”- தோல்வியை வர்ணித்த பிரகாஷ்ராஜ்\nபெங்களூரு, மே.23- மத்திய பெங்களூரு நாடாளுமன்ற தொகுதியில் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிட்ட பிரகாஷ் ராஜ் தாம் மோசமான தோல்வியைத் தழுவி இருப்பதை ஒப்புக் கொண்டிருக்கிறார் .\n“என் முகத்தில் செம அறை விழுந்திருக்கிறது” என்று அவர் தனது டிவிட்டர் செய்தியில் அவர் கூறியிருக்கிறார். பன்மொழிப் படங்களில் நடித்து புகழ்பெற்ற பிரகாஷ்ராஜ், முதல் முறையாக அரசியல் களத்தில் இறங்கிய சுயேச்சையாக போட்டியிட்டார்\nமத்திய பெங்களூரு தொகுதியில் பாஜக மற்றும் காங்கிரஸ் வேட்பாளர்களை அடுத்து மூன்றாவது இடத்திற்கு பிரகாஷ்ராஜ் தள்ளப்பட்டுள்ளார்.\nதாம் வெற்றி பெற முடியாது என்பதை ஒப்புக் கொண்ட அவர், இருந்த போதிலும் மதச்சார்பற்ற இந்தியா என்கிற எனது கருத்தில் இருந்து நான் விலகப்போவதி��்லை என்று சொன்னார்.\n‘இந்தத் தோல்விக்காக நான் நிறைய அவமானப் படுவேன். அவமானப் படுத்தப் படுவேன். ஆனாலும் துணிந்து ஏற்பேன்’ என்று அவர் தனது ௶இவிட்டர் செய்தியில் கூறியிருக்கிறார்.\nஅடுத்த கட்டப் பயணம் மிகவும் கடுமையானது தான். ஆனாலும் எனது பயணம் தொடரும் என்று பிரகாஷ்ராஜ் தெரிவித்தார்.\n'சாதித்து இருக்கிறீர்கள்-' மோடிக்கு ரஜினி வாழ்த்து\nகோம்பாக் பேருந்து முனையக் கட்டடச் சரிவு - இடுபாடுகளில் இருவர் மரணம்\nவிளம்பரக் கண்ணாடி விழுந்து குழந்தை பலி- சாங்கியில் விபத்து\nஸாக்கிர் மீதான பாஸின் நிலைப்பாடு – மஇகா அதிருப்தி\nரோந்துக் கார் தீ பற்றியது – இரு போலீஸ்காரர்கள் காயம்\nரிஸா அஸிஸின் பணம் – ரிம. 23.6 கோடியை அமெரிக்கா மலேசியாவிடம் ஒப்படைத்தது\nசிங்கப்பூர் அருங்காட்சியகத்தில் அனுஷ்கா சர்மா மெழுகுச்சிலை\n11 ஆண்டுக்கு முந்திய ‘துளசி’ படத்தின் சுட்ட கதையா ‘விஸ்வாசம்’\nசிரியா அதிபரை கொல்லத் திட்டமிட்டாரா டிரம்ப்\n1 எம்டிபி ; எம்ஏசிசி பட்டியலில் பெயர் இல்லாவிட்டால் பணம் பெறவில்லை என்றாகாது\nஸாக்கிர் மீதான பாஸின் நிலைப்பாடு – மஇகா அதிருப்தி\nரோந்துக் கார் தீ பற்றியது – இரு போலீஸ்காரர்கள் காயம்\nபிகேஆரில் பிரிவினை இல்லை – அன்வார்\nவிளம்பரக் கண்ணாடி விழுந்து குழந்தை பலி- சாங்கியில் விபத்து\nஸாக்கிர் மீதான பாஸின் நிலைப்பாடு – மஇகா அதிருப்தி\nவிளம்பரக் கண்ணாடி விழுந்து குழந்தை பலி- சாங்கியில் விபத்து\nஸாக்கிர் மீதான பாஸின் நிலைப்பாடு – மஇகா அதிருப்தி\nரோந்துக் கார் தீ பற்றியது – இரு போலீஸ்காரர்கள் காயம்\nபிகேஆரில் பிரிவினை இல்லை – அன்வார்\nசிவராத்திரிக்கு விரதமிருந்து கண் விழித்து இருப்பது ஏன்\n118 அடி உயரத்தில் இருந்து குழந்தையை தூக்கி வீசிய தாய்\nமலைப் பாம்பிடம் சிக்கிய பாம்பாட்டி: ‘நடிப்பு’ என்று நினைத்த பொதுமக்கள்\nஅமெரிக்க ஆளுனர் தேர்தலில் போட்டியிடும் ஈழத் தமிழ்ப்பெண்\nமணப்பெண் தேர்வு: எதிர்ப்புகளால் நடிகர் ஆர்யாவுக்கு சிக்கல்\nபோலீஸ்காரரை பாலியலுக்கு அழைத்த 21 வயது பெண்ணுக்கு அபராதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.envazhi.com/%E0%AE%8E%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%A9/", "date_download": "2019-08-25T16:12:09Z", "digest": "sha1:OLKGON37QY77R4T4DMI3WKQRGNZZ3LJA", "length": 12411, "nlines": 128, "source_domain": "www.envazhi.com", "title": "எந்திரனில் வைரமுத்து மகன்! | என்வழி", "raw_content": "\nரஜினியின் எளிமை, அனைவரையும் சமமாக பாவிக்கும் ஆச்சரியமான அன்பு\nகட்சி தொடங்கும் வரை ரஜினி பிஜேபிதான்\nசீனாவில் செப்டம்பர் 6-ம் தேதி ரஜினியின் 2.0 பிரமாண்ட ரிலீஸ்\nவாழ்க்கையை ஈஸியா எடுத்துக்கோ… – தலைவர் ரஜினி சொன்ன குட்டிக்கதை\n‘எதை அரசியலாக்க வேண்டும், அரசியலாக்கக் கூடாது என நமது அரசியல்வாதிகள் உணரவேண்டும்’\nஹீரோவாக நான் விரும்பியதே இல்லை – சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nஅத்தி வரதரை தரிசித்தார் தலைவர் ரஜினிகாந்த்\nமழை தொடங்கும் முன் போர்க்கால அடிப்படையில் நீர்நிலைகளை தூர்வாருங்க\nHome கோடம்பாக்கம் எந்திரனில் வைரமுத்து மகன்\nகவிஞர் வைரமுத்துவின் மகன் மதன் கார்க்கியும் இப்போது பாடலாசிரியராகிறார்… அதுவும் ரஜினியின் எந்திரன் படத்தின் மூலம்.\nஇந்தப் படத்தின் எல்லாப் பாடல்களையும் வைரமுத்து எழுதுவதாகத்தான் அறிவிக்கப்பட்டது. ஆனால் தன் மகன் மதன் கார்க்கியையும் பாடலாசிரியாக அறிமுகப்படுத்த விரும்பினார் வைரமுத்து.\nசாதாரண படங்களில் அறிமுகமானல், புகழ் வெளிச்சம்பட நீண்ட காலம் பிடிக்கும் என்பதை உணர்ந்த வைரமுத்து, ரஜினியின் எந்திரன் படம் மூலம் அந்த அறிமுகம் நிகழவேண்டும் என ஆசைப்பட்டார்.\nதனது ஆசையை ரஜினியிடமும், படத்தின் இயக்குநர் ஷங்கரிடமும் அவர் வெளிப்படுத்த, உடனடியாக பச்சை சிக்னல் கிடைத்தது இருவரிடமிருந்தும்.\nஇப்போது எந்திரன் படத்துக்காக தனது முதல் பாடலை எழுதியுள்ளார் வைரமுத்து மகன் மதன் கார்க்கி. ரஜினி – ஐஸ்வர்யா டூயட் பாடலை அவர்தான் எழுதியுள்ளாராம். விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் என்கிறார்கள்.\nகடந்த ஆண்டு நடந்த மதனின் திருமணத்துக்கு முதல் நபராகப் போய் வாழ்த்தியவர் ரஜினி என்பது நினைவிருக்கும்.\nமதன் கார்க்கி கவிதைகள் எழுதி வருகிறார்.\nவைரமுத்துவின் இன்னொரு மகன் கபிலன் ஒரு படத்துக்கு வசனம் எழுதுவது குறிப்பிடத்தக்கது.\nPrevious Postகண்ணிவெடிகளை அகற்றும் 'ரஜினிகாந்த்' Next Postபெரும் மோசடி: மேடாஃபுக்கு 150 ஆண்டு ஜெயில்\nரஜினி சார்தான் 2.0 படத்தின் பெரிய பலம்\n24 மணிநேரத்தில் 32.65 மில்லியனைக் கடந்த 2.0 டீசர்… இந்தியில் ரஜினி படம் செய்த புதிய சாதனை\nஅந்த ஒரு ‘ஹூஹ்ஹூஹூ..’ நெஞ்சை அள்ளிய சூப்பர் ஸ்டார்\n3 thoughts on “எந்திரனில் வைரமுத்து மகன்\n��ஜியின் இல்ல ரஜினியின் கரெக்ட் பண்ணுங்க…\nரஜினியின் எளிமை, அனைவரையும் சமமாக பாவிக்கும் ஆச்சரியமான அன்பு\nகட்சி தொடங்கும் வரை ரஜினி பிஜேபிதான்\nசீனாவில் செப்டம்பர் 6-ம் தேதி ரஜினியின் 2.0 பிரமாண்ட ரிலீஸ்\nவாழ்க்கையை ஈஸியா எடுத்துக்கோ… – தலைவர் ரஜினி சொன்ன குட்டிக்கதை\n‘எதை அரசியலாக்க வேண்டும், அரசியலாக்கக் கூடாது என நமது அரசியல்வாதிகள் உணரவேண்டும்’\nஹீரோவாக நான் விரும்பியதே இல்லை – சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nஅத்தி வரதரை தரிசித்தார் தலைவர் ரஜினிகாந்த்\nமழை தொடங்கும் முன் போர்க்கால அடிப்படையில் நீர்நிலைகளை தூர்வாருங்க\nரசிகர்கள் ஆரம்பத்திலிருந்தே செஞ்சிட்டுதான் இருக்காங்க… இப்போதான் வெளிய தெரியுது\nஅரசியல் கட்சிகளை அதிர வைக்கும் ரஜினி மக்கள் மன்றம்\nதேர்தல் ஆதரவு… கமலுக்கு தலைவர் ரஜினி சொன்ன பளிச் பதில்\nதலைவரின் ‘தர்பார்’ இனிதே ஆரம்பம்\nM.R.VENKATESH. on ஜென் கதைகள் 24: பார்வையற்றவருக்கு எதற்கு விளக்கு\nJohn on பேட்ட விமர்சனம்\nRamesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nMahesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nlaksjman on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nArul Nithiyanandham Jeyaprakash on பேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nArul Nithiyanandham Jeyaprakash on தேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nஸ்ரீகாந்த் 1974 on பேட்ட படத்திற்கு எதிரான சதிகள்… அம்பலமாகும் உண்மைகள்\nஸ்ரீகாந்த் 1974 on முதல் முறையாக ரூ 1000 கோடி வசூல் க்ளப்பில் நுழையப் போகும் சூப்பர் ஸ்டார் படம்\nரஜினியின் எளிமை, அனைவரையும் சமமாக பாவிக்கும் ஆச்சரியமான அன்பு\nகட்சி தொடங்கும் வரை ரஜினி பிஜேபிதான்\nசீனாவில் செப்டம்பர் 6-ம் தேதி ரஜினியின் 2.0 பிரமாண்ட ரிலீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2018/10/15/10913/", "date_download": "2019-08-25T15:50:33Z", "digest": "sha1:LGMEZ464YQWH2RU25NFRTWLFG6GN4ASM", "length": 10528, "nlines": 343, "source_domain": "educationtn.com", "title": "Flash News : அரசு பள்ளி மாணவர்களுக்கு நவீன அடையாள அட்டை வழங்க தமிழக அரசு அரசாணை வெளியீடு!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,��ாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome GO Flash News : அரசு பள்ளி மாணவர்களுக்கு நவீன அடையாள அட்டை வழங்க தமிழக அரசு...\nFlash News : அரசு பள்ளி மாணவர்களுக்கு நவீன அடையாள அட்டை வழங்க தமிழக அரசு அரசாணை வெளியீடு\nசட்டப்பேரவையில் முதல்வர்அறிவிப்பை தொடர்ந்துஸ்மார்ட் கார்டு தொடர்பாகஅரசாணை வெளியீடு.\n70,59,982 மாணவ,மாணவிகளுக்கு ஸ்மார்ட்கார்டு வழங்கப்படும் எனஅரசாணையில்கூறப்பட்டுள்ளது\nPrevious articleராணுவ பப்ளிக் பள்ளிகளில் 8000 ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nஎம்.ஃ.பில், பி.எச்.டி ( முழு நேரம் / நேரம் ) பட்டங்கள் பணி நியமனம் / பதவி உயர்வுக்கு ஏற்புடையது – ஆணை வெளியீடு ( தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைகழகம் ).\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nபழைய பென்சனே தொடரப் பட வேண்டும் சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு \nஅரியலூரில் ஆசிரியர்களுக்கான ஆங்கில உச்சரிப்பு பயிற்சி\nஅரியலூரில் ஆசிரியர்களுக்கான ஆங்கில உச்சரிப்பு பயிற்சி அரியலூரில் ஆசிரியர்களுக்கான ஆங்கில உச்சரிப்பு பயிற்சிமுதன்மை கல்வி அலுவலர் தொடங்கி வைத்து சிறப்புரை. Read English Book 1500 புத்தகங்கள் 1500 மாணவர்களுக்கு சென்று வரலாற்றுச் சாதனை. 15.09.2018 சனிக்கிழமை காலை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.65, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/sports/australian-women-is-going-to-make-a-history-in-cricket-game.html", "date_download": "2019-08-25T16:30:18Z", "digest": "sha1:3QZ3VGXIOSPCFEME57LMAMT4HPDVLU44", "length": 8579, "nlines": 48, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Australian women is going to make a history in cricket game | Sports News", "raw_content": "\n ஆண்கள் கிரிக்கெட் உலகில் வரலாற்றில் முதல்முறையாக அதிசயம் நிகழ்த்தபோகும் பெண்\nமுகப்பு > செய்திகள் > விளையாட்டு\nஆஸ்திரேலியாவைச் சேர்ந்த கிளாரி போலோசாக் எனும் பெண்மணி கிரிக்கெட் வரலாற்றில் ஒரு புதிய அதிசயத்தை நிகழ்த்தவுள்ளார்.\nஇவர் ஆடவர் கிரிக்கெட் போட்டியில் முதன்முறையாக களநடுவராக பணியாற்றவிருக்கிறார். இந்நிலையில், தற்போது நடந்து வரும் வேர்ல்ட் கிரிக்கெட் லீக் டிவிஷன்- 2 (World Cricket League Division 2) தொடரில் இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் நமீபியா மற்றும் ஓமன் அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டியில்தான் இவர் நடுவராக பணியாற்றவுள்ளார்.\nமேலும், ஐசிசி நடத்தும் சர்வதேச ஆடவர் கிரிக்கெட் போட்டியில் பெ��் ஒருவர் நடுவராக பணியாற்றவுள்ளது இதுவே முதல்முறையாகும். இதனையடுத்து, ஐசிசி தனது ட்விட்டர் பக்கத்தில் ``ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த கிளாரி போலோசாக் இன்று வரலாறு படைக்கப்போகிறார்” எனப் பதிவிட்டுள்ளது.\nஇந்நிலையில், 31 வயதாகும் கிளாரி கடந்த 2016 நவம்பர் முதல் கிரிக்கெட்டில் கள நடுவராக பணியாற்றி வருகிறார். இதுவரை பெண்கள் கிரிக்கெட்டில் 15 ஒரு நாள் போட்டியில் நடுவராகச் செயல்பட்டுள்ளார். கடந்த 2016 நவம்பர் மாதம் நடைப்பெற்ற ஆஸ்திரேலியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான போட்டியே இவரது முதல் போட்டியாகும். மேலும், இவர் ஐசிசி நடத்திய கிரிக்கெட் தொடர்களிலும் பணியாற்றியுள்ளார்.\n'தோத்தாலும் இதுல நாங்க கெத்தா இருப்போம்'...'சென்னை சூப்பர் கிங்ஸ்' அதிரடி\nபோதை மருந்து பயன்படுத்திய விவகாரம் பிரபல கிரிக்கெட் வீரர் விளையாட தடை.. உலகக் கோப்பை வாய்ப்பு பறிபோகுமா\n‘பெண்கள் மோதிக்கொள்ளும் டி20 கிரிக்கெட் போட்டிகள்’.. லிஸ்டை அறிவித்த பிசிசிஐ\nஐ.பி.எல். போட்டி நடுவே நாடு திரும்பும் வீரர்கள்.. ரசிகர்கள் அதிர்ச்சி.. காரணம் என்ன\n'ஏன் அப்படி செஞ்சீங்க 'கோலி'...மனுஷன் எப்படி 'டென்ஷன் ஆகுறாரு' பாருங்க...வைரலாகும் வீடியோ\n'நம்ம சென்னை'யில விசில் போட முடியாது'...'ரசிகர்களுக்கு பேரதிர்ச்சி'\n'மரண பயத்தை காட்டிட்டியே பரமா'...கொண்டாடிய 'நெட்டிசன்கள்'...மிரண்டு போன 'கோலி'\n‘பெண்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கு’.. வெளியான பரபரப்பு தீர்ப்பு\n'என்னோட ரெக்கார்ட எடுத்து பாரு'...அப்புறமா பேசு...'கொந்தளித்த பிரபல வீரர்'\n‘ஒரே பாலின திருமணம் செய்து பரபரப்பை ஏற்படுத்திய 2 கிரிக்கெட் வீராங்கனைகள்’.. வைரலாகும் போட்டோ\nதிடீரென உயிரிழந்த கிரிக்கெட் ஆல் ரவுண்டர்..\n'அவர் தான் எனக்கு அந்த வாய்ப்பை கொடுத்தார்'...அவர் 'டீம்ல இருக்குறது என்னோட அதிர்ஷ்டம்'\n‘தோனி இருந்தா நான் முதலுதவி பெட்டி’..‘காயம் ஏற்பட்டா அப்போ நான் பேண்டேஜ்’.. பிரபல வீரர் ஆதங்கம்\n'எனக்கும் இதே தான் நடந்துச்சு'...'அவர் இல்லன்னு தெரிஞ்சதும் கதறினேன்'...மனம் திறந்த பிரபல வீரர்\n‘3டி க்ளாஸ் ஆர்டர் பண்ணிட்டேன்’.. உலகக் கோப்பை குறித்து பரபரப்பை ஏற்படுத்திய இந்திய வீரரின் ட்வீட்\n'இந்த வாய்ப்பு ஒண்ணும் சும்மா கிடைக்கல'...விமர்சனங்களுக்கு தனது 'பேட்டிங்'யில் பதிலடி' கொடுப்பார்\n'பேட்டிங் மட்டுமல்ல'...நல்ல 'ஆல்ரவுண்டராவும்' இருப்பாரு...'திருநெல்வேலி' பையனுக்கு அடித்த ஜாக்பாட்\nநல்ல பேட்டிங் ஆவரேஜ் இருந்தும் ஏன் இவர எடுக்கல.. கேள்வி எழுப்பிய ஐசிசி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/art-culture/essays/2009/0720-pollachi-mahalingam-praises-anna-contribution.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-08-25T16:17:28Z", "digest": "sha1:OBRTEAL7GZFQ2BXUPGHYKOPSTQHPSMLW", "length": 21121, "nlines": 198, "source_domain": "tamil.oneindia.com", "title": "தமிழர் பெருமை: உலகறியச் செய்த அண்ணா- பொள்ளாச்சி மகாலிங்கம் | Pollachi Mahalingam praises Anna for contribution for Tamils, தமிழர் பெருமை: உலகறியச் செய்த அண்ணா- பொள்ளாச்சி மகாலிங்கம் - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅருண் ஜெட்லி உடல் டெல்லியில் தகனம் செய்யப்பட்டது\n31 min ago உழைப்பைத் தவிர வேறு அறியாதவர்கள்.. பொறுப்பு அதிகரித்திருப்பதை உணர்கிறேன்... உதயநிதி ஸ்டாலின்\n1 hr ago ஒரே சமயத்தில் மூன்று அரசு வேலைகளில் பணியாற்றிய சுரேஷ்.. 30 வருஷம் சம்பளமும் வாங்கியருக்காரு\n2 hrs ago திருப்போரூர் கோயில் வளாகத்தில் மர்ம பொருள் வெடிப்பு.. ஒருவர் சாவு.. 4பேர் படுகாயம்.. பரபரப்பு\n2 hrs ago இது ஒன்றும் கேவலமான செயல் அல்ல..நானே நேரில் வந்து சரிசெய்து தருகிறேன்..தர்மபுரி எம்பி செந்தில்குமார்\nTechnology ரூ.20 முதல் ரீசார்ஜ்களுக்கு அதிரடியாக சலுகைகளை அள்ளிவீசி வோடபோன்.\nSports World Badminton 2019: தாயின் பிறந்த நாளில் தங்கம்.. சாதித்த பி.வி. சிந்து..\nFinance இனி இதெல்லாம் விலை குறையும்.. மத்திய அரசு அதிரடி\nMovies கஞ்சா குடிச்சிருக்கேன், புத்தருக்கு போதிமரம்னா, எனக்கு போதை மரம்: பாக்யராஜ்\nAutomobiles அரசின் அதிரடி அறிவிப்புகள், புது கார், டூவீலர்கள் லான்ச் நீங்கள் மிஸ் பண்ண கூடாத முக்கிய செய்திகள்\nLifestyle சூரியபகவானின் அத்தனை ஆசிகளையும் பெற்ற ராசிக்காரர் யார் தெரியுமா\nEducation டெட் தேர்வில் தோல்வி: கேள்விக்குறியான 1,500 ஆசிரியர்களின் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதமிழர் பெருமை: உலகறியச் செய்த அண்ணா- பொள்ளாச்சி மகாலிங்கம்\nதமிழர் பெருமை: உலகறியச் செய்த அண்ணா- பொள்ளாச்சி மகாலிங்கம்\nசென்னை: தமிழ், தமிழர் பெருமையை அனைவரும் உணரச் செய்தவர் அண்ணா என்று தொழிலதிபர் 'அருட்செல்வர்' பொள்ளாச்சி நா. மகாலிங்கம் கூறினார்.\nதினமணியின் அண்ணா நூற்றாண்டு மலர் வ��ளியீட்டு விழா சென்னையில் மைலாப்பூர் பைன் ஆர்ட்ஸ் அரங்கில் நடந்தது.\nமலரை பொள்ளாச்சி நா. மகாலிங்கம் வெளியிட முதல் பிரதியை அறிஞர் அண்ணாவின் அமைச்சரவையில் சட்ட அமைச்சராக இருந்த செ.மாதவன் பெற்றுக் கொண்டார். நிகழ்ச்சியில் நா. மகாலிங்கம் பேசுகையில்,\nஅண்ணா நூற்றாண்டு மலரை தினமணி சிறப்பாகத் தயாரித்துள்ளது. தமிழ், தமிழர் பெருமையை அனைவரும் உணரச் செய்தவர் அண்ணா.\nதிராவிட நாடு மற்றும் மொழி தொடர்பான ஆய்வுகளை நாம் முறையாகச் செய்யவில்லை. மொகஞ்சதாரோ நாகரிகத்தை 15,000ஆண்டுகளுக்கு முந்தையது என்றார்கள். தற்போது அறிவியல் பூர்வமான ஆய்வுகளின்படி லெமூரியா கண்டம் 2.5 லட்சம் ஆண்டுகளுக்கு முன் அழிந்தது என்று பிராங்க் ஜோசப் என்ற ஆய்வறிஞர் கூறியுள்ளார்.\nஇதன் அடிப்படையில் தமிழ்மொழி, திராவிட நாடு ஆகியவை மறு சிந்தனைக்கு உட்படுத்தப்பட வேண்டும். இதற்கான கட்டுரைகளை தினமணி வெளியிட்டால் அதன் பின்னர் பல்கலைக்கழகங்கள் இந்தப் பணியை தொடரும் என்றார்.\nகாங்கிரஸ் கட்சியை எதிர்த்து வளர்ந்தவர்கள்தான் திமுகவினர். ஆனால், காங்கிரஸ் உள்பட எல்லா கட்சியினரையும் மதித்து நடக்க வேண்டும் என்பதை எங்களுக்கு கற்றுக் கொடுத்தவர் அண்ணா. அப்போது எங்கள் அரசு எந்தப் புதிய திட்டத்தைக் கொண்டு வந்தாலும், அது குறித்து ராஜாஜி, காமராஜர், பக்தவத்சலம் போன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர்களின் கருத்துகளை அறிந்து, அதன்படி செயல்பட வேண்டும் என எங்களிடம் அவர் வலியுறுத்துவார்.\nசுயமரியாதை திருமணச் சட்டம் கொண்டு வந்தபோது, அது பற்றி பெரியாரின் கருத்தை அறிந்து, அவர் அறிவுறுத்திய திருத்தங்களுடன்தான் சட்டத்தை நிறைவேற்றினார் அண்ணா என்றார்.\nமூத்த அரசியல் தலைவர் இரா. செழியன் கூறுகையில்,\nகடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்று சொன்னதைப் போலவே, தெளிவு, துணிவு கனிவு என்றும் அண்ணா கூறினார். கொள்கையில் தெளிவாக இருக்க வேண்டும், அதைத் துணிவுடன் எடுத்துச் சொல்ல வேண்டும். அப்படிச் சொல்லும்போது கனிவான வார்த்தைகளால் சொல்ல வேண்டும் என்பதைத்தான் அவர் இவ்வாறு வலியுறுத்தினார்.\nமாற்றுக் கட்சித் தலைவர்களை அவர் மதித்தார். ராஜாஜி, காமராஜர், பெரியார், அண்ணா ஆகியோர் கருத்து வேறுபாடுகள் கொண்டிருந்தாலும், அவர்களுக்கிடையே பரஸ்பரம் நட்பு பாராட்டினார்கள். ஒருவரை மற்றவர் ���தித்தார்கள். அது அரசியல் பண்பு. அத்தகைய பண்பு இன்றைய அரசியலில் தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்தியா முழுவதுக்குமே அவசியம் என்றார்.\nசென்னை தொலைக்காட்சி நிலைய முன்னாள் இயக்குனர் நடராஜன் பேசுகையில்,\nபேச்சு, எழுத்து அனைத்திலும் இலக்கணமாக வாழ்ந்தவர் அண்ணா. திராவிட நாடு இதழில் கடிதம் மூலம் கதை எழுதும் உத்தியை முதலில் அறிமுகம் செய்தவர் அண்ணா தான். அரசு நிதியை வீணாக்குவது கூடாது என்பதில் தீவிரமாக இருந்தவர் அண்ணா என்றார்.\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் சுற்றுப் பயணத்தில் இருந்த அண்ணா. சென்னையில் 50க்கும் மேற்பட்டோர் விஷச் சாராயம் குடித்து உயிரிழந்ததாக தகவல் கிடைத்த உடனே, திருச்சி வானொலி நிலையத்துக்கு அவர் வந்தார். அவரே கைப்பட, அந்த துயர சம்பவத்தைப் பற்றி 4 பக்க குறிப்பை எழுதி, செய்திப் பிரிவுக்கு தந்து, உருக்கமாக பதிவு செய்தார் என்றார்.\nநிகழ்ச்சியில் தினமணி ஆசிரியர் கே. வைத்தியநாதன் விருந்தினர்களை வரவேற்றார் உரை நிகழ்த்தினார். தினமணி விற்பனைப் பிரிவு துணைத் தலைவர் லட்சுமி மேனன் நன்றியுரை வழங்கினார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஉழைப்பைத் தவிர வேறு அறியாதவர்கள்.. பொறுப்பு அதிகரித்திருப்பதை உணர்கிறேன்... உதயநிதி ஸ்டாலின்\n.. திமுகவின் அடுத்தடுத்த மூவ்களால் ஆடிப்போகும் பாஜக தலைவர்கள்\n60 நாளில் 30 லட்சம் பேர்.. இளைஞர்களை கவர உதயநிதி ஸ்டாலின் அதிரடி முடிவு.. பக்கா பிளான் ரெடி\nமொத்தமாக மாற்ற அதிரடி திட்டம்.. தீவிரமாக களமிறங்கும் உதயநிதி ஸ்டாலின்.. மீட்டிங்கில் நடந்தது என்ன\nகாஷ்மீர் மக்கள் கோபத்தில் உள்ளனர்.. அரசு பொய் சொல்கிறது.. டெல்லி திரும்பிய டி.ராஜா குற்றச்சாட்டு\nகாஷ்மீரின் உண்மை நிலை தெரிந்துவிடும் என்பதற்காக எங்களை உள்ளேயே விடவில்லை.. திருச்சி சிவா ஆவேசம்\nதிருவண்ணாமலையில் திமுக முப்பெரும் விழா.. பெரியார், அண்ணா, கலைஞர் விருதுகள் அறிவிப்பு\nரயில் வராத தண்டவாளத்தில் தலை வைத்து போராடிய வீரர்களாச்சே.. திமுகவை வாரி சுருட்டும் தமிழிசை\nமுதல்வர் வெளிநாடு போகட்டும்.. வேணாம்னு சொல்லல.. ஆனா ஏன் போறார்னு தெரியுமா.. ஸ்டாலின் திடீர் விளக்கம்\nஆஹா.. இந்தப் பக்கம் துரைமுருன்.. நடுவில் டிஆர்பி ராஜா.. அந்தப் பக்கம் ஓபிஆர்.. அரிய காட்சி\nமுன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம��� கைது குறித்து ஜிகே வாசன் பரபரப்பு கருத்து\nடெல்லியை உலுக்கிய திமுக போராட்டம்.. திருமாவளவன் மட்டும் மிஸ்ஸிங்.. எங்கே போனார்... காரணம் இதுதானாம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nதிமுக தமிழர்கள் முதல்வர் anna அண்ணா pollachi contribution பொள்ளாச்சி mahalingam மகாலிங்கம்\nஉங்க சீட் இப்போதும் காலியாதான் இருக்கு கேப்டன்.. சீக்கிரம் வாங்க.. ஹாப்பி பர்த்டே விஜயகாந்த்\nஎங்கள் நிலை மோசமாக இருக்கிறது.. காப்பாற்றுங்கள்.. ராகுலிடம் கதறி அழுத பெண்.. ஷாக்கிங் வீடியோ\nஸ்டாஃர்மிங் ஆபரேஷன்.. கோவையில் புயல் வேகத்தில் தீவிரவாதிகளுக்கு வலைவீச்சு.. பரபர பின்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/vijay-playing-with-baby-video-goes-viral-332608.html?utm_source=articlepage-Slot1-9&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-08-25T15:46:33Z", "digest": "sha1:EQUF7AOX7WOKZVUGLTHHMFZHNJCEFKSG", "length": 15124, "nlines": 184, "source_domain": "tamil.oneindia.com", "title": "டீ டீ டீ டிஷ்... தூச்சுக் குட்டி.. புஜ்ஜி குட்டி... குழந்தையுடன் கொஞ்சி மகிழும் விஜய்- வைரல் வீடியோ | Vijay playing with a baby- a video goes viral - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\njust now உழைப்பைத் தவிர வேறு அறியாதவர்கள்.. பொறுப்பு அதிகரித்திருப்பதை உணர்கிறேன்... உதயநிதி ஸ்டாலின்\n59 min ago ஒரே சமயத்தில் மூன்று அரசு வேலைகளில் பணியாற்றிய சுரேஷ்.. 30 வருஷம் சம்பளமும் வாங்கியருக்காரு\n1 hr ago திருப்போரூர் கோயில் வளாகத்தில் மர்ம பொருள் வெடிப்பு.. ஒருவர் சாவு.. 4பேர் படுகாயம்.. பரபரப்பு\n1 hr ago இது ஒன்றும் கேவலமான செயல் அல்ல..நானே நேரில் வந்து சரிசெய்து தருகிறேன்..தர்மபுரி எம்பி செந்தில்குமார்\nTechnology ரூ.20 முதல் ரீசார்ஜ்களுக்கு அதிரடியாக சலுகைகளை அள்ளிவீசி வோடபோன்.\nSports World Badminton 2019: தாயின் பிறந்த நாளில் தங்கம்.. சாதித்த பி.வி. சிந்து..\nFinance இனி இதெல்லாம் விலை குறையும்.. மத்திய அரசு அதிரடி\nMovies கஞ்சா குடிச்சிருக்கேன், புத்தருக்கு போதிமரம்னா, எனக்கு போதை மரம்: பாக்யராஜ்\nAutomobiles அரசின் அதிரடி அறிவிப்புகள், புது கார், டூவீலர்கள் லான்ச் நீங்கள் மிஸ் பண்ண கூடாத முக்கிய செய்திகள்\nLifestyle சூரியபகவானின் அத்தனை ஆசிகளையும் பெற்ற ராசிக்காரர் யார் தெரியுமா\nEducation டெட் தேர்வில் தோல்வி: கேள்விக்குறியான 1,500 ஆசிரியர்களின் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nடீ டீ டீ டிஷ்... தூச்சுக் குட்டி.. புஜ்ஜி குட்டி... குழந்தையுடன் கொஞ்சி மகிழும் விஜய்- வைரல் வீடியோ\nகுழந்தையுடன் கொஞ்சி மகிழும் விஜய்-வீடியோ\nசென்னை: கனடா நாட்டில் இருக்கும் நடிகர் விஜய் யாரோ ஒரு குழந்தையுடன் கொஞ்சி விளையாடும் வீடியோ வைரலாகி வருகிறது.\nஇயக்குநர் முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள சர்கார் படம் தீபாவளிக்கு ரிலீஸாகிறது. இந்த படத்தின் டீசர் அண்மையில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.\nசர்கார் பட இசை வெளியீட்டு விழாவில் விஜய் அரசியல் பேசிய பேச்சு அனைவரையும் கவர்ந்தது. எனவே இது அரசியல் படமாக இருக்கும் என்றே கூறப்படுகிறது. விஜய் அரசியலுக்கு வரவேண்டும் என துடித்துக் கொண்டிருக்கும் ரசிகர்கள் சர்கார் படத்தை எதிர்நோக்கி காத்து கிடக்கின்றனர்.\nஇந்நிலையில் இந்த பட ரீலிஸுக்காக காத்திருக்கும் விஜய், கனடாவில் குடும்பத்தினருடன் ஓய்வு எடுத்துக் கொண்டிருக்கிறார். தன் கேரியரில் அக்கறையுள்ள விஜய், தன் குடும்பத்தினருடன் நேரம் செலவிடுவதில் அதிக அக்கறை காட்டுபவர்.\nகுழந்தையை கொஞ்சி மகிழும் #விஜய் ... வைரலாகும் வீடியோ\nவிஜய் தனது மகளுடன் கனடாவில் ஒரு ஹோட்டலில் உணவருந்திய காட்சிகள் வைரலாகின. அந்த வகையில் தன் மடியில் ஒரு குழந்தையை வைத்துக் கொண்டு விஜய் கொஞ்சும் காட்சிகள் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர்.\nஉழைப்பைத் தவிர வேறு அறியாதவர்கள்.. பொறுப்பு அதிகரித்திருப்பதை உணர்கிறேன்... உதயநிதி ஸ்டாலின்\nதிருப்போரூர் கோயில் வளாகத்தில் மர்ம பொருள் வெடிப்பு.. ஒருவர் சாவு.. 4பேர் படுகாயம்.. பரபரப்பு\nஇதனால் தான் சென்னையில் கடல் அலைகள் திடீரென நீல நிறத்திற்கு மாறியதா.. அறிவியலாளர்கள் ஷாக் விளக்கம்\nதொண்டர்களை சந்தித்த விஜயகாந்த்.. பிறந்தநாள் பரிசாக பிஎம்டபியூ கார் அளித்த மகன்கள்\nஆஹா.. தமிழகம் முழுவதும் சூப்பரா மழை பெய்யுமாம்.. குறிப்பா இந்த 2 மாவட்டத்துல பிச்சுக்கிருமாம்\nஇந்தியாவில் பெண்மை உள்ள பெண்கள் 30% பேர்தான் உள்ளனர்.. எஸ்.குருமூர்த்தி சர்ச்சை பேச்சு.. வைரல்\n60 நாளில் 30 லட்சம் பேர்.. இளைஞர்களை கவர உதயநிதி ஸ்டாலின் அதிரடி முடிவு.. பக்கா பிளான் ரெடி\nஅமேசானுக்கு மட்டுமல்ல.. செ��்னைக்கும்தான் ஆபத்து.. சீமான் வெளியிட்ட அதிர்ச்சி தரும் அறிக்கை\nஉங்க சீட் இப்போதும் காலியாதான் இருக்கு கேப்டன்.. சீக்கிரம் வாங்க.. ஹாப்பி பர்த்டே விஜயகாந்த்\nதரையிறங்கும் கடைசி நொடியில் ஏற்பட்ட பிரச்சனை.. அசால்ட்டாக திரும்பிய விமானம்.. சென்னையில் பகீர்\nமொத்தமாக மாற்ற அதிரடி திட்டம்.. தீவிரமாக களமிறங்கும் உதயநிதி ஸ்டாலின்.. மீட்டிங்கில் நடந்தது என்ன\nஅடுத்த 2 நாட்களுக்கு சூப்பர் மழை இருக்கு.. 4 மாவட்டங்களில் கனமழை.. வானிலை மையம் அறிவிப்பு\nபல துறை அமைச்சராக இருந்தவர்.. சிறந்த சட்ட நிபுணர்.. அருண் ஜெட்லி மறைவுக்கு டிடிவி தினகரன் இரங்கல்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ncanada vijay video கனடா விஜய் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.videochat.world/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%9A-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88", "date_download": "2019-08-25T16:18:08Z", "digest": "sha1:EOAAULBFX5OIZ5QPECM44BBILXMSGAEC", "length": 11957, "nlines": 11, "source_domain": "ta.videochat.world", "title": "இலவச நேரடி வீடியோ அரட்டை மற்றும் வீடியோ அழைப்புகளை. உலக வீடியோ டேட்டிங்", "raw_content": "இலவச நேரடி வீடியோ அரட்டை மற்றும் வீடியோ அழைப்புகளை. உலக வீடியோ டேட்டிங்\nஉண்மையில், நான் ஒரு சில நாட்கள் மற்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது நான் உண்மையில் ஒரு பையன். பின்னர், நாங்கள் எங்களை மகிழ்விக்க அரட்டை. இருக்கும் இந்த வார வீடியோ அழைப்புகளை. இதுவரை, அவர் தெரிகிறது நியாயமான இருக்கும். என் முந்தைய அனுபவங்கள் மிகவும் நல்லது. ஆனால் என்ன நடக்கிறது என்று பார்க்க. ஒரு புதிய கொள்ள அரசாட்சியை துறந்தார் இருந்து ஒரு திருமணம் ஆண்டுகளாக நான் பிறகு முயன்றது ஒரு வாழ்க்கை துணை, ஆனால் ஒரு நண்பர், துணை அல்லது தான் முடியும் யார் யாரோ என்னை பேச. நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் பெரும் உள்ளன, ஆனால் சில நேரங்களில் நீங்கள் இருக்க வேண்டும் நடைபெற்றது அல்லது அனைத்து நேரம். என் நண்பர் நான் சந்தித்த உலக வீடியோ டேட்டிங், முற்பகல் மாதங்கள் ஒன்றாக, மற்றும் அது நல்லது தான் எனக்கு. உலகில் வீடியோ டேட்டிங் என்ன நீங்கள் இந்த செய்ய நிறைய உள்ளன, பெண்கள், தேவை, இணைப்பு, மற்றும் பல யார் வெறுமனே வாய்ப்பு புதிய மக்கள் சந்திக்க. எங்கள் ஒரே கிளிக்கில் விருந்தினர் அரட்டை அறைகள்-அணுகல் இல்லாமல் பதிவு, நீங்கள் உலவ முடியும், இணைய தளம், வலை- பார்க்க மற்றும் அரட்டை அறைகள் விளம்பரங்கள். ஒரு பகுதியாக உலக, வீடியோ டேட்டிங் தொடங்க, ஒரு வீடியோ அழைப்பு, அல்லது நாம் பிற உறுப்பினர்கள் நீங்கள் கேம் பார்க்க. நீங்கள் நடத்த முடியும் உங்கள் கேம் நீண்ட நீங்கள் வேண்டும் மற்றும் அது எப்போதும் இலவச ஆகிறது. உலகில் வீடியோ டேட்டிங் ஒரு இடத்தில் புதிய மக்கள் சந்திக்க மற்றும் என்ன பற்றி பேச உங்களுக்கு முக்கியம். நீங்கள் நேரில் யாரோ முற்றிலும் சீரற்ற அல்லது அவர்களின் நலன்களை. உலகில் வீடியோ டேட்டிங் ஒரு பெரிய, நட்பு மற்றும் குடும்ப-சார்ந்த வீடியோ அரட்டை.\nநான் யாருக்கும் அதை பரிந்துரைக்கிறோம் என்று, பற்றி பேச மிகவும் விஷயங்கள் மற்றும் புதிய நண்பர்கள் செய்ய விரும்புகிறேன் கண்டுபிடிக்க.\nஇந்த வீடியோ அரட்டை உள்ளது\nநான் என்ன செய்ய வீடியோ அழைப்புகளை உலக வீடியோ டேட்டிங் வீடியோ அரட்டை அனைத்து நேரம். நான் வெளியே செல்ல விரும்புகிறேன் மற்றும் வேடிக்கை வேண்டும். நான் சந்தித்த பல வேடிக்கையான உலக மக்கள் வீடியோ டேட்டிங், மாறிவிட்டன இது போன்ற நல்ல நண்பர்கள். எப்போதும் உள்ளன பல இளம் வயதினரை ஆன்லைன் அரட்டை என்றால், நான் எப்போதும் யாரோ வேண்டும் கொண்டாட, நான் அழைக்க முடியும் அரட்டை வரி மற்றும் யாராவது கண்டுபிடிக்க என்று நான் இணைக்க முடியும். நான் கண்டுபிடித்தேன் மக்கள் சென்று இசை நிகழ்ச்சிகள் மற்றும் விடுமுறைகள் மற்றும் கட்சிகள். இல்லாமல் உலகில் வீடியோ டேட்டிங், நான் சந்தித்ததே இல்லை என் வாழ்க்கையில் காதல். நான் மட்டும் நன்றி உலகில் வீடியோ டேட்டிங் நான் வாழ்க்கை, என் பங்குதாரர் மற்றும் நான் இப்போது இல்லை. டிசம்பர், விரைவில் தத்தெடுப்பு முன், நான் யார் யாரோ சந்தித்த மாற்ற வேண்டும் என் வாழ்க்கை ஒரு அற்புதமான வழி. நான் பார்த்த உலகம் வீடியோ டேட்டிங் ஆண்கள், ஆனால் ஒரு சிறிய உணர்ந்தேன் தாழ்த்தப்பட்ட, ஏனெனில் நான் உணர்வு இருந்தது என்று நான் கொடுக்க வேண்டும் மற்றும் தனியாக இருக்கும் எப்போதும். திடீரென்று அங்கு இருந்த ஒரு பிங் ஐபோன் பேச ஒரு வேண்டுகோள், நான் பார்த்தேன், நான் தாமதமாக, ஆனால் என்ன நான் இழக்க, அவர் மதிப்பு இருக்க முடியும். உலகில் வீடியோ டேட்டிங் இலக்காக உள்ளது, மக்கள் எந்த வயது மற்றும் பாலினம், மற்றும் குறிப்பாக பயனுள்ளதாக இருக்கும் உ���ர யார் அந்த குறிப்பாக தனிமைப்படுத்தப்பட்ட மற்றும் உங்கள் சமூகம் ஆஃப் பெற முடியும். நீங்கள் முடியும் இருக்க வேண்டும், தங்களை ஒரு வீடியோ அரட்டை அறையில் நீங்கள் இருக்க முடியும் என தொடர்பு, அல்லது அமைதியான என நீங்கள் விரும்பினால், மற்றும் அனைத்து மிகவும் நட்பு. நீங்கள் கண்டுபிடிக்க முடியும், மற்ற மக்கள் உங்கள் பகுதியில் உள்ள, அவர்கள் உணர செய்ய, ஆனால் பின்னர் நாம் அனைவரும் வந்து இருந்து மிகவும் மாறுபட்ட பின்னணியில், நீங்கள் சந்திக்க வாய்ப்பு யாரோ அவர்கள் சாதாரணமாக இருந்தது. நான் காதலித்து என்று முதல் நாள் உலகில் வீடியோ டேட்டிங். உலகில் வீடியோ டேட்டிங், இந்த என் சிறந்த நண்பர், மற்றும் நான் இப்போது இருக்க முடியாது அவரை இல்லாமல். என்னுடைய ஒரு நண்பர் என்னை அறிமுகம் ஒரு தற்காப்பு உறவு, மற்றும் நான் நிச்சயமாக இல்லை என்பதை நான் போக வேண்டும், வழி கூட்டத்தில் யாரோ மற்றொரு குறிப்பாக இணையத்தில். நான் மகிழ்ச்சி அடைகிறேன் நான் அதை செய்தேன், நான் ஒப்பந்தம் ஒரு உறுப்பினராக, மற்றும் நான் இல்லை என் வாழ்க்கையில் காதல். உலகில் வீடியோ டேட்டிங் ஒரு ஆன்லைன் வீடியோ அரட்டை சமூகம். தொடங்க ஒரு அணுகுமுறை, தயவு செய்து பட்டியலை பாருங்கள் ஆன்லைன் உறுப்பினர்கள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் யாருடன் நீங்கள் அரட்டை, அல்லது ஒரு கோரிக்கை ஒரு தனியார், வீடியோ அழைப்பு, அனுப்ப வேண்டும். நீங்கள் புதிய மக்கள் சந்திக்க யார் பங்கு அதே நலன்களை நீங்கள். அரட்டை நீங்கள் யாரையும், எதையும் பற்றி நீங்கள் விரும்பினால், இலவசமாக. நீங்கள் பெருக்கி உங்கள் முரண்பாடுகள், உருவாக்க சரியான சுயவிவர புகைப்படம் மற்றும் அரட்டை\n← இலவச மொபைல் டேட்டிங்\nஎன் உலக அனுபவம் →\n© 2019 வீடியோ அரட்டை உலகம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D.pdf/66", "date_download": "2019-08-25T16:38:24Z", "digest": "sha1:LJ64AVZ3Z2MVSYNJQ6UTP3B4T4CXN35O", "length": 7100, "nlines": 77, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அங்கும் இங்கும்.pdf/66 - விக்கிமூலம்", "raw_content": "\nநடந்துகொண்டு வந்தார், அவ்விளைஞர்-அல்ல. முப்பத்தைந்து நாற்பது வயதுடைய-அவர்.\n“போரிலே ஈடுபட்டு ஊனப்பட்ட யாரும் சுமையாக உட்கார்ந்ததில்லை. பரிகாரம் தேடிக்கொண்டு, ஏதாவது ஒரு வேலைக்குப�� பயிற்சி பெற்றுத் தாமே உழைப்பதைக்காணலாம். அத்தனை பேருடைய உழைப்பும் நாட்டின் வளத்திற்குத் தேவை. பலரும், சென்ற காலத் தியாகத்தைக் காட்டி, வாழ்நாள் முழுவதும் வாழ்ந்தால், நாட்டில் வளர்ச்சியும் வளமும் எப்படி ஏற்படும் ” இது, அவரது படப்பிடிப்பு\nஎங்களிலே ஒருவருக்குக் காய்ச்சல் வருவதுபோல் இருந்தது. அதைச் சாக்காகக் காட்டி, நாங்களும் குழாய் நீராடி, உண்டுவிட்டு, ‘ஆர்டெக்’ மாணவர் நலவிடுதிக்குச் சென்றோம்.\nஆர்டெக் மாணவர் இல்லத்தைக் காணும் பொருட்டே நாங்கள் இவ்வளவு நெடுந்தூரம் வந்தோம். நாங்கள் சென்ற போது உயர்நிலைப் பள்ளி மாணவ மாணவிகள் பலர், நீராடிவிட்டு தங்கள் அறைகளுக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர் எங்களைக் கண்டதும் வணக்கம் கூறிவிட்டுச் சென்றனர்.\nஇல்லப் பொறுப்பாளர், எங்களை அழைத்துக் கொண்டு போய் பல இடங்களையும் காட்டினார்; இந்த இல்லம் கருங்கடல் கரையோரத்தில் கட்டப்பட்டிருக்கிறது. அறுநூறு பேர் ஏககாலத்தில் தங்கக்கூடிய அளவில் விடுதி ஒவ்வொன்றும் இருந்தது. இப்படி மூன்று விடுதிகள்.தனித்தனியே அவை வளைவுக்குள் இருந்தன. நான்காவது விடுதியொன்றை கட்டிக் கொண்டிருந்தனர். அது முடிந்தால் 2400 பேர் ஒரே நேரத்தில் தங்கலாம்.\nஇவை, உயர்நிலைப்பள்ளி மாணவ, மாணவியருக்காக தனித் தனியே ஒதுக்கப்பட்டவை. இருபாலரும் அங்கு\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 8 ஆகத்து 2018, 04:50 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://warangal.wedding.net/ta/photographers/1211617/", "date_download": "2019-08-25T16:33:32Z", "digest": "sha1:OCA4UOF2KK7YA7SJJRFOG23LDEHO2FXX", "length": 3391, "nlines": 83, "source_domain": "warangal.wedding.net", "title": "வெட்டிங் ஃபோட்டோகிராஃபர் Green Movie Productions, வாரங்கல்", "raw_content": "\nஃபோட்டோகிராஃபர்கள் வீடியோகிராஃபர்கள் வெட்டிங் பிளேனர்கள்\nதொலைபேசி மற்றும் தொடர்புத் தகவலைக் காண்பி\nமேலோட்டம் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் 189\nவாரங்கல் இல் Green Movie Productions ஃபோட்டோகிராஃபர்\n1 நாள் ஃபோட்டோகிராஃபி பேக்கேஜ்\nஅனைத்து போர்ட்ஃபோலியோவையும் காண்க (புகைப்படங்கள் - 184)\nWedding.net ஒரு திருமணத் திட்டமிடல் வலைத்தளமாகும்\nகட்டணச் சேவைகள் தனியுரிமைக் கொள்கை\nகடந்த மாதம் 1,58,945 நபர்கள�� Wedding.net ஐப் பார்வையிட்டனர்.\nMyWed இல் இருந்து கருத்துக்களைப் பகிர்தல்\nசோசியல் நெட்வொர்க்கில் ஒரு கணக்கை உபயோகித்து உள்நுழைக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2019/08/15104711/In-celebration-of-75th-Independence-Day-There-should.vpf", "date_download": "2019-08-25T16:10:51Z", "digest": "sha1:BKTPLWKQO2RQFSUHQCATC3Y6CMBMA6NY", "length": 22062, "nlines": 155, "source_domain": "www.dailythanthi.com", "title": "In celebration of 75th Independence Day There should be no corruption in India- PM Modi || 75-வது சுதந்திர தினம் கொண்டாடும் போது இந்தியாவில் ஊழல் என்பதே இருக்க கூடாது - பிரதமர் மோடி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\n75-வது சுதந்திர தினம் கொண்டாடும் போது இந்தியாவில் ஊழல் என்பதே இருக்க கூடாது - பிரதமர் மோடி\n75-வது சுதந்திர தினம் கொண்டாடும் போது இந்தியாவில் ஊழல் என்பதே இருக்க கூடாது என பிரதமர் மோடி கூறினார்.\nடெல்லியில் நாட்டு மக்களுக்கு 73-வது சுதந்திர தின வாழ்த்துக்களை கூறி பிரதமர் மோடி உரை நிகழ்த்தினர் அவர் உரையின் முக்கிய அம்சங்கள் வருமாறு:-\n2014-ல் பாஜக ஆட்சிக்கு வரும்போது, பல்வேறு சவால்கள் எனக்கு இருந்தன, நாட்டு மக்களின் ஆதரவால் ஒவ்வொரு அடியாக நாங்கள் எடுத்து வைத்தோம். மக்களின் அமோக ஆதரவு மூலம் நாட்டில் மாற்றம் கொண்டு வர முடியும், 2019-ல் மீண்டும் ஆட்சிக்கு வந்திருப்பது மிகுந்த நம்பிக்கையை தந்துள்ளது .\nஒரே நாடு ஒரே அரசியல் சட்டம் என்ற கனவு நனவாகியுள்ளது. உண்மையில் ஒன்றிணைந்த நாடாக இந்தியா உள்ளது ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற முறையும் இங்கு தேவை.\nசுதந்திர நாடு என்பதன் அர்த்தம் மெல்ல மெல்ல அரசு அவர்கள் வாழ்விலிருந்து விலகுவதுதான். மக்கள் தங்கள் வாழ்வின் மீது அரசின் அழுத்தத்தை உணரக் கூடாது. ஆபத்து காலங்களில் அரசு விலகியிருக்கவும் கூடாது.\nபுதிய அரசு அமைந்த பிறகு மீண்டும் உங்கள் கௌரவத்தை ஏற்கும் வாய்ப்பு கிடைத்தது. புதிய அரசு அமைத்து 10 வாரங்கள் கூட ஆகவில்லை. ஆனால் நாட்டின் அனைத்து மக்களுக்கும் புதிய பலம் கிடைத்துள்ளது.\n70 ஆண்டுகளுக்குப் பிறகு நாடு 2 டிரில்லியன் டாலர் பொருளாதார வளர்ச்சியை அடைந்துள்ளது. 5 ஆண்டுகளில் 1 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை நாம் உயர்த்தி 3 டிரில்லியன் டாலர் ஆக்கியுள்ளோம். அடுத்த 5 ஆண்டுகளில் 5 டிரில்லியன் இலக்கை அடைந்தே தீருவோம்.\nசர்வதேச சந்தைகளை இந்தியாவின் பொருட்கள் கை���்பற்ற வேண்டும். ஏற்றுமதிகளை அதிகரிக்க வேண்டும். உலகில் எந்த ஒரு நாட்டிலும் இந்தியாவில் இருந்து ஏதாவது ஒரு பொருள் விற்பனையாக வேண்டும்.\nதீவிரவாதத்திற்கு எதிராக இந்தியா உறுதியுடன் போராடி வருகிறது. தீவிரவாதத்திற்கு அடைக்கலம் கொடுப்பவர்கள், தீவிரவாதத்திற்கு நிதி கொடுப்பவர்கள், அவர்களைத் தூண்டி விடுபவர்களை சர்வதேச அளவில் அம்பலப்படுத்தி வருகிறோம்.\nதீவிரவாதத்திற்கு எதிராக இந்தியா ஒரு தொடர் யுத்தத்தை நடத்தி வருகிறது. தொழில்நுட்பம் வளர்ந்து வருகிறது. யுத்தத்தின் முறைகளும் மாறி வருகின்றன. முப்படைகளை ஒருங்கிணைத்து சீப் ஆப் டிபன்ஸ் ஸ்டாப் என்ற ஒரு குடையின் கீழ் கொண்டு வருவோம்.\nதொழில்நுட்ப வளர்ச்சியால் செல்போன் , வாட்ஸ் ஆப் ,பேஸ்புக் போன்றவற்றை விரும்புகிறோம். இதனை ஏன் பொருளாதார மேன்மைக்கும் பயன்படுத்தக்கூடாது.\nடிஜிட்டல் பணப்பரிமாற்றத்தை ஊக்கப்படுத்துங்கள். பிளாஸ்டிக்கைப் போல் ரொக்கப் பரிமாற்றங்களுக்கு மறுப்பு தெரிவித்து டிஜிட்டல் பரிமாற்றங்களை வளரச்செய்யுங்கள்.\nஇந்தியாவின் 15 சுற்றுலாத் தலங்களுக்கு செல்லுங்கள். இந்தியாவைப் பற்றி நாம் அறிந்துக் கொள்ள வேண்டும்,வெளிநாட்டவர் இந்தியா பற்றி அறியச் செய்வோம். 100 புதிய சுற்றுலாத் தலங்களை உருவாக்குங்கள் அங்கு வாழ்வாதாரம் பெருகும்.\nசந்திரயான் யாரும் போகாத இலக்கை நோக்கி சென்றுக் கொண்டிருக்கிறது. விளையாட்டுத் துறையிலும் இந்தியா சாதனைகளை குவித்து வருகிறது. 130 கோடி மக்களின் கனவுகளை நிறைவேற்றும் பணியில் உறுதியுடன் இருப்போம்.\nஜி.எஸ்.டி உள்ளிட்டவை வணிகர்களுக்கு புதிய நம்பிக்கையை கொடுத்துள்ளது. வேலைவாய்ப்பை பெருக்குவதில் இந்த அரசு முனைப்பு காட்டி வருகிறது கூலித் தொழிலாளர்களும் இந்த நாட்டின் சொத்துக்கள்.கூலித் தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பளம் கிடைக்க வழிவகை செய்தது அரசு.\nஉள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த ரூ 100 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. சாலை, ரயில் நிலையங்களை அரசு நவீனப்படுத்தி வருகிறது, சாமானிய மக்களின் ஆதரவு மற்றும் வரவேற்பு கிடைத்துள்ளது.\nஊழல் என்னும் கொடிய நோயை அகற்ற அரசு பல நடவடிக்கை எடுத்து வருகிறது 75-வது சுதந்திர தினம் கொண்டாடும் போது இந்தியாவில் ஊழல் என்பதே இருக்க கூடாது. கடந்த 5 ஆண்டுகளா��� வணிகர்களின் நிம்மதியான வாழ்விற்கு, தடையாக இருந்த பல்வேறு சட்டங்கள் அகற்றப்பட்டுள்ளது.\n370-வது பிரிவு ரத்து செய்யப்பட்டதன் மூலம் படேலின் கனவு நனவாகி உள்ளது\n370-வது பிரிவு நீக்கம் பற்றி எதிர்க்கட்சிகள் விமர்சித்து வந்தன, 370வது பிரிவை இத்தனை ஆண்டுகளாக நீக்காதது ஏன் என எதிர்க்கட்சிகளை பார்த்து காஷ்மீர் மக்கள் கேட்கின்றனர்.\n370, 35ஏ பிரிவினால் காஷ்மீர் மக்களின் முன்னேற்றத்திற்கு பல தடைகள் இருந்தன. கடந்த 70 ஆண்டுகளாக காஷ்மீர் மக்களின் கனவுகள் நசுக்கப்பட்டு வந்தன, காஷ்மீரில் வசிக்க நினைப்பவர்களுக்கு போதிய உரிமைகள் கிடைக்கவில்லை.\nகாஷ்மீர் விவகாரத்தில் மக்கள் எனக்கு அளித்த கட்டளையை நிறைவேற்றி உள்ளேன், காஷ்மீர் விவகாரத்தில் முந்தைய அரசுகள் எடுத்த நடவடிக்கைகள் தோல்வி அடைந்தன\nகடந்த 70 ஆண்டுகளாக 370-வது பிரிவு தீவிரவாதத்தை வளர்த்தது. ஆதிவாசிகளுக்கு மற்ற மாநிலங்களில் கிடைத்த உரிமைகள் அங்கு கிடைக்கவில்லை.\nஇஸ்லாமிய நாடுகளில் முத்தலாக் ஏற்கனவே தடை செய்யப்பட்டு விட்டது, ஆனால் இந்தியாவில் முத்தலாக் தடை கொண்டு வர தாமதம் ஏன் என புரியவில்லை.\nஇஸ்லாமிய பெண்களின் உரிமையை மீட்க முத்தலாக் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. இஸ்லாமிய சகோதரிகள் முத்தலாக்கினால் வாழ்வை அச்சத்துடனேயே கடந்து வந்தனர்.\nமக்களின் அமோக ஆதரவு மூலம் நாட்டில் மாற்றம் கொண்டு வர முடியும், 2019ல் மீண்டும் ஆட்சிக்கு வந்திருப்பது மிகுந்த நம்பிக்கையை தந்துள்ளது என கூறினார்.\n1. பிளாஸ்டிக் இல்லாத இந்தியாவை உருவாக்குவோம்; பிரதமர் மோடி\nபிளாஸ்டிக் இல்லாத இந்தியாவை உருவாக்குவோம் என பிரதமர் மோடி மன் கி பாத் நிகழ்ச்சியில் கூறியுள்ளார்.\n2. ஜெட்லி மரணத்தால் பாதிப்பில்லை: பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயணம் தொடரும் - மத்திய அரசு தகவல்\nஜெட்லி மரணத்தால் பாதிப்பில்லை என்றும், பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயணம் தொடரும் என்றும் மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.\n3. அமெரிக்க ஜனாதிபதி டிரம்புடன், பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சு - இம்ரான்கான் மீது மறைமுக குற்றச்சாட்டு\nஅமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்புடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேசினார்.\n4. வருகிற 22-ந்தேதி பிரதமர் மோடி பிரான்ஸ் பயணம்: ஜி-7 மாநாட்டிலும் பங்கேற்கிறார்\nபிரதமர் நரேந்திர மோடி அரசு முற�� பயணமாக 22-ந்தேதி (வியாழக்கிழமை) பிரான்ஸ் நாட்டுக்கு செல்கிறார். அங்கு நடைபெறும் ஜி-7 மாநாட்டிலும் அவர் பங்கேற்கிறார்.\n5. இந்திய அணு ஆயுதங்களின் பாதுகாப்பில் உலகநாடுகள் கவனம் செலுத்த வேண்டும் - இம்ரான் கான் சொல்கிறார்\nஇந்திய அணு ஆயுதங்களின் பாதுகாப்பில் உலகநாடுகள் கவனம் செலுத்த வேண்டும் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கூறியுள்ளார்.\n1. காவலில் எடுத்து விசாரணை: சிபிஐ வக்கீல்-ப.சிதம்பரம் வக்கீல்கள் இடையே கடும் வாக்குவாதம்\n2. இந்திராணி முகர்ஜியின் வாக்குமூலம்: ப.சிதம்பரத்தை கைது செய்ய எவ்வாறு வழிவகுத்தது\n3. மகளை கொன்ற இந்திராணி முகர்ஜியை நம்பும் சிபிஐ, ப.சிதம்பரத்தை நம்பவில்லை - காங்கிரஸ்\n4. அர்ஜுனா விருதுக்கு தேர்வாகி உள்ள தமிழக வீரர் பாஸ்கரனுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து\n5. தமிழகம் - புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு பெரும்பாலான மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும்\n1. காஷ்மீர் மக்களின் நிலை குறித்து வருந்தி பதவி விலகுவதாக அறிவித்த ஆட்சியர்\n2. ரெயில்வே நடைபாதையில் பாடகி லதா மங்கேஷ்கரின் பாடலை பாடிக்கொண்டிருந்த பெண்ணிற்கு திரைப்பட வாய்ப்பு\n3. ஆம்புலன்சு வராத நிலையில் சாலையில் குழந்தை பெற்றெடுத்த கர்ப்பிணி\n4. குஜராத் வெள்ளத்தில் மீட்கப்பட்ட 52 முதலைகள்\n5. வெளிநாட்டு பயணத்தை ரத்து செய்துவிட்டு திரும்ப வேண்டாம் - பிரதமருக்கு அருண் ஜெட்லி குடும்பத்தினர் வேண்டுகோள்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=32806&ncat=6", "date_download": "2019-08-25T16:26:27Z", "digest": "sha1:YJ5TGNX6WCVZFNM5V7RNYJ3MXFMWDJIC", "length": 17016, "nlines": 261, "source_domain": "www.dinamalar.com", "title": "கப்பல் படையில் இன்ஜினியர் | வேலை வாய்ப்பு மலர் | Jobmalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி வேலை வாய்ப்பு மலர்\nசிதம்பரத்தின் சொத்து விபரம் பா.ஜ., வெளியிட்டது ஆகஸ்ட் 25,2019\nசிதம்பரத்திற்கு பார் கவுன்சில் நோட்டீஸ் ஆகஸ்ட் 25,2019\n: உளவுத்துறை உஷார் உத்தரவின் பின்னணி ஆகஸ்ட் 25,2019\nபிரிவு: அதிகாரி நிலை (Executive )\n1. பொதுப் பிரிவு - ஹைட்ராகிராபி\nகல்வி தகுதி: பி.எஸ்.சி., ஐ.டி., பி.சி.ஏ.,எம்.சி.ஏ., பி. இ., பி. டெக்.,(கம்ப்யூட்டர் சயன்ஸ், கம்ப்யூட்டர் இன்ஜினியரிங்) ஆண்கள் மட்டும் விண��ணப்பிக்கலாம்\n2. இன்ஜினியரிங் பிரிவு: எம். இ., எம். டெக்., மெக்கா னிக்கல், மரைன், ஆட்டோமோட்டிவ், மெக்கட்ரானிக்ஸ் ஆண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம். இது தவிர எலெக்ட்ரிக்கல், எலெக்ட்ரானிக்ஸ் பிரிவு இன்ஜினியரிங் முடித்தவர்களுக்கான இடங்களும் உள்ளன\nவயது தகுதி: 19 1/2 முதல் 25 வயதுக்குள் இருக்க வேண்டும்.\nஉடற் தகுதி: குறைந்தது 157 சென்டி மீட்டர் உயரமும் அதற்கேற்ற எடையும் பெற்றிருக்க வேண்டும்\nதேர்வு முறை: விண்ணப்பிப்பவர்கள் எண்ணிக்கையை பொறுத்து தேர்வு முறை இறுதி செய்யப்படும். பொதுவாக எஸ்.எஸ்.பி., எனப்படும் முறையில் எழுத்துத் தேர்வு, உடற் தகுதி தேர்வு, நேர்முகத் தேர்வு ஆகியவை நடத்தப் படும்.\nவிண்ணப்பிக்கும் முறை: ஆன் லைனில் விண்ணப்பிக்க வேண்டும். செப்., 3 வரை விண்ணப்பிக்கலாம். பின் ஆன்லைனில் விண்ணப்பித்த நகலோடு தபால் மூலமாகவும் விண்ணப்பிக்க வேண்டும்.\nமேலும் வேலை வாய்ப்பு மலர் செய்திகள்:\nபெல் நிறுவனத்தில் 'டிரைனி' வாய்ப்பு\nசி.டி.எஸ்., தேர்வில் வெல்ல வழி\n» தினமலர் முதல் பக்கம்\n» வேலை வாய்ப்பு மலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lc-tech.com/rescuepro-ko/?lang=ta", "date_download": "2019-08-25T16:33:12Z", "digest": "sha1:V6BXZVYTCTWWNFUAOJDYRQFWDIGYKCK3", "length": 8070, "nlines": 36, "source_domain": "www.lc-tech.com", "title": "SanDisk® RescuePRO® எக்ஸ்ட்ரீம் கொரியன் ஆஃபர் | தரவு மீட்பு", "raw_content": "LC Technology Int'l | மீட்பு மென்பொருள் & சேவைகள்\nSanDisk® RescuePRO® எக்ஸ்ட்ரீம் கொரியன் ஆஃபர்\nமுகப்பு → SanDisk® RescuePRO® எக்ஸ்ட்ரீம் கொரியன் ஆஃபர்\nஇப்பக்கம் உங்கள் உலாவி மொழி கண்டறிய முடியும் 12 என்று அந்தந்த மொழியில் மொழிகள் மற்றும் காட்சி.\nஉங்கள் மொழியில் காட்டப்படும் எனில், பட்டியலிடப்பட்ட மொழியில் இந்தப் பக்கத்தைத் திறக்க கீழே உங்கள் மொழி கிளிக்.\nஆங்கிலம் ஜப்பனீஸ் பிரஞ்சு ஸ்பானிஷ்\nஜெர்மன் சீன கொரியன் இத்தாலிய\nஹீப்ரு ரஷியன் அரபு போர்த்துகீசியம்\nசெயல்படுத்தும் மென்பொருள் ஒரு இலவச நகலைப் பதிவிறக்க கீழே உள்ள வழிமுறைகளைப் பின்பற்றவும் RescuePRO®:\n1. சாண்டிஸ்குக்கு எக்ஸ்ட்ரீம் அட்டைகள் வாடிக்கையாளர்கள் பெற்றார் கூப்பன்கள் தேர்ந்தெடுக்கவும்.\n>>>>குறிப்பு: இரண்டு RescuePRO® அல்லது RescuePRO® டீலக்ஸ் போன்ற, கூப்பன��கள் தேர்ந்தெடுக்கவும்.\n**** நீங்கள் ஒரு கூப்பன் RescuePRO® எஸ்எஸ்டி இருந்தால், இங்கே கிளிக் செய்யவும்.2. நீங்கள் பயன்படுத்தும் இயக்க அமைப்பு சார்ந்து கூப்பன்கள் தேர்ந்தெடுக்க, கீழே பொத்தான்கள் ஒன்றை தேர்வு செய்து.3. உங்கள் வரிசை எண் பயன்படுத்தி ஒரு செயல்படுத்தல் குறியீடு பெறுவது எப்படி என்பது பற்றி RPRID\nLC டெக் செயல்படுத்தல் செயல்முறை கையேடுபார்க்கவும்.** மேலும் காண்க: உங்களிடம் RPRID-0305 நீங்கள் தொடங்கும் என்று RescuePro டீலக்ஸ் தொடர் எண்கள் ஒரு கூப்பன் இருந்தால், சரியான வரிசை எண் பெறுவதற்காக\nhttp://www.sandisk.com/about-sandisk/contact-us/ நீங்கள் சாண்டிஸ்கின் தொடர்பு கொள்ள வேண்டும்.\nவரிசை எண் உங்கள் கூப்பன் அச்சிடப்படுகிறது தவறான அங்கீகாரம் நம்பர் ஒன் sayonggi காலாவதியானது.\nவேறு வரிசை எண் பெறுவதற்கு, சாண்டிஸ்குக்கு உங்கள் RPRID-0305 நீங்கள் முழு வரிசை எண் வழங்க வேண்டும். **\nவிண்டோஸ் மென்பொருள் மேகிண்டோஷ் மென்பொருள்\nவிண்டோஸ் மென்பொருள் மேகிண்டோஷ் மென்பொருள்\nநீங்கள் உங்கள் கணினியில் மென்பொருளை நிறுவ, முதல் இயக்கம், நீங்கள் உங்கள் மென்பொருள் செயல்படுத்த அறிவுறுத்தப்படும். பின்னர் செயல்படுத்தும் பக்கம் ஒரு இணைப்பை வருகிறது. இணைப்பை பின்பற்றுவதன் மூலம் படிவத்தை நிரப்பவும். மென்பொருள் உங்கள் இலவச பிரதியை செயல்படுத்த உங்கள் வரிசை எண் நிரப்புக RescuePRO®\nசெயல்படுத்த படி படிப்படியாக பின்பற்றுங்கள் இங்கே கிளிக் செய்யவும்.\nநீங்கள் நிறுவிய கணினி இணையத்துடன் இணைக்கப்படவில்லை, RescuePRO® ஆதரவு நீங்கள் மின்னஞ்சல் கோரிக்கையால் ஒரு செயல்படுத்தும் குறியீட்டைக் கோரலாம். அந்த வழக்கில், நீங்கள் உங்கள் செயல்படுத்தல் குறியீடு வழங்க முடியும்\nகலந்தாய்வின் கீழே பொத்தானை இருந்து உங்கள் இயக்க முறைமையைத் தேர்ந்தெடுங்கள். உங்கள் இயங்கு தொடர்பு எங்களை படிவத்தை நிரப்பவும். இல்லையெனில், இலவச அழைப்பு எண் (அமெரிக்கா)(866) 603-2195 அல்லது பகுதி குறியீடு (727) 449-0891அழைக்க தயங்க கொள்ளவும். ஐரோப்பிய எண் +44 (0) 115 704 3306 தி.\nசெய்திக் குறிப்புகள் திரும்ப அடை\nஉங்கள் டிஜிட்டல் சாதனம் பிசி தரவு மீட்பு மென்பொருள் மற்றும் மேக்-டேட்டா மீட்பு சேவைகள்\n© 2019 LC தொழில்நுட்ப சர்வதேச,இன்க் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை\n© 2019 LC தொழில்நுட்ப சர்வதேச, இன்க். அனைத்து உரிமைக��ும் ஒதுக்கப்பட்டது. தனியுரிமை கொள்கை\nநாம் வழங்க எமது சேவைகளை மேம்படுத்த குக்கீகளை பயன்படுத்த. நம் தளத்தில் பயன்படுத்தி, நீங்கள் குக்கீகளை சம்மதம். மேலும் அறிக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/tamilnadu-arasu-cable-tv-new-president-udumalai-k-radhakrishan-appointed", "date_download": "2019-08-25T16:54:35Z", "digest": "sha1:NA25W5H4DUDI3GDUH457GIGUADEZ2ZIJ", "length": 8920, "nlines": 162, "source_domain": "www.nakkheeran.in", "title": "அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் தலைவராக அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் நியமனம்! | tamilnadu arasu cable tv new president udumalai k radhakrishan appointed | nakkheeran", "raw_content": "\nஅரசு கேபிள் டிவி நிறுவனத்தின் தலைவராக அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் நியமனம்\nதமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் தலைவராக அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் நியமனம் செய்து தமிழக அரசின் தலைமை செயலாளர் கே.சண்முகம் அறிவிப்பு. இவர் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சராக பதவி வகித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nகாங்கிரஸ் கட்சியின் தலைவராக சோனியாகாந்தி மீண்டும் தேர்வு\nமுத்தலாக் மசோதாவுக்கு குடியரசு தலைவர் ஒப்புதல்...\nகேபிள் டிவி கட்டணத்தை குறைத்து: முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு\nகருத்து சுதந்திரத்தின் மீது தாக்குதல் நடத்தும் அரசு கேபிள் டிவி\nஅம்பேத்கர் சிலை உடைப்பு; பதற்றத்தில் வேதாரண்யம்\nவிநாயகர் சிலை தயாரிப்பு சூடுபிடிப்பு காகிதக் கூழால் தயாராகும் சிலைகள்\nகாணாமல்போன குளத்தை கண்டுபிடித்து கொடுக்க ஆட்சியர் முதல் விஏஓ வரை தேவை... சுவரொட்டியால் பரபரப்பு\nஉயிர் காக்க உதவுங்கள்... நீலகிரி மீட்புபணியில் நேர்ந்த விபத்தில் இளைஞர் குடல் சரிந்தது\nபாரதிராஜாவும் சசிக்குமாரும் சேர்ந்தால் எப்படி இருக்கும் கென்னடி கிளப் - விமர்சனம்\nதளபதி 64 அதிகாரப்பூர்வ அப்டேட் ... 2020 ஏப்ரலில் ரிலீஸ்\nமருத்துவமனைக்குப் போனது ஒரு தப்பா..\nயானைப்படம், குரங்குப் படமெல்லாம் பார்த்துட்டோம், ஒட்டகப்படம் எப்படி இருக்கு\nகடன் பிரச்சனையை சொல்லி அழுத சேரன் பிக்பாஸ் வீட்டை உடைக்க அமீர் ஆவேசம்\nதந்தைக்கு தூக்கமாத்திரை கொடுத்து தூங்க வைத்து உயிரோடு எரித்த 10 ஆம் வகுப்பு மாணவி... அதிர வைக்கும் பின்னணி...\nடிக் டாக்கில் மனைவி வீடியோ...கொலை செய்த கணவன்...கரூரில் பயங்கரம்\n இபிஎஸ், ஓபிஎஸ் மற்றும் அதிமுகவினர் அதிர்ச்ச���\nஓபிஎஸ் மற்றும் அமைச்சர்களை நம்பாத இபிஎஸ்\nகார்த்திக் சிதம்பரம் வழக்கை அவசரமாக மாற்றியிருக்கும் மோடி அரசு\nப.சிதம்பரம் மீது கோபமா இல்ல... தமிழ்நாட்டில் எதிர்ப்புக்கு காரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/idhalgal/om/august-month-rasi-palan", "date_download": "2019-08-25T16:57:02Z", "digest": "sha1:7I4R7O5WISUA5UXKYOYYJPECFVQFPLYG", "length": 9195, "nlines": 174, "source_domain": "www.nakkheeran.in", "title": "ஆகஸ்ட் மாத ராசி பலன்கள் -ஜோதிடபானு 'அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம் | August Month Rasi palan | nakkheeran", "raw_content": "\nஆகஸ்ட் மாத ராசி பலன்கள் -ஜோதிடபானு 'அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம்\nமேஷம் மேஷ ராசிநாதன் செவ்வாய் 10-ல் உச்சமாக இருக்கிறார். தொழில்துறை சம்பந்தமாக சில நல்ல முடிவுகளை எடுக்கலாம். என்றாலும் கேது செவ்வாயுடன் சம்பந்தப்படுவதால், சில பிரச்சினைகளை சந்தித்து அதன்பிறகே சுமுகமான நிகழ்வுகள் அமையும். தேக சுகத்தில் சௌகரியக் குறைவுகளை சந்திக்க நேரும். தவிர்க்கமுடியாத ... Read Full Article / மேலும் படிக்க\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nதிருக்கயிலாயப் பரம்பரையின் தேசியக் கடமை\nஆகஸ்ட் மாத எண்ணியல் பலன்கள்\nசித்தர்கள் அருளிய வாசி யோகம்\nமனக்குறை களையும் மருதூர் மகாலிங்கர்\nவள்ளலாய் அருளும் வெள்ளலூர் ஈசன்\n கருட பஞ்சமி- 15-8-2018- ராமசுப்பு\n ஆடி அமாவாசை 11-8-2018 -ஸ்ரீஞானரமணன்\nபாரதிராஜாவும் சசிக்குமாரும் சேர்ந்தால் எப்படி இருக்கும் கென்னடி கிளப் - விமர்சனம்\nதளபதி 64 அதிகாரப்பூர்வ அப்டேட் ... 2020 ஏப்ரலில் ரிலீஸ்\nமருத்துவமனைக்குப் போனது ஒரு தப்பா..\nயானைப்படம், குரங்குப் படமெல்லாம் பார்த்துட்டோம், ஒட்டகப்படம் எப்படி இருக்கு\nகடன் பிரச்சனையை சொல்லி அழுத சேரன் பிக்பாஸ் வீட்டை உடைக்க அமீர் ஆவேசம்\nதந்தைக்கு தூக்கமாத்திரை கொடுத்து தூங்க வைத்து உயிரோடு எரித்த 10 ஆம் வகுப்பு மாணவி... அதிர வைக்கும் பின்னணி...\nடிக் டாக்கில் மனைவி வீடியோ...கொலை செய்த கணவன்...கரூரில் பயங்கரம்\n இபிஎஸ், ஓபிஎஸ் மற்றும் அதிமுகவினர் அதிர்ச்சி\nஓபிஎஸ் மற்றும் அமைச்சர்களை நம்பாத இபிஎஸ்\nகார்த்திக் சிதம்பரம் வழக்கை அவசரமாக மாற்றியிருக்கும் மோடி அரசு\nப.சிதம்பரம் மீது கோபமா இல்ல... தமிழ்நாட்டில் எதிர்ப்புக்கு காரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarldeepam.com/news/17013.html", "date_download": "2019-08-25T16:25:15Z", "digest": "sha1:VG5O2EAI3H74ND7NWQVTQKNNP3HWD3HQ", "length": 22993, "nlines": 197, "source_domain": "www.yarldeepam.com", "title": "சுவிற்சர்லாந்து இந்து ஆலயம் ஒன்றில் நடந்த வேதனையான விடயம் - Yarldeepam News", "raw_content": "\nசுவிற்சர்லாந்து இந்து ஆலயம் ஒன்றில் நடந்த வேதனையான விடயம்\nசுவிற்சர்லாந்து செங்காளனில் உள்ள சென்மார்க்கிறேத்தன் என்னும் இடத்தில் அமைந்துள்ள கதிர்வேலாயுதசுவாமி ஆலயத்தின் கதவினை கால்களினால் உதைத்தும், திருமுறைகள் பாடவேண்டிய சந்நிதானத்தில் பல தகாத வார்த்தைகளையும் அங்கு வந்த கும்பல் ஒன்று மேற்கொண்டுள்ளது.\nகுறித்த ஆலயத்திற்கு மாத சந்தாநிதி செலுத்துபவர்களுக்கான கூட்டம் ஒன்று கடந்த சனிக்கிழமை முற்பகல் நடைபெற்றுள்ளது.\nஇதன்போது சற்றும் எதிர்பாராத வகையில் ஆலயத்திற்கு எதிரான கும்பல் ஒன்று அங்கு வந்து பல அட்டகாசங்களையும், அவதூறான வார்த்தைப் பிரயோகங்களையும் பிரயோகித்து ஆலயத்தின் கதவை காலால் உதைத்தும் பல அட்டூழியங்களை புரிந்துள்ளார்கள். இவர்கள் இப்படி நடப்பதற்கு ஒரு காரணமும் உள்ளதாக அறியக் கிடக்கிறது.\nஇப்படியான செயற்பாடுகளின் மூலம் ஆலயத்தைக் கைப்பற்றி தாங்கள் நடாத்தி, தங்களையும் ஒரு தர்மகர்த்தா, அறங்காவலர்கள், ஆன்மீகவாதிகள் போன்றுமாயையை மக்கள் மத்தியில் உருவாக்கி ஒருசமுதாய அந்தஸ்த்தைதங்களுக்கு உருவாக்க முனைவதாககருதுவதற்கு காரண கைங்கர்யங்களும் உள்ளன.\nதமிழர்களின் பண்பாடு, கலாச்சாரம் என்ற பெருமையைபல்லாண்டுகளாக பேசி வருகின்ற தமிழினத்தில் இப்படியான கீழ்த்தரமான, அடிமட்டமான, ஈனசெயல்களை செய்பவர்களும் வாழ்கிறார்கள் என்பதை பார்க்கும்போது உள்ளம் அருவருப்படைகின்றது.\nபொய்யாமொழிப் புலவன் வள்ளுவன் வாக்கின்படி ‘இன்னாசெய்தாரை ஒறுத்தல் அவர்நாண நன்னயம்செய்து விடல்’ என்றுகுறள் சொல்வதாகவும் மேடைகளில் முழங்குகிறார்கள்.\nஅதாவது ஒருவர் தவறுசெய்திருந்தாலும் கூட அவர்நாணும்படியாகஅவருக்குநன்மையே செய்ய வேண்டும் என்று குறள்கூறுகின்றது.\n‘இதுவெல்லாம்ஊருக்கு தான் உபதேசம் உனக்கல்ல என்ற எதிர்மறை கருத்துலகத்தில்தான்வாழ்கிறார்க்ள என்ற அர்த்தத்தையும்நாம் புரிந்த கொள்ளாமல் இருக்கவும் முடியாது. நாம் எல்லோரும் எங்கள் தாயகத்தில் இனி வாழவே முடியாது.\nஏதாவதுஅந்நிய நாட்டிற்கு அகதியாய்ப்போய் அங்கே உயிர் வாழலாம் என்ற நோக்கத்தில் தாயகத்தை விட்டு அகதியாக ஓடி வந்தவர்கள் என்பதைநினைத்துப் பார்க்க வேண்டும்.\nஅகதியாக தஞ்சம் புகுந்த நாட்டில் நமக்குள் நாமே எதிரியாகி மனசஞ்சலங்களையும், உயிர்அச்சுறுத்தல்களையும்இ தொலைபேசியில் மிரட்டுவதும்போன்ற செய்கைகளுக்கு எவ்விதத்தில் இவர்கள் நியாயம்கற்பிக்கப் போகின்றார்கள்.\nஆலயத்தின்திருக்கதவை காலால் உதைத்தவர்கள் எவ்வாறு ஆலயத்தின் காவலாளிகளாக இருக்க முடியும் கேட்கவே அருவருக்கத்தக்க கீழ்த்தரமான வார்த்தைகளை பேசுகின்ற இவர்கள் எவ்வாறு ஆலயத்தில்திருமுறைகளைஓத முடியும் கேட்கவே அருவருக்கத்தக்க கீழ்த்தரமான வார்த்தைகளை பேசுகின்ற இவர்கள் எவ்வாறு ஆலயத்தில்திருமுறைகளைஓத முடியும் மக்களே நன்றாகவும் நிதானமாகவும் சிந்தியுங்கள்.\nஇப்படிப்பட்டவர்கள்சமுதாயத்தில் நற்பிரஜைகளாக திருந்துங்கள் அல்லது ஓரமாக அமைதியாக இருங்கள். மீண்டும் வள்ளுவனை இங்கு அழைக்கின்றேன்\n‘கல்லா தவரும் நனிநல்லர் கற்றார்முன் பேசா திருக்கப் பெறின்’\nஅதாவதுகல்லாதவர்கள் நல்லமனிதர்களாக இருக்க வேண்டுமானால் கற்றவர்கள் மத்தியில் அமைதியாக இருந்துவிட்டாலேபோதுமானது என்று குறள்சொல்லுகின்றது.\nமீண்டும் ஆலய வாசலின் செய்திகளுக்கு செல்வோம். இப்படியானசெய்கைகளை, வர்கள்நடாத்திக் கொண்டிருக்கையில் மழைத்தூறல்களுக்கு நடுவிலேயும் அக்கம் பக்கத்தில் உள்ள சுவிஸ் நாட்டு பிரஜைகளும், ஏனைய நாட்டினரும்தங்கள் வீட்டுசாளரம் ஊடாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nஇவர்கள் இப்படிக் கூச்சல் போட்டுக் கொண்டிருக்கையில் உள் மண்டபத்தில் உள்ளவர்களுக்கு ஆலயத்தின் வரவுஇ செலவு அறிக்கை மிகஒழுங்கான முறையில்துல்லியமாக சமர்பிக்கப்பட்டுஅவர்களின் அனைத்து கேள்விகளுக்கும், சந்தேகங்களுக்கும்மிகத் தெளிவான முறையில் விளக்கங்கள் அளிக்கப்பட்டதாக அறிகின்றோம்.\nஆகவே எதிர் தரப்பினரும் அமைதியான முறையில் அக்கூட்டத்தில் கலந்து கொண்டிருபார்களாயின் அவர்களுக்கு நல்ல சுமூகமான தீர்வுகள் கிடைத்திருக்க முடியும்.\nஆலய வாசலில் காவலாளியை நியமித்ததற்கு காரணமும் உண்டு. இதற்கு முன்னர் நடைபெற்ற கூட்டங்களில் ஒரு சில அத்துமீறல்களும், அடாவடித்தனங்களும்ஏற்பட்டபடியினால் இம்முறைபாதுகாப்பு கருதி அமைதியை கடைபிடிப்பதற்கு ஆலய நிர்வாகத்தினர் கா���லாளியை நியமித்திருந்தார்கள்.\nஇச்செயல்களை சகிக்க முடியாமலும்நிலைமை கட்டு கடங்காமலும் போகவே ஒரு சிலரால்சுவிஸ் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்ததும், காவல் துறையினர் மின் விளக்குகள் ஒளி வீசிய வண்ணம்இ அபாயஒலி எழுப்பிக்கொண்டும்அங்கு வந்து நிலைமையை கட்டுப் பாட்டுக்குள் கொண்டு வந்தார்கள்.\nமற்றவர்களுக்கு மனதால் கூட தீங்கு செய்யாதீர்கள் என்றுஎங்களுடைய மதம் சொல்லுகின்றது. எங்களுக்கு உயிர் பிச்சை தந்து அடைக்கலம்தந்த நாட்டினருக்கு நாம் தொந்தரவாக இருக்கலாமா\n‘எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை செய்ந்நன்றிகொன்ற மகற்கு’\nஒருவர் செய்த எந்த நன்றியை மறந்தாலும் காலத்தினால் செய்த உதவியை நாம் மறக்கலாமா\nஇனி அங்குவாழ் தமிழர்களுக்குநிரந்தரமாகஆலயத்தைவாங்குவதற்குஅவ்வூர்இந்நாட்டுவாசிகளின்எதிரான கருத்துக்கள் தான் மேலோங்கி நிற்கப் போகின்றது.\nதமிழர்கள் என்றால் பெருமைக்குரியவர்கள் என்ற காலம் மலையேறிப்போய் சிறுமைக்குரியவர்கள்என்ற கருத்துக்கள் தான் விதைகளாக விதைக்கப் பட்டுள்ளன. எதை விதைத்தோமோ அதைத்தான் அறுவடை செய்ய முடியும்.\nஉலகவரலாற்றில் வன்முறையால் தீர்வு கண்டதாக சரித்திரம் இல்லை. எந்தஒருபிரச்சனையும்ஒழுங்காகவும், அமைதியாகவும்ஒருவரையொருவர்புரிந்துணர்வுடன்தான் பேசி தீர்வு கண்டுள்ளார்கள்.\nநாம் எல்லோரும் மனிதர்கள் என்ற மனிதாபிமானத்துடன் நடந்து கொள்வதன்மூலமாகவும்பல ஆண்டுகளாக எவ்வித பிரதிபலனும் எதிர்பாராதுபொதுத்தொண்டு புரிபவர்களுக்கு இவ்வாறான செய்கைகள் மன விரக்தியை உருவாக்கிஅவர்களை மன நோயாளிகளாக அவர்களின் வாழ்வை மாற்றக் கூடிய சாத்தியக் கூறுகளும் ஏற்படலாம்.\nஇந்து மதத்தில் உள்ள கர்ம காண்டம் என்னும் பகுதியில் மனம், வாக்கு, காயம் இந்த மூன்றினாலும் மற்றவர்களுக்குசெய்கின்ற தீங்குகள் மீண்டும் செய்தவர்களுக்குபல மடங்காக போய்ச் சேரும் என்று கூறுகின்றது.\nஆகவேஅவ்வாலாயத்தில் அமைதியை உருவாக்கி மானுடப் பிறப்பின் மகத்தான நோக்கத்தையும்இ நாம் இவ்வுலகத்தில் மானிடர்களாக பிறந்ததின் மகத்துவத்தையும் காப்பாற்றுவோமாக.\nதங்கத்தின் விலை இன்று 1, 200 ரூபாவால் ஏற்றம்\nகோத்தபாயவை நாடாளுமன்ற உறுப்பினராக்க முயற்சி\n சூரிய வெளிச்சமே பார்க்காத தரை\nமட்டக்களப்பு வைத்தியசாலையில் தொடரும் கொடூரம்- மற்றுமொரு சிறுவனை இழந்த பெற்றோர்\nமட்டக்களப்பில் ஆறு வயது சிறுமிக்கு நடந்துள்ள கொடூரம் கையும் களவுமாக பிடிபட்ட நபர்\nஇரகசியம் கசிவு – தனக்கு நெருக்கமானவரை தேடி அலையும் கோத்தபாய\nபிக்பாஸ் நிகழ்ச்சியால் யாழ்ப்பாணத்தில் நடந்த விநோத சம்பவம்\nகாணாமல் போன வடமாகாணசபை வாகனங்கள் றிசாத் பண்ணையில்\n26 வயது இலங்கை இளைஞனை திருமணம் செய்த 61 வயது பிரித்தானிய பெண்ணின் சோகக் கதை\nகனடா சென்ற யாழ் இளைஞன் பரிதாபமாக உயிரிழப்பு – வெளியான புதிய தகவல்கள்\nஆண்டவன் அடியில் :28 Jun 2009\nஆண்டவன் அடியில் :05 Jun 2019\nஆண்டவன் அடியில் :11 May 2019\nஆண்டவன் அடியில் :10 May 2019\nஆண்டவன் அடியில் :08 May 2019\nதிரு கனகரட்ணம் கனகச்சந்திரன் (குமணன், குமணி)\nஆண்டவன் அடியில் :04 May 2019\nஆண்டவன் அடியில் :29 Apr 2019\nஆண்டவன் அடியில் :25 Apr 2019\nதிருமதி பத்மாவதி தியாகராசா (சின்னக்கிளி)\nஆண்டவன் அடியில் :27 Apr 2019\nஆண்டவன் அடியில் :23 Apr 2019\nதங்கத்தின் விலை இன்று 1, 200 ரூபாவால் ஏற்றம்\nகோத்தபாயவை நாடாளுமன்ற உறுப்பினராக்க முயற்சி மைத்திரியிடம் மகிந்த விடுத்துள்ள கோரிக்கை\n சூரிய வெளிச்சமே பார்க்காத தரை ஆபத்தும் நிறைந்தது இடம் எங்கு தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aanmeegam.co.in/blogs/arthamulla-aanmeegam/prosperity-ways/", "date_download": "2019-08-25T16:14:45Z", "digest": "sha1:QLWVZ6YJDJSBCVHXEOMUCAUJKMTVY7JU", "length": 10698, "nlines": 103, "source_domain": "aanmeegam.co.in", "title": "செல்வம் வரும் மூன்று வழிகளை தெரிந்து கொள்ளுங்கள் | Prosperity ways", "raw_content": "\nசெல்வம் வரும் மூன்று வழிகளை தெரிந்து கொள்ளுங்கள் | Prosperity ways\nசெல்வம் மூன்று வகைகளில் வரும்… செல்வம் வரும் மூன்று வழிகளை தெரிந்து கொள்ளுங்கள். Prosperity ways\n3. இந்திர செல்வம் எனப்படும்.\nபாற்கடலை, மந்தார மலையை மத்தாகவும் வாசுகி பாம்பைக் கயிறாகவும் கொண்டு தேவர்கள் வாலையும் அசுரர்கள் தலையையும் பிடித்துக் கடைய, சந்திரன், ஐராவதம், காமதேனு, தன்வந்திரி இவர்களுடன் மகாலட்சுமியும் வெளிப்பட்டாள். இந்த மகாலட்சுமிதான் இந்திரன் இழந்த செல்வத்தை மீண்டும் அவனுக்குக் கொடுத்தாள்.\nமேலும் குபேரனை அளகாபுரிக்கு அதிபதியாக ஆக்கினாள். கிருஷ்ணனின் நண்பனான குசேலனுக்கு அளவற்ற நிதியைக் கொடுத்தாள். இவளின் கடைக்கண் பார்வை தன்மேல் விழாதா என ஏங்கித் தவிக்கும் உள்ளங்கள் பல. இந்த மகாலட்சுமியின் அருளைப் பெற்றவர்களுக்கு பதினாறு வகை��ான பேறுகளும் வந்து சேரும்.\nலட்சுமி செல்வத்தைப் பெற்றவர்களுக்கு மதி மயக்கம் தோன்றாது. இந்தச் செல்வத்தைப் பெற்றவர்கள் மற்ற மனிதர்களின் மனம் கோணாமல் நடந்து கொள்வார்கள். தர்ம வாழ்வை மேற்கொள்வார்கள். இந்த செல்வம் ஏழுதலை முறையையும் தாண்டி நிலைத்து நிற்கும். இந்த செல்வம் வளர்பிறை சந்திரனைப் போன்று ஓங்கி வளரும். இயல்பிலேயே கொடை உள்ளம் கொண்டவர்களின் மீதுதான் லட்சுமியின் கடைக்கண் பார்வை படும்.\nகுபேரனின் தகப்பனார் ஒரு ரிஷி. தாயாரோ அசுர குலத்தைச் சேர்ந்தவர். குபேரன் ராவணனுக்கு சகோதர முறை. அந்தச் சகோதரனாலேயே இவரது நகரம் கைப்பற்றப்பட்டு விட, லட்சுமியின் அருளால் தனி நகரத்தை ஏற்படுத்திக் கொண்டார். இவர் தவம் செய்து அந்தத் தவ பலத்தினால் சங்கநிதி, பதுமநிதி போன்ற நவநிதிகளுக்கும் அதிபதியானார்.\nகுபேரனை ஒருவர் மனமுருகிப் பிரார்த்தித்தால், குபேரன் வழங்கும் குபேர செல்வம் அந்த பக்தருக்கு திடீர் செல்வமாக வந்து சேரும். அதாவது லாட்டரி, அறக்கட்டளை களை ஏற்படுத்தி அடையும் சுய லாபம் போன்றவையே அச்செல்வங்கள். திடீரென இந்த செல்வம் எப்படி ஒருவருக்கு வந்ததோ அதைப் போன்றே விரைவில் மறைந்துவிடவும் செய்யும்.\nஎனவே இத்தகைய செல்வத்தை பெற்றவர்கள் மிகுந்த எச்சரிக்கையோடு மரம் நடுதல், அன்னதானம், படிக்கும் குழந்தைகளுக்கு இலவசக் கல்வி வழங்குதல், ஏழைப் பெண்களுக்கு திருமணம் செய்து வைப்பது போன்ற பொதுக் காரியங்களுக்குச் செலவழிக்க வேண்டும். மூன்று தலை முறைகள் வரையிலாவது அந்த செல்வம் கீழிறங்காமல் நிலைத்திருக்கும்.\nபோகி என்ற பண்டிகையை இந்திரனை முன் வைத்தே கொண்டாடுகிறோம். கிழக்கு திக்கின் அதிபதியாகத் திகழும் இந்திரன், தேவர்களின் தலைவனும் கூட, இந்திரனைப் பிரார்த்திப்பவர்கள் வெகு சிலரே. பசு, வீடு, அரச போகம் மற்றும் பொன் பொருள் சேர்க்கை போன்றவை இந்திர சம்பத்தின் அடையாளங்கள்.\nஇந்திரன் அருளால் அடையும் செல்வம் மூன்று தலைமுறைகள் வரை வருவது அரிதிலும் அரிது. சிலருக்கு ஒரே தலை முறையில் கூட மறைந்துவிடும். இந்தச் செல்வம் நிலைக்க விரும்புபவர்கள் கிரிவலம் வருதல், குல தெய்வத்தைப் பூஜித்தல் போன்ற நற்காரியங்களில் ஈடுபட்டால் நலம் விளையும்.\nதேய்பிறை அஷ்டமியில் பைரவ காயத்ரி மந்திரம் வழிபாடு | Thei Pirai Ashtami Bhairavar\nமுருகப்பெருமானு���்கு ஏன் இத்தனை பெயர்கள் என்று தெரியுமா\nஇன்றைய பஞ்சாங்கம் மற்றும் ராசிபலன் 04.08.2019...\nஇன்றைய ராசிபலன் 13/12/2018 கார்த்திகை 27 வியாழக்கிழமை...\nஇன்றைய பஞ்சாங்கம் மற்றும் ராசிபலன் 06.08.2019...\nஇன்றைய ராசிபலன் 6/1/2019 மார்கழி 22 ஞாயிற்றுக்கிழமை...\nSnake ring benefits | பாம்பு மோதிரம் பலன்கள்\nதிருச்செந்தூர் முருகன் கோயில் பற்றிய அறிய தகவல்கள் |...\nசபரிமலை ஐயப்பனின் திருவாபரணப் பெட்டி ஆபரணம் |...\nமுருகப்பெருமானுக்கு ஏன் இத்தனை பெயர்கள் என்று தெரியுமா\nஅழகு தெய்வம் முருகப்பெருமானை பற்றிய 25 அற்புதமான...\nசாஸ்தாவுக்கு மூன்று விரதங்கள் | Sastha vratham\nசெவ்வாய் தோஷம் மற்றும் அதன் பரிகாரங்கள்\nகோவில்களில் இருக்கும் அறிவியல் உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://book.ponniyinselvan.in/part-1/chapter-21.html", "date_download": "2019-08-25T16:40:46Z", "digest": "sha1:5WS775RQOELS4GSXMW2VIV3ZZAHD4ZQM", "length": 59729, "nlines": 338, "source_domain": "book.ponniyinselvan.in", "title": "அத்தியாயம் 21 - திரை சலசலத்தது! · பொன்னியின் செல்வன்", "raw_content": "\nமுதல் பாகம் - புது வெள்ளம்\nஅத்தியாயம் 1 - ஆடித்திருநாள்\nஅத்தியாயம் 2 - ஆழ்வார்க்கடியான் நம்பி\nஅத்தியாயம் 3 - விண்ணகரக் கோயில்\nஅத்தியாயம் 4 - கடம்பூர் மாளிகை\nஅத்தியாயம் 5 - குரவைக் கூத்து\nஅத்தியாயம் 6 - நடுநிசிக் கூட்டம்\nஅத்தியாயம் 7 - சிரிப்பும் கொதிப்பும்\nஅத்தியாயம் 8 - பல்லக்கில் யார்\nஅத்தியாயம் 9 - வழிநடைப் பேச்சு\nஅத்தியாயம் 10 - குடந்தை சோதிடர்\nஅத்தியாயம் 11 - திடும்பிரவேசம்\nஅத்தியாயம் 12 - நந்தினி\nஅத்தியாயம் 13 - வளர்பிறைச் சந்திரன்\nஅத்தியாயம் 14 - ஆற்றங்கரை முதலை\nஅத்தியாயம் 15 - வானதியின் ஜாலம்\nஅத்தியாயம் 16 - அருள்மொழிவர்மர்\nஅத்தியாயம் 17 - குதிரை பாய்ந்தது\nஅத்தியாயம் 18 - இடும்பன்காரி\nஅத்தியாயம் 19 - ரணகள அரண்யம்\nஅத்தியாயம் 20 - \"முதற் பகைவன்\nஅத்தியாயம் 21 - திரை சலசலத்தது\nஅத்தியாயம் 22 - வேளக்காரப் படை\nஅத்தியாயம் 23 - அமுதனின் அன்னை\nஅத்தியாயம் 24 - காக்கையும் குயிலும்\nஅத்தியாயம் 25 - கோட்டைக்குள்ளே\nஅத்தியாயம் 26 - \"அபாயம் அபாயம்\nஅத்தியாயம் 27 - ஆஸ்தான புலவர்கள்\nஅத்தியாயம் 28 - இரும்புப் பிடி\nஅத்தியாயம் 29 - \"நம் விருந்தாளி\"\nஅத்தியாயம் 30 - சித்திர மண்டபம்\nஅத்தியாயம் 31 - \"திருடர் திருடர்\nஅத்தியாயம் 32 - பரிசோதனை\nஅத்தியாயம் 33 - மரத்தில் ஒரு மங்கை\nஅத்தியாயம் 34 - லதா மண்டபம்\nஅத்தியாயம் 35 - மந்திரவாதி\nஅத்தியாயம் 36 - \"ஞாபகம் இருக்கிறதா\nஅத்தியாயம் 37 - சிம்மங்கள் மோதின\nஅத்தியாயம் 38 - நந்தினியின் ஊடல்\nஅத்தியாயம் 39 - உலகம் சுழன்றது\nஅத்தியாயம் 40 - இருள் மாளிகை\nஅத்தியாயம் 41 - நிலவறை\nஅத்தியாயம் 42 - நட்புக்கு அழகா\nஅத்தியாயம் 43 - பழையாறை\nஅத்தியாயம் 44 - எல்லாம் அவள் வேலை\nஅத்தியாயம் 45 - குற்றம் செய்த ஒற்றன்\nஅத்தியாயம் 46 - மக்களின் முணுமுணுப்பு\nஅத்தியாயம் 47 - ஈசான சிவபட்டர்\nஅத்தியாயம் 48 - நீர்ச் சுழலும் விழிச் சுழலும்\nஅத்தியாயம் 49 - விந்தையிலும் விந்தை\nஅத்தியாயம் 50 - பராந்தகர் ஆதுரசாலை\nஅத்தியாயம் 51 - மாமல்லபுரம்\nஅத்தியாயம் 52 - கிழவன் கல்யாணம்\nஅத்தியாயம் 53 - மலையமான் ஆவேசம்\nஅத்தியாயம் 54 - \"நஞ்சினும் கொடியாள்\"\nஅத்தியாயம் 55 - நந்தினியின் காதலன்\nஅத்தியாயம் 56 - அந்தப்புரசம்பவம்\nஅத்தியாயம் 57 - மாய மோகினி\nஇரண்டாம் பாகம் - சுழற்காற்று\nஅத்தியாயம் 1 - பூங்குழலி\nஅத்தியாயம் 2 - சேற்றுப் பள்ளம்\nஅத்தியாயம் 3 - சித்தப் பிரமை\nஅத்தியாயம் 4 - நள்ளிரவில்\nஅத்தியாயம் 5 - நடுக்கடலில்\nஅத்தியாயம் 6 - மறைந்த மண்டபம்\nஅத்தியாயம் 7 - \"சமுத்திர குமாரி\"\nஅத்தியாயம் 8 - பூதத் தீவு\nஅத்தியாயம் 9 - \"இது இலங்கை\nஅத்தியாயம் 10 - அநிருத்தப் பிரமராயர்\nஅத்தியாயம் 11 - தெரிஞ்ச கைக்கோளப் படை\nஅத்தியாயம் 12 - குருவும் சீடனும்\nஅத்தியாயம் 13 - \"பொன்னியின் செல்வன்\"\nஅத்தியாயம் 14 - இரண்டு பூரண சந்திரர்கள்\nஅத்தியாயம் 15 - இரவில் ஒரு துயரக் குரல்\nஅத்தியாயம் 16 - சுந்தர சோழரின் பிரமை\nஅத்தியாயம் 17 - மாண்டவர் மீள்வதுண்டோ\nஅத்தியாயம் 18 - துரோகத்தில் எது கொடியது\nஅத்தியாயம் 19 - \"ஒற்றன் பிடிபட்டான்\nஅத்தியாயம் 20 - இரு பெண் புலிகள்\nஅத்தியாயம் 21 - பாதாளச் சிறை\nஅத்தியாயம் 22 - சிறையில் சேந்தன் அமுதன்\nஅத்தியாயம் 23 - நந்தினியின் நிருபம்\nஅத்தியாயம் 24 - அனலில் இட்ட மெழுகு\nஅத்தியாயம் 25 - மாதோட்ட மாநகரம்\nஅத்தியாயம் 26 - இரத்தம் கேட்ட கத்தி\nஅத்தியாயம் 27 - காட்டுப் பாதை\nஅத்தியாயம் 28 - இராஜபாட்டை\nஅத்தியாயம் 29 - யானைப் பாகன்\nஅத்தியாயம் 30 - துவந்த யுத்தம்\nஅத்தியாயம் 31 - \"ஏலேல சிங்கன்\" கூத்து\nஅத்தியாயம் 32 - கிள்ளி வளவன் யானை\nஅத்தியாயம் 33 - சிலை சொன்ன செய்தி\nஅத்தியாயம் 34 - அநுராதபுரம்\nஅத்தியாயம் 35 - இலங்கைச் சிங்காதனம்\nஅத்தியாயம் 36 - தகுதிக்கு மதிப்பு உண்டா\nஅத்தியாயம் 37 - காவேரி அம்மன்\nஅத்தியாயம் 38 - சித்திரங்கள் பேசின்\nஅத்தியாயம் 39 - \"இதோ யுத்தம்\nஅத்தியாயம��� 40 - மந்திராலோசனை\nஅத்தியாயம் 41 - \"அதோ பாருங்கள்\nஅத்தியாயம் 42 - பூங்குழலியின் கத்தி\nஅத்தியாயம் 43 - \"நான் குற்றவாளி\nஅத்தியாயம் 44 - யானை மிரண்டது\nஅத்தியாயம் 45 - சிறைக் கப்பல்\nஅத்தியாயம் 46 - பொங்கிய உள்ளம்\nஅத்தியாயம் 47 - பேய்ச் சிரிப்பு\nஅத்தியாயம் 48 - 'கலபதி'யின் மரணம்\nஅத்தியாயம் 49 - கப்பல் வேட்டை\nஅத்தியாயம் 50 - \"ஆபத்துதவிகள்\"\nஅத்தியாயம் 51 - சுழிக் காற்று\nஅத்தியாயம் 52 - உடைந்த படகு\nஅத்தியாயம் 53 - அபய கீதம்\nமூன்றாம் பாகம் - கொலை வாள்\nஅத்தியாயம் 1 - கோடிக்கரையில்\nஅத்தியாயம் 2 - மோக வலை\nஅத்தியாயம் 3 - ஆந்தையின் குரல்\nஅத்தியாயம் 4 - தாழைப் புதர்\nஅத்தியாயம் 5 - ராக்கம்மாள்\nஅத்தியாயம் 6 - பூங்குழலியின் திகில்\nஅத்தியாயம் 7 - காட்டில் எழுந்த கீதம்\nஅத்தியாயம் 8 - \"ஐயோ பிசாசு\nஅத்தியாயம் 9 - ஓடத்தில் மூவர்\nஅத்தியாயம் 10 - சூடாமணி விஹாரம்\nஅத்தியாயம் 11 - கொல்லுப்பட்டறை\nஅத்தியாயம் 12 - \"தீயிலே தள்ளு\nஅத்தியாயம் 13 - விஷ பாணம்\nஅத்தியாயம் 14 - பறக்கும் குதிரை\nஅத்தியாயம் 15 - காலாமுகர்கள்\nஅத்தியாயம் 16 - மதுராந்தகத் தேவர்\nஅத்தியாயம் 17 - திருநாரையூர் நம்பி\nஅத்தியாயம் 18 - நிமித்தக்காரன்\nஅத்தியாயம் 19 - சமயசஞ்சீவி\nஅத்தியாயம் 20 - தாயும் மகனும்\nஅத்தியாயம் 21 - \"நீயும் ஒரு தாயா\nஅத்தியாயம் 22 - \"அது என்ன சத்தம்\nஅத்தியாயம் 23 - வானதி\nஅத்தியாயம் 24 - நினைவு வந்தது\nஅத்தியாயம் 25 - முதன்மந்திரி வந்தார்\nஅத்தியாயம் 26 - அநிருத்தரின் பிரார்த்தனை\nஅத்தியாயம் 27 - குந்தவையின் திகைப்பு\nஅத்தியாயம் 28 - ஒற்றனுக்கு ஒற்றன்\nஅத்தியாயம் 29 - வானதியின் மாறுதல்\nஅத்தியாயம் 30 - இரு சிறைகள்\nஅத்தியாயம் 31 - பசும் பட்டாடை\nஅத்தியாயம் 32 - பிரம்மாவின் தலை\nஅத்தியாயம் 33 - வானதி கேட்ட உதவி\nஅத்தியாயம் 34 - தீவர்த்தி அணைந்தது\nஅத்தியாயம் 35 - \"வேளை நெருங்கிவிட்டது\nஅத்தியாயம் 36 - இருளில் ஓர் உருவம்\nஅத்தியாயம் 37 - வேஷம் வெளிப்பட்டது\nஅத்தியாயம் 38 - வானதிக்கு நேர்ந்தது\nஅத்தியாயம் 39 - கஜேந்திர மோட்சம்\nஅத்தியாயம் 40 - ஆனைமங்கலம்\nஅத்தியாயம் 41 - மதுராந்தகன் நன்றி\nஅத்தியாயம் 42 - சுரம் தெளிந்தது\nஅத்தியாயம் 43 - நந்தி மண்டபம்\nஅத்தியாயம் 44 - நந்தி வளர்ந்தது\nஅத்தியாயம் 45 - வானதிக்கு அபாயம்\nஅத்தியாயம் 46 - வானதி சிரித்தாள்\nநான்காம் பாகம் - மணிமகுடம்\nஅத்தியாயம் 1 - கெடிலக் கரையில்\nஅத்தியாயம் 2 - பாட்டனும், பேரனும்\nஅத்தியாயம் 3 - பருந���தும், புறாவும்\nஅத்தியாயம் 4 - ஐயனார் கோவில்\nஅத்தியாயம் 5 - பயங்கர நிலவறை\nஅத்தியாயம் 6 - மணிமேகலை\nஅத்தியாயம் 7 - வாயில்லாக் குரங்கு\nஅத்தியாயம் 8 - இருட்டில் இரு கரங்கள்\nஅத்தியாயம் 9 - நாய் குரைத்தது\nஅத்தியாயம் 10 - மனித வேட்டை\nஅத்தியாயம் 11 - தோழனா\nஅத்தியாயம் 12 - வேல் முறிந்தது\nஅத்தியாயம் 13 - மணிமேகலையின் அந்தரங்கம்\nஅத்தியாயம் 14 - கனவு பலிக்குமா\nஅத்தியாயம் 15 - இராஜோபசாரம்\nஅத்தியாயம் 16 - \"மலையமானின் கவலை\"\nஅத்தியாயம் 17 - பூங்குழலியின் ஆசை\nஅத்தியாயம் 18 - அம்பு பாய்ந்தது\nஅத்தியாயம் 19 - சிரிப்பும் நெருப்பும்\nஅத்தியாயம் 20 - மீண்டும் வைத்தியர் மகன்\nஅத்தியாயம் 21 - பல்லக்கு ஏறும் பாக்கியம்\nஅத்தியாயம் 22 - அநிருத்தரின் ஏமாற்றம்\nஅத்தியாயம் 23 - ஊமையும் பேசுமோ\nஅத்தியாயம் 24 - இளவரசியின் அவசரம்\nஅத்தியாயம் 25 - அநிருத்தரின் குற்றம்\nஅத்தியாயம் 26 - வீதியில் குழப்பம்\nஅத்தியாயம் 27 - பொக்கிஷ நிலவறையில்\nஅத்தியாயம் 28 - பாதாளப் பாதை\nஅத்தியாயம் 29 - இராஜ தரிசனம்\nஅத்தியாயம் 30 - குற்றச் சாட்டு\nஅத்தியாயம் 31 - முன்மாலைக் கனவு\nஅத்தியாயம் 32 - \"ஏன் என்னை வதைக்கிறாய்\nஅத்தியாயம் 33 - \"சோழர் குல தெய்வம்\"\nஅத்தியாயம் 34 - இராவணனுக்கு ஆபத்து\nஅத்தியாயம் 35 - சக்கரவர்த்தியின் கோபம்\nஅத்தியாயம் 36 - பின்னிரவில்\nஅத்தியாயம் 37 - கடம்பூரில் கலக்கம்\nஅத்தியாயம் 38 - நந்தினி மறுத்தாள்\nஅத்தியாயம் 39 - \"விபத்து வருகிறது\nஅத்தியாயம் 40 - நீர் விளையாட்டு\nஅத்தியாயம் 41 - கரிகாலன் கொலை வெறி\nஅத்தியாயம் 42 - \"அவள் பெண் அல்ல\nஅத்தியாயம் 43 - \"புலி எங்கே\nஅத்தியாயம் 44 - காதலும் பழியும்\nஅத்தியாயம் 45 - \"நீ என் சகோதரி\nஅத்தியாயம் 46 - படகு நகர்ந்தது\nஐந்தாம் பாகம் - தியாக சிகரம்\nஅத்தியாயம் 1 - மூன்று குரல்கள்\nஅத்தியாயம் 2 - வந்தான் முருகய்யன்\nஅத்தியாயம் 3 - கடல் பொங்கியது\nஅத்தியாயம் 4 - நந்தி முழுகியது\nஅத்தியாயம் 5 - தாயைப் பிரிந்த கன்று\nஅத்தியாயம் 6 - முருகய்யன் அழுதான்\nஅத்தியாயம் 7 - மக்கள் குதூகலம்\nஅத்தியாயம் 8 - படகில் பழுவேட்டரையர்\nஅத்தியாயம் 9 - கரை உடைந்தது\nஅத்தியாயம் 10 - கண் திறந்தது\nஅத்தியாயம் 11 - மண்டபம் விழுந்தது\nஅத்தியாயம் 12 - தூமகேது மறைந்தது\nஅத்தியாயம் 13 - குந்தவை கேட்ட வரம்\nஅத்தியாயம் 14 - வானதியின் சபதம்\nஅத்தியாயம் 15 - கூரை மிதந்தது\nஅத்தியாயம் 16 - பூங்குழலி பாய்ந்தாள்\nஅத்தியாயம் 17 - யானை எறிந்தது\n���த்தியாயம் 18 - ஏமாந்த யானைப் பாகன்\nஅத்தியாயம் 19 - திருநல்லம்\nஅத்தியாயம் 20 - பறவைக் குஞ்சுகள்\nஅத்தியாயம் 21 - உயிர் ஊசலாடியது\nஅத்தியாயம் 22 - மகிழ்ச்சியும், துயரமும்\nஅத்தியாயம் 23 - படைகள் வந்தன\nஅத்தியாயம் 24 - மந்திராலோசனை\nஅத்தியாயம் 25 - கோட்டை வாசலில்\nஅத்தியாயம் 26 - வானதியின் பிரவேசம்\nஅத்தியாயம் 27 - \"நில் இங்கே\nஅத்தியாயம் 28 - கோஷம் எழுந்தது\nஅத்தியாயம் 29 - சந்தேக விபரீதம்\nஅத்தியாயம் 30 - தெய்வம் ஆயினாள்\nஅத்தியாயம் 31 - \"வேளை வந்து விட்டது\nஅத்தியாயம் 32 - இறுதிக் கட்டம்\nஅத்தியாயம் 33 - \"ஐயோ பிசாசு\nஅத்தியாயம் 34 - \"போய் விடுங்கள்\nஅத்தியாயம் 35 - குரங்குப் பிடி\nஅத்தியாயம் 36 - பாண்டிமாதேவி\nஅத்தியாயம் 37 - இரும்பு நெஞ்சு இளகியது\nஅத்தியாயம் 38 - நடித்தது நாடகமா\nஅத்தியாயம் 39 - காரிருள் சூழ்ந்தது\nஅத்தியாயம் 40 - \"நான் கொன்றேன்\nஅத்தியாயம் 41 - பாயுதே தீ\nஅத்தியாயம் 42 - மலையமான் துயரம்\nஅத்தியாயம் 43 - மீண்டும் கொள்ளிடக்கரை\nஅத்தியாயம் 44 - மலைக் குகையில்\nஅத்தியாயம் 45 - \"விடை கொடுங்கள்\nஅத்தியாயம் 46 - ஆழ்வானுக்கு ஆபத்து\nஅத்தியாயம் 47 - நந்தினியின் மறைவு\nஅத்தியாயம் 48 - \"நீ என் மகன் அல்ல\nஅத்தியாயம் 49 - துர்பாக்கியசாலி\nஅத்தியாயம் 50 - குந்தவையின் கலக்கம்\nஅத்தியாயம் 51 - மணிமேகலை கேட்ட வரம்\nஅத்தியாயம் 52 - விடுதலைக்குத் தடை\nஅத்தியாயம் 53 - வானதியின் யோசனை\nஅத்தியாயம் 54 - பினாகபாணியின் வேலை\nஅத்தியாயம் 55 - \"பைத்தியக்காரன்\"\nஅத்தியாயம் 56 - \"சமய சஞ்சீவி\"\nஅத்தியாயம் 57 - விடுதலை\nஅத்தியாயம் 58 - கருத்திருமன் கதை\nஅத்தியாயம் 59 - சகுனத் தடை\nஅத்தியாயம் 60 - அமுதனின் கவலை\nஅத்தியாயம் 61 - நிச்சயதார்த்தம்\nஅத்தியாயம் 62 - ஈட்டி பாய்ந்தது\nஅத்தியாயம் 63 - பினாகபாணியின் வஞ்சம்\nஅத்தியாயம் 64 - \"உண்மையைச் சொல்\nஅத்தியாயம் 65 - \"ஐயோ, பிசாசு\nஅத்தியாயம் 66 - மதுராந்தகன் மறைவு\nஅத்தியாயம் 67 - \"மண்ணரசு நான் வேண்டேன்\"\nஅத்தியாயம் 68 - \"ஒரு நாள் இளவரசர்\nஅத்தியாயம் 69 - \"வாளுக்கு வாள்\nஅத்தியாயம் 70 - கோட்டைக் காவல்\nஅத்தியாயம் 71 - 'திருவயிறு உதித்த தேவர்'\nஅத்தியாயம் 72 - தியாகப் போட்டி\nஅத்தியாயம் 73 - வானதியின் திருட்டுத்தனம்\nஅத்தியாயம் 74 - \"நானே முடி சூடுவேன்\nஅத்தியாயம் 75 - விபரீத விளைவு\nஅத்தியாயம் 76 - வடவாறு திரும்பியது\nஅத்தியாயம் 77 - நெடுமரம் சாய்ந்தது\nஅத்தியாயம் 78 - நண்பர்கள் பிரிவு\nஅத்தியாயம் 79 - சாலையில் சந்தி���்பு\nஅத்தியாயம் 80 - நிலமகள் காதலன்\nஅத்தியாயம் 81 - பூனையும் கிளியும்\nஅத்தியாயம் 82 - சீனத்து வர்த்தகர்கள்\nஅத்தியாயம் 83 - அப்பர் கண்ட காட்சி\nஅத்தியாயம் 84 - பட்டாபிஷேகப் பரிசு\nஅத்தியாயம் 85 - சிற்பத்தின் உட்பொருள்\nஅத்தியாயம் 86 - \"கனவா நனவா\nஅத்தியாயம் 87 - புலவரின் திகைப்பு\nஅத்தியாயம் 88 - பட்டாபிஷேகம்\nஅத்தியாயம் 89 - வஸந்தம் வந்தது\nஅத்தியாயம் 90 - பொன்மழை பொழிந்தது\nஅத்தியாயம் 91 - மலர் உதிர்ந்தது\nஅத்தியாயம் 21 - திரை சலசலத்தது\nஅத்தியாயம் 21 - திரை சலசலத்தது\nஒரே சமயத்தில் ஒருவனுக்குள்ளே இரண்டு மனங்கள் இயங்க முடியுமா முடியும் என்று அன்றைக்கு வந்தியத்தேவனுடைய அனுபவத்திலிருந்து தெரிய வந்தது.\nசோழ வள நாட்டிற்குள்ளேயே வளம் மிகுந்த பிரதேசத்தின் வழியாக அவன் போய்க் கொண்டிருந்தான். நதிகளில் புதுப்புனல் பொங்கிப் பெருகிக் கொண்டிருந்த காலம். கணவாய்கள், மதகுகள், மடைகளின் வழியாக வாய்க்கால்களிலும் வயல்களிலும் குபுகுபுவென்று ஜலம் பாய்ந்து கொண்டிருந்தது. எங்கே பார்த்தாலும் தண்ணீர் மயமாயிருந்தது. சோழ தேசத்தை ‘வளநாடு’ என்றும் சோழ மன்னனை ‘வளவன்’ என்றும் கூறுவது எவ்வளவு பொருத்தமானது இப்படி எண்ணியவுடனே சோழ நாட்டுக்குச் சோழ மன்னனுக்கும் ஏற்பட்டிருந்த அபாயங்கள் நினைவுக்கு வந்தன. இந்த நிலைமையில் தன்னுடைய கடமை என்ன இப்படி எண்ணியவுடனே சோழ நாட்டுக்குச் சோழ மன்னனுக்கும் ஏற்பட்டிருந்த அபாயங்கள் நினைவுக்கு வந்தன. இந்த நிலைமையில் தன்னுடைய கடமை என்ன இளவரசர் கரிகாலர் கொடுத்த ஓலையை மட்டும் சக்கரவர்த்தியிடம் சேர்ப்பித்து விட்டுத் தன் கடமை தீர்ந்தது என்று இருந்து விடுவதா இளவரசர் கரிகாலர் கொடுத்த ஓலையை மட்டும் சக்கரவர்த்தியிடம் சேர்ப்பித்து விட்டுத் தன் கடமை தீர்ந்தது என்று இருந்து விடுவதா இந்த இராஜகுலத் தாயாதிக் காய்ச்சலிலும் பூசலிலும் நாம் எதற்காகத் தலையிட்டு கொள்ள வேண்டும் இந்த இராஜகுலத் தாயாதிக் காய்ச்சலிலும் பூசலிலும் நாம் எதற்காகத் தலையிட்டு கொள்ள வேண்டும் சோழ நாட்டுச் சிம்மாசனத்துக்கு யார் வந்தால் தான் நமக்கு என்ன சோழ நாட்டுச் சிம்மாசனத்துக்கு யார் வந்தால் தான் நமக்கு என்ன பார்க்கப் போனால், நம்முடைய குலத்தின் பூர்வீகப் பகைவர்கள்தானே இவர்கள் பார்க்கப் போனால், நம்முடைய குலத்தின் பூர்வீகப் பகைவர்கள்தானே இவர்கள் சோழர்களும் கங்கர்களும் வைதும்பர்களும் சேர்ந்து கொண்டுதானே வாணகோப்பாடி ராஜ்யமே இல்லாதபடி செய்து விட்டார்கள் சோழர்களும் கங்கர்களும் வைதும்பர்களும் சேர்ந்து கொண்டுதானே வாணகோப்பாடி ராஜ்யமே இல்லாதபடி செய்து விட்டார்கள் இன்றைக்கு ஆதித்த கரிகாலர் நம்மிடம் அன்பாக இருந்ததினால் அந்த அநீதியெல்லாம் மறைந்து போய்விடுமா இன்றைக்கு ஆதித்த கரிகாலர் நம்மிடம் அன்பாக இருந்ததினால் அந்த அநீதியெல்லாம் மறைந்து போய்விடுமா… சேச்சே அந்தப் பழைய சம்பவங்களை அநீதியென்றுதான் எப்படிச் சொல்ல முடியும் அரசர்கள் என்றால், ஒருவருக்கொருவர் சண்டையிடுவது இயற்கை. அது போலவே வெற்றியும் தோல்வியும் மாறிமாறி வருவதும் இயற்கை. வென்றவர்கள் மீது தோற்றவர்கள் கோபங்கொள்வதில் பயன் என்ன அரசர்கள் என்றால், ஒருவருக்கொருவர் சண்டையிடுவது இயற்கை. அது போலவே வெற்றியும் தோல்வியும் மாறிமாறி வருவதும் இயற்கை. வென்றவர்கள் மீது தோற்றவர்கள் கோபங்கொள்வதில் பயன் என்ன நம்முடைய மூதாதைகள் நல்ல நிலைமையில் இருந்த போது அவர்களும் மற்ற அரசர்களைக் கதிகலங்கத்தானே அடித்தார்கள் நம்முடைய மூதாதைகள் நல்ல நிலைமையில் இருந்த போது அவர்களும் மற்ற அரசர்களைக் கதிகலங்கத்தானே அடித்தார்கள் அடியோடு அழித்து விடத்தானே பார்த்தார்கள் அடியோடு அழித்து விடத்தானே பார்த்தார்கள் ஆ இதோ ஞாபகம் வந்து விட்டது\n“சேனை தழையாக்கிச் செங்குருதி நீர்தேக்கி\nஆனை மிதித்த அருஞ்சேற்றில் – மானபரன்\nபாவேந்தர் தம்வேந்தன் வாணன் பறித்து\nநட்டான் மூவேந்தர் தங்கள் முடி\nஇப்படியெல்லாம் போர்க்களத்தில் கொடூரமான காரியங்களை நம் முன்னோர்களும் செய்திருக்கிறார்கள். போர்க்களத்தில் தோற்றவர்களின் கதி எப்போதும் அதோகதிதான். இராமரைப் போலவும் தர்ம புத்திரரைப் போலவும் எல்லா அரசர்களும் கருணை வள்ளல்களாக இருந்து விட முடியுமா அப்படி அவர்கள் இருந்தபடியினால்தான் காட்டுக்குப் போய்த் திண்டாடினார்கள் அப்படி அவர்கள் இருந்தபடியினால்தான் காட்டுக்குப் போய்த் திண்டாடினார்கள் வீர புருஷர்களாயிருந்தும், வீரர்களின் துணையிருந்தும் வெகுவாகக் கஷ்டப்பட்டார்கள். இராஜரீகத்தில் கருணை என்பதே கூடாது. பார்க்கப் போனால் சோழ குலத்தவர்கள் சிறிது கருணையுள்ளவர்கள் என்றே சொல��ல வேண்டும். எதிரிகளையும் முடியுமானால் நண்பர்களாக்கிக் கொள்ளவே பார்க்கிறார்கள். அதற்காகக் குலம் விட்டுக் குலம் கலியாண சம்பந்தமும் செய்து கொள்கிறார்கள். சுந்தர சோழரின் தந்தை அரிஞ்சய சோழர் வைதும்பராயன் மகளைத் திருமணம் செய்து கொள்ளவில்லையா வீர புருஷர்களாயிருந்தும், வீரர்களின் துணையிருந்தும் வெகுவாகக் கஷ்டப்பட்டார்கள். இராஜரீகத்தில் கருணை என்பதே கூடாது. பார்க்கப் போனால் சோழ குலத்தவர்கள் சிறிது கருணையுள்ளவர்கள் என்றே சொல்ல வேண்டும். எதிரிகளையும் முடியுமானால் நண்பர்களாக்கிக் கொள்ளவே பார்க்கிறார்கள். அதற்காகக் குலம் விட்டுக் குலம் கலியாண சம்பந்தமும் செய்து கொள்கிறார்கள். சுந்தர சோழரின் தந்தை அரிஞ்சய சோழர் வைதும்பராயன் மகளைத் திருமணம் செய்து கொள்ளவில்லையா அழகுக்குப் பெயர்போன அந்தக் கலியாணியின் மகனாயிருப்பதினால்தானே சுந்தர சோழரும் அவருடைய மக்களும் கூட சௌந்தரியத்தில் சிறந்து விளங்குகிறார்கள் அழகுக்குப் பெயர்போன அந்தக் கலியாணியின் மகனாயிருப்பதினால்தானே சுந்தர சோழரும் அவருடைய மக்களும் கூட சௌந்தரியத்தில் சிறந்து விளங்குகிறார்கள்… ஆ அழகி என்றதும் அந்தக் குடந்தை நகரத்து மங்கை… அரிசிலாற்றங்கரைப் பெண்மணியின் நினைவு வருகிறது. நினைவு புதிதாக எங்கிருந்தோ வந்து விடவில்லை. அவனுடைய உள்ளத்துக்குள்ளேயே கனிந்து கொண்டிருந்த நினைவுகள்.\nவந்தியத்தேவனுடைய வெளிமனம் சோழ நாட்டின் இயற்கை வளங்களைப் பற்றியும் இராஜரீகக் குழப்பங்களைப் பற்றியும் எண்ணிக் கொண்டிருக்கையில் அவனுடைய உள்மனம் அந்த மங்கையினிடத்திலேயே ஈடுபட்டிருந்தது. இப்போது உள்மனம் வெளிமனம் இரண்டும் ஒத்து அம்மங்கையைக் குறித்துப் பட்டவர்த்தனமாகச் சிந்திக்கத் தொடங்கின. பிறகு, வெளியில் எந்த அழகான இயற்கைப் பொருளைப் பார்த்தாலும் அந்த மங்கையின் அவயங்களுடன் ஒப்பிடத் தோன்றின. வழுவழுப்பான மூங்கிலை பார்த்ததும் அவளுடைய தோள்கள் நினைவு வந்தன. ஓடைகளில் மண்டிக் கிடந்த குவளை மலர்கள் அவளுடைய கண்களுக்கு உவமையாயின. பங்கஜ மலர்கள் அவளுடைய தங்க முகத்துக்கு இணைதானா என்ற ஐயம் தோன்றியது. நதியோர மரங்களில் குலுங்கிக் கொண்டிருந்த மலர்களில் வண்டுகள் செய்த ரீங்காரத்தை அவள் குரலின் ஒலிக்கு உவமை சொல்வது சரியாகுமா இப்படியெல்லாம் கவிகள் கற்பித்திருக்கிறார்களே தவிர, உண்மையில் இவையெல்லாம் எங்கே இப்படியெல்லாம் கவிகள் கற்பித்திருக்கிறார்களே தவிர, உண்மையில் இவையெல்லாம் எங்கே அந்த மங்கையின் சௌந்தரியம் எங்கே அந்த மங்கையின் சௌந்தரியம் எங்கே அவளுடைய திருமுகத்தைப் பார்த்தபோது மெய்சிலிர்த்ததே அவளுடைய திருமுகத்தைப் பார்த்தபோது மெய்சிலிர்த்ததே இப்போது நினைத்துப் பார்க்கும்போது கூட நெஞ்சு விம்முகிறதே இப்போது நினைத்துப் பார்க்கும்போது கூட நெஞ்சு விம்முகிறதே இந்தப் பூக்களையும் வண்டுகளையும் பார்த்தால் அத்தகைய மெய்சிலிர்ப்பு உண்டாகவில்லையே இந்தப் பூக்களையும் வண்டுகளையும் பார்த்தால் அத்தகைய மெய்சிலிர்ப்பு உண்டாகவில்லையே.. சேச்சே முதியோர்கள் நமக்குச் செய்த உபதேசத்தையெல்லாம் மறந்து விட்டோம் பெண்களின் மோகத்தைப் போல் உலக வாழ்க்கையில் பொல்லாத மாயை வேறொன்றுமில்லை.\nவாழ்க்கையில் வெற்றி பெற விரும்புவோன் பெண்களின் மோக வலையில் விழவே கூடாது; விழுந்தால் அவன் ஒழிந்தான் கோவலன் கதைதான் அந்த விஷயத்தை அபூர்வமாய் எடுத்துச் சொல்கிறதே கோவலன் கதைதான் அந்த விஷயத்தை அபூர்வமாய் எடுத்துச் சொல்கிறதே கோவலன் மட்டும் என்ன இந்த நாளில் வீராதி வீரரும் சோழ நாட்டிலே இணையற்ற செல்வாக்கு உள்ளவருமான பெரிய பழுவேட்டரையரைப் பற்றி மக்கள் பரிகாசம் பேசுங்காரணமும் அதுதானே ஆனால் மக்கள் உண்மை அறியாதவர்கள். மூடு பல்லக்கிலே வைத்துப் பழுவேட்டரையர் யாரைக் கொண்டு வருகிறார் என்று மக்களுக்குத் தெரியாது ஆனால் மக்கள் உண்மை அறியாதவர்கள். மூடு பல்லக்கிலே வைத்துப் பழுவேட்டரையர் யாரைக் கொண்டு வருகிறார் என்று மக்களுக்குத் தெரியாது ஆகையால் மூடத்தனமாகப் பேசுகிறார்கள். ஆனாலும், அந்த மதுராந்தகத் தேவர் தம்மை அவ்வளவு கேவலப்படுத்திக் கொள்ள வேண்டியதில்லை. சீச்சீ ஆகையால் மூடத்தனமாகப் பேசுகிறார்கள். ஆனாலும், அந்த மதுராந்தகத் தேவர் தம்மை அவ்வளவு கேவலப்படுத்திக் கொள்ள வேண்டியதில்லை. சீச்சீ மூடுபல்லக்கில் உட்கார்ந்து கொண்டு, பழுவேட்டரையரின் ராணியின் ஸ்தானத்தில் மறைந்து கொண்டு ஊர் ஊராய்ப் போவதா மூடுபல்லக்கில் உட்கார்ந்து கொண்டு, பழுவேட்டரையரின் ராணியின் ஸ்தானத்தில் மறைந்து கொண்டு ஊர் ஊராய்ப் போவதா இதுதான் ஆண்மைக்கு அழகா இப்படியாவது ��ராஜ்யம் சம்பாதிக்க வேண்டுமா இப்படிச் சம்பாதித்த இராஜ்யத்தைத்தான் அவரால் காப்பாற்றிக் கொள்ள முடியுமா இப்படிச் சம்பாதித்த இராஜ்யத்தைத்தான் அவரால் காப்பாற்றிக் கொள்ள முடியுமா பழுவேட்டரையர் முதலியோரை நம்பி அவர்களுக்கு உட்பட்டுத்தானே இராஜ்ய பரிபாலனம் செய்ய வேண்டும் பழுவேட்டரையர் முதலியோரை நம்பி அவர்களுக்கு உட்பட்டுத்தானே இராஜ்ய பரிபாலனம் செய்ய வேண்டும் இந்த விஷயத்தில் சுந்தர சோழ சக்கரவர்த்தி செய்து வருவதே அவ்வளவு சிலாக்கியமில்லைதான் இந்த விஷயத்தில் சுந்தர சோழ சக்கரவர்த்தி செய்து வருவதே அவ்வளவு சிலாக்கியமில்லைதான் பழுவேட்டரையர் போன்றவர்களுக்கு இவ்வளவு அதிகாரமும் செல்வாக்கும் அவர் அளித்திருக்கக் கூடாது. அதிலும் மணி மணியாக இரண்டு அருமைப் புதல்வர்கள் இருக்கும்போது பழுவேட்டரையர் போன்றவர்களுக்கு இவ்வளவு அதிகாரமும் செல்வாக்கும் அவர் அளித்திருக்கக் கூடாது. அதிலும் மணி மணியாக இரண்டு அருமைப் புதல்வர்கள் இருக்கும்போது நாடெல்லாம் அதிசயிக்கும் அறிவும் திறனும் உடைய புதல்வி ஒருத்தி இருக்கும் போது… நாடெல்லாம் அதிசயிக்கும் அறிவும் திறனும் உடைய புதல்வி ஒருத்தி இருக்கும் போது… அந்த மங்கை, சோதிடர் வீட்டில் பார்த்தவள், ஆற்றங்கரையில் பேசியவள், – அவள் முகம் யாருடைய ஜாடையாயிருக்கிறது அந்த மங்கை, சோதிடர் வீட்டில் பார்த்தவள், ஆற்றங்கரையில் பேசியவள், – அவள் முகம் யாருடைய ஜாடையாயிருக்கிறது..அப்படியும் இருக்கலாமோ ஒருநாளும் அப்படி இருக்க முடியாது – ஏன் இருக்க முடியாது – ஏன் இருக்க முடியாது ஒருவேளை அவ்விதம் இருந்தால், நம்மைப் போன்ற அறிவீனன் வேறு யாரும் இல்லை ஒருவேளை அவ்விதம் இருந்தால், நம்மைப் போன்ற அறிவீனன் வேறு யாரும் இல்லை நம்மைப் போன்ற துரதிர்ஷ்டசாலியும் இல்லை நம்மைப் போன்ற துரதிர்ஷ்டசாலியும் இல்லை இலங்கை முதல் விந்திய பர்வதம் வரையில் எந்தப் பெண்ணரசியின் புகழ் பரந்து விரிந்து பரவியிருக்கிறதோ, அவளிடம் நாம் எப்பேர்ப்பட்ட காட்டுமிராண்டியைப் போல் நடந்து கொண்டோம் இலங்கை முதல் விந்திய பர்வதம் வரையில் எந்தப் பெண்ணரசியின் புகழ் பரந்து விரிந்து பரவியிருக்கிறதோ, அவளிடம் நாம் எப்பேர்ப்பட்ட காட்டுமிராண்டியைப் போல் நடந்து கொண்டோம் அப்படி இருக்கவே இருக்காது நாளைக்கு அவளிடம் எப்படி இளவரசரின் ஓலையுடனே சென்று முகத்தைக் காட்ட முடியும்\nஇப்படியாக என்னவெல்லாமோ வானத்தையும் பூமியையும் சேர்த்து எண்ணமிட்டுக் கொண்டு வந்தியத்தேவன் காவேரி கரையோடு வந்து திருவையாற்றை அடைந்தான். அந்த ஊரின் வளமும் அழகும் அவன் உள்ளத்தைக் கொள்ளை கொண்டன. அது திருவையாறுதான் என்று கேட்டுத் தெரிந்து கொண்டான். அந்த அற்புத க்ஷேத்திரத்தின் மகிமையைப் பற்றி அவன் கேள்விப்பட்டிருந்ததெல்லாம் உண்மைக்குக் கொஞ்சம் குறைவாகவே தோன்றியது. ஞானசம்பந்தர் தேவாரத்தில் உள்ள வர்ணனை இங்கே அப்படியே தத்ரூபமாய்க் காண்கிறது. முந்நூறு ஆண்டு காலத்தில் மாறுதல் ஒன்றுமேயில்லை. அதோ காவேரியின் கரையில் உள்ள மரங்கள் என்ன செழிப்பாய் வளர்ந்திருக்கின்றன பலா மரங்களில் எவ்வளவு பெரிய பெரிய பலாக் காய்கள் தொங்குகின்றன. இந்த மாதிரி தொண்டை மண்டலத்தில் எங்கும் பார்க்கவே முடியாதுதான்.ஆகா பலா மரங்களில் எவ்வளவு பெரிய பெரிய பலாக் காய்கள் தொங்குகின்றன. இந்த மாதிரி தொண்டை மண்டலத்தில் எங்கும் பார்க்கவே முடியாதுதான்.ஆகா வளமான இடங்களுக்கென்று குரங்குகள் எங்கிருந்தோ வந்து விடுகின்றன. அவை கிளைக்குக் கிளை தாவுவது எவ்வளவு அழகாயிருக்கிறது வளமான இடங்களுக்கென்று குரங்குகள் எங்கிருந்தோ வந்து விடுகின்றன. அவை கிளைக்குக் கிளை தாவுவது எவ்வளவு அழகாயிருக்கிறது சம்பந்தப் பெருமான் என்ன சொல்லியிருக்கிறார் சம்பந்தப் பெருமான் என்ன சொல்லியிருக்கிறார்\nதிருவையாற்று வீதி முனை அரங்கங்களில் பெண்கள் நடனம் ஆடுகிறார்கள். இந்த ஆடலுக்கேற்ற பாடலோடு மத்தளச் சத்தமும் முழங்குகிறது. அந்த முழக்கத்தைக் கேட்ட குரங்குகள் மேகங்களின் கர்ஜனை என்று எண்ணி உயர்ந்த மரங்களின் உச்சாணிக் கிளைகளில் ஏறி மழை வருமா என்று வானத்தைப் பார்க்கின்றன அடடா உயர்ந்த மரங்களில் உச்சாணிக் கிளைகளில் குரங்குகள் ஏறுகின்றன அது மட்டுமா ஆடல் பாடல்களுக்குரிய இனிய சத்தங்களும் ஊருக்குள்ளிருந்து வருகின்றன. யாழ், குழல், முழவு, தண்ணுமை முதலிய கருவிகளின் ஒலியுடன் சதங்கைச் சத்தமும் சேர்ந்து ஒலிக்கின்றன. இங்கே ஆடுகிறவர்கள் கடம்பூர் சம்புவரையர் மாளிகையில் ஆடியவர்களைப் போல் குரவைக் கூத்தர்கள் அல்ல. ஆகா இங்கே கேட்பது பண்பட்ட இனிய கானம். கலைச் சிறப்பு வாய்ந்த பரதந���ட்டியம் ஆடுவோரின் சதங்கை ஒலி. அதோ, ஆட்டிவைக்கும் நடன ஆசிரியர்கள் கையில் பிடித்த கோலின் சத்தம் கூடச் சேர்ந்து வருகிறதே\n சம்பந்த ஸ்வாமிகள் சிறந்த சிவபக்தர்; அதைக் காட்டிலும் சிறந்த ரசிகர் அவர் அன்றைக்கு வர்ணனை செய்தபடியே இன்றைக்கும் இந்தத் திருவையாறு விளங்குகிறதே அவர் அன்றைக்கு வர்ணனை செய்தபடியே இன்றைக்கும் இந்தத் திருவையாறு விளங்குகிறதே இப்படிப்பட்ட ஊரில் ஒருநாள் தங்கி ஆடல் பாடல் விநோதங்களைப் பார்த்துவிட்டு, ஐயாறப்பரையும் அறம் வளர்த்த நாயகி அம்மனையும் தரிசித்து விட்டுத்தான் போக வேண்டும் இப்படிப்பட்ட ஊரில் ஒருநாள் தங்கி ஆடல் பாடல் விநோதங்களைப் பார்த்துவிட்டு, ஐயாறப்பரையும் அறம் வளர்த்த நாயகி அம்மனையும் தரிசித்து விட்டுத்தான் போக வேண்டும் அடாடா, காவேரியின் கரையில் எத்தனை பக்தர்கள் உட்கார்ந்து அனுஷ்டானம் செய்கிறார்கள் அடாடா, காவேரியின் கரையில் எத்தனை பக்தர்கள் உட்கார்ந்து அனுஷ்டானம் செய்கிறார்கள் பட்டை பட்டையாக அவர்கள் திருநீறு அணிந்திருப்பது எவ்வளவு களையாயிருக்கிறது பட்டை பட்டையாக அவர்கள் திருநீறு அணிந்திருப்பது எவ்வளவு களையாயிருக்கிறது சில சமயம் ஆடல் பாடல் ஒலிகளை அமுக்கிக் கொண்டு, ‘நமச்சிவாய’ மந்திரத்தின் ஒலி கேட்கிறதே சில சமயம் ஆடல் பாடல் ஒலிகளை அமுக்கிக் கொண்டு, ‘நமச்சிவாய’ மந்திரத்தின் ஒலி கேட்கிறதே ஏன் அதோ சம்பந்தரின் தேவாரத்தையே யாரோ இனிய குரலில் அருமையாகப் பாடுகிறார்களே இசைக்கும் கலைக்கும் என்றே இறைவன் பணித்த ஊர் இந்தத் திருவையாறு போலும் இசைக்கும் கலைக்கும் என்றே இறைவன் பணித்த ஊர் இந்தத் திருவையாறு போலும் இந்த ஊரில் கட்டாயம் ஒரு நாள் தங்கிப் பார்த்து விட்டுத்தான் போகவேண்டும் இந்த ஊரில் கட்டாயம் ஒரு நாள் தங்கிப் பார்த்து விட்டுத்தான் போகவேண்டும் தஞ்சாவூருக்கு அவசரமாகப் போய்த்தான் என்ன பயன் தஞ்சாவூருக்கு அவசரமாகப் போய்த்தான் என்ன பயன் கோட்டைக்குள் பிரவேசிக்க முடிகிறதோ என்னமோ கோட்டைக்குள் பிரவேசிக்க முடிகிறதோ என்னமோ அப்படிப் பிரவேசித்தாலும் மகாராஜாவின் பேட்டி கிடைக்குமா அப்படிப் பிரவேசித்தாலும் மகாராஜாவின் பேட்டி கிடைக்குமா மகாராஜாவைத்தான் இரண்டு பழுவேட்டரையர்களுமாகச் சேர்ந்து சிறையில் வைத்திருப்பது போல் வைத்திருக்கிறார்களாமே… மகாராஜாவைத்தான் இரண்டு பழுவேட்டரையர்களுமாகச் சேர்ந்து சிறையில் வைத்திருப்பது போல் வைத்திருக்கிறார்களாமே… காவேரியின் வடகரைக்குப் போக வேண்டியது தான்\nஇந்த முடிவுக்கு வந்தியத்தேவன் வந்துவிட்ட தருணத்தில் ஒரு சம்பவம் நடந்தது. மேற்குத் திசையிலிருந்து காவேரிக் கரையோடு ஒரு பல்லக்கு வந்தது. பல்லக்குக்கு முன்னாலும் பின்னாலும் சில காவல் வீரர்களும் வந்தார்கள். வந்தியத்தேவனுக்கு ஏதோ ஒரு சந்தேகம் தோன்றியது. பல்லக்கு அருகில் வருகிற வரையில் அங்கேயே நின்று காத்துக் கொண்டிருந்தான்; அவன் நினைத்தபடியே இருந்தது. பல்லக்கை மூடியிருந்த வெளித்திரையில் பனை மரத்தின் இலச்சினைச் சித்திரம் காணப்பட்டது. ஆஹா கடம்பூரிலிருந்து வருகிற பல்லக்குத்தான் இது கடம்பூரிலிருந்து வருகிற பல்லக்குத்தான் இது நாம் குடந்தை வழியாக வர, இவர்கள் வேறொரு வழியில் வந்திருக்கிறார்கள் நாம் குடந்தை வழியாக வர, இவர்கள் வேறொரு வழியில் வந்திருக்கிறார்கள் ஆனால் பழுவேட்டரையரைக் காணோம் அவர் வேறு எங்கேயாவது வழியில் தங்கிவிட்டார் போலும்.\nபல்லக்கு தஞ்சாவூர் இருந்த தென்திசை நோக்கித் திரும்பியது. அவ்வளவுதான், வந்தியத்தேவன் திருவையாற்றில் தங்கும் எண்ணத்தை விட்டு விட்டான். அந்தப் பல்லக்கைப் பின் தொடர்ந்து செல்லத் தீர்மானித்தான். என்ன நோக்கத்துடன் அப்படித் தீர்மானித்தான் என்றால், அது அச்சமயம் அவனுக்கே தெரிந்திருக்கவில்லை. பல்லக்கில் வீற்றிருப்பது மதுராந்தகத் தேவர் என்று மட்டும் அவனுக்கு நிச்சயமாய்த் தெரிந்தது. அவர் மேல் ஏற்பட்டிருந்த அருவருப்பு மேலும் சிறிது வளர்ந்தது. ஆனாலும் பல்லக்கைத் தொடர்ந்து கொஞ்சம் போனால், ஏதாவது ஒரு நல்ல சந்தர்ப்பம் ஏற்படலாம். பல்லக்கை சுமப்பவர்கள் அதைக் கீழே வைக்கலாம் ஏதேனும் ஒரு காரணத்துக்காக இளவரசர் மதுராந்தகர் வெளிப்பட்டு வரலாம். அச்சமயம் அவருடன் பழக்கம் செய்து கொள்ளலாம். அது தஞ்சாவூர்க் கோட்டைக்குள் பிரவேசிக்கவும், சக்கரவர்த்தியைப் பார்க்கவும் பயன்படலாம். அதற்குத் தகுந்தபடி ஏதாவது கொஞ்சம் பேசி வேஷம் போட்டால் போகிறது. தந்திர மந்திரங்களைக் கையாளாவிட்டால் எடுத்த காரியம் கைகூடாது அல்லவா\nஎனவே, பல்லக்கையும் பரிவாரங்களையும் முன்னால் போக விட்டுச் சற்றுப் பின்னாலேய��� வந்தியத்தேவன் போய்க் கொண்டிருந்தான். ஆனால் அவன் எதிர்பார்த்த சந்தர்ப்பம் ஒன்றும் கிட்டவில்லை. காவேரிக்கும் தஞ்சாவூருக்கும் மத்தியிலிருந்து மற்றும் நாலு நதிகளைக் கடந்தாகிவிட்டது. அப்படியும் பல்லக்கு கீழே வைக்கப்படவில்லை; ஒரே மூச்சாகப் போய்க் கொண்டிருந்தது. அதோ சற்றுத் தூரத்தில் தஞ்சாவூர்க் கோட்டை மதிலும் வாசலும் தெரியத் தொடங்கிவிட்டன. கோட்டைக்குள் பல்லக்குப் போய்விட்டால், அப்புறம் அவன் எண்ணம் கைகூடப் போவதில்லை. அதற்குள் தைரியமாகவும் துணிச்சலாகவும் ஏதேனும் ஒன்று செய்தாக வேண்டும். என்னதான் வந்துவிடும் தலையா போய்விடும் எடுத்த காரியத்தை முடிக்காமல் உயிரோடு திரும்பிப் போவதில் என்ன லாபம் இதற்கெல்லாம் அடிப்படையில் மதுராந்தகத் தேவர் பேரில் வந்தியத்தேவனுக்கு கோபம் வேறு இருந்தது. பல்லக்கின் மூடுதிரையைக் கிழித்தெறிந்து உள்ளேயிருப்பது பெண்ணல்ல, மீசை முளைத்த ஆண் பிள்ளை என்பதை வெளிப்படுத்த வேண்டும் என்று அவன் கை ஊறியது; அவன் உள்ளம் துடிதுடித்தது.\nஇதற்கு என்ன வழி என்று அவன் தீவிரமாக யோசித்துக் கொண்டிருக்கையில் பல்லக்கோடு சென்ற பரிவாரங்களில் ஒருவன், சற்றுப் பின்தங்கி வந்தியத்தேவனை உற்றுநோக்கினான்.\n திருவையாற்றிலிருந்து எங்களை ஏன் தொடர்ந்து வருகிறாய்\n“நான் உங்களைத் தொடர்ந்து வரவில்லை ஐயா தஞ்சாவூருக்குப் போகிறேன் இந்தச் சாலைதானே தஞ்சாவூர் போகிறது\n“இந்த சாலை தஞ்சாவூருக்குத்தான் போகிறது ஆனால் இதில் முக்கியமானவர்கள் மட்டுமே போகலாம்; மற்றவர்களுக்கு வேறு சாலை இருக்கிறது\n ஆனால் நானும் ரொம்ப ரொம்ப முக்கியமான மனுஷன்தான்\nஅதைக் கேட்ட அவ்வீரன் புன்னகை செய்துவிட்டு, “தஞ்சைக்கு எதற்காகப் போகிறாய்\n“என் சித்தப்பா தஞ்சையில் இருக்கிறார்; அவருக்கு நோய் என்றறிந்து பார்க்கப் போகிறேன்” என்று கூறினான் வந்தியத்தேவன்.\n“உன் சித்தப்பா தஞ்சையில் என்ன செய்கிறார் அரண்மனையில் உத்தியோகம் பார்க்கிறாரா\n“இல்லை, இல்லை; சத்திரத்தில் மணியக்காரராயிருக்கிறார்\n சரி, எங்களுக்கு முன்னால் நீ போவதுதானே ஏன் பின்னாலேயே வந்து கொண்டிருக்கிறாய் ஏன் பின்னாலேயே வந்து கொண்டிருக்கிறாய்\n“குதிரை களைத்துப் போயிருக்கிறது ஐயா அதனாலேதான் இல்லாவிடில் உங்கள் முதுகைப் பார்த்துக் கொண்டே வருவதில் எ��க்கு என்ன திருப்தி\nஇப்படிப் பேசிக் கொண்டே வந்தியத்தேவன் பல்லக்கின் அருகில் வந்து விட்டான். உடனே அவன் மூளையை விரட்டிக் கண்டுபிடிக்க முயன்ற உபாயமும் புலப்பட்டு விட்டது. குதிரையைக் கால்களால் அமுக்கி, முகக்கயிற்றை இழுத்து, பல்லக்கின் பின் தண்டைத் தூக்கியவர்களின் பேரில் விட்டடித்தான். அவர்கள் பயத்துடன் திரும்பிப் பார்த்தார்கள்.\n பல்லக்குத் தூக்கும் ஆள்கள் என் குதிரையை இடிக்கிறார்கள் ஐயோ” என்று கத்தினான். பல்லக்கை மூடியிருந்த திரை சலசலத்தது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1147102.html", "date_download": "2019-08-25T16:42:46Z", "digest": "sha1:6ZGLTYMBYF3HQP6QDXDOP6N22TK446B3", "length": 10409, "nlines": 176, "source_domain": "www.athirady.com", "title": "நடிகர் சுபு நுவரெலியாவுக்கு வருகை..!! (படங்கள்) – Athirady News ;", "raw_content": "\nநடிகர் சுபு நுவரெலியாவுக்கு வருகை..\nநடிகர் சுபு நுவரெலியாவுக்கு வருகை..\nதமிழகத்திலிருந்து நடிகர் சுபு (பஞ்சு சுபு) சுற்றுலாப் பயணமாக நுவரெலியாவுக்கு வருகை தந்துள்ளார்.\nதனது குடும்ப சகிதம் முதன்முறையாக இலங்கைக்கு வந்துள்ள அவர் நுவரெலியாவில் வசந்த கால நிகழ்வுகளை பார்வையிட்டார்.\nசீத்தா எலிய அம்மன் ஆலயம், றம்பொட ஆஞ்சிநேயர் ஆலயம் உட்பட கண்டி மற்றும் பல பிரதேசங்களுக்கு விஜயத்தை மேற்கொண்டு ஆலய வழிபாடுகளிலும் ஈடுப்பட்டார்.\nகொட்டகலை – பத்தனை கிறேக்கிலி தோட்டத்துக்கு சென்ற அவர் அங்கு தேயிலைத் தொழிற்சாலையின் தொழில் நடவடிக்கைகளையும் பார்வையிட்டார்.\nஇராணுவ கட்டளைத் தளபதியிடம் துப்பாக்கி கேட்ட சிறுவன் அவர் கொடுத்த பரிசு\nகத்துவா சிறுமிக்கு நீதிவேண்டி பா.ஜ.க இணையதளத்தை முடக்கிய ஹேக்கர்ஸ்..\nநாடு தற்போது அரசியல் குழப்பத்தில் \n9 கிலோ கஞ்சாவுடன் 40 வயது நபர் கைது \nஷவேந்திர சில்வா நியமனம்; எதிர்வினைகளும் விளைவுகளும்\nமருந்துகள், அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடு ஏதும் இல்லை: ஜம்மு-காஷ்மீர் கவர்னர்..\nஎமது உறவுகள் வீதியில் அலைந்து திரிவதற்கும் காரணம் கோத்தபாய\nகோத்தபாயவுக்கு வாக்களியுங்கள்: திஸ்ஸவிதாரண வேண்டுகோள்\nவவுனியா பண்டார வன்னியன் நிகழ்வில் இருந்து வெளியேறிய சாந்தி எம்.பி\nபண்டாரவன்னியனின் 216ஆவது நினைவு நாள்\nமல்வத்து ஓயா திட்டம் இன ஐக்கியத்துக்கு பாலமாக அமையும்; றிஷாத்\nகொடிகாமத்தில் நட்சத்திர மஹால் திறப்பு விழா\nநாடு தற்போது அரசியல் குழப்பத்தில் \n9 கிலோ கஞ்சாவுடன் 40 வயது நபர் கைது \nஷவேந்திர சில்வா நியமனம்; எதிர்வினைகளும் விளைவுகளும்\nமருந்துகள், அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடு ஏதும் இல்லை:…\nஎமது உறவுகள் வீதியில் அலைந்து திரிவதற்கும் காரணம் கோத்தபாய\nகோத்தபாயவுக்கு வாக்களியுங்கள்: திஸ்ஸவிதாரண வேண்டுகோள்\nவவுனியா பண்டார வன்னியன் நிகழ்வில் இருந்து வெளியேறிய சாந்தி எம்.பி\nபண்டாரவன்னியனின் 216ஆவது நினைவு நாள்\nமல்வத்து ஓயா திட்டம் இன ஐக்கியத்துக்கு பாலமாக அமையும்; றிஷாத்\nகொடிகாமத்தில் நட்சத்திர மஹால் திறப்பு விழா\nப.சிதம்பரம் சிபிஐ காவல் நாளை முடிகிறது: முன்ஜாமீன் கிடைக்குமா\nபிரெக்சிட்டை நடைமுறைபடுத்த இங்கிலாந்து பிரதமர் சரியான நபர்:…\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nமுழு அரசு மரியாதையுடன் முன்னாள் நிதி மந்திரி அருண் ஜெட்லி உடல்…\nகாஷ்மீர் விவகாரத்தில் இந்தியா நெருப்புடன் விளையாடுகிறது –…\nநாடு தற்போது அரசியல் குழப்பத்தில் \n9 கிலோ கஞ்சாவுடன் 40 வயது நபர் கைது \nஷவேந்திர சில்வா நியமனம்; எதிர்வினைகளும் விளைவுகளும்\nமருந்துகள், அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடு ஏதும் இல்லை:…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1180734.html", "date_download": "2019-08-25T16:38:12Z", "digest": "sha1:745BVESUPV3HOWOSU5VVCUPSSFVB24J2", "length": 12204, "nlines": 180, "source_domain": "www.athirady.com", "title": "வாக்கிங் ஸ்டிக்கால் திருடர்களை அடித்து துரத்திய 103 வயது பாட்டி..!! – Athirady News ;", "raw_content": "\nவாக்கிங் ஸ்டிக்கால் திருடர்களை அடித்து துரத்திய 103 வயது பாட்டி..\nவாக்கிங் ஸ்டிக்கால் திருடர்களை அடித்து துரத்திய 103 வயது பாட்டி..\nநேற்று மாலை 4 மணியளவில் பெர்லினிலுள்ள ஒரு வீட்டிற்குள் நுழைந்த இரண்டு திருடர்களை 103 வயது பாட்டி ஒருவர் தனது வாக்கிங் ஸ்டிக்கால் அடித்து துரத்திய சம்பவம் நடைபெற்றுள்ளது.\nபெர்லினில் நேற்றைய தினம் ஓய்வு பெற்ற ஒரு பெண்மணியின் வீட்டில் நுழைந்த இரு பெண்கள் அவரை கிச்சன் வரை தள்ளிக் கொண்டுபோய் அவரிடம் ஒரு ஆவணத்தில் கையெழுத்திடுவது போல் நடித்து திருட முயன்றனர்.\nஅவர்களுக்கு உதவியாக ஒரு ஆண் வீட்டுக்கு வெளியில் நிற்க, அவன் உள்ளே வருவதற்கு வசதியாக அந்த பெண்கள் கதவையும் திறந்து வைத்திருந்தனர்.\nஆனால், சாமர்த்தியசாலியான அந்த பாட்டியை அவர்களால் அவ்வளவு சீக்கிரம��� ஏமாற்றிவிட முடியவில்லை.\nஅந்த ஆவணத்தில் கையெழுத்திட மறுத்த அவர், தன்னை ஒரு பெண் நெருங்கவும், தனது வாக்கிங் ஸ்டிக்கால் அவளைத் தடுத்ததோடு, இருவரையும் அடித்து துரத்தியிருக்கிறார்.\nஅவர்கள் ஓடுவதைக் கண்டு வெளியே காத்திருந்த அந்த மூன்றாவது நபரும் கூட சேர்ந்து ஓடிவிட்டார்.\nஇது வயதானவர்களை ஏமாற்ற திருடர்கள் மேற்கொள்ளும் வழக்கமான ட்ரிக் என்று கூறியுள்ள பொலிசார், தெரியாத நபர்களை வீட்டிற்குள் அனுமதிக்க வேண்டாம் என்று மக்களை கேட்டுக் கொண்டுள்ளனர்\nதொடரும் ஐ.பி.சி யின் தகிடுதத்தம்.. தினேஷ் வெளியேற்றப்பட்டார்: இரவோடு இரவாக IBC இலிருந்து பணி நீக்கம் செய்யப்படும் ஊடகவியலாளர்கள்..\nபிரான்சில் குழந்தையை கடத்திச் சென்ற தந்தை இறந்த கிடந்த பரிதாபம்: விசாரணையில் வெளியான தகவல்..\nநாடு தற்போது அரசியல் குழப்பத்தில் \n9 கிலோ கஞ்சாவுடன் 40 வயது நபர் கைது \nஷவேந்திர சில்வா நியமனம்; எதிர்வினைகளும் விளைவுகளும்\nமருந்துகள், அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடு ஏதும் இல்லை: ஜம்மு-காஷ்மீர் கவர்னர்..\nஎமது உறவுகள் வீதியில் அலைந்து திரிவதற்கும் காரணம் கோத்தபாய\nகோத்தபாயவுக்கு வாக்களியுங்கள்: திஸ்ஸவிதாரண வேண்டுகோள்\nவவுனியா பண்டார வன்னியன் நிகழ்வில் இருந்து வெளியேறிய சாந்தி எம்.பி\nபண்டாரவன்னியனின் 216ஆவது நினைவு நாள்\nமல்வத்து ஓயா திட்டம் இன ஐக்கியத்துக்கு பாலமாக அமையும்; றிஷாத்\nகொடிகாமத்தில் நட்சத்திர மஹால் திறப்பு விழா\nநாடு தற்போது அரசியல் குழப்பத்தில் \n9 கிலோ கஞ்சாவுடன் 40 வயது நபர் கைது \nஷவேந்திர சில்வா நியமனம்; எதிர்வினைகளும் விளைவுகளும்\nமருந்துகள், அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடு ஏதும் இல்லை:…\nஎமது உறவுகள் வீதியில் அலைந்து திரிவதற்கும் காரணம் கோத்தபாய\nகோத்தபாயவுக்கு வாக்களியுங்கள்: திஸ்ஸவிதாரண வேண்டுகோள்\nவவுனியா பண்டார வன்னியன் நிகழ்வில் இருந்து வெளியேறிய சாந்தி எம்.பி\nபண்டாரவன்னியனின் 216ஆவது நினைவு நாள்\nமல்வத்து ஓயா திட்டம் இன ஐக்கியத்துக்கு பாலமாக அமையும்; றிஷாத்\nகொடிகாமத்தில் நட்சத்திர மஹால் திறப்பு விழா\nப.சிதம்பரம் சிபிஐ காவல் நாளை முடிகிறது: முன்ஜாமீன் கிடைக்குமா\nபிரெக்சிட்டை நடைமுறைபடுத்த இங்கிலாந்து பிரதமர் சரியான நபர்:…\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nமுழு அரசு மரியாதையுடன் முன்���ாள் நிதி மந்திரி அருண் ஜெட்லி உடல்…\nகாஷ்மீர் விவகாரத்தில் இந்தியா நெருப்புடன் விளையாடுகிறது –…\nநாடு தற்போது அரசியல் குழப்பத்தில் \n9 கிலோ கஞ்சாவுடன் 40 வயது நபர் கைது \nஷவேந்திர சில்வா நியமனம்; எதிர்வினைகளும் விளைவுகளும்\nமருந்துகள், அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடு ஏதும் இல்லை:…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1186790.html", "date_download": "2019-08-25T16:49:00Z", "digest": "sha1:AGKCMJI2QGJPMJZOQVDWOCWFJMAVFU67", "length": 10356, "nlines": 177, "source_domain": "www.athirady.com", "title": "இந்தோனேஷியாவில் பாரிய நிலநடுக்கம்; சுனாமி எச்சரிக்கை – இலங்கைக்கு அச்சுறுத்தல் இல்லை..!! – Athirady News ;", "raw_content": "\nஇந்தோனேஷியாவில் பாரிய நிலநடுக்கம்; சுனாமி எச்சரிக்கை – இலங்கைக்கு அச்சுறுத்தல் இல்லை..\nஇந்தோனேஷியாவில் பாரிய நிலநடுக்கம்; சுனாமி எச்சரிக்கை – இலங்கைக்கு அச்சுறுத்தல் இல்லை..\nஇந்தோனேசியாவின் லம்பாக் என்ற தீவின் அருகே இன்று 7.0 ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.\nஇதையடுத்து சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.\nஇந்த நிலநடுக்கத்தால் அப்பகுதியில் இருந்த வீடுகளும், கட்டிடங்களும் குலுங்கியதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.\nஎனினும் இலங்கைக்கு இதன் அச்சுறுத்தல் இல்லை என்று இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.\nமூன்றாவது ஒருநாள் போட்டியிலும் தென் ஆப்பிரிக்கா அணி வெற்றி..\nஉங்கள் காதலி தேவதையாக மாற இந்த இலை ஒன்றே போதும்..\nநாடு தற்போது அரசியல் குழப்பத்தில் \n9 கிலோ கஞ்சாவுடன் 40 வயது நபர் கைது \nஷவேந்திர சில்வா நியமனம்; எதிர்வினைகளும் விளைவுகளும்\nமருந்துகள், அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடு ஏதும் இல்லை: ஜம்மு-காஷ்மீர் கவர்னர்..\nஎமது உறவுகள் வீதியில் அலைந்து திரிவதற்கும் காரணம் கோத்தபாய\nகோத்தபாயவுக்கு வாக்களியுங்கள்: திஸ்ஸவிதாரண வேண்டுகோள்\nவவுனியா பண்டார வன்னியன் நிகழ்வில் இருந்து வெளியேறிய சாந்தி எம்.பி\nபண்டாரவன்னியனின் 216ஆவது நினைவு நாள்\nமல்வத்து ஓயா திட்டம் இன ஐக்கியத்துக்கு பாலமாக அமையும்; றிஷாத்\nகொடிகாமத்தில் நட்சத்திர மஹால் திறப்பு விழா\nநாடு தற்போது அரசியல் குழப்பத்தில் \n9 கிலோ கஞ்சாவுடன் 40 வயது நபர் கைது \nஷவேந்திர சில்வா நியமனம்; எதிர்வினைகளும் விளைவுகளும்\nமருந்துகள், அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாட��� ஏதும் இல்லை:…\nஎமது உறவுகள் வீதியில் அலைந்து திரிவதற்கும் காரணம் கோத்தபாய\nகோத்தபாயவுக்கு வாக்களியுங்கள்: திஸ்ஸவிதாரண வேண்டுகோள்\nவவுனியா பண்டார வன்னியன் நிகழ்வில் இருந்து வெளியேறிய சாந்தி எம்.பி\nபண்டாரவன்னியனின் 216ஆவது நினைவு நாள்\nமல்வத்து ஓயா திட்டம் இன ஐக்கியத்துக்கு பாலமாக அமையும்; றிஷாத்\nகொடிகாமத்தில் நட்சத்திர மஹால் திறப்பு விழா\nப.சிதம்பரம் சிபிஐ காவல் நாளை முடிகிறது: முன்ஜாமீன் கிடைக்குமா\nபிரெக்சிட்டை நடைமுறைபடுத்த இங்கிலாந்து பிரதமர் சரியான நபர்:…\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nமுழு அரசு மரியாதையுடன் முன்னாள் நிதி மந்திரி அருண் ஜெட்லி உடல்…\nகாஷ்மீர் விவகாரத்தில் இந்தியா நெருப்புடன் விளையாடுகிறது –…\nநாடு தற்போது அரசியல் குழப்பத்தில் \n9 கிலோ கஞ்சாவுடன் 40 வயது நபர் கைது \nஷவேந்திர சில்வா நியமனம்; எதிர்வினைகளும் விளைவுகளும்\nமருந்துகள், அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடு ஏதும் இல்லை:…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1193527.html", "date_download": "2019-08-25T15:51:37Z", "digest": "sha1:X6YOUJWTBKKGGZWCB537BC47IHK3226U", "length": 13043, "nlines": 179, "source_domain": "www.athirady.com", "title": "கர்நாடகாவின் குடகு மாவட்டத்தில் நிலச்சரிவு – வெள்ளத்தில் 20 பேர் பலி..!! – Athirady News ;", "raw_content": "\nகர்நாடகாவின் குடகு மாவட்டத்தில் நிலச்சரிவு – வெள்ளத்தில் 20 பேர் பலி..\nகர்நாடகாவின் குடகு மாவட்டத்தில் நிலச்சரிவு – வெள்ளத்தில் 20 பேர் பலி..\nகடந்த ஒரு மாதமாக கேரளாவிலும் கர்நாடகத்திலும் தென்மேற்கு பருவமழை வரலாறு காணாத அளவுக்கு பெய்தது. கேரளாவில் பேரழிவை ஏற்படுத்திய மழை கர்நாடகத்தில் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டியுள்ள குடகு, உடுப்பி, மைசூர் மாவட்டங்களில் கடுமையான சேதத்தை ஏற்படுத்தியது.\nகாவிரி உற்பத்தியாகும் குடகு மாவட்டத்தில் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் வீடுகள் புதைந்தன. அதில் வசித்த மக்கள் நிலச்சரிவில் சிக்கிக் கொண்டனர்.\nதேசிய பேரிடர் மீட்பு பணிக்கு ராணுவம் வரவழைக்கப்பட்டது. அவர்கள் போர்க்கால அடிப்படையில் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.\nநிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்டு வருகிறார்கள். நேற்று மேலும் 3 உடல்கள் மீட்கப்பட்டன. இதையடுத்து குடகு மாவட்டத்தில் மழை வெள்ளத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்தது.\nராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் நேற்று முன்தினம் குடகு மாவட்டத்தில் வெள்ளச்சேத பகுதிகளை பார்வையிட்டார். அவரது சுற்றுப்பயண திட்டத்தை முறையாக வகுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுதொடர்பாக அவருக்கும் மாநில சுற்றுலாத் துறை மந்திரி மகேஷ் என்பவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் வீடியோவில் வைரலாக பரவியுள்ளது.\nநிர்மலா சீதாராமன் சுற்றுப்பயண திட்டத்தை மாவட்ட நிர்வாகம் தான் தயாரித்தது. ஆனால் நிர்மலா சீதாராமன் மக்கள் பிரதிநிதிகளை புறக்கணித்து இருப்பது அவமானப்படுத்தும் செயல் என்று மாநில அரசின் செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.\nஈரானில் 5.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் – வீடுகள் இடிந்ததில் ஒருவர் பலி – 58 பேர் காயம்..\nகிளிநொச்சி இளைஞர்களுக்கு ஒரு கோடி ரூபா – அமைச்சர் மனோகணேசன்..\nஎமது உறவுகள் வீதியில் அலைந்து திரிவதற்கும் காரணம் கோத்தபாய\nகோத்தபாயவுக்கு வாக்களியுங்கள்: திஸ்ஸவிதாரண வேண்டுகோள்\nவவுனியா பண்டார வன்னியன் நிகழ்வில் இருந்து வெளியேறிய சாந்தி எம்.பி\nபண்டாரவன்னியனின் 216ஆவது நினைவு நாள்\nமல்வத்து ஓயா திட்டம் இன ஐக்கியத்துக்கு பாலமாக அமையும்; றிஷாத்\nகொடிகாமத்தில் நட்சத்திர மஹால் திறப்பு விழா\nப.சிதம்பரம் சிபிஐ காவல் நாளை முடிகிறது: முன்ஜாமீன் கிடைக்குமா\nபிரெக்சிட்டை நடைமுறைபடுத்த இங்கிலாந்து பிரதமர் சரியான நபர்: டொனால்ட் டிரம்ப்..\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nமுழு அரசு மரியாதையுடன் முன்னாள் நிதி மந்திரி அருண் ஜெட்லி உடல் தகனம்..\nஎமது உறவுகள் வீதியில் அலைந்து திரிவதற்கும் காரணம் கோத்தபாய\nகோத்தபாயவுக்கு வாக்களியுங்கள்: திஸ்ஸவிதாரண வேண்டுகோள்\nவவுனியா பண்டார வன்னியன் நிகழ்வில் இருந்து வெளியேறிய சாந்தி எம்.பி\nபண்டாரவன்னியனின் 216ஆவது நினைவு நாள்\nமல்வத்து ஓயா திட்டம் இன ஐக்கியத்துக்கு பாலமாக அமையும்; றிஷாத்\nகொடிகாமத்தில் நட்சத்திர மஹால் திறப்பு விழா\nப.சிதம்பரம் சிபிஐ காவல் நாளை முடிகிறது: முன்ஜாமீன் கிடைக்குமா\nபிரெக்சிட்டை நடைமுறைபடுத்த இங்கிலாந்து பிரதமர் சரியான நபர்:…\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nமுழு அரசு மரியாதையுடன் முன்னாள் நிதி மந்திரி அருண் ஜெட்லி உடல்…\nகாஷ்மீர் விவகாரத்தில் இந்தியா நெருப்புடன் விளையாடுகிறது –…\nஈராக் ராணுவம் நடத்திய தாக்குதலில�� 4 ஐ.எஸ். பயங்கரவாதிகள்…\nநல்லூர் கந்தசுவாமி கோவில் சந்தான கோபாலர் உற்சவம்\nபாராளுமன்ற தெரிவுக் குழு முன் ஜனாதிபதியை ஆஜராகுமாறு வேண்டுகோள்\n27 மருந்துகளின் விலைகள் குறைக்கப்படும்\nஎமது உறவுகள் வீதியில் அலைந்து திரிவதற்கும் காரணம் கோத்தபாய\nகோத்தபாயவுக்கு வாக்களியுங்கள்: திஸ்ஸவிதாரண வேண்டுகோள்\nவவுனியா பண்டார வன்னியன் நிகழ்வில் இருந்து வெளியேறிய சாந்தி எம்.பி\nபண்டாரவன்னியனின் 216ஆவது நினைவு நாள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.envazhi.com/%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4/", "date_download": "2019-08-25T15:30:27Z", "digest": "sha1:V43SJIAFDZ2OR224KUGYJ2HSOVU6MEGE", "length": 20510, "nlines": 145, "source_domain": "www.envazhi.com", "title": "தீவுத் திடலில் இன்று கருணாநிதி – சோனியா பிரச்சாரம்! | என்வழி", "raw_content": "\nரஜினியின் எளிமை, அனைவரையும் சமமாக பாவிக்கும் ஆச்சரியமான அன்பு\nகட்சி தொடங்கும் வரை ரஜினி பிஜேபிதான்\nசீனாவில் செப்டம்பர் 6-ம் தேதி ரஜினியின் 2.0 பிரமாண்ட ரிலீஸ்\nவாழ்க்கையை ஈஸியா எடுத்துக்கோ… – தலைவர் ரஜினி சொன்ன குட்டிக்கதை\n‘எதை அரசியலாக்க வேண்டும், அரசியலாக்கக் கூடாது என நமது அரசியல்வாதிகள் உணரவேண்டும்’\nஹீரோவாக நான் விரும்பியதே இல்லை – சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nஅத்தி வரதரை தரிசித்தார் தலைவர் ரஜினிகாந்த்\nமழை தொடங்கும் முன் போர்க்கால அடிப்படையில் நீர்நிலைகளை தூர்வாருங்க\nHome General தீவுத் திடலில் இன்று கருணாநிதி – சோனியா பிரச்சாரம்\nதீவுத் திடலில் இன்று கருணாநிதி – சோனியா பிரச்சாரம்\nதீவுத் திடலில் இன்று கருணாநிதி – சோனியா பிரச்சாரம்\nசென்னை : காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும், முதல்வர் கருணாநிதியும் கலந்து கொள்ளும் தேர்தல் பிரசாரப் பொதுக் கூட்டம் சென்னை தீவுத் திடலில் இன்று மாலை 4 மணிக்கு நடக்கிறது.\nஏற்கெனவே இருமுறை ஒத்தி வைக்கப்பட்ட சோனியாவின் தமிழக பயணம் இம்முறை உறுதி செய்யப்பட்டுள்ளது. இறுகட்ட வாக்குப் பதிவுக்கான பிரச்சாரம் நாளை மாலை 5 மணியுடன் முடிகிறது.\nஎனவே தலைவர்களின் தேர்தல் பிரச்சாரத்தில் அக்னி வெயிலுக்குப் போட்டியாக அனல் பறக்கிறது.\nஅதிமுக பொதுச் செயலாளர் தமிழகம் முழுக்க சுற்றுப் பயணம் முடித்துவிட்டு இப்போது சென்னையில் முகாமிட்டுள்ளார். திமுக தலைவரும் தமிழக முதல்வருமான கருணா��ிதி உடல் நிலை சரியில்லாததால் அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். சென்னை தவிர்த்து அவர் மேற்கொண்ட ஒரே வெளியூர் பிரச்சாரப் பயணம் திருச்சி மட்டுமே. அங்கு வைத்தே 7 வேட்பாளர்களை அவர் அறிமுகப்படுத்தினார்.\nஇந்நிலையில் சில தினங்களுக்கு அவரும் சோனியா காந்தியும் கூட்டுப் பிரச்சாரத்தில் ஈடுபடுவார்கள் என அறிவிக்கப்பட்டது. ஆனால் இறுதி நேரத்தில் சோனியாவின் பயணம் ரத்து செய்யப்பட்டது. இதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டன.\nடெல்லியில் காங்கிரஸ் பொதுச்செயலர் ராகுல் அளித்த பேட்டி ஒன்றில், ‘அ.தி.மு.க.,வும், காங்கிரசும் ஒத்தக் கருத்துள்ள கட்சிகள்’ எனக் கூறினார். இந்தப் பதில் முதல்வர் கருணாநிதிக்கு அதிருப்தியை ஏற்படுத்தியதால் அன்று நடக்க இருந்த பொதுக்கூட்டம் திடீரென ரத்து செய்யப்பட்டதாக ஒரு சாராரும், தமிழ் இன உணர்வாளர்களின் எதிர்ப்பால் அவர் வரவில்லை என்று மற்றொரு தரப்பும் கூறிவந்தது.\nநேற்று மன்மோகன் சிங் சென்னைக்கு வந்து முதல்வரை நலம் விசாரித்தார். அவர் பிரச்சாரம் எதிலும் பங்கேற்கவில்லை. முதல்வரைப் பார்த்து நலம் விசாரிக்கவே சென்னை வந்ததாகத் தெரிவித்தவர், சோனியாவின் இன்றைய தமிழக விசிட்டை உறுதிப்படுத்தி விட்டுச் சென்றார்.\nசென்னை தீவுத் திடலில் ஏற்கனவே ரத்து செய்யப்பட்ட பொதுக்கூட்ட மேடை அகற்றப்படவில்லை. இன்று மாலை 4 மணிக்கு அதே மேடையில் பொதுக் கூட்டம் நடக்கும் என காங்கிரஸ் தலைவர்கள் அறிவித்திருந்தனர். இன்று மாலை சோனியா காந்தி சென்னைக்கு வருகிறார். தீவுத்திடல் பொதுக் கூட்டத்தில் அவருடன், முதல்வர் கருணாநிதி, விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன், இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொய்தீன், தேசிய லீக் தலைவர் பஷீர் அகமது உள்ளிட்ட கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பங்கேற்கின்றனர்.\nசோனியா சென்னை வருகை பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.\nசோனியா நிகழ்ச்சி விவரம்: மாலை 4.15 மணிக்கு சென்னை விமான நிலையம் வருகிறார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் இந்திய கடற்படை தளத்திற்கு வருகிறார். 4.30 மணிக்கு, தீவுத்திடலில் நடக்கும் பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்கிறார். மாலை 5.15 மணிக்கு தீவுத்திடலில் இருந்து கிளம்பி, ஹெலிகாப்டர் மூலம் மீனம்பாக்கம் செல்கிற��ர். 5.45 மணிக்கு விமானம் மூலம் டில்லிக்கு கிளம்புகிறார்.\nசோனியாவின் பாதுகாப்பிற்காக, இரண்டு கூடுதல் கமிஷனர்கள், மூன்று இணை கமிஷனர்கள், 12 துணை கமிஷனர்கள், 25 உதவி கமிஷனர்கள் தலைமையில் 3,000 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். பொதுக் கூட்டம் நடக்கவிருக்கும் தீவுத்திடல் முழுவதும் வீடியோ கேமரா மூலம் கண்காணிக்கப்படுகிறது. ஐந்து நுழை வாயில்களிலும் வீடியோ கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.\nஇந்தப் பிரச்சாரக் கூட்டம் பல வகையிலும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. தனி ஈழம், ஈழத் தமிழர் பிரச்சினை குறித்து சோனியா மற்றும் கருணாநிதி இருவருமேஇந்தக் கூட்டத்தில் சில முக்கிய வாக்குறுதிகள் தரக்கூடும் எனத் தெரிகிறது.\nஅப்பல்லோ மருத்துவமனையில் முதல்வர் கருணாநிதியை பிரதமர் சந்தித்துவிட்டுச் சென்ற பிறகு, முழுமையான சோதனைகள் மற்றும் சிகிச்சைகளை முடித்துக் கொண்டு நேற்று இரவு 9 மணிக்கு வீடு திரும்பினார் கருணாநிதி. வீட்டிலும் பூரண ஓய்வு எடுக்க மருத்துவர்கள் அவருக்கு அறிவுறுத்தியுள்ளனர்.\nTAGcampaign DMK election karunanidhi tamilnadu கருணாநிதி தமிழ்நாடு திமுக கூட்டணி தே்ர்தல் பிரச்சாரம்\nPrevious Postவன்னியில் உச்சகட்ட அவலம்: ஒரே இரவில் 2000 தமிழர்கள் கோரப் படுகொலை Next Postப்ரியங்கா - நளினி சந்திப்புக்குப் பிறகே போர் உச்சமடைந்தது Next Postப்ரியங்கா - நளினி சந்திப்புக்குப் பிறகே போர் உச்சமடைந்தது\nகட்சி தொடங்கும் வரை ரஜினி பிஜேபிதான்\nமுரசொலி சிலந்திக்கு ஒரு ரஜினி ரசிகனின் பதிலடி\nமுக ஸ்டாலின், முரசொலியின் அரைவேக்காட்டுத்தனம்\n4 thoughts on “தீவுத் திடலில் இன்று கருணாநிதி – சோனியா பிரச்சாரம்\nதலப்ப கட்டு சொல்கிரான்:சில உபகரணங்கல் இலங்கைக்கு கொடுத்தானாம்:அது என்ன\nதமிழனை காக்க மறந்த மஞசல் துண்டுக்கு இதுவும் வேண்டும்\nசோனிஅவுக்கு காவடி தூக்கியவன்,தமிழனால் ஒதுக்கபடுவது உறுதி\nமரத்துப்போன தமிழனுக்காக இனிமையான செய்தியோடு வரும் எங்கள் தலைவியே வருக, இன்னும் மிச்சமிருப்பவர்களையும் என் இன்னும் வைத்துரிக்கிறீர்கள்\nநாங்கள் இந்தமுறையும் சிதம்பரம், தங்கபாலு மற்றும் உங்கள் அடிவுருவிகளை வெற்றி பெரச்செய்கிறோம்\nதீவுத் திடலில் இன்று கருணாநிதி – சோனியா பிச்சை எடுக்கிறார்கள்\nரஜினியின் எளிமை, அனைவரையும் சமமாக பாவிக்கும் ஆச்சரியமான அன்பு\nக���்சி தொடங்கும் வரை ரஜினி பிஜேபிதான்\nசீனாவில் செப்டம்பர் 6-ம் தேதி ரஜினியின் 2.0 பிரமாண்ட ரிலீஸ்\nவாழ்க்கையை ஈஸியா எடுத்துக்கோ… – தலைவர் ரஜினி சொன்ன குட்டிக்கதை\n‘எதை அரசியலாக்க வேண்டும், அரசியலாக்கக் கூடாது என நமது அரசியல்வாதிகள் உணரவேண்டும்’\nஹீரோவாக நான் விரும்பியதே இல்லை – சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nஅத்தி வரதரை தரிசித்தார் தலைவர் ரஜினிகாந்த்\nமழை தொடங்கும் முன் போர்க்கால அடிப்படையில் நீர்நிலைகளை தூர்வாருங்க\nரசிகர்கள் ஆரம்பத்திலிருந்தே செஞ்சிட்டுதான் இருக்காங்க… இப்போதான் வெளிய தெரியுது\nஅரசியல் கட்சிகளை அதிர வைக்கும் ரஜினி மக்கள் மன்றம்\nதேர்தல் ஆதரவு… கமலுக்கு தலைவர் ரஜினி சொன்ன பளிச் பதில்\nதலைவரின் ‘தர்பார்’ இனிதே ஆரம்பம்\nM.R.VENKATESH. on ஜென் கதைகள் 24: பார்வையற்றவருக்கு எதற்கு விளக்கு\nJohn on பேட்ட விமர்சனம்\nRamesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nMahesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nlaksjman on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nArul Nithiyanandham Jeyaprakash on பேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nArul Nithiyanandham Jeyaprakash on தேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nஸ்ரீகாந்த் 1974 on பேட்ட படத்திற்கு எதிரான சதிகள்… அம்பலமாகும் உண்மைகள்\nஸ்ரீகாந்த் 1974 on முதல் முறையாக ரூ 1000 கோடி வசூல் க்ளப்பில் நுழையப் போகும் சூப்பர் ஸ்டார் படம்\nரஜினியின் எளிமை, அனைவரையும் சமமாக பாவிக்கும் ஆச்சரியமான அன்பு\nகட்சி தொடங்கும் வரை ரஜினி பிஜேபிதான்\nசீனாவில் செப்டம்பர் 6-ம் தேதி ரஜினியின் 2.0 பிரமாண்ட ரிலீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2018/10/30/12102/", "date_download": "2019-08-25T15:35:16Z", "digest": "sha1:QRFONQO5Y5Z4BZG4ZBBVJEDAO27K5DZS", "length": 19064, "nlines": 355, "source_domain": "educationtn.com", "title": "Today Rasipalan 30.10.2018!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nமேஷம் இன்று மனதில் துணிச்சல் அதிகரிக்கும்.\nதொழ���ல் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் பணியாளர்கள் மூலம் நன்மை கிடைக்க பெறுவார்கள். லாபம் கூடும். எதிர்பார்த்த நிதி உதவி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பரபரப்பு நீங்கி அமைதியாக பணிகளை கவனிப்பார்கள். அதிர்ஷ்ட நிறம்: வெண்மை, வெளிர் சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 3, 6\nரிஷபம் இன்று எடுத்த காரியத்தை எப்படியும் முடித்து விட வேண்டும் என்பதில் மன உறுதி காணப்படும். கொடுக்கல், வாங்கல் விவகாரங்களில் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது நல்லது. மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் காண எதிர்பார்த்த உதவி கிடைக்கும். மனகுழப்பம் நீங்கி படிப்பில் கவனம் செலுத்துவீர்கள். அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம் அதிர்ஷ்ட எண்: 5, 6\nமிதுனம் இன்று மகிழ்ச்சி உண்டாகும். குடும்பத்தில் அமைதி நிலவும். திடீர் கோபம் உண்டானாலும் சமாளித்து விடுவீர்கள். எடுத்த காரியம் உடனே முடியவில்லையே என்ற டென்ஷன் இருக்கும். எதிர்பாராத வீண் செலவு ஏற்படலாம். வீண்பழிவர வாய்ப்பு உள்ளதால் எதிலும் கவனம் தேவை. அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை அதிர்ஷ்ட எண்: 4, 5\nகடகம் இன்று உடல் ஆரோக்கியத்தில் எச்சரிக்கையாக இருப்பது அவசியம். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு வீண் அலைச்சல் வாடிக்கையாளர்களுடன் வாக்குவாதம் போன்றவை உண்டாகலாம். பழைய பாக்கி வசூலாவதில் தாமதம் உண்டாகலாம். அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு அதிர்ஷ்ட எண்: 1, 7\nசிம்மம் இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகளின் கெடுபிடிகளை சந்திக்க வேண்டி இருக்கும். குடும்பத்தில் திடீர் பிரச்சனைகள் தலைதூக்கலாம். கணவன், மனைவிக் கிடையே வாக்குவாதம், பிள்ளைகளின் செயல்களால் மனவருத்தம் போன்றவை ஏற்படலாம். அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, பச்சை அதிர்ஷ்ட எண்: 7, 9\nகன்னி இன்று வீட்டில் உள்ள பொருட் களை கவனமாக பாதுகாப்பது நல்லது. எப்படிப்பட்ட சிக்கலையும் சமாளிக்கும் மனபக்குவம் உண்டாகும். எந்த சூழ்நிலையிலும் வாக்குவாதத்தில் ஈடுபடாமல் தவிர்ப்பது நல்லது. மாணவர்களுக்கு எப்படி பாடங்களை படித்து முடிப்பது என்ற டென்ஷன் உண்டாகும். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, வெளிர் நீலம் அதிர்ஷ்ட எண்: 5\nதுலாம் இன்று காரிய தடை, தாமதம் உண்டாகலாம். எல்லா பிரச்சனைகளும் தீரும். செல்வ செழிப்பும், ஆரோக்கியமும் உண்டாகும். அடுத்தவர் குற��றச் சாட்டுகளில் இருந்து சாமர்த்தியமாக விடுபடுவீர்கள். திடீர் மனவருத்தம் ஏற்பட்டு நீங்கும். வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை. அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, வெளிர் நீலம் அதிர்ஷ்ட எண்: 4, 6\nவிருச்சிகம் இன்று பணதேவை ஏற்பட்டாலும் அதை திறமையாக சமாளித்து விடுவீர்கள். தொழில் வியாபாரத்தில் நெருக்கடி யான சூழ்நிலை ஏற்பட்டாலும் அதை சமாளித்து முன்னேறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலுவலக பணிகளில் அலட்சியம் காட்டாமல் செயல்படுவது நல்லது. அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம் அதிர்ஷ்ட எண்: 2, 7\nதனுசு இன்று குடும்பத்தில் சுமுகமான சூழ்நிலை காணப்பட்டாலும் குடும்ப உறுப்பினர் களுக்காக மருத்துவ செலவு செய்ய வேண்டி இருக்கலாம். கணவன் மனைவி ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. பிள்ளைகளை அவர்களின் போக்கிலேயே விட்டு பிடிப்பது நன்மை தரும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை அதிர்ஷ்ட எண்: 3, 7\nமகரம் இன்று குடும்பத்தில் சுமுகமான சூழ்நிலை காணப்பட்டாலும் குடும்ப உறுப்பினர் களுக்காக மருத்துவ செலவு செய்ய வேண்டி இருக்கலாம். கணவன் மனைவி ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. பிள்ளைகளை அவர்களின் போக்கிலேயே விட்டு பிடிப்பது நன்மை தரும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை அதிர்ஷ்ட எண்: 3, 7\nகும்பம் இன்று வீண்செலவு ஏற்பட்டாலும் அதை சமாளிக்கும் விதத்தில் வரவும் இருக்கும். பயணங்கள் மூலம் அலைச்சல் அதிருப்தி உண்டாகலாம். கனவுகளால் தொல்லை ஏற்படலாம். சரியான நேரத்தில் தூங்க முடியாத சூழ்நிலை உருவாகும். உஷ்ண சம்பந்தமான நோய் உண்டாகலாம். கவனமாக இருப்பது நல்லது. அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு அதிர்ஷ்ட எண்: 6\nமீனம் இன்று தொழில் வியாபாரத்தில் பணத்தேவை ஏற்படலாம். கடன் விவகாரங்களில் கவனமாக செயல்படுவது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் ஓய்வு இல்லாமல் பணியாற்ற வேண்டி இருக்கும். இயந்திரம், நெருப்பு, ஆயுதத்தை பயன்படுத்துவோர் மிகவும் கவனமாக இருப்பது அவசியம். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் அதிர்ஷ்ட எண்: 3, 9\nPrevious article2019 தமிழக அரசின் பொது விடுமுறை நாட்கள்\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nசெப். 23-ல் 4 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்.\nசெப். 23-ல் 4 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்.\nபழைய பென்சனே தொடரப் பட வேண்டும் சுப்ரீம் கோர்ட��� அதிரடி தீர்ப்பு \nகாலை வழிபாடு மற்றும் தினசரி செயல்பாடுகள்* 1⃣2⃣-0⃣7⃣-1⃣9⃣.\nகாலை வழிபாடு மற்றும் தினசரி செயல்பாடுகள்* 1⃣2⃣-0⃣7⃣-1⃣9⃣ *இன்றைய திருக்குறள்* *புறங்கூறாமை* குறள் எண்: 187 பகச்சொல்லிக் கேளிர்ப் பிரிப்பர் நகச்சொல்லி நட்பாடல் தேற்றா தவர். *மு.வ உரை*: மகிழும்படியாகப் பேசி நட்புக் கொள்ளுதல் நன்மை என்று தெளியாதவர் தம்மை விட்டு நீங்கும்படியாகப் புறம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://malaysiaindru.my/178129?shared=email&msg=fail", "date_download": "2019-08-25T15:43:32Z", "digest": "sha1:MOEXNORFCCAVYNIPVWZAVMK42KI6VRHN", "length": 6210, "nlines": 71, "source_domain": "malaysiaindru.my", "title": "சர்வஜன வாக்கெடுப்பை நடத்தி இனப்பிரச்சினைக்கு தீர்வு – Malaysiakini", "raw_content": "\nதமிழீழம் / இலங்கைஆகஸ்ட் 14, 2019\nசர்வஜன வாக்கெடுப்பை நடத்தி இனப்பிரச்சினைக்கு தீர்வு\nதமிழர்களின் பிரச்சினைகள் தொடர்பில் சிங்கள மக்களிடம் சர்வஜன வாக்கெடுப்பை ஒன்றை நடத்தி, அவர்களின் பெரும்பான்மையுடன் தமிழர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வைப் பெற்றுக்கொடுக்க வேண்டுமென அமைச்சர் நவீன் திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.\nமுல்லைத் தீவில் நேற்று(12) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துரைக்கும்போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.\nஇதன்போது மேலும் தெரிவித்துள்ள அவர்,\n“தமிழர்களின் நிலங்களை ஒரு அங்குலமேனும் கையகப்படுத்த நாம் ஒருபோம் நினைக்கவில்லை. அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தை தமிழர்களுக்கு முழுமையாக வழங்க வேண்டும். காணி, பொலிஸ் அதிகாரங்கள் தமிழர்களுக்கு வழங்கப்பட வேண்டுமென்பதே எனது தனிப்பட்ட கருத்து.” என்று கூறியுள்ளார்.\n’காணாமல் போனோர் தொடர்பான அலுவலகம் யாருக்காக…\nயாழ்ப்பாணம் கடற்பகுதியில் பாரியளவிலான வெடிபொருட்கள்;அதிர்ந்துபோன சிங்கள…\nஈஸ்டர் தாக்குதலுக்கு பின் அமலான அவசர…\nகாணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகம் திறக்கப்படுகின்றமை ஏமாற்று…\nஇலங்கை ஜனாதிபதி தேர்தலும் முஸ்லிம்கள் இன…\nபெரும்பாண்மைக் கட்சிகள் எங்கள் மக்களை பகடைக்…\nசர்வதேச சமூகம் இனியும் வெறும் பார்வையாளராக…\nமு-ஜிகாடிகள் தொடர்பில் சரத் பொன்சேகா வெளியிட்டுள்ள…\nஷவேந்திர சில்வா இலங்கை ராணுவத் தளபதியாக…\nகூட்டமைப்பிற்கு விடுதலைப்புலிகளின் கதையை சொல்லி பாடமெடுத்த…\nஅவுஸ்திரேலியா செல்ல தயாரான 12 பேர்…\nசஹ்ரான் ஹாஷிம் உடன் ஆயு��ப் பயிற்சி…\nகோட்டாபய ராஜபக்ஷ இலங்கை ஜனாதிபதி வேட்பாளர்:…\nஇலங்கை ஈஸ்டர் தாக்குதல்: சஹ்ரானின் மனைவியிடம்…\nஎமது காணிகளை எம்மிடம் தந்துவிடுங்கள்; போராடத்…\nவிடுதலைப்புலிகள் மீது இப்பொழுதும் தடை உள்ளது;…\nவெடி கொளுத்தி கொண்டாடிய மானம் கெட்ட…\nஎமது போராட்டத்தின் தன்மையை சிங்கள மக்களுக்கு…\n“வட மாகாண தமிழ் மக்கள் பிரச்சனைக்கு…\nதேசிய தௌஹித் ஜமாத் அமைப்பிற்கு சொந்தமான…\nஇலங்கையில் முஸ்லிம் திருமணச் சட்டத்தில் திருத்தங்கள்…\n’ஹிஸ்புல்லாவின் செயற்பாடுகளுக்கு மஹிந்த அரசாங்கம் ஆதரவளித்தது’\nமுல்லைத்தீவில் நேற்றிரவு பெரும் பதற்றம்; தமிழர்களை…\nஇலங்கை புனித செபஸ்தியன் பகுதியிலுள்ள மாதா…\nஆக்­க­பூர்­வ செயற்­பா­டுகள் முன்னெடுக்காவிட்டால் மக்கள் எம்மை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:RecentChangesLinked/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88_%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-08-25T16:35:48Z", "digest": "sha1:LW3B5GYZ4IJBA7QKK4YBWCUWGIK6PA4X", "length": 8155, "nlines": 92, "source_domain": "ta.wikipedia.org", "title": "தொடர்பான மாற்றங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇந்த சிறப்புப் பக்கம் அண்மைய மாற்றங்களுக்குச் சென்று இந்தக் கட்டுரைக்கான மாற்றங்களைத் தேடுவதைத் தவிர்த்து, இந்தக் கட்டுரையுடன் தொடர்புடைய (அல்லது சிறப்புப் பட்டியலிலுள்ள அங்கத்தவர்களுக்கு) அண்மைய மாற்றங்களை மட்டும் பட்டியலிடுகிறது.இங்கு உங்கள் கவனிப்புப் பட்டியலில் உள்ள பக்கங்கள் தடித்த எழுத்துக்களில் உள்ளன என்பதைக் கவனத்தில் கொள்ளவும்.\nஅண்மைய மாற்றங்களின் தேர்வுகள் கடைசி 1 | 3 | 7 | 14 | 30 நாட்களில் செய்யப்பட்ட கடைசி 50 | 100 | 250 | 500 மாற்றங்களைக் காட்டு; | புதியவர்களின் தொகுப்புகள் – புகுபதியாதவர்களின் தொகுப்புகள்\nமறை பதிவு செய்துள்ள பயனர்கள் | அடையாளம் காட்டாத பயனர்களை மறை | என் தொகுப்புகளை மறை | தானியங்கிகளை காட்டு | சிறிய தொகுப்புகளை மறை | பக்க பகுப்பாக்கத்தை காட்டு | காட்டு விக்கித்தரவு\n16:35, 25 ஆகத்து 2019 முதல் இன்று வரை செய்யப்பட்ட புதிய மாற்றங்களைக் காட்டவும்\nபெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு தொடர்புடைய பெயர்வெளி\nபக்கப் பெயர்: இதற்குப் பதிலாக இப்பக்கத்தினை இணைத்த பக்கங்களின் மாற்றங்களைக் காட்டவும்\nஇந்தத் தொகுப்பு ஒரு புதிய பக்கத்தை உருவாக்கியுள்ளது (புதிய பக்கங்கள் பட்டியலையும் காணவும்)\nஇது ஒரு சிறு தொகுப்பு\nஇந்த தொகுப்பானது ஒரு தானியங்கியால் செய்யப்பட்டதாகும்\nஇத்தனை பைட்டுகளுக்கு பக்கத்தின் அளவு மாற்றப்பட்டுள்ளது\nதோபரீனர் விளக்கு‎; 01:41 +21‎ ‎TNSE Mahalingam VNR பேச்சு பங்களிப்புகள்‎\nதோபரீனர் விளக்கு‎; 07:35 -6‎ ‎TNSE Mahalingam VNR பேச்சு பங்களிப்புகள்‎\nதோபரீனர் விளக்கு‎; 07:34 +86‎ ‎TNSE Mahalingam VNR பேச்சு பங்களிப்புகள்‎ added Category:தொழிற்சாலை வாயுக்கள் using HotCat\nதோபரீனர் விளக்கு‎; 07:34 -51‎ ‎TNSE Mahalingam VNR பேச்சு பங்களிப்புகள்‎\nபு தோபரீனர் விளக்கு‎; 07:31 +4,221‎ ‎TNSE Mahalingam VNR பேச்சு பங்களிப்புகள்‎ \"File:Hamburg Museum 2010-1207-217.jpg|thumb|upright|டாபர...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D.pdf/67", "date_download": "2019-08-25T16:13:48Z", "digest": "sha1:5W7VRHRBPZGCA3AIP4DNLVGV4QGGMR2I", "length": 7441, "nlines": 76, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அங்கும் இங்கும்.pdf/67 - விக்கிமூலம்", "raw_content": "\nதங்கியிருக்கக் கண்டோம். இது, நாடு முழுவதற்குமான, மாணவர் இல்லம். ஆகவே பல இராச்சியங்களிலிருந்தும் இங்கு வந்து தங்குகிறார்கள். பதினைந்து நாள்களுக்கு மட்டுமே இங்குத் தங்கலாம். ஆண்டு முழுவதும் இல்லம் திறந்திருக்கும். ஆண்டு முழுவதும், இல்லம், விடு முறையின்றி நிறைந்திருக்கும்.\nமாணவர் இங்கு வருவது தங்கள் விருப்பப்படியல்ல. பள்ளிப் படிப்பிலோ, விளையாட்டிலோ சிறப்பிடம் பெறும் மாணவ, மாணவியரே இங்கு வரலாம். அந்நிலை பெற்றவர்களுக்கு, முறைப்படி இடம் கிடைக்கும். எந்த மாதத்தில் என்று சொல்லமுடியாது. விடுமுறைக் காலத்தில் இல்லாமல் பள்ளிக்கூட காலத்திலும் முறை வரலாம்.\n“பள்ளிக்கூட காலத்தில் பதினைத்து நாள் அங்கு வந்து விடுவதால் படிப்புக் கெட்டுப் போகாதா\nஅங்குள்ள முழு உயர்நிலைப்பள்ளியைக் காட்டினர். எல்லா வசதிகளும் உள்ள பள்ளி அது. போதிய ஆசிரியர்களும் கருவிகளு���் உள்ள பள்ளி அது. பாடம் நடந்துகொண்டிருக்கும் பள்ளி அது. சிறப்பிடம் பெறாதவர்களுக்கு அங்குத் தங்க வாய்ப்பு இல்லையா உண்டு நூற்றுக்கு இருபது இடத்தை அப்படிப்பட்டவர்களுக்கு ஒதுக்கியிருக்கிறார்கள். இதில் வருகிறவர்கள் செலவிற்குப் பணம் கொடுக்க வேண்டும். சிறப்பிடம் பெற்றவர்களுக்கு இலவசத் தங்கல், உணவு.\nகடற்கரைக்குச் சென்றோம். மாணவ. மாணவியர் பலர் நீந்தக் கற்றுக்கொண்டிருந்தார்கள். அதற்கென்று நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள் உடன் இருந்து கற்றுக் கொடுத்தார்கள். அங்கு ஆழமும் இல்லை; அலையும் இல்லை. அரை கிலோ மீட்டர் துரங்கூட அப்படியே இருக்குமாம். ஆகவே, மூழ்கிப் போவோமோ என்ற அச்சமின்றி மகிழ்ச்சியோடு அவர்கள் நீந்தப் பழகிக் கொண்டிருந்தனர்.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 8 ஆகத்து 2018, 04:50 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/celebs/06/172138", "date_download": "2019-08-25T16:08:57Z", "digest": "sha1:GQGSDAQMOMCJRFTOJUPMDFHPFXDLQX4O", "length": 7905, "nlines": 87, "source_domain": "www.cineulagam.com", "title": "100 நாட்கள் பாலியல் உறவு இல்லாமல் இருப்பாயா? நடிகைக்கு செம்ம ஷாக் கொடுத்த பிக்பாஸ் நிர்வாகம் - Cineulagam", "raw_content": "\nலொஸ்லியாவும் கவீனும் யாருக்கும் தெரியாமல் செய்த மோசமான செயல் குறும்படம் போட்டு காட்டிய கமல்.. கடும் அதிர்ச்சியில் பார்வையாளர்கள்\nஉடல் எடையை குறைத்து மீண்டும் பழைய ஸ்டைலுக்கு மாறிய கிரண், இணையத்தில் வைரலாகும் போட்டோ\nகவீன்- லொஸ்லியா காதலுக்கு க்ரீன் சிக்னல் காட்டிய கமல் மைக்கை கழற்றியதற்கு என்ன சொன்னார் தெரியுமா\nஆண்களின் உயிரை பறிக்கும் ஆபத்தான அறிகுறிகள் அஜாக்கிரதையாக விட்டால் இறுதியில் மரணம்தான் பரிசு\n5 ஆண்டுகளாக கோமாவில்... கண்விழித்ததும் மனைவியை பார்த்து என்ன சொன்னார் தெரியுமா\nபிக்பாஸில் அடுத்தடுத்து களமிறங்கும் இரண்டு Wild Card Entry.... யார் யார்னு தெரியுமா\nரஜினிக்கு அடுத்த இடத்தில் விஜய், விண்ணை முட்டிய பிகில் வியாபாரம்\nகமலாக மாறி சேரனிடம் பேசிய மிகப்பெரிய பிரபலம்... கண்ணீர்விட்ட சேரன்\nகுறும்படம் போட்டு அசிங்கப்படுத்திய கமல்... தனியாக கமலிடம் வாக்குவாதம் செய்த லொஸ்லியா\nவிஜய் 64 படம் இப்படித்தான் இருக்குமாம் மேலும் பல தகவல்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nசிவாஜி புகழ் பிரபல நடிகை ஸ்ரேயாவின் லேட்டஸ்ட் போட்டோஷுட் புகைப்படங்கள்2\nபிரபல நடிகை பூஜா ஹெட்ஜின் கலக்கல் போட்டோஷுட் புகைப்படங்கள்\nகிருஷ்ண ஜெம்மாஷ்டமி பண்டிகை ஸ்பெஷல் புகைப்படங்கள்\nகடற்கரையில் செம்ம ஹாட் போட்டோஷுட் நடத்திய பரியா ஆனந்த் புகைப்படங்கள்\nபேஷன் ஷோவில் செம்ம கவர்ச்சி உடையில் வந்த பேட்ட நடிகை, முழுப்புகைப்படத்தொகுப்பு\n100 நாட்கள் பாலியல் உறவு இல்லாமல் இருப்பாயா நடிகைக்கு செம்ம ஷாக் கொடுத்த பிக்பாஸ் நிர்வாகம்\nதமிழில் பிக்பாஸின் 3வது சீசன் கடந்த மாதம் துவங்கி 20 நாட்களை கடந்து நடைபெற்று வருகிறது.\nஇதற்கிடையில் தெலுங்கு பிக்பாஸின் மூன்றாவது சீசன் நடிகர் நாகார்ஜூனா தொகுத்து வழங்க விரைவில் தொடங்கப்பட இருக்கிறது.\nஇதில் எந்த பிரபலம் எல்லாம் கலந்து கொள்ள போகிறார்களோ என்று தெலுங்கு ரசிகர்கள் ஆவலாக உள்ளனர். அவர்களின் கணிப்பில் இருக்கும் நடிகையான காயத்திரி குப்தா விரைவில் பிக்பாஸ் வீட்டில் நுழைவார் என்று கூறப்பட்டு வந்த நிலையில் திடீரென இவர் பிக்பாஸ் நிர்வாகத்தின் மீதே பரபரப்பு போலீஸ் புகார் அளித்துள்ளார்.\nஅவர் கூறுகையில், இரண்டரை மாதத்திற்கு முன்பே ஒப்பந்தம் போட்டு தற்போது திரும்ப பெற்றுள்ளனர். இதனால் நான் பல பட வாய்ப்புகளை இழந்தேன்.\nபிக்பாஸ் வீட்டில் 100 நாட்கள் செக்ஸ் இல்லாமல் இருக்க முடியுமா என்று நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கேட்டனர். டிஆர்பிக்கு உத்தரவாதம் தரவில்லை எனில் உங்களை ஏன் தேர்வு செய்ய வேண்டும் என அதன் நிர்வாகிகள் கேட்டனர்.\nஎன்னுடைய சம்பளத்தையும் அவர்களே முடிவு செய்துவிட்டதால் என்னை நானே தாழ்த்திக்கொள்ள விரும்பவில்லை என கூறினார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2019/08/15170019/POONCH-Pakistan-has-violated-ceasefire-in-KG-sector.vpf", "date_download": "2019-08-25T16:15:45Z", "digest": "sha1:ERTJ6ICIUQLK4BTKPFEJSGPVWMDFIO3V", "length": 12845, "nlines": 134, "source_domain": "www.dailythanthi.com", "title": "POONCH: Pakistan has violated ceasefire in KG sector; Indian Army retaliating. || காஷ்மீர் : பூஞ்ச் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி துப்பாக்கிச்சூடு - இந்தியா பதிலடி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகாஷ்மீர் : பூஞ்ச் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி துப்பாக்கிச்சூடு - இந்தியா பதிலடி + \"||\" + POONCH: Pakistan has violated ceasefire in KG sector; Indian Army retaliating.\nகாஷ்மீர் : பூஞ்ச் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி துப்பாக்கிச்சூடு - இந்தியா பதிலடி\nகாஷ்மீரில் பூஞ்ச் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி துப்பாக்கிச்சூடு நடத்தியது இந்தியா தக்க பதிலடி கொடுத்துள்ளது.\nஜம்மு காஷ்மீர் பூஞ்ச் மாவட்டம் கேஜி துறையில் பாகிஸ்தான் போர்நிறுத்தத்தை மீறி பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கிச் சூடு நடத்தியது. இதற்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்து உள்ளது.\nவடக்கு ராணுவ தளபதி லெப்டினென்ட் ஜெனரல் ரன்பீர் சிங்\nகடந்த சில நாட்களாக, பாகிஸ்தானால் ஊடுருவல்களை தூண்டுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன, இதுபோன்ற ஊடுருவல் முயற்சிகள் பாகிஸ்தான் ராணுவத்தால் ஆதரிக்கப்படுகிறது. இங்கு இந்திய இராணுவம் முற்றிலும் எச்சரிக்கையாக உள்ளது & இதுபோன்ற அனைத்து முயற்சிகளையும் எங்களால் தோல்வி அடைய செய்ய முடிந்தது என கூறினார்.\n1. ‘10 நாட்களில் எந்தஒரு உயிரிழப்பும் கிடையாது’ ஜம்மு காஷ்மீர் ஆளுநர் பேச்சு\nஇன்டர்நெட் சேவை, மொபைல் சேவையை நிறுத்தியது பள்ளத்தாக்கு பகுதியில் உயிர்களை காப்பாற்றுகிறது. '10 நாட்களில் எந்தஒரு உயிரிழப்பு சம்பவமும் கிடையாது’ என ஜம்மு காஷ்மீர் ஆளுநர் சத்தியபால் மாலிக் கூறியுள்ளார்.\n2. எதிர்க்கட்சி தலைவர்கள் வருகை என்ற தகவலால் ஸ்ரீநகர் விமான நிலையத்தில் ராணுவம் குவிப்பு\nஜம்மு காஷ்மீர் மாநில நிர்வாகத்தின் வேண்டுகோளையும் மீறி எதிர்க்கட்சி தலைவர்கள் அங்கு செல்லக்கூடும் எனத் தெரிகிறது. இதை தொடர்ந்து ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகர் விமான நிலையத்தில் துணை ராணுவப்படையினர் அதிகளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.\n3. காஷ்மீரில் கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் பிரிவினைவாதி கிலானிக்கு இன்டர்நெட் சேவை; பிஎஸ்என்எல் அதிகாரிகள் சஸ்பெண்ட்\nகாஷ்மீரில் கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் பிரிவினைவாத தலைவர் சையத் கிலானிக்கு இன்டர்நெட் சேவை வழங்கிய விவகாரம் தொடர்பாக இரு பிஎஸ்என்எல் அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.\n4. தாவி ஆற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் சிக்கித் தவித்த இருவர், ஹெலிகாப்டர் மூலம் மீட்பு\nஜம்மு அருகே தாவி ஆற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் சிக்க��த் தவித்த இருவர், விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் பத்திரமாக மீட்கப்பட்டனர்.\n5. காஷ்மீரில் பயங்கரவாதிகளை தனிமைப்படுத்த போலீஸ் கவனம் செலுத்துகிறது- டிஜிபி\nகாஷ்மீரில் பயங்கரவாதிகளை தனிமைப்படுத்தவும், மக்களை தவறாக வழிநடத்த விடாதவகையிலும் காவல்துறை செயல்பட்டு வருகிறது என டிஜிபி கூறியுள்ளார்.\n1. காவலில் எடுத்து விசாரணை: சிபிஐ வக்கீல்-ப.சிதம்பரம் வக்கீல்கள் இடையே கடும் வாக்குவாதம்\n2. இந்திராணி முகர்ஜியின் வாக்குமூலம்: ப.சிதம்பரத்தை கைது செய்ய எவ்வாறு வழிவகுத்தது\n3. மகளை கொன்ற இந்திராணி முகர்ஜியை நம்பும் சிபிஐ, ப.சிதம்பரத்தை நம்பவில்லை - காங்கிரஸ்\n4. அர்ஜுனா விருதுக்கு தேர்வாகி உள்ள தமிழக வீரர் பாஸ்கரனுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து\n5. தமிழகம் - புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு பெரும்பாலான மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும்\n1. காஷ்மீர் மக்களின் நிலை குறித்து வருந்தி பதவி விலகுவதாக அறிவித்த ஆட்சியர்\n2. ரெயில்வே நடைபாதையில் பாடகி லதா மங்கேஷ்கரின் பாடலை பாடிக்கொண்டிருந்த பெண்ணிற்கு திரைப்பட வாய்ப்பு\n3. ஆம்புலன்சு வராத நிலையில் சாலையில் குழந்தை பெற்றெடுத்த கர்ப்பிணி\n4. குஜராத் வெள்ளத்தில் மீட்கப்பட்ட 52 முதலைகள்\n5. வெளிநாட்டு பயணத்தை ரத்து செய்துவிட்டு திரும்ப வேண்டாம் - பிரதமருக்கு அருண் ஜெட்லி குடும்பத்தினர் வேண்டுகோள்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-villupuram/cuddalore/2019/apr/16/%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-3134026.html", "date_download": "2019-08-25T15:19:57Z", "digest": "sha1:XK3WI6SXM6UT7RQR6BZX7SG5XQJUIHYK", "length": 7903, "nlines": 100, "source_domain": "www.dinamani.com", "title": "தண்டவாளத்தில் இளைஞர் சடலம்- Dinamani", "raw_content": "\n20 ஆகஸ்ட் 2019 செவ்வாய்க்கிழமை 11:31:34 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் கடலூர்\nBy DIN | Published on : 16th April 2019 06:39 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபண்ருட்டி அருகே தண்டவாளத்தில் கிடந்த இளைஞரின் சடலத்தை ரயில்வே போலீஸார் திங்கள்கிழமை மீட்டனர்.\nபண்ருட்டி, திருவதிகை ஊராட்சி ஒன்��ிய அலுவலகம் எதிரே செல்லும் ரயில் தண்டவாளத்தில் இளைஞர் ஒருவரின் உடல் கிடப்பதாக பண்ருட்டி போலீஸாருக்கு திங்கள்கிழமை காலை தகவல் கிடைத்தது. இதையடுத்து பண்ருட்டி காவல் துணைக் கண்காணிப்பாளர் கோ.நாகராஜன், ஆய்வாளர் ப.சண்முகம் மற்றும் போலீஸார் நிகழ்விடத்துக்குச் சென்று விசாரணை மேற்கண்டனர். இறந்தவரின் வலது நெற்றியில் காயமும், வலது முழங்கை உடைந்த நிலையிலும் இருந்தது. பின்னர், உடலை மீட்டு கூறாய்வுக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.\nவிசாரணையில் உயிரிழந்தவர் பண்ருட்டி திருவதிகை மணி நகரைச் சேர்ந்த ராமலிங்கம் மகன் விஜயகுமார்(21) எனத் தெரியவந்தது. பட்டதாரியான இவர், சிறிய சரக்கு வாகனம் ஓட்டுநராகப் பணியாற்றி வந்தார். கடந்த 20 நாள்களுக்கு முன்னர் குடும்பத்தினருடன் கோபித்துக்கொண்டு வீட்டில் இருந்து வெளியேறியவர் மீண்டும் திரும்பவில்லையாம். இந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இதுகுறித்து விழுப்புரம் ரயில்வே போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஅருண் ஜேட்லி இறுதி அஞ்சலி புகைப்படங்கள்\nஇணையத்தை கலக்கும் விஜய் தேவர்கொண்டாவின் ட்ரெண்டிங் புகைப்படங்கள் | Actor Vijay Devarakonda\nகுரல் செழுமைக்கு கழுதைப் பால்\nஅருண் ஜேட்லி.. ஓர் ஆளுமையின் முகபாவனைகள்\nசென்னை கடலில் அமெரிக்க கப்பல் ஸ்ட்ராட்டன்\nதினமணி செய்திகள் | (24.08.2019)\nபழனி பஞ்சாமிர்தம், கொடைக்கானல் மலைப்பூண்டுக்கு ஸ்பெஷல் அந்தஸ்து\nமயிலாடுதுறையில் அருள்பாலித்துவரும் பிரம்மாண்ட அத்திவரதர்\nதினமணி செய்திகள் | குழந்தைகளுக்கு மதிய உணவாக கொடுக்கப்பட்ட 'உப்பு' (23.08.2019)\nசென்னை துறைமுகம் வந்தடைந்தது ஸ்ட்ராட்டன் கப்பல்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/tamilnadu/2019/apr/17/tamilnadu-rain-report-kodaikanal-nellai-ooty-3134962.html", "date_download": "2019-08-25T15:20:46Z", "digest": "sha1:4JQH2EPXJUCV347QHYSLGT2GAXKJVMY4", "length": 14523, "nlines": 119, "source_domain": "www.dinamani.com", "title": "tamilnadu rain report kodaikanal nellai ooty- Dinamani", "raw_content": "\n20 ஆகஸ்ட் 2019 செவ்வாய்க்கிழமை 11:31:34 AM\nதமிழகத்தில் தற்போது எங்கெல்லாம் மழை பெய்து கொண்டிருக்கிறது\nBy DIN | Published on : 17th April 2019 12:52 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதமிழகத்தில் உள் மாவட்டங்கள் மற்றும் தென் தமிழக மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.\nநேற்று கொடைக்கானல், கன்னியாகுமரி உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்தது.\nஇந்த நிலையில், இன்று தமிழகத்தின் ஒரு சில மாவட்டங்களில் பலத்த மழை முதல் லேசான மழை பெய்து வருகிறது.\nஅதன்படி, நெல்லை மாவட்டம், பாளையங்கோட்டை முருகன்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் தற்போது பலத்தக் காற்றுடன் கன மழை வருகிறது.\nராமநாதபுரம், பரமக்குடி உள்ளிட்ட பகுதிகளில் இடி, மின்னலுடன் இன்று முற்பகல் 11 மணியளவில் கன மழை பெய்துள்ளது.\nநீலகிரி மாவட்டத்தில் உதகை, பிங்கர்போஸ்ட் பகுதிகளில் மழை பெய்து வருவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.\nகொடைக்கானலில் இன்றும் மழை கொட்டியது. ஆனந்தபுரி, நாயுடுபுரம், அண்ணாநகர், வட்டகாணல் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. தொடர்ந்து வறட்சியான வானிலை நிலவிய நிலையில் தற்போது மழை பெய்து வருவது மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.\nசென்னை மக்கள் கோடை வெப்பத்தால் வாடி வதங்கினாலும், பல மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது என்ற செய்தியைக் கேட்டு மனம் குளிர்ந்துள்ளனர்.\nநேற்றைய மழைச் செய்தியைப் பார்க்கலாமா\nகொடைக்கானலில் செவ்வாய்க்கிழமை இரவு கோடை மழை பெய்ததால், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.\nகொடைக்கானலில் கடந்த 2 மாதங்களாக மழை பெய்யாததால், கடும் வறட்சி காரணமாக பல பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டதால், பொதுமக்கள் காலிக் குடங்களுடன் சாலை மறியலிலும் ஈடுபட்டு வந்தனர். இதனால், மலைப் பகுதிகளில் காட்டுத் தீப்பிடித்து எரிந்தது. இந் நிலையில், கடந்த 2 நாள்களாக கொடைக்கானலில் பகலில் கடுமையான வெயிலும், மாலையில் குளிர்ந்த காற்றும் வீசியது. இதனைத் தொடர்ந்து, செவ்வாய்க்கிழமை இரவு திடீரென மழை பெய்தது. இடி, மின்னலுடன் சுமார் ஒரு மணி நேரம் பலத்த மழை பெய்ததால், பொதுமக்களும், சுற்றுலாப் பயணிகளும் மகிழ்ச்சியடைந்தனர்.\nபேச்சிப்பாறை அணை பகுதியில் பலத்த மழை\nகுமரி மாவட்டத்தின் அணைப் பகுதிகள் உள்ளிட்ட பெரும்பாலான இடங்களில் செவ்வாய்க்கிழமை மழை பெய்தது.\nகுமரி மாவட்டத்தில் தற்போது கடும் வெயிலும், வெப்பமும் நிலவி வருகிறது. வெயில் காரணமாக பயிர்கள் கருகுவதோடு, குடிநீர் ஆதாரங்களும் வறண்டு வருகின்றன.\nவிவசாயிகளும், மக்களும் மழையை எதிர்பார்த்திருந்த நிலையில், கடந்த இரண்டு, மூன்று நாள்களாக மாவட்டத்தின் மலையோரப் பகுதிகளில் பரவலாக சாரல் மழை பெய்து வருகிறது. இந்நிலையில், செவ்வாய்க்கிழமை பிற்பகல் அணைப் பகுதிகள், மலையோரப் பகுதிகள் மற்றும் நகர்ப்புற பகுதிகளில் கார்மேகம் சூழ்ந்து இடி, மின்னலுடன் மழை பெய்தது.\nஇதில், பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு உள்ளிட்ட அணைப் பகுதிகள் மற்றும் திற்பரப்பு, குலசேகரம், அருமனை, திருவட்டாறு, வேர்க்கிளம்பி, தக்கலை உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்தது. மழை காரணமாக வெப்பம் தணிந்து, குளிர்ந்த தட்பவெப்பம் நிலவியது.\nவிருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை மற்றும் அதன் புறநகர்ப்பகுதிகளில் செவ்வாய்க்கிழமை மாலை பலத்த மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.\nஅருப்புக்கோட்டை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் கடந்த இரு வாரங்களாகவே கடும் வெயில் அடித்து வந்தது. இதனால் படிப்படியாக வெப்ப நிலை உயர்ந்து கடந்த ஒரு வாரமாக வெப்ப நிலை 100 டிகிரியைக் கடந்து சுட்டெரித்தது. இதனால் பொதுமக்கள் இளநீர், மோர், பனை நுங்கு, பத நீர் உள்ளிட்ட இயற்கையான பானங்களையும் குளிர்பானங்களையும் மிகுந்த ஆவலுடன் அருந்தி வந்தனர். இதனிடையே செவ்வாய்க்கிழமை மாலை திடீரென கருமேகங்கள் திரண்டு பிற்பகல் சுமார் 3 மணிக்குத் தொடங்கி சுமார் 40 நிமிடங்கள் வரை பலத்த மழை பெய்தது. அதிகம் காற்று வீசாமல், இடி மின்னல் இல்லாமல் பெய்த இம்மழையால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வானப் பகுதிகளில் மழைநீர் தேங்கியது. இம்மழையால் அருப்புக்கோட்டை நகர் மற்றும் புறநகர்ப் பகுதிகளில் கடும் கோடை வெப்பம் தணிந்து இதமான குளிர்ந்த தட்பவெப்பம் நிலவியது. பல மாதங்கள் இடைவெளிக்குப் பின்னர் பெய்த மழையால் பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்தனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஅருண் ஜேட்லி இறுதி அஞ்சலி புகைப்படங்கள்\nஇணையத்தை கலக்கும் விஜய் தேவர்கொண்டாவின் ட்ரெண்டிங் புகைப்படங்கள் | Actor Vijay Devarakonda\nகுரல் செழுமைக்கு கழுதை���் பால்\nஅருண் ஜேட்லி.. ஓர் ஆளுமையின் முகபாவனைகள்\nசென்னை கடலில் அமெரிக்க கப்பல் ஸ்ட்ராட்டன்\nதினமணி செய்திகள் | (24.08.2019)\nபழனி பஞ்சாமிர்தம், கொடைக்கானல் மலைப்பூண்டுக்கு ஸ்பெஷல் அந்தஸ்து\nமயிலாடுதுறையில் அருள்பாலித்துவரும் பிரம்மாண்ட அத்திவரதர்\nதினமணி செய்திகள் | குழந்தைகளுக்கு மதிய உணவாக கொடுக்கப்பட்ட 'உப்பு' (23.08.2019)\nசென்னை துறைமுகம் வந்தடைந்தது ஸ்ட்ராட்டன் கப்பல்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/politics/vaiko-chennai-high-court-appeal-petition", "date_download": "2019-08-25T16:53:04Z", "digest": "sha1:BQ6TH52EOEXYLRCJ53ETZQQZCS4R2M2D", "length": 10715, "nlines": 162, "source_domain": "www.nakkheeran.in", "title": "தேசத்துரோக வழக்கின் தண்டனையை ரத்து செய்ய வேண்டும்: ஐகோர்ட்டில் வைகோ மனு | vaiko - chennai high court - Appeal - Petition | nakkheeran", "raw_content": "\nதேசத்துரோக வழக்கின் தண்டனையை ரத்து செய்ய வேண்டும்: ஐகோர்ட்டில் வைகோ மனு\nதேசத் துரோக வழக்கில் தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமனற்த்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மனுத்தாக்கல் செய்துள்ளார்.\nஇந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக தொடரப்பட்ட வழக்கை விசாரித்த எம்பி எம்எல்ஏக்களுக்கான சிறப்பு நீதிமன்றம், மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கு ரூபாய் 10 ஆயிரம் அபராதமும், ஓராண்டு சிறைத் தண்டனையும் விதித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து வைகோ சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். இதில் முழுமையான ஆதாரம், சாட்சி இல்லாமல் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. இது சட்ட விரோதமானது. தீர்ப்பை சட்டப்படி வழங்காமல், யூகங்கள் அடிப்படையில் சிறப்பு நீதிமன்றம் அளித்துள்ளது. எனவே தனக்கு விதிக்கப்பட்ட அபராதம் மற்றும் ஓராண்டு சிறை தண்டனையை ரத்து செய்ய வேண்டும். மேலும் மேல்முறையீடு வழக்கு முடியும் வரை இத்தண்டனையை நிறுத்தி வைக்குமாறும் கூறியுள்ளார். வைகோவின் மேல்முறையீட்டு மனு அடுத்த வாரம் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ரயிலில் மருத்துவ மாணவியிடம் சில்மிஷம் செய்த டிடிஆர் கைது \n கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டம். (படங்கள்)\nசென்னையில் குப்பையில் வீசப்பட்ட 3 டன் நொறுக்குத்தீனி\nபாலத்தி���ிருந்து கயிறு கட்டி உடல் மயானத்திற்கு கொண்டுசெல்லப்பட்ட சம்பவம்...வேலூர் ஆட்சியர் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு\nஓபிஎஸ் மற்றும் அமைச்சர்களை நம்பாத இபிஎஸ்\nகார்த்திக் சிதம்பரம் வழக்கை அவசரமாக மாற்றியிருக்கும் மோடி அரசு\nதி.மு.க.வை உன்னிப்பாக கவனிக்கும் உளவுத்துறை\nவிஜயகாந்திற்கு இனிப்பு ஊட்டும் பள்ளி குழந்தைகள்.. விஜயகாந்த் பிறந்தநாள் விழா. (படங்கள்)\nபாரதிராஜாவும் சசிக்குமாரும் சேர்ந்தால் எப்படி இருக்கும் கென்னடி கிளப் - விமர்சனம்\nதளபதி 64 அதிகாரப்பூர்வ அப்டேட் ... 2020 ஏப்ரலில் ரிலீஸ்\nமருத்துவமனைக்குப் போனது ஒரு தப்பா..\nயானைப்படம், குரங்குப் படமெல்லாம் பார்த்துட்டோம், ஒட்டகப்படம் எப்படி இருக்கு\nகடன் பிரச்சனையை சொல்லி அழுத சேரன் பிக்பாஸ் வீட்டை உடைக்க அமீர் ஆவேசம்\nதந்தைக்கு தூக்கமாத்திரை கொடுத்து தூங்க வைத்து உயிரோடு எரித்த 10 ஆம் வகுப்பு மாணவி... அதிர வைக்கும் பின்னணி...\nடிக் டாக்கில் மனைவி வீடியோ...கொலை செய்த கணவன்...கரூரில் பயங்கரம்\n இபிஎஸ், ஓபிஎஸ் மற்றும் அதிமுகவினர் அதிர்ச்சி\nஓபிஎஸ் மற்றும் அமைச்சர்களை நம்பாத இபிஎஸ்\nகார்த்திக் சிதம்பரம் வழக்கை அவசரமாக மாற்றியிருக்கும் மோடி அரசு\nப.சிதம்பரம் மீது கோபமா இல்ல... தமிழ்நாட்டில் எதிர்ப்புக்கு காரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/nobody-has-requested-kamaraj-be-given-place-marina-judges", "date_download": "2019-08-25T16:50:21Z", "digest": "sha1:WOQPIBA7ZRK6YZ6XDXVSEXDTAMSR2JQO", "length": 12956, "nlines": 165, "source_domain": "www.nakkheeran.in", "title": "காமராஜருக்கு மெரினாவில் இடம் வழங்கவேண்டும் என்று யாரும் கோரிக்கை வைக்கவில்லை - நீதிபதிகள் | Nobody has requested that Kamaraj be given a place in Marina - judges | nakkheeran", "raw_content": "\nகாமராஜருக்கு மெரினாவில் இடம் வழங்கவேண்டும் என்று யாரும் கோரிக்கை வைக்கவில்லை - நீதிபதிகள்\nமறைந்த திமுக தலைவர் கலைஞரை மெரினாவில் அண்ணா சமாதி அருகே நல்லடக்கம் செய்ய தமிழக அரசிடம் திமுக சார்பில் அனுமதி கோரப்பட்டது. அனுமதி மறுக்கப்படவே, உயர்நீதிமன்றத்தில் அனுமதி அளிக்க கோரி அவசர வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கின் மீதான விசாரணையில்,\nகலைஞரே எனது வாழ்க்கை மற்றும் ஆன்மா என அண்ணாதுரையே கூறியுள்ளார். இறந்தவர்களுக்கு மரியாதை செய்வது மிக முக்கியம். 65 ஆண்டுகளாக மக்கள் பணியாற்றியவர் கலைஞர் என்பதை கருத்தில் கொள்ள வேண்டும். ��ிண்டியில் அடக்கம் செய்யப்பட்டுள்ள தலைவர்களின் சிந்தந்தம் வேறு. கொள்கை, சித்தாந்த ரீதியானவர்களை ஒரே இடத்தில் அடக்கம் செய்வது தான் சரியாக இருக்கும். காந்தி மண்டபம் அருகே கலைஞரை அடக்கம் செய்வது கண்ணியமானதாக இருக்காது. மெரினாவில் அண்ணா சமாதி அமைந்துள்ள பகுதி நினைவிடம் அமைக்க அனுமதிக்கப்பட்ட பகுதி, வழக்குகள் தள்ளுபடியால் மெரினாவில் இடம் ஒதுக்க தடையில்லை என திமுக தனது வாதத்தை வைத்தது.\nகலைஞர் பின்பற்றிய விதிகளுக்கு எதிராக இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது. உணர்வுகளின் அடிப்படையில் வழக்கு தொடர முடியாது. அண்ணா சமாதியில் இடம் கேட்ட வழக்கில் அரசு மீது குற்றம்சாட்ட எந்த முகாந்திரமும் இல்லை என்று அரசு தரப்பு வாதிட்டது.\nஇதையடுத்து நீதிபதிகள், சட்ட சிக்கல், வழக்கு நிலுவையில் உள்ளன என்றீர்கள். ஆனால் இப்போது எதுவும் இல்லை. கலைஞருக்கு இடம் ஒதுக்க சட்ட சிக்கல் இருப்பதாக சொல்லிவிட்டு அதற்கு முரணாக வாதிடுகிறீர்களே என்றனர்.\nஉடனே, வழக்குகள் வாபஸ் பெறப்பட்டதால் அரசின் முடிவு செல்லாது என எடுத்துக்கொள்ள முடியாது என்று அரசு வாதிட்டது.\nஇதன் பின்னர் நீதிபதிகள், காமராஜருக்கு மெரினாவில் இடம் வழங்கவேண்டும் என்று யாரும் கோரிக்கை வைக்கவில்லை. முதல்வர், முன்னாள் முதல்வர் குறித்த நெறிமுறைகளை இந்த வழக்கில் ஏற்றுக்கொள்ள முடியாது. முதல்வர்களை மட்டுமே மெரினாவில் அடக்கம் செய்யலாம் என விதிகளில் இல்லை என தெரிவித்தனர்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nவழக்குகளை விரைந்து முடிக்க வழக்கறிஞர்களும், வழக்காடிகளும் முனைப்பு காட்ட வேண்டும்- உயர்நீதிமன்ற நீதியரசர்கள் கருத்து\nநான் இப்போது செருப்பு தைப்பதில்லை... காரணம் கலைஞர்: மெரினாவில் கூலித் தொழிலாளி கண்ணீர்\nகலைஞர் நினைவிடத்தில் மு.க.அழகிரி மலர் தூவி மரியாதை\nஜெ. நினைவிடத்தை மக்கள் பணத்தில் அமைக்க வேண்டிய அவசியம் என்ன\nஅம்பேத்கர் சிலை உடைப்பு; பதற்றத்தில் வேதாரண்யம்\nவிநாயகர் சிலை தயாரிப்பு சூடுபிடிப்பு காகிதக் கூழால் தயாராகும் சிலைகள்\nகாணாமல்போன குளத்தை கண்டுபிடித்து கொடுக்க ஆட்சியர் முதல் விஏஓ வரை தேவை... சுவரொட்டியால் பரபரப்பு\nஉயிர் காக்க உதவுங்கள்... நீலகிரி மீட்புபணியில் நேர்ந்த விபத்தில் இளைஞர் குடல் சரிந்தது\nபாரதிராஜாவும் சசிக்குமாரும் சேர்ந்தால் எப்படி இருக்கும் கென்னடி கிளப் - விமர்சனம்\nதளபதி 64 அதிகாரப்பூர்வ அப்டேட் ... 2020 ஏப்ரலில் ரிலீஸ்\nமருத்துவமனைக்குப் போனது ஒரு தப்பா..\nயானைப்படம், குரங்குப் படமெல்லாம் பார்த்துட்டோம், ஒட்டகப்படம் எப்படி இருக்கு\nகடன் பிரச்சனையை சொல்லி அழுத சேரன் பிக்பாஸ் வீட்டை உடைக்க அமீர் ஆவேசம்\nதந்தைக்கு தூக்கமாத்திரை கொடுத்து தூங்க வைத்து உயிரோடு எரித்த 10 ஆம் வகுப்பு மாணவி... அதிர வைக்கும் பின்னணி...\nடிக் டாக்கில் மனைவி வீடியோ...கொலை செய்த கணவன்...கரூரில் பயங்கரம்\n இபிஎஸ், ஓபிஎஸ் மற்றும் அதிமுகவினர் அதிர்ச்சி\nஓபிஎஸ் மற்றும் அமைச்சர்களை நம்பாத இபிஎஸ்\nகார்த்திக் சிதம்பரம் வழக்கை அவசரமாக மாற்றியிருக்கும் மோடி அரசு\nப.சிதம்பரம் மீது கோபமா இல்ல... தமிழ்நாட்டில் எதிர்ப்புக்கு காரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/rk-nagar-counting-2/", "date_download": "2019-08-25T15:44:38Z", "digest": "sha1:PKFJ5TZ3XSIXJJB7C22U6TJ2N43VRWZN", "length": 8966, "nlines": 174, "source_domain": "dinasuvadu.com", "title": "ஆர்.கே.நகர் வாக்கு எண்ணிக்கை !தற்போதைய நிலவரம் ... | Dinasuvadu Tamil", "raw_content": "\nபி.வி.சிந்து இந்தியாவை மீண்டும் பெருமைபடுத்தியுள்ளார்-பிரதமர் மோடி வாழ்த்து\nஉலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி இறுதி போட்டியில் தங்கம் வென்று சாதனை படைத்தார் சிந்து\nகாஞ்சிபுரம் அருகே குண்டு வெடித்ததில் இளைஞர் ஒருவர் பலி\nநாளை விசாரணைக்கு வருகிறது சிதம்பரத்தின் வழக்கு\nதளபதி விஜய்க்கு போட்டியாக களமிறங்கும் மக்கள் செல்வனின் சங்கத்தமிழன்\nஇளைஞர் அணியில் உறுப்பினர்களை சேர்க்க செல்போன் செயலி-உதயநிதி ஸ்டாலின்\nசூப்பர் ஸ்டாரின் திகில் பட தலைப்பில் களமிறங்கும் ‘ஹீரோ’ ஜி.வி.பிரகாஷ்\nபுதுச்சேரியில் நாளை போராட்டம் நடத்த தடை\nஅரியலூரில் நடந்த காவலர் தேர்வில் ஆள்மாறாட்டம்- 3 பேர் கைது..\nபி.வி.சிந்து இந்தியாவை மீண்டும் பெருமைபடுத்தியுள்ளார்-பிரதமர் மோடி வாழ்த்து\nஉலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி இறுதி போட்டியில் தங்கம் வென்று சாதனை படைத்தார் சிந்து\nகாஞ்சிபுரம் அருகே குண்டு வெடித்ததில் இளைஞர் ஒருவர் பலி\nநாளை விசாரணைக்கு வருகிறது சிதம்பரத்தின் வழக்கு\nதளபதி விஜய்க்கு போட்டியாக களமிறங்கும் மக்கள் செல்வனின் சங்கத்தமிழன்\nஇளைஞர் அணியில் உறுப்பினர்களை சேர்க்க செல்போன் செயலி-உதயநிதி ஸ்��ாலின்\nசூப்பர் ஸ்டாரின் திகில் பட தலைப்பில் களமிறங்கும் ‘ஹீரோ’ ஜி.வி.பிரகாஷ்\nபுதுச்சேரியில் நாளை போராட்டம் நடத்த தடை\nஅரியலூரில் நடந்த காவலர் தேர்வில் ஆள்மாறாட்டம்- 3 பேர் கைது..\n சுற்று- 1 டிடிவி தினகரன் (சுயேச்சை) -1891 மதுசூதனன் (அதிமுக) – 647 மருதுகணேஷ் (திமுக) – 361 கலைக்கோட்டுதயம் (நாம் தமிழர்) – 12 கரு. நாகராஜன் (பாஜக) – 8\nஉலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி இறுதி போட்டியில் தங்கம் வென்று சாதனை படைத்தார் சிந்து\nபஞ்சாப் அணிக்கு புதிய கேப்டனா ..\n95 நிமிடம் விளையாடி டக் அவுட்.. வெஸ்ட் இண்டீஸ் வீரரின் புதிய சாதனை \nஆர்.கே. நகர் தேர்தலில் நிலவரப்படி தினகரன் 2601 வாக்குகள் பெற்று முன்னிலை \nஆர்.கே.நகர் வாக்கு எண்ணிக்கை முன்னிலை நிலவரம்....\nஆர்.கே.நகர் வாக்கு எண்ணிக்கை முன்னிலை நிலவரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://iraipaathai.blogspot.com/2012/04/blog-post_8251.html", "date_download": "2019-08-25T16:17:05Z", "digest": "sha1:3STZSXDPRBEV66EN7L22CT54VMKNRUBL", "length": 26872, "nlines": 209, "source_domain": "iraipaathai.blogspot.com", "title": "இறைபாதை: இஸ்ரேலுடனான உறவை கைவிடக்கோரி பாராளுமன்றம் நோக்கி பேரணி !", "raw_content": "\nபுதன், 25 ஏப்ரல், 2012\nஇஸ்ரேலுடனான உறவை கைவிடக்கோரி பாராளுமன்றம் நோக்கி பேரணி \nபுதுடெல்லி: உலகிலேயே மிகப்பெரிய பயங்கரவாத நாடாக திகழ்கின்ற இஸ்ரேல் ஃபலஸ்தீன் நாட்டின் பிஞ்சு குழந்தைகளை கொன்று வருகிறது, ஃபலஸ்தீனர்களை அவர்களது சொந்த மண்ணிலிருந்து விரட்டி அடித்து வருகிறது. இறையாண்மையோடு செயல்படுகின்ற பிற நாடுகளை அணு ஆயுதங்களை கொண்டு மிரட்டி வருகிறது. இஸ்ரேலிய உளவுத்துறையினர் நமது நாட்டிற்குள் ஊடுறுவி ஃபாசிஸ சக்திகளுக்கு வலு சேர்த்து\nஇதனை கருத்தில் கொண்டு பயங்கரவாதத்தின் ஊற்றுக்கண்ணாக செயல்படுகின்ற இஸ்ரேலுடனான எல்லா உறவையும் மத்திய அரசு கைவிடவேண்டும் என்பதை வலியுறுத்தி பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா உட்பட பல இயக்கங்கள் ஒன்றினைந்து பாராளுமன்றம் நோக்கி பேரணி நடத்த இருக்கின்றது.\nஇஸ்ரேலுடனான உறவு தேசத்திற்கும் மிகப்பெரும் அபாயமாகும் என்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு பிரச்சரமாகவும் அமையவிருக்கின்ற இப்பேரணி, இந்தியாவில் தீவிரவாதம் என்கிற பெயரில் அப்பாவி முஸ்லிம் இளைஞர்கள் கைது செய்யப்படுவதையும் சுட்டிக்காட்ட இருக்கின்றது.\nசமீபத்தில் புதுடெல்லியில் நடைபெற்ற கார் குண்டுவ��டிப்பிற்கு பிறகு இஸ்ரேல் எவ்வாறு பிற நாடுகளின் உள் விவகாரங்களில் தலையிட்டு வருவதை நம்மால் காண முடிகிறது. இஸ்ரேலின் தூண்டுதலினால் மூத்த பத்திரிகையாளர் கைது செய்யப்பட்டதை பார்க்கும் போது இந்தியாவில் ஜியோனிஸ சக்திகளுக்கு எதிராக குரல் கொடுப்பவர்களை ஒடுக்க வேண்டும் என்ற ரீதியிலேயே இஸ்ரேல் செயல்பட்டு வருகிறது என்பதை உணர்ந்து கொள்ளலாம்.\nஇஸ்ரேல் நாட்டினால் நமது தேசத்திற்கு ஏற்பட இருக்கும் ஆபத்தினை மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இப்பேரணி நடைபெறும். எனவே பெரும் திரளான மக்கள் இதில் கலந்து கொள்ள வேண்டும் என பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக கேட்டுக்கொள்ளப்படுகிறது.\n பாரளுமன்றம் நோக்கி நடைபெற இருக்கும் பேரணியில் பங்கெடுப்போம்\nநாள் : 26 ஏப்ரல் 2012\nகாலை சரியாக 10 மணி அளவில் ராம்லீலா மைதானம் அருகே தொடங்க இருக்கும் இப்பேரணி ஜந்தர் மந்தரில் நிறைவடையும். அதனை தொடர்ந்து மாபெரும் பொதுக்கூட்டமும் நடைபெற இருக்கின்றது.\nஅனைத்து இயக்கங்களையும் ஒன்றினைத்து \"மூவ்மென்ட்ஸ் ஃபார் சிவில் ரைட்ஸ்\" என்ற அமைப்பை ஏற்படுத்தி இந்த பேரணி நடைபெற இருக்கிறது.\nஇதில் உறுப்பினர்களாக சேர்ந்திருக்கின்ற இயக்கங்கள் பின் வருமாறு:\n1. ஆல் இந்தியா மில்லி கவுன்சில்\n2. ஆல் இந்தியா கான்ஃபிடரேஷன் ஆஃப் SC & ST\n3. பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா\n4. மஸ்ஜிதே உலமா ஹிந்த்\n5. ராஷ்டிரிய உலமா கவுன்சில்\n6. ஆல் இந்தியா மஜ்லிஸே முஷாவரத்\n7. ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில்\n10. சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா\n13. கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா\n14. டெமாக்ரடிக் ஸ்டூடன்ட்ஸ் யூனியன்\n15. அம்பேத்கர் சமாஜ்வாதி பார்ட்டி\n16. ஜாமியா நகர் கோர்டினேஷன் கமிட்டி\n18. ராஷ்டிரிய தலித் கிராந்தி மோட்சா\nஇடுகையிட்டது இறைபாதை நேரம் பிற்பகல் 5:22\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகுறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில்\n -குறும்படம் பாப்புலர் ஃப்ரண்ட் தயாரிப்பு\nஇளைய சமூகத்திற்கு ஓர் அரிய செய்தி பாபர் மஸ்ஜித் நினைவலைகளை தம் நெஞ்சங்களில் மட்டுமல்ல பார்வையிலும் நிலைபெறச் செய்வதற்காக ...\nபுறம் பேசுவதை பற்றி இஸ்லாம் \nபுறம் பேசுவதனால் ஏற்படும் தீமைகள் குறித்து அல்லாஹ்வும் அவனது தூதர் (ஸல்) அவர்களும் மிகக் கடுமையாக எச்சரித்துள்ளனர். மரணித்த பிறகு கப்ரிலும்...\nமத அடிப்படையிலான இறை கட்டளைகள் தனி மனித சுதந்திரத்திற்கு எதிரானாவை. அவை மனிதர்களை தம் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாக கூறி அவற்றை விட்...\nபதர் யுத்தம் நிகழ்வுகள் மட்டும் அல்ல\nஅப்துல் ரஹ்மான் பின் அவ்ஃ ப்(ரலி) ஆயிஷா (ரழி) அவர்கள் அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரழி) அவர்களுக்காக இவ்வாறு பிரார்த்தித்தார்கள் : ...\nமுஸ்லிம்களின் இடஒதுக்கீடு - ஒரு வரலாற்று பார்வை \nவளர்ந்து வரும் நாட்டில் தன்னுடைய குடிமக்கள் அனவருக்கும் தேசத்தின் வளர்ச்சியில் உரிய பங்கு வழங்கப்பட வேண்டும். அவர்கள் எந்த ஜாதி, மத, சமூக அ...\nவிடியல் வெள்ளியின் சந்தாதாரர் ஆவீர்\nஉலகளவிலும், தேசிய அளவிலும் முஸ்லிம்களின் அவலை நிலையை சமூக மக்களிடம் கொண்டு சேர்க்கும் பணியை \"விடியல் வெள்ளி\" மாத இதழ் பல ஆண்டுக...\nஜாதிவாரியான மக்கள் தொகை கணக்கெடுப்பில் முஸ்லீம்களை...\nஎகிப்து அதிபர் தேர்தல்:13 பேர் வேட்பாளர்கள் – ஷஃபீ...\nவிடியல் வெள்ளியின் சந்தாதாரர் ஆவீர்\nஇஸ்ரேலுடனான உறவை கைவிடக்கோரி பாராளுமன்றம் நோக்கி ப...\nசமூக நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் ஏ.பி.வி.பி - கேம...\nஇலங்கை புத்த பிட்சுகளை கண்டித்து முற்றுகை போராட்டம...\nமஸ்ஜித் வேறு இடத்துக்கு மாற்றப்படும்: இலங்கை பிரதம...\nஇறந்துவிட்ட இறைநேசர்களிடம் உதவி தேடலாமா\nஇடஒதுக்கீடு போராட்டக்களத்தின் புகைப்ப காட்சிகள்\nஇலங்கையில் ஜூம்ஆ பள்ளிவாசல் மீது புத்த பிட்சுகள் த...\nஇறுதி நாளும் அதன் அடையாளங்களும்\nதிரைப்படத்துறையினருக்கு பாப்புலர் ஃப்ரண்டின் கோரிக...\nநீதி மற்றும் சகோதரத்துவத்திற்கான யாத்திரை சென்னை வ...\nகணவன் மனைவி – அற்புதமான விஷயங்கள்.\nஅரந்தாங்கியில் இடஒதுக்கீட்டிற்கான பிரச்சார சைக்கிள...\nமுஸ்லிம்கள் சாகட்டும் என மோடி கூறினார் - முன்னால் ...\nமைசூரில் N.W.F நடத்திய வரதட்சணை ஒழிப்பு பிரச்சாரம்...\nபயங்கரவாத இஸ்ரேலுடனான எல்லா உறவையும் துண்டிக்க வேண...\n உலகம் இன்னும் உன்னை நம்பு...\nதுறைமுகம் தொகுதியில் இடஒதுக்கீட்டிற்கான பிரச்சாரம்...\nமுஸ்லீம் மக்களை அலிக்க ஹைதராபாத்தில் மற்றொரு வகுப்...\nநாய், பன்றியின் உடல்களை மஸ்ஜிதிற்க��ள் வீசி வன்முறை...\nபாட்லா ஹவுஸ் முதல் மக்கா மஸ்ஜித் வரை விழிப்புணர்வு...\nஇளைய சமூகத்தை காப்பாற்றுவோர் யார்\nமனிதனை படுகுழியில் தள்ளும் விபச்சாரம் \nஅன்னா ஹஸாரேயின் ஹிந்துத்துவா முகத்திற்கு மீண்டும் ...\nகேம்பஸ் ஃப்ரண்டின் தேசிய பிரதிநிகள் கூட்டம்\nபுனித ஹஜ் பயணிகளுக்கான மானியத்தை மத்திய அரசு தொடர்...\nசமூக நல்லிணக்கத்தை ஏற்படுத்த ஆந்திர அரசு தவறிவிட்ட...\nகோவையில் இடஒதுக்கீட்டு பிரச்சாரத்திற்கான மாபெரும் ...\nமுஸ்லிம்களின் இடஒதுக்கீடு - ஒரு வரலாற்று பார்வை \nபுறம் பேசுவதை பற்றி இஸ்லாம் \n -குறும்படம் பாப்புலர் ஃப்ரண்ட் தயாரிப்பு\nஇளைய சமூகத்திற்கு ஓர் அரிய செய்தி பாபர் மஸ்ஜித் நினைவலைகளை தம் நெஞ்சங்களில் மட்டுமல்ல பார்வையிலும் நிலைபெறச் செய்வதற்காக ...\nசிலர் தன்னைப் பிறர் புகழும்போது சுறுசறுப்போடும் உற்சாகத்தோடும் செயல்படுவார்கள். விமர்சனங்கள் ஏச்சுப் பேச்சுக்கள் வரும்போது பின்வாங்கி விடு...\nமுஸ்லிம் மன்னர்கள் இந்தியாவின் மீது படையெடுத்து உண்மையில் கோவில்களை சிதைத்தார்களா\nஇந்திய நாட்டின் மீது படையெடுத்து வந்தவர்கள்தானே இஸ்லாமியர்கள்இந்துக் கோயில்களை இடித்துச் சிதைத்தார்கள்இந்துக் கோயில்களை இடித்துச் சிதைத்தார்கள்\nஅப்துல் ரஹ்மான் பின் அவ்ஃ ப்(ரலி) ஆயிஷா (ரழி) அவர்கள் அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரழி) அவர்களுக்காக இவ்வாறு பிரார்த்தித்தார்கள் : ...\nரமலானில் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் நோன்பு நோற்கிறவர்களின் முந்தைய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன. என அபூஹுரைரா(ரலி) அறிவித்...\nபுறம் பேசுவதை பற்றி இஸ்லாம் \nபுறம் பேசுவதனால் ஏற்படும் தீமைகள் குறித்து அல்லாஹ்வும் அவனது தூதர் (ஸல்) அவர்களும் மிகக் கடுமையாக எச்சரித்துள்ளனர். மரணித்த பிறகு கப்ரிலும்...\nபதர் யுத்தம் நிகழ்வுகள் மட்டும் அல்ல\nஜாதிவாரியான மக்கள் தொகை கணக்கெடுப்பில் முஸ்லீம்களை பதிவுசெய்வொம்\nஇந்தியா முழுவதும் ஜாதிவாரியாக மக்கள்தொகை எண்ணிக்கையை வைத்துத்தான் இடஒதுக்கீடு உட்பட அனைத்து சலுகைகளையும் அரசு சமூகங்களுக்கு வழங்கி வருகின்...\nமுஸ்லிம்களின் இடஒதுக்கீடு - ஒரு வரலாற்று பார்வை \nவளர்ந்து வரும் நாட்டில் தன்னுடைய குடிமக்கள் அனவருக்கும் தேசத்தின் வளர்ச்சியில் உரிய பங்கு வழங்கப்பட வேண்டும். அவர்கள் எந்த ஜாதி, மத, சமூக அ...\nஜாதிவாரியான மக்கள் தொகை கணக்கெடுப்பில் முஸ்லீம்களை...\nஎகிப்து அதிபர் தேர்தல்:13 பேர் வேட்பாளர்கள் – ஷஃபீ...\nவிடியல் வெள்ளியின் சந்தாதாரர் ஆவீர்\nஇஸ்ரேலுடனான உறவை கைவிடக்கோரி பாராளுமன்றம் நோக்கி ப...\nசமூக நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் ஏ.பி.வி.பி - கேம...\nஇலங்கை புத்த பிட்சுகளை கண்டித்து முற்றுகை போராட்டம...\nமஸ்ஜித் வேறு இடத்துக்கு மாற்றப்படும்: இலங்கை பிரதம...\nஇறந்துவிட்ட இறைநேசர்களிடம் உதவி தேடலாமா\nஇடஒதுக்கீடு போராட்டக்களத்தின் புகைப்ப காட்சிகள்\nஇலங்கையில் ஜூம்ஆ பள்ளிவாசல் மீது புத்த பிட்சுகள் த...\nஇறுதி நாளும் அதன் அடையாளங்களும்\nதிரைப்படத்துறையினருக்கு பாப்புலர் ஃப்ரண்டின் கோரிக...\nநீதி மற்றும் சகோதரத்துவத்திற்கான யாத்திரை சென்னை வ...\nகணவன் மனைவி – அற்புதமான விஷயங்கள்.\nஅரந்தாங்கியில் இடஒதுக்கீட்டிற்கான பிரச்சார சைக்கிள...\nமுஸ்லிம்கள் சாகட்டும் என மோடி கூறினார் - முன்னால் ...\nமைசூரில் N.W.F நடத்திய வரதட்சணை ஒழிப்பு பிரச்சாரம்...\nபயங்கரவாத இஸ்ரேலுடனான எல்லா உறவையும் துண்டிக்க வேண...\n உலகம் இன்னும் உன்னை நம்பு...\nதுறைமுகம் தொகுதியில் இடஒதுக்கீட்டிற்கான பிரச்சாரம்...\nமுஸ்லீம் மக்களை அலிக்க ஹைதராபாத்தில் மற்றொரு வகுப்...\nநாய், பன்றியின் உடல்களை மஸ்ஜிதிற்குள் வீசி வன்முறை...\nபாட்லா ஹவுஸ் முதல் மக்கா மஸ்ஜித் வரை விழிப்புணர்வு...\nஇளைய சமூகத்தை காப்பாற்றுவோர் யார்\nமனிதனை படுகுழியில் தள்ளும் விபச்சாரம் \nஅன்னா ஹஸாரேயின் ஹிந்துத்துவா முகத்திற்கு மீண்டும் ...\nகேம்பஸ் ஃப்ரண்டின் தேசிய பிரதிநிகள் கூட்டம்\nபுனித ஹஜ் பயணிகளுக்கான மானியத்தை மத்திய அரசு தொடர்...\nசமூக நல்லிணக்கத்தை ஏற்படுத்த ஆந்திர அரசு தவறிவிட்ட...\nகோவையில் இடஒதுக்கீட்டு பிரச்சாரத்திற்கான மாபெரும் ...\nமுஸ்லிம்களின் இடஒதுக்கீடு - ஒரு வரலாற்று பார்வை \nபுறம் பேசுவதை பற்றி இஸ்லாம் \nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.publictv.in/2018/01/17/canada-primeminister-celebrate-pongal/", "date_download": "2019-08-25T16:07:27Z", "digest": "sha1:EBKGFGVNS7IIDYJOW7TPZ7LRBG4RBYCD", "length": 5882, "nlines": 105, "source_domain": "tamil.publictv.in", "title": "கனடா பிரதமரின் பொங்கல் உற்சாகம்! | PUBLIC TV - TAMIL", "raw_content": "\nHome International கனடா பிரதமரின் பொங்கல் உற்சாகம்\nகனடா பிரதமரின் பொங்கல் உற்சாகம்\nகனடா: தமிழ்மக்களின் அன்புக்கு பாத்திரமான தலைவர்களுள் ஒருவர் கனடா நாட்டு பிரதமர் ஜஸ்டின் த்ருத்யூ.\nதமிழர்களின் வீரவிளையாட்டான சிலம்பம் மற்றும் கலைகளுடன் நெருக்கமானவர்.\nசமீபத்தில் ஒரு பொது நிகழ்ச்சியில் சிலம்பமாடி மக்களை மகிழ்வித்தார்.\nதமிழர் திருநாள் என்று போற்றப்படும் பொங்கல் பண்டிகைக்கு வணக்கம் கூறி தனது வாழ்த்துக்களை டுவிட் செய்திருந்தார்.\nஸ்கார்பரோவில் நடைபெற்ற பொங்கல் விழாவில் பங்கேற்ற பிரதமர் தானே பொங்கல் வைத்து மகிழ்ந்தார்.\nதமிழர்களின் பாரம்பரிய உடையான வேஷ்டி சட்டை அணிந்து அவர் விழாவில் பங்கேற்றார்.\nவிழாவில் பங்கேற்ற தமிழ் மக்களுக்கு வாழ்த்து தெரிவித்த அவர், மக்களுடன் சேர்ந்து புகைப்படங்களும் எடுத்துக்கொண்டார்.\nPrevious articleதேர்தலுக்கு தயாராகும் ரஜினி, கமல்\nNext articleகொல்லும் பனியில் வசிக்கும் மக்கள்\nஆரஞ்சு ஜூசில் சயனைடு கலந்து கணவன் கொலை இளம் மனைவிக்கு 22ஆண்டு சிறைத்தண்டனை\n குடும்பத்தை பிரிக்கும் திட்டத்தை கைவிட்டார் டிரம்ப்\nபிரான்ஸ் நாட்டில் ரயிலில் பிறந்த குழந்தை 25 ஆண்டுகள் வரை இலவசப் பயணம்\nகுவைத், அமீரகத்தில் தொழிலாளர் சட்டம் கடுமையாகிறது\nபாஜக தலைவர்கள் தைரியம் இல்லாதவர்கள்\n மத்திய அரசு விரைவில் அறிமுகம்\nகா்நாடகாவை சேர்ந்த 7 பேர் விபத்தில் பலி\nமலேசியா அரசியலில் கோலோச்சும் தமிழர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.e-activo.org/ta/comunidades-autonomas/", "date_download": "2019-08-25T16:29:52Z", "digest": "sha1:DRL44GPYV3SQ7K6SM2SNV7FRBI5K2OEX", "length": 13284, "nlines": 137, "source_domain": "www.e-activo.org", "title": "ஸ்பானிஷ் தன்னாட்சி சமூகங்கள் உள்ள குடியேறியவர்கள் வளங்கள் | eactivo | குடியேறுபவர்கள் ஸ்பானிஷ்", "raw_content": "\n24 ஜூன், 2011 | இல்லை\nஇந்த ஆண்டில் நான் அதே தலைப்பு பக்கம் கீழ் அல்லது தலைப்பு படைப்புகள் கீழ் மேல் வலது பத்தியில் பிரிவில் கண்டுபிடிக்க எப்படி விளக்குகிறேன் “குடிவரவு CCAA”. நீங்கள் வேலை தகவல் விரைவான அணுகலை வேண்டும் என்று, ஸ்பானிஷ் அறிய, ஒவ்வொரு சமூகம் வழங்குகிறது பாத்திரங்களை, முதலியன. Si hacéis click en el nombre de la comunidad se abrirá una página con los enlaces más importantes y la descripción de lo que podéis encontrar allí. También aparece un mapa de la región para que os situéis.\nவெளியிடப்பட்ட: தன்னாட்சி சமூகங்கள், தன்னாட்சி சமூகங்கள் வெளிநாட்டவர்கள் வளங்கள்\nகுறிச்சொற்கள்: ஸ்பானிஷ் ஆய்வு , வளங்களை தன்னாட்சி சமூகங்கள்\nமின்னஞ்சல் மூலம் கருத்து���்களை தொடர்ந்து எனக்கு தெரிவி.\nமின்னஞ்சல் மூலம் புதிய பதிவுகள் என்னை அறிவிக்குமாறு.\neactivo நாம் அந்த வளங்களை பகிர்ந்து கொள்ள உருவாக்கப்பட்ட ஒரு வலைப்பதிவு, பயிற்சி, செய்தி, நாங்கள் ஸ்பானிஷ் கற்றல் கற்பித்தல் சுவாரசியமான கருதுகின்றனர் என்று பிரதிபலிப்புகள் மற்றும் கண்டுபிடிப்புகள்.\nஸ்பானிஷ் உடற்பயிற்சிகள் செயலில் அடுக்கு\nஸ்பானிஷ் சொத்துக்களை Videocasts ஸ்பானிஷ் பேச\nசெயலில் ஸ்பானிஷ் பாட்கேஸ்ட்ஸ் ஸ்பானிஷ் அறிய\nDelia மற்றும் Begona பாட்கேஸ்ட்ஸ்\nமாதம் தேர்வு அக்டோபர் 2016 (1) நவம்பர் 2015 (1) கூடும் 2015 (1) நவம்பர் 2014 (1) அக்டோபர் 2014 (1) ஆகஸ்ட் 2014 (2) ஜூலை 2014 (2) ஜூன் 2014 (2) கூடும் 2014 (3) ஏப்ரல் 2014 (4) மார்ச் 2014 (1) பிப்ரவரி 2014 (2) ஆங்கில ஆண்டின் முதல் மாதம் 2014 (2) டிசம்பர் 2013 (1) நவம்பர் 2013 (1) அக்டோபர் 2013 (1) செப்டம்பர் 2013 (1) ஆகஸ்ட் 2013 (1) ஜூலை 2013 (1) ஜூன் 2013 (2) கூடும் 2013 (1) ஏப்ரல் 2013 (1) மார்ச் 2013 (2) பிப்ரவரி 2013 (1) ஆங்கில ஆண்டின் முதல் மாதம் 2013 (1) டிசம்பர் 2012 (1) அக்டோபர் 2012 (2) செப்டம்பர் 2012 (1) ஆகஸ்ட் 2012 (1) ஜூலை 2012 (1) ஜூன் 2012 (1) கூடும் 2012 (1) ஏப்ரல் 2012 (2) பிப்ரவரி 2012 (2) ஆங்கில ஆண்டின் முதல் மாதம் 2012 (2) நவம்பர் 2011 (4) ஆகஸ்ட் 2011 (3) ஜூலை 2011 (1) ஜூன் 2011 (1) அக்டோபர் 2010 (1)\nநீங்கள் உங்களை முன்வைக்க வேண்டும் என்று விரும்புகிறீர்களா\nநீங்கள் உங்களை முன்வைக்க வேண்டும் என்று விரும்புகிறீர்களா\nநீங்கள் ஸ்பானிஷ் ஆலோசனை விடுக்கிகிறீர்கள்\nA1 A2 கல்வியறிவு பி 1 B2 C1 C2 சீன படிப்புகள் நகைச்சுவையான அகராதிகள் எழுது கேட்க ஸ்பானிஷ் ஸ்பானிஷ் ஆய்வு வெளிப்பாடுகள் இலக்கணம் ஆண்கள் மொழிகளை படங்கள் விளையாட்டு கல்வியறிவு அளவீடுகள் கடிதங்கள் கைந்நூல் (பாடப்புத்தகம்) பெண்கள் தேசிய பெயர் ஸ்பானிஷ் பெயர்கள் செய்தி வார்த்தைகள் போட்காஸ்ட் கவிதை அறிக்கை தொழிலை வழிமுறையாக வளங்களை தன்னாட்சி சமூகங்கள் subjunctive மாணவர் வேலை படியெடுத்தல் videocast பாஷாஞானம் அரபு\nபுதிய உள்ளீடுகளை பெற கீழே பட்டியில் உங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும்.\nசேர 68 மற்ற சந்தாதாரர்கள்\nஇங்கே நீங்கள் பயிற்சிகள் மற்ற வலைத்தளங்களில் காணலாம், அகராதிகள், வலைப்பதிவுகள், podcasts மற்றும் நாள் உங்கள் நாளில் உங்களுக்கு உதவும் என்று நடைமுறை தகவல்களை பகுதிகளில் இணைப்புகள். ஆசிரியர்கள் சுவாரஸ்யமான வலைப்பதிவுகள் மற்றும் பத்திரிகைகளில் இணைப்புகள் ஒரு தேர்வு கண்டுபிடிக்கும்.\nநீங்கள் கீழே உள்ள இணைப்புகளை தேவை எல்லாம்.\nஸ்பானிஷ் தீவு பள்ளி. விளையாட்டு, வீடியோக்கள் மற்றும் ஊடாடும் பயிற்சிகள் ஸ்பானிஷ்\nPracticaespañol, பயிற்சி, அளவீடுகள், வீடியோக்கள், உண்மையான செய்தி\nபயிற்சிகள் ஸ்பானிஷ் இன்ஸ்டியூடோ செர்வாந்தேஸ்\nகல்லூரி செர்வாந்தேஸ் அளவில் ஸ்பானிஷ் அளவீடுகளும்\nராயல் ஸ்பானிஷ் அகாடமி அகராதி\nகாலின்ஸ் அகராதி ஆங்கிலம் / ஸ்பானிஷ்\nஇரண்டாம் தாய்மொழிகள் மற்றும் குடியேற்றம்\nஸ்பானிஷ் பல்வேறு உச்சரிப்புகள் விளையாட\nபக்கத்தில் எந்த வார்த்தையை கிளிக் இரட்டை அல்லது ஒரு வார்த்தை தட்டச்சு:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2019/04/25/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/34066/%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF-2020%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88", "date_download": "2019-08-25T15:33:41Z", "digest": "sha1:AWDHDX5HWKYMH76JF2NB7RMIPGK7GCXF", "length": 34459, "nlines": 192, "source_domain": "www.thinakaran.lk", "title": "யுத்தம் விதைத்துச் சென்ற கண்ணிவெடி: 2020இல் கண்ணிவெடி அற்ற நாடாக இலங்கை? | தினகரன்", "raw_content": "\nHome யுத்தம் விதைத்துச் சென்ற கண்ணிவெடி: 2020இல் கண்ணிவெடி அற்ற நாடாக இலங்கை\nயுத்தம் விதைத்துச் சென்ற கண்ணிவெடி: 2020இல் கண்ணிவெடி அற்ற நாடாக இலங்கை\nஇலங்கையில் மூன்று தசாப்தங்களாக நடைபெற்ற யுத்தம் பல வடுக்களை விதைத்துச் சென்றிருக்கிறது. அவற்றில் ஒன்றுதான் கண்ணிவெடி. இதனால் சிலருடைய உயிர் காவு கொள்ளப்பட்டிருக்கிறது. பலரின் வாழ்க்கைசூன்யமாக்கப்பட்டிருக்கிறது.\nயுத்தம் முடிவுற்று ஒரு தசாப்தம் ஆகின்றது. ஆனால் இன்னும் கண்ணிவெடி அச்சுறுத்தல் நீங்கியபாடில்லை. இலங்கையில் கண்ணிவெடியால் பாதிப்புற்ற வடக்கு,கிழக்கு ஆகிய இரு மாகாணங்களும் பொலநறுவை மாவட்டமும்உள்ளடங்குகின்றன.இவற்றில் மட்டக்களப்பு மாவட்டம் 2017 ஆம் ஆண்டு கண்ணிவெடி அச்சுறுத்தல் இல்லாத மாவட்டமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இன்னும் எட்டு மாவட்டங்கள் கண்ணிவெடி அச்சுறுத்தல் உள்ள மாவட்டங்களாக இருந்து கொண்டிருக்கின்றன.\n“யுத்தம் காரணமாக 2002இல் இடம்பெயர்ந்து புதுக்குடியிருப்பு முகாமில் அகதிகளாக வசித்து வந்தோம்.பின்னர் 2007 முகமாலை சொந்த இடத்தில் குடியேறினோம��.எங்களுடைய காணியில்குழி ஒன்றைத் தோண்டிக் கொண்டிருக்கும்போது அதனுள் புதைக்கப்பட்டிருந்த கண்ணிவெடி வெடித்தபோது எனது கால் மற்றும் கையொன்று துண்டாகிவிட்டது. வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டு சிகிச்சையளித்தார்கள். செயற்கைக் கால் பொறுத்தியுள்ளேன். என்ன இருந்தாலும் உண்மையான கால், கை மாதிரி இயங்காதுதானே. அதிகமாக நாற்சக்கர வண்டியில்தான் எனது காலம் கழிகின்றது. என்று கூறினார் முகமாலையைச் சேர்ந்த புண்ணியமலர்.\nஇவர் போன்று ஆயிரக்கணக்கானோர் இன்று தமது அவயங்களை இழந்து இன்னல்களுடன் வாழ்ந்து வருகின்றனர். இந்த அபார இழப்புக்களும் இன்னல்களும் அனைத்து இனங்களிடத்திலும் காணப்படுகின்றன. கொடூர யுத்தத்தில் பல இராணுவ வீர்ர்களும் தமது அவயங்களை இழந்து கஷ்டங்களுடன் வாழ்கின்றனர்.\nஇந்நிலையில் இலங்கையில் இன்னுமின்னும் மனிதர்களை அங்கவீனமாக்கும் இவ்வாறான கொடூர கண்ணிவெடி போன்ற யுத்ததளபாடங்களிலிருந்து மக்களைப் பாதுகாக்கும் பொருட்டு பல்வேறு நாடுகள் இலங்கைக்கு உதவிவருகின்றன.\nஅண்மையில் இலங்கையில் கண்ணிவெடிகள் அகற்றப்படுவதை பார்வையிடுவதைப் பிரதானமாக் கொண்டு இலங்கைக்கு விஜயம்செய்த நோர்வேயின் இராஜாங்க செயலாளர் மரியன் ஹேகன், இலங்கையின் கண்ணிவெடிகள் அகழ்வினை முடிவுக்கு கொண்டுவருவதற்காக அரசாங்கத்துக்கு 60 மில்லியன் நோர்வேஜிய குரோன் (சுமார் 1200 மில்லியன் ரூபா) வழங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.\nஇதேவேளை நோர்வேயின் பங்களிப்பின் மூலம் கண்ணிவெடிகள் அகழ்வு வேலைகள் குறித்த காலத்தில் நிறைவுபெறும் என்று நம்பலாம் என நோர்வே இராஜாங்க செயலாளர் மரியன் ஹேகன் தெரிவித்துள்ளார்.\nகண்ணிவெடி அகற்றும் நடவடிக்கைகளுக்கு உதவிவழங்கும் ஒரு நாடாக நோர்வே இருந்துவருகிறது. அத்தோடு கண்ணிவெடி தடை மாநாட்டின் தலைமைத்துவம் இவ்வருடம் நோர்வேயிடம் உள்ளதுடன் நோர்வே இந்த ஆண்டை கண்ணிவெடி தடுப்பு ஆண்டாக பிரகடனப்படுத்தியுள்ளது.\nஇதேவேளை அவுஸ்திரேலிய அரசாங்கமும் இலங்கையின் கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கைகளுக்கு மீண்டும் உதவி வழங்கி உள்ளது. இதற்கென ஒரு மில்லியன் அவுஸ்திரேலிய டொலர்கள் (124 மில்லியன் ரூபா) ஒதுக்கியுள்ளது.\nஅவுஸ்திரேலிய அரசாங்கம் 2009ஆம் ஆண்டு முதல் 20 மில்லியன் அவுஸ்திரேலிய டொலர்களை (ரூபா 2 பில்லியன��) இதுவரை உதவியாக இலங்கைக்கு பெற்றுக் கொடுத்துள்ளது.\nஇதேவேளை இலங்கையில் கண்ணிவெடி ஆபத்தை நீக்குவதற்கு அமெரிக்கா 2002 ஆம் ஆண்டு முதல் 2018 ஆம் ஆண்டு வரை 9. 5 பில்லியனுக்கும் மேற்பட்ட ரூபாய்களை வழங்கியுள்ளது.\nஅமெரிக்க நிதி உதவியின் பயனாக இலங்கை இராணுவத்தினருக்கு கண்ணிவெடி அகற்றுவதற்கான உபகரணங்கள் மற்றும் பயிற்சிகளுக்கு ஒத்துழைப்பு கிடைப்பதுடன் கண்ணிவெடி அகற்றுவதற்கு விசேடமாக பயிற்றப்பட்ட நாய்களையும் பெற்றுக்கொள்ள முடிந்துள்ளது.\nஅமெரிக்க நிதி உதவியின் பயனாக இலங்கை இராணுவத்தினரின் ஒத்துழைப்புடன் மட்டக்களப்பு மாவட்டம் 2017 ஆம் ஆண்டு கண்ணிவெடி இல்லாத மாவட்டமாக பிரகடனப்படுத்தப்பட்டது.\nதேசிய மற்றும் சர்வதேச நிறுவனங்களின் பங்களிப்புடன், கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கைகள் இலங்கையில் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.\nகண்ணிவெடியகற்றும் மிகவும் ஆபத்தான இந்தப் பணிகளை உள்நாட்டு, வெளிநாட்டு மற்றும் இராணுவத்தின் கண்ணிவெடிகயற்றும் பணியாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.\n“எனது கணவர் யுத்தத்தில் பாதிக்கப்பட்டு அங்கவீனமுற்று நடக்கமுடியாமல் வீட்டில் இருக்கிறார். நான்எனது 3 பிள்ளைகள் மற்றும் கணவரைப் பாரப்பதற்காக கஷ்டத்துக்கு மத்தியில் Halo Trust நிறுவனத்தில் நான்கு வருடங்களாக பணியாற்றி வருகின்றேன். எனக்கு ஆரம்பத்தில் இந்த வேலையில் இணைந்து பணியாற்றும் போது திருப்தியில்லாத நிலைமைதான் இருந்தது. ஆனால் இப்போது மனதுக்கு திருப்தியாகவும் சந்தோசமாகவும் இருக்கின்றது. ஏனென்றால் நாங்களும் அகதிகளாக அங்கும் இங்குமாக அலைந்து திரிந்த கஷ்டம் எனக்கு நன்கு தெரியும். அதேபோன்று சொந்த இடத்தில் மீள்குடியேறாமல் அகதிகளாக இருக்கின்ற மக்கள் அவர்கள் மீண்டும் மீளக் குடியேறுவதற்கு அவர்களுடைய நிலத்தில் கண்ணிவெடிகளை அகற்றி துப்புரவுசெய்து கொடுக்கவேண்டும். அதற்கு எம்மாலான முழுமுயற்சிகளையும் நாங்கள் செய்து வருகின்றோம்.” என்று தெரவித்தார் கிளிநொச்சி ஊற்றுப்பள்ளத்தைச் சேர்ந்த உள்ளுர் கண்ணிவெடியகற்றும் பெண் பணியாளரான மு. கமலாதேவி (39).\nஇவர் போன்று பல உள்ளூர் கண்ணிவெடி அகற்றும் பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். மு.கமலாதேவி போன்று பல பெண்கள் மக்களை மீள்குடியேற்றும் பொருட்டு ஆர்வத்துடன் பணியாற்றுவது பெருமைக்குரிய விடயமாகும்.\nஇந்த கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கையின்போது பணியாளர்கள் காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர். அண்மையில் வடக்கில் கண்ணிவெடி அகற்றும் பணியின்போது காயங்களுக்குள்ளாகினர். கரணம் தப்பினால் மரணம் என்பது போன்ற ஒரு பணிதான் இது.\n“இலங்கையில் ஹலோ ட்ரஸ்ட் 2002ல் இருந்து பணியாற்றுகிறது. இலங்கை 2020 இல் கண்ணியெடியற்ற நாடாக மாற்றுவதற்கு சிறப்பாக பணியாற்றி வருகிறது. 800 ஊழியர்களைக் கொண்டு இலங்கையில் கண்ணிவெடி அகற்றும் பணியை எமது நிறுவனம் முன்னெடுத்து வருகின்றது. நிதியளிப்பாளர்களிடம் இருந்து கிடைக்கப்பெறும் அவர்களது தொடர்ந்தேர்ச்சையான நிதிப்பங்களிப்பு ஒத்துழைப்புடன் 2020ஆம் ஆண்டு அந்த இலக்கை அடைய முயற்சித்து வருகிறது.” என்று தெரிவித்தார் அடம் எனும் ஹலோ ட்ரஸ்ட் நிறுவன சர்வதேச பணியாளர்.\nஇலங்கையில் ஹலோ ட்ரஸ்ட், மெக் என்பன சர்வதேச தொண்டு நிறுவனங்கள் மற்றும் கொடை வழங்கும் நாடுகளின் உதவியுடன் கண்ணிவெடி அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.\nமெக் நிறுவனம் 2002ஆம் ஆண்டிலிருந்து இலங்கையில் பணியாற்றுகிறது. யுத்தம் முடிவுற்று 2009-ல் இருந்து 35 ஆயிரம் சதுர மீட்டர் நிலத்தில் கண்ணிவெடிகளை அகற்றியுள்ளதுடன் 42 ஆயிரத்துக்கும் அதிகமான கண்ணிவெடிகள் மற்றும் 14,800 வெடிக்காத குண்டுகளை மெக் நிறுவனம் இதுவரை அகற்றி இருக்கிறது.\nநிலக் கண்ணிவெடிகள் அகற்றும் செயல்முறை சர்வதேச தரத்துக்கு அமைய இடம் பெற வேண்டியுள்ள காரணத்தினால் சர்வதேச பாதுகாப்பு நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றன. கண்ணிவெடியகற்றல் தொடர்பாக மீதமுள்ள வேலையை முடிப்பதற்கு இலங்கைக்கு மேலும் 12 மில்லியன் அமெரிக்க டொலர்கள் தேவைப்படுவதாக கூறப்படுகிறது. இவற்றில் கொடை வழங்கும் நாடுகளின் உதவியுடன் இலங்கையின் நிதி மற்றும் பௌதீக பங்களிப்பும் அவசியமாகின்றது.\n“நாங்கள் இடம் பெயர்ந்து பன்னிரண்டு வருட காலமாக யாழ்ப்பாணப் பகுதியில் அகதிகளாக வாழ்ந்து வந்தோம். இந்த இடம் செல்லால் பாதிக்கப்பட்ட காணி ஆகும். 2017 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் எங்களுடைய இடம் கண்ணிவெடி அகற்றப்பட்டு துப்புரவு செய்யப்பட்டு குடியமர்த்தினர் இப்போது காணியில் தற்காலிக கொட்டகை அமைத்து விவசாயம் செய்து வாழ்ந்து வருகின்றோம்.”என்று கூறினார் வடக்கில் மீளக்குடியமர்த்தப்பட்ட கே கண்ணகி.\nமூன்று தசாப்த கால யுத்தத்தில் அகதிகளாக்கப்பட்டு கண்ணி வெடிகள் அகற்றப்படும் வரை காத்திருந்து மீளக் குடியமர்ந்த மக்கள் புதிய கனவுகளுடன் தமது வாழ்க்கையை துவக்க ஆரம்பித்துள்ளனர். இவர்கள் போன்று யுத்த காலத்தில் வெளியேற்றப்பட்ட மக்கள் தமது பிரதேசங்களுக்கு மீண்டும் திரும்பக்கூடிய, பாதுகாப்பாக வாழக்கூடியதற்கும் வாய்ப்பளிக்கப்பட வேண்டியுள்ளது.\n“இலங்கையில் மூன்று வகையான கண்ணிவெடித் தளங்கள் உள்ளன. அது தமிழீழ விடுதலைப் புலிகளாலும், இந்திய அமைதி காக்கும் படையினராலும், இலங்கை ஆயுதப் படையினராலும் புதைக்கப்பட்டவையாகும். ஆயுதப்படையினரால் புதைக்கப்பட்ட கண்ணி வெடிகள் தொடர்பான தரவுகள் தெளிவாக இருந்தமையால் அவை முற்றாக அகற்றப்பட்டு விட்டன. ஆனால் விடுதலைப்புலிகள் மற்றும் இந்தியப் படைகள் விட்டுச் சென்ற கண்ணிவெடிகள் தொடர்பான தரவுகள் இன்மையால் அவற்றை மிகவும் அவதானத்துடன் ஆராய்ந்து அகற்ற வேண்டி உள்ளது. எமது நாடு 2020இல் கண்ணி வெடியற்ற நாடாக மிளிர்வதற்கு ஆபத்துமிக்க இந்தப்பணியை இராணுவம் அர்ப்பணிப்புடன் மேற்கொண்டு வருகின்றது.” என்று இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஸ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.\n98 சதவீதமான கண்ணிவெடிகள் அகற்றும் பணிகள் வெற்றி அடைந்துள்ளதாக அவுஸ்திரேலியாவின் வியன்னாவில் 2017 டிசம்பரில்நடைபெற்ற ஆட்களுக்கு எதிரான கண்ணிவெடிகள் பாவனை மற்றும் கையிருப்பு, உற்பத்தி மற்றும் கை மாறல் மீதான தடை, அவற்றின் அகற்றல் தொடர்பான சாசனத்தின் அரசுகள் தரப்பின்16 ஆவது கூட்டத்தில் இலங்கை பிரதிநிதிகளால் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\n2020 ஆம் ஆண்டளவில் கண்ணிவெடி அற்ற நாடாக இலங்கையைபிரகடனப்படுத்த அரசாங்கம் எதிர்பார்த்திருக்கிறது. 1997 ஆம் ஆண்டு கண்ணிவெடி தடைசெய்யும் பிரகடனம் ஒஸ்லோவில் மேற்கொள்ளப்பட்டது. கண்ணிவெடிகளற்ற உலகை கட்டியெழுப்புவதற்கான ஒட்டாவோபிரகடனத்தில் 163 வது நாடாக 2017 இல் இலங்கை இணைந்துள்ளது.\nஇந்த கண்ணிவெடியகற்றும் சமவாயத்தில் இணைந்ததை அடுத்து நமது நாட்டுக்கு பாரிய பொறுப்பு இருக்கிறது. கண்ணிவெடி தடை மாநாட்டின் குறிக்கோளை நிறைவேற்றுவதற்கு அரசாங்கம் கடப்பாடு கொண்டுள்ளது.\nஇலங்கையில் முழுமையாக கண்ணிவெடி அகற்றப்படாததன் காரணமாக 300 குடும்பம் அளவில��� மீள்குடியேற்றப்படாமல் உள்ளனர். கிளிநொச்சி மாவட்டத்தில் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட அரசன்கேணி, வேம்படுகேணி, கிளாலி, முகமாலை ஆகிய கிராம அலுவலர் பிரிவுகள் நிலக்கண்ணிவெடி ஆபத்துள்ள பிரதேசங்களாக உள்ளன. இப்பிரிவுகளில் கண்ணிவெடி அபாயம் காரணமாக மக்கள் மீள்குடியேற்றப்படாதுள்ளனர். அவர்கள் இன்னும் இடைத்தங்கல் முகாம்களிலும், தற்காலிக வாடகை வீடுகளிலும் வாழ்ந்து வருகின்றனர். பல சந்தர்ப்பங்களில் தம்மைக் குடியேற்றுவதற்கு கண்ணிவெடி அகற்றும் பணி துரிதப்படுத்தப்பட வேண்டும் என்று கோரி வருகின்றனர்.\nநிலக் கண்ணிவெடிகளை அகற்றும் மனிதாபிமான நடவடிக்கைகளில் மீள்குடியேற்றம் முக்கிய பணியாகக் கருதப்படுகின்றது. வடக்கில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றுவதற்கு கண்ணிவெடி அகற்றப்படுவது முக்கியமானதாகும். 2020 க்கு முன்னர் அங்குள்ள காணிகளிலிருந்து கண்ணிவெடிகள் முழுமையாக அப்புறப்படுத்தப்படும் என்ற வாக்குறுதி அரசாங்கத்தால் வழங்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் அங்குள்ள பாதுகாப்பான சூழலில் தமது வாழ்க்கையை ஆரம்பிக்க அரசாங்கம் வசதி ஏற்படுத்திக் கொடுக்க வேண்டியுள்ளது\nஒவ்வொரு ஏப்ரல் 4ம் உலக கண்ணிவெடி விழிப்புணர்வு தினமாக அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.உலகில் 164 நாடுகள் கண்ணிவெடிகள் அற்ற உலகை கட்டியெழுப்புவதற்கான பிரகடனத்தில் கைச்சாத்திட்டுள்ளன. அதன் அடிப்படையில் இலங்கை நாடும் கண்ணிவெடிகள் அற்றதோர் பூமியை இலங்கை பிரஜைகளுக்கும், இவ் உலகிற்கும் வழங்க வேண்டும்.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nசிறுபான்மை விடயத்தில் அரசாங்கம் அக்கறை காட்டுகிது\nஇந்தியாவில் அமைச்சர் ரவூப் ஹக்கீம்கடந்தகால அரசாங்கதை விட, ஆட்சிக்கு...\nமல்வத்து ஓயா திட்டம் இன ஐக்கியத்துக்கு பாலமாக அமையும்\nஅனுராதபுரம், வவுனியா மற்றும் மன்னார் ஆகிய மூன்று மாவட்டங்களில் வாழும்...\nஐனாதிபதியின் எண்ணக்கருவில் வடக்கு மாகாண ஆளுனரின் நெறிப்படுத்தலின் கீழ்...\nஇலங்கையிலிருந்து தீவிராவதிகள் ஊடுருவிய தகவலை இராணுவம், கடற்படை மறுப்பு\nஇலங்கையிலிருந்து தீவிரவாதிகள் 6 பேர், இந்தியாவுக்குள் ஊடுருவியுள்ளதாக...\nஅறுவக்காடு குப்பை லொறிகள் தாக்குதலை ஆராய புலனாய்வு பிரிவு\nவனாத்தவில்��ு, அறுவக்காடு கழிவுக் களஞ்சியத்திற்கு, குப்பை ஏற்றிச் செல்லும்...\nஅம்பாறை, மட்டக்களப்பு மாட்டங்களில் பிற்பகலில் மழை\nதென்மேல் திசையிலான மழை, காற்று தொடரும்நாடு முழுவதும், குறிப்பாக மத்திய...\nசீனாவின் டொங்க்வான் நகரில் அண்மையில் இடம்பெற்ற Developer மாநாட்டில் Huawei...\nநியூசிலாந்து உடனான ரி20 குழாம் அறிவிப்பு\nஇலங்கை வந்துள்ள நியூசிலாந்து அணியுடனான ரி 20 கிரிக்கெட் தொடருக்கான 15 பேர்...\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nதெருவிற்கு கிரவல் போடுவதினால் வறுமை தீராது. குளத்தின் நீர் வற்றாமல் இருக்க வழிவகை செய்ய மக்கள் பிரநிகள் கவனத்திற்கு கொண்டு செல்லுங்கள்\nதமிழ் மக்களுக்காக குரல்கொடுப்பது தமிழ் தேசிய கூட்டமைப்பு மட்டுமே\nபத்து வருடங்களாக உங்களை ஒற்றுமையாக பாராளுமன்றத்திற்கு அனுப்பினோம், இது வரை சாதித்ததை பட்டியலிடுங்கள் பார்க்கலாம். யுத்தம் முடிந்து 10 வருடங்கள் கடந்து விட்டன. வாழைச்சேனை காகித ஆலை, பரந்தன் இராசாயன...\nபலாலி விமான நிலைய அபிவிருத்தி\nபலாலியிலிருந்து விமான சேவைகள் ஆரம்பமாகின் வடமாகாணத்தவர்கள் கொழும்பு செல்வது அங்கு தங்குவது, கட்டுநாயக்காவிற்கு பயணமாவது போன்றவற்றிகான செலவு மீதமாகும். நேரமும், சிரமமும் குறையும்.\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dmk.in/event/30", "date_download": "2019-08-25T16:07:15Z", "digest": "sha1:R6ASG4U6BDGQDR3YRQW5Z6V3LN3ZIVO2", "length": 3102, "nlines": 43, "source_domain": "dmk.in", "title": "Event - DetailPage - DMK", "raw_content": "திராவிட முன்னேற்றக் கழகம் கடமை கண்ணியம் கட்டுப்பாடு\nகொள்கைகள் வரலாறு அமைப்பு மக்கள் பிரதிநிதிகள் அணிகள் சமூக பதிவுகள்\nமு. க. ஸ்டாலின் கலைஞர் கருணாநிதி அறிஞர் அண்ணா பெரியார்\nமுரசொலி அறிக்கை செய்திகள் புகைப்படம் காணொளி நிகழ்ச்சிகள் Elections - 2019\nகழக தலைவர் தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம்\nதமிழக விவசாயத்திற்கும், மக்களின் குடிநீர்த் தேவைக்கும் மிகப் பெரிய பாதிப்பை உருவாக்கும் வகையில் காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் புதிய அணை கட்ட கர்நாடக மாநிலத்திற்கு மத்திய பா.ஜ.க. அரசு அனுமதி வழங்கியுள்ளது குறித்து, திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் 29.11.2018 அன்று (வியாழக்கிழமை) காலை 10.30 மணி அளவில் சென்னை, அண்ணா அறிவாலயத்தில் \"அனைத்துக் கட்சிக் கூட்டம்\" நடைபெறும். தலைமைக் கழகம், திமுக.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/2019/128703/", "date_download": "2019-08-25T16:29:52Z", "digest": "sha1:VNFYYJJN7DZ4AEBCGKWAAOTKRRZMI4PW", "length": 10992, "nlines": 151, "source_domain": "globaltamilnews.net", "title": "விக்கிலீக்ஸ் ஸ்தாபகர் ஜூலியன் அசான்ஜே விடுவிக்க கோரி ஹற்றன் நகரில் கவனயீர்ப்பு போராட்டம்… – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவிக்கிலீக்ஸ் ஸ்தாபகர் ஜூலியன் அசான்ஜே விடுவிக்க கோரி ஹற்றன் நகரில் கவனயீர்ப்பு போராட்டம்…\nவிக்கிலீக்ஸ் ஸ்தாபகர் ஜூலியன் அசான்ஜே விடுவிக்க கோரி ஹற்றன் நகரில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இடம்பெற்றது. வல்லரசு நாடுகள் நான்காம் யுத்தத்திற்கு ஆயத்தமாகி வருவதாகவும் அதன் உலக தொழிலாளர்கள் ஒடுக்கப்படுவதனை வெளியிட்டமைக்காக இன்று வல்லரசு நாடுகள் அவருக்கு எதிராக பல்வேறு குற்றங்களை சுமத்தி அவரை சிறையில் அடைத்து நாடு கடத்த உள்ளனர். அதற்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றது.\nஅதனை தடுக்க வேண்டும் என்றால் உலகலாவிய ரீதியில் பரந்து வாழும் தொழிலாளர்கள் ஒன்றுபட வேண்டும். சர்வதேச வல்லரசு நாடுகள் மேற்கொள்ளும் அட்டுலியங்களுக்கு எதிராக குரல் கொடுக்காவிட்டால் தொழிலாளர்கள் நசுக்கப்படுவதனையும் பேச்சு சுதந்திரத்தனையும் எவராலும் காப்பாற்ற முடியாது போய்விடும். எனவே இவ்வாறான செயல்களுக்கு எதிராக ஒன்றுபட வேண்டும் என கவனயீர்ப்பு போராட்த்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.\nகவனயீர்ப்பு போராட்டகாரர்கள் பதாதைகளை ஏந்திய வண்ணம் கோஷமிட்டவாறு போராட்டத்தில் ஈடுபட்டதுடன் பொது மக்களுக்கு துண்டு பிரசுரங்களையும் விநியோகம் செய்தனர். இந்த கவனயீர்ப்பு போராட்டத்தினை சோசலீச சமத்துவ கட்சி ஒழுங்கு செய்திருந்ததுடன் போராட்டத்தினை தொடர்ந்து விளக்கமளிக்கும் கூட்டம் ஒன்று அட்டன் தொழிலாளர் பொழில் மண்டபத்தில் நடைபெற்றது.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவழக்குகுளில் இருந்து விடுபட, இராஜதந்திர சலுகையை பெற கோத்தாபய முயற்சி…\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஆஷஸ் தொடர் – 3-வது டெஸ்ட் போட்டி இங்கிலாந்து 1 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nTNAயின் பிரதிநிதிகள் குழு புதுடெல்லி செல்கிறது…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநல்லூர் கந்தசுவாமி கோவில் சந்தான கோபாலர் உற்சவம்….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமன்னாரில் சிறப்பாக இடம் பெற்ற திருக்குறள் பெருவிழா\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபயங்கரவாத அமைப்புக்கள் மீதான தடை நீக்கப்படமாட்டா – பயங்கரவாதிகள் விடுவிக்கப்படமாட்டார்கள்…\nஅரசியல் ஆட்சி அதிகாரம் என்பது தற்காலிகமான ஒன்று….\nயாழ்ப்பாணம் – நல்லூர் கந்தசுவாமி கோவில் 6ம் திருவிழா…\nஎமது உறவுகள் வீதியில் அலைந்து திரிவதற்கு காரணம் கோத்தாபய August 25, 2019\nவழக்குகுளில் இருந்து விடுபட, இராஜதந்திர சலுகையை பெற கோத்தாபய முயற்சி… August 25, 2019\nஆஷஸ் தொடர் – 3-வது டெஸ்ட் போட்டி இங்கிலாந்து 1 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி August 25, 2019\nTNAயின் பிரதிநிதிகள் குழு புதுடெல்லி செல்கிறது… August 25, 2019\nநல்லூர் கந்தசுவாமி கோவில் சந்தான கோபாலர் உற்சவம்…. August 25, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on மானிப்பாயில் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி\nLogeswaran on மென்வலு யுத்தம் – பி.மாணிக்கவாசகம்\nSuhood MIY. Mr. on இந்த ஆண்டில் பெண்களுக்கு எதிராக 550 பாலியல் வழக்குகள் பதிவு\nRev. Dr. K. Saravanapavan on இதுவோ நல்லிணக்கத்துக்கான வழி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://secularsim.wordpress.com/category/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-08-25T17:33:49Z", "digest": "sha1:O5UJNADNY5WAKP3MOPBALUEH2XBFG63K", "length": 193716, "nlines": 2055, "source_domain": "secularsim.wordpress.com", "title": "திராவிட முனிவர்கள் | Indian Secularism", "raw_content": "\n\"செக்யூலரிஸம்\" போர்வையில் சித்தாந்தவாதிகள், நாத்திகவாதிகள், இந்துக்கள் அல்லாதவர்கள் என்று அனைவரும் இந்துக்களை எதிர்ப்பது, தாக்குவது, உரிமைகளைப் பறிப்பது என்றுள்ளது…..\nதிருவள்ளுவர் திருநாட்கழகம், எல்லீசர் அறக்கட்டளை, திராவிட சான்றோர் பேரவை, சாமி தியாகராசன்: ஆனால், இப்பொழுது பாராட்டப் படுவது கிறிஸ்தவர்கள் தாம்\nதிருவள்ளுவர் திருநாட்கழகம், எல்லீசர் அறக்கட்டளை, திராவிட சான்றோர் பேரவை, சாமி தியாகராசன்: ஆனால், இப்பொழுது பாராட்டப் படுவது கிறிஸ்தவர்கள் தாம்\nசாமி தியாகராசன், திராவிட சான்றோர் பேரவையின் தலைவர்: மார்ச் 25 முதல் 27, 2009 வரை சென்னையில் “மதம் மற்றும் தத்துவங்களில் தென்னிந்தியாவின் பங்கு” என்ற தலைப்பில் ஒரு தேசிய கருத்தரங்க மாநாடு நடந்தபோது சாமி தியாகராசன் தான் தலைவராக இருந்தார். அப்பொழுது, 26-03-2009 மதியம், “இந்தியாவில் தாமஸ் கட்டுக்கதை” பரப்பியவர், அதை எதிர்த்தவர், முதலியோரை கௌரவிக்கும் முறையில், ஒரு நிகழ்ச்சி நடந்தது. அதில் கீழ் கண்டவர் கௌரவிக்கப்பட்டனர்:\nஎண் கௌரவிக்கப் பட்டவர் போற்றுதற்கான சேவை செய்த விவரம்\n1 திரு அருணை வடிவேலு முதலியாரின் மகன் முனைவர் பாலறாவாயன் விவிலியம், திருக்குறள், சைவ சித்தாந்தம் நூலுக்கு மறுப்பு நூல் எழுதியவர்\n2 வழக்கறிஞர் கிருஷ்ண ராவ் அருளப்பாவின் சதியால், ஆச்சாரய பால் என்கின்ற கணேஷ் ஐயர், கைதாகி, சிறைக்கு சென்றபோது, அவருக்காக வாதிட்டவர்.\n3 சுந்தரம் ஐ.ஏ.எஸ்., நியூஸ் டுடேவில், இவ்விவரங்களை எழுதி அறிய செய்தவர்.\n4 கே. பி. சுனில் இல்லஸ்ட்ரேடட் வீக்லி ஆப் இந்தியாவில், அருளப்பா- ஆச்சாரய பால் என்கின்ற கணேஷ் ஐயர் பற்றி விவரமான கட்டுரை எழுதியவர்.\nதலைவருக்கு இதெல்லாம் ஜாபகம் இருக்கும் என்பதற்காக இவ்விவரங்கள் கொடுக்கப் படுகின்றன. பிறகு, “கிறித்துவ வரலாற்றில் மறைக்கப்பட்டனவும், மாற்றப்பட்டனவும்” என்ற புத்தக வெளியீட்டு விழா, ஶ்ரீ சங்கராலயம் அரங்கத்தில் 04-01-2015 அன்று மாலை 4 முதல் 7 வரை ராம் டிரஸ்ட், தூத்துக்குடி சார்பாக நடைபெற்ற போது, இவர்கள் எல்லோரும் இருந்ததும், ஞாபகம் இருக்கலாம்.\nசாமி. தியாகராசன் பேச மறுத்ததேன் [08-06-2017 மதியம்]: எங்கள் குழு, திரு கே.வி. ராமகிருஷ்ண ராவ்[1], 08-06-2017 அவர்களுக்கு மதியம் இவ்விசயம் தெரிவித்த போது, அவர் மேற்கண்ட அழைப்பிதழில் இருந்த 95518 70296 எண்ணிற்கு தொடர்பு கொண்டார். தான் “கே.வி. ராமகிருஷ்ண ராவ்” பேசுகிறேன் என்று அறிமுகப்படுத்திக் கொண்டு பேச முற்பட்டபோது, “யார் பேசறது [08-06-2017 மதியம்]: எங்கள் குழு, திரு கே.வி. ராமகிருஷ்ண ராவ்[1], 08-06-2017 அவர்களுக்கு மதியம் இவ்வி��யம் தெரிவித்த போது, அவர் மேற்கண்ட அழைப்பிதழில் இருந்த 95518 70296 எண்ணிற்கு தொடர்பு கொண்டார். தான் “கே.வி. ராமகிருஷ்ண ராவ்” பேசுகிறேன் என்று அறிமுகப்படுத்திக் கொண்டு பேச முற்பட்டபோது, “யார் பேசறது” என்று திரும்ப-திரும்ப கேட்டபோது, ராவ், தான் யார் என்பதை குறிப்பிட்டு, தியாகராஜன் தன் வீட்டிற்கு வந்ததையும், தான் அவர் வீட்டிற்கு சென்றுள்ளதையும் குறிப்பிட்டு ஞாபகம் படுத்தினார். முதலில், இருப்பினும், நினவில்லை, என்ற தோரணையில் இழுத்து, பிறகு, ஆமாம், பார்த்தாபோல ஞாபகம் வருகிறது என்றார். அதைப் பற்றி [மேலே குறிப்பிட்ட விழா] விசாரிக்க ஆரம்பித்ததும், “நான் இப்பொழுது எழுத்துப் பணியில் உள்ளேன், அதனால் தொடர்ந்து பேச முடியாது”, என்று பேச்சை மாற்றினார். ராவ், “சரிங்க, அதாவது, நீங்க பிசி என்கிறீர், சரி, எப்பொழுது பேசலாம்” என்று திரும்ப-திரும்ப கேட்டபோது, ராவ், தான் யார் என்பதை குறிப்பிட்டு, தியாகராஜன் தன் வீட்டிற்கு வந்ததையும், தான் அவர் வீட்டிற்கு சென்றுள்ளதையும் குறிப்பிட்டு ஞாபகம் படுத்தினார். முதலில், இருப்பினும், நினவில்லை, என்ற தோரணையில் இழுத்து, பிறகு, ஆமாம், பார்த்தாபோல ஞாபகம் வருகிறது என்றார். அதைப் பற்றி [மேலே குறிப்பிட்ட விழா] விசாரிக்க ஆரம்பித்ததும், “நான் இப்பொழுது எழுத்துப் பணியில் உள்ளேன், அதனால் தொடர்ந்து பேச முடியாது”, என்று பேச்சை மாற்றினார். ராவ், “சரிங்க, அதாவது, நீங்க பிசி என்கிறீர், சரி, எப்பொழுது பேசலாம்” என்று கேட்க, “எப்பவா, எனக்கு இந்த பணியுள்ளது, அதனால், கஷ்டம்” என்றார். “சரி, எப்பொழுது தாங்கள் ஃபிரியாக இருப்பீர், சொல்லுங்கள், அப்பொழுது பேசுகிறேன்”, என்று கேட்ட போது, “இல்லை, எனக்கு வேலை இருக்கிறது”, என்று ஆரம்பித்தார். ராவ், “சரிங்க, அப்புறம் பேசலாம்… … … ”, என, ….. “இல்லை…. …. .. வேண்டாங்க” என்றார். ராவ், “நீங்க என்ன சொல்ல வரீங்க, இப்பொழுது வேண்டாமா அல்லது எப்பொழுதும் வேண்டாமா” என்று கேட்க, “எப்பவா, எனக்கு இந்த பணியுள்ளது, அதனால், கஷ்டம்” என்றார். “சரி, எப்பொழுது தாங்கள் ஃபிரியாக இருப்பீர், சொல்லுங்கள், அப்பொழுது பேசுகிறேன்”, என்று கேட்ட போது, “இல்லை, எனக்கு வேலை இருக்கிறது”, என்று ஆரம்பித்தார். ராவ், “சரிங்க, அப்புறம் பேசலாம்… … … ”, என, ….. “இல்லை…. …. .. வேண்டாங்க” என்றார். ராவ், “நீங்க என்ன சொல்ல வரீங்க, இப்பொழுது வேண்டாமா அல்லது எப்பொழுதும் வேண்டாமா” என்று கேட்க, தொடர்பை துண்டித்து விட்டார். இவ்வளவு, அநாகரிகமாக, சாமி. தியாகராசன் நடந்து கொண்டதேன் என்ற கேள்வியும் எழுகிறது. விசயம் என்னவென்பதை விளக்கியிருக்கலாம், ஆனால், இவ்வாறு நடந்து கொண்டது திகைப்பாக இருக்கிறது.\nகௌதமன் கொதித்தது ஏன், பதிவுகளை நீக்கியது ஏன் [09-06-2017]: விழா ஏற்பாடு செய்தவர்களுக்கு, குறிப்பாக ஹரன், கௌதமன், சாமி தியாகராசன், எஸ். ராமச்சந்திரன், கண்ணன் முதலியோர்களுக்கு விவகாரங்கள் எல்லாம் நிச்சயமாக, நன்றாகவே தெரியும். மேலும், மூவர் முதலி மன்றம் நடத்திய மாநாட்டு அறிவிப்புக் கட்டுரை தமிழ்.இந்துவில் வெளியான போது[2], நாச்சியப்பன், தேவப்ரியா, கருப்பையா முதலியோர் அவர்களது முரண்பாடுகளை எடுத்துக் காட்டினர்[3]. ஆக தெரிந்தும் எல்லீசர் என்று புகழ்வதும், சந்தோசத்திற்கு விருது கொடுத்து பாராட்டி பேசியுள்ளதும் திகைப்பாக இருக்கிறது. மேலும் நான் எடுத்துக் காட்டினேன் என்ற் ஒரே காரணத்திற்காக, கௌதமன் வசைமாரி பொழிந்து அடங்கியுள்ளார். போதகுறையாக, நான் போட்ட பதிவுகள், பதில்- பதிவுகள், முதலியவற்றையும் நீக்கினார். இதெல்லாம் நடந்து கொண்டிருக்கும் போது, 09-06-2017 அன்று, சந்தோச முத்துவின் பதிவு மற்றும் அதன்கீழ் தேவப்ரியா மற்றும் நான் போட்டிருந்த பதிவுகள் உட்பட காணாமல் போனது. எனக்கு ஒன்றும் புரியவில்லை. தேவப்ரியாவிடம் விசாரித்தபோது, சந்தோச முத்து போட்டதால், அவர் தனது பதிவை நீக்கியிருந்தால், அதனுடன் எல்லாமே மறைந்து விடும் என்ன்று விளக்கினார். எனக்கு இந்த நுணுக்கள் எல்லாம் தெரியாது. ஆனால், சந்தோச முத்து ஏன் நீக்க வேண்டும் என்று தான் என்னை உருத்தியது. உண்மையில், என்ன நடக்கிறது என்று புரியவில்லை. இந்துக்கள் என்று சொல்லிக்கொள்பவர்கள், குறிப்பாக, இந்துத்துவவாதிகள் ஏன் இத்தகைய வேலைகளில் ஈடுபட வேண்டும். இப்பதிவுகளை மறைப்பதின் மூலம், எதனை மறைக்க அவர்கள் முயல்கிறார்கள் என்று தான் கேட்கத் தோன்றுகிறது.\nபால கௌதமன் / ராமகிருஷ்ண கௌதமனின் துவேசம் ஏன்: வேத விஞ்ஞான ஆராய்ச்சி மையம் [Vedic Science Research Centre] என்ற நிறுவனத்தை பால கௌதமன் / ராமகிருஷ்ண கௌதமன் இயக்குனராக அடத்தி வருகிறார்[4]. கிருத்துவ / கிறிஸ்தவ சூழ்ச்சிகள் என்று கட்டுரைகள் அதன் இணைதளத்தில் காணப்படு���ின்றன[5]. ஆகவே, திருவள்ளுவர் விவகாரங்களில் வேறு ஈடுபட்டுள்ளதால், அவர்களின் சூழ்ச்சிகள் எல்லாம் அறிந்திருப்பார். அவருக்கு தருண் விஜய் மீது கோபம் என்பது முன்னரே தெரிந்தது[6]. அப்படியிருக்கும் போது, இந்த “எல்லீசர்”, விவகாரங்கள் தெரிந்திருக்கும். இப்பொழுது கூட, ஸ்ட்ரௌட் பிளாக்ப்பர்ன் [Staurt Blackburn] என்பவரின் கட்டுரையை அவரது கவனத்திற்கு ஈர்த்தேன். ஆனால், அதையெல்லாம் படிக்காமல், என் மீது விழுந்து கடிக்க ஆரம்பித்தார். “ஆராய்ச்சிப் பூர்வமான விவாதம் செய்யவே லாயக்கில்லாதவர்” என்று வசைபாட ஆரம்பித்தார். எனக்கு ஒன்றும் புரியவில்லை, ஏனிப்படி, கொதிக்கிறார் என்று. வள்ளுவர் விசயத்தில் தருண் விஜயையே திட்ட முடியும் என்ற நிலையில் இருக்கும் போது, வி.ஜி.சந்தோசம் பற்றி தெரியாதா என்ன\n2009 மற்றும் 2017 – மாறிய நிலை என்ன: முன்பு மைக்கேல் விட்செல் [Michaeil Witzel] சொற்பொழிவு சமஸ்கிருத கல்லூரியில் ஜூலை 6. 2009 அன்று ஏற்பாடு செய்யப்பட்ட போது, ராதா ராஜன், ஹரண் முதலியோர், அதை மிகக் கடுமையாக எதிர்த்தனர். அதாவது, பெரிய ஆச்சாரியார்கள், பண்டிதர்கள் முதலியோர் சொற்பொழிவாற்றிய அந்த புனிதமான இடத்தில், வளாகத்தில் வெட்செல் போன்றவர்கள் நுழைய தகுதியற்றவர்கள் என்று அவர்கள் வாதாடினர்[7]. அதனால் போலீஸார், இவர்களை உள்ளே விடவில்லை. இப்பொழுதோ, அதே ஹரண் விழா-செயற்குழு உறுப்பினராக இருந்து, சந்தோசம் போன்றோர் உள்ளே அனுமதிகப்பட்டு, பாராட்டப் பட்டு, விருதும் வழங்கப்பட்டிருக்கிறது. ஒருவரும் எதிர்க்கவில்லை. ஏன் இந்த முரண்பாடு: முன்பு மைக்கேல் விட்செல் [Michaeil Witzel] சொற்பொழிவு சமஸ்கிருத கல்லூரியில் ஜூலை 6. 2009 அன்று ஏற்பாடு செய்யப்பட்ட போது, ராதா ராஜன், ஹரண் முதலியோர், அதை மிகக் கடுமையாக எதிர்த்தனர். அதாவது, பெரிய ஆச்சாரியார்கள், பண்டிதர்கள் முதலியோர் சொற்பொழிவாற்றிய அந்த புனிதமான இடத்தில், வளாகத்தில் வெட்செல் போன்றவர்கள் நுழைய தகுதியற்றவர்கள் என்று அவர்கள் வாதாடினர்[7]. அதனால் போலீஸார், இவர்களை உள்ளே விடவில்லை. இப்பொழுதோ, அதே ஹரண் விழா-செயற்குழு உறுப்பினராக இருந்து, சந்தோசம் போன்றோர் உள்ளே அனுமதிகப்பட்டு, பாராட்டப் பட்டு, விருதும் வழங்கப்பட்டிருக்கிறது. ஒருவரும் எதிர்க்கவில்லை. ஏன் இந்த முரண்பாடு மைக்கேல் விட்செல் மற்றும் சந்தோசம் இந்துமதக் கொள்கைகளு��்கு எதிராகத்தான் வேலை செய்து கொண்டிருக்கிறார்கள் என்பது தெரிந்த விசயமே. பிறகு, இந்துத்துவக் கூட்டம், இவ்விருவருக்கும், ஏன், வெவ்வேறான முறைகளை கையாள்கிறது மைக்கேல் விட்செல் மற்றும் சந்தோசம் இந்துமதக் கொள்கைகளுக்கு எதிராகத்தான் வேலை செய்து கொண்டிருக்கிறார்கள் என்பது தெரிந்த விசயமே. பிறகு, இந்துத்துவக் கூட்டம், இவ்விருவருக்கும், ஏன், வெவ்வேறான முறைகளை கையாள்கிறது இது / அது கிறிஸ்தவ ஆதரவா அல்லது எதிர்ப்பா\n[1] திரு கே.வி. ராமகிருஷ்ண ராவ், ஆராய்ச்சியாளர். திராவிட சான்றோர் பேரவை மார்ச் 25 முதல் 27, 2009 வரை சென்னையில் “மதம் மற்றும் தத்துவங்களில் தென்னிந்தியாவின் பங்கு” என்ற தலைப்பில் ஒரு தேசிய கருத்தரங்க மாநாடு நடந்தபோது, திரு அருணை வடிவேலு முதலியாரின் மகன் முனைவர் பாலறாவாயன், வழக்கறிஞர் கிருஷ்ண ராவ், சுந்தரம் ஐ.ஏ.எஸ்., முதலியோரை வரவழைத்து பாராட்ட காரணமாக இருந்தவர். இதிகாச சங்கலன சமிதி சார்பில் நடைபெற்ற மூன்று மாநாடுகளுக்கு முக்கிய பொறுப்பாளராக இருந்தார்.\n[3] அதே இடத்தில். http://www.indiainteracts.com என்ற இணைதளத்தில் போட்ட பதிவுகள் எல்லாம் காணாமல் போயின. அதனால், பிறகு, வேறு இடத்தில் http://www.wordpress.com, http://www.activeboard.com போட ஆரம்பித்தனர்.\nகுறிச்சொற்கள்:எல்லீசர், எல்லீஸ், கௌதமன், சங்கப் பரிவார், சங்கம், சாமி தியாகராசன், திராவிட சான்றோர் பேரவை, திருக்குறள், திருநாட்கழகம், திருமலை, திருவள்ளுவர், திருவிழா, பாஜக, வள்ளுவர், வேதபிரகாஷ், ஹரண்\nAcharya Paul, அருணை வடிவேலு முதலியார், சித்தாந்தம், சிலை, தமிழ், தருண் விஜய், திராவிட சான்றோர் பேரவை, திராவிட மாயை, திராவிட முனிவர்கள், திராவிடம், திருக்குறள், திருநாட்கழகம், திருவள்ளுவர், திருவள்ளுவர் திருநாட்கழகம், தேவகலா, நாச்சியப்பன், பாஜக, மூவர் முதலி, மூவர் முதலி முற்றம், ராமச்சந்திரன், Uncategorized இல் பதிவிடப்பட்டது | 7 Comments »\nசி.பி.ஐ. ரெய்ட் நாடகம்: அரசியல் கூட்டணி சதி, அப்பாவி அதிகாரிகள் பாதிக்கப்படுதல்\nசி.பி.ஐ. ரெய்ட் நாடகம்: அரசியல் கூட்டணி சதி, அப்பாவி அதிகாரிகள் பாதிக்கப்படுதல்\nசி.பி.ஐ. சோனியாவின் கைப்பாவையாக செயல் பட்டு வந்த விதம்: சி.பி.ஐ. சோனியாவின் கைப்பாவையாக செயல்பட்டு வருகிறது என்று வெளிப்படையாக பல காங்கிரஸ் அல்லாத அரசியல்வாதிகள், ஊடக நிபுணர்கள், அதிகாரிகள் எடுத்துக் காட்டியுள்ளார்கள். சி.பி.ஐ.ய���ன் முந்தைய இயக்குனர் ஜோகிந்தர் சிங் என்பவரே அதனை விளக்கி விவரித்துள்ளார்.\nதில்லி 1984 சீக்கியர் கொலைகளில்சம்பந்தப்பட்ட ஜகதீஸ் டைட்லருக்கு “தூய்மையான அத்தாட்சி பத்திரம்” கொடுத்தது, அதாவது, அவர் செய்த குற்றங்கள் சோனியாவிற்கும், காங்கிரஸிற்கும் அவமதிப்பு வரும் என்பதனால் மூடி மறைத்தது.\nசோனியாவிற்கு வேண்டிய இத்தாலிய ஓட்டோவோ குட்ரோச்சி சம்பந்தப்பட்ட போஃபோர்ஸ் கேசையும் இழுத்தி மூடி சமாதி கட்டியது[1]. ஏனெனில் அது ராஜிவ் காந்தியின் ஊழலை வெளிப்படுத்தியது.\nஅந்த நேரத்தில் தெரிந்தோ, தெரியாமலோ ராஹுலே சி.பி.ஐ அரசியல் ஆதாயங்களுக்காக உபயோகப்படுத்தப் படுகிறது என்று உளறிக் கொட்டியுள்ளார்[2].\nசி.பி.ஐ. அரசியல் ஆதாயங்களுக்குப் பயன்படுத்தப்பட்ட விதம்: ஆனால் அதே நேரத்தில், கீழ் கண்ட வழக்குகள், திடீரென்று தூசித் தட்டி எடுக்கப்படும், ரெய்டுகள் நடக்கும், நீதிமன்றங்களில் பரபரப்புடன் விசாரணை நடக்கும். பிறகு அமைதியாகிவிடும். காங்கிரஸை இவர்கள் மிரட்டுகிறார்கள் அல்லது பாதகமாக ஏதாவது செய்கிறார்கள் என்றால், தீடீரென்று சுறுசுறுப்பாக வேலை செய்ய ஆரம்பித்து விடும்.\nலல்லு பிரசாத் யாதவின் பலகோடி மாட்டுத்தீவன மோசடி.\nமுல்லாயம் சிங்கின் மீதான ஊழல் வழக்குகள்.\nஜகன் மோகன் ரெட்டி மீதான பல வழக்குகள்\nஆகவே, தேர்தல் வரும் நேரத்தில், சோனியா காங்கிரஸ் பெரிய நாடகத்தை நடத்திக் காட்டியுள்ளது போலத் தெரிகிறது[3].\nமுடிவை இரவே எடுத்தது ஏன் என்று கருணாநிதி கேட்டாராம்: கருணாநிதி ஆதரவு வாபஸ் என்றார், பிறகு மூடிக் கொண்டு சும்மா இருக்க வேண்டாமோ கூட்டணியிலிருந்து விலகும் முடிவை மத்திய அமைச்சர்கள் சந்தித்துச் சென்ற இரவே எடுத்தது ஏன் என்பது தொடர்பாக மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்துக்கு திமுக தலைவர் கருணாநிதி பதில் அளித்துள்ளார். “இலங்கை விவகாரம் தொடர்பாக சென்னையில் 18-ம் தேதி இரவு கருணாநிதியைச் சந்தித்துப் பேசினோம். ஆனால் 19ம் தேதி காலை கருணாநிதி தன் விலகல் முடிவை அறிவித்தார். இரவுக்கும் காலைக்கும் இடைப்பட்ட நேரத்தில் என்ன நடந்தது”, என்று நிதியமைச்சர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியிருந்தார்.\nபேரன் வீட்டில் ரெய்ட் – குசும்பு செய்யும் சோனியா பாட்டி: இரவு என்ன செய்தீர்கள் என்று கேட்ட கருணாநிதிக்கு, இரவோடு இரவாக சி.பி.ஐயை ��னுப்பி சோனியா அம்மையார் ரெய்ட் விட்டுள்ளார்[4]. வருமானத்துறைப் பிரிவினர் தாம் தகவல் கொடுத்துள்ளனர் என்று ரெய்ட் செய்பவர்கள் சொல்கிறார்களா. அப்படியென்றால் சிதம்பரத்திற்கு தெரியாமலா இருக்கும்: இரவு என்ன செய்தீர்கள் என்று கேட்ட கருணாநிதிக்கு, இரவோடு இரவாக சி.பி.ஐயை அனுப்பி சோனியா அம்மையார் ரெய்ட் விட்டுள்ளார்[4]. வருமானத்துறைப் பிரிவினர் தாம் தகவல் கொடுத்துள்ளனர் என்று ரெய்ட் செய்பவர்கள் சொல்கிறார்களா. அப்படியென்றால் சிதம்பரத்திற்கு தெரியாமலா இருக்கும் சிதம்பரத்திற்குத் தெரிந்தால் கருணாநிதிக்குத் தெரியாமலா இருக்கும் சிதம்பரத்திற்குத் தெரிந்தால் கருணாநிதிக்குத் தெரியாமலா இருக்கும் அதனால் தான் தனகே உரிய நக்கலுடன், “ஓ, அவருக்குத் தெரியாதா அதனால் தான் தனகே உரிய நக்கலுடன், “ஓ, அவருக்குத் தெரியாதா …ஹ……..அப்படியென்றால்…..எங்களுக்கும் தெரியாது”, என்று நிருபர்களிடம் கூறினார்\nஅர்த்த ராத்திரியில் ரெய்ட் ஆரம்பித்தது ஏன்: திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் இன்று அதிகாலை 3 மணி இருந்து சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை தேனாம்பேட்டையில் இருக்கும் அவரது வீட்டில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. அதே போல், சென்னை தியாகராய நகரில் இருக்கும் ஸ்டாலினின் நெருங்கிய நண்பர் ராஜாசங்கர் வீட்டிலும் சோதனை நடைபெற்று வருகிறது[5]. ஆனால், அதிகாரிகளின் வீட்டிலும் ரெய்ட் நடக்கிறது என்பனை பெரிதுபடுத்திக் காட்டவில்லை. நாடகத்திற்கேற்றப்படி ஊடகங்கள் வேலை செய்துள்ளனவா அல்லது சோனியாவின் கைப்பாவையாக வேலை செய்கின்றனவா\nடி.ஆர்.ஐ. அதிகாரி வீட்டில் ரெய்ட்: வெளிநாட்டு கார் இறக்குமதி விவகாரத்தில், தமிழக அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள் மற்ற பெரிய புள்ளிகள் பயன்படுத்திய கார் குறித்து தவறான தகவல் அளித்து அவர்களைக் காப்பாற்ற முயலும் வருவாய் புலனாய்வு அதிகாரி குறித்து சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட சொகுசு கார்கள் தொடர்பாக, கடந்த சி.பி.ஐ., அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். இந்நிலையில், தமிழக அரசியல்வாதிகள் பயன்படுத்தி வரும் இறக்குமதி கார்கள் குறித்து தவறான தகவல்களை தந்து அவர்களை காப்பாற்றும் முயற்சியில் வருவாய் புலனாய்வு பி���ிவு மூத்த அதிகாரி முருகானந்தம் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன[6]. முருகானந்தம் மற்றும் இருவர் இது தொடர்பாக நடவடிக்கை எடுக்காததை தொடர்ந்து அவர்கள் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது[7]. இது தொடர்பாக சி.பி.ஐ., அதிகாரிகள் நடத்தி வருகின்றனர். முருகானந்தம் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில், பல ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. அதை பரிசீலித்ததில், கேரள மாநிலத்தை சேர்ந்தவரும், தற்போது சென்னையில் வசிப்பவருமான, வர்த்தகர் அலெக்ஸ் ஜோசப், கார்கள் இறக்குமதியில், சட்ட விதிகளை மீறி நடந்து கொண்டுள்ளது தெரியவந்துள்ளது. தற்போது, சி.பி.ஐ., பிடியில் சிக்காமல் தில்லியில் தலைமறைவாக உள்ள அலெக்ஸ் ஜோசப் விரைவில் கைது செய்யப்படுவார்[8].\nகைதான அலெக்ஸ் ஜோசப் விடுவிக்கப் பட்டது எப்படி: அலெக்ஸ் ஜோசப் போலி பாஸ்போர்ட்டுடன், நவம்பர் 6, 2011 அன்று ஹைதரபாத் விமானநிலையத்தில் வந்திறங்கியபோது கைது செய்யப்பட்டான்[9]. கைது செய்யப்பட்டவன் இப்பொழுது தில்லியில் தலைமறைவாக உள்ளான், என்றால், அவனுக்கு ஜாமீன் கொடுக்கப் பட்டிருக்கிறது என்றும் தெரிகிறது. இத்தகைய வழக்குகளில் குற்றம் புரிந்தவர்களை வெளியே விட்டால், எல்லாவற்றையும் மாற்றிவிடுவர்றீருப்பினும் விடப்பட்டிருக்கிறார் என்பதால் நீதித்துறையின் பங்கும் தெரிகிறது.\nஇந்தியா சிமின்ட்டின் மாறன் சம்பந்தம் வேலை செய்கிறாதா: இதில் 11 கார்களை பி.சி.சி.ஐ தலைவர் மற்றும் இந்தியா சிமின்ட்டின் முக்கியஸ்தரான என், ஶ்ரீனிவாசன் உபயோகப்படுத்தி வருவதாகத் தெரிகிறது[10]. கேரளாவைச் சேர்ந்த அலெக்ஸ் ஜோசப் குறைந்த பட்சம் 500 கார்களை “உபயோகப்படுத்திய கார்கள்” என்று அறிவித்து, போலி ஆவணங்களை சமர்ப்பித்து, அவற்றை சுங்கவரி ஏய்ப்பு செய்து இறக்குமதி செய்து, பிறகு இந்தியாவில் இப்படி பெரிய நபர்களுக்கு விற்றுள்ளான். இறக்குமதிவரியை ஏய்ப்பதற்காக காருடைய சேசிஸ் எண்களை மாற்றி, இந்தியாவிற்கு வரும் போது, “வீடு மாற்றும் போது கொண்டுவரும் சாமான்கள்” என்ற திட்டத்தின் கீழ் அறிவித்து ஏமாற்றியுள்ளான். இதற்கு சுங்கவடரித்துறையைச் சேர்ந்த அதிகாரிகளும் உதவியுள்ளார்கள். இந்த மோசடி விஷயங்கள் வெளிவந்தபோது, விசாரணையை முகானந்தத்திடம் கொடுக்கப்பட்டது. ஆனால், அவர் ஒரே ஒரு காருக்கு அபராதம் விதித்து 32 கார்களை வ��ட்டுவிட்டார்[11]. இதனால்தான் இவர் வீட்டிலும் ரெய்ட் நடந்துள்ளது[12].\nசி.பி.ஐ. ரெய்ட் திடீரென்று நிறுத்தப் பட்டது ஏன்: சிதம்பரம் கோபித்துக் கொண்டு சி.பி.ஐ.ரெய்டை நிறுத்தச் சொல்கிறார் என்றால் அவருக்கு அதிகாரம் இருக்கிறதா: சிதம்பரம் கோபித்துக் கொண்டு சி.பி.ஐ.ரெய்டை நிறுத்தச் சொல்கிறார் என்றால் அவருக்கு அதிகாரம் இருக்கிறதா உண்மையில் அது நாராயணசாமி துரையின் கீழ்வருகிறது. அப்படியென்றால், சிதம்பரம் அவரையும் மீறி ஆணயிட்டால் அவர்கள் ஒப்புக் கொண்டு நிறுத்தி விடுவார்களா அல்லது தங்களுடைய அமைச்சரின் ஆணையை எதிர்பார்த்துக் கொண்டிருப்பார்களா உண்மையில் அது நாராயணசாமி துரையின் கீழ்வருகிறது. அப்படியென்றால், சிதம்பரம் அவரையும் மீறி ஆணயிட்டால் அவர்கள் ஒப்புக் கொண்டு நிறுத்தி விடுவார்களா அல்லது தங்களுடைய அமைச்சரின் ஆணையை எதிர்பார்த்துக் கொண்டிருப்பார்களா நாளைக்கு கோர்ட்டில் இது பற்றி கேட்டால் என்ன சொல்வார்கள்\nசி.பி.ஐ. என்னவிதமாக சுதந்திரமாக, தன்னிச்சையாக செயல்படுகிறது: பாருங்கள் சி.பி.ஐ. என்னவிதமாக சுதந்திரமாக செயல் படுகிறது, நாங்கள் சொல்லித்தான் ரெய்டையே நிறுத்தினோம். இதற்காக மிகவும் வருத்தப்படுகிறோமமென்று சிதம்பரம் முதல் மன்மோஹன் வரை ஒப்பாரி வைத்துள்ளார்களாம் அப்படி எப்படி, மேலதிகார்கள், துறை அமைச்சர்கள் யாருக்கும் தெரியாமல் ரெய்ட் நடந்துள்ளது அப்படி எப்படி, மேலதிகார்கள், துறை அமைச்சர்கள் யாருக்கும் தெரியாமல் ரெய்ட் நடந்துள்ளது அப்படியென்றால், இதுதான் உண்மையிலேயே ரஅசியமான ரெய்டாக இருக்கும். ஏனெனில், பொதுவாக ரெய்டுக்கு போகும் அதிகாரிகளுக்கே, தாம் எங்கு போகிறோம் என்று தெரியாது. பல வண்டிகளில் பல குழுக்கலாக, பல்வேறு இடங்களுக்குச் செல்வர். பிறகு, குறிப்பிட்ட இடத்திற்குச் சென்றதும் கொடித்துள்ள கவரைப் பிரித்துப் பார்ப்பர், அதில்தான் எந்த இடத்தில், யார் வீட்டில் அல்லது அலுவலகத்தில் சோதனைக்காக செல்லவேண்டும் என்ற விவரங்கள் இருக்கும். எனவே இது நிச்சயமாக நாடகம் தான். ஒரு பக்கம் சோனியாவிற்கும் காங்கிரசுக்கும் சம்பந்தம் இல்லை என்பது போலவும், மறுபக்கம் காங்கிரஸ்-திமுக உறவு முறிந்தது என்பது போலவும், காண்பித்து நாடகம் ஆடியுள்ளனர். இதில் சில அதிகார்க்க:இன் தலைகள் உருண்டுள்ளன.\nகுறிச்சொற்கள்:1984, 1984 சீக்கியப் படுகொலை, 1984 மத-படுகொலைகள், அத்தாட்சி, அலெக்ஸ், அலெக்ஸ் ஜோசப், ஆவணங்கள், ஆவணம், இளமை சோனியா, காங்கிரஸ், கார், சாட்சி, சி.பி.ஐ, சிபிஐ, சீக்கிய படுகொலை, சுங்க வரி, சுங்கம், சுங்கவரி, செக்யூலார் நகைச்சுவை, சொகுசு கார், சோதனை, சோனியா, சோனியா காங்கிரஸ், சோனியா மெய்னோ, சோனியா மைனோ, ஜகதீஸ், ஜோசப், டைலர், திராவிட முனிவர்கள், திராவிடப் பத்தினிகள், நாத்திகம், பரிசோதனை, மாயாவதி, ரெய்ட், லல்லு, லல்லு பிரசாத், வரி பாக்கி, வருமான வரித்துறை\n1984 சீக்கியப் படுகொலை, 1984 மத-படுகொலைகள், அடையாளங்காட்டிய சாட்சி, அடையாளம், அரசின் பாரபட்சம், அரசியல், அரசியல் அனாதை, அரசியல் விபச்சாரம், இந்திய விரோதிகள், உண்மை, உண்மையறிய சுதந்திரம், உபி, உள்துறை அமைச்சர், உள்துறை உளறல்கள், உள்துறை தலையீடு, ஊழல் குற்றச்சாட்டு, ஏ.ராஜா, ஏமாற்று வேலை, ஏவல், ஒழுக்கம், ஓட்டு, ஓட்டு வங்கி, கணக்கில் வராத பணம், கபட நாடகம், காங்கிரஸின் துரோகம், சமத்துவம், சிக்கலானப் பிரச்சினை, சிக்கியப் படுகொலை, சிதம்பரத்தின் குசும்புகள், சிதம்பரம், சித்தாந்த ஒற்றர், சித்தாந்த கைக்கூலி, சீக்கிய சமுகம், சீக்கியப் படுகொலை, சீக்கியப் பிரிவினைவாதிகள், செக்யூலரிஸ ஜுடிஸியல் ஆக்டிவிஸம், செக்யூலரிஸ வியாபாரம், செக்யூலரிஸ ஹியூமரிஸம், செக்யூலரிஸம், செக்யூலார் நகைச்சுவை, சோனியா மெய்னோ, சோனியா மைனோ, ஜகதீஸ் டைட்லர், திராவிட முனிவர்கள், திராவிடன், திரிபு வாதம், தூஷணம், தேசத் துரோகம், தேசத்துரோகம், நீதி, நீதிமன்ற தீர்ப்பு, மைத்துனர், ரஷ்யா, ராகுல், ராஜிவ், ராஜிவ் காந்தி, ராபர்டோ காந்தி, வருமான வரி பாக்கி இல் பதிவிடப்பட்டது | 1 Comment »\nதிமுகவில் விரிசல் ஏற்படுவது ரத்தபாசமா, அரசியலா அல்லது வேறு விஷயமா – ஆரிய-திராவிட கூட்டு உடைந்து விட்டதா\nதிமுகவில் விரிசல் ஏற்படுவது ரத்தபாசமா, அரசியலா அல்லது வேறு விஷயமா – ஆரிய-திராவிட கூட்டு உடைந்து விட்டதா\n2ஜிக்குப் பிறகு உடைந்த கருவின் குடும்பம் – அரசியல்: திமுகவில் கருணாநிதி மற்றும் அவரது பிள்ளைகள் விஷயத்தில் பல பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன. குறிப்பாக 2ஜி ஊழலில், நீரா ராடியா டேப்புகளில் பேரங்கள் வெளிப்படையாகின. மனைவி-மகன்-மகள் மற்றும் அவரவருக்கு வேண்டியவர்கள் தனித்தனியாக செயல்படுவது தெரிய வந்தது. பதவிக்காக ரத்த பந்தங்களும் என்ன வே��்டுமானாலும் செய்யத் தயாராக இருப்பது பெரியவருக்கு எஅன்றகவே தெரிந்து விட்டது. “தி ஹிந்து” குடும்பம், மாறன் குடும்பத்திற்கு ஆதரவாக இருந்து வந்துள்ளதில் ஆச்சரியம் இல்லை. மு.க. முத்துவை ஜெயலலிதாவே சரிகட்டினார் என்றால், அழகிரியை காங்கிரஸ் மற்றும் ஜெயலலிதா வேறு முறைகளில் நெருக்கி வருகிறது. சிதம்பரமோ அதிகாரத்தின் உச்சியில் இருப்பதால், தாராளமாக செய்ல்பட்டு வருகிறார். முன்பெல்லாம் “மரியாதை நிமித்தம்” வந்து முக்கியமான விஷயங்களைப் பேசி செல்லும் சிதம்பரம், இப்பொழுது எதிர்த்து கருவையே கேள்வி கேட்க ஆரம்பித்து விட்டார்.\nசிதம்பரம் கேட்ட கேள்வி – மார்ச் 18 இரவு, 19 காலை – இடையில் நடந்ததுஎன்ன: இது குறித்து மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் செய்தியாளர்களிடம் கூறியதாவது, “ஐக்கிய நாடுகள் சபையில் கொண்டு வரப்பட்டுள்ள தீர்மானம் குறித்து இந்திய அரசின் நிலை என்ன என்பது தி.மு.க.வுக்கு நன்றாகவே தெரியும். அது பற்றி நாங்களும் கருணாநிதியுடன் பேசியுள்ளோம். மார்ச் 18 ம் தேதி இரவில் அவர் பேசியதற்கும் மறுநாள் 19 ம் தேதி அவர் அறிவித்த அறிவிப்புக்கும் வேறுபாடு உள்ளது. ஒரு நாள் இரவில் அவர் எப்படி தனது மனதை மாற்றிக்கொண்டார் என்பது தான் பெரும் வியப்பாக உள்ளது. இடையில் என்ன நடந்தது என்ன என்பது புரியவில்லை”, என்றார்.\nமுடிவை இரவேஎடுத்ததுஏன் என்று கருணாநிதி கேட்டாராம்: கருணாநிதி ஆதரவு வாபஸ் என்றார், பிறகு மூடிக் கொண்டு சும்மா இருக்க வேண்டாமோ கூட்டணியிலிருந்து விலகும் முடிவை மத்திய அமைச்சர்கள் சந்தித்துச் சென்ற இரவே எடுத்தது ஏன் என்பது தொடர்பாக மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்துக்கு திமுக தலைவர் கருணாநிதி பதில் அளித்துள்ளார். இலங்கை விவகாரம் தொடர்பாக சென்னையில் 18-ம் தேதி இரவு கருணாநிதியைச் சந்தித்துப் பேசினோம். ஆனால் 19-ம் தேதி காலை கருணாநிதி தன் விலகல் முடிவை அறிவித்தார். இரவுக்கும் காலைக்கும் இடைப்பட்ட நேரத்தில் என்ன நடந்தது என்று நிதியமைச்சர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியிருந்தார்.\nபேரன்வீட்டில்ரெய்ட் – குசும்பு செய்யும் சோனியா பாட்டி: இரவு என்ன செய்தீர்கள் என்று கேட்ட கருணாநிதிக்கு, இரவோடு இரவாக சி.பி.ஐயை அனுப்பி சோனியா அம்மையார் ரெய்ட் விட்டுள்ளார்[1]. வருமானத்துறைப் பிரிவினர் தாம் தகவல் கொடுத்துள்���னர் என்று ரெய்ட் ட்செய்பவர்கள் சொல்கிறார்களா. அப்படியென்றால் சிதம்பரத்திற்கு தெரியாமலா இருக்கும்: இரவு என்ன செய்தீர்கள் என்று கேட்ட கருணாநிதிக்கு, இரவோடு இரவாக சி.பி.ஐயை அனுப்பி சோனியா அம்மையார் ரெய்ட் விட்டுள்ளார்[1]. வருமானத்துறைப் பிரிவினர் தாம் தகவல் கொடுத்துள்ளனர் என்று ரெய்ட் ட்செய்பவர்கள் சொல்கிறார்களா. அப்படியென்றால் சிதம்பரத்திற்கு தெரியாமலா இருக்கும் சிதம்பரத்திற்குத் தெரிந்தால் கருணாநிதிக்குத் தெரியாமலா இருக்கும் சிதம்பரத்திற்குத் தெரிந்தால் கருணாநிதிக்குத் தெரியாமலா இருக்கும் ஆகையால் சிதம்பரம்-கருணாநிதி லடாய் அல்லது அரசியல் பேரம் நடந்துள்ளது என்று தெரிகிறது.\nஅர்த்தராத்திரியில் ரெய்ட் ஆரம்பித்தது ஏன்: திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் இன்று அதிகாலை 3 மணி இருந்து சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை தேனாம்பேட்டையில் இருக்கும் அவரது வீட்டில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. அதே போல், சென்னை தியாகராய நகரில் இருக்கும் ஸ்டாலினின் நெருங்கிய நண்பர் ராஜாசங்கர் வீட்டிலும் சோதனை நடைபெற்று வருகிறது[2]. ஆனால், ஊடகங்களுக்கு பேட்டி அளித்த ஸ்டாலின் இதைப் பற்றி கண்டுகொள்ளாமல் இருந்தார். “எனக்கு ஒன்றும் தெரியாது, …சட்டப்படி சந்திப்பேன்”, என்றுதான் அமைதியாக கூறியுள்ளார்.\nவிவரங்களைக் கொடுத்தது வருவாய் துறை பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள்: வருமானத்திற்கு அதிகமாக சொத்து மற்றும் வெளி நாட்டு கார் வாங்கியது தொடர்பாக இந்த சோதனை நடத்தப்பட்டு வருவதாக தெரிகிறது. மு.க.ஸ்டாலின் வீட்டில்[3] அதிரடி சோதனை நடத்தி வரும் சிபிஐ அதிகாரிகள், ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலின் மீது வழக்கு பதிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இவர் சட்டவிரோதமாக ரூ. 20 கோடி மதிப்புள்ள[4] சொகுசு கார்களை இறக்குமதி செய்து வைத்திருப்பது குறித்து வழக்கு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது[5]. அதாவது அவற்றின் மீது வரி செல்லுத்தப்படவில்லையாம்[6]. ஸ்டாலின் ரெய்ட் ஏன் நடக்கிறது என்று தெரியவில்லை என்று கூறினாலும், பாலு இது ஒரு அரசியல் பழிவாங்கும் போக்கு என்று கூறியுள்ளார்[7].\nதி ஹிந்து – கருணாநிதி லடாய்: ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் இருந்து விலகுவது தொடர்பாக மு.க.ஸ்டாலின் தன்னை மிரட்ட��ில்லை என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார். இது தொடர்பாக வியாழக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை: “திமுகவைப் பொருத்தவரை எந்த முக்கிய முடிவுகளையும் தனிப்பட்ட நபர்களின் விருப்பு வெறுப்புகளுக்காக எடுப்பதில்லை. குறைந்தபட்சம் திமுகவின் தலைமையில் உள்ள நிர்வாகிகளிடம் ஆலோசித்துத்தான் முடிவு எடுக்கப்படும். ஈழப் பிரச்னை தொடர்பாக மார்ச் 18-ம் தேதி விவாதித்துச் சென்றனர். அதன் பிறகு பொதுச் செயலாளர் க.அன்பழகன், பொருளாளர் மு.க.ஸ்டாலின், துணைப் பொதுச்செயலாளர் துரைமுருகன், நாடாளுமன்றக் குழு திமுக தலைவர் டி.ஆர்.பாலு உள்பட திமுகவின் முக்கிய நிர்வாகிகளுடன் விவாதித்த பிறகே இந்த முடிவை எடுத்தோம். இந்நிலையில் ஐ.மு. கூட்டணியிலிருந்து விலகாவிட்டால், ஸ்டாலின் விலகிவிடுவதாக பயமுறுத்தியதுதான் திமுக விலகியதற்கு காரணம் என்று செய்தி வருகிறது. இது உண்மைக்குப் புறம்பானது[8]. வருத்தத்துக்குரியது”, என்று அவர் கூறியுள்ளார்.\nதிஹிந்து மவுண்ட்ரோடு-மஹாவிஷ்ணு –சொல்வது என்ன: மவுண்ட் ரோடு மஹாவிஷ்ணு மற்றும் கருவின் சம்பந்தி குடும்பம் வெளியிடும் தி ஹிந்து கூறுவதாவது, “ஸ்டாலின் தான் கருணாநிதை வற்புறுத்தி விலகல் பற்றிய தீர்மானத்தை முடிவுக்குக் கொண்டு வந்தார். …………ஒரு நிலையில் தான் தன் தனது வருங்காலத் தலைவர் பொறுப்பிலிருந்து விலகவும் அச்சுருத்தினார், ஏனெனில் இதற்கான பாத்தியதையை அவர் நாளைக்கு ஏற்பவேண்டியிருக்கும்”.\nஉண்மை இவ்வாறிருக்க இந்து நாளிதழ் உள்ளபடியே நடந்த நிகழ்வுகளை விசாரித்து அறிந்து கொள்ளாமல், ஐக்கிய முற்போக்குக் கூட்டணியிலிருந்து திமுக விலகாவிட்டால், ஸ்டாலின் விலகி விடுவதாக பயமுறுத்தியதுதான் காரணம் என்று தலைப்பிட்டு செய்தி வெளியிட்டுள்ளது[9]. தமிழகத்தில் சில ஏடுகள், உண்மையே இல்லாத செய்திகளை அப்பட்டமான உண்மை என்பதாக வெளியிட்டுப் பத்திரிகாதர்மத்தை பாழடிக்கின்றன. இந்து நாளிதழும் இப்படி உண்மைக்குப் புறம்பான செய்தி வெளியிட்டிருப்பது வருத்தத்திற்குரிய ஒன்றாகும். இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார். தி ஹிந்து கர்வின் மறுப்பை வெளியிட்டு விட்டது[10], ஆனால், வெளியிட்ட செய்தி பொய் என்று மறுக்கவில்லை.\nஇந்தியன் எக்ஸ்பிரஸ் மற்றும் என்.டி.டி.வி[11] போன்ற ஊடகங்களும் ஸ்டாலின் முடிவு பற்றி செய்திகள��� வெளியிட்டுள்ளன.\nகருணாநிதி-ஸ்டாலின்-அழகிரி பிரச்சினையை மறைக்க இலங்கை எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளதா: அழகிரி தனியாக ராஜினாமா கடிதம் கொடுத்துள்ளார், முதலில் அவருக்கு ராஜினாமா செய்ய மனமில்லை என்றெல்லாம் செய்திகள் வந்துள்ளன[12]. திருமாவளவனுக்கும் மனமில்லை என்று தெரிய வருகிறது. இருப்பினும் கருணாநிதி சொன்னதற்காக ராஜினாமா கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது. இப்படி குடும்ப-அரசியல் பிணக்குகள், சண்டைகள், மிரட்டல்கள் இருக்கும் வேலையில் இலங்கைப் பிரச்சினை எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது என்றும் செய்திகள் வந்துள்ளன. மாணவர்களைத் தூண்டி விட்டுள்ளது பற்றியும் இம்மாதிரியான விஷயங்கள் வந்துள்ளன. செமஸ்டர் தேர்வு, அட்டென்டன்ஸ் போன்ற விஷயங்களில் பயந்து வரும் மாணவர்களுக்கு இதில் இஷ்டமே இல்லை என்று தெரிய வந்துள்ளது.\nஇலக்கு ஸ்டாலின் தான்: ஸ்டாலின் முடிவெடுத்ததால் தான் அவர் வீட்டில் சி.பி.ஐ. ரெய்ட் என்பது நன்றாகவே தெரிகிறது. கருணாநிதியே, இதைப் பற்றி “வலது கை செய்வது, இடது கைக்குத் தெரியாதா என்ன அப்படியென்றால் எங்களுக்கும் ஒன்றும் தெரியாது” நக்கலாக சொல்லியிருக்கிறார்[13]. தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின்வீட்டில் சி.பி.ஐ., ரெய்டு நடத்துவதற்கு மத்திய நிதியமைச்சர் சிதம்பரம் எதிர்ப்பு தெரிவித்து, “ஸ்டாலின் வீட்டில் ரெய்டு நடத்துவதை நான் ஏற்றுக்கொள்ளவில்லை”, என்று சொல்லி, “இது குறித்து சி.பி.ஐ., கவனிக்கும் அமைச்சரிடம் பேசுவேன்”, என்றார்[14]. மாயாவதி, முல்லயம் மீது வழக்குகள் இருந்தும், அவர்கள் மீது ரெய்ட் செல்லாமல், இவ்ர்கள் மீது பாய்ந்துள்ளதால், காங்கிரஸின் குசும்புத்தனம் நன்றாகவே தெரிகிறது.\nகுறிச்சொற்கள்:அரசியல், அழகிரி, ஆதி திராவிட இந்து, ஆரியன், ஆரியம், ஆரியர், இத்தாலி, உதயநிதி, உள்துறை அமைச்சர், கனிமொழி, கருணாநிதி, கலாநிதி, சிதம்பரம், செக்யூலரிஸம், சோனியா, சோனியா காங்கிரஸ், சோனியா மெய்னோ, சோனியா மைனோ, தயாநிதி, தயாளு, தி ஹிந்து, திராவிட முனிவர்கள், திராவிடன், திராவிடம், திராவிடர், நீரா, பகலில் சாமி, மவுண்ட் ரோடு, மாறன், முத்து, ராகுல், ராஜிவ் காந்தி, ராடியா, விஷ்ணு, ஸ்டாலின், Indian secularism\nஅடையாளம், அரசியல், அரசியல் அனாதை, அரசியல் விபச்சாரம், ஆயுதம், ஆரியன், இனம், இரவில் காமி, இலக்கு, உடன்படிக்கை, உண்மை, உதயநிதி, உரிமை, உள்துறை அமை���்சர், உள்துறை உளறல்கள், ஏ.ராஜா, ஏமாற்று வேலை, ஏவல், ஓட்டு, ஓட்டு வங்கி, கட்டுப்பாடு, கனிமொழி, கபட நாடகம், கம்யூனிஸம், கருணாநிதி, கருணாநிதி-ஜெயலலிதா, கருத்து, காங்கிரஸின் துரோகம், காங்கிரஸ்காரர்கள், சட்டம், சமதர்மம், சமத்துவம், சிதம்பரத்தின் குசும்புகள், சிதம்பரம், சித்தாந்த ஒற்றர், சித்தாந்த கைக்கூலி, சூதாட்டம், செக்யூலரிஸ ஜுடிஸியல் ஆக்டிவிஸம், செக்யூலரிஸ வியாபாரம், செக்யூலரிஸ ஹியூமரிஸம், செக்யூலரிஸம், செக்யூலார் நகைச்சுவை, சோனியா, சோனியா காங்கிரஸ், சோனியா மைனோ, டைவர்ஸ், தந்திரம், தமிழ், தலித், திராவிட முனிவர்கள், திராவிடன், திராவிடப் பத்தினிகள், திருமா வளவன், தீர்ப்பு, பகலில் சாமி, மதரீதியில் இட ஒதுக்கீடு, மதவாத அரசியல், மன்மோஹன், மென்மை, ரெய்ட், வருமான வரி பாக்கி, வருமான வரித்துறை, வருமான வரித்துறை நோட்டீஸ் இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nநித்யானந்தா, மதுரை ஆதீனம், இளைய பட்டம்: சட்டம், பாரம்பரியம், சம்பிரதாயம், செக்யூலரிஸம்\nநித்யானந்தா, மதுரை ஆதீனம், இளைய பட்டம்: சட்டம், பாரம்பரியம், சம்பிரதாயம், செக்யூலரிஸம்\nசட்டப்படி பட்டமேற்பது தடுக்கமுடியாதது: மடாதிபதி அதிகாரத்தில், இளையப் பட்டத்தை சட்டப் படி அமர்த்தலாம். அதனை யாராலும் தடுக்க முடியாது. விவரம் தெரியாதவர்கள் விளம்பரத்திற்காக எதிர்க்கலாம். மதுரை ஆதீனம் சாதாரணமாக சர்ச்சைகளில் சிக்குவதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை. ஆனால், வழக்குகள் நிலுவையில் இருக்கும் போது, சர்ச்சைக்குள்ளவரை அவ்வாறு நியமிப்பதுதான் கேள்விகளை எழுப்புகின்றன. இந்துவிரோத சக்திகளும், இதனைப் பெரிது படுத்தி செய்திகளாக்கி காசாக்கப் பார்க்கின்றன. ஒத்த காலத்தில் மற்ற மதத்தலைவர்கள் பற்பல சர்ச்சைகளில் சிக்கிக் கொண்டு, தேசவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்தாலும், அவர்களை விட்டுவிட்டு, இப்படி திரும்பியுள்ளது நோக்கத்தக்கது. ஆங்கில நாளிதழ்கள் நித்யானந்த மதுரை மடத்தின் கவர்னர் ஆகியுள்ளார்[1] என்று செய்திகளை வெளியிட்டுள்ளன[2]. “ஹிந்து அவுட்விட்ஸ்” – Hindu outfits protest over Nityananda app’ment as Mutt head[3] – என்றும் குறிப்பிடப்பட்டுள்ளன[4]. நித்யானந்தா இவ்வாறெல்லாம் The controversial Bidadi-based godman, self-styled godman, controversial self-styled godman விவரிக்கப் பாடுவதும் தவித்திருக்கலாம். அதாவது, வழக்குகள் முடிந்த பின்னர், இத்தகைய செயல்களில் ஈடுபடலாம்.\nமதுரை இளைய ஆதீனமாக நித்யானந்தா பதவியேற்றார்: மதுரை ஆதீனம் மடத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் 293-வது மதுரை ஆதீனமாக பெங்களூர் பிடதி ஆசிரம நிறுவனர் நித்யானந்தர் 29-04-2012 (ஞாயிற்றுக்கிழமை) அன்று பொறுப்பேற்றார். அவர் இனிமேல் “மதுரை ஆதீனம் 293-வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ பரமஹம்ச ஸ்ரீ நித்யானந்த ஸ்ரீ ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள்’ என்றழைக்கப்படுவார் என தற்போதைய ஆதீனம் அறிவித்தார்[5]. பாரம்பரியமிக்க மதுரை ஆதீன மடத்தின் 293-வது மதுரை ஆதீனமாக நித்யானந்தர் பொறுப்பேற்கும் நிகழ்ச்சியை முன்னிட்டு பிரமாண்ட அலங்கார ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. மடத்தின் இயற்கைச் சூழல் மாற்றப்பட்டு, குளுகுளு வசதியுடன் கிரானைட் கற்களால் நவீன முறையில் மாற்றியமைக்கப்பட்டிருந்தது. மடத்தின் நுழைவுவாயில் முதல் அனைத்துப் பகுதிகளிலும் பிடதி ஆசிரமத்தைச் சேர்ந்தவர்கள் காணப்பட்டனர். மடத்தின் கட்டுப்பாடு முழுவதும் அவர்கள் பொறுப்பில் விடப்பட்டிருந்தது.\nவிழா நிகழ்ச்சி, பத்திரிக்கையாளர்கள் கூட்டம்: மதுரை ஆதீனம் பிரமுகர்களைச் சந்திக்கும் அறை குளுகுளு வசதிகளுடன் பெரிய மண்டபமாக மாற்றப்பட்டு, இந்த மண்டபத்தில் நித்யானந்தர் பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவுக்காக பெங்களூர், சென்னை போன்ற இடங்களிலிருந்தும் பத்திரிகையாளர்கள் அழைத்து வரப்பட்டிருந்தனர். மண்டபத்துக்குள்ளும், வெளியேயும் நூற்றுக்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். ஹெட்போனுடன் கூடிய வயர்லெஸ் மைக் உள்ளிட்ட நவீன ஒலிபெருக்கி சாதனங்கள் சகிதமாக மதுரை ஆதீனமும், நித்யானந்தரும் மேடையில் தங்க ஆசனங்களில் அமர்ந்தனர். முறைப்படி நித்யானந்தாவை 293-வது மதுரை ஆதீனமாக நியமிப்பதாகவும், இனி அவர், “மதுரை ஆதீனம் 293-வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ பரமஹம்சஸ்ரீ நித்யானந்த ஸ்ரீஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள்’ என அழைக்கப்படுவார் என்று தற்போதைய ஆதீனம் அறிவித்தார். பின்னர், நித்யானந்தாவை மதுரை ஆதீனமாக நியமிப்பதற்கு அடையாளமாக, அவரது கழுத்தில் ஆதீனகர்த்தர்கள் அணியும் தங்க மாலை மற்றும் கிரீடங்களை தற்போதைய ஆதீனம் அணிவித்தார்[6].\n2500 ஆண்டு ஆதீனத்தின் தொன்மை: “இந்த ஆதீனம் 2500 ஆண்டு பழமை வாய்ந்ததாகும். திருஞானசம்பந்தர் இதை புணரமைத்து 1500 ஆண்டு வரலாற்றில் பதிவு செய்யப்பட்டுள்ளது. முன்பு மதுரை மீனாட்சி அம்மன்கோவில், ராமேசுவரம் ராமநாதசாமி கோவில்கள் மதுரை ஆதீனத்தின் கட்டுப்பாட்டில் இருந்தது. பின்னர் அவற்றை அரசு எடுத்துக்கொண்டது. மதுரை ஆதீனம் 293வது குருமகா சன்னிதானமாக நித்தியானந்தா சுவாமி நியமிக்கப்பட்டுள்ளார். இது திடீர் என எடுத்தமுடிவு அல்ல. கடந்த 8 ஆண்டுகளாக யோசித்து வந்தோம். மதுரை ஆதீன மடத்தில் பதவி வகித்தவர்கள் அத்தனை பேரும் ஆற்றல்மிக்கவர்கள்[7]. சைவ சித்தானந்தத்தில் ஆற்றல் மிக்கவர்களாக இருந்து வந்தார்கள். அதேபோல நானும் எழுந்தருளி ஞானம், எழுச்சி, உணர்வு, போர்க்குணம் போன்ற தகுதியுடவனாக இருக்கிறேன். இப்போது 293வது மகா சன்னிதானமாக சிறந்தவரை தேர்ந்தெடுத்துள்ளோம். சிவன்-பார்வதி ஆசியுடன் இவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். எழுச்சி, ஆற்றல், போர்குணம் கொண்ட ஒரு ஞானியை மதுரை ஆதீனமாக நியமித்துள்ளோம்”, இதற்கு இறைவனுக்கு நன்றி செலுத்துகிறோம் என்றார்[8].\nமதுரை ஆதீன மடத்தின் வளர்ச்சிக்கு ரூ.5 கோடி- நிதுயானந்தா அறிவிப்பு[9]: மதுரை ஆதீன மடத்தின் வளர்ச்சிக்கு ரூ.5 கோடி வழங்குவதாகவும், பெங்களூர் மடத்திலிருந்து மருத்துவர், பொறியாளர்கள் அடங்கிய 50 சன்னியாசிகள் மதுரை மடத்தில் தங்கியிருந்து பணியாற்றுவார்கள் என்றும் நித்யானந்தா அறிவித்தார். மதுரை ஆதீன மடத்துக்குள்பட்ட பகுதியில் 100 கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டு, அங்கு பள்ளிக்கூடங்கள் திறக்கப்படும் என்றும் அவர் கூறினார். “நித்யானந்தர் ஆசிரமும், மதுரை ஆதீன மடமும் இணைந்து செயல்படும். இந்த மடத்தில் நித்யானந்தாவுக்கு முழு அதிகாரம் அளிப்பதாகவும், அவர் விரும்பிய மாற்றங்களை, பணிகளைச் செய்யலாம். நான் மதுரை மடத்தில் தங்கியிருந்து பணியாற்றுவேன். நித்யானந்தர் அவ்வப்போது வந்து செல்வார். நிர்வாகத்தை இருவரும் இணைந்து மேற்கொள்வோம்‘ என்றார் மதுரை ஆதீனம்.\nஇந்து மக்கள் கட்சி அமைப்புகள் ஆர்ப்பாட்டம்: மதுரை ஆதீனத்தைச் சந்திப்பதற்காக அர்ஜுன் சம்பத் தலைமையில் பல்வேறு இந்து அமைப்புகளின் நிர்வாகிகள் ஞாயிற்றுக்கிழமை வந்தனர். அவர்களை தனியாகச் சந்திக்க மதுரை ஆதீனம் மறுத்துவிட்டார். அதையடுத்து, சண்டிகேஸ்வரர் நற்பணி மன்றத் தலைவர் சுரேஷ்பாபு உள்ளிட்ட 6 பேர் மட்டும் மது��ை ஆதீனத்தைச் சந்தித்தனர். புதிய ஆதீனத்தை நியமிக்க மற்ற ஆதீனகர்த்தர்களுடன் ஆலோசிக்க வேண்டியதில்லை என்றும், ஆதீனப் பொறுப்பேற்க நித்யானந்தருக்கு அனைத்துத் தகுதிகளும் உள்ளன என்றும் அவர்களிடம் மதுரை ஆதீனம் கூறியுள்ளார். அதையடுத்து, அங்கு நித்யானந்தரின் சீடர்கள், நித்யானந்தரை வாழ்த்தி கோஷம் எழுப்பியுள்ளனர். உடனே சுரேஷ்பாபு தலைமையில் சென்றவர்கள் தேவாரம் பாடினர். இதனால் அங்கு சலசலப்பு ஏற்பட்டது. பிரச்னையைத் தவிர்ப்பதற்காக போலீஸார் அவர்களை வெளியே அழைத்து வந்தனர். அதன் பிறகு மதுரை ஆதீன மடத்தின் அருகே இந்து அமைப்புகளின் நிர்வாகிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nபாரம்பரியம் தெரியவில்லை என்று கேள்விகள் கேட்கும் இந்து மக்கள் கட்சி தலைவர்: பின்னர் செய்தியாளர்களிடம் அர்ஜுன் சம்பத் கூறியதாவது: “ஆதீனமானவற்கு முன் குறிப்பிட்ட காலம் இளைய ஆதீனமாக இருந்து தீட்சை பெற்று, முறைப்படி நாமகரணம் சூடி பொறுப்பேற்றுக் கொள்வதுதான் வழக்கம். ஓர் ஆசிரமத்தின் மடாதிபதியை திடீரென இன்னோர் ஆதீனத்தின் தலைவராக நியமிக்க வேண்டிய அவசரம் ஏன் எனத் தெரியவில்லை. மடாதிபதிகள் ருத்ராக்சத்தைத் தான் அணிவார்கள், இவர்கள் தங்க நகைகளை அணிந்துள்ளார். இவையெல்லாம் பாரம்பரியமா என்று தெரியவில்லை. இந்த விஷயத்தில் தமிழக முதல்வர் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்”, என்றார்.\n“எனக்கு முழு அதிகாரம் உள்ளது‘ புதிய ஆதீனம் நியமிக்கப்பட்டது குறித்து யாரும் கேள்வி கேட்க முடியாது என்று மதுரை ஆதீனம் கூறினார். எனக்குள்ள முழு அதிகாரத்தைப் பயன்படுத்தி நித்யானந்தரை மதுரை ஆதீனமாக நியமித்துள்ளேன் என்றும் அவர் கூறினார். இது குறித்து அவர் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது: “மதுரை ஆதீன மடத்துக்கு வந்த நித்யானந்தர் சில நாள்கள் தங்கியிருந்தார். அவரது அழைப்பின்பேரில் நான் பெங்களூரிலுள்ள அவரது ஆஸ்ரமத்துக்குச் சென்றிருந்தேன். அங்கு நித்யானந்தாவின் போர்க் குணம், ஞானம், எழுச்சி போன்றவற்றைப் பார்த்து, எனது வாரிசாக நியமித்தேன். அவரிடம் நோய்களை குணமாக்கும் வல்லமையும் இருக்கிறது. எனக்கு பல ஆண்டுகளாக சுவாசப் பிரச்சனை (வீசிங்) இருந்தது. இதை அவர் குணப்படுத்தினார். பல அற்புதங்கள் நிகழ்த்திய திருஞானசம்பந்தரிடம் இருந்த சக்திகள் இவரிடம் இர���ப்பதாக உணருகிறேன்.\nதந்தை – மகன் போல இணைந்து செயல்படுவோம்: “உலகம் முழுவதும் அவருக்கு 1 கோடிக்கும் மேல் பக்தர்கள் உள்ளனர். மதுரை ஆதீன மடத்தில் இனி நானும், அவரும் தந்தை – மகன் போல இணைந்து செயல்படுவோம் என்றார். அவரைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் நித்யானந்தர் கூறியது: மதுரை ஆதீனமாக பொறுப்பேற்றுள்ள நான், 292-வது ஆதீனம் என்ன சொல்கிறாரோ அதன்படி நடப்பேன். மடத்துக்கு வழங்கப்பட்ட ரூ.5 கோடி நிதியில், நான்கு கோவில்கள் புனரமைக்கப்பட்டு, இந்த ஆண்டுக்குள் கும்பாபிஷேகம் நடத்தப்படும். ஜூன் 5-ம் தேதி 292-வது ஆதீனத்துக்கு கனகாபிஷேகம் நடைபெறும். 151 நாடுகளிலுள்ள நித்யானந்த பீடங்கள் 292-வது மதுரை ஆதீனத்துக்கு கட்டுப்பட்டு இயங்கும் என்றார்.\nஇந்த நிலையில் பெங்களூரில் தங்கி உள்ள மதுரை ஆதீனம் அளித்துள்ள பேட்டி[10]:\nகேள்வி: மதுரையின் இளைய ஆதீனமாக திடீரென நித்யானந்தாவை நியமித்தது ஏன்\nபதில்: இப்போதும் நாம்தான் தலைமை பொறுப்பில் இருக்கிறோம். நித்யானந்தாவுக்கு இளைய ஆதீனமாக பட்டம் சூட்டப்பட்டுள்ளது. அவர் எனது கட்டளையின்படி பணிகளை கவனிப்பார்.\nகே: இனி நித்யானந்தா மதுரையிலேயே தங்கி ஆன்மீக பணியில் ஈடுபடுவாரா\nப: நித்யானந்தாவுக்கு உலக அளவில் தியான பீடங்கள் உள்ளன. பெங்களூரில் தலைமை தியான பீடம் அமைந்துள்ளது. அந்த பணிகளையும் அவர் கவனிக்க வேண்டும். எனவே மதுரைக்கு அடிக்கடி வந்து ஆன்மீக பணிகளை கவனிப்பார்.\nகே: மீனாட்சி அம்மன் கோவிலை, மதுரை ஆதீனத்திற்குள் கொண்டு வருவேன் என்று நித்யானந்தா கூறி இருக்கிறாரே\nப: மீனாட்சி அம்மன் கோவில் கடந்த 1865-ம் ஆண்டு வரை மதுரை ஆதீனத்தின் கட்டுப்பாட்டில்தான் இருந்தது. எனவேதான் மீனாட்சி அம்மன் கோவிலை மீண்டும் ஆதீன கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவேன் என்று அவர் கூறி இருக்கிறார். அவர் மதுரை சன்னிதானத்திற்கு மீனாட்சி அம்மன் கோவிலை மீட்டுக்கொடுப்பார். அவரது கருத்தில் எனக்கும் உடன்பாடுதான்.\nகே: இதுவரை நீங்கள் இந்த முயற்சியில் ஈடுபட வில்லையே ஏன்\nப: எனக்கு நிறைய ஆன்மீக பணிகள் இருந்த காரணத்தால் அதுபற்றி சிந்திக்கவில்லை. ஆனால் சிவபெருமானின் அருள் பெற்ற நித்யானந்தாவால் இது முடியும் என்று நினைக்கிறேன்.\nகே: நடிகை ரஞ்சிதாவுடன் பாலியல் ரீதியான குற்றச்சாட்டுக்கு ஆளான நித்யானந்தாவுக்கு இளைய ஆத��னம் பட்டம் வழங்குவது ஏற்புடையதா\nப: நடிகை ரஞ்சிதாவுடன் நித்யானந்தாவை சம்பந்தப்படுத்துவது அறியாமையினாலும், பொறாமையினாலும், புரிந்து கொள்ளுதல் இல்லாததாலும் எழுப்பப்பட்ட குற்றச்சாட்டுகள். இந்த குற்றச்சாட்டுகளில் எள்ளளவும் உண்மை இல்லை. அவரது நடவடிக்கைகளை பலதடவை கவனித்த பின்னர்தான் இந்த பொறுப்பிற்கு அவர் தகுதியானவர் என்று முடிவு செய்தேன்.\nகே: மதுரையில் நித்யானந்தாவுக்கு விழா எடுக்கப்படுமா\nப: இன்று (வெள்ளிக்கிழமை – 27-04-2012) மாலை நானும், நித்யானந்தாவும் மதுரை வருகிறோம். நாளை மதுரை ஆதீனத்தில் நடைபெறும் சிறப்பு பூஜையில் கலந்து கொள்கிறோம்.\nஜூன் மாதம் 5-ந்தேதி பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அந்த நிகழ்ச்சியில் தங்க சிம்மாசனம், தங்க செங்கோல் ஆகியவற்றை நித்யானந்தா எனக்கு வழங்குகிறார். அப்போது இளைய ஆதீனமான நித்யானந்தாவுக்கு கவுரவம் வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.\nஊடகக்காரர்களின் மேதாவித்தனம்: செக்யூலரிஸ ஊடகக்காரர்களுக்கு, குறிப்பாக இந்துவிரோத நிருபர்களுக்கு, அர்த்தமில்லாத கேள்விகள் கேட்பதில் வல்லவர்கள். ஐகோர்ட் போனாலும் செல்லாது: “ஆதீன மடத்தின் விதிப்படி, ஓலைச்சுவடி மூலம் தானே தேர்வு செய்திருக்க வேண்டும்; ஆனால் யாரிடமும் ஆலோசிக்காமல் திடீரென்று நியமித்து விட்டீர்களே” என நிருபர்கள் கேட்டதற்கு, “”ஓலைச்சுவடியைப் பாருங்கள். அதில் நித்யானந்தா பெயர்தான் இருக்கும். இதை மற்ற ஆதீனங்கள் அங்கீகரித்துள்ளனர். இந்து சமயம் நலிவடையாமல் இருக்கவும், தூக்கி நிறுத்தவுமே அவரைத் தேர்ந்தெடுத்தேன். இதற்கு எதிராக ஐகோர்ட் போனாலும் அது செல்லாது,” என்றார் ஆதீனம்[11]. இதே சாதுர்யம் மற்ற விஷயங்களில் வெளிப்படாது. காஷ்மீர் தீவிரவாதிகள் முப்டி முஹம்மது சையதின் மகளைக் கடத்திக் கொண்டு வைத்திருந்த போது, விட்டில் பிரியாணி செய்து அவளுக்கு அனுப்பி வைத்தனர். அதாவது, அவள் இருக்கும் இருப்பிடம் தெரிந்தேயிருந்தது. இப்பொழுதும், ஒரு கலெக்டரைப் பிடுத்து வைத்துள்ளார்கள் என்கிறார்கள். ஆனால், அவருக்கு வேண்டியவை கொடுத்தனுப்பப் படுக்கின்றன[12]. மத்தியஸ்தம் பேசுகின்ரவர்கள் தாராளமாகச் சென்ரு வருகின்றனர். ஆனால், அரசாங்கத்திற்கு தெரியாது என்பது போல நாடகமாடி வருவது மக்களை ஏமாற்றத்தான். ���ர்ச்சிற்கும் நக்சல்வாதிகளுக்கும் உள்ள தொடர்பு பல உள்ளதும் தெரிகிறது[13]. இதேபோலத்தான், நக்சல்கள் கேட்டத்தைக் கொடுத்து, ஒரிசா எம்.எல்.ஏ.ஐ மீட்டுள்ளனர். இவற்றில் கிருத்துவ பாதிரியார்கள் இடைதரகர்களாக ஈடுபட்டு வருவதை ஊடகங்கள் கண்டிக்கவில்லை. எந்த புத்திசாலியான நிருபரும் இந்த போக்குவரத்துகளை அறிந்தும், ஒன்ரும் தெரியாதது போலக் காட்டிக் கொள்கிறர்கள். திருநெல்வாலியில் பிரார்த்தனை செய்கிறார்கள் என்று செய்தி போடுகிறர்கள். ஆனால், அங்கு சென்று, அங்குள்ள பிஷப்புகள், பாதிரிகளிடம் என்ன நடக்கிறது என்று நேரிடையாகக் கேட்டுவிடலாமா” என நிருபர்கள் கேட்டதற்கு, “”ஓலைச்சுவடியைப் பாருங்கள். அதில் நித்யானந்தா பெயர்தான் இருக்கும். இதை மற்ற ஆதீனங்கள் அங்கீகரித்துள்ளனர். இந்து சமயம் நலிவடையாமல் இருக்கவும், தூக்கி நிறுத்தவுமே அவரைத் தேர்ந்தெடுத்தேன். இதற்கு எதிராக ஐகோர்ட் போனாலும் அது செல்லாது,” என்றார் ஆதீனம்[11]. இதே சாதுர்யம் மற்ற விஷயங்களில் வெளிப்படாது. காஷ்மீர் தீவிரவாதிகள் முப்டி முஹம்மது சையதின் மகளைக் கடத்திக் கொண்டு வைத்திருந்த போது, விட்டில் பிரியாணி செய்து அவளுக்கு அனுப்பி வைத்தனர். அதாவது, அவள் இருக்கும் இருப்பிடம் தெரிந்தேயிருந்தது. இப்பொழுதும், ஒரு கலெக்டரைப் பிடுத்து வைத்துள்ளார்கள் என்கிறார்கள். ஆனால், அவருக்கு வேண்டியவை கொடுத்தனுப்பப் படுக்கின்றன[12]. மத்தியஸ்தம் பேசுகின்ரவர்கள் தாராளமாகச் சென்ரு வருகின்றனர். ஆனால், அரசாங்கத்திற்கு தெரியாது என்பது போல நாடகமாடி வருவது மக்களை ஏமாற்றத்தான். சர்ச்சிற்கும் நக்சல்வாதிகளுக்கும் உள்ள தொடர்பு பல உள்ளதும் தெரிகிறது[13]. இதேபோலத்தான், நக்சல்கள் கேட்டத்தைக் கொடுத்து, ஒரிசா எம்.எல்.ஏ.ஐ மீட்டுள்ளனர். இவற்றில் கிருத்துவ பாதிரியார்கள் இடைதரகர்களாக ஈடுபட்டு வருவதை ஊடகங்கள் கண்டிக்கவில்லை. எந்த புத்திசாலியான நிருபரும் இந்த போக்குவரத்துகளை அறிந்தும், ஒன்ரும் தெரியாதது போலக் காட்டிக் கொள்கிறர்கள். திருநெல்வாலியில் பிரார்த்தனை செய்கிறார்கள் என்று செய்தி போடுகிறர்கள். ஆனால், அங்கு சென்று, அங்குள்ள பிஷப்புகள், பாதிரிகளிடம் என்ன நடக்கிறது என்று நேரிடையாகக் கேட்டுவிடலாமா\nகுறிச்சொற்கள்:அர்ஜுன் சம்பத், ஆதீனம், ஆர்பாட்டம், இந்திய வ���ரோத போக்கு, இந்து, இந்து கட்சி, இந்து மக்கள், இந்து மக்கள் கட்சி, இந்துக்களின் உரிமைகள், இரவில் காமி, இளைய பட்டம், எதிர்ப்பு, கருணாநிதி, கலாச்சாரம், சம்பந்தர், சம்பிரதாயம், செக்யூலரிஸம், நித்யானந்தா, பகலில் சாமி, பட்டம், பரம்பரை, பாரம்பரியம், மடம், மடாதிபதி, மதுரை, ரஞ்சிதா, Indian secularism\nஅரசின் பாரபட்சம், அரசியல், அர்ஜுன் சம்பத், ஆதினம், இந்து மக்கள், இந்து மக்கள் கட்சி, இரவில் காமி, கடவுள், கம்யூனிஸம், தாலிபான், திராவிட முனிவர்கள், தூஷணம், நக்கீரன், நித்தி, நித்யானந்தா, பட்டம், மடம், மடாதிபதி, மத வாதம், மதம், மதவாத அரசியல், மதவாதி, மதுரை ஆதினம், மார்க்சிஸம், ரஞ்சிதா, வகுப்புவாத அரசியல், விழா இல் பதிவிடப்பட்டது | 4 Comments »\nகருணாநிதி, நித்யானந்தா, நாத்திகம், பகலில் சாமி, இரவில் காமி -III\nகருணாநிதி, நித்யானந்தா, நாத்திகம், பகலில் சாமி, இரவில் காமி -III\nநித்யானந்தா என்ற போலி சாமியார் ஒரு நடிகையுடன் சல்லாபித்தது கேடுகெட்டச் செயல். அதில் எந்த சந்தேகமும் இல்லை.\nஆனால், இதன் பின்னணியை முழுவதும் வெளிக்கொணர வேண்டிய அவசியம் உள்ளது. ஏனெனில் நேரிடையாகவோ, மறைமுகமாகவோ பல மக்களை பாத்திக்கும் வகையில் இப்பிரச்சினை உள்ளது. ஒரு பெரிய ஆளும் கட்சியின் சார்பில் இயங்கும் ஊடகம் இத்தகைய செக்ஸ்-படங்களை / வீடியோக்களை, “புளூ-ஃபிளிம்” / நீலப்படம் என்பார்களே அதைப் போன்ற சரக்கை, தினமும் திரும்ப-திரும்ப நேரம்-காலம் குறிப்பிட்டு செய்திகள் நடுவே காண்பித்து ஒளிபரப்பிய பின்னணி, ரகசியம், மர்மம் என்ன\nஆளும் கட்சிக்காரர்களுடைய மற்றும் அவர்களின் உதவியில் இருக்கும் ஊடகங்களின் பங்கு, சம்பந்தம், பிணைப்பு மற்றும் இணைப்பு நன்றாகவே தெரிகிறது.\nஏதோ தாங்கள் சாமியார்களின் வேலைகளை படம் பிடித்துக் காட்டுகிறோம் என்று பகுத்தறிவு, நாத்திக முகமூடிகளில் மறைந்துத் தப்பித்துக் கொள்ளமுடியாது.\nநல்ல எண்ணம் இருப்பதாகத் தெரியவில்லை: சமூக உணர்வு, சமூக சிந்தனை, சமூக பாதுகாப்பு, சமூக பிரக்னை, சமூக தார்மீக கடமைகள் முதலியவற்றை மனதில் வைத்துக் கொண்டு, அவர்கள் இந்த வேலையச் செய்ததாகத் தெரியவில்லை. வேறு ஏதோ உள்நோக்கத்தை வைத்துக் கொண்டு, சரியாக பரீட்சை ஆரம்பிக்கும் நாளிலிருந்து இத்தகைய வேலையை, பிரச்சரத்தை, ஒளிபரப்பை ஆரம்பித்துள்ளார்கள்.\nஇந்த காரியத்தை ஒருவன் – ஒரு ஆள் – ��ரு தனிப்பட்ட மனிதன் செய்துவிட முடியாது.\nபின்னணி வெளிக்கொணர வேண்டும்: ஆகவே, இதன் பின்னணியில் மிகவும் பலமான, அதிகாரம் கொண்ட, ஆதிக்கம் கொண்ட, பணபலம் கொண்ட நூற்றிற்கும் மேற்பட்டவர்கள் பல நாட்கள் உட்கார்ந்து பேசி, ஆலோசனை செய்து, உபகரணங்களை, ஆட்களை ஏற்பாடு செய்து கொண்டு, இடம்-நேரம்-ஏவல் அறிந்து செயல்பட்டுள்ளது தெரிகின்றது.\nபின்னணியில் இருப்பவர்களும் அறியப்பட வேண்டும்: எனவே யார் பின்னணியில் இருந்தவர்கள், எத்தனை பேர் வேலை செய்தார்கள் என்று அலசப்படுகிறது:\n* இந்தகைய திட்டத்தைத் தீட்டியவர்கள்\n* குறிப்பாக நிதயானந்தர் மற்றும் ரஞ்சிதா இருவரின் சம்ந்தத்தை அறிந்தவர்கள்\n* அந்த இருவரும் “ஆஸ்ரமமோ” அல்லது “வேறு இடமோ” என்று பீடிகை போடுகிறார்களே, தெரிந்தே ஏன் அப்படி புளுக வேண்டும் அதாவது அந்த இடம் தெரிந்திருக்கிறது. அந்த இடத்திலேயே செய்திருக்கிறார்கள்\n* இருவரின் நடவடிக்கைகளையும் அந்த அந்நியோயன்னியக்காரர்கள்\n* ஏற்கெனவே அறிந்து, புரிந்து வைத்திருக்கிறார்கள்.\n* அவர்களின் சல்லாபங்களையும் திருட்டுத்தனமாகப் பார்த்திருக்கிறர்கள், ஒத்திகைக்காக\n* ஏனெனில் அப்பொழுதுதான் அத்தகைய காட்சிகள் கேமாராவின் கண்களுக்குள் வரும், பிடிக்கும், பிறகு தங்களது டிட்டத்திற்கேற்றப்படி வரும்.\n* தொழிற்நுட்ப ரீதியில் சரியான கோணம் / கோணங்களில் கேமராவை / கேமராக்களை வைத்தவர்கள்\n* அவர்களுக்கு படுக்கையறைக்கு போகும் அளவில் சுதந்திரம் இருந்திருக்கிறது என்பதை கவனித்துக் கொள்ளவேண்டும்.\n* அவ்வாறே கேமராவை வைத்தவர்கள்\n* மறுபடியும் சுதந்திட்ரமாக படுக்கையறைக்குச் சென்று கேமராக்களை எடுத்து வந்தவர்கள்\n* அவர்களின் பேச்சுப்படியே இரண்டு நாட்களுக்கு மேலே படுக்கையறைக்குள் நுழைந்திருக்கிறார்கள்.\n* அதாவது ஒருநாளில் இருமுறை – படுக்கையறைக்குள் சென்று உள்ளே வைக்க, வைத்ததைத் திரும்பி எடுக்க – அப்படியென்றால், அந்த நடிக்கைக்கு எத்தனைத் தடவை உடை மாறியுள்ளதோ அத்தனை தடவைகள், படுக்கையறைக்குள் உள்ளே வைத்து எடுத்திருக்கிறர்கள்\n* என்னடா அது, நிதயானந்தா மற்றும் ரஞ்சிதா தவிர இந்த் ஆட்கள் வேறு தினமும் இப்படி தாராளமாக “அந்தப்புரத்தில்” சென்று-சென்று வருகிறர்களே என்று யாருக்கும் தெரிவில்லையா, கண்டுக் கொள்ளவில்லையா, அல்லது அவர்களும் இந்த திட்டத்தில் ஒத்துழைத்தார்களா\n* பிறகு – டிவிடி பிளேயர்-காப்பியர் என்றால் அப்படியே பதிவு செய்யப்பட்டதை பிரதிகள் எடுத்து விடலாம்.\n* ஆனால், ஒரு மணி நேரம் ஓடியிருந்தால் எடிட்டிங் செய்யப் பட்டைருக்கவேண்டும், இவற்றையெல்லாம் செய்தவர்கள் யார்\n* பிறகு இந்த துப்பறியும் கோஷ்டி முதலில் அல்லது பிறகு அல்லது பலதடவை யார்-யாருக்கெல்லாம் போட்டுக் காண்பித்தார்கள்\n* பார்த்தவர்கள் எல்லோரும் யார்\n* பார்த்துப் புரிந்து கொண்டு, அடையாளம் கண்டு, அதற்கேற்றப்படி உரையெழுதியது யார்\nஎன அந்த “புளூ ஃபிலிம்” எடுத்ததில், பங்கு கொண்டதில் பலர் ஈடுப்பட்டுள்ளது தெரிகின்றது.\nஆகவே, இது “புளூ ஃபிலிம்” எடுத்து வியாபாரம் செய்யும் கோஷ்டியின் வேலையோ எனவும் தோன்றுகிறது.\nதேவநாதன் மற்றும் நித்யானந்தா விஷயத்தில் தான், உடனே மார்க்கெட்டில் சிடிகள் கிடைக்கின்றன என்று அந்தந்த பத்திரிக்கையாளர்கள், இணைத்தள விசுவாசிகள், ஆதரவாளர்கள் பெருமையாகச் சொல்லிக் கொள்கிறர்கள். குறிப்பாக இந்தியாவில் நமக்குக் கிடைக்கிறதோ இல்லையோ, வலைகுடா, கனடா, ஆஸ்திரேலியா நாடுகளில் உள்ளவர்களுக்கு சுலபமாகக் கிடைத்துவிடுவது ஆச்சரியமாக உள்ளது.\nஅதாவது அத்தகைய தொழிற்நுட்பம் அறிந்த “வெள்ளைக் கலர் காலர்” மக்களும் ஈடுபட்டுள்ளதைக் காட்டுகிறது.\nஇதே வி ஹியூம் என்றால், மாத்யூஸ், ஜோ, ஷாஜி, கோயல் ராட்சன்…………..என்றால் ஒன்றும் கிடைப்பதில்லை.\nபாலியல் குற்றங்களிலும் ஏன் பாரபட்சம் பார்க்கப் படுகிறது இன்டர்போல் எச்சரிக்கை வருகிறது (பல செக்ஸ் குற்றவாளிகளைப் பற்றி), இங்கிலாந்து போலீஸாரே சென்னைக்கு வந்து விசாரித்து கைது செய்து கொண்டு லண்டனுக்கே அந்த குற்றாவாளியை கூட்டிச் செல்கிறார்கள், கைது செய்யப்பட்ட வில் ஹியூம் ரஜினி காந்த படத்தில் நடிக்கிறான், தப்பித்து ஓடுகிறான்., ஸ்ரீபெரொம்புதூரில், வேலூரில், கன்னியாகுமரியில், திருச்சியில்……….\nஆனால் அதைப்பற்றி இந்த புலிகள் ஒன்றும் செய்வதில்லை, அவர்களே தாராளமாக இன்டர்நெட்டில் உலாவ விட்டாலும் அதையெல்லாம் பார்ப்பதில்லை, சிட்களாஆக மாற்றுவதில்லை, பர்மா பஜார், ரிச்சித் தெருக்களில் விற்பதில்லை\nஒருவேளை, இந்த பாழாபோன செக்ஸில் கூட செக்யூலரிஸம் பார்க்கிறர்களா, இந்த கேடு கெட்டவர்கள்\nகுறிச்சொற்கள்:அரசியல், இரவில் காமி, கருணாநிதி, கலாச்சாரம், சன்-டிவி செக்ஸ், செக்ஸ், தினகரன் செக்ஸ், நக்கீரன் செக்ஸ், நாத்திகம், நித்யானந்தா, பகலில் சாமி, மன உளைச்சல், Bedroom, Indian secularism, secularism\nஅரசின் பாரபட்சம், அரசியல், இரவில் காமி, கருணாநிதி, கலாச்சாரம், சன்-டிவி செக்ஸ், செக்யூலரிஸம், தினகரன் செக்ஸ், திராவிட முனிவர்கள், திராவிடப் பத்தினிகள், நக்கீரன் செக்ஸ் இல் பதிவிடப்பட்டது | 1 Comment »\nகருணாநிதி, நித்யானந்தா, நாத்திகம், பகலில் சாமி, இரவில் காமி -II\nகருணாநிதி, நித்யானந்தா, நாத்திகம், பகலில் சாமி, இரவில் காமி -II\nகருணாநிதிக்கு யோக்கியதை இல்லை: நிச்சயமாக கருணாநிதி என்ற அந்த மனிதருக்கு, இந்து விரோத நாத்திகம் பேசி வரும் தமிழ் நாட்டு முதலமைச்சருக்கு [இந்த விஷயத்தில் அவர் மீது போடப்பட்டுள்ள கிரிமினல் வழக்குகள் இன்னும் நிலுவயில் உள்ளன], போலி மஞ்சள் துண்டு, யோகா செய்து வரும் ஆன்மீகவாதிக்கு, பலதார சாமானியனுக்கு, மானாட-மயிலாட-மார்பாட- பார்த்து அனுபவித்து வரும் தமிழக-திவாரிக்கு, நாத்திகக் கடவுளுக்கு எந்த யோக்கியதையும் இல்லை. முதலில் இவரையேத் திருத்திக் கொள்ளமுடியாத லட்சணத்தில் மற்றவர்கள் விஷயத்தில் அறிவுறைச் சொல்லக் கூட தகுதியற்றவர். அரசாளுகின்றவன் முன்னோடியாக இருக்கவேண்டும். அவனைப் பார்த்துப் பின்பற்ற வேண்டுமானால் தான் தனது தனி மனித வாழ்க்கையில் தூய்மைமையாக, தூயனாக, திருவள்ளுவர் காட்டிய நெறியில் வாழ்ந்திருக்க வேண்டும். அப்படியில்லாமல், சினிமா கூத்தாடி வாழக்கை வாழ்ந்து விட்டு, திரைப்படத்தில் நடிப்பது போல, தினம்-தினம் “ஷோக்கள்” காட்டிக் கொண்டு வாழும் போலி முதலமைச்சர்கள் மக்களின் நன்மை பற்றி பேசுவது வியப்பாகத்தான் உள்ளது.\nதிராவிடப் போலித் தனம்: அரிசி, பருப்பு, காய்கறி விஷயத்தில்கூட தனது விளம்பரம் போட்டு அரசு பணத்தை விரயம் செய்யும் இந்த நவீன நீரோக்கு ஏன் அப்பொழுதெல்லாம் வீரம் வரவில்லை “பாமர மக்களின் வாழ்வையும், அறிவையும் பாழாக்கி வருகின்ற, பணக் கொள்ளை அடிக்கின்ற பகல் வேடக்காரர்களை, மக்களுக்கு அடையாளம் காட்ட, பகுத்தறிவு இயக்கம் பல்லாண்டு காலமாக, பல சான்றுகளைக் காட்டி, பலத்த எதிர்ப்புகளுக்கு இடையிலும் பிரசாரம் செய்து வருகிறது”. உம்மைப் போன்ற நாத்திக அரசியல்வாதிகளே இந்த “கழகத்தில்” தானே வருகிறது “பாமர மக்களின் வாழ்வையும், ���றிவையும் பாழாக்கி வருகின்ற, பணக் கொள்ளை அடிக்கின்ற பகல் வேடக்காரர்களை, மக்களுக்கு அடையாளம் காட்ட, பகுத்தறிவு இயக்கம் பல்லாண்டு காலமாக, பல சான்றுகளைக் காட்டி, பலத்த எதிர்ப்புகளுக்கு இடையிலும் பிரசாரம் செய்து வருகிறது”. உம்மைப் போன்ற நாத்திக அரசியல்வாதிகளே இந்த “கழகத்தில்” தானே வருகிறது கழகம் = சங்க இலக்கியத்தின்படி, திருடர்கள் கூடும் இடம். “பக்தி வேடம் பூண்டு, பாமர மக்களை படுகுழியில் தள்ளுகின்ற பகல் வேடக்காரர்களையும், அவர்களிடம் சிக்கி பலியாகி, சமுதாயத்தைச் சீரழிக்கின்ற சபல புத்தி உடையவர்களையும் இந்த அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது”, இதிலும் எல்லா திராவிட சாமியார்களும், திராவிட புரோகிதர்களும், திராவிட மணம் / மணமுறிவு செய்விக்கும் திராவிட ஐயர்கள், திராவிட நடிகை-நடிகர்கள்………..என வந்து விடிகிறார்களே\nமுற்றும் துறந்த திராவிட முனிவர்களும், படிதாண்டாத் திராவிடப் பத்தினிகளும்: அவர்கள் எல்லாம் என்ன, அண்ணா சொல்லியபடி, “நான் முற்றும் துறந்த முனிவனும் அல்ல, அவள் படிதாண்டா பத்தினியும் அல்ல” என்ற “கழக”த்தில் வருகிறதா · ஜக்கி வாசுதேவன் அல்லது எந்த சாமியார் மேலேயும் இத்தகைய புகார்களை தாராளமாக, ஏன் எளிதாகக் கொடுக்கலாம். ஏன் செய்யவில்லை.\nகிருத்துவம் மற்ற இதர சாமியார்கள் கற்பழிப்பு, அபாசம், சிறுவர் பாலியல் குற்றாவாளிகள் (phedophiles), ஆபாச படங்கள், திரைப்படங்கள் (pornography), வன்முறை கலவிகள்…………..என்றெல்லாம் நுற்றுக்கணக்கான புகார்கள், செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. ஆனால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதாகவோ, தண்டிக்கப்படுவதாகவோ தெரிவவில்லை.\nஊடகங்களும் செய்திகளை மட்டும் வெளியிட்டு விட்டு சமர்த்தாக, சாமர்த்தியமாக மௌனிகளாகி விடுகின்றனர் [இதைப் பற்றி வில் ஹுயூம், ஜோ, என்ற விஷயங்களில் பதிவுகளைக் காணலாம்].\nகருணாநிதியோ அதைப் பற்றி மூச்சுக்கூடவிடுவதில்லை. ஒருவேலை அவர்களுடைய கடவுளர்களைக் கண்டால் பயம் போலும், இல்லைக் கஞ்சிக் கூடக் கிடைக்காது என்ற ஏக்கம் போலும்\n“சும்மா பார்த்துக் கொண்டு இருக்க முடியாது”, என்ற மிரட்டல்களோ, “பகலில் சாமி, இரவில் காமி, என்ற ரம்மியமான ரைம் செர்ந்த செம்மொழிகளோ உதிர்க்கப் படவில்லை. இத்தகையவற்றை பாரபட்சம் மிக்கவை என்று சொல்லாமல் என்ன சொல்வது\nசட்டத்த��ன் முன்னால் எல்லொருமே சமம் எனும்போது, எல்லா குற்றாவாளிகளும் ஒரே மாதிரிதான் நடத்தப் படவேண்டும். பிறகு எதற்கு சலுகைகள், தளர்த்தல்கள், ரகசியங்கள், மர்மங்கள், மௌனங்கள் எல்லாம்\nகுறிச்சொற்கள்:இரவில் காமி, கருணாநிதி, திராவிட முனிவர்கள், திராவிடப் பத்தினிகள், நாத்திகம், நித்யானந்தா, பகலில் சாமி\nஅரசின் பாரபட்சம், அரசியல், இரவில் காமி, கருணாநிதி, கலாச்சாரம், களவியல் மன்னன், காதல் கோமாளி, சமத்துவம், சர்வதர்ம சமபாவம், செக்யூலரிஸம், திராவிட முனிவர்கள், திராவிடப் பத்தினிகள், நாக்கிலே உமி, பகலில் சாமி, வீடியோவில் இமி இல் பதிவிடப்பட்டது | 2 Comments »\nUncategorized அடையாளம் அத்தாட்சி அரசின் பாரபட்சம் அரசியல் அரசியல் விபச்சாரம் அவதூறு இந்துக்கள் இந்து விரோதம் இந்து விரோதி உண்மை உள்துறை அமைச்சர் ஓட்டு ஓட்டு வங்கி கருணாநிதி காங்கிரஸ் சமதர்மம் சமத்துவம் செக்யூலரிஸம் செக்யூலரிஸ வியாபாரம் செக்யூலரிஸ ஹியூமரிஸம் செக்யூலார் நகைச்சுவை சோனியா சோனியா காங்கிரஸ் சோனியா மெய்னோ சோனியா மைனோ ஜிஹாத் ஜிஹாத் தீவிரவாதி தேசத் துரோகம் மோடி\nஅகில இந்திய முஸ்லீம் சட்டப்பரிவினர் வாரியம்\nஅகில பாரதிய வித்யார்தி பரிஷத்\nஅகில பாரதீய வித்யார்த்தி பரிஷத்\nஇந்திய அரசு விளம்பரத்தில் பாகிஸ்தான்\nஊடகங்களின் மறைப்பு முறை (1)\nஎட்விகெ அன்டோனியோ அல்பினா மைனோ\nஐந்து நட்சத்திர சுகபோக வாழ்க்கை\nகசாப் சென்ட் கேட்ட மர்மம்\nகாஷ்மீரத்தில் இருந்த இந்துக்கள் எங்கே\nசர்தார் வல்லபாய் படேல் நினைவு டிரஸ்ட்\nசிறப்பு தீவிரவாதி புலனாய்வு குழு\nசென்ட்ரல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷன்\nசெய்யது அலி ஷா கிலானி\nசையது அலி ஷா கிலானி\nசையது அலி ஷா ஜிலானி\nஜாதி ரீதியில் இட ஒதுக்கீடு\nபாகிஸ்தானில் 40 லட்சம் இந்துக்கள்\nபாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இன்டியா\nபிரெடரல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷன்\nபெரெடரெல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷ\nமது போதையில் பெண் மத்திய மந்திரி\nமது போதையில் பெண் மந்திரி\nமது போதையில் மத்திய மந்திரி\nமத்திய ஊழல் ஒழிப்பு கமிஷன்\nமத்திய சிறப்புப் படை வீரர்கள்\nமுசபர்நகர் கலவரம் – பெண்களை மானபங்கம் செய்தல்\nராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக் சங்\nஸ்ரீலஸ்ரீ அருணகிரிநாத ஞானசம்பந்த சுவாமிகள்\nஅரவிந்தர் ஆசிரமத்திற்கும், இலங… இல் புதுச்சேரி முந்திரி…\nஅரவிந்தர் ஆசிரமத்திற்கும், இலங… இ��் புதுச்சேரி முந்திரி…\n1996 முதல் 2016 வரை தமிழக பிஜே… இல் அமித் ஷா தமிழக வரவு:…\n1996 முதல் 2016 வரை தமிழக பிஜே… இல் அமித் ஷா தமிழக வரவு:…\nதிருவள்ளுவர் திருநாட்கழகம், எல… இல் அமித் ஷா தமிழக வரவு:…\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\nஜிஷா கொலைகாரன் அமிர் உல் இஸ்லாம் எப்படி சிக்கினான் – செக்யூலரிஸ அரசியலில் சிக்கி, விடுபட்ட வழக்கு\nஐஸ் கிரீம் பார்லர் செக்ஸ் வழக்கு அல்லது கொத்தமங்கலம் செக்ஸ் வழக்கு\nசவுதியில் பெண்கள் காரோட்ட ஆரம்பித்தால் 5,00,000 வெளிநாட்டு வேலைக்காரர்களை வெளியே அனுப்பி விடலாம்\nராகுல் திருச்சூருக்குச் செல்லும்போது, இளைஞர் காங்கிரஸ் தொண்டர் தாக்கப்படுதல், அமைச்சர்களின் மீது செக்ஸ் பூகார்கள்\n“பெண் குளிப்பதை பார்த்தார்” என்ற ரீதியில் செய்திகளை வெளியிடும் தமிழ் ஊடகங்கள்: தாகுதலில் உள்ள இலக்கு எது\nஅமித் ஷா தமிழக வரவு: கலங்கிய திராவிடத் தலைவர்கள், குழம்பிய சித்தாந்திகள், அதிர்ந்த இந்துத்துவவாதிகள் – ஜாதியக் கணக்குகள் [5]\nசௌலி ஆசிரம தீக்குளிப்பு – பின்னணி மடத்தின் சொத்தா, லிங்காயத் பதவியா, கர்நாடக அரசியலா (4)\nஹைதர் அலி - திப்பு சுல்தான் மணிமண்டபம் – ஏன் மாற்றுக்கருத்துகள் வெளிவருகின்றன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D.pdf/68", "date_download": "2019-08-25T15:50:05Z", "digest": "sha1:PIM26ELSGXG5TQHRJCNFHHWYQWJWGHEE", "length": 7254, "nlines": 77, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அங்கும் இங்கும்.pdf/68 - விக்கிமூலம்", "raw_content": "\nஇல்ல வளைவில் ஒருபால், பலர் பாடல்கள் பயின்று கொண்டிருந்தனர்; மற்றொருபால், பந்து விளையாடிக் கொண்டிருந்தனர்; சிலர் ஓடி வந்து எங்களைப் படமெடுத்தனர்.\nஇதைப் போன்ற மாணவர் இல்லம் சில, இராச்சியம் தோறும் உண்டாம். வளரும் மாணவர், மகிழ்ச்சியோடும், உடல் நலத்தோடும், உள்ள ஊக்கத்தோடும் வளர வேண்டும் என்பதில் தான் எத்தனை அக்கறை\nஅடுத்த நாள், 'யால்டா' விலிருந்து கீவ் நகரத்திற்குப் புறப்பட்டோம். 'சிம்பராபல்' நகர விமான நிலையம் வரை வந்தார் வழிகாட்டி. பேச்சு பலவற்றின் மேல் பறந்தது.\n“மெய்யான செல்வம் மக்கட் செல்வமே. குழந்தைகள் குழந்தைகளாக மகிழ்ந்தாட வேண்டும், சிறுவர் சிறுமியர் சுமையேதுமின்றிச் சிரிப்போடும் துடிப்போடும் துள்ளி வளர வேண்டும். இளைஞர் இணைய��்ற ஊக்கத்தோடும் அறிவோடும் ஆர்வத்தோடும் வளரவேண்டும். வாலிபர் வலிமை மிக்கவர்களாக, ஆற்றல் மிகுந்தவர்களாக, கூடித் தொழில் புரிபவர்களாக, பொறுப்புள்ளவர்களாக வாழ வேண்டும். இந்நிலையை உருவாக்குவதற்கு வேண்டியதை யெல்லாம் செய்து வருகிறார்கள். எங்கள் நாட்டில்...”-வழிகாட்டி பேச்சை முடிக்கவில்லை. நான் குறுக்கிட்டேன்.\nஇவ்வளவு நன்முயற்சிகளுக்கிடையில், போர் என்ற பெயரால், எத்தனை உயிர்களைப் பலியாக்கி விடுகிறோம். எத்தனை காளையர் கால் இழந்து, கையிழந்து, கண் இழந்து அவதிப்படுகிறார்கள். நல் வளர்ச்சி ஒரு பக்கம். பெரும் அழிவு ஒரு பக்கம். என்ன உலகம்” என்று அங்கலாய்த்தேன்.\n“ஆம். போர், பெருங்கொடுமை. அது கொள்ளும் பலி, பல இலட்சம். அது விட்டுச் செல்லும் ஊனர்கள் அதைவிட அதிகம். இதைவிடக் கொடுமை-பெருங்கொடுமை-ஒன்று\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 8 ஆகத்து 2018, 04:50 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/2018/08/24/", "date_download": "2019-08-25T16:04:17Z", "digest": "sha1:J7ALUKNLJEHTY3GMDICSKPVB4USBDGOT", "length": 18017, "nlines": 195, "source_domain": "tamil.oneindia.com", "title": "Oneindia Tamil Archive page of August 24, 2018 - tamil.oneindia.com", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஒன்இந்தியா தமிழ் கோப்புகள் 2018 08 24\n50 கோடிக்கு மேல் வாராக்கடன்களை கண்டுகொள்ளாத வங்கி சிஇஓ மீது கிரிமினல் நடவடிக்கை பாயும்\nஇந்தியாவின் தங்க நகை ஏற்றுமதி 220% அதிகரிப்பு - தங்கக்கட்டிகள் இறக்குமதியும் உயர்ந்தது\nஅடடா நீ இங்கியா இருக்கே.. ஒத்த மாட்டுக்கு 5 பேர் உரிமை கொண்டாடியதால் களேபரம்\nவங்கிகளின் வராக்கடன் பிரச்சினைக்கு காரணம் என்ன\nநிக்கோபார் தீவுகளில் நிலநடுக்கம்.. ரிக்டரில் 5.5 ஆக பதிவு\nகேரளாவிற்கு அரபு எமிரேட்ஸ் 700 கோடி தருவதாக பினராயி விஜயனுக்கு கூறியது யார்\nஓணம் கொண்டாடுங்கள்.. வெள்ள பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கு உதவுங்கள்.. பினராயி விஜயன் வாழ்த்து\nஏர்செல்-மேக்சிஸ் வழக்கு.. ப.சிதம்பரத்திடம் அமலாக்கத்துறை இன்று மீண்டும் விசாரணை\nவெள்ளப் பாதிப்புக்கு தமிழகமே காரணம்... கேரள அரசு விஷமத்தனம்\nநேரம் வந்துவிட்டது.. நிலவிற்கு மனிதர்களை குடியேற்றுவோம்.. அதிரடியாக அறிவித்தது நாசா\n''வெள்ளத்துக்கு காரணம் தமிழகம்'': பழியை திருப்பிய பினராயி விஜயன்\nகேரள வெள்ளத்திற்கு நாங்கள் காரணமல்ல... உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் மனு\nமுல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 139.99 அடியாக தொடர வேண்டும்.. உச்சநீதிமன்றம்\nமுல்லை பெரியாறு: கேரளாவிற்கு பதிலடியாக சுப்ரீம் கோர்ட்டில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்கிறது தமிழகம்\nபொருளாதார வளர்ச்சியை அதிகரிக்க பொதுத்துறை வங்கிகளை இணைக்க வலியுறுத்தல்\nதிருமணம், குழந்தைப்பேறு வரம் அருளும் திருவோண விரதம் - பெருமாளை வணங்குவோம்\nவரலட்சுமி விரதம் - நோன்பு இருப்பவர்களின் வீடு தேடி வரும் மகாலட்சுமி\nமுதல்வரை சந்திக்க சென்ற அய்யாக்கண்ணு முக்கொம்பில் கைது\nவெள்ளத்தால் களையிழந்த ஓணம்.... பூக்கள் சோகம் - கவலையில் காய்கறிகள்\nதிமுகவின் அந்த 3 நாட்கள்.. இதுதான் எதிர்காலத்தை தீர்மானிக்கும்\nதீவிரவாதிகள் மீது பிரயோகிக்கும் கடுமையான \"ஊபா\" சட்டம்.. திருமுருகன் காந்தி மீது பாய்ந்தது\nகருணாநிதி நினைவேந்தல்: விடுபட்ட மிக முக்கியமான தலைவர்கள்.. கிளம்பிய சர்ச்சை\n\"டாக்டர்\" தொல். திருமாவளவன்.. குவியும் வாழ்த்துகள்\nவிழுப்புரம், கடலூர், புதுச்சேரியில் கன மழை பெய்யுமாம்.. வானிலை மையம் வார்னிங்\nதனிமைச் சிறையில் அடைக்க நான் தீவிரவாதியா போலீசாரிடம் திருமுருகன் காந்தி சரமாரி கேள்வி\nதேங்காய் எண்ணெய் விஷமாம்.. ஹார்வர்ட் பேராசிரியரின் பேச்சால் சர்ச்சை: வைரலான வீடியோ\nமருத்துவமனையில் சேர்க்கப்பட்டது முதலே ஜெ. கவலைக்கிடமாகதான் இருந்துள்ளார்.. எய்ம்ஸ் டாக்டர்கள் திடுக்\nகுப்பை போல் லாரியில் இருந்து கொட்டப்பட்ட காட்டு மாடு.. கதறி துடித்து பலி.. சேலத்தில் சோகம்\n27 எருமை மாடுகள்.. 31 கிடாய்களை பலியிட்டு ரத்தம் குடித்த பக்தர்கள்.. சிவகங்கையில் மிரட்டல் திருவிழா\n9 மதகுகள் அடித்து செல்லப்பட்ட முக்கொம்பு மேலணையில் ஆய்வு செய்தார் முதல்வர்\nதுணை முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய தயார்.. அதிமுக செயற்குழுவில் ஓபிஎஸ் உருக்கம்\nசென்னை தனியார் குழந்தைகள் காப்பகத்தில் பாலியல் தொல்லை.. 29 குழந்தைகள் மீட்பு\nசெப்டம்பர் 5ஆம் தேதி அனைத்தும் தெரியவரும்... தொடர்ந்து டிவிஸ்ட் வைக்கும் அழகிரி\nமுக்கொம்பில் ரூ.325 கோடியில் 2 புதிய கதவணைகள் ��ட்டப்படும்.. முதல்வர் அறிவிப்பு\nகேரளா வெள்ளத்திற்கு முல்லைப் பெரியாறு அணை காரணமில்லை.. எடப்பாடி பழனிச்சாமி பொளேர்\nஆற்றில் மணல் அள்ளுவதால் முக்கொம்பு அணை மதகுகள் உடையவில்லை: முதல்வர் திட்டவட்டம்\nExclusive: விசாகா கமிட்டி \"ஐவாஷ்\".. சர்ச்சை ஐஜி தப்ப வாய்ப்புள்ளது.. உ.வாசுகி பகீர் குற்றச்சாட்டு\nவேட்டியை வரிந்து கட்டிக் கொண்டு ஆற்றில் இறங்கி ஆய்வு செய்த முதல்வர் பழனிச்சாமி\nசெத்த பிறகும் 2 மனைவிகளிடம் சிக்கி தவிக்கும் தட்சிணாமூர்த்தி.. ஸ்ரீபெரும்புதூர் அருகே கலகல சம்பவம்\nகருணாநிதி நினைவேந்தலுக்கு வரும் அமித் ஷா.. கோபத்தில் ராகுல் காந்தி.. கூட்டணி மாறுகிறதா\nஎடப்பாடி பழனிச்சாமி மீது ஊழல் வழக்கு.. அறிக்கை தாக்கல் செய்ய லஞ்ச ஒழிப்பு துறைக்கு ஹைகோர்ட் உத்தரவு\nவேகமான சார்ஜ்.. ஏஐ கேமரா.. அசாத்திய அம்சத்துடன் வருகிறது ஓப்போ எஃப்9 புரோ\nபிசுபிசுத்த அழகிரி ஆலோசனை கூட்டம்.. பத்திரிகையாளர்கள் வெளியேற்றப்பட்டதால் பரபரப்பு\nமனநோயாளிகளுக்கு பதில் சொல்ல முடியாது.. ஆளுர் ஷா நவாஸ்க்கு கோபமாக பதிலளித்த தயாநிதி அழகிரி\nExclusive: உதயச்சந்திரன் இடமாற்றம்.. கல்வியாளர்கள் வருத்தம்.. மீண்டும் பணியில் நியமிக்க கோரிக்கை\nமுக்கிய நிர்வாகிகளுக்கு வலைவீசும் அழகிரி.. மதுரையில் ஆலோசனை.. திமுகவில் பரபரப்பு\nநாடாளுமன்ற தேர்தலில் அனைத்து தொகுதியிலும் தேமுதிக தனித்து போட்டியிடும்.. விஜயகாந்த் அறிவிப்பு\nகருணாநிதி நினைவேந்தல்: அமித் ஷா, குலாம் நபி உள்ளிட்டோர் பங்கேற்பு.. ராகுல் பங்கேற்க மாட்டார்\nடூ வீலரில் பின்னால் அமர்ந்து செல்பவருக்கும் ஹெல்மெட் கட்டாயம் அமல்படுத்தப்படும்..தமிழக அரசு உறுதி\nஹேமலதா கையை கடிக்க.. பெண் போலீஸ் கன்னத்தில் அறைய.. புதுச்சேரி ஆளுநர் மாளிகை முன் பரபரப்பு\nமுல்லை பெரியாறு அணை விவகாரத்தில் கேரளாவின் புது தந்திரம் அம்பலம்\nஇப்படிதான் முக்கொம்பு மேலணை மதகுகள் உடைந்தன.. முதல்வரிடம் பொதுப்பணித்துறை அறிக்கை\nஹலோ பிக்பாஸ் இதுக்கு குறும்படம் போடுவீங்களா\nடெஸ்லாவுக்கு போட்டியாக ரஷ்யாவின் மின்சார கார்\nமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவுக்கு உதவ தயார்... சொல்றது நம்ம பங்காளி பாகிஸ்தான்\nகாணாமல் போன 23 கிலோ எடை கொண்ட இரிடியம்.. ஆபத்தான கதிரியக்க சாதனம்.. மலேசியாவில் பகீர்\nவெவ்வேறு மொழிபேசும் ஆண்கள், பெண்கள்: வினோத கிராமம்\nஆஸ்திரேலியா: பதவி போட்டியால் வெளியேற்றப்படும் டர்ன்புல்; பிரதமராகிறார் ஸ்காட் மோரிசன்\n நாங்க எப்ப சொன்னோம்.. ஐக்கிய அரபு அமீரகம் பல்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/rajnikanth-ambrish-s-had-30-years-deep-friendship-335021.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-08-25T15:53:17Z", "digest": "sha1:QBXP7I5ELZONDUMBLDVBPFMD3OHYKWEJ", "length": 18537, "nlines": 191, "source_domain": "tamil.oneindia.com", "title": "பாசம் வைக்க.. நேசம் வைக்க.. தோழன் உண்டு.. அம்பரீஷ் - ரஜினியின் ஆழமான நட்பு | Rajnikanth and Ambrish's had a 30 years Deep friendship - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\n7 min ago உழைப்பைத் தவிர வேறு அறியாதவர்கள்.. பொறுப்பு அதிகரித்திருப்பதை உணர்கிறேன்... உதயநிதி ஸ்டாலின்\n1 hr ago ஒரே சமயத்தில் மூன்று அரசு வேலைகளில் பணியாற்றிய சுரேஷ்.. 30 வருஷம் சம்பளமும் வாங்கியருக்காரு\n1 hr ago திருப்போரூர் கோயில் வளாகத்தில் மர்ம பொருள் வெடிப்பு.. ஒருவர் சாவு.. 4பேர் படுகாயம்.. பரபரப்பு\n2 hrs ago இது ஒன்றும் கேவலமான செயல் அல்ல..நானே நேரில் வந்து சரிசெய்து தருகிறேன்..தர்மபுரி எம்பி செந்தில்குமார்\nTechnology ரூ.20 முதல் ரீசார்ஜ்களுக்கு அதிரடியாக சலுகைகளை அள்ளிவீசி வோடபோன்.\nSports World Badminton 2019: தாயின் பிறந்த நாளில் தங்கம்.. சாதித்த பி.வி. சிந்து..\nFinance இனி இதெல்லாம் விலை குறையும்.. மத்திய அரசு அதிரடி\nMovies கஞ்சா குடிச்சிருக்கேன், புத்தருக்கு போதிமரம்னா, எனக்கு போதை மரம்: பாக்யராஜ்\nAutomobiles அரசின் அதிரடி அறிவிப்புகள், புது கார், டூவீலர்கள் லான்ச் நீங்கள் மிஸ் பண்ண கூடாத முக்கிய செய்திகள்\nLifestyle சூரியபகவானின் அத்தனை ஆசிகளையும் பெற்ற ராசிக்காரர் யார் தெரியுமா\nEducation டெட் தேர்வில் தோல்வி: கேள்விக்குறியான 1,500 ஆசிரியர்களின் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபாசம் வைக்க.. நேசம் வைக்க.. தோழன் உண்டு.. அம்பரீஷ் - ரஜினியின் ஆழமான நட்பு\nநண்பனை இழந்துவிட்டேனே.. அம்பரீஷை பார்த்து அழுத ரஜினிகாந்த்\nசென்னை: நெருங்கிய நட்பு உறவில் ரஜினியால் தவிர்க்க முடியாததும், உணர்வுபூர்வமானதும் மறைந்த அம்பரீஷின் நட்பும் ஒன்று\nஒரே மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பதையும் தாண்டி இருவருக்குமே நல்ல இணக��கமான உறவு நீடித்து வந்திருக்கிறது. இது இப்போது நேத்து பழக்கம் இல்லை. 40 வருடத்திற்கும் மேலான பழக்கம். இணைந்து நடித்தது என்னவோ தமிழில் ஒரு சில படங்கள்தான். ஆனால் நட்பின் ஆழம் பல காலத்தை உணர்த்த கூடியது.\nரஜினி அரசியலுக்கு வர வேண்டும் என்று எதிர்பார்த்தவர்களில் அம்பரீஷும் ஒருவர். அம்பரீஷ் என்றைக்கோ அரசியலுக்கு வந்து அமைச்சரும் ஆகியவர். போன வருஷம் ரஜினி, 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுவேன் என்று முதல் அரசியல் அறிவிப்பை வெளியிட்டதும் அதை முதல் ஆளாக வரவேற்றது அம்பரீஷ்தான்.\n[40 வருட நண்பனை இழந்துவிட்டேனே.. அம்பரீஷை பார்த்து உடைந்து அழுத ரஜினிகாந்த்\nஇதைப்பற்றி செய்தியாளர்களிடம் பேசிய அம்பரீஷ், \"30 வருஷத்துக்கும் மேலாக ரஜினியோடு நான் பழகியவன். அந்த முறையில் சொல்கிறேன், தமிழ்நாட்டில் ஏற்பட்டிருக்கும் வெற்றிடத்தை ரஜினியால் சிறப்பாக நிரப்ப முடியும். அவர் ரொம்ப சிம்பிளாக இருப்பார். மனசில் என்ன நினைக்கிறாரோ அதை அப்படியே சொல்லிடுவார். பொய் சொல்ல மாட்டார். வெளியே ஒரு வேஷம் போட தெரியாது. 2021-ல் அவர் முதலமைச்சராகவே பதவி ஏற்பார்\" என்று மனம் திறந்து பேசினார் அம்பரீஷ்.\nஇதேபோல, ரஜினியும் பெங்களூரு போகும்போதெல்லாம் அம்பரீஷை சந்திக்க தவற மாட்டார். தான் அரசியலுக்கு வருவதை பற்றி அம்பரீஷூடன் பலமுறை கருத்து கேட்டிருக்கிறார் ரஜினி. சிரஞ்சீவியுடன் எப்படி முக்கிய விஷயங்களை ரஜினி விவாதிப்பாரோ, அதுபோலதான் அம்பரீஷிடமும் விவாதிப்பார்.\nசில நாட்களுக்கு முன்பு அம்பரீஷ்க்கு உடம்பு சரியில்லாமல் போக ஆரம்பித்தது. இதனை கேள்விப்பட்டு, ரஜினி நிறைய முறை பெங்களூர் வந்து அம்பரீஷை பார்த்து விட்டு போயிருக்கிறார். அப்போது அவரது மனைவி சுமலதாவிடமும் அம்பரீஷ் உடல்நிலை குறித்து கேட்டும், சில ஆலோசனைகளையும் சொல்லிவிட்டு வருவார்.\nஉடல்நிலை மிகவும் மோசமானதால், சிங்கப்பூர் மவுண்ட் எலிசபெத் ஆஸ்பத்திரியில் அனுமதிக்க சொல்லி அறிவுறுத்தியதே ரஜினிதானாம். ஏனென்றால் இந்த ஆஸ்பத்திரியில்தான் ரஜினி சில வருடங்களுக்கு முன்பு வந்து சிகிச்சை எடுத்து கொண்டு போனார்.\nரஜினி இப்படி சொன்னவுடன்தான் மவுண்ட் எலிசபெத் ஆஸ்பத்திரிக்கு குடும்பத்தினர் அழைத்து கொண்டு போயிருக்கிறார்கள். அங்கும் சிகிச்சை தொடர்ந்திருக்கிறது. எனினு��் பெங்களூரில் நேற்று மரணமடைந்த அம்பரீஷின் மரணம் ரஜினியை ரொம்பவே உலுக்கி போட்டுள்ளது. நண்பனின் உடலை பார்த்து ரஜினி வடித்த கண்ணீரில் இருந்தே இந்த நட்பின் நீளம் புரியும்\nஉழைப்பைத் தவிர வேறு அறியாதவர்கள்.. பொறுப்பு அதிகரித்திருப்பதை உணர்கிறேன்... உதயநிதி ஸ்டாலின்\nதிருப்போரூர் கோயில் வளாகத்தில் மர்ம பொருள் வெடிப்பு.. ஒருவர் சாவு.. 4பேர் படுகாயம்.. பரபரப்பு\nஇதனால் தான் சென்னையில் கடல் அலைகள் திடீரென நீல நிறத்திற்கு மாறியதா.. அறிவியலாளர்கள் ஷாக் விளக்கம்\nதொண்டர்களை சந்தித்த விஜயகாந்த்.. பிறந்தநாள் பரிசாக பிஎம்டபியூ கார் அளித்த மகன்கள்\nஆஹா.. தமிழகம் முழுவதும் சூப்பரா மழை பெய்யுமாம்.. குறிப்பா இந்த 2 மாவட்டத்துல பிச்சுக்கிருமாம்\nஇந்தியாவில் பெண்மை உள்ள பெண்கள் 30% பேர்தான் உள்ளனர்.. எஸ்.குருமூர்த்தி சர்ச்சை பேச்சு.. வைரல்\n60 நாளில் 30 லட்சம் பேர்.. இளைஞர்களை கவர உதயநிதி ஸ்டாலின் அதிரடி முடிவு.. பக்கா பிளான் ரெடி\nஅமேசானுக்கு மட்டுமல்ல.. சென்னைக்கும்தான் ஆபத்து.. சீமான் வெளியிட்ட அதிர்ச்சி தரும் அறிக்கை\nஉங்க சீட் இப்போதும் காலியாதான் இருக்கு கேப்டன்.. சீக்கிரம் வாங்க.. ஹாப்பி பர்த்டே விஜயகாந்த்\nதரையிறங்கும் கடைசி நொடியில் ஏற்பட்ட பிரச்சனை.. அசால்ட்டாக திரும்பிய விமானம்.. சென்னையில் பகீர்\nமொத்தமாக மாற்ற அதிரடி திட்டம்.. தீவிரமாக களமிறங்கும் உதயநிதி ஸ்டாலின்.. மீட்டிங்கில் நடந்தது என்ன\nஅடுத்த 2 நாட்களுக்கு சூப்பர் மழை இருக்கு.. 4 மாவட்டங்களில் கனமழை.. வானிலை மையம் அறிவிப்பு\nபல துறை அமைச்சராக இருந்தவர்.. சிறந்த சட்ட நிபுணர்.. அருண் ஜெட்லி மறைவுக்கு டிடிவி தினகரன் இரங்கல்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nrajnikanth ambareesh condolence ரஜினி அம்பரீஷ் நட்பு இரங்கல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/hyderabad/ram-gopal-varma-searches-hotel-server-who-looks-like-chandra-babu-naidu-332008.html", "date_download": "2019-08-25T15:35:07Z", "digest": "sha1:XNWVBRUS24VQVITNDMJUYP3IR4YTXECJ", "length": 17236, "nlines": 192, "source_domain": "tamil.oneindia.com", "title": "இதென்ன சோதனை.. ஹோட்டலில் சர்வர் வேலை செய்யும் \"சந்திரபாபு நாயுடு\".. வைரலாகும் வீடியோ! | Ram Gopal Varma searches for Hotel Server who looks like Chandra Babu Naidu - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள�� ஹைதராபாத் செய்தி\n47 min ago ஒரே சமயத்தில் மூன்று அரசு வேலைகளில் பணியாற்றிய சுரேஷ்.. 30 வருஷம் சம்பளமும் வாங்கியருக்காரு\n1 hr ago திருப்போரூர் கோயில் வளாகத்தில் மர்ம பொருள் வெடிப்பு.. ஒருவர் சாவு.. 4பேர் படுகாயம்.. பரபரப்பு\n1 hr ago இது ஒன்றும் கேவலமான செயல் அல்ல..நானே நேரில் வந்து சரிசெய்து தருகிறேன்..தர்மபுரி எம்பி செந்தில்குமார்\n1 hr ago திருமணம் முடிந்து 5 நிமிடம்தான் ஆனது.. புதுமண தம்பதி லாரி மோதி பலி.. குடும்பத்தினர் கதறல்\nTechnology ரூ.20 முதல் ரீசார்ஜ்களுக்கு அதிரடியாக சலுகைகளை அள்ளிவீசி வோடபோன்.\nSports World Badminton 2019: தாயின் பிறந்த நாளில் தங்கம்.. சாதித்த பி.வி. சிந்து..\nFinance இனி இதெல்லாம் விலை குறையும்.. மத்திய அரசு அதிரடி\nMovies கஞ்சா குடிச்சிருக்கேன், புத்தருக்கு போதிமரம்னா, எனக்கு போதை மரம்: பாக்யராஜ்\nAutomobiles அரசின் அதிரடி அறிவிப்புகள், புது கார், டூவீலர்கள் லான்ச் நீங்கள் மிஸ் பண்ண கூடாத முக்கிய செய்திகள்\nLifestyle சூரியபகவானின் அத்தனை ஆசிகளையும் பெற்ற ராசிக்காரர் யார் தெரியுமா\nEducation டெட் தேர்வில் தோல்வி: கேள்விக்குறியான 1,500 ஆசிரியர்களின் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇதென்ன சோதனை.. ஹோட்டலில் சர்வர் வேலை செய்யும் \"சந்திரபாபு நாயுடு\".. வைரலாகும் வீடியோ\nஹோட்டலில் சர்வர் வேலை செய்யும் 'சந்திரபாபு நாயுடு'.. வைரலாகும் வீடியோ\nஹைதராபாத்: ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவை போல் தோற்றம் கொண்ட ஒருவர் ஹோட்டல் ஒன்றில் பணியாற்றி வருகிறார். அவரை ஒரு படத்துக்காக இயக்குநர் ராம் கோபால் வர்மா தேடி வருகிறார்.\nஆந்திர மறைந்த முதல்வர் என்.டி.ஆரின் வாழ்க்கையை சினிமாவாக எடுக்கும் முயற்சியில் இயக்குநர் ராம் கோபால் வர்மா இருக்கிறார். என்டிஆரின் அரசியல் வாழ்க்கையில் முக்கிய அங்கமாக திகழ்ந்தவர் அவரது மருமகன் சந்திரபாபு நாயுடு.\n[சலித்து போன மனைவி.. மகளை திருமணம் செய்ய துடித்த தந்தை.. மறுத்த தாய் மர்ம மரணம்.. நடந்தது என்ன]\nஇவரது கதாபாத்திரத்துக்கு ஆளை தேடி கொண்டிருந்தார். அப்போது அவரை போன்றே அச்சு அசலாக இருக்கும் ஒருவரது வீடியோ வைரலாகியது. இரண்டு பாகங்களாக இந்த திரைப்படம் தயாராகி வருகிறது.\nமுதலில் இந்த படத்தை ராம் கோபால் வர்மா இயக்குவதாக இருந்தது. திரைக்கதையில் பாலகிருஷ்ணா திருப்தி அடையாததால் படத்தை இயக்கும் வாய்ப்பு கிரிஷுக்கு அளிக்கப்பட்டது. எனினும் என்.டி.ஆரின் முதல் மனைவியான லட்சுமியின் வாழ்க்கையை மையப்படுத்தி கதை ஒன்றை உருவாக்கியுள்ளார்.\nஅதற்குத்தான் சந்திரபாபு நாயுடு கதாபாத்திரத்துக்கு ஆளை தேடி வந்தார். இந்நிலையில் அவரை போன்று தோற்றம் கொண்டவரை பார்த்ததால் இந்த நபர் இருக்கும் இடத்தை தனக்கு தெரியப்படுத்தினால் ரூ.1 லட்சம் பரிசு என்று தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்த ராம் கோபால் வர்மா தனது ஈமெயில் முகவரியையும் கொடுத்துள்ளார்.\nகாங்கிரஸ் கட்சியில் இருந்த சந்திரபாபு நாயுடு அமைச்சராக இருந்த போது என்டிஆருடன் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் அவரது இரண்டாவது மகளை திருமணம் செய்து கொண்டார். கடந்த 1982-ஆம் ஆண்டு தேர்தலில் என்டிஆரின் தெலுங்கு தேச கட்சி வேட்பாளரிடம் சந்திரபாபு தோல்வி அடைந்தார். தற்போது அதே கட்சியின் தலைவராகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஅமேசிங்.. உலகிலேயே பெரிய அமேசான் அலுவலகம்.. ஹைதராபாத்தில் திறக்கப்பட்ட ராட்சச கட்டிடம்\nகோவிலுக்குள் புகுந்த திடீர் வெள்ளம்.. கழுத்தளவு நீரில் நீந்தியபடி வெளியேறிய அர்ச்சகர்கள்\nஷியாம் எங்க வீட்டு சொந்தம்.. நாய்க்கு மேளதாளத்துடன் இ்றுதி ஊர்வலம்.. மக்கள் செலுத்திய கண்ணீர் அஞ்சலி\nஅதிர்ச்சி காரணம்.. ஹாஸ்டலில் தங்கி படித்த 180 மாணவிகளின் தலை முடியை வெட்டிய தலைமை ஆசிரியர்\n150 மாணவிகளுக்கு கட்டாயப்படுத்தி முடிவெட்டிய குருகுல பள்ளி நிர்வாகம்.. காரணம் இதுக்குத்தான்\nவேலையில்லை.. விரக்தியில் ஊருக்கு வந்தவருக்கு ஜாக்பாட்.. துபாய் லாட்டரியில் விழுந்தது ரூ.28 கோடி\n.. நிலவில் 5 ஏக்கர் வாங்கிய இந்தியர்.. சந்திரயான் குறித்து பெருமிதம்\nமத்திய அமைச்சராக அம்பானி குழுமங்களை ஆட்டம் காண வைத்த முதுபெரும் தலைவர் ஜெய்பால் ரெட்டி\nகாங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ஜெய்பால் ரெட்டி காலமானார்\nஅனுஷாவுடன் ஜாலியாக இருந்த புருஷன்.. கையும் களவுமாக பிடித்து செருப்பை கழட்டி அடித்த மனைவி\nஉங்க கிராமத்துக்கு செய்யணும்னா உங்க பணத்துல செய்யுங்க - தெலுங்கானா முதல்வருக்கு எதிர்ப்பு\nஒரே கையெழுத்து.. 4 லட்சம் இளைஞர்களுக்கு வேலை கொடுத்த ஜெகன் மோகன்.. ஆந்திராவின் சிவாஜி தி பாஸ்\nவேலை நேரத்தில் டிக்டாக்.. சினிமா நடிகையை மிஞ்சிய பெண் ஊழியரால் பரபரப்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/international/cruise-ship-rescue-woman-rescued-after-10-hours-sea-off-cro-327820.html?utm_source=articlepage-Slot1-4&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-08-25T15:57:57Z", "digest": "sha1:XSFDJLOOW2LVK3ENQVHYKV3SLCIPLKKB", "length": 19167, "nlines": 207, "source_domain": "tamil.oneindia.com", "title": "குரேஷியா: கடலில் 10 மணி நேரம் போராடிய பெண் மீட்பு - நம்பிக்கை பகிர்வு | Cruise ship rescue: Woman rescued after 10 hours in sea off Croatia - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅருண் ஜெட்லி உடல் டெல்லியில் தகனம் செய்யப்பட்டது\n12 min ago உழைப்பைத் தவிர வேறு அறியாதவர்கள்.. பொறுப்பு அதிகரித்திருப்பதை உணர்கிறேன்... உதயநிதி ஸ்டாலின்\n1 hr ago ஒரே சமயத்தில் மூன்று அரசு வேலைகளில் பணியாற்றிய சுரேஷ்.. 30 வருஷம் சம்பளமும் வாங்கியருக்காரு\n1 hr ago திருப்போரூர் கோயில் வளாகத்தில் மர்ம பொருள் வெடிப்பு.. ஒருவர் சாவு.. 4பேர் படுகாயம்.. பரபரப்பு\n2 hrs ago இது ஒன்றும் கேவலமான செயல் அல்ல..நானே நேரில் வந்து சரிசெய்து தருகிறேன்..தர்மபுரி எம்பி செந்தில்குமார்\nTechnology ரூ.20 முதல் ரீசார்ஜ்களுக்கு அதிரடியாக சலுகைகளை அள்ளிவீசி வோடபோன்.\nSports World Badminton 2019: தாயின் பிறந்த நாளில் தங்கம்.. சாதித்த பி.வி. சிந்து..\nFinance இனி இதெல்லாம் விலை குறையும்.. மத்திய அரசு அதிரடி\nMovies கஞ்சா குடிச்சிருக்கேன், புத்தருக்கு போதிமரம்னா, எனக்கு போதை மரம்: பாக்யராஜ்\nAutomobiles அரசின் அதிரடி அறிவிப்புகள், புது கார், டூவீலர்கள் லான்ச் நீங்கள் மிஸ் பண்ண கூடாத முக்கிய செய்திகள்\nLifestyle சூரியபகவானின் அத்தனை ஆசிகளையும் பெற்ற ராசிக்காரர் யார் தெரியுமா\nEducation டெட் தேர்வில் தோல்வி: கேள்விக்குறியான 1,500 ஆசிரியர்களின் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகுரேஷியா: கடலில் 10 மணி நேரம் போராடிய பெண் மீட்பு - நம்பிக்கை பகிர்வு\nகடந்த சில மணி நேரங்களில் நடந்த முக்கிய உலக நிகழ்வுகள் சிலவற்றை உலகப்பார்வை பகுதியில் தொகுத்து வழங்குகிறோம்.\nபத்து மணி நேர போராட்டம்\nபயணிகள் கப்பலிலிருந்து கடலில் விழுந்த பிரிட்டன் பெண் ஒருவர் பத்து மணி நேர போராட்டத்திற்கு பின் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார். இந்த சம்பவமான குரேஷியா நாட்டு கடல் பகுதியில் நடந்துள்ளது, வர்கரோலாவிலிரு��்து வெனீஸ் நோக்கி நார்வே நாட்டை சேர்ந்த அந்த கப்பல் சென்று கொண்டிருந்த போது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.\nமீட்கப்பட்ட அந்த பெண்ணின் பெயர் கை லாங்க்ஸ்டாஃப். கப்பலின் கூரை பகுதிக்கு அந்த பெண் ஏறியதாக கூறுகிறது அந்த நார்வேஜியன் கப்பல் நிர்வாகம். மீட்கப்பட்ட பெண், \"நான் கடலில் பத்து மணி நேரம் தத்தளித்துக் கொண்டிருந்தேன். இந்த அற்புதமான மனிதர்கள் என்னை மீட்டார்கள்.\" என்கிறார்.\nஇந்தோனீசியாவின் லாம்போக் தீவில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இரண்டு முறை பலமான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன. ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட இந்த நிலநடுக்கமானது 6.3 என்ற அளவில் இருந்திருக்கிறது. இதில் ஒருவர் மரணித்துள்ளார்.\nபெலாண்டிங் நகரம் அருகே வீடுகள் சேதமடைந்துள்ளன. கடந்த சில வாரங்களுக்கு முன் இந்தோனீசியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் பலர் பலியானார்கள்.\nவாஜ்பேயி - ''சங் பரிவார் அமைப்புகளின் முகமூடி'\nஆற்று நீர் கடலில் கலப்பது அவசியமானதே, ஏன்\nஇத்தாலி பாலம் இடிந்த விபத்து - 43 பேர் பலி\nஇத்தாலியின் வடமேற்கு பகுதியில் இருக்கும் ஜெனோவா நகரில் பாலம் ஒன்று இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 43 ஆக உயர்ந்துள்ளது. மீட்பு பணியாளர்களகள் இடிபாடுகளிலிருந்து மூன்று உடல்களை மீட்டனர். இந்த மூவரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள்.\nகடன் பிரச்சனையை சமாளித்த கிரீஸ்\nகடன் பிரச்சனையை சமாளித்த கிரீஸ்\nகடன் பிரச்சனை மற்றும் அதன் தாக்கத்தை சமாளிக்க வடிவமைக்கப்பட்ட யூரோ வலய திட்டத்தில் கிரீஸ் மூன்றாண்டு காலத்தை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. கடந்த 8 ஆண்டுகளில் முதல்முறையாக நிதி சந்தைகளில் இருந்து கடனாக நிதியை பெற கிரீஸுக்கு தற்போது தடை எதுவும் இல்லை. கடந்த மூன்று ஆண்டுகளில் கிரீஸுக்கு அதன் நிதி பிரச்சனையை சமாளிக்க, ஐரோப்பிய நிதி ஸ்திரத்தன்மை அமைப்பு 61.9 பில்லியன் யூரோ நிதியை அளித்தது குறிப்பிடத்தக்கது.\nபிரேசில் எல்லை நகரமான பகரைமாவில் வெனிசுலா நாட்டு அகதிகள் தாக்கப்பட்டதை தொடர்ந்து அந்த பகுதிக்கு பிரேசில் தனது படைகளை அனுப்பி உள்ளது. அரசியல் மற்றும் பொருளாதார ஸ்திரமற்றதன்மை காரணமாக பலர் அங்கிருந்து வெளியேறி பெரு மற்றும் சிலி நோக்கி செல்கிறார்கள்.\nவெனிசுலா தேசத்தவர்களால் உள்��ூர் உணவக உரிமையாளர் தாக்கப்பட்டதை தொடர்ந்து இந்த வன்றை சம்பவமானது நிகழ்ந்ததாக கூறப்படுகிறது.தங்கள் நாட்டவருக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டுமென வெனிசுலா கோரியுள்ளது.\nகேரள வெள்ளம்: மழை குறைந்தது, மீட்பு பணிகள் தீவிரம்\nஆசிய விளையாட்டு: முதல் தங்கப்பதக்கத்தை வென்றது இந்தியா\nகுழந்தை பெற்றெடுக்க சைக்கிளில் மருத்துவமனை சென்ற நியூசிலாந்து அமைச்சர்\nதென்கொரியா: காதுகேளாதவர்களின் வாடகை கார் சேவை - எப்படி சாத்தியமானது\nபோராளியை கொன்ற உளவாளி.. போராடி சாதித்தது குரேஷியா.. நாடு கடத்தியது ஜெர்மனி\nதீயாய் வேலை செய்யனும் குமாரு.. குரோஷிய தீயணைப்புப் படையினர் செய்த காரியத்தைப் பாருங்க\nகுரோஷியாவில் \"அந்த\" விசயத்திற்காக வீடு வீடாக கதவைத்தட்டிய ரத்தக்காட்டேரி\nமுன்னழகைக் காட்டி பிகினியில் பின்னி எடுத்த குரோஷியா அதிபர்.... கடைசியில் அவர் இல்லையாம்\nஐஎன்எஸ் விக்ரமாதித்யா போர்க் கப்பலில் தீ.. 1500 பேரை காப்பாற்றி உயிர் தியாகம் செய்த அதிகாரி சவுகான்\nரஷ்யா: கப்பல் தீப்பிடித்து 6 இந்தியர்கள் உள்பட 14 பேர் பலி.. தமிழக மாலுமி உள்பட 6 பேர் மாயம்\n2400 ஆண்டுகளாக கடலுக்கடியில் இருந்த கிரேக்க வர்த்தகக் கப்பல்\nஅந்தமானில் இருந்து 250 பேருடன் சென்னை வந்த பயணிகள் கப்பல் நடுக்கடலில் பாறையில் மோதி விபத்து\nஓ மை காட்.. 9 லட்சம் கோடிக்கு தங்கம், வைரம்.. கொரிய கடலில் கிடைத்த பழைய கப்பலில் புதையல்\nபாஜக எனும் கப்பல் ஆர் எஸ் எஸ் இயக்கத்தால் மூழ்குகிறது : ராகுல் பொளேர்\n300 ஆண்டுக்கு முன் மூழ்கிய கப்பல்.. ரூ.1 லட்சம் கோடி மதிப்பில் தங்கம்... உரிமையாளர் கண்டுபிடிப்பு\nரூ.1 லட்சம் கோடி மதிப்பு.. 310 வருட பழமை.. கடலுக்கு அடியில் ரோபோ கண்டுபிடித்த பிரம்மாண்ட கப்பல்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nஎங்கள் நிலை மோசமாக இருக்கிறது.. காப்பாற்றுங்கள்.. ராகுலிடம் கதறி அழுத பெண்.. ஷாக்கிங் வீடியோ\nசூப்பர் லார்ஜ் ராக்கெட்.. வடகொரியா செய்த அதிரடி சோதனை வெற்றி.. மீண்டும் வேலையை காட்டும் கிம்\nஎங்கள் நாட்டிலிருந்து தீவிரவாதிகள் ஊடுருவலா இல்லவே இல்லை.. இந்திய உளவுத்துறைக்கு இலங்கை பதில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/lucknow/bjp-appoint-100-muslim-women-as-teen-talaq-pramukhs-up-333571.html?utm_source=articlepage-Slot1-1&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-08-25T16:29:19Z", "digest": "sha1:TMIBYDYLCM2IG3VPQC7NTSJT4EA74YMP", "length": 17581, "nlines": 188, "source_domain": "tamil.oneindia.com", "title": "முத்தலாக் பற்றி விழிப்புணர்வு.. உ.பியில் இஸ்லாமிய பெண்களை வைத்து பிரச்சாரம் செய்யும் பாஜக! | BJP to appoint 100 Muslim women as ‘teen talaq pramukhs’ in UP - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் லக்னோ செய்தி\n25 min ago தரையிறங்கும் கடைசி நொடியில் ஏற்பட்ட பிரச்சனை.. அசால்ட்டாக திரும்பிய விமானம்.. சென்னையில் பகீர்\n57 min ago அமேசான் காட்டில் தீ.. அழியும் நிலையில் அனகோண்டா, அரிய வகை உயிரினங்கள்.. கவலையில் வனஉயிரின ஆர்வலர்கள்\n1 hr ago எங்கள் நிலை மோசமாக இருக்கிறது.. காப்பாற்றுங்கள்.. ராகுலிடம் கதறி அழுத பெண்.. ஷாக்கிங் வீடியோ\n1 hr ago ஸ்டாஃர்மிங் ஆபரேஷன்.. கோவையில் புயல் வேகத்தில் தீவிரவாதிகளுக்கு வலைவீச்சு.. பரபர பின்னணி\nAutomobiles அரசின் அதிரடி அறிவிப்புகள், புது கார், டூவீலர்கள் லான்ச் நீங்கள் மிஸ் பண்ண கூடாத முக்கிய செய்திகள்\nMovies தொகுப்பாளருக்கு அள்ளிக் கொடுத்துவிட்டு போட்டியாளர்களுக்கு கிள்ளிக் கொடுக்கும் பிக் பாஸ்\nFinance அங்காளி பங்காளி சண்டையால் எங்க தலை உருளுது.. $10 பில்லியனை காவு வாங்கிய அமெரிக்கா.. கதறும் ஹூவாய்\nSports சும்மா.. சொத்தை பவுலிங்.. ஏமாந்து அவுட் ஆகிட்டோம்.. இந்தியாவை மட்டம் தட்டிய வெஸ்ட் இண்டீஸ்\nTechnology குரோம் பயனர்கள் கடவுசொல்லை உடனே மாற்றவேண்டும் : கூகுள் எச்சரிக்கை.\nLifestyle சூரியபகவானின் அத்தனை ஆசிகளையும் பெற்ற ராசிக்காரர் யார் தெரியுமா\nEducation டெட் தேர்வில் தோல்வி: கேள்விக்குறியான 1,500 ஆசிரியர்களின் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமுத்தலாக் பற்றி விழிப்புணர்வு.. உ.பியில் இஸ்லாமிய பெண்களை வைத்து பிரச்சாரம் செய்யும் பாஜக\nலக்னோ: முத்தலாக் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் உத்தர பிரதேசத்தில் இஸ்லாமிய பெண்கள் அடங்கிய குழு ஒன்றை பாஜக கட்சி உருவாக்க உள்ளது.\nபாஜக கட்சி உத்தர பிரதேசத்தில் நாடாளுமன்ற தேர்தலில் அதிக இடங்களை பிடிக்கும் நோக்குடன் பணியாற்றி வருகிறது. அதன் ஒருபடியாக உத்தர பிரதேசத்தில் இஸ்லாமிய பெண்களை வைத்து ''இளம் தலாக் தலைவர்கள்'' என்ற குழுவை உருவாக்க உள்ளது.\nஇதில் இஸ்லாமிய 100 பெண்கள் இருப்பார்கள். இவர���கள் அந்த மாநிலம் முழுக்க இஸ்லாமியர்களிடம் முத்தலாக் குறித்து விழிப்புணர்வு பிரச்சாரம் செய்வார்கள்.\n2019 நாடாளுமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு இந்த பிரச்சாரத்தை பாஜக திட்டமிட்டுள்ளது. 2014ல் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக இஸ்லாமிய ஆண்களின் வாக்குகளை விட இஸ்லாமிய பெண்களின் வாக்குகளையே அதிகம் பெற்றது. இதன் காரணமாக இந்த தேர்தலிலும் அதேபோல் இஸ்லாமிய பெண்களின் வாக்குகளை அதிகம் குறிவைத்துள்ளது.\nபாஜகவின் மைனாரிட்டி மேம்பட்டு குழுவின் தலைவரான நசியா அலாம் இந்த குழுவிற்கு தலைமை தாங்குவார்.\nஅதன் அடிப்படையில் பாஜக உத்தர பிரதேசத்தில் 93 நிர்வாக மாவட்டங்களாக பிரித்துள்ளது. அனைத்து நிர்வாக மாவட்டங்களில் இருந்து ஒரு பெண்ணும், 6 பிராந்தியங்களில் இருந்து ஒரு பெண்ணும் என்று மொத்தம் 100 பெண்கள் இந்த குழுவில் நியமிக்கப்பட உள்ளனர்.\nஅதிகம் படித்த இஸ்லாமிய பெண்களை இந்த அணியில் சேர்க்க இருக்கிறார்கள். இவர்கள்தான் எல்லோரிடமும் சென்று பிரச்சாரம் செய்ய உள்ளனர். இஸ்லாமிய சட்டம் குறித்து விவரம் தெரிந்தவர்களும் இந்த குழுவில் இடம்பெறுவார்கள் என்று கூறப்படுகிறது. இவர்கள் இந்த டிசம்பருக்குள் தங்கள் பணியை முடிப்பார்கள் என்றும் கூறப்படுகிறது.\nஇதை வைத்து பெரிய அறிக்கை ஒன்றும் தயாரிக்கப்படும் என்று கூறப்படுகிறது.அரசியல் ரீதியாக இதை பயன்படுத்த கூடாது என்று விமர்சனம் வைக்கப்பட்டாலும், அரசியலில் பாஜகவிற்கு இது பெரிய பலனை அளிக்கும் என்றுதான் கூறுகிறார்கள்.அதேபோல் இஸ்லாமிய பெண்களுக்கு அளிக்கப்படும் வேலை வாய்ப்பு குறித்தும், தொழில்முனைவு வாய்ப்புகள் குறித்தும் இதில் பேச இருப்பதாக கூறப்படுகிறது.\n6 வயது சிறுமி.. சீரழித்து.. சிதைத்து கொன்ற 15, 12 வயசு அண்ணன்கள்.. தாயும் உடந்தையான கொடூரம்\nகலவர வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட எம்எல்ஏவுக்கு பதவி உயர்வு.. யோகியின் அமைச்சரவை விரிவாக்கம்\nஅப்பா பிடித்து தள்ளினார்.. அத்தை எண்ணெய் ஊத்துனாங்க.. தாத்தா பாட்டி கொளுத்தினாங்க.. சிறுமி பகீர்\nஅந்த விவாதம் ஆபத்தானது .. அந்த மனநிலையை ஆர்எஸ்எஸ் கைவிட வேண்டும்.. மாயாவதி வேண்டுகோள்\nமாணவியை கிண்டல் செய்ததோடு... கீழே தள்ளி தலையில் பைக்கை ஏற்றி நசுக்கி கொன்ற இளைஞர்கள்\nராமரின் நாம் வாழ்க.. முழக்கமிட்டபடி இந்து பெண்ணுக்கு இறுதி ��டங்கு செய்த இஸ்லாமியர்கள்.. வாரணாசியில்\nஅட கொடுமையே.. முத்தலாக் சொல்லியதால் அதிர்ச்சி... புகார் கொடுத்த மனைவி.. \"நோஸ் கட்\" செய்த கணவர்\nபோயாச்சு 370.. இனி அழகான காஷ்மீரி பெண்களை திருமணம் செய்யலாம்.. பாஜக எம்எல்ஏ பேச்சு\nவேறு ஆணுடன் வாட்ஸ் அப்பில் அப்படி ஒரு சாட்டிங்.. கொசுமருந்தை வாயில் ஊற்றி அஞ்சலியை கொன்ற கணவன்\nஉன்னாவ் பெண் பலாத்கார விவகாரம்.. எம்எல்ஏ குல்தீப் சீன்கரின் ஆயுத உரிமைகள் ரத்து\nநலந்தானா.. நலந்தானா.. வளைந்து வெளிந்து வசீகரமாக ஆடிய ஹேமமாலினி\nUnno Rape Case: மொத்த தேசத்தையும் திரும்பி பார்க்க வைத்த பள்ளி சிறுமி.. கேள்விகளால் ஆடிப்போன போலீஸ்\nபாஜக எம்.எல்.ஏ. மீதான பலாத்கார வழக்கு: பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ரூ25 லட்சம் நிவாரணம் தர உத்தரவு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ntalaq bjp uttar pradesh முத்தலாக் பாஜக உத்தர பிரதேசம் லக்னோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tiruppur/8-year-old-girl-sexually-abused-62-year-old-gets-7-years-jail-by-tirupur-mahila-court-354497.html?utm_source=articlepage-Slot1-10&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2019-08-25T16:33:30Z", "digest": "sha1:LVSO3XLLDXKB5HFZQNTGM5UMUZKACE4Q", "length": 15231, "nlines": 186, "source_domain": "tamil.oneindia.com", "title": "8 வயது குழந்தையை.. 65 வயது தாத்தாவின் அட்டகாசம்.. 7 வருடம் ஜெயில்! | 8 year old girl sexually abused 62 year old gets 7 years jail by Tirupur Mahila Court - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் திருப்பூர் செய்தி\n12 min ago தமிழகத்தில் எந்தவிதத்திலும் தீவிரவாதம் தலைதூக்காது.. மக்கள் அச்சப்பட தேவையில்லை.. ஜெயக்குமார்\n47 min ago உழைப்பைத் தவிர வேறு அறியாதவர்கள்.. பொறுப்பு அதிகரித்திருப்பதை உணர்கிறேன்... உதயநிதி ஸ்டாலின்\n1 hr ago ஒரே சமயத்தில் மூன்று அரசு வேலைகளில் பணியாற்றிய சுரேஷ்.. 30 வருஷம் சம்பளமும் வாங்கியருக்காரு\n2 hrs ago திருப்போரூர் கோயில் வளாகத்தில் மர்ம பொருள் வெடிப்பு.. ஒருவர் சாவு.. 4பேர் படுகாயம்.. பரபரப்பு\nTechnology ரூ.20 முதல் ரீசார்ஜ்களுக்கு அதிரடியாக சலுகைகளை அள்ளிவீசி வோடபோன்.\nSports World Badminton 2019: தாயின் பிறந்த நாளில் தங்கம்.. சாதித்த பி.வி. சிந்து..\nFinance இனி இதெல்லாம் விலை குறையும்.. மத்திய அரசு அதிரடி\nMovies கஞ்சா குடிச்சிருக்கேன், புத்தருக்கு போதிமரம்னா, எனக்கு போதை மரம்: பாக்யராஜ்\nAutomobiles அரசின் அதிரடி அறிவிப்புகள், புது கார், டூவீலர்���ள் லான்ச் நீங்கள் மிஸ் பண்ண கூடாத முக்கிய செய்திகள்\nLifestyle சூரியபகவானின் அத்தனை ஆசிகளையும் பெற்ற ராசிக்காரர் யார் தெரியுமா\nEducation டெட் தேர்வில் தோல்வி: கேள்விக்குறியான 1,500 ஆசிரியர்களின் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n8 வயது குழந்தையை.. 65 வயது தாத்தாவின் அட்டகாசம்.. 7 வருடம் ஜெயில்\n8 வயது குழந்தையை சீரழித்த முதியவருக்கு 7 வருஷ ஜெயில்-வீடியோ\nதிருப்பூர்: 8 வயசு பெண் குழந்தையை மொட்டை மாடிக்கு அழைத்து சென்று நாசம் செய்த 65 வயசு தாத்தாவுக்கு 7 வருஷ ஜெயில் தண்டனை கிடைத்துள்ளது.\nதிருப்பூர் ஜோதி நகர் பகுதியை சேர்ந்தவர் அனீபா. வயசு 65. சென்ற வருடம் வீட்டு பக்கத்தில் 8 வயசு பெண் குழந்தை விளையாடி கொண்டிருந்தாள்.\nஅப்போது தன் வீட்டு மாடிக்கு சிறுமியை அழைத்து சென்ற அனீபா, பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டார். இதை அந்த பகுதியில் வசிக்கும் பெண் ஒருவர் பார்த்துவிட்டு, நடந்த சம்பவம் குறித்து அந்தச் சிறுமியின் பாட்டியிடம் சென்று சொல்லியிருக்கிறார்.\nபுகார் தரவந்த நபருக்கு 'பளார்' விட்ட எஸ்.ஐ... வைரலாகும் வீடியோ\nஅதைத்தொடர்ந்து அச்சிறுமியை அழைத்து பாட்டி விசாரித்தபோதுதான், தாத்தா விஷயம் வெளியே தெரிந்தது. இது சம்பந்தமாக அனைத்து மகளிர் போலீசில் பெற்றோர் புகார் தந்தனர். இதையடுத்து முதியவர் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட்டார்.\nஇது சம்பந்தமான விசாரணை திருப்பூர் மகிளா கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இந்நிலையில், இதில் தீர்ப்பு கூறப்பட்டுள்ளது. அனீபாவிற்கு போக்ஸோ சட்டத்தின் கீழ் 7 வருட சிறை தண்டனையும் 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து கோர்ட் உத்தரவிட்டுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதொழில் போட்டி.. பேட்டரி கடை உரிமையாளரை தாக்கிய சகோதரர்கள்.. நடுங்க வைக்கும் சிசிடிவி காட்சிகள்\nதகாத உறவால் வந்தது.. உடுமலையில் பட்டப்பகலில் வீடு புகுந்து இளம்பெண் சரமாரியாக வெட்டிக்கொலை\nஒரே ஒரு பிள்ளைதானே.. டிசியை வாங்குங்க.. கொதித்தெழுந்த தாத்தா பாட்டிகள்.. தெறித்து ஓடிய அதிகாரிகள்\nஅனிதாவின் வீடியோ கால்.. ஃபேனில் தொங்கிய துப்பட்டா.. அலறிய குடும்பம்.. திருப்பூரில் சோகம்\nதொடர் மழை எதிரொலி.. வேகமாக நிரம்பும் அமராவதி அணை.. ஒ��ே இரவில் சரசரவென்று உயர்ந்த நீர்மட்டம்\nஹெல்மட் போடல.. பைக்கில் உரசிய பஸ்.. இடறி விழுந்த இளைஞரின் தலையில் ஏறி இறங்கிய பஸ் சக்கரம்\nநடுக்காட்டில் பிணமாக கிடந்த பெண்.. சாலையோரம் நின்றிருந்த ஸ்கூட்டி.. யார் அவர்..திருப்பூரில் பரபரப்பு\nபா.ரஞ்சித் படங்களை யாரும் பார்க்காதீங்கங்கறேன்.. எச். ராஜா பொளேர் பேச்சு\nவெறும் 26 நிமிடங்கள் தான்... உடுமலையில் உலக சாதனை... ஒரு விரல் செய்ததை பாருங்கள்\nடெங்கு காய்ச்சல்.. திருப்பூரில் 4 வயது சிறுவன் பலி.. மக்கள் மறியல்\nதுணி துவைக்கிற கல்லின் மீது காத்திருந்த அரக்கன்.. பயந்த சிறுமியை சீரழித்த கொடூரம்.. திருப்பூரில்\n4 வயசு குழந்தைங்க.. இந்த தண்ணியை குடிச்சதாலதான் அநியாயமா செத்து போய்ட்டான்.. கதறும் மக்கள்\nஎலிகளை புடிச்சி வறுத்து சாப்பிடுவோம் சார்.. அதிர வைக்கும் சிறுவர்கள்.. குவாரி தொழிலாளர்களின் அவலம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nsexually abused old man பாலியல் வன்கொடுமை முதியவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-08-25T15:39:04Z", "digest": "sha1:6Y7CIF2HN7ZO6RUARTXU7MCJM2C5ZPAC", "length": 15884, "nlines": 193, "source_domain": "tamil.oneindia.com", "title": "கொள்முதல்: Latest கொள்முதல் News and Updates, Videos, Photos, Images and Articles", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடீல்...டீல் மிடாஸ் மதுபான ஆலையில் கொள்முதலுக்கு ஒப்புக் கொண்டது தமிழக அரசு\nசென்னை: சசிகலாவின் உத்தரவுப்படி மிடாஸ் மதுபான ஆலையில் இருந்து கொள்முதலுக்கு தமிழக அரசு ஒப்புக் கொண்டதாக தகவல்கள்...\nபோருக்கு தயார்... ரூ. 40,000 கோடி மதிப்பிலான ஆயுத கொள்முதலுக்கு மத்திய அரசு ஒப்புதல்\nடெல்லி: போருக்கு தேவையான அதி முக்கிய நவீன ஆயுதங்களை ரூ .40 ஆயிரம் கோடிக்கு ராணுவம் நேரடியாக கொள்முதல் செய்ய...\nஅதிகரிக்கிறது தேவை.. டெபிட், கிரெடிட் கார்டு ‘ஸ்வைப் மெஷின்’ வாங்குவது எப்படி தெரியுமா\nசென்னை: மத்திய அரசு ரொக்கமில்லாத பரிவர்த்தனைகளை ஊக்குவிக்க தொடங்கி இருப்பதைத் தொடர்ந்து வியாபாரிகளுக்கு...\nஅமெரிக்காவிடம் இருந்து பி-18 ரக கண்காணிப்பு விமானம் வாங்க இந்தியா திட்டம்\nசியாட்டில்: கடற்படைக்கு பி-81 ரக மேம்படுத்தப்பட்ட கண்காணிப்பு விமானங்களை வரும் 2020- ஆம் ஆண்டு முதல் வாங்க...\nபழைய ரூபாய் ��ோட்டுக்களை வாங்க மறுக்கும் ஆவின்.. கொள்முதலை நிறுத்த ஏஜென்டுகள் முடிவு\nசென்னை: சில்லரை தட்டுப்பாட்டால் பால் கொள்முதல் நிறுத்த போராட்டத்தை நடத்த உள்ள தமிழ்நாடு பால் முகவர்கள்...\nவிலை உயர்வை தடுக்க 1.5 லட்சம் டன் பருப்பு வகைகளை இருப்பு வைக்க மத்திய அரசு முடிவு\nடெல்லி: பருப்பு விலை உயர்வைக் கட்டுப்படுத்த ஒன்றரை லட்சம் டன் பருப்பு வகைகளைக் கொள்முதல் செய்து இருப்பு வைக்க...\nசவுதிக்கு $1.29 பில்லியன் மதிப்புக்கு அதிநவீன ஆயுதங்களை சப்ளை செய்கிறது அமெரிக்கா\nவாஷிங்டன்: சவுதி அரேபிய விமானப்படைக்கு 1.29 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள போர் ஆயுதங்களை சப்ளை செய்ய...\nதனியாரிடம் அதிக விலைக்கு மின்சாரம் வாங்குவதால் ரூ.40,000 கோடி இழப்பு.. மின் பொறியாளர் அமைப்பு புகார்\nசென்னை: தனியார் நிறுவனங்களிடம் இருந்து கூடுதல் விலைக்கு மின்சாரம் வாங்குவதால் மின்வாரியத்துக்கு 40 ஆயிரம் கோடி...\nவெளிமாநிலங்களில் இருந்து வெங்காயம் கொள்முதல்.. கிலோ ரூ. 55- க்கு விற்பனை: தமிழக அரசு\nசென்னை: வெங்காய விலை உயர்வைக் கட்டுப்படுத்தும் வகையில் வெளி மாநிலங்களில் இருந்து வெங்காயம் கொள்முதல்...\nநெல் கொள்முதல் நிலையங்களில் புதுவிதமான மோசடி..தமிழக அரசு நடவடிக்கை எடுக்குமா\nசென்னை : நெல் கொள்முதல் நிலையங்களில் நடைபெறும் மோசடி குறித்து விசாரணை செய்து தமிழகஅரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்...\nகாற்றாலை மின்சாரத்தை கண்டுகொள்ளாத மின்வாரியம்- குமுறும் உற்பத்தியாளர்கள்\nநெல்லை: காற்றாலைகள் மூலமாக மின் உற்பத்தி அதகரித்து வரும் நிலையிலும் அதனை பயன்படுத்திக் கொள்ளாமல் மின்சார வாரியம்...\nஅதிக அளவில் அரசு நெல் கொள்முதல் நிலையங்கள் தேவை – நாம் தமிழர் கட்சி அறிக்கை\nசென்னை: விவசாயிகள் பாதிக்கப்படாமல் நெல் விற்பனையை மேற்கொள்ள அரசு நெல் கொள்முதல் நிலையங்களை அதிகமாகத் திறக்க...\nஹலோ நடமாடும் நெல் கொள்முதல் நிலையமா, 300 மூட்டை ரெடியா இருக்கு வாங்கிட்டு போங்க சார்\nநாகப்பட்டினம்: நாகப்பட்டினத்தில் விவசாயிகளிடம் 300 மூட்டைகளுக்கு மேல் நெல் இருந்தால் நேரடியாக அவர்களது...\nராணுவத் தளவாடங்கள் கொள்முதல்: 'புரோக்கர்கள்', தடை செய்யப்பட்ட நிறுவனங்களுக்கும் அனுமதி\nடெல்லி: ராணுவத்துக்கான தளவாடங்களை தடை செய்யப்பட்ட சில நிறுவனங்களிடம் வாங்குவதற்கு நிப��்தனையுடன் கூடிய அனுமதி...\nதனியாரிடம் ஏன் அதிக விலைக்கு மின்சாரம் வாங்கனும்: சந்தேகமா இருக்கே- ராமதாஸ்\nசென்னை: சில குறிப்பிட்ட தனியார் நிறுவனங்களிடமிருந்து மின்சாரம் வாங்குவதற்காக மின்சார வாரியம் நிர்ணயித்துள்ள விலை...\n'முட்டை ஊழல்': அதிமுக அரசு மீது முதல் முறையாக ஊழல் புகார் சொல்லும் சி.பி.எம்\nசென்னை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசு மீது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முதல் முறையாக...\nரூ. 9,000 கோடி கடற்படை ஹெலிகாப்டர் கொள்முதல் ரத்து- இந்தியாவிலேயே தயாரிக்க முடிவு\nடெல்லி: இந்தியக் கடற்படைக்காக வாங்க இருந்த 9 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள ஹெலிகாப்டர் டெண்டர் ரத்து...\nதேவ்யானி பஞ்சாயத்துக்கு நடுவே.. ரூ. 4000 கோடிக்கு யு.எஸ்ஸிடம் விமானம் வாங்கும் இந்தியா\nடெல்லி: துணைத் தூதர் தேவ்யானி விவகாரம் விஸ்வரூபமாக வெடித்துக் கொண்டிருக்கும் நிலையில் சி-130ஜே சூப்பர்...\nஆவின் பால் விலை ரூ. 2.50 உயர்வு\nசென்னை: தமிழகத்தில் ஆவின் நிறுவனம் மூலம் விற்கப்படும் பால் விலை லிட்டருக்கு ரூ.2.50 உயர்த்தப்படுகிறது.பால்...\nவிண்ணைத் தொட்டுக் கொண்டிருந்த துவரம் பருப்பு விலை, படிப்படியாக சரியத் துவங்கியுள்ளது. துவரம்பருப்பு கொள்முதலில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.anbuthil.com/2011/09/facebook.html", "date_download": "2019-08-25T15:26:35Z", "digest": "sha1:M5ZMXGVBRP3PQF3CDBAYXA5P3QTOX6SP", "length": 20763, "nlines": 47, "source_domain": "www.anbuthil.com", "title": "FACEBOOKல் பாதுகாப்பு வழிகள்", "raw_content": "\nசமுதாய இணையதளமாக மிக வேகமாக உயர்ந்து வரும் பேஸ்புக்கின் ஜனத்தொகை தொடர்ந்து உயர்ந்து கொண்டிருந்தாலும், அது ஓரளவிற்கு பயமுறுத்தும் தளமாகவே பலரால் கருதப்படுகிறது. இந்த தளத்திற்கு, இதனை நிர்வகிப்பவர்களுக்கு, நீங்கள் யார், உங்கள் நண்பர்கள் யார், உங்களுக்கு என்ன பிடிக்கும், நீங்கள் எங்கே வசிக்கிறீர்கள், ஏன், இப்போது எங்கிருக்கிறீர்கள் என்பது கூடத் தெரியும்.\nபன்னாட்டளவில் 50 கோடி பேர் பேஸ்புக்கில் உறுப்பினர்களாக உள்ளனர். மனித சமுதாய வளர்ச்சியில் இத்தனை பேர் இணைப்பில் இருப்பது இதுவே முதல் முயற்சியாகும். பலர் இதனை மிகவும் மகிழ்ச்சியாக இருக்கின்றனர். ஆனால் சிலருக்கு இது ஒரு மகிழ்ச்சியும், பயமும், வருத்தமும் கலந்த ஓர் அனுபவமாக உள்ளது. தனிநபர் தகவல் பாதுகாப்பு குறித்து இவர்கள் கவல��ப்படுகின்றனர்.\nஇதனால் தான் அண்மையில் அமெரிக்க அரசாங்கம், பேஸ்புக் நிறுவனத்திற்கு, உறுப்பினர்கள் குறித்த தகவல்களை எந்த அடிப்படையில் இன்னொரு நிறுவனத்திற்கு பேஸ்புக் அளித்தது என்று கேட்டு நோட்டீஸ் அனுப்பியது. உலகின் அனைத்து பகுதிகளிலிருந்தும் இந்த நடவடிக்கைக்கு ஆதரவு கிடைத்தது. பலரும் பேஸ்புக் தளத்தின் பாதுகாப்பு குறித்தும் கவலை தெரிவித்தனர்.\nநம் தனிநபர் தகவல்களை பேஸ்புக் தளத்தில் எவ்வாறு பாதுகாக்கலாம் என்பதற்கான சில செயல்முறைகள் இங்கு தரப்படுகின்றன.\n1. பேஸ்புக் பிளேசஸ் (Facebook Places): இந்த தளத்தில் காணப்படும் \"\"பேஸ்புக் பிளேசஸ்'' என்னும் வசதியைப் பயன்படுத்துவது சில நன்மைகளைத் தருகிறது. ஆனால் அது நீங்கள் உங்கள் மொபைல் அல்லது டெஸ்க்டாப் கம்ப்யூட்டர் மூலம் பேஸ்புக் தளத்தைப் பயன்படுத்து வதனைப் பொறுத்து உள்ளது.நீங்கள் இருக்கும் இடத்தை வெளிப்படுத்துகையில், மோசமான எண்ணம் அல்லது திட்டம் கொண்டிருப்பவர்களின் கைகளில், இந்த தகவல்கள் சென்றடைவது நமக்குப் பாதிப்பைத் தரலாம். நீங்கள் ஆண்ட்ராய்ட் சிஸ்டத்தில் இயங்கும் மொபைல் போன் அல்லது ஐ-போன் பயன்படுத்தி பேஸ்புக் செல்பவராக இருந்தால், இந்த ஆபத்து ஏற்படும் வாய்ப்புகள் அதிகமாகும். பேஸ்புக் பிளேசஸ் தளத்தில் இருக்கையில், உங்கள் தகவல்களை மாறா நிலையில் பேஸ்புக் வைக்கிறது. எனவே பேஸ்புக்கில் மட்டுமல்ல, இன்டர்நெட்டில் இருக்கும் எவருக்கும் அந்த தகவல்கள் கிடைக்க வாய்ப்புண்டு. இதிலிருந்து மீள, வலது மேல்புறம் உள்ள Account டேப் செல்லவும். அங்கு Privacy Settings என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இங்கு நீங்கள் யாரெல்லாம் உங்கள் தனிநபர் தகவல்களைக் காண முடியும், எந்த அளவிற்குக் காண முடியும் என்பதனை வரையறை செய்திடலாம். நீங்கள் உங்கள் கமென்ட்ஸ் மற்றும் பைல் அப்லோடிங் செய்திடுகையில் மற்றவர்கள் எந்த அளவிற்கு அதனைக் காணலாம் என்பதனையும் முடிவு செய்து செட் செய்திடலாம். யாருமே உங்கள் பெர்சனல் தகவல்களை அணுகக் கூடாது எனில், பேஸ்புக் பிளேசஸ் பக்கத்தினையே முழுமையாக உங்களைப் பொறுத்தவரை இயங்காமல் வைத்திடலாம். இதற்கு பேஸ்புக் தளத்தில் லாக் இன் செய்து, Account ட்ராப் டவுண் மெனுவில், Privacy Settings தேர்ந்தெடுக்கவும். இங்கு இடது பக்கம் கீழாக உள்ள Customize settings என்பதில் கிளிக் செய்திடவும். இங���கு இறுதியாக உள்ள வரியான Things I share என்பதில் தான் பேஸ்புக் பிளேசஸ் உள்ளது. இதில் Edit என்பதனைத் தேர்ந்தெடுத்து, Disable என்பதில் கிளிக் செய்து வெளியேறவும்.\nஉங்கள் நண்பர்கள் உங்கள் இருப்பிடம் குறித்து மற்றவர்களுக்கு அறிவிப்பதனைத் தடுக்க, Things others share என்ற பிரிவிற்குச் செல்லவும். இதில் Edit என்பதனைத் தேர்ந்தெடுத்து, Disable என்பதில் கிளிக் செய்து வெளியேறவும்.\n2. தனிநபர் தகவல்களை மட்டும் கட்டுப்படுத்த: உங்களைப் பற்றிய குறிப்புகளடங்கிய தொகுதியில் (Profile) சில குறிப்பிட்ட தகவல்களை மட்டும், மற்றவர் அணுகுவதிலிருந்து தடுக்கலாம். இதனைப் பலர் அறியாமலேயே உள்ளனர்.\nமுதலில் நீங்கள் உங்களைப் பற்றிய தகவல்களை அளிக்கையில் ஒரு முறைக்குப் பல முறையாக அது குறித்து சிந்தித்து முடிவெடுக்க வேண்டும். ஏனென்றால், பின் ஒரு நாளில் உங்கள் அக்கவுண்ட்டையே நீங்கள் நீக்கினாலும், உங்கள் நண்பர்களிடம் உங்கள் போட்டோ மற்றும் மற்றவர்களுக்கு அனுப்பப்பட்ட தகவல்கள் இருக்கலாம். எனவே தகவல்களை அப்டேட் செய்வதில் கவனம் தேவை. அடுத்ததாக, இந்த தகவல்களை யாரெல்லாம் பெறுகின்றனர் lock என்பதனை வசதி கொண்டு கண்காணிக்கலாம். இந்த lock வசதியினை எப்படிப் பயன்படுத்துவது எனப் பார்க்கலாம். உங்கள் போட்டோவினை உங்கள் தொகுதிக்கு அனுப்பும் முன் அல்லது share என்ற பட்டனை அழுத்தும் முன், இந்த டூலுக்கு மேலாக உள்ள கீழ் விரி மெனுவினைப் பார்க்கவும். அதில் நீங்கள் யாரை எல்லாம் (Everyone, Friends of Friends, Friends Only,அல்லது Customize) இதனைப் பார்ப்பதற்கு அனுமதி அளிக்கலாம் என்று காட்டப் பட்டிருக்கும். நன்கு யோசனை செய்து குறிப்பிட்ட பிரிவினைத் தேர்ந்தெடுக்கவும். அல்லது இதில் இறுதியாக உள்ள Customize என்ற பிரிவின் மூலம் நீங்கள் உங்களுக்கு நல்ல பரிச்சயமான நண்பர்களை மட்டும் தேர்ந்தெடுக்கலாம். உங்களுக்கு அடிக்கடி என்னை உன் நண்பனாகச் சேர்த்துக் கொள் என்றெல்லாம் மெயில் செய்தி வரும். தெரியாதவர் என்றால், உடனே அதனை அலட்சியப் படுத்திவிடுங்கள். இது போன்ற வேண்டுகோளுக்கு யெஸ் சொல்லித்தான் பலர் மாட்டிக் கொள்கிறார்கள்.\n3. அப்ளிகேஷனை இயக்கத்தான் வேண்டுமா பேஸ்புக் தளத்தில், மெட்ரோபோலிஸ் மற்றும் மாபியா வார்ஸ் போன்ற விளையாட்டுக்களை இயக்குகையில், மேலும் நண்பர்களை அதற்கு அறிமுகப்படுத்தினால் தான், நீங்கள் ஜெயிக்க முடிய��ம். இது போன்ற விளையாட்டுக்கள் மற்றும் அப்ளிகேஷன்கள், பலரை உங்கள் தள சுவரில் செய்திகளை அமைக்க வழி தரும். இது போன்ற செய்திகள் உங்களுக்குத் தொல்லை தருவதுடன், மற்றவர்களுக்கு உங்களைப் பற்றிய தகவல்களைக் கொண்டு செல்லும். மேலும், நீங்கள் வேலையை எல்லாம் ஒதுக்கி வைத்து விளையாடுவது மற்றவர்களுக்குத் தெரிய வேண்டுமா என்று யோசிக்கவும். இதில் நீங்கள் மட்டுமே இயங்க ஒரு செட்டிங்க்ஸ் அமைத்துவிடலாம். உங்கள் அக்கவுண்ட் செட்டிங்கில் Privacy Settings செல்லவும். இதன் கீழ் இடது பக்கத்தில் Applications and websites என்று ஒரு பிரிவு இருக்கும். இங்கு Edit Your Settings என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். பின்னர் Game and application activity என்பதில் கிளிக் செய்திடவும். இது மூன்றாவதாகக் காட்டப்படும். இதில் Only Me என்பதைத் தேர்ந்தெடுத்து கிளிக் செய்து மூடவும். இதன் பின்னர், உங்கள் விளையாட்டுக்களை நீங்கள் மட்டுமே பார்க்க முடியும். பங்கு கொள்ள முடியும்.\n4. அப்ளிகேஷன்களுக்குத் தடா: பேஸ்புக்கில் பயன்படுத்த மற்றவர்கள் தயாரித்து வழங்கும் அப்ளிகேஷன்களை இயக்குகையில் நாம் பல சிக்கல்களை வரவேற்கிறோம். எந்த அளவிற்கு அவை நம் பாதுகாப்பு செட்டிங் வளையத்தை மதிக்கின்றன என்று நமக்கும் தெரியாது; பேஸ்புக் வடிவமைத்தவர்களுக்கும் தெரியாது. பின் ஏன் வம்பு எந்த தர்ட் பார்ட்டி அப்ளிகேஷன்களையும் பயன்படுத்தாமல் இருந்துவிடலாமே எந்த தர்ட் பார்ட்டி அப்ளிகேஷன்களையும் பயன்படுத்தாமல் இருந்துவிடலாமே அனைத்தையும் தடை செய்திட கீழ்க்காணும் செட்டிங்ஸைப் பயன்படுத்தவும். Privacy Settings >>Applications and websites>> Edit your settings எனச் செல்லவும். Applications you use என்பதன் கீழ் Turn off all platform applicationsஎன்பதனைத் தேர்ந்தெடுத்து அமைக்கவும். இப்போது ஒரு எச்சரிக்கை செய்தியுடன் பெட்டி ஒன்று காட்டப்படும். அதில் Select all >>Turn Off Platform என்று தேர்ந்தெடுக்கவும்.\n5. அணுகுவதற்குத் தடை: உங்களுடைய நண்பர்கள் உங்களைப் பற்றி அறிய வேண்டும் என நீங்கள் விரும்புவதைப் போல, அவர்கள் உங்களைப் பற்றி என்ன எழுதுகிறார்கள் என்று அறிந்து கொள்ள நீங்கள் எண்ணுவீர்கள். ஆனால் நீங்கள் விரும்பாத உங்கள் பெர்சனல் தகவல் குறித்து உங்கள் நண்பர் கருத்து தெரிவிப்பதனை நீங்கள் விரும்ப மாட்டீர்கள். இங்கும் அவர்கள் எந்த தகவல்களைத் தெரிந்து கருத்து தெரிவிக்கலாம் என்று நீங்கள் வரையறை செய்திடலாம��. Account>>Privacy Settings >> Applications and websites. C[S Edit your settings. இங்கு Info accessible through your friends என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இங்கு விரிவாக பல பிரிவுகள் இருக்கும். நீங்கள் அனுமதிக்க விரும்புவதனைத் தேர்ந்தெடுக்கலாம். அல்லது மொத்தமாக அனைத்திற்கும் அனுமதியைத் தடுக்கலாம்.\n6.இறுதி நடவடிக்கை: பேஸ்புக் தளத்தில் உறுப்பினராகிப் பல நண்பர்களைப் பெற்று ஒரு வட்டத்தை உருவாக்கிக் கொண்டீர்கள். இப்போது தேவையற்றவர்கள் பேஸ்புக் மூலம் தொல்லை தருகின்றனர். இது என்ன தொல்லை என்று எண்ணி, பேஸ்புக் தளத்தையே விட்டு விலக எண்ணுகிறீர்களா அப்படியே செய்துவிடலாம். இந்த விலகல் செயல்பாட்டினைத் தொடங்கிவிட்டால், அது முடிய 14 நாட்கள் ஆகும். அதுவரை பேஸ்புக் தளத்தினை நீங்களும் அணுக முடியாது. https://ssl.facebook.com/help/ contact.php அப்படியே செய்துவிடலாம். இந்த விலகல் செயல்பாட்டினைத் தொடங்கிவிட்டால், அது முடிய 14 நாட்கள் ஆகும். அதுவரை பேஸ்புக் தளத்தினை நீங்களும் அணுக முடியாது. https://ssl.facebook.com/help/ contact.phpshow_form=delete_account என்ற முகவரியில் உள்ள பக்கம் சென்று, மொத்தமாக விலகும் முடிவை அதற்கான பிரிவுகளைத் தேர்ந்தெடுத்து அறிவிக்கவும்.Submit என்பதில் கிளிக் செய்தவுடன், கிடைக்கும் படிவத்தில் தேவையான தகவல்களை நிரப்பவும். பின்னர் அந்த தளத்தை விட்டு விலகவும். திரும்பிப் பார்க்காமலேயே.\nபேஸ்புக் தளத்தில் இருப்பது ஒரு நல்ல இனிமையான மற்றும் வேடிக்கையான அனுபவம் தான். ஆனால் உங்களை நீங்கள் பாதுகாத்துக் கொள்வது உங்கள் கைகளில் தான் உள்ளது. அதற்கான வழிகளைத் தான் மேலே பார்த்தீர்கள். அவற்றை மேற்கொள்வது உங்கள் முடிவைப் பொறுத்தே உள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.asklaila.com/ta/search/Hojai/-/electronics-and-home-appliance-store/", "date_download": "2019-08-25T16:17:35Z", "digest": "sha1:NNJUMHDP7I4ZURLB4X3ZAB6B6BSH4MQ6", "length": 5700, "nlines": 123, "source_domain": "www.asklaila.com", "title": "Top Electronics And Home Appliance Store in Hojai | Best Deals Prices Cost - அஸ்க்லைலா", "raw_content": "\nஉங்கள் அக்கௌன்ட் உள்நுழைய புதிய அக்கௌன்ட் துவங்கு பசஸ்வொர்ட் மறந்து விட்டீர்களா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும் மற்றும் நாம் நீங்கள் ஒரு புதிய பசஸ்வொர்ட் அனுப்ப வேண்டும்\nநான் ஒப்புக்கொள்கிறேன் விதிமுறைகள் & நிபந்தனை\n இங்கு பதிவு செய்து முன்பே அக்கௌன்ட் உள்ளதா\nலக்ஷ்மி நாராயண்‌ மெடல் ஸ்டோர்ஸ்‌\nஇலத்திரனியல் மற்றும் வீட்டு உபயோகப்பொருட்கள் கடைகள்\nஹோஜை மெய்���் ரோட்‌, ஹோஜை\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஇலத்திரனியல் மற்றும் வீட்டு உபயோகப்பொருட்கள் கடைகள்\nசி.ஆர். தாஸ்‌ ரோட்‌, ஹோஜை\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஇலத்திரனியல் மற்றும் வீட்டு உபயோகப்பொருட்கள் கடைகள்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஇலத்திரனியல் மற்றும் வீட்டு உபயோகப்பொருட்கள் கடைகள்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/special-articles/special-article/dont-believe-google-kutralam-funland-amusement-park-fake", "date_download": "2019-08-25T16:54:13Z", "digest": "sha1:KXERCAEQZMZFCR625URMJN7NYDL4YR36", "length": 17935, "nlines": 171, "source_domain": "www.nakkheeran.in", "title": "கூகுளை நம்பாதீங்க! -குற்றாலம் ஏமாற்றம்! | dont believe google, kutralam funland amusement park is fake | nakkheeran", "raw_content": "\nகுற்றாலத்தை அடுத்துள்ள செங்கோட்டையில் ஃபன் லேண்ட் அம்யூஸ்மெண்ட் பார்க் உள்ளது. குழந்தைகளிலிருந்து பெரியவர்கள் வரை 24 மணி நேரமும் குதூகலிக்கலாம் என, இணையதளத்தில் படங்களுடன் விளம்பரப்படுத்தி உள்ளனர். கூகுள் வரைபடமும் செங்கோட்டை அருகில் பிரானூர் என்ற பகுதியில் காளீஸ்வரி தியேட்டர் எதிர்புறம் ஃபன் லேண்ட் அம்யூஸ்மெண்ட் பார்க் இருப்பதாக அடையாளம் காட்டுகிறது. Explore My Trip வலைத்தளமும், ஃபன் லேண்ட் குறித்து வெளியிட்டிருக்கிறது. தமிழ்நாடு மட்டுமல்ல, பல மாநிலங்களிலிருந்தும், மனைவி, குழந்தைகளுடன் உற்சாக மனநிலையில் குற்றாலம் வருபவர்கள், இந்தத் தகவலை நம்பி, கூகுள் மேப் காட்டும் திசையில், வாகனத்தைச் செலுத்துகின்றனர்.\nமிகத்துல்லியமாக, ‘இங்குதான் ஃபன் லேண்ட் அம்யூஸ்மெண்ட் பார்க் உள்ளது’ என்று கூகுள் மேப் அம்புக்குறியிட்டு காட்டும் இடத்தில், அப்படி எதுவுமே இல்லை. வெட்டவெளியாகவும், வயல் காடாகவும் உள்ளது. அக்கம் பக்கத்தில் விசாரித்தால், விழுந்து விழுந்து சிரிக்கிறார்கள். “அட, போங்கப்பா. உங்கள மாதிரி ஆளுங்களுக்குப் பதில் சொல்லிச் சொல்லி நாங்க ஓய்ஞ்சு போயிட்டோம். செல்போனைத் தடவித்தடவி, இன்டர்நெட்ல இருக்கிறதெல்லாம் உண்மைன்னு நம்பி வர்றவங்க, நடு ரோட்டுலதான் நிக்கணும். அதுதானே இப்ப நடந்திருக்கு.” என்று கலாய்க்கிறார்கள்.\nவலைத்தளத்தில் குறிப்பிட்டிருந்த ஃபன் லேண்ட் அம்யூஸ்மெண்ட் பார்க் போன் நம்பர்களைத் (04633 – 225571/72/73) தொடர்பு கொண்டபோது, முதல் இரண்டு நம்பர்களிலும் சேவை நிறுத்தம் செய்யப்பட்டதாக, ரெகார்டட் வாய்ஸ் பதிலளித்தது. மூன்றாவது எண்ணிலோ, ரிங் போய்க்கொண்டே இருந்தது. யாரும் அட்டெண்ட் பண்ணவில்லை. போன் டயல் செய்தபோது, ஃபன் லேண்ட் ரிஸார்ட்ஸ் என்று காட்டியது ட்ரூ காலர்.\nகுற்றாலம் மற்றும் செங்கோட்டை வருவாய்த்துறை வட்டாரத்தில் விசாரித்தபோது, “ஆமாங்க.. மேப்ல யாரோ தப்பா போட்டிருக்காங்க. நெறய பேரு இங்கே வந்து ஏமாந்து திரும்புறாங்க. ஏன் இந்தமாதிரி பண்ணுனாங்கன்னு தெரியல. ஏதோ சீட்டிங் மாதிரி தெரியுது. ஆனா, இதுவரைக்கும் யாரும் புகார் தரல.” என்றனர். மேலும், வலைத்தளத்தில் ஃபன் லேண்ட் ரிஸார்ட்ஸ் குறித்து தேடியபோது, காயல்பட்டினம்.காம் என்ற வெப்சைட், 2013, மே 24-ஆம் தேதி வெளியிட்டிருக்கும் செய்தியில், ஆஸாத் கோப்பை கால்பந்து 2013, காலிறுதிப் போட்டியில், குற்றாலம் ஃபன் லேண்ட் ரிஸார்ட்ஸ் நிறுவன அதிபர் பி.முஹம்மத் ஃபாரூக் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார் என்று குறிப்பிட்டிருந்தனர்.\nதேடலின் பலனாக, ஃபன் லேண்ட் ரிஸார்ட்ஸ் மேனேஜர் ரமேஷை தொடர்புகொள்ள முடிந்தது. “ஃபன் லேண்ட் ரிஸார்ட்ஸை முஹம்மத் ஃபாரூக்கிடமிருந்து லீசுக்கு எடுத்திருக்கிறார் புளியரை ஷ்யாம். ஃபன் லேண்ட் அம்யூஸ்மெண்ட் பார்க் இன்னும் ரன்னிங் ஆகல. தனியாக டிரான்ஸ்பார்மர் போடச் சொல்லிட்டாங்க. அம்யூஸ்மெண்ட் பார்க் விஷயத்தை நீங்க ஃபாரூக்கிடம்தான் பேச வேண்டும். அதற்கும் ஷ்யாமுக்கும் சம்பந்தம் கிடையாது.” என்றார்.\nரமேஷிடமிருந்து முஹம்மது ஃபாரூக்கின் செல் நம்பரைப் பெற்று டயல் செய்தோம். தொடர்ந்து தொடர்புகொள்ள இயலாத நிலையிலேயே இருந்தார் எம்.பி.இஸட். ஃபன்லேண்ட் அம்யூஸ்மெண்ட் பார்க்கின் நிர்வாக இயக்குநர் முஹம்மது ஃபாரூக். அவர் யாரோ அவருக்கு என்னென்ன பிரச்சனையோ எதுவாகவும் இருந்துவிட்டுப் போகட்டும். வலைத்தளத்திலும், கூகுள் மேப்பிலும் மோசடியான ஒரு தகவலைப் பதிவுசெய்து, இன்று வரையிலும் மக்களை ஏமாற்றிவருவதை எப்படி அனுமதிக்க முடியும் தமிழக அரசும், சட்டமும், குற்றாலத்தில் பொய்யான ஒரு முகவரியைத் தேடி சுற்றுலாப் பயணிகள் அலைவதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறது.\nஉலகின் தகவல்கள் அனைத்தையும் ஒழுங்கமைத்து, உலகளவில் அனைவரும் அணுகக்கூடியவாறு, அவற்றை பயனுள்ள முறையில் ஆக்குவதே குறிக்கோள் எனச் சொல்லும் கூகுள், இதுபோன்ற தவறான தகவல்களைக் கண்டறிந்து ஏன் களையவில்லை மதன் விக்னேஷ் குமார், புவனேஸ்வரி துரை போன்றவர்கள் ‘கூகுள் வரைபடத்தை நம்பி எங்களின் மேலான நேரத்தை வீணடித்து விட்டோம்.’ என்று பார்வையாளர் பகுதியில் ஆங்கிலத்தில் குறிப்பிட்டிருந்தும் ஏன் கண்டுகொள்ளவில்லை\n‘கண்ணால் காண்பதும் பொய்; காதால் கேட்பதும் பொய்; தீர விசாரிப்பதே மெய்’ என, நம் முன்னோர் என்றோ சொல்லிவிட்டனர். இந்த டெக்னாலஜி காலக்கட்டத்தில், இன்னொன்றையும் நாம் சேர்த்துக்கொள்ள வேண்டும். கூகுளையும் முழுமையாக நம்பிவிட முடியாது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇரண்டாவது நாளாக குளிக்க தடை...\n108 நாட்களுக்கு பிறகு திறக்கப்படுகிறது கோவை குற்றாலம் \nகுற்றாலத்தில் பெண்ணிடம் கொள்ளை... ஆயுதப்படை காவலர் இருவர் உட்பட 5 பேர் கைது\nஆதரவேற்றோர்க்கு உதவ பழைய துணி வாங்குவதாக வீட்டில் 11 லட்சம் அபேஸ்... சென்னையில் நடுத்தர வீடுகளை குறிவைத்த போலி அறக்கட்டளை\nகல்வி அலுவலரின் பாலியல் வேட்டை\nகாஷ்மீர் பூமி இனிமேல் எப்படி கார்ப்பரேட் பூமியாக ஆகப்போகிறது\n'மாணவ தலைவன் முதல் மத்திய அமைச்சர் வரை' யார் இந்த அருண் ஜெட்லி..\nப.சிதம்பரம் கைதால் பீதியாகும் காங்கிரஸ் தலைவர்கள்\nபாரதிராஜாவும் சசிக்குமாரும் சேர்ந்தால் எப்படி இருக்கும் கென்னடி கிளப் - விமர்சனம்\nதளபதி 64 அதிகாரப்பூர்வ அப்டேட் ... 2020 ஏப்ரலில் ரிலீஸ்\nமருத்துவமனைக்குப் போனது ஒரு தப்பா..\nயானைப்படம், குரங்குப் படமெல்லாம் பார்த்துட்டோம், ஒட்டகப்படம் எப்படி இருக்கு\nகடன் பிரச்சனையை சொல்லி அழுத சேரன் பிக்பாஸ் வீட்டை உடைக்க அமீர் ஆவேசம்\nதந்தைக்கு தூக்கமாத்திரை கொடுத்து தூங்க வைத்து உயிரோடு எரித்த 10 ஆம் வகுப்பு மாணவி... அதிர வைக்கும் பின்னணி...\nடிக் டாக்கில் மனைவி வீடியோ...கொலை செய்த கணவன்...கரூரில் பயங்கரம்\n இபிஎஸ், ஓபிஎஸ் மற்றும் அதிமுகவினர் அதிர்ச்சி\nஓபிஎஸ் மற்றும் அமைச்சர்களை நம்பாத இபிஎஸ்\nகார்த்திக் சிதம்பரம் வழக்கை அவசரமாக மாற்றியிருக்கும் மோடி அரசு\nப.சிதம்பரம் மீது கோபமா இல்ல... தமிழ்நாட்டில் எதிர்ப்புக்கு காரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sudarseithy.com/?p=6628", "date_download": "2019-08-25T16:40:17Z", "digest": "sha1:XY77JATND2G2LSLK54MZ2IPXXRGL5UGK", "length": 11961, "nlines": 149, "source_domain": "www.sudarseithy.com", "title": "இலங்கையர்கள் வீசா இன்றி கனடாவிற்குள் பிரவேசிக்க அனுமதிக்குமாறு பிரதமர் உத்தரவு – Sri Lankan Tamil News", "raw_content": "\nஇலங்கையர்கள் வீசா இன்றி கனடாவிற்குள் பிரவேசிக்க அனுமதிக்குமாறு பிரதமர் உத்தரவு\nஇலங்கையர்கள் வீசா இன்றி கனாடவிற்குள் பிரவேசிப்பதற்கு அனுமதி வழங்குமாறு கனேடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடே அந்நாட்டு நாடாளுமன்றிற்கு உத்தரவிட்டுள்ளார்.\nவீசா இன்றி நாட்டுக்குள் பிரவேசிப்பதற்கும், பணி அனுமதி (வேர்க் பேர்மிட்) வழங்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.\nபுதிதாக அறிவிக்கப்பட்டுள்ள குடியேற்றத் திட்டத்தின் பிரகாரம் பணி மற்றும் குடியேற்றத் திட்டங்களின் அடிப்படையில் கனடாவில் வீசா பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nகனடாவின் பொருளாதாரத்தின் அனைத்து துறைகளிலும் இலங்கையின் பங்களிப்பு காத்திரமானதாக அமைந்துள்ளது என பிரதமர் ட்ரூடே தெரிவித்துள்ளார்.\nகனடாவின் அபிவிருத்தியில், இலங்கைச் சகோதர சகோதரிகளின் பங்களிப்பினை மலினப்படுத்திவிட முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nஇலங்கையில் கடந்த ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல் சம்பவத்திற்கு பின்னர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.\nஇலங்கையின் தேவாலயங்கள் மற்றும் ஹோட்டல்கள் மீது நடத்தப்பட்ட மிலேச்சத்தமான தாக்குதல்களை வன்மையாகக் கண்டிப்பதாகவும், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல்களை வெளியிடுவதாகவும் தெரிவித்துள்ளார்.\nகனடாவில் சட்டவிரோதமாக தங்கியிருந்த அனைத்து இலங்கையர்களுக்கும் கடந்த மூன்று ஆண்டுகளாக குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.\nகனடாவில் தொழில் வாய்ப்பு ஒன்றை உறுதி செய்து கொண்டு அங்கு செல்வதற்கு விண்ணப்பம் செய்ய முடியும் எனவும், சுற்றுலா மற்றும் வர்த்தக நோக்கங்களில் பயணம் செய்வோர் வீசா இன்றி 90 நாட்கள் வரையில் கனடாவில் தங்கியிருக்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஇந்த திட்டத்தில் பட்டியலிடப்பட்டுள்ள தொழில் வாய்ப்புக்கள் அடுத்த வாரம் இணையத்தில் பிரசூரிக்கப்படும் எனவும் சுமார் ஆறு மில்லியன் தொழில்வாய்ப்புக்கள் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.\n* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி\n26 வயது இலங்கை இளைஞனை திருமணம் செய்த 61 வயது பிரித்தானிய பெண்ணின் சோகக் கதை\nகாணாமல் போன ��டமாகாணசபை வாகனங்கள் றிசாத் பண்ணையில்\nகோட்டாபய இன்னும் அமெரிக்கப் பிரஜையா\nகொலைகாரர்களிற்கு அன்று தண்டனை வழங்கியிருந்தால்…மகிந்த\nசத்தியேந்திரன் (சத்தி) – பிறந்தநாள் வாழ்த்து\nதிருமதி தர்மலிங்கம் சிவக்கொழுந்து – மரண அறிவித்தல்\nதிருமதி வாமதேவா விமலாதேவி (தேவி) – மரண அறிவித்தல்\nதிருமதி சீரங்கம் செல்வராஜா (கமலம்) – மரண அறிவித்தல்\nதிருமதி வேலுப்பிள்ளை தையல்நாயகி – மரண அறிவித்தல்\nதிரு விசுவநாதி செல்லப்பா (செல்லப்பா மாஸ்டர்) – மரண அறிவித்தல்\nதிரு குழைந்தைவேலு ஐயம்பிள்ளை – மரண அறிவித்தல்\nதிரு சின்னத்தம்பி முத்துத்தம்பி (சின்னட்டித்தம்பி) – மரண அறிவித்தல்\nதிருமதி சந்திரவதனா சண்முகராஜா – நன்றி நவிலல்\nதிரு முத்தையா கணேசலிங்கம் – மரண அறிவித்தல்\nஎந்த ராசிக்காரர்களுக்கு என்ன கலர் ஆடை அணிந்தால் அதிர்ஷ்டம் தெரியுமா..\nபாடசாலைகள் திறக்கும் திகதிகள் திடீர் மாற்றம்\nஒவ்வொரு நட்சத்திரபடி பெண்களின் குணங்கள் இப்படித்தானாம் இருக்கும்..\nதயவு செய்து கோவில்களில் மறந்து கூட இந்த தவறை மட்டும் செய்யாதீர்கள்\nஇலங்கையர்கள் வீசா இன்றி கனடாவிற்குள் பிரவேசிக்க அனுமதிக்குமாறு பிரதமர் உத்தரவு\nபல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவில் பதவி வெற்றிடம்\nபுதிய தூதுவர்கள் நால்வரும் நற்சான்று பத்திரங்களை ஜனாதிபதியிடம் கையளித்தனர்\n’பெரும்பான்மை தவறினால் அனைத்தையும் ரணில் கைவிடுவார்’\n‘தமிழ் மக்களைப் பாதுகாப்பதற்கே அமைச்சுப் பதவியை ஏற்றேன்’\nஇலங்கையில் பிறக்கும் குழந்தைகளுக்காக அறிமுகமாகும் புதிய நடைமுறை\nதமிழர் பகுதியில் நடந்துள்ள சோகம் இளம் பெண் சடலமாக மீட்பு\nஅதிகாலையில் வந்த தொலைபேசி அழைப்பு… வெளிநாட்டில் அதிர்ந்த இலங்கை பெண்மணி: கொத்தாக பறிகொடுத்ததாக கண்ணீர்\nவிளம்பரம், செய்தி காப்புரிமை, குறைபாடுகள், ஆலோசனைகள் தெரிவிக்க, அறிவித்தல்கள், உங்களின் சொந்த இடங்களில் நடக்கும் சம்பவங்களை எமக்கு அனுப்ப மற்றும் உங்களின் படைப்புகளை எமது தளத்தில் பதிவு செய்ய எம்மை தயக்கமின்றி தொடர்புகொள்ளலாம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.timestamilnews.com/home/details/Apple-watch-4-series-378", "date_download": "2019-08-25T16:18:50Z", "digest": "sha1:67T546SISJGKOWVBEJYCYUNW7UPMEWBA", "length": 10307, "nlines": 77, "source_domain": "www.timestamilnews.com", "title": "ஆப்பிள் வாட்ச்சுக்கு வந்த நெருக���கடி என்னன்னு தெரிஞ்சுக்கணுமா? - Times Tamil News", "raw_content": "\nஇந்தியாவில் இன்கம் டேக்ஸை ஒழிக்க வேண்டும் பொருளாதார வளர்ச்சிக்கு சு.சுவாமி கூறும் அடடே யோசனை\nபொம்பளைங்கன்னா இவ்வளவு கேவலமா குருமூர்த்தி..\n பிவி சிந்துவின் திக் திக் தங்க வேட்டை தருணங்கள்\nகாஷ்மீருக்காக ஐ.ஏ.எஸ். பதவியை தூக்கிப் போட்ட கண்ணன் கோபிநாத்\n ஃபைவ் ஸ்டார் ஹோட்டலில் உதயநிதி கொடுத்த தடல் புடல் Non-Veg விருந்து\n வைரல் ஆகும் புகைப்பட ஆதாரம்...\n மீட்ட உடன் கேட்ட முதல...\nஇந்தியாவில் இன்கம் டேக்ஸை ஒழிக்க வேண்டும்\nபிகில் கதை திருட்டு வழக்கில் புதிய திருப்பம் யார் சொல்வது உண்மை\nபள்ளிக்கூட காதல் திருமணத்தில் முடிந்த மகிழ்ச்சி தருணம்\nஆப்பிள் வாட்ச்சுக்கு வந்த நெருக்கடி என்னன்னு தெரிஞ்சுக்கணுமா\nசெப்டம்பர் 21, 2018 ஆப்பிள் வாட்ச் சீரிஸ் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த வாட்ச்சில் இருக்கும் சிறப்பம்சம்என்னன்னா இதயத் துடிப்பை கணிக்கக்கூடிய எலக்ட்ரோ கார்டியோ கிராப் எனப்படும் இ.சி.ஜி. ஆப். ஆனால், இது சரிவர வேலை செய்யவில்லை என்பதுதான் குற்றச்சாட்டு\nஆப்பிள் வாட்ச் சீரிஸ் 4 கடந்த செப்டம்பர் 21, 2018 அன்று ரிலீஸ் செய்யப்பட்டது. இந்த வாட்ச்சில் என்னனென்ன இருக்குதுன்னு தெரியுமா\n1. ஃபுல் ஸ்கீரின் டிஸ்பிளே. (முழு திரை காட்சி) இதற்கு முன் அறிமுகப்படுத்தப்பட்ட வாட்ச்சில் இந்த வசதி கிடையாது\n3. வேகமாக பிரௌஸ் பண்ணக்கூடிய வசதி (Fast browsing)\n4. இசிஜி கணிக்க கூடிய எலக்ட்ரோ கார்டியோகிராம் பயன்பாடு (Electro Cardiogram app) பொருத்தப்பட்டது. நம்முடைய இதய துடிப்பின் ரேட்டை , அதாவது நம்முடைய இதயம் எந்த அளவுக்கு வேலை செய்கிறது என்பதை இதன் மூலம் கண்டுபிடிக்க முடியும்.\nஆனா, இந்த ஆப்பிள் வாட்ச் சீரிஸில் பலருக்கும் இ.சி.ஜி. சரிவர இயங்கவில்லை என்பதுதான் புகார். இந்த புகாருக்கு உடனடியாக ஆப்பிள் நிறுவனத்திடம் இருந்து பதில் வந்துள்ளது. ஆம், இந்த இ.சி.ஜி. ஆப் பயன்பாடு வேலை செய்யவில்லை என்றால் அல்லது இதன் மூலம் இதய துடிப்பின் ரேட்டை கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் நீங்கள் வாட்ச்சை திருப்பி கொடுத்து விடலாம். பணத்தைத் திருப்பிக் கொடுத்துவிடுவோம் என்று என்று கலிபோர்னியாவில் உள்ள ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி உத்தரவாதம் அளித்திருக்கிறார்.\nநம்மூருக்கும் இந்த உத்தரவாதம் உண்டா என்று உற���தியாகத் தெரியவில்லை. அதனால் ஆப்பிள் வாங்கி பயன்படுத்திவிட்டு திருப்பித்தரலாம் என்று ஆசைப்பட வேண்டாம்.\n வைரல் ஆகும் புகைப்பட ஆதாரம்\nஇந்தியாவில் இன்கம் டேக்ஸை ஒழிக்க வேண்டும் பொருளாதார வளர்ச்சிக்கு சு.சுவாமி கூறும் அடடே…\nபிகில் கதை திருட்டு வழக்கில் புதிய திருப்பம் யார் சொல்வது உண்மை\nபள்ளிக்கூட காதல் திருமணத்தில் முடிந்த மகிழ்ச்சி தருணம் அடுத்த 5 நிமிடத்தில் ஏற்பட்ட…\nஅப்பா - அப்பான்னு உருகாதீங்க சேரன் முகத்திரையை கிழித்த கமல்\nபிரசவ வலியால் துடித்த கர்ப்பிணி சாலை ஓரத்தில் குழந்தையை பெற்றெடுத்த பரிதாபம் சாலை ஓரத்தில் குழந்தையை பெற்றெடுத்த பரிதாபம்\nபொம்பளைங்கன்னா இவ்வளவு கேவலமா குருமூர்த்தி..\nஇந்தியாவில் இன்கம் டேக்ஸை ஒழிக்க வேண்டும்\n பிவி சிந்துவின் திக் திக் தங்க வேட்டை தருண...\nகாஷ்மீருக்காக ஐ.ஏ.எஸ். பதவியை தூக்கிப் போட்ட கண்ணன் கோபிநாத்\n ஃபைவ் ஸ்டார் ஹோட்டலில் உதயநிதி கொடுத்த தடல் புடல...\nரூ.60 லட்சத்தில் BMW சொகுசு கார் கேப்டனுக்கு வந்த பிறந்த நாள் பரிசு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tredyfoods.com/blogs/products/article-8", "date_download": "2019-08-25T16:15:34Z", "digest": "sha1:OXCGZWYY6JVFNOA432LHSCSHZ5EXEXBU", "length": 14685, "nlines": 263, "source_domain": "www.tredyfoods.com", "title": "ருசியோடு ஆரோக்கியத்தை பரிசளிக்கும் டிரெட்டிபுட்ஸின் பாரம்பரிய பாத்திரங - Tredy Foods", "raw_content": "\nருசியோடு ஆரோக்கியத்தை பரிசளிக்கும் டிரெட்டிபுட்ஸின் பாரம்பரிய பாத்திரங்கள்\nநம் வீட்டில் பயன்படுத்தும் சமையல் பாத்திரங்களை வைத்தே இல்லத்தரசிகளுக்கு மதிப்பு அதிகரிக்கிறது. நமக்கு பிடித்த பாத்திரங்களை வாங்கி சுவையாக சமைத்து வீட்டில் உள்ளவர்களுக்கு நாவிற்கு ருசியாக சாப்பிட கொடுப்பது ஒரு கலை. பண்டைய காலங்களில் மண்பானை பாத்திரங்களில் சமைத்து சாப்பிட்டு ஆரோக்கியமாக வாழ்ந்தனர். இன்றைய தலைமுறையினர் குக்கர், நான்ஸ்டிக், டெஃப்லான் கோட்டிங் பாத்திரங்களுக்கும் மாறிவிட்டனர். பாரம்பரியத்தை மீட்டெடுக்கும் வகையில் tredyfoods.com இரும்பு, பித்தளை, சோப்ஸ்டோன், மரத்தினால் செய்யப்பட்ட பாத்திரங்களை ஆன்லைனில் விற்பனை செய்வதோடு மக்களுக்கு ஆரோக்கியத்தையும் பரிசளிக்கின்றனர்.\nநம்முடைய உடம்பிற்கு இரும்புச்சத்து அவசியம். இன்றைக்கு இந்திய பெண்களில் 80% பேர் ரத்தசோகையால் பாதிக்கப்பட்ட சூழ்நிலையில் இரும்பு பாத்திரத்தில் சமைப்பது அவர்களுக்கு மிகவும் நல்லது. நாம் சமைக்கும் பாத்திரங்களின் மூலமும் இரும்புச்சத்து உடலுக்குச் செல்கிறது. இரும்புப் பாத்திரங்களைப் பயன்படுத்துவதால் உடல் வெப்பம் தணிவதோடு ரத்த சோகை நீங்கி உடலும் நலமடையும்.\nஇரும்பு பாத்திரங்களை வாங்க எங்கே போவது என்று யோசிக்க வேண்டாம் https://www.tredyfoods.com மில் இரும்பினால் செய்யப்பட்ட தோசைக்கல், இரும்பு கரண்டி, வடைச்சட்டி, கடாய் என பல பாத்திரங்களை விற்பனை செய்கின்றனர். இரும்பு பாத்திரங்களை அடுப்பில் வைத்த உடன் சூடாக தாமதமாகும். சூடான உடன் சூட்டினை நன்றாக தக்க வைத்துக்கொள்ளும். இரும்பு தோசைக்கல்லில் தோசை சுடுவது எளிதாக இருக்கும். சுடச் சுட சுவையான தோசையை சாப்பிட வீட்டில் போட்டி அதிகமாகும். இன்றைக்கும் பலரது வீட்டிலும் பாட்டி காலத்தில் வாங்கிய தோசைக்கல்லை பழக்கி வைத்திருப்பார்கள். பாரம்பரியத்தை விரும்புபவர்களும், வெளிநாட்டில் வசிப்பவர்களும் இரும்பு தோசைக்கல்லை ஆன்லைனில் www.tredyfoods.com மில் ஆர்டர் செய்து வாங்கலாம்.\nபித்தளை பில்டர் காஃபி டிகாசன் மேக்கர் :\nகாலை எழுந்த உடன் காஃபி என்றாகிவிட்டது. அந்த காஃபியும் பில்டர் காஃபியாக ருசியாக சுடச்சுட பித்தளை டபாரா செட்டில் இருக்கவேண்டும் என்று விரும்புவர்கள் பலர் இருக்கிறார்கள். ஃபில்டர் காஃபி பிரியர்களுக்காகவே பித்தளையில் செய்யப்பட்ட காஃபி டிகாசன் மேக்கர், காபி டபாரா செட்டுகள் tredyfoods.com மில் விற்பனை செய்கின்றனர். உடனே ஆர்டர் செய்து வாங்கி உங்க வீட்டிலேயே பேமஸ் கும்பகோணம் டிகிரி காஃபி போட்டு சுவைக்கலாம்.\nபணியாரம் சாப்பிட பலருக்கும் ஆசைதான். சோப்ஸ்டோனில் செய்யப்பட்ட பணியாரக்கல்லில் சுடப்படும் பணியாரத்தின் சுவையே அலாதியானது. சோப் ஸ்டோன் பணியாரக்கல் சீராக வெப்பத்தை உட்கிரகித்து தக்கவைக்கும் தன்மை கொண்டது. கல் சட்டிகள் சீராக வெப்பம் அடைவதால் இதில் சுடப்படும் பணியாரம் பொன்னிறமான இருக்கும். பணியாரத்தின் நிறமும் மணமும், அலாதியான சுவையும் குழந்தைகளுக்கும், பெரியவர்களுக்கும் ப்பிடும் ஆர்வத்தை தூண்டுகிறது. நீண்ட காலத்திற்கு உழைக்கக்கூடிய சோப் ஸ்டோன் பணியாரக்கல்லில் சுடச்சுட சுவையான பணியாரம் சுட்டு சாப்பிட ஆசையா உடனே Tredyfoods.comமில் ஆர்டர் செய்தால் பத்திரமாக வீ���ு தேடி வரும் பணியாரக்கல்.\nகொழுக்கட்டை பிள்ளையாருக்கு மட்டும் பிடித்தமானது அல்ல நம்ம வீட்டு பிள்ளைகளுக்கும் பிடித்தமானது. அரிசி மாவு, வெல்லம், தேங்காய் பூ, வேகவைத்த கடலைப்பருப்பு என பூரணமாக சேர்த்த கொழுக்கட்டை சாப்பிட சாப்பிட ஆசையை அதிகரிக்கும். கொழுக்கட்டை அச்சில் வைத்து எளிதாக கொழுக்கட்டை செய்யலாம். மரத்தால் செய்யப்பட்ட கொழுக்கட்டை அச்சு www.tredyfoods.comமில் விற்பனை செய்யப்படுகிறது. தயிர் மத்து, பருப்பு கடைசல் மத்து, மர தோசைக்கரண்டி, சாம்பார் கரண்டி என மரத்தினால் ஆன பொருட்களும் ஆன்லைனில் விற்பனை செய்யப்படுகிறது. அத்தனை பாத்திரங்களையும் தேடி தேடி அலையவேண்டாம், ஆன்லைனில் ஆர்டர் செய்தாலே போதும் பாத்திரங்கள் பத்திரமாக வீடு தேடி வரும். சமையலறையில் அடுக்கி வைத்து ருசியாக சமைத்து கொடுத்து வீட்டில் உள்ளவர்களை அசத்தலாம். அக்கம் பக்கத்தினரும் ஆர்வமாக பார்த்து உங்களை பாராட்டுவார்கள்.\nசுவையை வீடு தேடி தரும் ஆன்லைன் ஸ்நாக்ஸ் ஸ்டோர் - ட்ரெட்டி ஃபுட்ஸ் சக்சஸ் ஸ்டோரி\nஹோம் மேட் இனிப்பு உருண்டை, கோவா நெய் ஜாமுன், இறால் ஊறுகாய்\nஹோம் மேட் அதிரசம், முறுக்கு, பேரிச்சை கேரட் கேக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=6539:2009-12-15-06-38-47&catid=43:2008-02-18-21-37-26", "date_download": "2019-08-25T15:33:06Z", "digest": "sha1:KWWF4LVIK7NEEYD7OL3QZTG5RRXPVBRQ", "length": 18966, "nlines": 107, "source_domain": "tamilcircle.net", "title": "தளபதி மன்னராகின்றார்!?", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nவரலாற்று முக்கியத்துவம் இனவழிப்பு யுத்தம் ஒன்றிற்கு தலைமை தாங்கிய இருவர், இரு துருவங்கள் ஆகியுள்ளனர். மகிந்த ராஐபக்ச தன் அண்மைக்கால அரசியலில் விட்ட மிகப்பெரிய தவறொன்று, சரத் பொன்சேகாவை ஓரம்கட்ட நினைத்தது. இதனால் அந்நிலைமை (எதிர்வரும் தேர்தலில்) தனக்கும் வந்துவிட்டதோ என தத்தளிக்கின்றார்.\nஇராணுவத் தளபதியாக இருந்த பொன்சேகாவை அப்பதவியிலில் இருந்து நீக்கி, கூட்டுப்படைப் பிரதானியாக்கினார்;. ஆனால் பிரதானி என்ற வகையில் முப்படைகளுக்கும் ஆணையிடும் அதிகாரத்தை கொடுக்கவில்லை. அதைக் கேட்டு கொடுக்காததன் விளைவு, ராஐpனாமாவில் போய் முடிந்தது.\nராஐpனாமா செய்த தளபதி பொன்சேகாவை, அவரின் தேசிய-சர்வதேசிய கூட்டாளிகள் குறுகிய காலத்தில் ஓர் அரசியல்வாதியாக்கி, ஐனாதிபதித் தேர்தலில் மகிந்தாவிற்கு சமமான நிலைக்கு கொண்டுவந்துள்ளனர்.\nஐனாதிபதித் தேர்தலில் பொன்சேகாவின் முக்கிய தேர்தல் பிரகடனம் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஐனாதிபதி முறையை இல்லாதாக்குதல், மகிந்தாவின் குடும்ப ஆட்சியை – அரசியலை இல்லாதொழித்தல்.\nஇலங்கை அரசியலின் பெரும்பாலான அரசியல்காலம், குடும்ப ஆட்சிக்கூடாகவே, கடந்து வந்துள்ளது. ஆனால் மகிந்தாவின் குடும்ப ஆட்சி போன்றதொரு – அரசியல் கட்டமைப்பு கடந்த காலங்களில் இருக்கவில்லை.\nமகிந்தாவின் ஆட்சியில், நான்கில் மூன்று பங்கு மகிந்தாவின் நேரடி நிர்வாகத்தின் கீழேயே உள்ளது. இதற்கான ஒருநாள் செலவு ஒரு கோடியே 90லட்சமாகும். எஞ்சியுள்ள ஓர் பங்கு ஏனைய சகோதரர்களின் கீழேயே உள்ளது. இந்நிலையில் அமைச்சர்கள் என்பவர்கள் மகிந்தாவின் வெறும் கைப்பொம்மைகளே பாராளுமன்றத்தில் அமைச்சர்களிடம் கேள்விகள கேட்கப்பட்டால், மகிந்தாவிடமும் சகோதரர்களிடமும் கேட்டு; (தவணை அடிப்படையில்) பதில் சொல்கின்றார்கள்.\nசரத்பொன்சேகா இத்தேர்தலில் கையில் எடுத்துள்ள இந்த நல்ல அங்சதிரத்தை (நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஐனாதிபதி முறை) சரிவரப் பிரயோகித்தால், அது மக்கள் மத்தியில் எடுபடக்கூடிய ஒன்றுதான்.\nமகிந்தாவின் கடந்தகால குடும்ப ஆட்சி, புலிகளை தோற்கடித்த பலவான் என்ற ஓர் பிரமையைத் தவிர, நாட்டு மக்களை அரசியல் பொருளாதார ரீதியில் நலிந்தவர்களாக – நசுங்குண்டுள்ளவர்களாகவே ஆக்கியுள்ளது. இந்நிலையில் சிங்கள மக்கள் மத்தியில் ஓர் மாற்றத்தை நோக்கிய அன்னளவான அலையொன்றும் வீசுகின்றது.\nஇதை யுத்தம் உருவாக்கிவிட்ட “வீரரான” சரத் பிரதிபலிக்கின்றார். ஆனால் அவரின் கையை மக்கள் பலப்படுத்துவார்களா\nஏதிர்வரும் ஐனவரி 26-ல் நடைபெறவிருக்கும் ஐனாதிபதித் தேர்தலில், சர்வதேச முகாம்; கடந்த காலங்கள் போலல்லாது, மிகப் பகிரங்கமாகவே தொழிற்படுகின்றது .அமெரிக்க மேற்குலகம் ஒருபுறமாகவும், ஆசியநாடுகள் சில மறுபுறமாகவும் செயற்படுகின்றன. இதில் இருவருடைய ழூலதனம் அரசியல் ஆதிக்கம், போன்றன (பலப்பரீட்சையாகி) களம் புகுந்து விளையாடுகின்றன.\nஇலங்கை தென்னாசியாவில் கேந்திர மையத்தில் அமைந்திருப்பது, எதிர்நிலைச் சக்திகளின் இருப்பை அதிதரிப்பதற்கான – முக்கிய காரணியாகும்.\nகடந்த 400ஆண்டுகளுக்கு மேலாக, இலங்கை அமெரிக்க – மேற்குலகின் செல்லப்பிள்ளையே மேற்குலகம் இலங்கையில் ஏகாதிபத்தியமாக, காலனித்துவமாக, நவகாலனித்துவமாகவும் செயற்பட்டது. மகிந்தாவின் அண்மைக்கால அரசியல் செயற்பாடுகளால், சில ஆசிய நாடுகளின் (சீன – இந்திய – பாகிஸ்தான்) கூட்டால் அமெரிக்க மேற்குலகத்தை ஓரம் கட்டிவிட்டது.\nஇவ்வோரத்தில் இருந்து மையத்திற்கு வரவும், தன் நிகழ்ச்சி நிரலுக்குள் இலங்கையை செயற்பட வைக்கவும், மேற்குலகம் துடியாத் துடிக்கின்றது. ஆசிய ஆதிக்கத்தை எப்படி தடுப்பது என்பதில், தன் காய்களை நகர்த்துகின்றது. இதற்கு ஐனாதிபதித் தேர்தலும் பொன்சேகாவும் காய்களாகியுளள்னர். உலகமயமாதலின் திட்டமிட்ட அரசியல் பொருளியல் நோக்கு, முன்றாம் உலக நாடுகளை நோக்கியே குவிமையம் கொள்ள வைத்துள்ளது. இது அந்நாடுகளின் செல்வங்களை கொள்ளையடித்து, அந்நாட்டு மக்களை ஏழைகளாக்குகின்றது. இன-மத-மொழி-வாரியாக மக்களை மோதவைத்து, அந்நாடுகளை அமைதியற்ற சூனியப் பிரதேசங்கள் ஆக்குகின்றது. இதுவே இலங்கையிலும் நடைபெற்றுள்ளது. இதுவே தேர்தலின் பின்னாலும் தொடரும்.\nஇது ஓர் புறமிருக்க மறுபுறத்தில் தமிழ்பேசும் மக்கள் இத்தேர்தலை எப்படி அணுகுவது என்ற வாதப்பிரதிவாதங்கள் நடந்தவண்ணம் இருக்கின்றன. இவை தேர்தல் பகிஸ்கரிப்பு, வாக்குச் சீட்டுக்களை செல்லுபடி அற்றதாக்குவது, என்பதில் இருந்து ஓர் பொது வேட்பானரை நிறுத்தவது வரை செல்கின்றது.\nமுன்றாவது ஓர் பொது வேட்பாளரை நிறுத்தி, தமிழ்மக்கள் வாக்குகள் ஒன்றிணைக்கப்பட்டால், முதன்மை வேட்பாளர்கள் 50வீதத்திற்கு குறைவான வாக்குகள் பெறுவர்;. இதனால் யாரும் ஐனாதிபதியாகும் வாய்ப்பு ஏற்படாது. இந்நிலை தேர்தலை இரண்டாவது வாக்கெடுப்பிற்கு இட்டுச்செல்லும். இது அரசியல் அவதானிகளின் கணிப்பாகும். இது தமிழ்மக்களின் தனித்தன்மையை அபிலாசைகளை சர்வதேசத்திற்கு எடுத்துணர்த்தும் என்கின்றனர்.\nஇதை தமிழ்த்தேசியவாதிகள், குறிப்பாக கூட்டமைப்பினர் கணக்கில் கொண்டதாக இல்லை. இவர்கள் வழமைபோல் சந்தர்ப்பவாத அரசியலையே தொடர்கின்றனர். கூட்டமைப்பில் இருந்து ஓர் வேட்பாளரையோ, அல்லது பொது வேட்பாளர் என்ற கோட்பாட்டையோ, நிராகரித்N;த விட்டனர். பொத்தாம் பொதுவாக தேர்தலில் போட்டியிடுவதில்லை என்ற முடிவிற்கே வந்துள்ளனர்.\nஇதில் இவர்கள் உள்நோக்குடனேயே (கெட்டித்தன அரசியல்) செயற்படுகின்றனர். இவ் உள்நோக்கம் பொன்சேகாவை வெல்லவைப்பதே. இதை பகிரங்கமாக சொன்னால், தமிழ் மக்கள் மத்தியில் அம்பலப்பட வேண்டிய நிலையே வரும்.\nதமிழ்மக்களைப் பொறுத்தவரை, சிங்களப் பேரிpனவாத வெறியில், இன அடக்குமுறையில், சுயநிர்னய உரிமை மறுப்பில், மகிந்தாவும் – பொன்சேகாவும் ஒரு குட்டையில் ஊறிய மட்டைகளே. இவ்வருடத்தின் மாபெரும் மனிதப் படுகொலைகளையே செய்தவர்கள், தமிழ்மக்களை பற்பல சித்திரவதை சிறைக் கூடங்களில் அடைத்தவர்;கள். சர்வதேச சட்டங்களை, மனித உரிpமைகளை மீறி பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் – யுவதிகளை (போராளிகள்) கொன்றொழித்தவர்கள். மொத்;தத்தில் இருவரும் பாசிச சர்வாதிகாரிகளே.\nஇந்நிலையில் கூட்டமைப்பின் தேர்தல் முடிவு இவ்விரு சர்வாதிகாரிகளில் ஒருவரையே வெல்ல வைக்கும். இதில் இவர்கள் பொன்சேகாவின் வெற்றியையே உள்ளுர விரும்புகின்றனர்;. அத்துடன் அவர்களின் சர்வதேச கூட்டாளிகளும்; பொன்சேகாவையே மையப்படுத்துகின்றனர். கடந்த காலங்களிலும் இவர்களின் அரசியல் அமெரிக்க மேற்குலகம் சார்ந்த அடிமை அரசியலே.\nதமிழ்த்தேசியம் கடந்த 60வருடங்களுக்கு மேலாக, தேசியம் சர்வதேசியம், தேச-கால-வர்த்தமானம் என்பவகைளை கணக்கில் எடுத்து, அரசியல் – அரசியல் போராட்டங்களை நடாத்தவில்லை. நண்பர்களை எதிரிகளாக்கி, எதிரிகளை நண்பர்களாக்கியதில், தமிழ் மக்கள் இன்று அரசியல் தலைமையற்ற அநாதைகள் ஆகியுள்ளனர். இருந்தும் கூட்டமைப்பினர் கடந்தகால அடிமை அரசியலையே தொடர்கின்றனர்;\nஎனவே இவர்களின் உள்ளார்ந்த கெட்டித்தன அரசியல், சிலவேளை இவர்;கள் உள்ளுர விரும்பும் பொன்சேகாவை வெல்லவைக்க உதவலாம். ஆனால் பொன்சேகா வென்றால் அது சிங்கள மக்களுகளின் இனவாத நலனுக்கும், முரண்பட்ட எகாதிபத்திய நலனுக்கு எற்ப ஒரு மாற்றாக அமையும். தமிழ்மக்களுக்கு மகிந்தாவின் பேரினவாத ஆட்சியின் தொடராகத் தொடரும்.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cinebilla.com/kollywood/reviews/aayirathil-iruvar-movie-review.html", "date_download": "2019-08-25T16:13:09Z", "digest": "sha1:QB4N2F5O2QS6U5XOWVI453TU3LBUKM5E", "length": 6742, "nlines": 148, "source_domain": "www.cinebilla.com", "title": "Aayirathil Iruvar Movie Review Tamil movie review rating story | Cinebilla.com", "raw_content": "\nஆயிரத்தில் இருவர் படம் விமர்சனம்\nஆயிரத்தில் இருவர் படம் விமர்சனம்\nஅஜித்தின் ஆஸ்தான இயக்குனரான சரண், கொஞ்சம் இடைவெளிக்குப் பிறகு ‘ஆயிரத்தில் இருவர்’ படத்தின் மூலம் மீண்டும் தமிழ் சினிமாவிற்கு அடியெடுத்து வைத்திருக்கிறார். இப்படத்தில் வினய் ஹீரோவாக நடித்துள்ளார்.\nமுதல் முறையாக இரட்டை வேடத்தில் நடித்துள்ளார் வினய். சிறு வயதில் இருந்தே அடித்துக் கொள்ளும் சகோதரர்களாக வினய் & வினய்.\nஅதில் ஒருவர் சிறு வயதிலேயே வீட்டை விட்டு ஓடிப் போய் ஹைதராபாத்தில் செட்டில் ஆக்னா, குடும்பத்தினரோ அவர் இறந்து விட்டதாக கருதுகிறார்கள். இன்னொரு வினய் திருநெல்வேலியில் உள்ள சொத்துக்களை தன் பேருக்கு மாற்ற முயற்சிக்கிறார்.\nஇதை அறிந்ததும் திருநெல்வேலியில் உள்ள வினய்யை வெளிநாட்டுக்கு அனுப்பி விட்டு ஹைதராபாத்தில் இருந்து திருநெல்வேலிக்கு வந்து சொத்துக்களை கைப்பற்ற வருகிறார் மற்றொருவர். ஒரு கட்டத்தில் வெளிநாடு சென்ற வினய்க்கு இந்த செய்தி தெரிய வர அதன் பிறகு இருவரும் ஆடும் ஆட்டமே இந்த ‘ஆயிரத்தில் இருவர்’.\nஇரண்டு வினய் கேரக்டர்களையும், சுவாரஸ்யப்படுத்த முயன்றுள்ளார் இயக்குனர் சரண். வினய்யும் கொடுத்த வேலையை (மட்டும்) சரியாக செய்துள்ளார். நாயகிளாக வரும் ஸ்வஸ்திகா, சாமுத்ரிகா இருவரும் கவர்ச்சியும் , இளமை துள்ளலுமான ஒரு நடிப்பு.\nபடத்தின் கதைக்களம் பெரிதாக அளவெடுக்கவில்லை. காமெடி கலந்த ரவுடிக் கும்பலான அருள்தாஸ் அன் கோ சிரிப்பிற்கு கேரண்டி.. தனது தந்தையின் சாவுக்கு பழி தீர்க்க இவர்கள் செய்யும் அலப்பறைகள் இரண்டாம் பாதியை சலிப்பில்லாமல் கொண்டு சென்றிருக்கிறது.\nசரணின் ஆஸ்தான இசையமைப்பாளர் பரத்வாஜ் தான் இந்தப்படத்திற்கும் இசையமைத்துள்ளார்.. பாடல்களில் காதை பதம் பார்த்து விடுகின்றன. பின்னனி இசை பயணம்....\nகதைகளைத்தை கொஞ்சம் வலு சேர்த்து களம் இறங்கி அடித்திருக்கலாமே சரண் சார்..... இயக்குனர் சரண் படம் என்று நம்பி வரும் ரசிகர்களுக்கு சற்று சறுக்கலான ஏமாற்றம் தான்...\nதமிழ் ஆக்டர்ஸ் & ஆக்ட்ரஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.topelearn.com/index.php/technology/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D/4654-2015-03-23-04-24-23", "date_download": "2019-08-25T16:34:03Z", "digest": "sha1:OEWXCBYILVH5MARLFURR7HRIZS2UMRKA", "length": 19295, "nlines": 239, "source_domain": "www.topelearn.com", "title": "உலகிலேயே மிகச் சிறிய துளையிடும் சாதனம் உருவாக்கம்", "raw_content": "ஆலோசனை | தகவல்கள் | கட்டுரைகள் | கதைகள் | சிறுகதைகள் | கவிதைகள் | சமையல் | இஸ்லாம்\nஉலகிலேயே மிகச் சிறிய துளையிடும் சாதனம் உருவாக்கம்\nஇரும்பு, பலகை, சுவர்கள் என்பவற்றினை துளையிடுவதற்கு Driller எனும் துளையிடும் சாதனம் பயன்படுத்தப்படுவது அறிந்ததே.\nஇச்சாதனமானது தேவைக்கு ஏற்றாற்போல் பல அளவுகளில் காணப்படுகின்றது.\nஇவ்வாறிருக்கையில் உலகிலேயே காணப்படும் Driller சாதனங்களில் மிகவும் சிறிய Driller உருவாக்கப்பட்டுள்ளது.\n17 மில்லி மீற்றர் உயரமும், 7.5 மில்லி மீற்றர் அகலமும், 13 மில்லி மீற்றர் நீளமும் கொண்ட இச்சாதனத்தை நியூசிலாந்தைச் சேர்ந்த பொறியியலாளரான Lance Abernethy என்பவர் வடிவமைத்துள்ளார்.\nஒருவர் மட்டுமே வசிக்கும் சிறிய நகரம்\nஅமெரிக்காவின் நப்ராச்கா பகுதியில் உள்ள மோனோவி எனும\nகூகுள் அஸிஸ்டன்ட் சாதனம் தொடர்பில் வெளியான மகிழ்ச்சியான செய்தி\nகூகுள் அஸிஸ்டன்ட் (Google Assistant) என்பது செயற்க\nஆப்பிளினால் உடல் ஆரோக்கியத்தை பேண புதிய சாதனம் அறிமுகம்\nஸ்மார்ட் தொழில்நுட்பத்தின் வரவினை தொடர்ந்து மனிதர்\nகுறைந்த விலையில் அறிமுகமாகும் Apple TV சாதனம்\nஆப்பிள் நிறுவனமானது குறைந்த விலையில் Apple TV பதிப\nகுழந்தைகள் உயிரைப் பறிகொடுப்பதில் உலகிலேயே முதலிடம் வகிக்கின்ற்து இந்தியா\nஇந்தியாவில் 2017ஆம் ஆண்டில் ஒரு வயது நிறைவடைவதற்கு\nஉலகிலேயே முதல் முறையாக சந்திரனுக்கு சுற்றுலா செல்லும் நபர்\nஜப்பானைச் சேர்ந்த மில்லியனர் ஒருவரை நிலவிற்கு முதன\nஆரோக்கியமான தூக்கத்திற்கு உதவும் Mask உருவாக்கம்\nதூக்கமின்றி தவிப்பவர்களுக்கும், தூக்கத்தின்போது அச\nஇரும்புக்கு இணையான மரப் பலகை குறைந்த செலவில் உருவாக்கம்\nதற்போது காணப்படும் பலம் வாய்ந்த மரப் பலகைகளை விடவு\nஒரு காட்டில் சிங்க ராஜாவுக்கு திடீரென்று தலைக் கனம\nஉலகிலேயே அதிக விலையுள்ள விமான டிக்கெட் விற்பனைக்கு வருகிறது\nஉலகிலேயே அதிக விலையுள்ள விமான டிக்கெட் விற்பனைக்கு\nஉலகிலேயே மிகவும் அதிக விலை கொண்ட ஸ்மார்ட் போன் இதோ ….\nஸ்மார்ட் போன்கள் 250 ரூபாயிலிருந்தே கிடைக்கின்ற\nஉலகிலேயே நீளமான சுரங்க வழி ரயில் பாதை திறப்பு விழா\nஉலகிலேயே நீளமான சுரங்க வழி ரயில் பாதை திறப்பு விழா\nகார்களைப் போலவே சாதாரணமாக அனைவரும் பயன்படுத்தக���கூடிய சிறிய ரக விமானம்\nகார்களைப் போலவே சாதாரணமாக அனைவரும் பயன்படுத்தக்கூட\nஇணையமில்லா நேரத்திலும் உபயோகிக்கக் கூடிய மிகச் சிறந்த செயலிகள்:\nஇன்டர்நெட் இல்லாத சமயங்களிலும் கை கொடுக்கும் சிற\nஉலகிலேயே மிக விலை குறைந்த மடிக்கணனி அறிமுகம்\nஉலகின் விலை குறைந்த மடிக்கணனி 9,999 ரூபாவிற்கு அறி\nஉலகின் மிகச் சிறிய இயந்திரம்\nஉலகின் மிகச் சிறிய இயந்திரம்\nஉலகிலேயே இரண்டாவது மிகப்பெரிய வைரம் ஏலத்திற்கு வருகிறது\nஉலகிலேயே இரண்டாவது மிகப்பெரிய வைரமான லெஸிடி லா ரொன\nஉணர்வை ஏற்படுத்தக்கூடிய செயற்கை பாதம் உருவாக்கம்\nவிபத்துக்களில் கால் பாதங்களை இழந்தவர்களுக்கு உதவக்\nஅதிக வினைத்திறன் கொண்ட வயர்லெஸ் சாதனம் உருவாக்கம்\nஇணைய வலையமைப்பில் தற்போது வயர்லெஸ் தொழில்நுட்பம் அ\nகணனி உலகில் புரட்சியை ஏற்படுத்த வரும் புதிய சாதனம் உருவாக்கம்\nEggcyte நிறுவனமானது Egg என அழைக்கப்படும் புதிய சாத\n கண்டுபிடிக்கும் சூப்பர் சாதனம் உருவாக்கம்\nதாம் பயன்படுத்தும் கார்களில் ஏற்படும் கோளாறுகளை கண\nமொபைல் சாதனங்களை சார்ஜ் செய்ய புதிய சாதனம் உருவாக்கம்\nடேப்லட்கள், ஸ்மார்ட் கைப்பேசிகளை சார்ஜ் செய்வதற்கு\nசில நொடிகளில் பஞ்சரான பைக்கினை தயார் செய்ய அதிநவீன சாதனம்\nபஞ்சரான பைக்குகளின் சில்னினை கழற்றாமல் வெறும் 60 ந\nதவறவிட்ட உடமைகளை இலகுவாக மீட்க உதவும் நவீன சாதனம்\nஸ்மார்ட் கைப்பேசிகளின் உதவியுடன் தவறவிட்ட உடமைகளை\nஅழுக்கு நீரை குடிநீராக மாற்றும் சோலார் தொழில்நுட்பம் உருவாக்கம்\nமின்னல் வேகத்தில் வளர்ந்து வரும் தொழில்நுட்ப உலகில\nதொடுதிரைத் தொழில்நுட்பத்தினைக் கொண்ட பிரேஸ்லெட் உருவாக்கம்\nதற்போது ஸ்மாட் கைக்கடிகார உற்பத்தியில் பல்வேறு நிற\nவிண்வெளி வீரர்களுக்கான நவீன கருவி உருவாக்கம்\nவிண்வெளிப் பயணங்களை மேற்கொள்ளும் வீரர்களின் நுரையீ\nஉலகின் முதலாவது Wireless Scanner Mouse உருவாக்கம்\nஹொங்ஹொங்கினை தளமாகக் கொண்டு இயங்குதம் Design to In\nசெல்லப்பிராணிகளுக்கு பதிலாக பயன்படுத்தக்கூடிய ரோபோ உருவாக்கம்\nசமகாலத்தில் அனைத்து துறைகளிலும் ரோபோக்களின் பங்களி\nதூக்கத்தை கண்காணிக்க புதிய சாதனம் உருவாக்கம்\nதொழில்நுட்ப வளர்ச்சியானது உடல் ஆரோக்கியத்தில் அளப்\nடேப்லட்டாக தொழிற்படக்கூடிய பெரிய தொடுதிரை உருவாக்கம்\nAOC நிறுவனமானது 24 அங்குல அளவுடைய தொடுதிரையினை உரு\nமுப்பரிமாண கமெராக்களுடன் அதிநவீன ரோபோ உருவாக்கம்\nபிரித்தானியாவை தளமாகக் கொண்டு இயங்குதம் Shadow எனப\nமடிக்கக்கூடிய சிறிய இலத்திரனியல் வாகனம் அறிமுகம்\nஉலகின் சிறிய இலத்திரனியல் வாகனம் ஒன்று அறிமுகம் செ\nநவீன ரக கணினி மேசை உருவாக்கம்\nஇன்றைய தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக கணனியானது பல்வ\nஆடம்பரமான சிறிய ரக விமானத்தை வடிவமைத்தது ஹொண்டா\nமோட்டார் வாகன உற்பத்தியில் முன்னணி வகிக்கும் ஜப்பா\nஸ்மார்ட் கைப்பேசிகள் மூலம் புற்றுநோயை கண்டறியும் அப்பிளிக்கேஷன் உருவாக்கம்\nபல்வேறு அம்சங்களை உள்ளடக்கியதாக உருவாக்கப்பட்டுள்ள\nகுளோனிங் முறையில் “டைனோசர் குட்டி” உருவாக்கம்\nஇங்கிலாந்தின் லிவர்பூல் ஜோன் மோர் பல்கலைக்கழகத்தின\nAndroid இல் தற்பொழுது கேமிங் சாதனம் அறிமுகம்(Video)\nகேம் பிரியர்களுக்காக தொடர்ந்தும் பல்வேறு கேமிங் சா\nகண்களினால் கணனியை இயக்கும் புதிய சாதனம் அறிமுகம்\nஅசுர வேகத்தில் வளர்ந்துவரும் தொழில்நுட்ப துறையில்\nதற்பொழுது அறிமுகம் நவீன தொழில்நுட்​பத்துடன்கூ​டிய IntelliPap​er USB சேமிப்பு சாத\nகணனியின் உதவியின்றி எந்தவொரு வேலையும் செய்ய முடியா\nஉலகின் மிகச் சிறிய ஸ்கேனிங் கருவி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nகணனியின் மவுஸ் அளவே உள்ள ஸ்கேனிங் கருவியை கண்டுபிட\nசெயற்கையான எலும்பு உருவாக்கம் வைத்தியர்கள் சாதனையில்..\nஎலும்பைப் போன்ற மூலப்பொருளை உருவாக்க ஒரு முப்பரிமா\nஅமில மழை பொழிவதற்கான காரணம் என்ன என நீங்கள் அறிவீர்களா\nவைமேக்ஸ் (wimax) பற்றி தெரிந்துகொள்க\nSony Xperia L3 ஸ்மார்ட் கைப்பேசி விரைவில் அறிமுகம்\nஒலியைவிட 5 மடங்கு கூடுதல் வேகத்துடன் விண்வெளிக்கு செல்லும் அதிவேக ராக்கெட்\nஅதிக நேரம் உடலில் தேனீக்களை தாங்கி புதிய கின்னஸ் சாதனை 2 minutes ago\nநீரிழிவு நோய்; கால்களில் என்ன மாதிரியான பாதிப்புகளை ஏற்படுத்தும். 3 minutes ago\nஜீரணம் ஆக எளிய இயற்கை மருத்துவம் 3 minutes ago\nமுதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி - நியூசிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட்டம்\nஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் இன்று தொடக்கம்\nஈரான் அணு ஆயுத ஒப்பந்தம் - பதற்றத்துக்கு மத்தியில் பேச்சுவார்த்தை\nகாஷ்மீரில் குவிக்கப்படும் 100 இராணுவம் - பதற்றப்படும் மக்கள்\nபிரிட்டனின் புதிய பிரதமராக போரிஸ் ஜோன்சன் பதவியேற்பு\nமுதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி - நியூசிலாந்து அணி முதலில்...\nஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் இன்று தொடக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yarloli.com/2019/07/blog-post_72.html", "date_download": "2019-08-25T17:02:32Z", "digest": "sha1:22JGN4474WXC6FGP4AD5JD3TUIJVOGWE", "length": 11968, "nlines": 76, "source_domain": "www.yarloli.com", "title": "அனலைதீவுக் கடலில் உயிருக்குப் போராடிய மக்கள்! காப்பாற்றிய கடற்படை!! (படங்கள்) | Yarl Oli", "raw_content": "\nசிறப்புச் செய்தி:- செயற்கைக் கருத்தரிப்பில் குளறுபடி வேறொருவருடைய குழந்தையைப் பெற்றெடுக்கும் தம்பதிகள்\nஅனலைதீவுக் கடலில் உயிருக்குப் போராடிய மக்கள் காப்பாற்றிய கடற்படை\nஉங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள் :\nஊர்காவற்றுறை கரம்பொன் பகுதியிலிருந்து அனலைதீவுக்குப் பயணித்த படகு பழுதாகியதால் அதில் பயணித்த பத்து பேரும் கடற்படையினரால் காப்பாற்றப்பட்டுள்ளனர்.\nஇச் சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது,\nபத்து பேர் அடங்கிய பயணிகள் படகு ஒன்று அனலைதீவுக் கடலில் பயணித்துக் கொண்டிருந்தபோது படகின் கயிறு இயந்திரத்தின் புறப்ளருடன் சிக்கியதால் படகு நகரமுடியாமல் ஆபத்தில் சிக்கியுள்ளது.\nஇச் சம்பவம் தொடர்பில் கடற்படையினருக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து அப் பகுதிக்கு விரைந்த கடற்படையினர் படகில் பயணம் செய்த 8 பேர் மற்றும் படகு உரிமையாளர்கள் இருவர் உள்ளடங்களாகப் பத்துப் பேரையும் மீட்டுக் கரைக்குக் கொண்டு வந்துள்ளனர்.\nஉங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள் :\nஎங்கள் பக்கத்தை லைக் செய்து எம்முடன் தொடர்ந்தும் இணைந்திருங்கள்…\nநள்ளிரவில் நிர்வாணமாக மோட்டார் சைக்கிளில் சென்ற இளம் பெண்\nஇளம் பெண் ஒருவர் உடம்பில் ஆடைகளின்றி நிர்வாணமாக வீதியில் சென்றமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நள்ளிரவில் நிர்வாணக் கோலத்தில் இளம் பெ...\nகொழும்பிலிருந்து யாழ். சென்ற வாகனம் விபத்து 6 பேருக்கு ஏற்பட்ட நிலை 6 பேருக்கு ஏற்பட்ட நிலை\nகொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்று கொண்டிருந்த வாகனம் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. இவ் விபத்தில் ஆறு பேர் படுகாயமடைந்த நிலையி...\nபடு கவர்ச்சியாக வந்த பேட்ட பட நடிகை முகம் சுளிச்ச விருந்தினர்கள்\nநடிகர் ரஜனியின் நடிப்பில் பொங்கலுக்கு வெளிவந்து சக்கபோடு போட்ட படம்தான் பேட்ட. இப் படத்தில் சசிக்குமாருக்கு ஜோடியாக நடித்தவர் மாளவிகா. இ...\n���ிருமணம் என்பது எல்லோருக்கும் சரியான முறையில அமைவது கிடையாது. அப்படி சரியான முறையில் வாழுகின்றார்கள் என்றால் ஏதோ ஒரு வகையில் யாரோ ஒருவர் வ...\nநிர்வாணமாக நடமாடும் மர்ம நபர்கள் தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு\nஇந்தியாவில் உள்ள ஈழத் தமிழர்களின் முகாமிற்குள் நிர்வாணமாக நடமாடும் மர்ம நபர்களின் அத்துமீறல்கள் அதிகரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின...\nபுதிதாக வாங்கிய மோட்டார் சைக்கிளை சில மணிநேரத்தில் பறி கொடுத்த இளைஞன்\nபுதிய மோட்டார் சைக்கிள் ஒன்றை மர்மக் கும்பல் ஒன்று பறித்துக் கொண்டு சென்ற சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணம் இணுவில் பகுதியில் ந...\n வேறொருவருடைய குழந்தையைப் பெற்றெடுக்கும் தம்பதிகள்\nவாடகைத் தாய் மற்றும் சோதனைக் குழாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ளும் பெற்றோர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றது. ...\nமூன்று பேரை பலியெடுத்த விபத்து காயமுற்ற தாயும் உயிரிழப்பு\nகடந்த மாதம் 29 ஆம் திகதி ஜேர்மனியிலிருந்து யாழ்ப்பாணம் வந்து கொண்டிருந்தபோது மதவாச்சி – அநுராதபுரம் பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தொன்ற...\nபெற்ற மகளுடன் கணவர் பாலியல் உறவு\nமகளுடன் பாலியல் தொடர்பு வைத்துள்ளதாக கணவர் மீது மனைவி பொய்யான முறைப்பாட்டை வழங்கியுள்ளார். இச் சம்பவம் இந்தியா, சென்னையில் இடம்பெற்றுள்ள...\nபிறந்த குழந்தையை குளத்துக்குள் வீசி கொன்ற தாய்\nமுல்லைத்தீவு மாந்தை கிழக்கு, பூவரசன்குளம் கரைப் பகுதியில் பிறந்த சிசுவின் சடலம் ஒன்று பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது. குழந்தையை பிரசவித்து...\nYarl Oli: அனலைதீவுக் கடலில் உயிருக்குப் போராடிய மக்கள் காப்பாற்றிய கடற்படை\nஅனலைதீவுக் கடலில் உயிருக்குப் போராடிய மக்கள் காப்பாற்றிய கடற்படை\nஅனைத்து பதிவுகளையும் பார்க்க Not found any posts அனைத்தையும் பார்க்க மேலும் படிக்க Reply Cancel reply Delete By முகப்பு PAGES POSTS அனைத்தையும் பார்க்க உங்களுக்கான பரிந்துரைகள் செய்தி பிரிவுகள் ARCHIVE தேடுக அனைத்து பதிவுகள் நீங்கள் தேடியது எங்களிடம் இருக்கும் பதிவுகளுடன் பொருந்தவில்லை Back Home ஞாயிற்றுக்கிழமை திங்கட்கிழமை செவ்வாய்க்கிழமை புதன்கிழமை வியாழக்கிழமை வெள்ளிக்கிழமை சனிக்கிழமை ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன வெள்ளி சனி January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 நிமிடத்திற்கு முன்னர் $$1$$ minutes ago 1 மணிநேரத்திற்கு முன்னர் $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS CONTENT IS PREMIUM Please share to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.orphek.com/beautiful-nano-reef-tank-display-greece-atlantik-compact/", "date_download": "2019-08-25T15:49:24Z", "digest": "sha1:O2TLIA33SFDJDWIKRQKP6XKG2QNUEEKK", "length": 12433, "nlines": 89, "source_domain": "ta.orphek.com", "title": "அட்லாண்டிக் காம்பாக்ட் • ரீஃப் அக்வாரியம் எல்.ஈ.டி லைட்டிங் • ஆர்ஃபெக்கின் கீழ் கிரேக்கத்திலிருந்து அழகான நானோ ரீஃப் டேங்க் காட்சி", "raw_content": "\nஆர்ஃபெக் ரீஃப் அக்வாரியம் எல்.ஈ.டி விளக்கு\nLED Vs மெட்டல் ஹாலைட்\nஅல்லது 120 / 90 / 60 பார்\nOrphek ஐ தொடர்பு கொள்ளவும்\nஅட்லாண்டிக் காம்பாக்ட் கீழ் கிரீஸ் இருந்து அழகான நானோ ரீஃப் தொட்டி காட்சி\nகடந்த டிசம்பரில் எவ்வாறு தொடங்குவது என்பது குறித்த ஒரு கட்டுரையை நாங்கள் வெளியிட்டோம் நானோ ரீஃப் மீன் எப்படி அமைப்பது மற்றும் பராமரிப்பது பற்றிய குறிப்புக்கள் நிறைய உள்ளன.\nஇன்று கிரேஸிஸில் இருந்து ஒரு அழகான நானோ ரீஃப் தொட்டியை நாங்கள் பகிர்ந்து கொள்கிறோம்\nகிரீஸ் அதன் அழகான பவள திட்டுகள் 'டைவிங் தளங்கள் பிரபலமானது மற்றும் எங்கள் வாடிக்கையாளர் தனது சொந்த தனியார் கோடு அமைக்க நிர்வகிக்க செய்தது\nகோஸ்டாஸ் LENS மற்றும் SPS பவளங்களுடன் XENZXXXXXXXXXXX செ.மீ. 65-65 மாதங்களுக்கு முன்பு ஒரு கன தொட்டி அமைத்துள்ளார்.\nஅவர் ஒரு இயங்கும் அட்லாண்டிக் காம்பாக்ட் யூனிட் வெப்பம் தடுக்க மற்றும் அவரது corals தேவையான ஒளி சரியான அளவு பெற. இதன் விளைவாக கண்கவர்\nதொட்டி ஒரு அலை தயாரிப்பையும் இயக்கும்.\nபராகுவோ (கோஸ்ட்) கோஸ்டாஸ் மற்றும் நீங்கள் உங்கள் பவளங்கள் வளர்ச்சி எங்களுக்கு வெளியிடும் என்று நம்புகிறேன்\nநீங்கள் ஐரோப்பாவிலிருந்து அல்லது உலகம் முழுவதிலுமுள்ள நாடுகளிலிருந்தும் நீங்கள் விரும்பினால்,\nஉங்கள் பவளப்பாறைகள் மற்றும் கடல் இனங்கள் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த\nசுத்தமாகவும் சுலபமாகவும் சுத்தம் செய்யலாம்\nஒரு கருத்துரு வடிவமைப்பு மட்டும் LED ஒளி தீர்வு, ஆனால் ஒரு உண்மையான நிறம் & வளர்ச்சி தொழில்நுட்பம் சொந்தமானது\nஉங்களுடைய தொட்டிக்கு சிறந்த ஆர்பெக் எல்.ஈ. டி லைட்ஸ் கண்டுபிடிக்க நாங்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருப்போம்.\nநீங்கள் எங்கள் அட்லாண்டிக் காம்பாக்ட் யூனிட் பற்றி மேலும் விவரங்கள் அறிய விரும்பினால், எங்களுக்கு மின்னஞ்சல் contact@orphek.com நீங்கள் தொடங்குவதற்கு உதவுவோம் நீங்கள் எங்களை அணுகலாம் எங்கள் படிவத்தை நிரப்புகிறது.\nமூலம், நாங்கள் அனைவரும் எங்கள் இணையதளத்தில் இங்கு உங்கள் தொட்டி பார்க்க வேண்டும்\nதயவுசெய்து எங்கள் படிவத்தை நிரப்பவும், எங்கள் குழு விரைவில் உங்களைத் தொடர்புகொள்ளவும்\nபதிப்புரிமை 2009-Orphek Aquarium LED விளக்குகள் © எக்ஸ்\nஉங்கள் அனுபவத்தை மேம்படுத்த இந்த வலைத்தளம் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. இதை நீங்கள் சரி என்று கருதிக் கொள்கிறோம், ஆனால் நீங்கள் விரும்பினால், நீங்கள் விலகலாம். குக்கீ அமைப்புகள்ஏற்றுக்கொள்\nதனியுரிமை & குக்கீகள் கொள்கை\nவலைத்தளத்தின் மூலம் நீங்கள் செல்லவும் போது உங்கள் அனுபவத்தை மேம்படுத்த இந்த வலைத்தளம் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. இந்த குக்கீகளில் இருந்து, அவற்றின் உலாவிக்கு அவசியமாக வகைப்படுத்தப்படும் குக்கீகள் உங்கள் உலாவியில் சேமித்து வைக்கப்பட்டுள்ளன, ஏனெனில் வலைத்தளத்தின் அடிப்படை செயல்பாட்டிற்காக அவை அவசியமானவை. மூன்றாம் தரப்பு குக்கீகளை நாங்கள் பயன்படுத்துகிறோம், மேலும் இந்த வலைத்தளத்தைப் பயன்படுத்துவது எப்படி என்பதைப் புரிந்து கொள்ள உதவுகிறது. இந்த குக்கீகள் உங்கள் உலாவியில் மட்டுமே உங்கள் ஒப்புதலுடன் சேமிக்கப்படும். இந்த குக்கீகளைத் தெரிவுசெய்வதற்கான விருப்பமும் உள்ளது. ஆனால் இந்த குக்கீகளில் சிலவற்றைத் தேர்வுசெய்வது உங்கள் உலாவல் அனுபவத்தில் விளைவை ஏற்படுத்தலாம்.\nவலைத்தளத்தின் மூலம் நீங்கள் செல்லவும் போது உங்கள் அனுபவத்தை மேம்படுத்த இந்த வலைத்தளம் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. இந்த குக்கீகளில் இருந்து, அவற்றின் உலாவிக்கு அவசியமாக வகைப்படுத்தப்படும் குக்கீகள் உங்கள் உலாவியில் சேமித்து வைக்கப்பட்டுள்ளன, ஏனெனில் வலைத்தளத்தின் அடிப்படை செயல்பாட்டிற்காக அவை அவசியமானவை. மூன்றாம் தரப்பு குக்கீகளை நாங்கள் பயன்படுத்துகிறோம், மேலும் இந்த வலைத்தளத்தைப் பயன்படுத்துவது எப்படி என்பதைப் புரிந்து கொள்ள உதவுகிறது. இந்த குக்கீகள் உங்கள் உலாவியில் மட்டுமே உங்கள் ஒப்புதலுடன் சேமிக்கப்படும். இந்த குக்கீகளைத் தெரிவுசெய்வதற்கான விருப்பமும் உள்ளது. ஆனால் இந்த குக்கீகளில் சிலவற்றைத் தேர்வுசெய்வது உங்கள் உலாவல் அனுபவத்தில் விளைவை ஏற்படுத்தலாம்.\nவலைத்தளத்திற்கு ஒழுங்காக செயல்பட தேவையான குக்கீகள் அவசியமானவை. இந்த வகை வலைத்தளத்தின் அடிப்படை செயல்பாடுகள் மற்றும் பாதுகாப்பு அம்சங்களை உறுதி செய்யும் குக்கீகளை மட்டுமே உள்ளடக்கியுள்ளது. இந்த குக்கீகள் எந்த தனிப்பட்ட தகவலையும் சேமிக்கவில்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/2013/09/18/", "date_download": "2019-08-25T15:42:50Z", "digest": "sha1:OKE3ZPOXYS7FV4PSBR7LGJ67GWR6ZVNI", "length": 18915, "nlines": 207, "source_domain": "tamil.oneindia.com", "title": "Oneindia Tamil Archive page of September 18, 2013 - tamil.oneindia.com", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஒன்இந்தியா தமிழ் கோப்புகள் 2013 09 18\nதங்கத்தின் மீதான இறக்குமதி வரி 15 சதவீதமாக உயர்வு\nபணவீக்கம் 6.1 சதவீதமாக உயர்வு... உணவுப் பணவீக்கம் 18.18... நெலம ரெம்ப்ப மோசம்\n21ல் துபாயில் சுவாமி விவேகானந்தரின் சிகாகோ சொற்பொழிவினை நினைவு கூறும் சிறப்பு நிகழ்ச்சி\nநம்பர் 1 குடிகார நாடு எது தெரியுமா\nஜெகன் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு 23ம் தேதிக்கு ஒத்திவைப்பு பதவி விலகுகிறார் அமைச்சர் கீதா ரெட்டி\nசிறைகளைத் தாக்க மாவோயிஸ்டுகள் திட்டம்- 9 மாநிலங்களுக்கு மத்திய அரசு 'வார்னிங்'\nஇயற்கைக்கு மாறாக உறவு... கணவருடன் சமரசமாக போக நடிகை யுக்தாமுகிக்கு ஹைகோர்ட் ஆலோசனை\nஎனது கட்சிக்கு என்.ஆர்.ஐக்கள் பணம் தருகின்றனர் - கேஜ்ரிவால்\nஇன்போசிஸ் பிபிஓ விற்பனைப் பிரிவு தலைவர் கார்த்திக் ஜெயராமன் ராஜினாமா\nகாங்கிரஸில் இணைந்து லோக்சபா தேர்தலில் போட்டியிடுவாரா நந்தன் நிலகேனி\nடெல்லி மெட்ரோ ரயில் நிலைய அறைகள், கழிவறைகளை ஜோடிகளுக்கு வாடகைக்கு விடும் ஊழியர்கள்\nதெற்கு பெங்களூர் தொகுதியில் நந்தன் நிலகேனிக்கு எதிராக அனில் கும்ப்ளே போட்டி\nமதவாதி மோடியால் எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்த முடியாது - கர்நாடக முதல்வர்\nஏரியில் குதித்து மூழ்கிய காரில் இருந்த 6 பேரை காப்பாற்றிய கர்நாடக அமைச்சர், ஊழியர்கள்\nசர்ச்சையைக் கிளப்புகிறது அஃப்சல் குருவின் 'சிறைக் குறிப்புகள்' புத்தகம்\nசுற்றுச்சூழலுக்கான ஐ.நா.வின் உயரிய விருதை பெறும் மதுரை விஞ்ஞானி வீரபத்திரன் ராமநாதன்\nமாயமான நிலக்கரி கோப்புகளில் சில சிபிஐயிடம் ஒப்படைப்பு\nமும்பை டிராபிக்: ஆட்டோவிலே���ே ஆண் குழந்தையை பெற்றெடுத்த பெண்\nஹைதராபாத்தில் பாலிடெக்னிக் மாணவியை கடத்தி 17 மாதங்களாக சீரழித்த கேன்டீன் உரிமையாளர்\nமுசாபர்நகர் கலவரம்...எம்.பி, எம்.எல்.ஏக்கள் உட்பட 16 அரசியல்வாதிகளுக்கு அரெஸ்ட் வாரண்ட்\nடெல்லி மருத்துவமாணவி பலாத்கார வழக்கு: குற்றவாளிகளின் வக்கீல்களின் அங்கீகாரம் ரத்து\nசச்சின் ஓய்வு பெற கெடு விதிக்கவில்லை - சந்தீப் பாட்டீல் மறுப்பு\nபாஜகவில் சேர நிபந்தனை விதிக்கிறார் எதியூரப்பா காங்.ல் சேர 3 எம்.எல்.ஏக்கள் போர்க்கொடி\nவெளி மாநிலங்களில் மோடிக்கான பாதுகாப்பை அதிகப்படுத்த குஜராத் அரசு வேண்டுகோள்\nஜார்க்கண்டில் சீரழித்தவனையே திருமணம் செய்ய வற்புறுத்தல்: 14 வயது மாணவி தற்கொலை\nநடப்பாண்டில் 96வது முறையாக காஷ்மீர் எல்லையில் தாக்குதல் நடத்திய பாக்.\nஅடுத்த ஓட்டு 'பொறி' மத்திய அரசு ஊழியர்களுக்கு 10% அகவிலைப்படி உயருகிறது\nகருப்பசாமி பாண்டியன் விவகாரம் - கோஷ்டி மோதல் எதிரொலியா\nஈரான் சிறையிலிருந்து விடுதலையான தமிழக மீனவர்கள் சொந்த ஊர் திரும்பினர்\nநான் எப்படி எழுத்தாளன் ஆனேன் – குட்டிக்கதை சொன்ன கருணாநிதி\nஅம்மா குடிநீர் பாட்டிலில் இரட்டை இலையா...\nதிமுகவை யாராலும் அழிக்க முடியாது… முப்பெரும் விழாவில் பேசிய கருணாநிதி\nபாலியல் தொல்லை புகார்- நெல்லை திமுக செயலாளர் கருப்பசாமி பாண்டியன் கைதாகிறார்\nஊசி போடுவதாக நடித்து கர்ப்பிணியிடம் 9 பவுன் நகைகளைத் திருடிய போலி டாக்டர்\nகருப்பசாமி பாண்டியன் மீதான பாலியல் புகார் விவகாரம் - மாலைராஜா திமுகவில் இருந்து சஸ்பென்ட்\nநரேந்திர மோடிக்கு ரஜினி ஆதரவு....நம்பிக்கை வீண் போகாது\nசிவசேனா -விஎச்பி நிர்வாகிகளிடையே மோதல்: குண்டு வீசித் தாக்குதல் - கோவையில் பரபரப்பு\nகருப்பசாமி பாண்டியன் கைதானால் ஜாமீன் கிடைக்காது...கிடுக்கிப் பிடி வழக்குப் பதிவு\nகல்பாக்கம் அணுமின் நிலையத்தை மூடக் கோரும் வழக்கில் ஹைகோர்ட் நோட்டீஸ்\nபச்சிளம் குழந்தையை வீட்டிற்குள் புதைத்து விட்டு கடத்தல் நாடகம் ஆடிய தாய்\nமுதல்ல தேர்தல் தேதி அறிவிக்கட்டும், கூட்டணி குறித்து சொல்கிறேன் - விஜயகாந்த்\nகணவருக்கு மனநல பாதிப்பு: மனமுடைந்த மனைவி மகளைக் கொன்று தானும் தற்கொலை\nநீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சிக்கிய அதிமுக எம்.எல்.ஏ. புத்திசந்திரன்\nமதுரை, கோவை, திருச்சிக்கு வருமா டிராம்...\nஈரோட்டில் காதல் மோதலில் சிக்கி ஆண் யானை பலியான பரிதாபம்\nவரி விதிப்பு பாரபட்சம்.. புலம்பும் சென்னையில் இணைந்த புறநகர் பகுதிவாசிகள்\nபிளாட்பாரத்தில் பேனர்கள், போர்டுகள்.. அமைச்சர் வளர்மதி மீது போலீஸில் புகார்\nகருப்பசாமி பாண்டியன் தமிழகத்தை விட்டு தப்பி ஓட்டம்\nவேலைகள் சுறுசுறுப்பு: டிசம்பருக்குள் புதிய தலைமை செயலக கட்டடத்தில் மருத்துவமனை\nசெங்குன்றத்தில் 10 வயது சிறுமி பலாத்காரம்: குற்றவாளியை கைது செய்ய போராடியவர்கள் மீது தடியடி\nசென்னையில், கஞ்சா விற்ற திருநங்கை சாந்தி கைது\nஅண்ணாத்தே.. 'கோ பாக்' னா இன்னா தெர்யுமா....\nகடலோர மாவட்டங்களில் ரூ. 209 கோடியில் 5674 வீடுகள் - ஜெ. திறந்து வைத்தார்\nஏம்ப்பா, தக்காளி சாஸுக்குள் மூளையப் போட்டது யாருப்பா...\nஇவுகதான், உலகிலேயே மிகவும் கவர்ச்சிகரமான பாட்டிகளாம்...\nவாயுடன் வாய் முத்தம் ஆகாது... வியன்னாவில் புது உத்தரவு\nதுபாயில் ப.சிதம்பரம் ஒரு பார்வை நூல் வெளியீடு\nஹிந்துக்கள் மீது தாக்குதல் நடத்த வேண்டாம்: அல்குவைதா தலைவர் உத்தரவு\nலண்டன் பள்ளியில் குழந்தை பெற்ற இந்திய ஆசிரியை: வகுப்பறைக்கு குழந்தை பெயர்\nசெத்தும் சூப்பரா இருக்காங்களே... ஒய்ட்னி உடலைப் பார்த்து கமெண்ட் அடித்த அதிகாரி\nஇத்தாலி அருகே கடலில் மூழ்கிய சொகுசு கப்பல் 18 மணி நேர போராட்டத்துக்குப் பின் மீட்பு\nவெனிசுலா சிறைக்கலவரம்: 16 கைதிகள் தலை வெட்டப்பட்டு கொடூரக் கொலை\nசீனாவில் கிணற்றில் தவறி விழுந்த பெண் 15 நாட்களுக்கு பிறகு உயிருடன் மீட்பு\nஅடிமையாவது, நரம்பு பிரச்சனையால் ஃபேஸ்புக், ட்விட்டரில் இருந்து வெளியேறும் மக்கள்\nஆஸ்திரேலிய பிரதமராக டோனி அப்பாட் பதவியேற்றார்\nஉளவு பார்த்த விவகாரம்...யு.எஸ். பயணத்தை ரத்து செய்தார் பிரேசில் அதிபர்\nஒபாமா, மன்மோகன் சிங்குடன் விருந்து சாப்பிடுகிறாரா மிஸ் அமெரிக்கா நினா\nஓ.கே... சுவாசிலாந்து மன்னருக்கு 15வது மனைவி ரெடி\nநாளை அபுதாபியில் அமீரக காயிதே மில்லத் பேரவையின் எம்.எஸ்.எஃப். மாநில மாநாடு\nபின்னழகை எடுப்பாக்க ஊசி போட்டு உயிரை இழக்கும் வெனிசுலா பெண்கள்\nஅமைதிக்கான நோபல் பரிசுக்கு 259 பேர் போட்டி: மலாலா, பில் கிளிண்டன் இடையே கடும் போட்டி\nதுர்க்வே ஆற்றிலிருந்து மாஜி கிரிக்கெட் வீரர் ‘ஆத்துக்கு’ வந்த 8 அடி முதலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/ayodhya-dispute-supreme-court-to-hear-case-tomorrow-349723.html?utm_source=articlepage-Slot1-11&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-08-25T15:25:25Z", "digest": "sha1:TDRAU2SZDGTKPRQD3KWXWLOQMVK27IV5", "length": 16674, "nlines": 186, "source_domain": "tamil.oneindia.com", "title": "அயோத்தி விவகாரம்.. உச்சநீதிமன்றத்தில் இடைக்கால அறிக்கை தாக்கல் செய்த சமரச குழு.. நாளை விசாரணை | Ayodhya Dispute: Supreme Court to hear case tomorrow - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\n38 min ago ஒரே சமயத்தில் மூன்று அரசு வேலைகளில் பணியாற்றிய சுரேஷ்.. 30 வருஷம் சம்பளமும் வாங்கியருக்காரு\n1 hr ago திருப்போரூர் கோயில் வளாகத்தில் மர்ம பொருள் வெடிப்பு.. ஒருவர் சாவு.. 4பேர் படுகாயம்.. பரபரப்பு\n1 hr ago இது ஒன்றும் கேவலமான செயல் அல்ல..நானே நேரில் வந்து சரிசெய்து தருகிறேன்..தர்மபுரி எம்பி செந்தில்குமார்\n1 hr ago திருமணம் முடிந்து 5 நிமிடம்தான் ஆனது.. புதுமண தம்பதி லாரி மோதி பலி.. குடும்பத்தினர் கதறல்\nTechnology ரூ.20 முதல் ரீசார்ஜ்களுக்கு அதிரடியாக சலுகைகளை அள்ளிவீசி வோடபோன்.\nSports World Badminton 2019: தாயின் பிறந்த நாளில் தங்கம்.. சாதித்த பி.வி. சிந்து..\nFinance இனி இதெல்லாம் விலை குறையும்.. மத்திய அரசு அதிரடி\nMovies கஞ்சா குடிச்சிருக்கேன், புத்தருக்கு போதிமரம்னா, எனக்கு போதை மரம்: பாக்யராஜ்\nAutomobiles அரசின் அதிரடி அறிவிப்புகள், புது கார், டூவீலர்கள் லான்ச் நீங்கள் மிஸ் பண்ண கூடாத முக்கிய செய்திகள்\nLifestyle சூரியபகவானின் அத்தனை ஆசிகளையும் பெற்ற ராசிக்காரர் யார் தெரியுமா\nEducation டெட் தேர்வில் தோல்வி: கேள்விக்குறியான 1,500 ஆசிரியர்களின் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅயோத்தி விவகாரம்.. உச்சநீதிமன்றத்தில் இடைக்கால அறிக்கை தாக்கல் செய்த சமரச குழு.. நாளை விசாரணை\nடெல்லி: அயோத்தியில் விவாதத்திற்கு உரிய இடம் தொடர்பாக ஏற்படுத்தப்பட்ட சமரச குழு தனது இடைக்கால அறிக்கையை சீலிட்ட உரையில் இன்று உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. அடுத்தகட்ட விசாரணை நாளை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nஉச்சநீதிமன்றத்தின் வெப்சைட்டில், இன்று வெளியிட்டுள்ள தகவல்படி, தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையில், நீதிபதிகள் எஸ்.ஏ.பாப்டே, டி.ஒய். சந்திரசூட், அசோக் பூஷன��� மற்றும் எஸ்.அப்துல் நாசிர் ஆகியோர் அடங்கிய ஐந்து பேர் கொண்ட அரசியல் சாசன அமர்வு நாளை இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள உள்ளதாக கூறப்பட்டுள்ளது.\nஅயோத்தியில் சர்ச்சைக்குரிய இடம் தொடர்பாக கடந்த மார்ச் 8 தேதி உச்ச நீதிமன்றம் விசாரணை நடத்தியபோது, ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி கலிபுல்லா தலைமையில், மூன்று பேர் கொண்ட சமரச குழுவை அமைத்து நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த வழக்கு விசாரணை தொடர்பான தகவல்கள் ரகசியமாகவே இருக்கும் எனவும் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டது.\nஇந்த சமரச குழுவில், வாழும் கலை அமைப்பின் நிறுவனர், ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் மற்றும் மூத்த வழக்கறிஞர் ஸ்ரீராம் பஞ்சு ஆகியோர் இடம் பெற்றிருந்தனர். இந்த மூன்று பேர் கொண்ட சமரச குழு சம்பந்தப்பட்ட அனைத்து பிரிவினரிடம் ஆலோசனை நடத்தி, அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.\nவேட்புமனுவை வாபஸ் பெறத் தயார்.. அவமானமாக உணர்கிறேன்.. கொந்தளிக்கும் கவுதம் கம்பீர்\nஇந்த குழு தனது இடைக்கால அறிக்கையை இன்று சீலிட்ட உரையில், உச்சநீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளதாக, பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.\n1992 ஆம் ஆண்டு டிசம்பர் ஆறாம் தேதி அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்டது. இதன் பிறகு அந்த இடம் சர்ச்சைக்குரியதாக நீடித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநடுவானில் யூ டர்ன் போட்டது.. ராகுல் காந்தி சென்ற விமானம் தரையிறங்கும் போது ஏற்பட்ட பரபரப்பு\nமேன் வெர்சஸ் வைல்ட் நிகழ்ச்சியில் இந்தியை பேரி கிரில்ஸ் புரிந்து கொண்டது எப்படி.. மோடி விளக்கம்\nஜம்மு காஷ்மீரில் மருந்து உள்பட அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடா.. ஆளுநர் சத்யபால் விளக்கம்\n.. திமுகவின் அடுத்தடுத்த மூவ்களால் ஆடிப்போகும் பாஜக தலைவர்கள்\nமுன்னாள் அமைச்சர் அருண் ஜெட்லியின் உடல் டெல்லியில் தகனம் செய்யப்பட்டது.. முழு அரசு மரியாதை\nகாஷ்மீரில் நிலைமை சரியில்லை.. டெல்லி திருப்பியனுப்பப்பட்ட ராகுல் காந்தி பரபரப்பு பேட்டி\nஅருண் ஜெட்லி உடலுக்கு நாளை காலை பாஜக அலுவலகத்தில் அஞ்சலி.. மாலை தகனம்\nஅடுத்தடுத்து மறைந்த 4 முக்கிய தலைவர்கள்.. கலக்கத்தில் பாஜக தொண்டர்கள்\nவெளிநாட்டு பயணத்தை ரத்து செய்யாதீர்.. பிரதமர் மோடிக்கு ஜேட்லி குடும்பத்தினர் கோரிக்கை\nஇந்தியாவை அசைத்து பார்த்த இரு பெரும் நிகழ்வுகள்.. லாவகமாக சமாளித்த அருண் ஜெட்லி.. அதுதான் திறமை\nசிறந்த வழக்கறிஞர், நீண்ட பங்களிப்பை செலுத்தியவர்- ஜேட்லி மறைவுக்கு ஜனாதிபதி, பிரதமர் இரங்கல்\nஅருண்ஜெட்லி.. இந்தியாவின் அதிசயம்.. அபாரமான திறமைசாலி.. பிரமாதமான புத்திசாலி\nஅதிர வைத்த பணமதிப்பிழப்பு நடவடிக்கை.. மறக்க முடியாத அருண் ஜேட்லி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nayodhya ram temple temple supreme court அயோத்தி ராமர் கோயில் கோயில் உச்சநீதிமன்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/actor-rajinikanth-met-senior-journalists-editors-284017.html?utm_source=articlepage-Slot1-8&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-08-25T15:39:59Z", "digest": "sha1:QFQ7DBAS63QV33VGRSGBJCJ4HLMDKTAU", "length": 18429, "nlines": 194, "source_domain": "tamil.oneindia.com", "title": "ரஜினி அரசியலுக்கு வருவது 'கன்பார்ம்'.. மூத்த பத்திரிகையாளர்கள், எடிட்டர்களுடன் தீவிர ஆலோசனை | Actor Rajinikanth met senior journalists and Editors - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅருண் ஜெட்லி உடல் டெல்லியில் தகனம் செய்யப்பட்டது\n52 min ago ஒரே சமயத்தில் மூன்று அரசு வேலைகளில் பணியாற்றிய சுரேஷ்.. 30 வருஷம் சம்பளமும் வாங்கியருக்காரு\n1 hr ago திருப்போரூர் கோயில் வளாகத்தில் மர்ம பொருள் வெடிப்பு.. ஒருவர் சாவு.. 4பேர் படுகாயம்.. பரபரப்பு\n1 hr ago இது ஒன்றும் கேவலமான செயல் அல்ல..நானே நேரில் வந்து சரிசெய்து தருகிறேன்..தர்மபுரி எம்பி செந்தில்குமார்\n2 hrs ago திருமணம் முடிந்து 5 நிமிடம்தான் ஆனது.. புதுமண தம்பதி லாரி மோதி பலி.. குடும்பத்தினர் கதறல்\nTechnology ரூ.20 முதல் ரீசார்ஜ்களுக்கு அதிரடியாக சலுகைகளை அள்ளிவீசி வோடபோன்.\nSports World Badminton 2019: தாயின் பிறந்த நாளில் தங்கம்.. சாதித்த பி.வி. சிந்து..\nFinance இனி இதெல்லாம் விலை குறையும்.. மத்திய அரசு அதிரடி\nMovies கஞ்சா குடிச்சிருக்கேன், புத்தருக்கு போதிமரம்னா, எனக்கு போதை மரம்: பாக்யராஜ்\nAutomobiles அரசின் அதிரடி அறிவிப்புகள், புது கார், டூவீலர்கள் லான்ச் நீங்கள் மிஸ் பண்ண கூடாத முக்கிய செய்திகள்\nLifestyle சூரியபகவானின் அத்தனை ஆசிகளையும் பெற்ற ராசிக்காரர் யார் தெரியுமா\nEducation டெட் தேர்வில் தோல்வி: கேள்விக்குறியான 1,500 ஆசிரியர்களின் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nரஜினி அரசியலுக்கு வருவது கன்பார்ம்.. மூத்த பத்திரிகையாளர்கள், எடிட்டர்களுடன் தீவிர ஆலோசனை\nசென்னை: அரசியலுக்கு வருவதற்கு ரஜினி ஆயத்தமாகிவருவது உறுதியாகிவிட்டது. ரஜினியின் நண்பர் பத்திரிகையாளர் சோ மறைந்துவிட்ட நிலையில், தற்போதுள்ள சீனியர் பத்திரிகையாளர்கள் பலருடன் ரஜினி இதுகுறித்து கருத்து கேட்டு வருகிறார்.\nஅதிமுக பொதுச்செயலாளராக இருந்த ஜெயலலிதா மறைந்துவிட்ட மற்றும், திமுக தலைவர் கருணாநிதி உடல் நலக்குறைவால் தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கியுள்ள நிலையில், ரஜினிக்கு அரசியல் ஆசை துளிர்த்துள்ளது.\nதிமுக செயல் தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்ந்தெடுத்தபோது வாழ்த்திய ரஜினிகாந்த், அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா தேர்ந்தெடுத்தபோது வாழ்த்து தெரிவிக்கவில்லை.\nஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகமே திரண்டிருந்தபோது, வார இதழ் ஒன்று நடத்திய விழாவில் பங்கேற்ற ரஜினிகாந்த், ஜல்லிக்கட்டை முறைப்படுத்தலாமே தவிர தடை செய்ய கூடாது என்று 'வாய்ஸ்' கொடுத்தார். அப்போதே அவர் அரசியலுக்கான அச்சாரத்தை போட ஆரம்பித்திருந்தார்.\nநக்கீரன் கோபால் போன்ற சில பத்திரிகையாளர்களுடன் அவர் ஆலோசனைகளை நடத்தி வந்தார். கள நிலவரங்கள் எப்படி உள்ளன என்பது பத்திரிகையாளர்களுக்கு நன்கு தெரியும் என்பதால் அவர்களிடம் தொடர்ச்சியாக அவர் கருத்து கேட்டு வந்தார்.\nஇந்த நிலையில், இப்போது தனக்கு நெருக்கமான பத்திரிகையாளர் வட்டத்தையும் தாண்டி, பல்வேறு தொலைக்காட்சி சேனல்களின் எடிட்டர்களை தனது வீட்டுக்கே அழைத்து, தனது அரசியல் திட்டம் குறித்து அவர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.\nதமிழகத்தின் மிக நீண்ட கால பாரம்பரியம் கொண்ட ஒரு நாளிதழின் ஆசிரியருடன் ரஜினி ஆலோசித்துள்ளார். இதேபோல முன்னணி செய்தி தொலைக்காட்சி சேனல்களில் எடிட்டர்களாகவும், விவாத நிகழ்ச்சியை நடத்துபவர்களாகவும் உள்ள இருவரையும், மற்றொரு தொலைக்காட்சி சேனலின் இணை செய்தி ஆசிரியர் ஆகியோரையும் ரஜினி சந்தித்துள்ளார்.\nஇதேபோல சில நாட்கள் முன்பு, நக்கீரன் கோபாலுடன் மீண்டும் ஆலோசனை நடத்தியுள்ளார். கள நிலவரத்தை அறிவதோடு மட்டுமின்றி, ஊடகங்கள் மக்களிடம் பொதுக் கருத்தை உருக்குபவை என்பதும் எடிட்டர்களுடனான இந்த சந்திப்புக்கு ம���க்கிய காரணம். எனவே ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது 100 சதவீதம் உறுதியாகிவிட்டது என்கிறார்கள் மூத்த பத்திரிகையாளர்கள்.\nஅடுத்ததாக, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா தலைமையில் பணியாற்றிய முன்னாள் அமைச்சர், ஆர்.எம். வீரப்பன் உள்ளிட்ட அரசியல் விஐபிகளை சந்தித்து, புதுக்கட்சியை துவக்குவதற்கான ஆலோசனை பெறுவதற்கு ரஜினி ஆயத்தமாகி வருகிறாராம். பத்திரிகையாளர்களில் பெரும்பாலானோர் ரஜினி அரசியலுக்கு வருவதாக இருந்தால், தனிக்கட்சி தொடங்குவதே சரியானதாக இருக்கும் என அறிவுரை கூறியுள்ளனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nரஜினி வர மாட்டாருங்க.. பாஜக ஊதுகுழலாக மட்டுமே இருப்பார்.. அடிச்சுச் சொல்லும் நாஞ்சில் சம்பத்\nஅப்படீன்னா உண்மையிலேயே ரஜினி அரசியலுக்கு வர்றாரா\nபோருக்கு வர்றார் ரஜினி .. ஜெயலலிதாவைப் போல் அப்படி ஒரு வாய்ப்பு உண்டா.. \nகாத்திருந்து பாருங்கள்.. ரஜினி சொன்ன பதிலால் மீண்டும் பரபரக்கும் போயஸ் கார்டன்.. சஸ்பென்ஸ்\n அரசியல்வாதிகளே... உங்களுக்கான ரஜினிகாந்த் அட்வைஸ் இது\n2020 ஏப்ரலில் கட்சித் தொடங்குகிறார் ரஜினி.. கராத்தே தியாகராஜன் தகவல்.. இது அவருக்கு தெரியுமா\nஇந்தியாவில் இன்னொரு மகாபாரத போர் நடக்க வேண்டுமா சொல்லுங்கள்.. ரஜினியை கேள்வியால் மடக்கிய ஓவைசி\nநம்ம கனவு காலி.. ரஜினி வந்தால் அவ்வளவுதான்.. பாஜகவிற்குள் போர்க்கொடி தூக்கும் முக்கிய பெண் புள்ளி\nரஜினி குறித்து அடுத்த சர்ச்சை.. அழைப்பே இல்லாமல் விழாவுக்கு போய் '370' குறித்து பேசினாரா\nகெட்ட பெயர் எடுக்க வேண்டாம்.. தனி வழியில் போக ஆசைப்படும் ரஜினி.. டிசம்பர் 31ம் தேதிக்கு குறி\nமேடையில் ஏன் அவர் இருந்தார் என்ன ஆச்சு ரஜினியின் காஷ்மீர் பேச்சுக்கு பின் இருக்கும் முக்கிய நபர்\nபலகோடி மக்களின் உரிமைகளை பறித்தவர்களா கிருஷ்ணர்- அர்ஜூனர்: ரஜினிக்கு தமிழக காங். கண்டனம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nrajinikanth journalist editor politics ரஜினிகாந்த் அரசியல்வாதி எடிட்டர் அரசியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/poets-pays-homage-karunanidh-today-chennai-329185.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-08-25T15:32:27Z", "digest": "sha1:PVAI7UKD3OELXS4ESKWQF2FK4BBMBPNB", "length": 13936, "nlines": 182, "source_domain": "tamil.oneindia.com", "title": "கருணாநிதி 30.. மெரீனாவில் கவிதை மழை.. கருணாநிதிக்கு கவிதாஞ்சலி! | Poets pays homage to Karunanidh today in Chennai - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅருண் ஜெட்லி உடல் டெல்லியில் தகனம் செய்யப்பட்டது\n45 min ago ஒரே சமயத்தில் மூன்று அரசு வேலைகளில் பணியாற்றிய சுரேஷ்.. 30 வருஷம் சம்பளமும் வாங்கியருக்காரு\n1 hr ago திருப்போரூர் கோயில் வளாகத்தில் மர்ம பொருள் வெடிப்பு.. ஒருவர் சாவு.. 4பேர் படுகாயம்.. பரபரப்பு\n1 hr ago இது ஒன்றும் கேவலமான செயல் அல்ல..நானே நேரில் வந்து சரிசெய்து தருகிறேன்..தர்மபுரி எம்பி செந்தில்குமார்\n1 hr ago திருமணம் முடிந்து 5 நிமிடம்தான் ஆனது.. புதுமண தம்பதி லாரி மோதி பலி.. குடும்பத்தினர் கதறல்\nTechnology ரூ.20 முதல் ரீசார்ஜ்களுக்கு அதிரடியாக சலுகைகளை அள்ளிவீசி வோடபோன்.\nSports World Badminton 2019: தாயின் பிறந்த நாளில் தங்கம்.. சாதித்த பி.வி. சிந்து..\nFinance இனி இதெல்லாம் விலை குறையும்.. மத்திய அரசு அதிரடி\nMovies கஞ்சா குடிச்சிருக்கேன், புத்தருக்கு போதிமரம்னா, எனக்கு போதை மரம்: பாக்யராஜ்\nAutomobiles அரசின் அதிரடி அறிவிப்புகள், புது கார், டூவீலர்கள் லான்ச் நீங்கள் மிஸ் பண்ண கூடாத முக்கிய செய்திகள்\nLifestyle சூரியபகவானின் அத்தனை ஆசிகளையும் பெற்ற ராசிக்காரர் யார் தெரியுமா\nEducation டெட் தேர்வில் தோல்வி: கேள்விக்குறியான 1,500 ஆசிரியர்களின் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகருணாநிதி 30.. மெரீனாவில் கவிதை மழை.. கருணாநிதிக்கு கவிதாஞ்சலி\nமெரினாவில் பொழிந்த இசை மழை\nசென்னை: மறைந்த கருணாநிதிக்கு கவிஞர்கள் இன்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.\nமறைந்த திமுக தலைவர் கருணாநிதி இறந்து இன்றோடு 30 நாள் ஆகிறது. ஒரு மாதம் ஆன நிலையில் அவரை நினைவு கூறும்வகையில் கவிஞர்கள் அனைவரும் ஒன்று கூடி அவருக்கு புகழ்பாட உள்ளனர்.\nஇதற்காக கவிதாஞ்சலி நிகழ்ச்சி சைதாப்பேட்டையில் நடந்து வருகிறது. இன்று முழுவதும் கவிதை வாசித்து முத்தமிழ் அறிஞருக்கு அஞ்சலி செலுத்த உள்ளனர்.\nகிட்டத்தட்ட ஆயிரம் கவிஞர்கள் ஒன்றுகூடி உள்ளனர். காலை 8 மணி முதல் இரவு 8 மணிவரை தொடர்ந்து கவிதை வாசித்து தங்கள் வணக்கங்களை தெரிவிக்க உள்ளனர். தொடர்ந்து 12 மணி நேரம் மெரினாவில் ஒரே கவிதை மழைதான் பொழிய போகிறது.\nஇந்த கவிதாஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியை முன்னாள் மேயரும் எம்எல்ஏ-வுமான மா.சுப்பிரமணியன��� ஏற்பாடு செய்துள்ளார். முன்னதாக, நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்பு காலை 7 மணிக்கு 100 கவிஞர்கள் கருணாநிதி சமாதிக்கு சென்று கவிதை பாடிவிட்டு வந்தார்கள்.\nகருணாநிதி, திமுகவை புறக்கணித்து திருக்குறள் மாநாடா கொந்தளிக்கும் திராவிடர் இயக்க ஆதரவாளர்கள்\nஉதயநிதி ஸ்டாலின் பெயருக்கு பெங்காலியில் அர்த்தம் கூறி அசரடித்த மம்தா.. திக்குமுக்காடிய ஸ்டாலின்\nகலைஞர் சிலை திறப்பு.. பானர்ஜி யூ ஆர்... ஆங்கிலத்தில் நாராயணசாமி சொன்ன வார்த்தை.. நெகிழ்ந்த மம்தா\nமாநில சுயாட்சிக்கு அச்சுறுத்தல்.. திமுக விடாது.. கருணாநிதி சிலை திறப்பு விழாவில் ஸ்டாலின் ஆவேசம்\nகாஷ்மீரில் நடந்தது நாளை தமிழ்நாட்டிலும் நடக்கும்.. கருணாநிதி சிலை திறப்புவிழாவில் மமதா எச்சரிக்கை\nஒரே நாடு, ஒரே ஜாதி என்று சட்டம் கொண்டுவாங்க.. கருணாநிதி சிலை திறப்பு விழாவில் வீரமணி ஆவேசம்\nகருணாநிதி மறைந்துவிட்டார் என்பதை இப்போது கூட நம்ப முடியவில்லை.. உருக்கமாக பேசிய வைரமுத்து\nசிரித்த முகத்தோடு கம்பீரமான கருணாநிதி சிலை.. முரசொலி அலுவலகத்தில் திறந்து வைத்தார் மமதா பானர்ஜி\nசாமானியர்களின் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்திய கருணாநிதியின் அற்புத திட்டங்கள்\nஆயிரம் கருத்து வேறுபாடுகள் இருக்கட்டும்.. கருணாநிதிக்கு இதயப்பூர்வமான அஞ்சலி.. மைத்ரேயன் பரபர பதிவு\nஉன் சக்கர நாற்காலியின் சப்தம் கேட்பது எப்போது\nகருணாநிதிக்கு ஒரு வாக்கு கொடுத்தேன்.. கடைசி வரை அதை காப்பேன்.. மெரினாவில் கலங்கிய வைகோ\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nkarunanidhi marina poets homage கருணாநிதி மெரினா கவிஞர்கள் அஞ்சலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://video.maalaimalar.com/cineevents/2019/06/16125047/Siragu-AudioLaunch.vid", "date_download": "2019-08-25T15:52:53Z", "digest": "sha1:FZKADF6I5TTQFOZVQSK7ZC5KXJ6X7ATY", "length": 3638, "nlines": 122, "source_domain": "video.maalaimalar.com", "title": "சிறகு படத்தின் இசை வெளியீட்டு விழா", "raw_content": "\nஆஷஸ் 3-வது டெஸ்ட்: பரபரப்பான ஆட்டத்தில் இங்கிலாந்து 1 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி\nஆஷஸ் 3-வது டெஸ்ட்: பரபரப்பான ஆட்டத்தில் இங்கிலாந்து 1 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி\nஒழுக்கமா இரு விஷாலை எச்சரிக்கும் அருண் பாண்டியன்\nசிறகு படத்தின் இசை வெளியீட்டு விழா\nநெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா - விமர்சனம்\nசிறகு படத்தின் இசை வெளியீட்டு விழா\nதனித்தன��மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/08/13025029/Theft-of-jewelerymoney-to-the-woman.vpf", "date_download": "2019-08-25T16:14:15Z", "digest": "sha1:NFX4D7GSEHDO6CL2U3WURT4TMUWKDNYD", "length": 12650, "nlines": 132, "source_domain": "www.dailythanthi.com", "title": "Theft of jewelery-money to the woman || பெண்ணிடம் நூதன முறையில் நகை-பணம் திருட்டு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nபெண்ணிடம் நூதன முறையில் நகை-பணம் திருட்டு + \"||\" + Theft of jewelery-money to the woman\nபெண்ணிடம் நூதன முறையில் நகை-பணம் திருட்டு\nபெண்ணிடம் நூதன முறையில் நகை மற்றும் பணத்தை திருடி சென்ற மர்ம நபரை வலைவீசி தேடி வருகின்றனர்.\nதிருச்சி மாவட்டம், சிறுகனூர் அருகே உள்ள 85 மேல சீதேவிமங்கலம் நடுத்தெருவை சேர்ந்தவர் குமார். கூலித்தொழிலாளி. இவரது மனைவி யோகாம்பாள்(வயது 45). இவர், நேற்று முன்தினம் வீட்டில் தனியாக இருந்தபோது அங்கு வந்த 35 வயது மதிக்கத்தக்க ஒரு வாலிபர், தான் ஒரு சக்தி கோவிலில் இருந்து வருவதாகவும் வீட்டில் உள்ள கஷ்டங்களை தீர்க்கக்கூடிய அரிய வகை எண்ணெய் இருப்பதாகவும் அதை நுகர்ந்து பார்க்குமாறு கூறியுள்ளார். இதை உண்மை என்று நம்பிய யோகாம்பாள் அந்த எண்ணெயை நுகர்ந்து பார்த்தவுடன் மயக்கமடைந்தார். அதைத்தொடர்ந்து அந்த நபர், யோகாம்பாள் அணிந்திருந்த தங்க சங்கிலி, தோடு, மூக்குத்தி உள்ளிட்ட 2 பவுன் நகைகளை கழற்றி கொண்டும், வீட்டில் இருந்த ரூ.12 ஆயிரத்தை திருடிக் கொண்டும் நைசாக தப்பி ஓடி விட்டார். பின்னர் வீட்டுக்கு வந்த யோகாம்பாள் உறவினர்கள் இந்த சம்பவம் குறித்து சிறுகனூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, பெண்ணிடம் நூதன முறையில் நகை மற்றும் பணத்தை திருடி சென்ற மர்ம நபரை வலைவீசி தேடி வருகின்றனர்.\n1. செந்துறை அருகே 4 கோவில்களின் பூட்டை உடைத்து குத்துவிளக்குகள்-பணம் கொள்ளை\nசெந்துறை அருகே உள்ள 4 கோவில்களின் பூட்டை உடைத்து குத்துவிளக்குகள், பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.\n2. பாடாலூரில் வீட்டின் பூட்டை உடைத்து 14 பவுன் நகை-ரூ.15 ஆயிரம் திருட்டு\nபாடாலூரில் வீட்டின் பூட்டை உடைத்து 14 பவுன் நகை-ரூ.15 ஆயிரத்தை திருடி சென்ற மர்ம���பர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.\n3. குளித்தலையில் அமைச்சர் உறவினர் வீட்டில் நகை-பணம் திருட்டு\nகுளித்தலையில் அமைச்சர் உறவினர் வீட்டில் நகை-பணத்தை திருடிய மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.\n4. திருப்பூரில் பணம் வைத்து சூதாடிய 38 பேர் கைது; ரூ.1¾ லட்சம், 28 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்\nதிருப்பூரில் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 38 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.1¾ லட்சம் மற்றும் 28 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.\n5. கிருஷ்ணகிரி அருகே பயங்கரம்: டாஸ்மாக் விற்பனையாளரை கொன்று பணம் கொள்ளை\nகிருஷ்ணகிரி அருகே டாஸ்மாக் கடைக்குள் புகுந்து விற்பனையாளரை குத்திக்கொலை செய்த மர்ம நபர்கள் கடையில் இருந்த ரூ.1½ லட்சத்தை கொள்ளையடித்து சென்றனர். அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.\n1. காவலில் எடுத்து விசாரணை: சிபிஐ வக்கீல்-ப.சிதம்பரம் வக்கீல்கள் இடையே கடும் வாக்குவாதம்\n2. இந்திராணி முகர்ஜியின் வாக்குமூலம்: ப.சிதம்பரத்தை கைது செய்ய எவ்வாறு வழிவகுத்தது\n3. மகளை கொன்ற இந்திராணி முகர்ஜியை நம்பும் சிபிஐ, ப.சிதம்பரத்தை நம்பவில்லை - காங்கிரஸ்\n4. அர்ஜுனா விருதுக்கு தேர்வாகி உள்ள தமிழக வீரர் பாஸ்கரனுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து\n5. தமிழகம் - புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு பெரும்பாலான மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும்\n1. டேங்கர் லாரிக்குள் மோட்டார்சைக்கிள் புகுந்தது; என்ஜினீயரிங் மாணவர் பலி - நண்பர் படுகாயம்\n2. பாலியல் புகார்: மதுரை காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியருக்கு கட்டாய பணி ஓய்வு, ஆட்சிமன்றக்குழு நடவடிக்கை\n3. கர்ப்பமாக்கி கைவிட்டதால் ஆத்திரம் பச்சிளம் குழந்தையை காதலன் வீட்டு திண்ணையில் போட்டு சென்ற இளம்பெண் கைது\n4. வெண்கல, செம்பு நாணயங்கள் அறிமுகம்\n5. உடுமலையில் அரசு கலைக்கல்லூரி பேராசிரியை மீது கொடூர தாக்குதல், போலீஸ் விசாரணை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sudarseithy.com/?p=11292", "date_download": "2019-08-25T15:57:23Z", "digest": "sha1:A5NHUEH4E3XZP7ZNPMNAEUTTC3526ENE", "length": 9677, "nlines": 144, "source_domain": "www.sudarseithy.com", "title": "இந்து ஆலயங்களில் மிருகபலி- அடுத்த வாரம் மேன்முறையீட்டு தீர்���்பு ! – Sri Lankan Tamil News", "raw_content": "\nஇந்து ஆலயங்களில் மிருகபலி- அடுத்த வாரம் மேன்முறையீட்டு தீர்ப்பு \nஇந்து ஆலயங்களில் மிருகபலியிட்டு வேள்வி நடத்த தடை விதித்து யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருந்தது.\nநீதிமனறின் இந்த தீர்ப்புக்கு ஆட்சேபணை தெரிவித்து, கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனு மீதான தீர்ப்பு எதிர்வரும் ஜூலை 18ஆம் திகதிவரை ஒத்திவைக்கப்பட்ட்டுள்ளது.\nயாழ்ப்பாணம் கவுணாவத்தை நரசிம்ம வைரவர் ஆலயம் சார்பில் கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றில் மேன்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.\nகுறித்த மனு மீதான விவாதம், சமர்ப்பணங்கள் நிறைவடைந்த நிலையில் மேன்முறையீட்டு நீதிமன்றின் தீர்ப்பு இன்று வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.\nஅதனடிப்படையில் இன்று வழக்கு விசாரணை இடம்பெற்றபோதும், ஜூலை 18ஆம் திகதி தீர்ப்பு வழங்கப்படும் என மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்கள் அறிவித்துள்ளனர்.\n* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி\nமருத்துவர் ஷாபி குடும்ப கட்டுப்பாட்டு சிகிச்சை செய்தார் என்பதற்கான சாட்சியங்கள் இல்லை – சட்டமா அதிபர்\n சந்தேகநபர்கள் குறித்து நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு\nதிருகோணமலையில் சிறுமியை திருமணம் செய்து பரபரப்பை ஏற்படுத்திய நபர்\nநான்கு வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்த நபர்: நீதிபதி இளஞ்செழியனின் உத்தரவு\nசத்தியேந்திரன் (சத்தி) – பிறந்தநாள் வாழ்த்து\nதிருமதி தர்மலிங்கம் சிவக்கொழுந்து – மரண அறிவித்தல்\nதிருமதி வாமதேவா விமலாதேவி (தேவி) – மரண அறிவித்தல்\nதிருமதி சீரங்கம் செல்வராஜா (கமலம்) – மரண அறிவித்தல்\nதிருமதி வேலுப்பிள்ளை தையல்நாயகி – மரண அறிவித்தல்\nதிரு விசுவநாதி செல்லப்பா (செல்லப்பா மாஸ்டர்) – மரண அறிவித்தல்\nதிரு குழைந்தைவேலு ஐயம்பிள்ளை – மரண அறிவித்தல்\nதிரு சின்னத்தம்பி முத்துத்தம்பி (சின்னட்டித்தம்பி) – மரண அறிவித்தல்\nதிருமதி சந்திரவதனா சண்முகராஜா – நன்றி நவிலல்\nதிரு முத்தையா கணேசலிங்கம் – மரண அறிவித்தல்\nஎந்த ராசிக்காரர்களுக்கு என்ன கலர் ஆடை அணிந்தால் அதிர்ஷ்டம் தெரியுமா..\nபாடசாலைகள் திறக்கும் திகதிகள் திடீர் மாற்றம்\nஒவ்வொரு நட்சத்திரபடி பெண்களின் குணங்கள் இப்படித்தானாம் இருக்கும்..\nதயவு செய்து கோவில்களில் மறந்து கூட இந்த தவறை மட்டும் செய்யாதீர்கள்\nஇலங்கையர்கள் வீசா இன்றி கனடாவிற்குள் பிரவேசிக்க அனுமதிக்குமாறு பிரதமர் உத்தரவு\nபல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவில் பதவி வெற்றிடம்\nபுதிய தூதுவர்கள் நால்வரும் நற்சான்று பத்திரங்களை ஜனாதிபதியிடம் கையளித்தனர்\n’பெரும்பான்மை தவறினால் அனைத்தையும் ரணில் கைவிடுவார்’\n‘தமிழ் மக்களைப் பாதுகாப்பதற்கே அமைச்சுப் பதவியை ஏற்றேன்’\nகார்கில்ஸ் வங்கியில் பதவி வெற்றிடம்\nநகர திட்டமிடல் மற்றும் மேல்மாகாண அவிவிருத்தி அமைச்சில் பதவி வெற்றிடங்கள்\n140 வருடங்களுக்கு பின் இலங்கை தொடர்பில் வெளியாகியுள்ள அதிர்ச்சி தகவல்\nவிளம்பரம், செய்தி காப்புரிமை, குறைபாடுகள், ஆலோசனைகள் தெரிவிக்க, அறிவித்தல்கள், உங்களின் சொந்த இடங்களில் நடக்கும் சம்பவங்களை எமக்கு அனுப்ப மற்றும் உங்களின் படைப்புகளை எமது தளத்தில் பதிவு செய்ய எம்மை தயக்கமின்றி தொடர்புகொள்ளலாம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilpc.online/2011/12/blog-post_369.html", "date_download": "2019-08-25T16:18:21Z", "digest": "sha1:OTBIMIJH2SDCNHDTLRGEDWDLPHAZGUAL", "length": 12613, "nlines": 123, "source_domain": "www.tamilpc.online", "title": "உங்கள் தளம் ஓபன் ஆக அதிக நேரம் எடுத்து கொள்கிறதா? | தமிழ் கணினி", "raw_content": "\nஉங்கள் தளம் ஓபன் ஆக அதிக நேரம் எடுத்து கொள்கிறதா\nஉங்கள் தளம் ஓபன் ஆக அதிக நேரம் எடுத்து கொள்கிறதா ஆம் என்றால் உங்களுக்கான பதிவு இது. நம்முடைய தளத்தை வேகமாக வைத்து கொள்வது நம்முடைய முக்கிய கடமையாகும். ஏனென்றால் நம் தளத்திற்கு வரும் வாசகர்கள் தளம் மெதுவாக இயங்கினால் அவர்கள் நம் தளத்தை விரும்ப மாட்டார்கள். அதனால் நம்முடைய வாசகர்களை நாம் இயக்க நேரிடும். இந்த குறையை தவிர்க்கவே இந்த பதிவு இதன் படி செய்தால் உங்கள் தளம் கண்டிப்பாக வேகமாக இயங்கும்.\nஉங்கள் தளத்தில் உள்ள படத்தின் அளவை குறைக்கவும். வாசகர்கள் தேவையென்றால் பெரிது படுத்தி பார்த்து கொள்வார்கள்.\nஉங்கள் தளத்தில் ஏதேனும் Flashல் உருவான விட்ஜெட் இருந்தால் நீக்கி விடவும். இது லோடு ஆக அதிக நேரம் எடுத்து கொள்ளும்.\nமுடிந்த வரையில் பிலாக்கரின் default விட்ஜெட்டுகளை மட்டுமே பயன் படுத்துவது சிறந்தது.\nஉங்களுடைய தளத்தில் உள்ள அனைத்து விளம்பர பலகைகளையும் நீக்கி விடுங்கள். தேவையென்றால் புதியதாக சேர்த்து கொள்ளவும்.\nஉங்கள் தளத்தில் தேவையற்ற தற்போது உபயோகிக்காத விட்ஜெட்டுகளை கண்டறிந்து நீக்கி விடவும்.\nஉங்களுடைய முகப்பு பக்கத்தில் முழு பதிவும் தெரிவதற்கு பதில் ஒரு READMORE என்ற லிங்க் கொடுக்கலாம்.\nமேலே உள்ள மாற்றங்கள் செய்த பிறகும் உங்கள் தளம் மெதுவாக தான் இயங்கு கிறதா.\nஎந்த விட்ஜெட் லோடு ஆக அதிக நேரம் எடுத்து கொள்கிறது என்று அறியமுடியவில்லையா கவலையை விடுங்கள் உங்களுக்கு ஒரு தளம் உள்ளது.\nஇந்த தளம் சென்றவுடன் உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ வரும்.\nஇந்த தளத்திற்கு செல்ல லிங்க் - pingdom\nஅதில் கொடுக்க பட்டிருக்கும் காலி கட்டத்தில் உங்களுடைய தளத்தின் URL கொடுக்கவும்.\nபிறகு அதற்கு அருகே உள்ள Test Now என்ற பட்டனை அழுத்தினால் உங்களுடைய தளம் உங்களுடைய தளம் ஸ்கேன் ஆகும்.\nமுடிவில் உங்களுக்கு கீழே இருப்பதை போல முடிவு வரும்.\nஇதில் உங்கள் தளத்தில் உள்ள அனைத்து HTML லிங்கும் ஸ்கேன் ஆகி வரும்.\nஒவ்வொரு லிங்கிற்கு நேராக மஞ்சள் மற்றும் பச்சை நிறங்கள் அடங்கிய பார்(bar) வரும்.\nஅதன் மீது நம் மவுசின் கர்சரை வைத்தால் அந்த விட்ஜெட் லோடு ஆக எவ்வளவு நேரம் ஆனது என்று வரும்.\nஇது போல் எந்த லிங்க் லோடு ஆக அதிக நேரம் எடுத்து கொள்கிறது என்று கண்டறிந்து அதை நம் தளத்தில் இருந்து நீக்கி விடவும்.\nஇந்த வேலையை செய்வதற்கு இன்னொரு தளமும் உள்ளது. அந்த தளத்திருக்கு சென்றால் உங்களுக்கு கீழே உள்ளதை போல விண்டோ வரும்.\nஇதில் உங்களுடைய தளத்தின் முகவரி கொடுத்து அருகில் உள்ள START TEST என்ற பட்டனை கிளிக் செய்யவும்.\nகிளிக் செய்தவுடன் உங்கள் தளம் ஸ்கேன் ஆகி உங்களுக்கு முடிவுகள் வரும். இதில் எந்தெந்த பகுதிகள் எவ்வளவுநேரம் எடுத்து கொண்டது என்ற செய்திகள் முடிவுகள் வரும் இதன் படி நம் தளங்களை மாற்றி அமைத்து கொள்ளலாம்.\nஇந்த தளம் செல்ல லிங்க் - Webpage Test\nகணினி பாகங்கள் மற்றும் படங்கள்\nபாகங்கள் பற்றி அறிந்துக்கொள்வதற்கு முன்பு… முந்தைய பாடத்தை மறுபடி வாசித்துவிட்டு தொடரவும்… கணினி என்றால் என்ன\nகணினி வன்பொருளை பற்றி சிடி யுடன் வெளிவந்த முதல் தமிழ் தொழில்நுட்ப புத்தகம் . 2004 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டு இரண்டு பதிப்புகளில் இரண்டாயிரம்...\nBlue Screen Error - சரி செய்ய முயலுங்கள் – பகுதி ஒன்று\nவணக்கம் நண்பர்களே . விண்டோஸ் ��யனாளர்கள் பெரும்பாலானோருக்கு தலைவலி கொடுக்கும் ஒரு விஷயம் “புளூ ஸ்கிரீன் ஆப் டெத் ” – ‘மரித்த நீலத்திர...\nமுதல் வகுப்பு ஆரம்பித்தாகிவிட்டது. நிறைய மாணவர்கள் எல்லோருக்கும் வணக்கம் சொல்லி, எல்லோரைப்பற்றிய சுய அறிமுகமும் முடிந்தது. இங்கே மிக ம...\nATM ல் திருடனிடம் சிக்கிக் கொண்டீர்களா \nபணத்துக்கு ரொம்ப அவசரம் ,இரவு பதினொரு மணி ஆகிடுச்சி ,உங்க ATM இருக்கிறது ஆள் நடமாட்டமில்லாத இடத்தில். எத்தனை பேர் சொல்லியும் கேட்காம...\nAmazon Quiz Q&A Android Apk Cracked Dr.அப்துல் கலாம் DRIVERS E-Books Face Book Full Version Android APK GBWhatsapp LYF MOBILE MOBILE PASSWORD UNLOCK Offers அலசல்கள் அறிவியல் ஆயிரம் ஆண்ட்ராய்டு இண்டர்நெட் இன்று ஒரு தகவல் உடல்நலம் எம் எஸ் ஆபிஸ் கம்ப்யூட்டர் டிப்ஸ் கூகுள் தமிழ் சாப்ட்வேர்கள் தொழில் நுட்பம் பிளாக்கர் பிற பதிவுகள் புள்ளி விவரம் போட்டோசாப் மருத்துவம் மென்பொருள் மொபைல் யு எஸ் பி லேப்டாப் வரலாறு விண்டோஸ் 7 விண்டோஸ் எக்ஸ்பி வைரஸ் ஜீ மெயில் ஹார்ட்வேர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/223080?ref=archive-feed", "date_download": "2019-08-25T16:30:36Z", "digest": "sha1:AKZYXIN5LUIWLRJXNDAHR2RVXQJCSFUI", "length": 7772, "nlines": 148, "source_domain": "www.tamilwin.com", "title": "ஹட்டன் - புனித அன்னம்மாள் ஆலய திருவிழா: கொட்டும் மழையில் பக்தர்கள் ஊர்வலம் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nஹட்டன் - புனித அன்னம்மாள் ஆலய திருவிழா: கொட்டும் மழையில் பக்தர்கள் ஊர்வலம்\nஹட்டன், புனித அன்னம்மாள் திருச்சிலுவை ஆலயத்தின் வருடாந்த திருவிழாவும் திருச்சுரூப பவனியும் கொட்டும் மழையிலும் மிகவும் சிறப்பாக நடைபெற்றுள்ளது.\nமத்திய மாகாண அதி வணக்கத்திற்குரிய ஆண்டகை வியாணி பெர்னாண்டோ தலைமையில் நேற்று மாலை திருவிழா திருப்பலி ஒப்புகொடுக்கப்பட்டுள்ளது.\nஇதையடுத்து, ஆலய பங்கு தந்தை நிவ்மன் பீரிஸின் ஏற்பாட்டில் திருச்சுரூப பவனி முன்னெடுக்கப்பட்டிருந்தது.\nதிருவிழாவினை முன்னிட்டு ஹட��டன் பொலிஸார் பாதுகாப்பு நடவடிக்கைகளை பலப்படுத்தியிருந்தனர்.\nகொட்டும் மழையினையும் பாராது சுமார் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இதில் கலந்து கொண்டிருந்தனர்.\nகடந்த 04ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமான திருவிழாவில் நவ நாள் திருப்பலிகள் இடம்பெற்று வந்தன.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/2-people-killed-in-kanyakumari-accident/", "date_download": "2019-08-25T15:24:19Z", "digest": "sha1:LARZD73BRVWOSPHXBW6WTCSL6HGYULYN", "length": 11205, "nlines": 177, "source_domain": "dinasuvadu.com", "title": "கன்னியாகுமரியில் விபத்து 2 பேர் சம்பவ இடத்திலே பலி ....!! | Dinasuvadu Tamil", "raw_content": "\nஉலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி இறுதி போட்டியில் தங்கம் வென்று சாதனை படைத்தார் சிந்து\nகாஞ்சிபுரம் அருகே குண்டு வெடித்ததில் இளைஞர் ஒருவர் பலி\nநாளை விசாரணைக்கு வருகிறது சிதம்பரத்தின் வழக்கு\nதளபதி விஜய்க்கு போட்டியாக களமிறங்கும் மக்கள் செல்வனின் சங்கத்தமிழன்\nஇளைஞர் அணியில் உறுப்பினர்களை சேர்க்க செல்போன் செயலி-உதயநிதி ஸ்டாலின்\nசூப்பர் ஸ்டாரின் திகில் பட தலைப்பில் களமிறங்கும் ‘ஹீரோ’ ஜி.வி.பிரகாஷ்\nபுதுச்சேரியில் நாளை போராட்டம் நடத்த தடை\nஅரியலூரில் நடந்த காவலர் தேர்வில் ஆள்மாறாட்டம்- 3 பேர் கைது..\nஒகேனக்கலில் நீர்வரத்து குறைவு ..\nஉலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி இறுதி போட்டியில் தங்கம் வென்று சாதனை படைத்தார் சிந்து\nகாஞ்சிபுரம் அருகே குண்டு வெடித்ததில் இளைஞர் ஒருவர் பலி\nநாளை விசாரணைக்கு வருகிறது சிதம்பரத்தின் வழக்கு\nதளபதி விஜய்க்கு போட்டியாக களமிறங்கும் மக்கள் செல்வனின் சங்கத்தமிழன்\nஇளைஞர் அணியில் உறுப்பினர்களை சேர்க்க செல்போன் செயலி-உதயநிதி ஸ்டாலின்\nசூப்பர் ஸ்டாரின் திகில் பட தலைப்பில் களமிறங்கும் ‘ஹீரோ’ ஜி.வி.பிரகாஷ்\nபுதுச்ச��ரியில் நாளை போராட்டம் நடத்த தடை\nஅரியலூரில் நடந்த காவலர் தேர்வில் ஆள்மாறாட்டம்- 3 பேர் கைது..\nஒகேனக்கலில் நீர்வரத்து குறைவு ..\nகன்னியாகுமரியில் விபத்து 2 பேர் சம்பவ இடத்திலே பலி ….\nகன்னியாகுமரியில் வாகனம் மற்றும் பைக் மோதியதில் 2 பேர் சம்பவ இடத்துலே உயிரிழந்தனர்.\nவிபத்தை ஏற்படுத்திய டிரைவர் தப்பியோடியதால் போலீசார் தீவிர விசாரணை நடத்தி தேடிவருகின்றனர்.\nகன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பகுதியின் அருகே இருசக்கர வாகனம் மற்றும் சொகுசு கார் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.\nநாகர்கோவில் அருகே உள்ள பார்வதிபுரம் மேம்பாலத்தில் அருகே 3 பேர் இருசக்கர வாகனத்தில் சென்றனர்.அப்போது அந்த வழியாக வந்த கார் இருசக்கர வாகனம் மீது நேருக்கு நேர் மோதியது.இதில் இருசக்கர வாகனம் தூக்கி வீசப்பட்டது.இந்த விபத்தில் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.இந்த விபத்தில் படுகாயமடைந்த ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.\nஇந்த விபத்தை ஏற்படுத்திய காரை ஓட்டி வந்தவர் தப்பி ஓடிவிட்டார்.சம்பவ இடத்துக்கு வந்த போக்குவரத்து புலனாய்வு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.தப்பி ஓடிய கார் ஓட்டுனரை கண்டு பிடிக்க அருகில் இருக்கும் CCTV பதிவுகளை ஆய்வு செய்து வருகின்றனர்.\nதிருமணம் ஆனதை மறைத்து வேறு பெண்ணிடம் உடலுறவு கொண்ட கணவன்கையும் களவுமாக பிடித்து உதைத்த மனைவி\nஇறந்து ஒரு மணி நேரம் ஆகியும் உயிரோடிருப்பது போன்று அமர்ந்திருந்த மாணவி\nஅன்மோல்' என்னோட பிசினஸ்னு சொல்றதைவிட... இது என்னோட முதல் குழந்தை...\nஅதிமுக-பாமக –பாஜக -தேமுதிக கூட்டணி தேமுதிக வரவில்லை என்றால் கவலையில்லை - அமைச்சர் ஜெயக்குமார் அதிரடி\nவிபத்தில் உயிரிழந்த பெண்ணின் உடல் உறுப்புகள் தானம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cinebilla.com/kollywood/news/natpe-thunai-third-single.html", "date_download": "2019-08-25T16:14:11Z", "digest": "sha1:ICME67HKGV7HS7XGWH4JSO4INCG34KZT", "length": 3847, "nlines": 75, "source_domain": "www.cinebilla.com", "title": "நட்பே துணை மூன்றாவது பாடல் | Cinebilla.com", "raw_content": "\nநட்பே துணை மூன்றாவது பாடல்\nநட்பே துணை மூன்றாவது பாடல்\nமீசைய முறுக்கு படத்தின் மூலம் திரையுலகிற்கு கதாநாயகனாகவும், இயக்குனராகவும் அறிமுகமானவர் நம் எல்லோருக்கும் பரிட்சியமான இசையமைப்பாளர் ஹிப் ஹாப் தமிழா ஆதி அவர்கள். அவர் ஜல்லிக்கட்டு பாடலின் மூலம் இளைஞர்களுக்கு மிகவும் பிடித்தவராகவும், தன்னம்பிக்கை ஊட்டுபவராகவும் பார்க்கப்படுகிறார்.\nஇவர் நடிக்கும் அடுத்த படம் நட்பே துணை. இந்த படத்தில் ஆதி, விக்னேஷ்காந்த், கரு. பழனியப்பன், இன்னும் இணையத்தில் வைரல் ஆன நிறைய இளம் நடிகர்கள் நடிக்கின்றனர். படத்தின் வெளியீட்டு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் பிப் 14 அன்று படத்தின் 3வது பாடலான ஆத்தாடி பாடல் வெளியாகவுள்ளது. இந்த படத்திற்கும் ஹிப் ஹாப் ஆதி தான் இசையமைப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது.\nகேன்ஸ் கலக்கும் தமிழ்நாட்டின் காஞ்சிவரம் புடவையுடன் - கங்கனா ரணாவத்\nதளபதி-63ல் விஜய்யின் பெயர் CM மா\n இப்படியுமா விஜய்க்கு ரசிகர்கள் இருக்காங்க\nவிரைவில் நடிகர் சங்க தேர்தல் : ஓய்வுபெற்ற நீதிபதி நியமனம்\nசொன்னபடிய செய்து காட்டிய நடிகர் ராகவா லாரன்ஸ் \nநடிகர் ஓமக்குச்சி நரசிம்மன் மகனா\nதமிழ் ஆக்டர்ஸ் & ஆக்ட்ரஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cinebilla.com/kollywood/reviews/meendum-oru-kadhal-kadhai-tamil-movie-review.html", "date_download": "2019-08-25T16:26:18Z", "digest": "sha1:IADH346GOOHNKYEUSW3I624EJEWQCP4F", "length": 6995, "nlines": 143, "source_domain": "www.cinebilla.com", "title": "Meendum Oru Kadhal Kadhai Tamil Movie Review Tamil movie review rating story | Cinebilla.com", "raw_content": "\nமீண்டும் ஒரு காதல் கதை படம் விமர்சனம்\nமீண்டும் ஒரு காதல் கதை படம் விமர்சனம்\nதமிழ் சினிமாவில் அதிகமான காதல் கதைகள் வருகிறது போகிறது. ஒரு சில படங்களே அதில் நின்று வெற்றியும் பெறுகிறது. அந்த கதைகள் சொல்லும் விதத்தில் மட்டுமே அது வெற்றி படமா.. இல்லை தோல்வி படமா என நிர்ணயிக்கப்படுகிறது. அந்த வரிசையில் தற்போது வெளிவந்த மீண்டும் ஒரு காதல் கதை எந்த வகையான காதல் கதையை கூற வந்திருக்கிறது என்பதை பார்க்கலாம்.\nபடத்தின் கதாநாயகன் வால்டர் ப்லிப்ஸ் ஒரு இந்து மதத்தினை சார்ந்தவர். கதாநாயகி இஷா தல்வார் முஸ்லீம் மதத்தினை சார்ந்தவர். கதாநாயகியை பார்த்ததும் நாயகனுக்கு காதல். கதாநாயகியை காதலில் விழ வைத்து, அவரை திருமணம் செய்து கொண்டாரா... இல்லையா\nபம்பாய் படத்தின் ஒன்லைன் ஸ்டோரிதான் என்றாலும் கதைக்களம் சற்று வித்தியாசனமானது தான். நாயகன் வால்டர் ப்லிப்ஸ் இந்த படத்தின் மூலம் தான் அறிமுகம் ஆகிறார். அறிமுக நாயகன் என்பது துளியளவும் தெரியாமல், தனது துறுதுறு நடிப��பில் அனைவரையும் கவர்கிறார்.\nமலையாளத்தில் நிவின் பாலியின் நடிப்பில் வெளிவந்த ‘தட்டத்தின் மறையத்து’ என்ற படத்தின் நேரடியான ரீமேக் தான் இந்த படம்.\nமலையாளத்தில் நாயகியாக நடித்த இஷா தல்வாரே இந்த படத்திலும் நடித்தது படத்திற்கு பெரிய பலம் தான். வசனம் தேவையில்லை தனது பார்வை ஒன்றே போதும் என்று பல இடங்களில் தனது கண்களால் பேசும் காட்சிகளில் அனைவரையும் ஈர்க்கிறார்.\nஇந்த காலகட்டத்தில் இருக்கும் இளைஞர்களின் காதல் மன நிலையில் எடுக்கப்பட்ட அழகான ஒரு காதல் கதை. படத்தின் கதையோடு அழகாக பயணித்து வருகிறது பின்னணி இசை. ஜி வி பிரகாஷ் குமாரின் இசையில் இரண்டு பாடல்கள் கேட்கும் ரகம்.\nயாரடி நீ மோகினி படத்தினை இயக்கிய மித்ரன் ஜவகர் இந்த படத்தினை இயக்கியுள்ளார். ஒளிப்பதிவு படத்திற்கு சற்று கூடுதல் பலமாகவே அமைந்திருக்கிறது.\nஒரு தரப்பு ரசிகர்களை மட்டுமே ஏற்றுக் கொள்ளக்கூடிய கதையாக அமைந்திருப்பது சற்று பின்னடைவு தான்.\nமீண்டும் ஒரு காதல் கதை - காதலர்களுக்கு மட்டுமான கதை..\nதமிழ் ஆக்டர்ஸ் & ஆக்ட்ரஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=10885", "date_download": "2019-08-25T16:42:48Z", "digest": "sha1:3MX7QFV2VXJK2EODMQ6YGXYTUJKHMSHA", "length": 8621, "nlines": 106, "source_domain": "www.noolulagam.com", "title": "Aakkapoorva sindhanaiyin athisaya aatralkal - ஆக்கபூர்வ சிந்தனையின் அதிசய ஆற்றல்கள் » Buy tamil book Aakkapoorva sindhanaiyin athisaya aatralkal online", "raw_content": "\nஆக்கபூர்வ சிந்தனையின் அதிசய ஆற்றல்கள் - Aakkapoorva sindhanaiyin athisaya aatralkal\nவகை : சுய முன்னேற்றம் (Suya Munnetram)\nஎழுத்தாளர் : பி.சி. கணேசன் (P C Ganesan)\nபதிப்பகம் : நர்மதா பதிப்பகம் (Narmadha Pathipagam)\nஉங்களால் முடியும் தளிர்களுக்குக் கொஞ்சம் தன்னம்பிக்கைச் சிறகுகள்\nஇந்த புத்தகம் பற்றிய தகவல்கள் விரைவில்...\nஇந்த நூல் ஆக்கபூர்வ சிந்தனையின் அதிசய ஆற்றல்கள், பி.சி. கணேசன் அவர்களால் எழுதி நர்மதா பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (பி.சி. கணேசன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nப்ராண சிகிச்சை எனும் இயற்கை வைத்திய முறை - Praana sikichai yenum iyarkai vaithiya murai\nவாழ்க்கைக்கு அவசியமான கடிதங்களை ஆங்கிலத்தில் எழுதும் முறைகள் - Vaazhkaikku avasiyamana kadithangalai aangilathil ezhuthum muraikal\nஉங்களால் முடியும் - Ungalaal Mudiyum\nவாழ்க்கை உங்கள் கையில் - Vazhkai Ungal Kaiyil\nவிற்பனையாளராக வெற்றி பெறுவது எப்படி\nதிருமண வாழ்க்கையை வெற்றி பெறச் செய்வது எப்படி\nஉங்கள் குழந்தைக்கு சிந்திக்க��் கற்றுக்கொடுங்கள் - Ungal Kuzhandaikku Sinthikka Katrukodungal\nமற்ற சுய முன்னேற்றம் வகை புத்தகங்கள் :\nவாழ்க்கையில் குறுக்கிடும் இடையூறுகளைத் தவிர்த்திடுங்கள்\nஇனி எல்லாம் ஜெயமே - Ini ellaam jeyame\nகான்ஃபிடன்ஸ் கார்னர் பாகம் 1 - Confidence Corner - Part 1\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\n100 வகை சுவை மிகுந்த சாதம், குழம்பு வகைகள்\nஷேர்மார்க்கெட்டில் இலாபகரமாக முதலீடு செய்யும் முறைகள் - Share Marketil Labagaramaga Muthaleedu Seyyum Muraigal\nஸ்ரீ விநாயகர் புராணம் - Sri. Vinayagar Puranam\nஒவ்வொரு நாளும் ஆனந்தம் - Ovvoru naalum aanantham\nஅர்த்தமுள்ள வாழ்வுக்கு இருபது படிகள் - Artthamulla Vazhvukku Erupathu Padigal\nதித்திக்கும் திருப்புகழ் பாராயணப் பாடல்கள் உரை விளக்கத்துடன் - Thithikkum Thiruppugazh Parayana Paadalgal\nஉலக தத்துவ ஞானியர் மகான் மகாவீரர் அறிஞர் அரிஸ்டாட்டில்\nமஹா பாரதம் 18 அத்தியாயங்களும் முழுவதும்\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/109656", "date_download": "2019-08-25T15:58:11Z", "digest": "sha1:XDT6FLM2ZCFSVMETZQDSFGAXZGWOVPJV", "length": 17306, "nlines": 104, "source_domain": "www.jeyamohan.in", "title": "நடிகையின் நாடகம்- கடிதங்கள்", "raw_content": "\n« ‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 5\nஎழுத்தாளனின் விவாதம் -தடம் கேள்விபதில் »\nநடிகையின் நாடகம்- கங்கா ஈஸ்வர்\nசார்பற்ற அன்பின் நிரந்தரத்தை அறியும், வெளிக்காட்டும் பெண் என்பவள் ஜெயகாந்தனின் முன்மாதிரி தலைவி. உறவு நிலைகளில் பெண்ணால் தனித்து (dispassionate) இயங்க முடிகிறது. எல்லாவற்றையும் கடந்து கொண்டே இருக்க முடிகிறது. ஆணிற்கு மிகுந்த எரிச்சலை ஏற்படுத்தும் குணம் இது. அவள் கடந்து செல்லும் கணத்தை அவன் எதிர்நோக்கிக் கொண்டே பயணிக்கிறான். எத்தனிப்பு யதார்த்தமாகும் பொழுது அவன் குழம்பி விடுகிறான், மரப்பசுவின் கோபாலியைப் போலவோ, கன்னியாகுமரியின் இயக்குனரைப் போலவோ.\nஒரு வகையில் திஜா வின் மரப்பசுவும் ஜெயமோகனின் கன்னியகுமாரியும் ஒரு ஆணின் உச்சகட்ட உணர்வு தள்ளாட்டத்தின் விளிம்பில் நின்று பெண்களை பார்ப்பவை. தலைவிக்கு அவ்வளவு நாடகத்தனமான அழகும் திறமையும் இல்லாவிடினும் அவளால் தோள் குலுக்க இயலும். இயல்பில் அவன் அம்மா வந்தாளின் திரு. அலங்காரத்தைப் போல இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் . இல்லை, காரைக்கால் அம்மையாரின் (���ுனிதவதி) கணவன் பரமதத்தனைப் போல் இரவோடு இரவாக வெம்மைத் தாளாது ஓடிவிடுவான்.\nதனித்திருக்கும் பெண்ணை சமூகம் எச்சரிக்கையுடன் கையாள்கிறது. இவள் எந்த எல்லைக்கும் செல்வாள் என்பது போல. அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ் என்பதை தவறாக அன்பெனப்படுவது அடைக்கும் தாழ் என்று சமூகம் வகுத்துள்ளது. சாராமல் வாழும் அன்பு சேராமல் தனித்திருக்கக் செய்யுமோ என்ற அடிப்படை பயம் அதற்கான காரணமாக இருக்கலாம்.\nஉண்மையில் தனிப்பறவைகளும் வானில் தான் பறக்கும். அவை பறப்பதற்கென வேறு வானென்று ஒன்றில்லை.\nகங்கா ஈஸ்வர் எழுதிய ஜெயகாந்தனின் நடிகை நாடகம் பார்க்கிறாள் கதைபற்றிய கட்டுரை சமீபத்தில் நான் வாசித்த ஒரு நல்ல கட்டுரை. உங்கள் தளத்தை பார்க்கிறேன். இதில் வாசகர்களினால் தொடர்ச்சியாக பேசி நிலைநிறுத்தப்படும் தமிழ் எழுத்தாளர்கள் புதுமைப்பித்தன், தி.ஜானகிராமன், சுந்தர ராமசாமி, ஜெயகாந்தன் ஆகியோர்தான்.\nஇங்கே உருவாக்கப்பட்டிருந்த விமர்சன அளவுகோலில் ஜெயகாந்தன் இந்த வரிசையிலிருந்து வெளியேதான் நிறுத்தப்பட்டிருந்தார். ஆனால் தீவிரமான வாசகர்களால் அவர் எப்போதும் இந்த வரிசையில்தான் வைக்கப்படுகிறார். ஜெயகாந்தன் பிரபல இதழ்களில் எழுதியதனால் மட்டுமல்ல பிரபலமாக இருந்ததனாலும் சிற்றிதழில் எழுதிய விமர்சகர்கள் அவரை வெளியே நிறுத்தினர் என்றுதான் கொள்ளவேண்டியிருக்கிறது. உண்மையில் அவர் இறந்தபின்னர் சென்ற பத்துப்பதினைந்தாண்டுகளாக வாசிக்கவந்தவர்களால்தான் அவர் அதிகமாகப் பேசப்படுகிறார்.\nஅதிலும் பெண்கள் அவரைப்பற்றி இத்தனை ஆழமாகப்பேசுவது அவர் அவர்களுடன் ஆழமாக அறிவார்ந்து உரையாடுகிறார் என்பதையே காட்டுகிறது. இந்தக்கட்டுரையையே நான் உதாரணமாகக் காட்டுவேன். இந்தத்தரத்திலே தமிழில் வேறெந்த எழுத்தாளரைப்பற்றியும் கட்டுரைகள் வருவதில்லை. ஜெயகாந்தனின் பழைய வாசகனாக எனக்கு மிகப்பெரிய நிறைவை இது அளிக்கிறது\nகங்கா ஈஸ்வர் ஜெயகாந்தனைப்பற்றி எழுதிய இரு கட்டுரைகளையும் இப்போதுதான் வாசித்தேன். உண்மையில் நான் ஜெயகாந்தனை இப்படி நுணுக்கமாக வாசித்ததில்லை. ஜெயகாந்தனுக்கு உள்ள பிரச்சினை என்னவென்றால் அவர் பிரபல இதழ்களில் எழுதியதனால் அவருடைய எழுத்துக்கள் எல்லாருக்கும் எளிதாகக் கிடைக்கும். ஆகவே சின்னவயசிலேயே வாசித்துவிடுவார்கள். அப்போது வெறும்கதையாகவே அவர்களுக்கு அந்த படைப்புக்கள் வந்துசேரும். அவற்றை ஆழமாக ஆராயும் மனநிலை இருக்காது. பின்னர் சின்னவயசிலே வாசித்த ஞாபகத்தைக்கொண்டுதான் பேசிக்கொண்டிருப்பார்கள்.\nஇது என் அனுபவம். நான் ஜெயகாந்தன் மறைந்தபிறகுதான் அவர் எழுதியவற்றை வாசித்தேன். நடை கொஞ்சம் பழையதாகத் தெரிந்தாலும் சிந்தனையைச் சீண்டி நெடுந்தூரம் சிந்திக்கவைக்கும் படைப்புகளாகவே அவை இருந்தன. ஜெயகாந்தனை நாம் சரியாக வாசிக்கவில்லை என்ற எண்ணம் ஏற்பட்டது. அவர் எழுப்பும் பிரச்சினைகளை வாசகர்களாக நாம் எதிர்கொண்டால்மட்டுமே அவை வளர்கின்றன. இல்லாவிட்டால் எளிமையான கருத்துக்களாக மட்டுமே அவை தோற்றமளிக்கும். கங்கா ஈஸ்வர் ஜெயகாந்தனின் கதையை வாசித்து அக்கதையின் கருத்துக்களை எதிர்கொள்கிறார். ஆகவேதான் ஆழமான ஒரு விவாதத்தை அவரால் உருவாக்க முடிகிறது\nபுறப்பாடு - கடிதங்கள் 1\n‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது - திசைதேர் வெள்ளம்-20\nநீல பத்மநாபனின் நாவல்கள் சாதாரணத்துவத்தின் கலை\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-56\nகோவை சொல்முகம் கூடுகை – ஆகஸ்டு\nகாந்தி – வைகுண்டம் – பாலா\nஈரோடு சிறுகதை முகாம் -கடிதம்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-55\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் வ���ழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/national/2019/05/21005326/1242709/General-Election-2019-Exit-Polls-Not-Final-Decision.vpf", "date_download": "2019-08-25T16:36:58Z", "digest": "sha1:FFZOUJFFEVS7QUKMX7R3MZ4XHWSJCYKQ", "length": 17184, "nlines": 190, "source_domain": "www.maalaimalar.com", "title": "கருத்துக்கணிப்புகள் இறுதி முடிவு அல்ல - மத்திய மந்திரி நிதின் கட்காரி பேட்டி || General Election 2019 Exit Polls Not Final Decision Nitin Gadkari", "raw_content": "\nசென்னை 25-08-2019 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nகருத்துக்கணிப்புகள் இறுதி முடிவு அல்ல - மத்திய மந்திரி நிதின் கட்காரி பேட்டி\nகருத்துக்கணிப்புகள் இறுதி முடிவு அல்ல என்றும், ஆனால் பாரதீய ஜனதா வெற்றி பெறும் என்பதை அவை தெரிவிப்பதாகவும் மத்திய மந்திரி நிதின் கட்காரி கூறினார்.\nகருத்துக்கணிப்புகள் இறுதி முடிவு அல்ல என்றும், ஆனால் பாரதீய ஜனதா வெற்றி பெறும் என்பதை அவை தெரிவிப்பதாகவும் மத்திய மந்திரி நிதின் கட்காரி கூறினார்.\nநடிகர் விவேக் ஓபராய் நடித்துள்ள, பிரதமர் மோடியின் வாழ்க்கை வரலாற்று படமான ‘பி.எம். நரேந்திர மோடி’ என்ற இந்தி படம் வருகிற வெள்ளிக்கிழமை வெளியாகிறது. இந்த படத்தின் போஸ்டர் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது.\nஇதில் கலந்து கொண்ட மத்திய மந்திரி நிதின் கட்காரி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-\nவாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளில் பெரும்பாலானவை, மோடி மீண்டும் ஆட்சிக்கு வருவார் என்பதை தெரிவித்து உள்ளன. சில கருத்துக்கணிப்புகள் பாரதீய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 300-க்கும் அதிகமான இடங்கள் கிடைக்கும் என தெரிவிக்கின்றன.\nபிரதமர் மோடி கடந்த 5 ஆண்டுகளில் தனது பணிகளை சிறப்பாக செய்து இருக் கிறார். அதைத்தான் இந்த கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன. எனவே மீண்டும் பா���தீய ஜனதா ஆட்சி அமைய மக்கள் தங்கள் ஆதரவை தெரிவித்து இருக்கிறார்கள்.\nதேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் இறுதி முடிவு அல்ல என்றபோதிலும் இந்த கருத்துக்கணிப்புகள் தேர்தல் முடிவை எதிரொலிப்பதாக அமைந்து உள்ளன. எனவே மத்தியில் மீண்டும் மோடி தலைமையில் புதிய அரசு அமையும். மராட்டிய மாநிலத்தில் பாரதீய ஜனதாவுக்கு கடந்த 2014-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் கிடைத்த இடங்கள் (43) இப்போதும் கிடைக்கும் என்று நம்புகிறோம்.\nஇவ்வாறு நிதின் கட்காரி கூறினார்.\nபேட்டியின் போது அவரிடம், பிரதமர் பதவிக்கு உங்கள் பெயர் பரிசீலிக்கப்படுமா என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் பதில் அளிக்கையில், “இந்த கேள்விக்கு நான் கிட்டத்தட்ட 50 தடவை பதில் அளித்து விட்டேன். பிரதமர் மோடி தலைமையில்தான் நாங்கள் தேர்தலை சந்தித்தோம். எனவே அவரது தலைமையில்தான் பாரதீய ஜனதா அரசு அமையும்” என்றார்.\nபாராளுமன்ற தேர்தல் | கருத்துக்கணிப்பு | மத்திய மந்திரி | நிதின் கட்காரி\nஆஷஸ் 3-வது டெஸ்ட்: பரபரப்பான ஆட்டத்தில் இங்கிலாந்து 1 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி\nஉலக சாம்பியன்ஷிப்ஸ் பேட்மிண்டன்: தங்கம் வென்று பிவி சிந்து வரலாறு படைத்தார்\nகாஞ்சிபுரத்தில் மர்மப் பொருள் வெடித்து 5 பேர் படுகாயம்\nபிளாஸ்டிக் இல்லாத இந்தியாவை உருவாக்குவோம் - மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி\nதேமுதிக தலைவர் விஜயகாந்திற்கு முதலமைச்சர் பழனிசாமி பிறந்தநாள் வாழ்த்து\nஜம்மு-காஷ்மீரில் 800 மீட்டர் பள்ளத்தில் பஸ் கவிழ்ந்து 7 பேர் பலி: 25 பேர் காயம்\nதலைக்கு ரூ. 8 லட்சம் சன்மானம் அறிவிக்கப்பட்ட மாவோயிஸ்ட் சரண்\nஆந்திராவில் சட்டசபை பொருட்களை வீட்டுக்கு எடுத்து சென்ற முன்னாள் சபாநாயகர்\nமருந்துகள், அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடு ஏதும் இல்லை: ஜம்மு-காஷ்மீர் கவர்னர்\nப.சிதம்பரம் சிபிஐ காவல் நாளை முடிகிறது: முன்ஜாமீன் கிடைக்குமா\nநான் அப்படி சொல்லவில்லை- ஏ.சி.சண்முகம் விளக்கம்\nமுத்தலாக், காஷ்மீர் சட்டங்களே என் தோல்விக்கு காரணம்: ஏ.சி.சண்முகம் குற்றச்சாட்டு\nஅதிமுக-பா.ஜனதாவுக்கு புதிய வாக்கு வங்கியா: ஆய்வு நடத்த அமித்ஷா உத்தரவு\nகுறைந்த ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் என்று எதிர்பார்க்கவில்லை- துரைமுருகன்\n600 பெண்களை நிர்வாணமாக்கி மிரட்டிய சென்னை என்ஜினீயர் கைது\nதமிழகத்தில் ஊடுருவிய 6 பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்த வாலிபர்\nபதவியை மறைத்து நிவாரண பணிகளில் ஈடுபட்ட ஐஏஎஸ் அதிகாரி திடீர் ராஜினாமா\nராயுடு ரிடர்ன்ஸ்... ஏமாற்றத்தால் அப்படியொரு முடிவு எடுத்துவிட்டேன்...\nசென்னைக்கு வருகிறது ஏழுமலையான் கோவில் -திருப்பதி தேவஸ்தானம் திட்டம்\nஅருண் ஜெட்லி காலமானார் -டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் உயிர் பிரிந்தது\nகுழந்தைகளை கட்டி கார் டிக்கியில் பதுக்கிய குடும்பம் - தாக்குதலுக்கு பின் வெளியான உண்மை\nப.சிதம்பரத்திடம் கேட்கப்பட்ட 20 கிடுக்கிப்பிடி கேள்விகள்\nசச்சினின் இந்த சாதனையை கோலியால் கூட முறியடிக்க முடியாது.. -சேவாக்\nஅளவுக்கதிகமான அன்பு.. சண்டையே போடுவதில்லை... -விவாகரத்து கோரிய மனைவி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/oddities/miscellaneous/122953-saudi-arabia-opened-cinema-theatres-after-35-years", "date_download": "2019-08-25T16:10:14Z", "digest": "sha1:BKF67I72VXC64N6STHOX2AX7HAUWWCCB", "length": 11483, "nlines": 106, "source_domain": "www.vikatan.com", "title": "35 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் படம்... சவுதியிலும் ஸ்ட்ரைக் ஓவர்! | Saudi arabia opened cinema theatres after 35 years", "raw_content": "\n35 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் படம்... சவுதியிலும் ஸ்ட்ரைக் ஓவர்\n35 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் படம்... சவுதியிலும் ஸ்ட்ரைக் ஓவர்\n35 ஆண்டுகளுக்கு பிறகு சவுதி அரேபியாவில் சமீபத்தில் சினிமா தியேட்டர்கள் திறக்கப்பட்டுள்ளன. அமெரிக்கன் மூவி தியேட்டர்ஸுடன் (AMC) கைகோத்து, மேலும் 15 நகரங்களில் ஐந்து ஆண்டுகளுக்குள் 40 தியேட்டர்கள் தொடங்கிவிருப்பதாகவும் அறிவித்தனர். இதனால், மிகுந்த எதிர்பார்ப்புடனும் மகிழ்ச்சியுடனும் இருக்கிறார்கள் அந்நாட்டு மக்கள்.\n1970 வரை சவுதி அரேபியாவில் ஏராளமான சினிமா தியேட்டர்கள் இருந்தன. ஆனால், நாளடைவில் இது இஸ்லாமிய மரபுகளுக்கு எதிரானது என்று, இஸ்லாமிய மறுமலர்ச்சி திட்டம் 1980-களில் தியேட்டர்களுக்கு கடும் எதிர்ப்பைத் தெரிவித்தது. இதனால், ஒரேயொரு தியேட்டரைத் தவிர்த்து மற்ற அனைத்து தியேட்டர்களும் மூடப்பட்டன. இயங்கும் தியேட்டரிலும் கல்வி சம்பந்தப்பட்ட திரைப்படங்கள் மட்டுமே வெளியிடுவதுக்கு அனுமதி. இதனைத் தொடர்ந்து, பல பரிசீலனைகளுக்குப் பிறகு, கடந்த ஏப்ரல் 18-ம் த���தி சட்டபூர்வமாக சினிமா தியேட்டர்கள் இயங்கும் என அறிவிக்கப்பட்டது. சிறப்புக் காட்சியும் அரங்கேறியது. இந்த காட்சிக்கு மூத்த அரசு அதிகாரிகள், சில வெளிநாட்டு பிரமுகர்கள், தேர்ந்தெடுக்கப்பட்ட தொழில்முனைவோர்கள் மட்டுமே அழைக்கப்பட்டனர். 35 ஆண்டுகளுக்குப் பிறகு சவுதியில் ஒளிபரப்பான முதல் திரைப்படம் 'Black Panther'. ரியாத் நகரிலுள்ள 'சிம்பொனி கச்சேரி மண்டபத்தை' தியேட்டராக மாற்றியமைத்து, 45 அடி உயர ஸ்க்ரீனில் இப்படம் ஒளிபரப்பப்பட்டது. பொதுமக்களுக்கான டிக்கெட் விற்பனையும் தொடங்கியது. இது 450 சீட்டுகளைக் கொண்ட தியேட்டர்.\nஇதைப் பற்றி AMC நிறுவனத்தின் தலைமை நிர்வாகி ஆடெம் ஆரோன் தொடக்க விழாவில் கூறியதாவது, \"இந்த நாள் AMC வரலாற்றில் மிக முக்கியமான நாள். இனி சவுதி அரேபிய மக்கள் படங்கள் பார்ப்பதற்கு பஹ்ரைன், துபாய், லண்டன் போன்ற நகரங்களுக்குச் செல்ல தேவையில்லை. இங்கேயே அமைந்துள்ள அழகான தியேட்டர்களுக்குச் சென்று படங்களைப் பார்த்து மகிழலாம்' என்று கூறினார்.\nஇத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு தியேட்டர்களைத் திறப்பதற்கு மிக முக்கியக் காரணமும் உண்டு. இது, சமூக சீர்திருத்தவாதியான 'இளவரசர்' முஹம்மது பின் சல்மானின் 'சமூகம் நவீனமயமாக்கல் திட்டத்தின்' ஓர் அங்கமும்கூட. இன்னும் சில காலங்களில் எண்ணெய் விலை குறைவதற்கு வாய்ப்புகள் அதிகம் என்பதால், அந்நேரத்தில் இதுபோன்ற பொழுபோக்கு அம்சங்களின் வாயிலாக ஈட்டப்படும் லாபம், தக்க சமயத்தில் உதவும் என்ற நோக்கிலும் தியேட்டர்கள் திறக்கப்பட்டுள்ளன.\nஇவர்களின் நீண்ட கால இலக்கு, சுமார் 32 மில்லியன் மக்கள் வாழும் நாட்டுக்கு, மொத்தம் 2,500 ஸ்க்ரீன்ஸ் வீதம் 350 தியேட்டர்கள் 2030-க்குள் திறக்கப்பட வேண்டும் என்பதே. அதிலும் இங்கு 25 வயதுடையவர்களின் எண்ணிக்கையே அதிகம். நிச்சயம் நலிவடையாத திட்டம் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇதனால் பெரும்பாலான மக்கள் மகிழ்ச்சியில் உறைந்திருந்தாலும், சிலர் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர். சில சமூக வலைதள பதிவுகள் ஆச்சர்யப்பட வைக்கிறது. அதில், 'நினைவில் இருக்கட்டும். நீ கடவுள் முன் நின்று, படம் பார்த்தவர்கள் அனைவரின் பாவங்களையும் வாங்கி கொள்வாய்' என்றெல்லாம் பதிவிட்டிருந்தார்கள்.\nஇதைப் பற்றி அந்நாட்டு தகவல் தொடர்பாளர் அவாத் அல் அவாத் கூறுகையில், \"திய���ட்டர்களுக்கு வந்து படம் பார்த்து மகிழ வேண்டும் என நினைப்பவர்களை நாங்கள் மனதார வரவேற்கிறோம். வர விருப்பமில்லாதவர்களை நாங்கள் எதுவும் சொல்ல முடியாது. அது, அவர்களின் தனிப்பட்ட விருப்பம்’’ என்றார்.\nஅந்நாட்டு சின்னத் திரைகளின் சென்சார் விதிமுறைகள்தான் வெள்ளித்திரைக்கும். மதம், அரசியல், கவர்ச்சி தொடர்பான படங்கள் முற்றிலும் தவிர்க்கப்படும். ஒரு மாசம் ஸ்ட்ரைக் நடந்ததுக்கே, எப்படா தியேட்டர் போவோம்னு ஆயிடுச்சு. ஆனா, இவங்க எப்படித்தான் 35 வருஷம் இருந்தாங்களோ\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/tag/%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-08-25T16:14:04Z", "digest": "sha1:4DJ3DD7UOACOSEPZODFMOKENSJWJR5IP", "length": 9604, "nlines": 104, "source_domain": "selliyal.com", "title": "கமல்ஹாசன் (*) | Selliyal - செல்லியல்", "raw_content": "\nபிக் பாஸ் 3 : இந்த வாரம் வெளியேற்றப்படவிருப்பவர் யார்\nசனிக்கிழமை ஒளியேறிய பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் இந்த வாரம் வெளியேற்றப்படவிருப்பவர் யார், காப்பாற்றப்படவிருப்பவர் என்பதைக் கூறாமலேயே கமல்ஹாசன் நிகழ்ச்சியை முடித்துக் கொண்டார்.\n“விஜய் டிவி அளித்த புகார் முற்றிலும் பொய், கமல்ஹாசன் தீர்த்து வைக்க வேண்டும்\nவிஜய் டிவி அளித்த புகார் முற்றிலும் பொய்யானது என்றும் கமல்ஹாசன், இப்பிரச்சனையைத் தீர்த்து வைக்க வேண்டும் என்றும் மதுமிதா கேட்டுக் கொண்டார்.\nஇந்தியன் 2: முதன் முதலாக கமலுடன் நடிக்கும் விவேக்\nமுதன் முதலாக நடிகர் கமல்ஹாசனுடன் இந்தியன் 2 திரைப்படத்தில், நகைச்சுவை நடிகர் விவேக் நடிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.\nஇந்தியத் திரையுலகில் 60-வது ஆண்டில் கால் பதிக்கும் கமல்ஹாசன்\nஇந்தியத் திரையுலகில் பன்முகத்தன்மையோடு இயங்கி வரும், கமல்ஹாசனின் திரையுலகப் பயணம் அறுபதாவது ஆண்டில் கால் பதிக்கிறது.\n“இந்தியன் 2, தலைவன் இருக்கின்றான், படங்கள் தொடர்கின்றன” கமல் அறிவிப்பு\nகைவிடப்பட்டதாகக் கருதப்பட்ட இந்தியன் 2 , மற்றும் தலைவன் இருக்கின்றான் ஆகிய 2 திரைப்படங்களுக்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாக கமல்ஹாசன் அறிவித்தார்.\n‘கடாரம் கொண்டான்’ திரைப்படம் மலேசியாவில் தடை\nகோலாலம்பூர்: நடிகர் விக்ரம் நடித்து நேற்று வெள்ளிக்கிழமை (ஜுலை 19) திரையிடப்படுவதாக 'கடாரம��� கொண்டான்' திரைப்படம் மலேசியாவில் தடை செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அதிகாரப்பூர்வமான விளக்கங்கள் வெளியிடப்படவில்லையானாலும், மலேசிய காவல் துறையினர் குண்டர் கும்பலைப் போல...\nசூர்யாவின் கல்வி தொடர்பான கருத்துக்கு கமல்ஹாசன் ஆதரவு\nசென்னை: அண்மையில் சிவக்குமார் கல்வி அறக்கட்டளையின் 40-வது ஆண்டு விழாவில் பேசிய நடிகர் சூர்யாவின் கருத்துக்கு தமிழக அரசு தரப்பினரிடமிருந்து பல்வேறு மாற்று கருத்துகளும் விமர்சனங்களும் எழுந்து வருகிறது. “மூன்று வயதிலேயே மூன்று மொழிகள்...\nதென்னிந்திய நடிகர் சங்கம் பெயரை தமிழ் நடிகர் சங்கம் என மாற்றலாம்\nசென்னை: கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்து முடிந்த தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலுக்குப் பிறகு பேசிய நடிகர் கமல்ஹாசன், அனைவரும் ஒத்து வந்தால் தென்னிந்திய நடிகர் சங்கம் என்ற பெயரை தமிழ் நடிகர் சங்கம்...\nகாணொளி வெளியிட்டதில் விஷாலுக்கு கடும் கண்டனம், கமல்ஹாசனை சந்தித்தது பாண்டவர் அணி\nசென்னை: நேற்று வெள்ளிக்கிழமை முன்னாள் தென்னிந்திய நடிகர் சங்கத்தை குறை கூறும் விதமாக காணொளி வெளியிட்ட நடிகர் விஷாலுக்கு நடிகை ராதிகா சரத்குமார், வரலட்சுமி ஆகியோர் கடுமையான விமர்சனத்தை விஷால் மீது வைத்திருந்தனர். இது...\nதென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல்: ரஜினியும், கமலும் எதிரெதிர் அணிக்கு ஆதரவு\nசென்னை: தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில் விஷால் அணியை எதிர்த்து சுவாமி சங்கரதாஸ் அணி களமிறங்குகிறது. இதில் பாக்கியராஜ், ஐசரி கணேசன் ஆகியோர் உட்பட விஷால் அணியின் மீதான அதிருப்தியாளர்கள் களமிறங்குவதாகக் கூறப்படுகிறது....\nகாஷ்மீருக்குள் அனுமதியில்லை – விமான நிலையத்திலேயே திருப்பி அனுப்பப்பட்ட ராகுல் காந்தி\nபி.வி.சிந்து : உலகப் பூப்பந்து போட்டியில் தங்கம் வென்ற முதல் இந்தியர்\n“ஜாகிர் நாயக் விவகாரத்தில் மக்களை ஏமாற்றுவதை சைட் சாதிக் நிறுத்த வேண்டும்” – இராமசாமி சாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nisaptham.com/2017/04/blog-post_16.html", "date_download": "2019-08-25T16:46:24Z", "digest": "sha1:WWRQCBDLJZLHVPWFJP7GZAZ7IGZFVFJX", "length": 10370, "nlines": 87, "source_domain": "www.nisaptham.com", "title": "பசுமை மீட்பு ~ நிசப்தம்", "raw_content": "\nஒழலக்கோயில் பஞ்சாயத்தில் திட்டமிட்டபடி பசுமை மீட்பு பணியைத் தொடங்கியிருக்கிறோம். உள்ளூரில் நேர்த்தியாக ஏற்பாடுகளைச் செய்து வைத்திருந்தார்கள். கோவில் திருவிழாவுக்கு அமைக்கப்பட்டிருந்த பந்தலில் வரிசையாக நாற்காலிகள் போட்டு, கூட்டத்தில் கலந்து கொள்கிறவர்களுக்கு எலுமிச்சம் பழ ஜூஸ் தயார் செய்து, ஒலி பெருக்கி அமைத்து, மிட்டாய்களும் வாங்கி வைத்திருந்தார்கள். திருவிழா போலிருந்தது.\nநீதிபதி பழனிவேல் அவர்கள் எந்திரத்தைத் தொடங்கி வைத்தார். உறுமியபடி அது ஓடத் துவங்கியிருக்கிறது. உள்ளூர்க்காரர்கள் திரளாக வந்திருந்தார்கள்.\nஇந்த வாரம் எனக்கு ஓய்வே இல்லை. வியாழக்கிழமை இரவு பெங்களூரிலிருந்து வேமாண்டம்பாளையம், வெள்ளிக்கிழமை இரவு அங்கிருந்து சென்னை, சனிக்கிழமை இரவு சென்னையிலிருந்து ஒழலக்கோயில் என்று நிற்காமல் ஓடிக் கொண்டிருந்தேன். தொடர்ச்சியாக மூன்று இரவுப் பயணம். கண்கள் களைத்திருக்கின்றனதான். ஆனால் இப்படியான பணிகளுக்கு எவ்வளவு அலைந்தாலும் சலிக்கவே சலிக்காது. ஞாயிறு மதியம் ஊரிலிருந்து கிளம்பி வந்து பெங்களூரில் இதை உற்சாகமாகத் தட்டச்சு செய்து கொண்டிருக்கிறேன்.\nசெய்கிற வேலையில் திருப்தியிருந்தால் களைப்பு எதுவும் செய்துவிடாது. அவ்வளவு திருப்தி இன்று.\nநிகழ்வில் கலந்து கொண்டவர்களுக்கு ஓர் ஆசிரியை ஜூஸ் கொடுத்தார். ஒரு சிறுமி இனிப்பு வழங்கிக் கொண்டிருந்தார். சிலர் குப்பைகளை அள்ளி ஓரமாக ஒதுக்கிக் கொண்டிருந்தார்கள். எல்லோரும் தம் வீட்டு வேலையைப் போல இழுத்துப் போட்டுக் கொண்டு செய்து கொண்டிருந்தார்கள். பிறகு ஏன் திருப்தி உண்டாகாது உள்ளூரில் இதே உற்சாகமும் வேகமும் குன்றாமல் இருக்குமாயின் இந்தப் பஞ்சாயத்தில் மேற்கொள்ளவிருக்கும் பணி அற்புதமான விளைவுகளை உண்டாக்கும்.\nஏற்கனவே எழுதியிருந்தது போல இது வெறும் ஒரு நாள் விளம்பரச் செயல்பாடு இல்லை. புதர்களை நீக்கி, நீர் நிலைகளை மேம்படுத்தி, மரக்கன்றுகளை நட்டு என நீண்டகாலத் திட்டமிருக்கிறது. ஆயிரமாண்டு வரலாறு கொண்ட ஊர் ஒழலக்கோயிலும் அக்கம்பக்கத்து ஊர்களும். நாற்பதாண்டுகளுக்கு முன்பு வரை கூட சிறப்பாக விவசாயம் நடைபெற்றிருக்கிறது. இப்பொழுதுதான் வறண்டு மருதமும் முல்லையும் திரிந்து வெறும் பாலையாகிக் கிடக்கிறது. இழந்த பசுமையை மீட்டெடுக்க இருபதாண்டு காலம் கூட பிடிக்கலாம். ஆனால் மீட்கவே முடியாது என்றில்லை என்றுதான் தோன்றுகிறது. இன்று அத���்கான முதல் அடியை எடுத்து வைத்திருக்கிறோம். தொடர்ந்து செயல்பட வேண்டியதுதான்.\nஅரசு அதிகாரிகள், உள்ளூர் பெரியவர்கள், இளைஞர்கள் என்று ஆதரவிருக்கிறது. அதனால் நம்பிக்கையும் இருக்கிறது.\nவேமாண்டம்பாளையத்தில் நிறையக் கற்றுக் கொண்டோம். அங்கேயிருந்த குறைகள் பெரும்பாலானவற்றை இங்கே களைந்திருக்கிறோம். இங்கே கற்றுக் கொள்ளும் குறைகளை அடுத்த பணியின் போது நிவர்த்தி செய்து கொள்ள வேண்டியதுதான்.\nபேச வாய்ப்புக் கிடைத்தது. அதன் காணொளி இது. (Google Chrome இல் திறக்கும்)\nஎழுதவும் நிறைய இருக்கிறது. எழுதுகிறேன்.\nசெய்யும் பணி இனிதாய் நிறைவேறட்டும்.\nஇந்த பணிக்கு எதாவது உதவி தேவைப்பட்டால் செய்ய காத்துஇருக்கிறோம்.\nநிசப்தம் App (for ஆண்ட்ராய்ட்)\nவிண்ணப்பத்தை இணைப்பிலிருந்து தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தபால்/கூரியரில் அனுப்பி வைக்கவும்.\nஅறக்கட்டளையின் தன்னார்வலர்கள் பட்டியலை இணைப்பில் காணலாம். இணைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் தொடர்பு கொள்ளவும்.\nஅறக்கட்டளையின் விதிகளைத் தெரிந்து கொள்ள இணைப்பின் மீது சுட்டவும்.\nநிசப்தம் அறக்கட்டளைக்கு உதவி கோரி வரும் விண்ணப்பங்களின் நிலவரத்தை இணைப்பில் தெரிந்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/topic/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-08-25T16:58:51Z", "digest": "sha1:S4WXJBV7CRW7CNZN4IN3K72VTEUZ2DP3", "length": 17677, "nlines": 184, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "காஜல் News in Tamil - காஜல் Latest news on maalaimalar.com", "raw_content": "\nகாஜல் அகர்வால் படத்தில் சர்ச்சை காட்சிகள் நீக்கம்\nகுயின் படத்தின் ரீமேக்காக உருவாகி இருக்கும் காஜல் அகர்வாலின் பாரிஸ் பாரிஸ் படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கப்பட்டுள்ளது.\nவிஜய் சேதுபதிக்கு ஜோடியாகும் காஜல் அகர்வால்\nமுதல் முறையாக விஜய் சேதுபதிக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nமீண்டும் சூர்யாவுக்கு ஜோடியாகும் காஜல் அகர்வால்\nநடிகை காஜல் அகர்வால் மீண்டும் சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nபிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் ஜெயம்ரவி, காஜல் அகர்வால் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘கோமாளி’ படத்தின் முன்னோட்டம்.\nவிரைவில் சொந்த குரலில் டப்பிங் செய்வேன்- காஜல் அகர்வால்\nதமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வரும் காஜல் அகர்வால், விரைவில் சொந்த குரலில் டப்பிங் செய்வேன் என தெரிவித்துள்ளார்.\nஇந்தியன்-2 வில் நடிப்பதை உறுதி செய்த பிரியா\nஷங்கர் இயக்கத்தில் கமல் நடிப்பில் உருவாக இருக்கும் ‘இந்தியன் 2’ படத்தில் நடிகை பிரியா பவானி சங்கர் நடிப்பதை அவர் உறுதி செய்துள்ளார்.\nகாஜல் அகர்வால் படத்துக்கு சென்சாரில் 25 கட்\nகாஜல் அகர்வால் படத்துக்கு சென்சாரில் 25 இடங்களில் வெட்டியுள்ளதால் படக்குழுவினர் மறு சீராய்வுக் குழுவுக்குச் செல்ல திட்டமிட்டுள்ளனர்.\nகாஜல் அகர்வாலுக்கு கட்டுப்பாடு விதித்த ‌ஷங்கர்\nஇந்தியன் 2-வில் எனது கதாபாத்திரம் பற்றி பேட்டிகளில் தெரிவிக்ககூடாது என இயக்குனர் ‌ஷங்கர் கட்டுப்பாடு விதித்துள்ளதாக காஜல் அகர்வால் தெரிவித்துள்ளார்.\nசினிமா தயாரிப்பை கைவிட்ட காஜல், தமன்னா- காரணம் இதுதானா\nசினிமா தயாரிக்கும் முடிவை நடிகைகள் காஜல் அகர்வாலும், தமன்னாவும் கைவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nரஜினியை கேலி செய்யும் காட்சி- கோமாளி படத்திற்கு ரசிகர்கள் கடும் எதிர்ப்பு\n‘கோமாளி’ டிரைலரில் ரஜினிகாந்த்தின் அரசியல் வரவு குறித்து கேலி செய்யும் வகையில் இடம்பெற்ற காட்சிக்கு, அவரின் ரசிகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.\nகாஜல் அகர்வாலை சந்திக்கும் ஆசையில் ரூ.60 லட்சத்தை இழந்த ராமநாதபுரம் வாலிபர்\nநடிகை காஜல் அகர்வாலுக்காக ரூ.60 லட்சத்தை ராமநாதபுரம் வாலிபர் இழந்துள்ளார். இணையதளம் மூலம் ஆசை காட்டி மோசடி செய்ததுடன், மிரட்டலும் விடுத்த சினிமா தயாரிப்பாளர் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.\nபுதிய அவதாரம் எடுக்கும் காஜல் அகர்வால்\nதமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி ஹீரோயினாக வலம் வரும் காஜல் அகர்வால் புதிய அவதாரம் ஒன்றை எடுத்துள்ளார்.\nஇந்தியன் 2-வில் 3 கதாநாயகிகள்\nஷங்கர் இயக்கத்தில் கமல் நடிக்கும் ’இந்தியன் 2’ படத்தில் 3 கதாநாயகிகள் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nகோமாளி படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nபிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் ஜெயம் ரவி - காஜல் அகர்வால் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘கோமாளி’ படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.\nஅடுத்த லெவலுக்கு செல்லும் காஜல் அகர்வால்\nதமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வரும் காஜல் அகர்வால், புதிய படத்தின் மூலம் அடுத்த ���ெவலுக்கு செல்ல இருக்கிறார்.\nஹாலிவுட்டில் அறிமுகமாகும் பிரபல தமிழ் நடிகை\nதமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி ஹீரோயினாக வலம் வரும் பிரபல நடிகை ஹாலிவுட் படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.\nகாஜல் அகர்வாலின் 100 நாள் சவால்\nதென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையான காஜல் அகர்வால் கைவசம் படங்கள் ஏதுமில்லாத நிலையில், அவர் சமூக வலைதளத்தில் 100 நாள் உடற்பயிற்சி சவாலை ஏற்றிருக்கிறார்.\n600 பெண்களை நிர்வாணமாக்கி மிரட்டிய சென்னை என்ஜினீயர் கைது தமிழகத்தில் ஊடுருவிய 6 பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்த வாலிபர் பதவியை மறைத்து நிவாரண பணிகளில் ஈடுபட்ட ஐஏஎஸ் அதிகாரி திடீர் ராஜினாமா ராயுடு ரிடர்ன்ஸ்... ஏமாற்றத்தால் அப்படியொரு முடிவு எடுத்துவிட்டேன்... சென்னைக்கு வருகிறது ஏழுமலையான் கோவில் -திருப்பதி தேவஸ்தானம் திட்டம் அருண் ஜெட்லி காலமானார் -டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் உயிர் பிரிந்தது\nஆஷஸ் 3-வது டெஸ்ட்: பரபரப்பான ஆட்டத்தில் இங்கிலாந்து 1 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி\nஉலக சாம்பியன்ஷிப்ஸ் பேட்மிண்டன்: தங்கம் வென்று பிவி சிந்து வரலாறு படைத்தார்\nஇரட்டை ஆதாயம் பெரும் பதவி விதிமுறையில் மாற்றம் தேவை: கங்குலி\nதிமுக இளைஞர் அணி வயது வரம்பில் மாற்றம் - உதயநிதி தலைமையில் நடந்த கூட்டத்தில் தீர்மானம்\n9 ஆயிரம் பணியிடத்துக்கு போலீஸ் வேலைக்கு 3¼ லட்சம் பேர் எழுத்து தேர்வு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2018/10/08/10200/", "date_download": "2019-08-25T15:32:02Z", "digest": "sha1:SBYQDNJF6WNLKTE3LLPKOF73435NXVNZ", "length": 10995, "nlines": 342, "source_domain": "educationtn.com", "title": "5th Standard - Term II - Mind Map for All Subject !!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nNext articleஅதற்கான கால தாமதம் கருதி தொகுப்பு ஊதிய அடிப்படையில் மேற்கண்ட பள்ளிகளில் முதுநிலை ஆசிரியர்களை நியமிக்க அரசு முடிவு செய்துள்ளது. முதுநிலை ஆசிரியர்கள் ஆறு மாதத்துக்கு மட்டும் தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் அந்தந்த பள��ளியின் தலைமை ஆசிரியர்கள் அந்தந்த பள்ளிகளில் குழு அமைத்து 1474 ஆசிரியர்களை நியமிக்கலாம். தமிழ், ஆங்கிலம், கணக்கு, இயற்பியல், வேதியியல், வரலாறு, வணிகவியல்,ெபாருளியல், பாடங்களுக்கான ஆசிரியர்கள் நியமிக்கப்பட வேண்டும். இந்த ஆசிரியர்கள் பெற்றோர் -ஆசிரியர் கழகம் மூலம் நிரப்பி மாதம் ஒன்றுக்கு ரூ7500 என தொகுப்பு ஊதியம் வழங்க வேண்டும். இதன்படி சென்னை மாவட்டத்தில் 14, திருவள்ளூர் மாவட்டத்தில் 106, காஞ்சிபுரம் மாவட்டத்தில் 77 உள்பட மொத்தம் 1474 முதுநிலை ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.\nபருவம்- 1 ஐந்தாம் வகுப்பு வளரறி மதிப்பீட்டுத் தேர்வு( FA.b) வினாத்தாள் தொகுப்பு.\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nசெப். 23-ல் 4 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்.\nசெப். 23-ல் 4 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்.\nபழைய பென்சனே தொடரப் பட வேண்டும் சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு \nJob:நிரந்தர அரசு ஆசிரியர் பணியிடத்திற்கு இளங்கலை வரலாறு TET தேர்ச்சி பெற்ற B.A.,B.Ed (ஆண்/பெண்)...\nநிரந்தர அரசு ஆசிரியர் பணியிடத்திற்கு இளங்கலை வரலாறு TET தேர்ச்சி பெற்ற B.A.,B.Ed (ஆண்/பெண்) ஆசிரியர்கள் தேவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"} +{"url": "https://ndpfront.com/index.php/org/131-news/articles/jegathesan", "date_download": "2019-08-25T15:48:26Z", "digest": "sha1:NVA2DHWKU7EIKGTSN6X7DPJVIQ7TCDK5", "length": 5389, "nlines": 119, "source_domain": "ndpfront.com", "title": "ஜெகதீசன்", "raw_content": "புதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மா-லெ கட்சி\nரணிலின், வட மாகாணத்தின் பொருளாதாரம் மற்றும் அபிவிருத்தி ஒரு பெரும் மோசடி\nகுமார் குணரத்தினம் சிறையில் அடைக்கப்பட்டு ஒரு வருடம்...\t Hits: 1184\n\"நல்லாட்சியில்\" மோசடி ஊழல் பேர்வழிகளிற்கு ராஜயோகம்\nமக்கள் விரோத அரசுகளை காப்பாற்றும் ஐ.நாவின் வழக்கமான நாடகம்\t Hits: 1318\nகூட்டுக்கொள்ளைக்கு கொழும்பில் திட்டம்\t Hits: 1344\nகுமார் குணரத்தினத்தை வெள்ளை வானில் கடத்தியதை கோத்தபாய ஒப்புதல், மைத்திரி - ரணில் அரசு மௌனம்\nயாழில் சம உரிமை இயக்கத்தின் சுவரொட்டிகளை கிழித்து சாணகம் பூச்சு\n. மக்களுக்கான அரசியல் அமைப்புமுறைமை மாற்றத்திற்கு தயாராவோம்\nஜெனீவாவும், மகிந்தாவினால் நியமிக்கப்பட்டுள்ள ஆணைக்குழுவும்\t Hits: 1521\nஇனவாதம், மதவாத்தினை முறியடித்து ஆட்சி அமைப்பினை மாற்றியமைக்க ஒன்றுபடுவோம்\nமீண்டும் “மரம் பழுத்தால் வெளவால்கள் பறந்து வரும்” ...\t Hits: 1460\nஉலகச் சண்டியனின் யாழ் வருகையும் ���கிந்தா அடிவருடிகளின் எதிர்ப்பு ஆர்ப்பாட்டமும்.\t Hits: 1355\nபோர்க் குற்றவாளிகளும்…இரட்டை வேடதாரிகளும் Hits: 1349\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/tamil-movies-cinema-news-16/sivakarthikeyans-next-productions-is-titled-as-nenjamundu-nermaiyundu-odu-raja.html", "date_download": "2019-08-25T15:20:49Z", "digest": "sha1:ASHPEGE4IVDH6CEYKSGXFUYYYAWFULJQ", "length": 7440, "nlines": 126, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Sivakarthikeyan’s next Productions is titled as Nenjamundu Nermaiyundu Odu Raja", "raw_content": "\nவிஜய் சேதுபதி ஸ்டைலில் புதுப்பட டைட்டிலை வெளியிட்ட சிவகார்த்திகேயன்.\nமுகப்பு > சினிமா செய்திகள்\nசிவகார்த்திகேயன் தயாரிப்பில் இரண்டாவதாக உருவாகி வரும் திரைப்படத்திற்கு ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.\nசிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் பேனரின் கீழ் பிரபல யூடியூப் சேனலான பிளாக் ஷீப் மற்றும் கார்த்திக் வேணுகோபாலன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படத்திற்கு ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’ என தலைப்பிடப்பட்டுள்ளது.\nவிஜய் டிவி பிரபலம் ரியோ ராஜ் நாயகனாக நடிக்கும் இப்படத்தில் ஷிரின் காஞ்வாலா, ராதாரவி, ஆர்.ஜே விக்னேஷ்காந்த், நாஞ்சில் சம்பத் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.\nஇப்படத்தின் டைட்டிலை சமீபத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான ‘சூப்பர் டீலக்ஸ்’ திரைப்படத்தின் டிரைலர் பாணியில், ரியோ ராஜ் நடிக்கும் திரைப்படத்திற்கான டைட்டில் அமைந்த கதையை கூறியுள்ளனர்.\nஇப்படம் குறித்த கூடுதல் தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.\nவிஜய் சேதுபதி ஸ்டைலில் புதுப்பட டைட்டிலை வெளியிட்ட சிவகார்த்திகேயன்.\nயார் இந்த Mr. Local\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/scare-parents-18-year-old-enacts-suicide-271732.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-08-25T16:30:50Z", "digest": "sha1:GREAJBDGCSWDTHT42RFH3HRRWVP7IKQ7", "length": 14599, "nlines": 183, "source_domain": "tamil.oneindia.com", "title": "விளையாட்டாக தூக்குப் போட்ட கல்லூரி மாணவி.. பெற்றோர் கண்முன்னே உயரிழந்த சோகம் | To scare parents, 18-year-old enacts suicide - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅருண் ஜெட்லி உடல் டெல்லியில் தகனம் செய்யப்பட்டது\n9 min ago தமிழகத்தில் எந்தவிதத்திலும் தீவிரவாதம் தலைதூக்காது.. மக்கள் அச்சப்பட தேவையில்லை.. ஜெயக��குமார்\n45 min ago உழைப்பைத் தவிர வேறு அறியாதவர்கள்.. பொறுப்பு அதிகரித்திருப்பதை உணர்கிறேன்... உதயநிதி ஸ்டாலின்\n1 hr ago ஒரே சமயத்தில் மூன்று அரசு வேலைகளில் பணியாற்றிய சுரேஷ்.. 30 வருஷம் சம்பளமும் வாங்கியருக்காரு\n2 hrs ago திருப்போரூர் கோயில் வளாகத்தில் மர்ம பொருள் வெடிப்பு.. ஒருவர் சாவு.. 4பேர் படுகாயம்.. பரபரப்பு\nTechnology ரூ.20 முதல் ரீசார்ஜ்களுக்கு அதிரடியாக சலுகைகளை அள்ளிவீசி வோடபோன்.\nSports World Badminton 2019: தாயின் பிறந்த நாளில் தங்கம்.. சாதித்த பி.வி. சிந்து..\nFinance இனி இதெல்லாம் விலை குறையும்.. மத்திய அரசு அதிரடி\nMovies கஞ்சா குடிச்சிருக்கேன், புத்தருக்கு போதிமரம்னா, எனக்கு போதை மரம்: பாக்யராஜ்\nAutomobiles அரசின் அதிரடி அறிவிப்புகள், புது கார், டூவீலர்கள் லான்ச் நீங்கள் மிஸ் பண்ண கூடாத முக்கிய செய்திகள்\nLifestyle சூரியபகவானின் அத்தனை ஆசிகளையும் பெற்ற ராசிக்காரர் யார் தெரியுமா\nEducation டெட் தேர்வில் தோல்வி: கேள்விக்குறியான 1,500 ஆசிரியர்களின் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவிளையாட்டாக தூக்குப் போட்ட கல்லூரி மாணவி.. பெற்றோர் கண்முன்னே உயரிழந்த சோகம்\nமைசூர்: பெற்றோர் கண்முன் விளையாட்டாக தூக்குப்போட்ட மாணவி எதிர்பாராதவிதமாக உயிரிழந்தார். இச்சம்பவம் பெங்களூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nபெங்களூரின் மைசூர் சாலையில் உள்ள பாபுஜி நகரைச் சேர்ந்த தொழிலதிபர் வெங்கடேஷின் மகள் கீர்த்தனா (18). இவர் அப்பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்தார். சமீபகாலமாக கீர்த்தனா கல்லூரி முடிந்து தாமதமாக வீட்டிற்கு வந்திருக்கிறார்.\nஇதையடுத்து பெற்ரோர் கீர்த்தனாவை கண்டித்தனர். இது அவருக்கு கோபத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் வியாழக்கிழமை மாலை வீட்டிற்கு வந்த கீர்த்தனா பெற்றோரை மிரட்டுவதாக கூறி, அவர்கள் கண்முன்னே விளையாட்டாக தூக்குப் போட்டிருக்கிறார்.\nஆனால் எதிர்பாராதவிதமாக தூக்குக்கயிறு இறுகிவிட்டதால் கீர்த்தனாவின் உயிரைப் பறித்து விட்டது. கீர்த்தனாவின் பெற்றோர்கள் உடனடியாக அவரை அருகிலிருந்த தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு கீர்த்தனாவின் மரணத்தை மருத்துவர்கள் உறுதி செய்துள்ளனர். இது தொடர்பாக பயதராயனபுரா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nசொந்த ஊரிலிருந்து வந்த வேகத்தில்.. துப்பாக்கியால் சுட்டு தற்கொலை.. பதற வைத்த கோவை சிஆர்பிஎப் வீரர்\nஇரு ஆண் நண்பர்களின் கசமுசா உறவு.. ஒருவருக்கு திருமணம்.. மனம் உடைந்த இன்னொருவர் தற்கொலை\nஹாஸ்டல் ஜன்னலில்.. துண்டால் தூக்கு போட்டு கொண்ட நேபாள மாணவர்.. கோவை வேளாண் பல்கலையில் பரபரப்பு\nகடைசி வரை கூட வராத காதலி.. விஷம் குடித்த காதலன்.. தண்ணீரிலும் குதித்தார்.. ஆனாலும் உயிர் பிழைத்தார்\nகொடுமை.. படுக்கையில் ரத்த வெள்ளத்தில் தாய்.. தூக்கில் தொங்கிய தந்தை.. கதறிய 7 வயது மகன்\nசென்னையில் பயங்கரம்.. மனைவியை வெட்டி கொன்ற போலீஸ்காரர்.. துப்பட்டாவில் தூக்கிட்டு தற்கொலை\nகர்ப்பிணி மனைவி உட்பட குடும்பத்தினர் 4 பேரை சுட்டுக்கொன்று தொழிலதிபர் தற்கொலை.. பகிர் காரணம்\nவாங்க.. ஓட்டலுக்கு போகலாம்.. அம்மா, அப்பா, மனைவி, குழந்தையுடன்.. நாகராஜ் எடுத்த கோர முடிவு\nகாதலித்தபோது நெருக்கமாக எடுத்த போட்டோ.. மாப்பிள்ளைக்கு அனுப்பிய காதலன்.. விஷம் குடித்த இளம் பெண்\nவில்லங்க காதல்.. அண்ணியை கல்யாணம் செய்த கொழுந்தன்.. இருவரும் விஷமருந்தி தற்கொலை\nகெட்ட வார்த்தையால் திட்டிய மணிகண்டன்.. தூக்கு போட்டு உயிரை விட்ட வளர்மதி.. சென்னையில் விபரீதம்\nபிரியாவை வாட்டிய தனிமை.. துரத்திய துயரம்.. மயானத்துக்கே சென்று தீக்குளித்த கொடுமை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nsuicide parents தற்கொலை மாணவி தூக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/new-york/new-york-man-charged-with-hate-crime-assaulting-indian-origin-woman-336608.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-08-25T16:01:16Z", "digest": "sha1:ZHPK5NOJ2OAVYEEJ3OKZGVK2XNPP4FCX", "length": 15212, "nlines": 183, "source_domain": "tamil.oneindia.com", "title": "இந்திய பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு... துரத்திச் சென்று தாக்கிய 54 வயது நபர் கைது | new york man charged with hate crime for assaulting Indian-origin woman - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் நியூயார்க் செய்தி\n15 min ago உழைப்பைத் தவிர வேறு அறியாதவர்கள்.. பொறுப்பு அதிகரித்திருப்பதை உணர்கிறேன்... உதயநிதி ஸ்டாலின்\n1 hr ago ஒரே சமயத்தில் மூன்று அரசு வேலைகளில் பணியாற்றிய சுரேஷ்.. 30 வருஷம் சம்பளமும் வாங்கியருக்காரு\n1 hr ago திருப���போரூர் கோயில் வளாகத்தில் மர்ம பொருள் வெடிப்பு.. ஒருவர் சாவு.. 4பேர் படுகாயம்.. பரபரப்பு\n2 hrs ago இது ஒன்றும் கேவலமான செயல் அல்ல..நானே நேரில் வந்து சரிசெய்து தருகிறேன்..தர்மபுரி எம்பி செந்தில்குமார்\nTechnology ரூ.20 முதல் ரீசார்ஜ்களுக்கு அதிரடியாக சலுகைகளை அள்ளிவீசி வோடபோன்.\nSports World Badminton 2019: தாயின் பிறந்த நாளில் தங்கம்.. சாதித்த பி.வி. சிந்து..\nFinance இனி இதெல்லாம் விலை குறையும்.. மத்திய அரசு அதிரடி\nMovies கஞ்சா குடிச்சிருக்கேன், புத்தருக்கு போதிமரம்னா, எனக்கு போதை மரம்: பாக்யராஜ்\nAutomobiles அரசின் அதிரடி அறிவிப்புகள், புது கார், டூவீலர்கள் லான்ச் நீங்கள் மிஸ் பண்ண கூடாத முக்கிய செய்திகள்\nLifestyle சூரியபகவானின் அத்தனை ஆசிகளையும் பெற்ற ராசிக்காரர் யார் தெரியுமா\nEducation டெட் தேர்வில் தோல்வி: கேள்விக்குறியான 1,500 ஆசிரியர்களின் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇந்திய பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு... துரத்திச் சென்று தாக்கிய 54 வயது நபர் கைது\nநியூயார்க் : நியூயார்க்கில் இந்திய வம்சாவளி பெண்ணி\\ம் ஆபாச செய்கை செய்து, பின்னர் அவரை தாக்கிய நபரை போலீசார் கைது செய்தனர்.\nஅவ்நீத் கவுர் என்ற பெண் ஒருவர், தமது தோழியுடன் மன்ஹாட்டன் பகுதியில் ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்தார். அப்போது அதே ரயிலில் பயணித்து கொண்டிருந்த நபர் ஒருவர், அவ்நீத் கவுரிடம் ஆபாச செய்கை செய்து அநாகரீகமாக நடந்து கொண்டுள்ளார்.\nஅங்கிருந்து அவ்நீத் கவுரும், அவரது தோழியும் இறங்கி செல்ல அவர்களை பின் தொடர்ந்து அந்த நபர் சென்றுள்ளார். ஒரு கட்டத்தில் அவ்நீத் கவுரை பின்புறமாக இருந்து ஆவேசமாக தள்ளி தாக்கி உள்ளார்.\nஎதிர்பாராத தாக்குலால் நிலைகுலைந்த கவுருக்கு தலை, முகம், கை, கால்கள் என கடுமையாக காயம் ஏற்பட்டது. உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு போகப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.\nசம்பவம் குறித்து தகவலறிந்த போலீசார் விசாரணையை தொடங்கினார். அவ்நீத் கவுரை சரமாரியாக தாக்கி ஆபாசமாக நடந்து கொண்ட அந்த நபரை கைது செய்தனர்.\nவிசாரணையில் அந்த நபரின் பெயர் அல்லாஷீத் என்பது தெரிய வந்தது. குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டால் அல்லாஷீத்துக்கு 15 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை கிடைக்கும்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியி���் பதிவு இலவசம்\nமுதல்முறை இப்படி நடக்கிறது.. விண்வெளியில் நிகழ்ந்த திக் கிரைம்.. விசாரணையில் இறங்கிய நாசா\nவிஸ்வரூபம் எடுக்கும் டிரேட் வார்.. அமெரிக்காவிற்கு அதிரடியாக பதிலடி கொடுத்த சீனா.. டிரம்ப் ஷாக்\n12 நாளில் தென்னிந்தியாவை சிதைத்த மோசமான மழை.. அனிமேசன் படத்துடன் நாசா அதிர்ச்சி தகவல்\nசூரியனை மொத்தமாக சுற்றி வந்த பேட்டரி கார்.. ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் அசத்தல்.. எலோன் மஸ்க் புது சாதனை\nஅமெரிக்கா கை வைத்துவிட்டது.. இனி என்ன நடக்குமோ.. மோடி - டிரம்ப் போன் காலால் ஏற்பட்ட மாற்றம்\nபோர்க்குற்றவாளி சவேந்திர சில்வா இலங்கை ராணுவ தளபதியா ஐ.நா. பொதுச்செயலாளர் கடும் அதிருப்தி\nஅழிவின் கடவுள்.. படுவேகத்தில் பூமியை நோக்கி வரும் பிரம்மாண்ட விண்கல்.. நாசா விடுத்த எச்சரிக்கை\n.. உங்களிடம் இருந்தே தொடங்குகிறேன்.. பாகிஸ்தான் நிருபர்களுக்கு கைகுலுக்கிய இந்திய தூதர்\nஇந்தியாவுக்காக முதலை கண்ணீர் வடித்த சீனா.. உலக நாடுகளை தவறாக வழிநடத்தும் பாக்.. இந்தியா சரவெடி பதில்\nபாக்.கிற்கு சீனா ஆதரவு.. அமைதிதான் முக்கியம்.. ரஷ்யா அறிவுறுத்தல்.. ஐநா ஆலோசனையில் என்ன நடந்தது\nசக்தி வாய்ந்த குழு.. இந்தியாவிற்கு எதிராக ஆலோசிக்கும் 6 நாடுகள்.. 34 ஆண்டுகளுக்கு பின் இப்படி\nஇந்தியாவை இனியும் அனுபவிக்க விட மாட்டேன்.. வெளிப்படையாக சவால்விட்ட டிரம்ப்.. புதிய சிக்கல்\nஅடுத்த செர்னோபில்.. ரஷ்யாவில் வெடித்தது அணு ஆயுத ஏவுகணையா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/salem/the-fire-has-spread-the-kappukadu-forest-near-yercaud-342290.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-08-25T16:11:24Z", "digest": "sha1:LKYJLWND5HTC5VEUHYJ3NAH2EF4QTAYY", "length": 16423, "nlines": 190, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஏற்காடு வனப்பகுதியில் பயங்கர தீ.. 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வெளியேற்றம்.. தீயை அணைக்க போராட்டம் | The fire has spread in the kappukadu forest Near yercaud - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சேலம் செய்தி\n25 min ago உழைப்பைத் தவிர வேறு அறியாதவர்கள்.. பொறுப்பு அதிகரித்திருப்பதை உணர்கிறேன்... உதயநிதி ஸ்டாலின்\n1 hr ago ஒரே சமயத்தில் மூன்று அரசு வேலைகளில் பணியாற்றிய சுரேஷ்.. 30 வருஷம் சம்பளமும் வாங்கியருக்காரு\n2 hrs ago திருப்போரூர் கோயில் வளாகத்தில் மர்ம பொருள் வெடிப்பு.. ஒருவர் சாவு.. 4பேர் படுகாயம்.. பரபரப்பு\n2 hrs ago இது ஒன்றும் கேவலமான செயல் அல்ல..நானே நேரில் வந்து சரிசெய்து தருகிறேன்..தர்மபுரி எம்பி செந்தில்குமார்\nTechnology ரூ.20 முதல் ரீசார்ஜ்களுக்கு அதிரடியாக சலுகைகளை அள்ளிவீசி வோடபோன்.\nSports World Badminton 2019: தாயின் பிறந்த நாளில் தங்கம்.. சாதித்த பி.வி. சிந்து..\nFinance இனி இதெல்லாம் விலை குறையும்.. மத்திய அரசு அதிரடி\nMovies கஞ்சா குடிச்சிருக்கேன், புத்தருக்கு போதிமரம்னா, எனக்கு போதை மரம்: பாக்யராஜ்\nAutomobiles அரசின் அதிரடி அறிவிப்புகள், புது கார், டூவீலர்கள் லான்ச் நீங்கள் மிஸ் பண்ண கூடாத முக்கிய செய்திகள்\nLifestyle சூரியபகவானின் அத்தனை ஆசிகளையும் பெற்ற ராசிக்காரர் யார் தெரியுமா\nEducation டெட் தேர்வில் தோல்வி: கேள்விக்குறியான 1,500 ஆசிரியர்களின் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஏற்காடு வனப்பகுதியில் பயங்கர தீ.. 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வெளியேற்றம்.. தீயை அணைக்க போராட்டம்\nசேலம்: சேலம் மாவட்டம் ஏற்காடு மலை அடிவாரத்தில் உள்ள காப்புக்காட்டில் தீ பரவி உள்ளது. தீயை கட்டுப்படுத்த முடியாமல் வனத்துறையினர் திணறி வருகின்றனர்.\nகோடை வாசஸ்தலமான ஏற்காடு மலை அடிவாரத்தில் உள்ள காப்புக்காட்டில் நேற்று நள்ளிரவு தீ பற்றி எரிந்தது. உடனடியாக அந்த தீ அணைக்கப்பட்டது.\nவெயிலின் தாக்கம் அதிகமாக உள்ள நிலையில் காப்புக் காட்டில் உள்ள புற்கள் காய்ந்து உள்ளதால், கடும் வெப்பத்தின் தாக்கத்தால் திடீரென தீப்பற்றி உள்ளதாக கூறப்படுகிறது.\nதீ விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த வனத்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் தீயை கட்டுப்படுத்த போராடி வருகின்றனர்.\nஇந்த நிலையில் சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகினி உத்தரவின்பேரில் தீ விபத்து ஏற்பட்டுள்ள காப்புக் காட்டில் வசித்து வரும் 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் அருகே உள்ள விநாயகம் பட்டி கிராமத்தில் உள்ள பள்ளியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.\nதீ விபத்து காரணமாக சேலத்திலிருந்து ஏற்காடு செல்லும் மலைகிராம சாலைகளில் போக்குவரத்து மாற்றப்பட்டுள்ளது. தொடர்ந்து எரிந்து வரும் தீயால் கிராம மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர்.\nமுன்னதாக, நீலகிரி வ���ப்பகுதியில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் பல ஏக்கரில் மரங்கள் எரிந்து சாம்பலாயின கடும் வறட்சி நிலவி வரும் நிலையில் அடிக்கடி காட்டுத்தீ ஏற்பட்டு வருவதால் வனத்துறையினர் தீயை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர் வனவிலங்குகள் காட்டை விட்டு வெளியேறாமல் இருக்க ஆங்காங்கே நீர்நிலைகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேட்டூர் அணையின் நீர்வரத்து திடீர் சரிவு.. பிலிகுண்டுலுவுக்கு வரும் நீரின் அளவும் குறைந்தது\nசூப்பர் போராட்டத்தை கையில் எடுத்த சேலம் உருக்காலை தொழிலாளர்கள்.. இதை செஞ்சா போதுமாம்\nசேலம் 8 வழி சாலை எதற்காக போடுகிறீர்கள் ஒன்றுமே புரியவில்லை.. உச்ச நீதிமன்றம் நெத்தியடி கேள்வி\nஆஹா.. மேட்டூர் அணை நிறையப் போகுது.. அதிகரித்து கொண்டே செல்லும் நீர்வரத்து.. ஜல்சக்தி அலர்ட்\nஒரே மாதத்தில் தீர்வு.. சிறப்பு குறை தீர்க்கும் கூட்டம்.. சேலத்தில் முதல்வர் தொடங்கி வைத்தார்\nஅனைத்திற்கும் விலை ஏறிவிட்டது.. அதனால் பால் விலையும் ஏறிவிட்டது.. முதல்வர் பழனிச்சாமி விளக்கம்\nமேள, தாளம் முழங்க சம்பா சாகுபடிக்காக திறக்கப்பட்டது கல்லணை.. அமைச்சர்கள் பங்கேற்பு\nகாஞ்சிபுரத்தில் பக்தர் கூட்டம்.. சேலத்திலும் எழுந்தருளிய அத்தி வரதர்.. பக்தர்கள் பரவசம்\nவிறுவிறுவென உயரும் மேட்டூர் அணை.. நீர்மட்டம் 111-ஆக உயர்வு.. விவசாயிகளின் வயிற்றில் பால் வார்ப்பு\nஎன்னா கொழுப்பு பாருங்க.. மேல் பர்த்திலிருந்து நைஸா இறங்கி வந்து தூங்கிய பெண்ணிடம் சில்மிஷம்\nபாதுகாப்பாக இருங்கள்.. காவிரியில் பெரும் வெள்ளம்.. கரையோர மக்களுக்கு தமிழக அரசு எச்சரிக்கை\nபெருக்கெடுக்கும் வெள்ளம்.. தொடர்ந்து உயரும் மேட்டூர் அணை.. நீர்மட்டம் 106 அடியை தாண்டியது\nப. சிதம்பரத்தால் தமிழகத்துக்கு என்ன பலன்.. அவரால் பூமிக்குத்தான் பாரம்.. அவரால் பூமிக்குத்தான் பாரம்.. முதல்வர் கடும் விமர்சனம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nyercaud wildfire forest ஏற்காடு காட்டுத்தீ வனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2019/08/15221157/undeniable-conclusion-that-our-economy-is-in-deep.vpf", "date_download": "2019-08-25T16:20:00Z", "digest": "sha1:GE34UB4IVUO4LEKVBRSDGMJ3CT53DNPK", "length": 12710, "nlines": 139, "source_domain": "www.dailythanthi.com", "title": "undeniable conclusion that our economy is in deep distress M.K.Stalin || பொருளாதார நிலையை சீரமைக்க வேண்டும் மத்திய அரசுக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nபொருளாதார நிலையை சீரமைக்க வேண்டும் மத்திய அரசுக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல் + \"||\" + undeniable conclusion that our economy is in deep distress M.K.Stalin\nபொருளாதார நிலையை சீரமைக்க வேண்டும் மத்திய அரசுக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்\nபொருளாதார நிலையை சீரமைக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.\nஆட்டோ மொபைல் உள்ளிட்ட துறைகளில் இருந்து வெளியாகும் தகவல்கள் இந்திய பொருளாதாரம் சிக்கலில் உள்ளதை உணர்த்துகிறது. மறுப்பு தெரிவிப்பதை மத்திய அரசு நிறுத்திவிட்டு, பொருளாதார நிலையை சீரமைக்க வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மத்திய அரசை வலியுறுத்தி உள்ளார்.\nஇது தொடர்பாக மு.க.ஸ்டாலின் டுவிட்டரில் கூறியிருப்பதாவது:-\nநாட்டின் பொருளாதாரம் சிக்கலில் உள்ளதாக ஒவ்வொரு துறையில் இருந்தும் நம்பகமான புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. ஆட்டோமொபைல் உள்ளிட்ட துறைகளில் இருந்து வெளியாகும் தகவல்கள் யதார்த்தத்தை நமக்கு உணர்த்துகிறது. எனவே மத்திய அரசு இதர்க்கு மறுப்பு தெரிவிப்பதை நிறுத்தி விட்டு பொருளாதார நிலையை சீரமைக்க வேண்டும்.\n1. டெல்டா பாசனத்திற்கு நீர் திறக்க வரப்போகும் சிக்கல்:அரசு தீவிர கவனம் செலுத்த மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்\nதமிழக அணைகளில் குறைவாகவே நீர் உள்ளது என்பது வேதனை அளிக்கிறது என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.\n2. சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புகளை தமிழிலும் மொழிபெயர்க்க வேண்டும் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்\nசுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புகளை தமிழிலும் மொழிபெயர்க்க வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று சட்டசபையில் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார்.\n3. குடிநீர் பிரச்சினை: முதலமைச்சர் போர்க்கால அடிப்படையில் பணிகளை முடுக்கி விட வேண்டும் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்\nதமிழகம் முழுவதும் நிலவும் குடிநீர் பிரச்சினையை போக்க தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் பணிகளை முடுக்கி விட வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.\n4. புதுச்சேரி துணை நிலை கவர்னரை திரும்ப பெற வேண்டும் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்\nபுதுச்சேரி துணை நிலை கவர்னரை திரும்ப பெற வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.\n5. ‘உள்ளாட்சி தேர்தலை காலதாமதம் இன்றி நடத்துங்கள்’ மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்\nதமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை கால தாமதமின்றி நடத்த வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார்.\n1. காவலில் எடுத்து விசாரணை: சிபிஐ வக்கீல்-ப.சிதம்பரம் வக்கீல்கள் இடையே கடும் வாக்குவாதம்\n2. இந்திராணி முகர்ஜியின் வாக்குமூலம்: ப.சிதம்பரத்தை கைது செய்ய எவ்வாறு வழிவகுத்தது\n3. மகளை கொன்ற இந்திராணி முகர்ஜியை நம்பும் சிபிஐ, ப.சிதம்பரத்தை நம்பவில்லை - காங்கிரஸ்\n4. அர்ஜுனா விருதுக்கு தேர்வாகி உள்ள தமிழக வீரர் பாஸ்கரனுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து\n5. தமிழகம் - புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு பெரும்பாலான மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும்\n1. வாட்ஸ்அப் வீடியோவில் பேசி 600 பெண்களை நிர்வாணமாக்கி மிரட்டி பணம் பறித்த சென்னை என்ஜினீயர் கைது\n2. தமிழகம் முழுவதும் வருவாய் உதவியாளர் காலிப்பணியிடங்களை நிரப்ப அரசு உத்தரவு\n3. விஷம் குடித்த காட்சியை வாட்ஸ்-அப்பில் அனுப்பிவிட்டு தற்கொலை செய்த வாலிபர்\n4. கொடைக்கானல் மலைப்பாதையில் 80 அடி பள்ளத்தில் வேன் பாய்ந்து கல்லூரி மாணவி உள்பட 2 பேர் பலி\n5. மத்திய உளவுத்துறை எச்சரிக்கை: தமிழகத்தில் 6 பயங்கரவாதிகள் ஊடுருவியதாக தகவல் - மாநிலம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/taxonomy/term/1662", "date_download": "2019-08-25T17:00:13Z", "digest": "sha1:LA2EYAOMNEBXBMJFTZY2ZGYYCO4M53PF", "length": 6252, "nlines": 149, "source_domain": "www.nakkheeran.in", "title": "Nakkheeran - No.1 Tamil Investigative Magazine | power", "raw_content": "\nஅமைச்சர்களுக்கு எடப்பாடி வைத்த டெஸ்ட்...அதிமுக அதிகாரத்தை கைப்பற்றிய இபிஎஸ்\n90 கிட்ஸ் ஃபேவரட்... ரெட் ரேஞ்சர் மரணம்...\nதொடங்கியது மின்வெட்டு... தூக்கமின்றி தவிக்கும் மக்கள்\nகுன்றத்தூரில் மின்வெட்டு... வீதிகளில் பொதுமக்கள்... பதில் சொல்லாத மின்சார வாரியம்\nதுணை முதல்வர் பதவி இருந்தும் பவர் இல்லை ஆதங்கத்தில் ஓ.பி.எஸ்\nசாலை அமைத்து தந்த அரசு மின் இணைப்புக்கு அனுமதி தரவில்லை \n“விவசாயப் பயன்பாட்டிற்கு 8 மணி நேரம் மின்சாரம் போதும்...” மத்திய அமைச்சர் ஆர்.க���. சிங்\nமின் இணைப்பை துண்டிக்க உத்தரவு...\nமேட்டூர் அனல்மின் நிலைய 2வது யூனிட்டில் மின்உற்பத்தி நிறுத்தம்\nநிலக்கரி தட்டுப்பாடு: மேட்டூர் அனல் மின்நிலையத்தில் மின்சார உற்பத்தி திடீர் நிறுத்தம்\nஎப்போது பயணம் செய்தால் இடையூறு வராது -ஜோதிட சிகாமணி சிவ. சேதுபாண்டியன்\nஇந்த வார ராசிபலன் 25-8-2019 முதல் 31-8-2019 வரை\nஇந்த வாரத்தில் அனுகூலமான நாளும், நேரமும் 25-8-2019 முதல் 31-8-2019 வரை\n12 ராசி, 27 நட்சத்திரத்தினருக்கு செப்டம்பர் மாதப் பரிகாரங்கள்\nமன அழுத்தம் தீர்க்கும் மகத்தான பிராயச்சித்தம் -பிரசன்ன ஜோதிடர் ஐ. ஆனந்தி\n (71) - லால்குடி கோபாலகிருஷ்ணன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/health/healthy/20579--2", "date_download": "2019-08-25T16:16:22Z", "digest": "sha1:ESOR6GYDQ6G7OXBJO6KEUHDT7XQMOMHZ", "length": 16277, "nlines": 143, "source_domain": "www.vikatan.com", "title": "Doctor Vikatan - 01 July 2012 - தூக்கத்திலும் பாகுபாடு பார்க்கலாமா? | Sleeping tips", "raw_content": "\nபிரசவத்துக்குப் பிறகு... அம்மா... குண்டம்மா ஆவது ஏன்\nவைகோ சொல்லும் ஆரோக்கிய ரகசியம்\nஉற்சாக நீச்சல்... உள்ளுக்குள் காய்ச்சல்\nசிரிப்பு ராஜா - M.B.B.S.\nகுழந்தையின் கை ரேகையைக் கவனியுங்கள்\nவலுவைத் தரும் கிழங்கு வாதத்தையும் தரும்\nமூட்டுவலி நீக்கும் தான்றிக்காய் துவையல்\n'பலமானதைத் தவிர்; பலவீனத்தைத் தாக்கு'\nநீங்கள் அத்தனை பேரும் சுத்தம்தானா\nநோய்க்கான காரணியே நோயைத் தீர்க்கும் மருந்து\nஅரிந்தால் கண்ணீர்... அறிந்தால் ஆரோக்கியம்\nகாலமிது காலமிது கண்ணுறங்கு மகளே...\nகாலமிதைத் தவறவிட்டால் தூக்கமில்லை மகளே...\n- இது தாலாட்டுப் பாடல் மட்டுமே அல்ல; வாழ்வின் ஒவ்வொரு பருவத்திலும் தூக்கம் தொலைத்து வாழும் பெண்களின் நிலையை அப்படியே வெளிப்படுத்தும் உண்மையும் இதுதான்.\nசரி, பெண்களின் தூக்கம் குறித்து மருத்துவ உலகம் என்ன சொல்கிறது பெண்கள் குறைவான நேரம் தூங்கினாலே போதுமா பெண்கள் குறைவான நேரம் தூங்கினாலே போதுமா தூக்கமின்மைப் பிரச்னை பெண்களிடம்தான் அதிகமாக இருக்கிறதா\nபொதுவாக, அனைவருக்குமே குறைந்தது ஆறு முதல் எட்டு மணி நேரம் வரையிலான தூக்கம் அவசியமானது. இதில் ஆண் - பெண் என்று எந்தப் பாகுபாடும் கிடையாது. ஆனால், நம்முடைய சமூகச் சூழலில் பெண்கள் இங்கும் அழுத்தப்படுவதுதான் துயரம்\nகுடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் உணவு பரிமாறி முடித்து, கடைசியாகத் தானும் சாப்பிட்டு, பாத்���ிரங்களைக் கழுவிக் கவிழ்த்துவிட்டப் பின்னரே தூங்கச் செல்வது நம் அம்மாக்களின் வழக்கம். காலையிலும்கூட சீக்கிரமாகவே எழுந்து வீட்டைச் சுத்தம் செய்து சமையல் பணிகளை ஆரம்பிக்க வேண்டிய கட்டாயம். இன்றைய சூழலில், பெண்கள் வேலைக்கும் செல்ல வேண்டி இருப்பதால், இந்தப் பணிச் சுமைகள் இன்னமும் கூடுதலாகவே இருக்கின்றன. இப்படி, ஒரு நாளின் பெரும் பகுதியை வேலைகள் ஆக்கிரமித்துக்கொள்வதால் தானாகவே தூக்க நேரத்தைச் சுருக்கிக்கொள்ளப் பழகிவிடுகிறார்கள் பெண்கள். ஒரு சில பெண்களால் இந்த மாற்றத்தை ஏற்றுக்கொள்ள முடிகிறது. ஆனால், பெரும்பாலானோர், குறைவாகத் தூங்கியதால் ஏற்படும் சோர்வைச் சுமந்தவாறே காலத்தைக் கடக்கின்றனர்.\n'இதுதான் நம் வாழ்க்கை முறை; எப்படியாவது இதை நாம் ஏற்றுக்கொண்டே ஆக வேண்டும்’ என்ற மனநிலைதான் நிறையப் பெண்களுக்கு இருக்கிறது. பகல் முழுவதும் தொடர்கிற சோர்வு நிலைபற்றியோ, நாளடைவில் தூக்கமின்மையால் ஏற்படும் ரத்த அழுத்தம், மன அழுத்தம், சர்க்கரை நோய் போன்ற பக்க விளைவுகள் குறித்தோ பலரும் அக்கறைகொள்வது இல்லை; அதனால், மருத்துவரைச் சந்தித்து சிகிச்சை பெறுவதும் இல்லை. ஆனால், சமீப காலமாக கர்ப்பக் காலகட்டத்திலும் மாதவிடாய்க் காலகட்டத்திலும் ஏற்படும் தூக்கப் பிரச்னைகளுக்காக மருத்துவரைச் சந்தித்து சிகிச்சை பெற்றுக்கொள்கிறார்கள் என்பது மட்டும் இங்கே ஆறுதலான விஷயம்.\nபொதுவாக கருவுற்ற மூன்றாவது மாதத்தில் இருந்து ஒன்பதாவது மாதம் வரையிலும் தூங்குவதற்குப் பெண்கள் மிகவும் சிரமப்படுவார்கள். ஏனெனில், இந்தக் காலகட்டத்தில், கருப்பையின் அளவானது பெரிதாக வளர்ந்துகொண்டே போவதால், மல்லாந்த நிலையில் படுக்க முடியாது. கருப்பை ஏற்படுத்தும் அழுத்தத்தினால் சில பெண்களுக்கு ரத்த ஓட்டமே பாதிப்படையும் வாய்ப்பும் உண்டு. எனவே, இந்த நிலையில் இருக்கும் கர்ப்பிணிகள் வலது பக்கமாக ஒருக்களித்து படுத்து உறங்குவதே பாதுகாப்பானது. சாதாரணமாகத் தூக்கப் பிரச்னைக்காக எங்களிடம் வருபவர்களிடம் 'உங்களுக்கு வசதியான நிலையிலேயே படுத்து உறங்கலாம்’ என்றுதான் ஆலோசனை சொல்வோம். ஆனால், கர்ப்பிணிப் பெண்களுக்கு இந்த விதி பொருந்தாது. எனவே, அவர்கள் வலது பக்கமாக ஒருக்களித்து உறங்கப் பழகுவதே சரியான முறை. இதுதவிர கர்ப்பக் காலத்த���ல் ஏற்படும் ரத்த சோகை மற்றும் கால்கள் இழுத்துக்கொள்வது போன்ற உணர்வுகளாலும் (Restless Leg Syndrome) கர்ப்பிணிகளின் தூக்கம் கெடலாம்.\nமாதவிலக்கு சமயங்களில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களாலும் தூக்கம் பாதிக்கப்படும். குறிப்பாக மாதவிடாய்க்கு முன்பும் பின்பும் ஒரு சில நாட்கள் தூங்குவதற்கு சிரமமாக இருக்கும். பொதுவாக, 'அந்த’ நாட்களில் உடல் - மன ரீதியாக ஏற்படும் பிரச்னைகளோடு தூக்கமின்மையும் ஒன்று எனச் சாதாரணமாக எடுத்துக்கொள்வார்கள். ஆனால், மெனோபாஸ் (Menopause) எனப்படும் மாதவிடாய் நின்ற பிறகான காலகட்டத்தில் தூக்கமின்மைப் பாதிப்பு அதிகமாகவே இருக்கும். தொடர்ச்சியாகத் தூங்க முடியாமல், தூக்கத்தின் இடையிடையே விழிப்பு உண்டாகி (Fragmented Sleep) தூக்கம் கெடும். இதன் தொடர்ச்சியாக உடல் முழுக்க ரத்த ஓட்டம் அதிகமாகி சூடாகிவிட்டது போன்ற உணர்வும் ஏற்படும். நிம்மதி இல்லாமல், மனது அலைக்கழியும்.\nகுழந்தைப் பருவத்தில் மட்டுமே ஆண் - பெண் இருவரின் தூக்க நிலையும் ஒன்றாக இருக்கிறது. பிறந்தது முதல் ஐந்து வயது வரையிலான குழந்தைப் பருவத்தினரின் தூக்க நிலை குறித்து வரும் இதழில் பார்ப்போம்.\nமூட்டு வலி உள்ளிட்ட வலி தரக்கூடிய உடல் பிரச்னைகள், (நாள்பட்ட) நுரையீரல் தொடர்பான நோய்கள், நெஞ்சு எரிச்சல், அடிக்கடி சிறுநீர் கழிப்பது போன்ற காரணங்களாலும் தூக்கம் பாதிப்புக்கு உள்ளாகும்.\nமன அழுத்தத்தைக் குறைப்பது, தசைகளைத் தளர்த்தி ஓய்வு அளிக்கக்கூடிய உத்திகளைக் கையாள்வது, இரவு நேர உணவைக் குறைவாக எடுத்துக்கொள்வது போன்ற பழக்கவழக்கங்களைக் கடைப்பிடித்துவந்தால், கர்ப்பிணிகளும் நிம்மதியாகத் தூங்க முடியும்.\nஅதிகாலையிலேயே எழுந்திருப்பது, மசாலா நிறைந்த உணவு வகைகளைத் தவிர்ப்பது போன்ற பழக்கங்களைக் கடைப்பிடித்தால், மாதவிடாய் நின்ற பிறகான காலகட்டத்தில் இருக்கும் பெண்களுக்கும் தொடர்ச்சியான ஆழ்ந்த நித்திரை கிடைக்கும்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/oddities/miscellaneous/159141-actor-viji-chandrasekar-shares-her-water-management-secrets", "date_download": "2019-08-25T15:21:45Z", "digest": "sha1:PBW4DGFMZYIEJASKMMSHKIODLTMKCHWH", "length": 11496, "nlines": 110, "source_domain": "www.vikatan.com", "title": "\"15 லட்சம் லிட்டர் தண்ணில ஒரு துளிகூட வேஸ்ட் பண்ணலை!\" ஷூட்டிங்கில் விஜி சந்திரசேகரின் நீர்���ேலாண்மை | Actor Viji Chandrasekar shares her water management secrets", "raw_content": "\n\"15 லட்சம் லிட்டர் தண்ணில ஒரு துளிகூட வேஸ்ட் பண்ணலை\" ஷூட்டிங்கில் விஜி சந்திரசேகரின் நீர்மேலாண்மை\n``சென்னையில இருக்கிற தண்ணி பஞ்சத்துக்கு சினிமா ஷூட்டிங்காக தண்ணி வேஸ்ட் பண்ணவே கூடாதுங்கிற தீர்மானத்துலதான், என் பண்ணையிலேயே செட் போட சந்தோஷமா ஒத்துக்கிட்டேன்.''\n\"15 லட்சம் லிட்டர் தண்ணில ஒரு துளிகூட வேஸ்ட் பண்ணலை\" ஷூட்டிங்கில் விஜி சந்திரசேகரின் நீர்மேலாண்மை\nவிஜி சந்திரசேகர் வித்தியாசமான நடிகை மட்டுமல்ல, விவசாயத்தின் மீதும் நீர் மேலாண்மையின் மீதும் அதிக அக்கறை உள்ளவரும்கூட. மகாபலிபுரத்தில் உள்ள தன் பண்ணையில் கடந்த 20 வருடங்களாகச் சாப்பாட்டுக்கு அரிசி முதல் எண்ணெய்க்கு எள்ளு வரை பயிரிட்டு வருகிறார் விஜி. தண்ணீர்ப்பஞ்ச காலத்தில் விவசாயம் செய்வதற்கு எப்படி நீர் மேலாண்மை செய்கிறீர்கள் என்று கேட்டோம். கேட்ட கேள்விக்குப் பதிலளித்ததுடன், சமீபத்தில் தன் பண்ணையில், தான் செய்த ஒரு நீர் மேலாண்மை விஷயத்தையும் மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டார்.\n``எங்க பண்ணையில சொட்டு நீர்ப் பாசனம்தான் போட்டிருக்கேன். அதனால, தண்ணீர் அளவாத்தான் போய்ச் செலவாகும். வெயில் காலத்துல செடிகளுக்கு நிறைய தண்ணீர் தேவைப்படும். க்ரீன் ஹவுஸ் போட்டா செடிகள் மேலே வெயில் படறது குறையும், நார்மலா விடறதைவிட பாதியளவு தண்ணிவிட்டாலே போதும். இதையும் ஃபாலோ பண்ணிக்கிட்டிருக்கேன். இந்த ரெண்டு விஷயங்கள் தவிர, பெரிய பெரிய மரங்களுக்குக் கீழே தென்னயோலை, பனையோலைன்னு போட்டு வைச்சிருக்கோம். இதனால, மரங்களுக்கு ஊத்தின தண்ணி சீக்கிரமா காய்ஞ்சு போகாம இருக்கும். அப்புறம், ஸ்பிரிங்க்ளர்ஸ் வெச்சிருக்கேன். 250 அடி தூரத்துக்குச் சுழன்று சுழன்று தண்ணி தெளிக்கும். இப்படி எல்லாம் தண்ணிவிட்டா வழக்கமா செலவாகுறதைவிட கால் பங்கு தண்ணிதான் செலவாகும். நிலத்துல கெமிக்கல் உரமும் நான் போடறது இல்லைங்க. ப்ளூ கிராஸ்ல இருந்து ஒரு லோடு, ரெண்டு லோடுன்னு உரம் வாங்கி யூஸ் பண்ணிக்கிறேன். நம்ம உடம்பை எப்படிக் காப்பாத்துறோமோ அப்படித்தான் மண்ணையும் நீரையும் காப்பாத்துணும்னு நினைக்கிற கேரக்டர் நான்'' என்று அழுத்தமாகப் பேசியவர், சமீபத்தில் தன் பண்ணையில் நடந்த ஷூட்டிங்கின்போதும் தான் செய்த ஒரு நீர் மேலாண்மை விஷய��்தைப் பற்றியும் பகிர்ந்து கொண்டார்.\n``சமீபத்துல `ஹவுஸ் ஓனர்' பட ஷூட்டிங்குக்காக தண்ணில வீடு மூழ்குற மாதிரி ஷூட் பண்ண வேண்டியிருந்தது. அதுக்காக எங்க பண்ணையில் செட் போட்டோம். 15 அடி ஆழத்துல தொட்டி கட்டி அதுக்குள்ள வீட்டைக் கட்டி, வீட்டைச் சுத்தி தண்ணியை நிரப்பி ஷூட்டிங் நடந்துச்சு. இதுக்காக தினமும் கிட்டத்தட்ட 15 லட்சம் லிட்டர் வரை தண்ணி தேவைப்பட்டுச்சு. எங்க பண்ணையில பெரிய கிணறு இருக்கு. நம்ம வீடுகள்ல இருக்கிற மாதிரி சின்ன கிணறு கிடையாது அது. அந்த மாதிரி பத்து மடங்கு பெருசு. அதுல இருந்து தண்ணி எடுத்து வீட்டைச் சுத்தி ஊத்தினோம். இந்தத் தண்ணியை தினமும் மாத்தணும். இல்லன்னா அழுக்கா தெரியும். இந்தத் தண்ணியில ஒரு துளியைக் கூட நான் வேஸ்ட் பண்ணலைங்க. எங்க பண்ணையில நெல் பயிரிட்டிருக்கோம். அதுக்கும், பக்கத்துல இருந்த விவசாய நிலங்களுக்கும் அந்தத் தண்ணியை அப்படியே பாய்ச்சிட்டோம். மிச்சம் மீதி இருந்த தண்ணீரையும் குழாய் மூலமா கிணத்துலேயே திருப்பி விட்டுட்டோம். வேற எங்கேயாவது இந்த செட்டை போட்டிருந்தா தண்ணிக்குச் செலவழிச்சிருக்கணும். தண்ணியும் தரையில வீணாகப் போயிருக்கும். சென்னையில இருக்கிற தண்ணி பஞ்சத்துக்கு சினிமா ஷூட்டிங்காக தண்ணி வேஸ்ட் பண்ணவே கூடாதுங்கிற தீர்மானத்துலதான், என் பண்ணையிலேயே செட் போட சந்தோஷமா ஒத்துக்கிட்டேன்'' - தண்ணீர் அபிமானத்துடன் பேசி முடித்தார் நடிகை விஜி சந்திரசேகர்.\n' மலைக்கவைக்கும் மறைநீர்ப் பொருளாதாரம் #WhereIsMyWater\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gic.gov.lk/gic/index.php/ta/component/info/?id=2091&catid=94&task=info", "date_download": "2019-08-25T17:19:17Z", "digest": "sha1:HCT3FQO6YFQUVO7HQY7V3RXCRDMSJNTN", "length": 12399, "nlines": 156, "source_domain": "gic.gov.lk", "title": "The Government Information Center", "raw_content": "\nஅ - ஃ வரை\nநீங்கள் இருப்பது இங்கே: வலைமனை தொழில் முயற்சி மற்றும் கைத்தொழில் Exports கைத்தொழிலை அடிப்படையாகக் கொண்ட உற்பத்திப் பொருட்கள் மற்றும் சந்தை தொடர்பான தகவல்கள்\nகேள்வி விடை வகை\t முழு விபரம்\nகைத்தொழிலை அடிப்படையாகக் கொண்ட உற்பத்திப் பொருட்கள் மற்றும் சந்தை தொடர்பான தகவல்கள்\nகைத்தொழில் உற்பத்திப் பொருட்கள் பிரிவின் மூலம் வழங்கப்படும் பிரதான சேவைகள்\nஉற்பத்தி மற்றும் சந்தையுடன் தொடர்புடைய தகவல்கள்\nஆடை���ள், கைத்தறிப் புடவைகள் இரத்தினக்கற்கள், வைரம், ஆபரணங்கள், பாதணிகள், மற்றும் தோற் பொருட்கள், இறப்பர், மற்றும் இறப்பர் சார்;ந்த உற்பத்திப் பொருட்கள், நெகிழி (பிளாஸ்டிக்) உற்பத்திப் பொருட்கள், மென் பொறியியல் உற்பத்திப் பொருட்கள், மர உற்பத்திப் பொருட்கள், பரிசுப் பொருட்கள், விளையாட்டுப் பொருட்கள், மட்பாண்டப் பொருட்கள் மற்றும் போசிலேன் சார்ந்த உற்பத்திப் பொருட்கள், படகுத் தயாரிப்புக்கள்\nஏற்றுமதியாளர்கள், சாத்தியமான ஏற்றுமதியாளர்கள், உற்பத்தியாளர்கள், அகாடமி, வயரிங், கொள்கை வகுப்பாளர்கள்\nபெற்றுக் கொள்ளக் கூடிய தகவல்கள்\nசட்ட திட்டங்கள், பண்பு சார் தேவைப்பாடுகள், சந்தை அறிவு அதிக அளவில் கேள்வி உள்ள உற்பத்திப் பொருட்கள், ஏற்றுமதிச் சந்தை, தொடர்புடைய வியாபார\nநிலையங்கள், மற்றும் எதிர் கால வர்த்தக மேம்பாட்டு நிகழ்ச்சித் திட்டங்கள்\nசேவையை எவ்வாறு பெற்றுக் கொள்வது\nஏற்றுமதி தயாரிப்பு திறன்களை; ஒழுங்குவிதிகள், சந்தை தேவைகள், தரம் மற்றும் நிலையான தேவைகள், சந்தை தேவை தயாரிப்பு, ஏற்றுமதி சந்தைகள், வர்த்தக சந்தைகள் மற்றும் எதிர்வரும் வர்த்தக மேம்பாட்டு நடவடிக்கைகள்\nசேவையைப் பெற்றுக் கொள்வதற்கு செலுத்த வேண்டிய கட்டணங்கள்\nசேவையை வழங்குவதற்கு எடுக்கப்படும் காலம்\nநுகர்வோரின் தேவையைப் பொருத்து வேறுபடலாம் .\nகைத்தொழில் உற்பத்திப் பொருட்களின் பிரிவு\nசேவையைப் பெற்றுக் கொள்வதற்கு தொடர்பு கொள்ள வேண்டிய உத்தியோகத்தர்களின் விபரங்கள்\nஇலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபை\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2017-07-18 14:08:18\n» உடல் நல வைத்திய அதிகாரி\n» பொது சுகாதார கண்காணிப்பாளர்\n» குடும்ப சுகாதார மருத்துவச்சி\n» புகையிரத நேர அட்டவணை\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\nபெயர் குறிக்கப்பட்ட நாடுகள் சார்பில் கட்டணமற்ற வீசா திட்டமொன்றை அமுல் செய்தல்\nஇராஜதந்திர மற்றும் உத்தியோகபூர்வ விஜயங்கள்\n© பதிப்புரிமை 2009 GIC (முழு பதிப்புரிமையுடையது)\nகூட்டமைப்பு ICTA யுடன் அபிவிருத்தி செய்யப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2019/128788/", "date_download": "2019-08-25T16:45:52Z", "digest": "sha1:PMMGTHURMNU7ODWTMVJI67PA64DATHOS", "length": 11467, "nlines": 154, "source_domain": "globaltamilnews.net", "title": "மடு திருத்தலத்தில் சிறப்பாக இடம் பெற்ற மெழுகுதிரி பவணி – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமடு திருத்தலத்தில் சிறப்பாக இடம் பெற்ற மெழுகுதிரி பவணி\nமடு திருத்தலத்தின் ஆவணி மாத திருவிழா கடந்த 6 ஆம் திகதி மாலை 5.45 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி உள்ளது. தொடர்ந்து நவ நாள் திருப்பலிகள் ஒப்புக்கொடுக்கப்படுகின்றது. நேற்று செவ்வாய்க்கிழமை(13) மாலை இடம் பெற்ற நவ நாள் திருப்பலியை தொடர்ந்து நேற்று இரவு மடு திருத்தலத்தில் மெழுகு திரி பவணி இடம் பெற்றது. -குறித்த பவணியில் மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட் கலாநிதி இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை, குருக்கள், அருட்ச���ோதரிகள், பல ஆயிரக்கணக்கான மக்களும் கலந்து கொண்டிருந்தனர்.\nஇன்று புதன் கிழமை(14) மாலை வேஸ்பர் ஆராதனையும், நாளை வியாழக்கிழமை காலை 6.15 மணிக்கு திருவிழா திருப்பலியும் ஒப்புக்கொடுக்கப்படும்.\nஇலங்கை கத்தோலிக்க ஆயர் பேரவையின் தலைவரும் பதுளை மறைமாவட்ட ஆயருமான அதி வணக்கத்திற்குறிய வின்சன் பெனாண்டோ ஆண்டகை ; பங்கேற்க மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட் கலாநிதி இம்மானுவேல் பெனாண்டே ஆண்டகையின் தலைமையில் நூற்றுக்கணக்கான குருக்கள் இணைந்து மடு அன்னையின் திருவிழா திருப்பலி ஒப்புக்கொடுக்க இருக்கின்றார்கள். அதனைத்தொடர்ந்து திருச் சுரூப பவணியும்,ஆசிரும் இடம் பெறும்.\nநாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாக பாதுகாப்பு குறித்து பல்வேறு ஐயப்பாடுகள் காணப்படுகின்ற போதும் பல்லாயிரக்கணக்கான மக்கள் மடு திருத்தலத்திற்கு வருகை தந்துள்ளனர்.\nகாவல்துறை ,இராணுவம்,கடற்படை விசேட பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதோடு,பக்தர்களின் நலனை கருத்தில் கொண்டு சகல விதமான தேவைகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. #மடு #மெழுகுதிரி #பவணி #ஆராதனை\nTagsஆராதனை பவணி மடு மெழுகுதிரி\nஉலகம் • பிரதான செய்திகள்\nஸ்பெயினில் ஹெலிகொப்டர்- சிறிய ரக விமானம் நடுவானில் மோதி விபத்து – ஐவர் பலி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவழக்குகுளில் இருந்து விடுபட, இராஜதந்திர சலுகையை பெற கோத்தாபய முயற்சி…\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஆஷஸ் தொடர் – 3-வது டெஸ்ட் போட்டி இங்கிலாந்து 1 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nTNAயின் பிரதிநிதிகள் குழு புதுடெல்லி செல்கிறது…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநல்லூர் கந்தசுவாமி கோவில் சந்தான கோபாலர் உற்சவம்….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமன்னாரில் சிறப்பாக இடம் பெற்ற திருக்குறள் பெருவிழா\nகோத்தாபயவை நான்கரை வருடங்களாக பாதுகாத்தமைக்கு மன்னிப்புக் கோருவீர்களா\nஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் மார்ச் மாதம் சட்டமன்றத் தேர்தல்\nஸ்பெயினில் ஹெலிகொப்டர்- சிறிய ரக விமானம் நடுவானில் மோதி விபத்து – ஐவர் பலி August 25, 2019\nஎமது உறவுகள் வீதியில் அலைந்து திரிவதற்கு காரணம் கோத்தாபய August 25, 2019\nவழக்குகுளில் இருந்து விடுபட, இராஜதந்திர சலுகையை பெற கோத்தாபய முயற்சி… August 25, 2019\nஆஷஸ் தொடர் – 3-வது டெஸ்ட் போட்டி ��ங்கிலாந்து 1 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி August 25, 2019\nTNAயின் பிரதிநிதிகள் குழு புதுடெல்லி செல்கிறது… August 25, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on மானிப்பாயில் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி\nLogeswaran on மென்வலு யுத்தம் – பி.மாணிக்கவாசகம்\nSuhood MIY. Mr. on இந்த ஆண்டில் பெண்களுக்கு எதிராக 550 பாலியல் வழக்குகள் பதிவு\nRev. Dr. K. Saravanapavan on இதுவோ நல்லிணக்கத்துக்கான வழி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mdmuthukumaraswamy.blogspot.com/2013/01/", "date_download": "2019-08-25T15:38:51Z", "digest": "sha1:MLJ6RBIYXGLBXCQSHE2T2BT35ZV4S5S5", "length": 40149, "nlines": 317, "source_domain": "mdmuthukumaraswamy.blogspot.com", "title": "எம்.டி.முத்துக்குமாரசாமி: January 2013", "raw_content": "\nகற்றது கவிதைகளினால் மனதிலாகும் உலகு | பகுதி 9\nதமிழ் அகத்தின் வரலாறே தமிழகத்தின் வரலாறாகும்; அந்த வரலாற்றினை கவிதைகளின் மூலமாக மட்டுமேதான் அறியமுடியும். உணர்ச்சிகரமான காரண காரியத் தொடர்ச்சியினை கதை சொல்லலிலும் கவிதை சொல்லலிலும் ஏற்படுத்தும்போது கதைக்களன் (plot) உருவாகிறது என்று போன பகுதியிலேயே குறித்தேன். சங்க அகக் கவிதை கதைக்களனுக்கு நிகரான பேச்சுக் களனை அடிப்படையாகக் கொள்கிறது. கவிதையை யார் பேசுகிறார்கள் (கூற்று), யாரை நோக்கிப் பேசுகிறார்கள் (முன்னம்) என்ற அந்தரங்கக் களனுக்குள் கவிதை கேட்பவனை அல்லது வாசிப்பவனை நிறுத்துகிறது. பக்தி கவிதையிலோ முன்னிலை எப்பொழுதுமே பரம்பொருள்தான் என்பதினால் வாசகனும் கவிக்குரலைப் போலவே பிறன்மையில் சரணடைய விழைபவன். பாரதியிடம் தோற்றம் பெறுகிற தன் அகம் நோக்கி பேசுகின்ற குரல் புதியது, நவீனமானது. சங்கக் கவிதையைப் போல, பாரதியின் கவிதையில் வாசகனின் இடம், வேறு இருவரின் அந்தரங்கத்தினுள் பங்கேற்கும் ���ார்வையாளனுடையது அல்ல; பக்திக் கவிதையைப் போல தன் உணர்ச்சியின் தீவிரத்தில் தன்னை ஒப்புக்கொடுக்கக்கூடிய இடமுமல்ல. பாரதியில் தன் அகத்தோடும் கடவுளோடும் பேசுகிற கவிக்குரலை கேட்கிறோம்.\nபாரதிக்குப் பிந்திய நான்- நீ என்ற நவீன கவிதையின் உரையாடல் பேச்சுக்களனில் நகுலன் ஒருவரைத் தவிர்த்து ‘நான்’ கொஞ்சம் கொஞ்சமாக உயர்வானதாகவும் இறுக்கமுடையதாகவும் மாறியது. நகுலனில் நான்-நீ உரையாடல் களன் பெரும்பாலும் சமத்துவமுடையதாகவே இருக்கிறது. ஆனால் நகுலனின் கவிதைகளில் ‘நான்’ உடைந்து போவதையும் பல குரல்களில் பேசுவதையும் கேட்கிறோம். பேசப்படும் நபருக்கு பெயர் இருந்தாலும் கூட நகுலன் கவிதைகளில் ‘நீ’ பேசுவதற்கான நிமித்தம் மட்டுமே என்று ஆகிவிடுகிறது. நகுலனின் கவிதைகளில் ‘நீ’ ஒரு உப்புக்கு சப்பாணி இருப்பு என்றால் ஆத்மாநாமிடமோ ‘நானின்’ இருப்பும் கேள்விக்குரியதாய் மாறி விடுகிறது.\nஆத்மாநாமின் பின்வரும் கவிதை ‘நான் இல்லை’ என்றே முடிகிறது:\nஉண்மை போன்ற நானும் இல்லை.\nநான் வேறு ஆகி விட்டேன்.\nநானும் வேறான நானும் பொய்.\nஆத்மாநாமின் கவிதை தன்னிருப்பினை முழுமையாக நிராகரிக்கிறதென்றால் சி.மணியிடம் வெளியில் தப்பிச்செல்ல வழியில்லாமல் மாட்டிகொள்ளும் தன்னிலையை அவதானிக்கிறோம்.\nவானம்; நான்கு பக்கமும் பூவிருள்\nகூரை, சுவர்கள் எதுவும் இல்லை.\nஎல்லாப் பக்கமும் வழிகள் தெரிந்தன.\nவெட்டவெளிதான் இது, அறை அல்ல\nஎன்று சிலகணம் துள்ளியது என்மனம்.\nமேற்கே நடந்தேன் இடித்தது ஒருசுவர்\nதெற்கே நடந்தேன் இடித்தது ஒருசுவர்\nவடக்கே நடந்தேன் இடித்தது ஒருசுவர்\nகிழக்கே நடந்தேன் இடித்தது ஒருசுவர்\nஎழும்பிக் குதித்தேன் இடித்தது கூரை.\nசுந்தரராமசாமியின் (பசுவய்யா) கவிதையிலோ ‘நீ’ என்ற பிறன்மை முழுமையான கொடூரமாகி, நரகமாகிவிடுவதால் அதை எதிர்த்துப் போராடி தன்னை நிலை நிறுத்தி வென்று காட்டுவேன் பார் என்று சவால் விடுவது கவிதை என முன்வைக்கப்படுகிறது.\nநோவெடுத்துச் சிரம் இறங்கும் வேளை\nபின் வாங்கல் அல்ல பதுங்கல்.\nபக்திக் கவிதையில் ‘நீ’யாக இருந்த கடவுள் பாரதியின் பக்தி கவிதைகள் அல்லாத நவீன கவிதைகளில் புகார்களையும் கோரிக்கைகளையும் ஏன் அதட்டல்களையும் (சொல்லடி சிவசக்தீ எனை சுடர் மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய்) தன் அகம் நோக்கிய உரையாடல்களையும் பேசிப்பார்க்கக்கூடியவராகவே இருந்தார்.\nசுகுமாரன்தான் தமிழ் நவீன கவிதையில் ‘மகாமசானத்தில் தெரியாதே என்று இறந்தார் என் கடவுள்’ என்று கடவுளின் இறப்பை முதலில் பிரகடனப்படுத்தினார் என்று என் நினைவு. அதன் பிறகு பசுவய்யாவின் கொடூர எதிரிக்கு நிகராக சாத்தானையும் பிசாசையும் தமிழின் நவீன கவிதையை தொடர்ந்து எழுதியவர்கள் ‘நீ’யாக மாற்றிவிட்டார்கள் எனலாம். உதாரணமாக மனுஷ்யபுத்திரனின் கவிதைகளில் ‘நீ’ யாக இருக்கக்கூடிய சாத்தான்களையும் பிசாசுகளையும் நாம் அடிக்கடி சந்திக்கிறோம் . மனுஷ்யபுத்திரன் ‘சாத்தான்களோடு வாழ்வதற்கான எளிய பயிற்சிகள்’ கூட சொல்லித் தருகிறார். அவருடைய பிசாசுக்கவிதைகள் மூன்றில் ஒன்றினை வாசிக்கலாம்:\nஎவை பிசாசின் நிழல்களை உருவாக்குமோ\nஎவற்றிற்கு கனத்த பிணவாடை இருக்குமோ\nதமிழ் அகத்தின் வரலாற்றினை மேற்சொன்ன தமிழ் நவீன கவிதைகளின் வழி பல்வேறு நிலைகளாகத் தொகுத்துக்கொள்வது நவீன கவிதைகளுக்குப் பிந்திய கவிதைகளையும் தற்கால கவிதைகளையும் அணுக வாசிக்க உதவியாக இருக்கும். இந்த இடத்தில் பவித்ரன் தீக்குன்னியின் ‘பின் நவீனத்துவம்’ என்ற கவிதையில் தன்-விசாரணை தோன்றியவுடனேயே தன்னைத் தாழ்த்தி ‘நீ’யை, பிறன்மையை முதன்மைப்படுத்துவதால் அது எப்படி பின் நவீனத்துவ கவிதையாகவும் இருக்கிறது என்பதை நாம் வாசித்ததை நினைவில் கொள்வது மேலும் உதவியாக இருக்கும்\n1 மனுஷ்ய புத்திரன், “அதீதத்தின் ருசி” உயிர்மை வெளியீடு 2009\nLabels: கட்டுரை, கற்றது கவிதைகளினால் மனதிலாகும் உலகு\nகற்றது கவிதைகளினால் மனதிலாகும் உலகு | பகுதி 8\nமறைந்த மலையாள விமர்சகர் கிருஷ்ணன் நாயர் அவருடைய புகழ் பெற்ற கலாகோமுதி வாராந்திர பத்தியில் பல வருடங்களுக்கு முன் எக்சிஸ்டென்ஷியலிசம் அதிகம் புழங்கப்பட்ட மலையாள இலக்கிய சூழல் குறித்து எழுதியிருந்தார்.\nகிருஷ்ணன் நாயர் பள்ளிகளை ஆய்வு செய்து அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்கும் ஆய்வாளராக பணியாற்றியவர். அவர் தன் பணி நிமித்தமாக ஒரு பள்ளிக்குப் போக நேர்ந்தது. அந்தப் பள்ளியின் தலைமையாசிரியர் அதிகமான வேலைப் பொறுப்பில் இருப்பதான தோரணையைக் காட்டிகொண்டு கோப்புகளை பார்த்துக்கொண்டே கிருஷ்ணன் நாயரை தனக்கு எதிரில் உட்கார வைத்திருந்தார். தேநீரும் தவிட்டு பிஸ்கட்டும் வந்தன. தலைமை ஆசிரியர் கோப்புகளின் தாள்களை எச்சில் தொட்டு தொட்டு திருப்பிக்கொண்டிருந்தார். கைப்பழக்கத்தில் அந்தத் தவிட்டு பிஸ்கட்டையும் அவர் எச்சில் தொட்டு எடுத்தாராம். இந்த சம்பவத்தை நினைவு கூர்ந்து எழுதும் கிருஷ்ணன் நாயர் இப்போதெல்லாம் எல்லோரும் எந்த புத்தகத்தையும் எக்சிஸ்டென்ஷியலிச துப்பல் தொட்டே பக்கம் புரட்டுகிறார்கள் என்று எழுதியிருந்தார்.\nதமிழிலோ இப்போது பின்நவீனத்துவ எச்சில் துப்பியும் தொட்டுமே எல்லோரும் எல்லா பக்கங்களையும் புரட்டுவார்கள் போல. திட்டினாலும் பின்நவீனத்துவம், பாராட்டினாலும் பின்நவீனத்துவம், புதியதாக எதைச் சொன்னாலும் பின்நவீனத்துவம், பழைமையைப் போற்றுவதற்கும் பின்நவீனத்துவம் என்று சகட்டுமேனிக்கு வகைதொகையில்லாமல் ‘பின்நவீனத்துவம்’ என்ற பதமும் அது சார்ந்த சிந்தனைச் சரடுகளும் பயன்படுத்தப்படுகின்றன. பாலியல் வசைச்சொற்களை தயக்கமில்லாமல் எழுதுவது பின்நவீனத்துவம் என்றும் பரவலான புரிதல் உருவாகியிருக்கிறது. பல நிற குமிழ் ஆடிகளில் சிதைந்து தெரியும் பிம்பங்களென ‘பின்நவீனத்துவம்’ தமிழின் பல தளங்களிலும் அறியப்படுகிறது. போதாக்குறைக்கு இணைய கூலிப்படைகள், கண்காணிப்பாளர்கள், ஒற்றர்கள், முகவர்கள், கருத்துத் திருடர்கள், போலிகள் என்று பலர் ‘பின் நவீனத்துவ’ பரப்புரைகளில் ஈடுபடுகிறார்கள். தமிழின் நவீனத்துவம் என்ன என்பதே சரிவர வரையறுக்கப்படாததாகவும், புரிந்துகொள்ளப்படாதாகவும், விமர்சனரீதியாக எதிர்கொள்ளப்படாததாகவும் இருக்கும்போது பின்நவீனத்துவம் பற்றிய குளறுபடிகள் இணையம் என்ற வெகுஜன ஊடகத்தின் குடிமைப் பண்பற்றத்தன்மையினால் வெகுவாக ஊதிப் பெருக்கப்படுகின்றன.\nஇந்தப் பின்னணியிலேயே என்.டி.ராஜ்குமார் மலையாளத்திலிருந்து மொழிபெயர்த்த பவித்திரன் தீக்குன்னியின் இந்தக் கவிதையை வாசித்தேன்.\nஇன்னொரு நாளைக்கு மாற்றி வைத்தான்\nபவித்ரன் தீக்குன்னியின் கவிதை நான்கு விஷயங்களை அடுக்குகிறது: அவன், மனம், நான் செய்த செயல், கவிதை. ஒன்றுக்கொன்று தொடர்பற்றது போல தோற்றமளிக்கும் இந்த நான்கு விஷயங்களும் அடுத்தடுத்து அடுக்கப்படுவதாலேயே தொடர்புறுத்தப்படுவதால் - தொடர்புறுத்துதல்கள் எவ்வாறு கவிதையாக்கப்படுகின்றன அல்லது புனைவாக்கம் பெறுகின்றன என்பதினை சுட்டுகின்றன. அதே நேரத்தில் இந்த நான்கு கவிதைக் கூறுகளிடையே மனித உணர்ச்சியினால் ஆன காரண காரியத் தொடர்ச்சி இல்லை. உதாரணமாக ‘ராஜா இறந்தபின் ராணி இறந்தாள்’ என்பது வெறும் செய்தியைச் சொல்லக்கூடிய வாக்கியம். ‘ராஜா இறந்தபின் துக்கம் தாளாமல் ராணி இறந்தாள்’ என்ற வாக்கியமோ இரண்டு அடுத்தடுத்து நடந்த சம்பவங்களிடையே உணர்ச்சிபூர்வமான காரண காரியத் தொடர்ச்சியை ஏற்படுத்தி செய்திக்கு கதைக் களனை (plot) தருகிறது அதன் மூலம் சொல்லல்கள் அல்லது மொழிபுகளில் ஒரு வகையான கதை சொல்லலையும் நிகழ்த்துகிறது. பவித்ரன் தீக்குன்னியின் கவிதையிலோ காரண காரிய தொடர்ச்சி இல்லை, சொல்லுதல் வெறும் இணைத்தலாக உள்ளது. சொல்லுதலில் உணர்ச்சியின் காரண காரியத் தொடர்ச்சியினை அகற்றிவிட்டதால் ‘மனிதம்’ என்று எந்தக் கருத்தும் உருவாவதில்லை.\n‘மனிதம்’ என்ற கருத்து எதுவுமே தொழிற்படாத காலத்தில்தான் தற்கொலைக்கான நேரத்தைக்கூட விளம்பரதாரர் கிடைக்காததாலும் கேபிள் காரனின் நேரத்தை கணக்கிலெடுத்துகொண்டும் நிர்ணயிக்கவேண்டியிருக்கிறது. பிரபல்யம் மட்டுமே மதிப்பு மற்றவையெல்லாம் அதற்குக் கீழேதான் என்ற வெகுஜன மூடத்தனம் பரவலாக்கம் பெற்றிருக்கும் நம் இலக்கிய சூழலில், மனிதமற்ற வெகு ஜன ஊடகங்களின் வெறி கொண்ட ஆக்கிரமிப்பு இவ்வாறாக சித்தரிக்கப்படுவதைப் பார்த்து அதிர்ச்சியடையலாகாது. ‘மனிதம்’ என்பது எப்படியெல்லாம் ஜோடிக்கப்படுகிறது, கற்பிதம் செய்யப்படுகிறது, இருப்பதாக பாவனை செய்யப்படுகிறது என்பது பின் நவீனத்துவம் சிந்தனையாகவும், கட்டவிழ்ப்பாகவும், கலையாகவும், ஆய்வாகவும் முன் வைக்கின்ற முக்கியமான பொருளாகும். பவித்ரன் தீக்குன்னியின் கவிதையிலோ ‘மனிதம்’ என்பது பிரபல்யத்திற்கான ஊடக வழிகளால் நிர்ணயிக்கப்பட்ட ‘தன்னிலை’ ( subjectivity) அல்லது ‘சுயம் அழிப்பாக’ இருக்கிறது.\nவேறொன்றால் நிர்ணயிக்கப்படுகிற ‘தன்னிலை’ கவிதையினைச் சொல்கின்ற ‘நானாக’ எப்படி இருக்க முடியும் அதனால்தான் ‘எனது மனமே நீ, எனக்கு முன்னால் யாருடைய மனமாயிருந்தாய்’ என்ற கேள்வி எழுகிறதோ அதனால்தான் ‘எனது மனமே நீ, எனக்கு முன்னால் யாருடைய மனமாயிருந்தாய்’ என்ற கேள்வி எழுகிறதோ வேறொன்றின் மனமாயிருந்தபடியால் தற்கொலைக்கான நேரத்தை தள்ளி வைத்த ‘அவன்’, தற்கொலையைத் தள்ளி வைக்கும் முடிவினை எடுத்த கணத்திலேயே இயங்குவதற்கான உந்துதல் பெற்று (அல்லது செயலுக்கான agency பெற்று) தன்-விசாரணையில் ஈடுபடுகிறான் என்றும் வாசிக்கலாம்.\nதன்-விசாரணை தோன்றியவுடனேயே தன்னை விட மற்றவன் முக்கியமாகி விடுகிறான். தன் யாத்திரை அவன்/அவள் யாத்திரையாகிவிடுகிறது, தானாகிய முள்ளை எடுத்து ஓரத்தில் வைத்து நீ என்று சுட்டப்படும் அவன்/அவள் யாத்திரை சுகமாக இருக்கவேண்டும் என்று விரும்புகிறான்.\nதன்னை தாழ்த்தி மற்றவளின்/மற்றவனின் சுகம் நிமித்தம் மேற்கொண்ட செயல் கவிதையாகிவிடுகிறது. ஆனாலுமே கவிதைப் பனுவலுக்குள்ளே மட்டுமே இந்த செயலாகிய கவிதை நடப்பதால் வெளியுலகில் நடக்கக்கூடிய ‘நமக்கிடையிலான மண் அரிப்பினை’ தடுக்குமா என்ற கேள்வியுடன் கவிதை முடிந்து விடுகிறது. ‘‘மனிதம்’ என்பதற்கான வாய்ப்பே இல்லாத சூழலில் ஆரம்பித்து கவிதையாகும் செயலில், மனிதத்திற்கான சாத்தியப்பாடையும் அதன் எல்லையும் சுட்டிக் காட்டிய உடனேயே கவிதையும் முடிந்து விடுகிறது. தான் சுட்டிக்காட்டிய மனிதத்திற்காக எந்த அறப் பிரச்சாரத்தையும் மேற்கொண்டு கவிதையை எனவே இலக்கியத்தை நிறுவனமாக மாற்ற இந்தக் கவிதைப் பிரதி விழைவதில்லை.\nபவித்ரன் தீக்குன்னி இந்தக் கவிதையில் ‘பின் நவீனத்துவம்’ என்றால் என்ன என்பதினையும் நிகழ்த்திக்காட்டிவிடுகிறார்.\nஇந்த இடத்தில் தமிழவன் தன்னுடைய “அமைப்பியலும் அதன் பிறகும்” என்ற நூலில் ‘படைப்பின் அகமும் புறமும்’ என்ற துணைத்தலைப்பின் கீழ் எழுதுவது வாசிக்கத்தக்கது:\n“ இலக்கிய விமர்சனம் எனபது கடினமான காரியம் என்கிறார் மாஷெரி. படைப்பை அறிய நாம் அதன் வெளியே போக வேண்டும். அதே நேரத்தில் படைப்பின் உள்ளேயும் போக வேண்டும். அதாவது படைப்பின் பலவேறு அர்த்த தளங்களை அறிய வேண்டும். ஆக், படைப்பிற்கு வெளியே உள்ள பிற அறிவுத்துறை , பிற இலக்கிய மரபு போன்றவற்றையும் படைப்பிற்குள்ளே இருக்கும் அர்த்த வடிவ குணங்களையும் அறிய வேண்டும். படைபிற்கு வெளியே போவதும் படைப்பிற்கு உள்ளே போவதும் ஆகிய இருவகைச் செயல்களையும் விமர்சகன் ஒரே நேரத்தில் செய்ய வேண்டும். ஒன்றிற்கு அதிக முக்கியத்துவமும், மற்றதற்கு குறைந்த முக்கியத்துவமும் கொடுக்கக்கூடாது. இவ்விரு வகை அணுகல் முறைகளும் ஒரு சேரச் செய்யப்படும்போது ரசனை முறைப் பார்வ�� என்கிற பேய் ஓடிவிடும் என்கிறார் மாஷெரி. அதாவது இவ்விரு வகைப் பார்வைகளும் ஒருமித்த பார்வைகளாய் முன்வைக்கப்படுகையில் ரசனையின் விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்ற எண்ணம் எழுத்தாளனிடம் உருவாவதில்லை. இங்கு எழுத்து வடிவங்களைப் பற்றிய பிரச்சினை உருவாகிறது. எழுத்துக்கான வடிவங்களுடன் கருத்துருவ நிலை இணைந்தே இருக்கும். ஆக, வடிவத்தின் வரலாறு என்பது கருத்துருவ நிலைகளின் வரலாறாகிறது. உண்மையில் கருத்துருவ வரலாறும் வடிவ வரலாறும் இணைகோடுகள் என்றே சொல்ல வேண்டும். வடிவங்கள் கருத்துருவங்களால் மாறுவது போலவே நம் சுயமாகவும் மாறமுடியும் என்பதினையும் நினைவில் கொள்ள வேண்டும்.”\n1 என்.டி. ராஜ்குமார் மொழிபெயர்ப்பாளர், ‘பவித்ரன் தீக்குன்னி கவிதைகள்’, புது எழுத்து வெளியீடு, காவேரிப்பட்டிணம், 2010, பக்கம் -47\n2 தமிழவன், ‘அமைப்பியலும் அதன் பிறகும்” அடையாளம் வெளியீடு 2008 பக்கம் 281\nLabels: கட்டுரை, கற்றது கவிதைகளினால் மனதிலாகும் உலகு\nகற்றது கவிதைகளினால் மனதிலாகும் உலகு (10)\nதமிழில் மொழிபெயர்க்கப்படவேண்டிய நூறு நாவல்கள் (12)\nவாசகர் கடிதத்திற்கு பதில் (9)\nஇந்தத் தளத்தில் வெளியாகும் அனைத்தும் எம்.டி.முத்துக்குமாரசாமிக்கு காப்புரிமை பதிவுசெய்யப்பட்டவையாகும் ©M.D.Muthukumaraswamy\nகற்றது கவிதைகளினால் மனதிலாகும் உலகு | பகுதி 9\nகற்றது கவிதைகளினால் மனதிலாகும் உலகு | பகுதி 8\nஓவியர் ஆதிமூலம் நினைவு சொற்பொழிவு : எழுத்தாளர் சா....\nமூன்று ஃபேஸ்புக் குட்டிக் கதைகள்\nகற்றது கவிதைகளினால் மனதிலாகும் உலகு | பகுதி 7\nசாரல் விருது 2013 பெறுபவர் பிரபஞ்சன்\nகற்றது கவிதைகளினால் மனதிலாகும் உலகு | பகுதி 6\nஎம். கோவிந்தன் நினைவு சொற்பொழிவு\nகற்றது கவிதைகளினால் மனதிலாகும் உலகு | பகுதி 5\nகற்றது கவிதைகளால் மனதிலாகும் உலகு | பகுதி 4\nகற்றது கவிதைகளால் மனதிலாகும் உலகு | பகுதி 3\nகற்றது கவிதைகளால் மனதிலாகும் உலகு | பகுதி 2\nகற்றது கவிதைகளால் மனதிலாகும் உலகு | பகுதி 1\nபெண் வேடமிட்ட பெண் | சிறுகதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.publictv.in/2018/05/05/ar-rahman-nayanthara-santhosh-sivan-meeting/", "date_download": "2019-08-25T16:25:03Z", "digest": "sha1:3AIZSQYINV43XIPD6CL6XGMFD2OYIJCG", "length": 5124, "nlines": 92, "source_domain": "tamil.publictv.in", "title": "ஏ.ஆர்.ரஹ்மானுடன் நயன்தாரா, சந்தோஷ் சிவன் சந்திப்பு! | PUBLIC TV - TAMIL", "raw_content": "\nHome Cinema ஏ.ஆர்.ரஹ்மானுடன் நயன்தாரா, சந்தோஷ் சிவன் சந்திப்பு\nஏ.ஆர்.ரஹ்மானுடன் நயன்தாரா, சந்தோஷ் சிவன் சந்திப்பு\nஅமெரிக்கா: தமிழ் சினிமாவின் முன்னணி கதாநயாகி நயன்தாரா காதலர் விக்னேஷ் சிவனுடன் வெளிநாட்டு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். சமீபத்தில் கலிபோர்னியா மாநிலம் இன்டியோவில் கோச்செல்லா இசைத்திருவிழாவில் ஜோடியாக எடுத்த புகைப்படத்தை விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்தார். லாஸ் ஏஞ்சலில் ஏ.ஆர்.ரஹ்மானை நயன்தாரா விக்னேஷ் சிவன் இருவரும் சந்தித்து தேசிய விருது பெற்றதற்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். இது குறித்து விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராமில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு தேசிய விருது பெற்றிருக்கும் ஆஸ்கார் நாயகனுக்கு வாழ்த்துக்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.\nPrevious articleசிறுமியை பாலியல் வன்முறை செய்து எரித்து கொலை\nNext articleவிடிய விடிய பணியாற்றிய ஐகோர்ட் நீதிபதி\nநயன்தாராவின் கோலமாவு கோகிலா ஆகஸ்ட் 10ல் ரிலீஸ்\nகடைக்குட்டி சிங்கம் படத்தை பாராட்டிய துணை ஜனாதிபதி\nஸ்டார் ஹோட்டலில் குடிபோதையில் தகராறு செய்த பாபி சிம்ஹா\nகாங்கிரஸ், மஜத இடையே ’சரண்டர் டீல்’\nபணம் பறிக்கும் மாநில அரசு\nகர்நாடகா அமைச்சரவையில் யார் யாருக்கு பதவி\nபிக்பாஸ்2 விஷம் நடிகை இவர்தான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=7700:2011-01-29-06-16-02&catid=308:ganga", "date_download": "2019-08-25T16:05:26Z", "digest": "sha1:F73J2XPRXVGY52F2AWNEDP22E7WJCPHF", "length": 5542, "nlines": 115, "source_domain": "tamilcircle.net", "title": "மகிந்த ஓட்டும் படகு………", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nகுண்டு துளைத்துச் சிதறிய உயிர்கள்\nசிங்களவர் தமிழர் முஸ்லீம் மலையகத்துப் பிள்ளைகள்\nநெஞ்சு பிளந்தோடிய குருதியில் நீராடிய மகிந்த……….\nஎகிறிப் பாய்ந்து புலிப் படகோடு வருகிறது\nமிருக வெறியோடு கூடி மோதிய\nமனித எதிரிகள் சூழத் தொடர்கிறது\nமடியோடு சுமந்த பிள்ளைகள் நினைவு\nபோராடிய காலம் மீள எழுமெனச் சூழுரைக்கிறது……..\nதந்தை செல்வா தம்பி பிரபா\nகூட்டமைப்போடு கூடியோடியும் நெஞ்சில் உதைப்பர்\nதாங்கும் தைரியத்தை நிமிரும் வரையும் தாங்கு……..\nஇரத்த வெள்ளத்தில் மகிந்த படகோடும்தான்\nமனித உரிமை மீறியநாயெலாம் கூடயிருந்தோடட்டும்….\nஇழந்த உயிர்வலி எங்கள் கொதிதணல்\nவிழுந்த வர��ாறு வீறுடன் சுவாலையெறியும்\nஎழுந்து ஆர்ப்பரிக்கும் துனிசிய மக்கள் எழுட்சியாய்……..\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vanakkammalaysia.com/main/2019/05/15/%E0%AE%8A%E0%AE%B4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%B5/", "date_download": "2019-08-25T15:59:28Z", "digest": "sha1:UHN3FSVVKZATDJ6VSZ2BXZAAW2M6ZHOR", "length": 12782, "nlines": 131, "source_domain": "vanakkammalaysia.com", "title": "ஊழல் அற்ற நாடாக மலேசியா விளங்கும்! - வான் அஸீசா | Vanakkam Malaysia", "raw_content": "\nவிளம்பரக் கண்ணாடி விழுந்து குழந்தை பலி- சாங்கியில் விபத்து\nஸாக்கிர் மீதான பாஸின் நிலைப்பாடு – மஇகா அதிருப்தி\nரோந்துக் கார் தீ பற்றியது – இரு போலீஸ்காரர்கள் காயம்\nபிகேஆரில் பிரிவினை இல்லை – அன்வார்\nரிம. 2.77 மில்லியனுக்கு புதிய கார்களா\nபோலீசாருடன் துப்பாக்கிச் சூடு – ஒருவன் கைது, இருவர் ஓட்டம்\nலண்டனில் சிறைத் தண்டனை – நபர் முனைவர் பட்டத்துக்கு அனுமதிப்பா\nஸாக்கிர் எதிர்ப்புப் பேரணிக்கும் எங்களுக்கும் சம்பந்தமில்லை – புரட்சி அணி\nமத்தியஸ்தம் செய்ய நான் தயார்…\nஊழல் அற்ற நாடாக மலேசியா விளங்கும்\nஜெனிவா,மே.15- உலக அரங்கில் மலேசிய ஊழல் அற்று ஒருமைப்பாடு நிறைந்த நாடாக விளங்க வேண்டும் என்பதே நம்பிக்கை கூட்டணி அரசாங்கத்தின் எண்னமாகும் என்று துணைப் பிரதமர் டத்தோஶ்ரீ வான் அஜிஸா கருத்துரைத்தார்.\nநேற்று ஜெனிவாவில் துவங்கப்பட்ட 6ஆவது பேரிடர் அபாய தடுப்பு சர்வதேச மாநாட்டில் கலந்து கொள்ள அவர் சுவிட்சலாந்திற்கு 3 நாட்கள் பயணம் மேற்கொண்டுள்ளார். நேற்று இரவு அவர் அங்குள்ள மலேசியர்களுடன் நோன்பு திறக்கும் நிகழ்வில் கலந்து கொண்டார். அப்பொழுது தமதுரையில் மேரற்கண்டவாறு குறிப்பிட்டார்.\nகடந்த 14ஆம் பொது தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தவுடன் நாங்கள், ஊழலை எதிர்கொள்ள தொடர்ந்து பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம். அதன் அடிப்படையில் 2019-2023 ஆண்டுகளுக்கான தேசிய ஊழல் தடுப்பு பெருந்திட்டத்தை இவ்வருடம் துவக்கத்தில் அறிமுகப் படுத்தி உள்ளோம். மேலும் ஆட்சிமுறை- ஒருமைப்பாடு- ஊழல் தடுப்பு மையத்தை துவக்கியுள்ளோம்.\nநாட்டின் பொருளதார நிலைமையின் அடிப்படையில் தற்பொழுது நாங்கள் மிகவும் சிக்கனமான முறையில் ஆட்சி நடத்த வேண்டிய சூழல் உள்ளது. இருப்பினும் மக்களின் நலனை நாங்கள் என்றும் கருத்தில் கொண்டு தான் செயல்படுகின்றோம்.\nஇதனிடையே, 60 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆட்சி மாற்றம் எவ்வித சர்ச்சையின்றி அமைதியாக நடைபெற்றதற்கு நாம் பெருமிதம் கொள்ள வேண்டும். ஆனால் இந்த மாற்றத்தை முழுமையாக ஏற்கும் மன்பான்மை இன்னும் சில தரப்பினருக்கு வரவில்லை. இதனால் நாங்கள் முன்வைக்கும் சில திட்டங்களயும் செயல்பாடுகளையும் அவர்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.\nஇதனிடையே கடந்த பொதுத் தேர்தலில் நம்பிக்கை கூட்டணியை தேர்வு செய்த அனைத்து தரப்பினருக்கும் அவர் தனது நன்றிகளையும் தெரிவித்துக் கொண்டார். மக்கள் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தாமல் இருந்திருந்தால் கீழ் நோக்கி சென்ற நாட்டின் விதியை உருமாற்றியிருக்க முடியாது. தேர்தலில் புரட்சி ஏற்படுத்திய வாக்காளர்கள் குறிப்பாக வெளி நாடுகளில் வசித்தாலும் தவறாமல் வாக்கு செலுத்தியவர்களும் தான் உண்மையான போராளிகள் எனவும் துணைப் பிரதமர் பாராட்டி பேசினார்.\nஅமைச்சர் வேதாவுக்கு கூடுதல் பாதுகாப்பு\nகஞ்சில் காரில் மீது மூர்த்தாப்பா- மேக்கி\nவிளம்பரக் கண்ணாடி விழுந்து குழந்தை பலி- சாங்கியில் விபத்து\nஸாக்கிர் மீதான பாஸின் நிலைப்பாடு – மஇகா அதிருப்தி\nரோந்துக் கார் தீ பற்றியது – இரு போலீஸ்காரர்கள் காயம்\nகுளுவாங்கில் வாகன விபத்து – இருவர் மரணம்\nசெனாவாங் டோல்: கார் போகும் பாதையில் நுழைந்து திக்குமுக்காடிய லோரி\nஸாக்கிருக்கு சிவப்பு அறிக்கை – இந்தியா தொடர் முயற்சி\n‘ஸ்மார்ட் கடிகார’ தொழில் நுட்பத்தை விலைக்கு வாங்கும் கூகுள்\nராஜீவ் கொலையாளி முருகன் கைத்தொலைபேசி வழக்கில் விடுதலை\nஸாக்கிர் மீதான பாஸின் நிலைப்பாடு – மஇகா அதிருப்தி\nரோந்துக் கார் தீ பற்றியது – இரு போலீஸ்காரர்கள் காயம்\nபிகேஆரில் பிரிவினை இல்லை – அன்வார்\nவிளம்பரக் கண்ணாடி விழுந்து குழந்தை பலி- சாங்கியில் விபத்து\nஸாக்கிர் மீதான பாஸின் நிலைப்பாடு – மஇகா அதிருப்தி\nவிளம்பரக் கண்ணாடி விழுந்து குழந்தை பலி- சாங்கியில் விபத்து\nஸாக்கிர் மீதான பாஸின் நிலைப்பாடு – மஇகா அதிருப்தி\nரோந்துக் கார் தீ பற்றியது – இரு போலீஸ்காரர்கள் காயம்\nபிகேஆரில் பிரிவினை இல்லை – அன்வார்\nசிவராத்திரிக்கு விரதமிருந்து கண் விழித்து இருப்பது ஏன்\n118 அடி உயரத்தில் இருந்து குழந்தையை தூக்கி வீசிய தாய்\nமலைப் பாம்பிடம் சிக்கிய பாம்பாட்டி: ‘நடிப்பு’ என்று நினைத்த பொதுமக்கள்\nஅமெரிக்க ஆளுனர் தேர்தலில் போட்டியிடும் ஈழத் தமிழ்ப்பெண்\nமணப்பெண் தேர்வு: எதிர்ப்புகளால் நடிகர் ஆர்யாவுக்கு சிக்கல்\nபோலீஸ்காரரை பாலியலுக்கு அழைத்த 21 வயது பெண்ணுக்கு அபராதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vanakkammalaysia.com/main/2019/05/15/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B2-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%95/", "date_download": "2019-08-25T15:21:43Z", "digest": "sha1:JSZGQHRMY5522VOQVH5RA4DQWYSVUS65", "length": 11348, "nlines": 131, "source_domain": "vanakkammalaysia.com", "title": "பிரபல நீச்சல் வீரர் பாலகிருஷ்ணன் லோரிக்கு பலியான துயரம்! | Vanakkam Malaysia", "raw_content": "\nவிளம்பரக் கண்ணாடி விழுந்து குழந்தை பலி- சாங்கியில் விபத்து\nஸாக்கிர் மீதான பாஸின் நிலைப்பாடு – மஇகா அதிருப்தி\nரோந்துக் கார் தீ பற்றியது – இரு போலீஸ்காரர்கள் காயம்\nபிகேஆரில் பிரிவினை இல்லை – அன்வார்\nரிம. 2.77 மில்லியனுக்கு புதிய கார்களா\nபோலீசாருடன் துப்பாக்கிச் சூடு – ஒருவன் கைது, இருவர் ஓட்டம்\nலண்டனில் சிறைத் தண்டனை – நபர் முனைவர் பட்டத்துக்கு அனுமதிப்பா\nஸாக்கிர் எதிர்ப்புப் பேரணிக்கும் எங்களுக்கும் சம்பந்தமில்லை – புரட்சி அணி\nமத்தியஸ்தம் செய்ய நான் தயார்…\nபிரபல நீச்சல் வீரர் பாலகிருஷ்ணன் லோரிக்கு பலியான துயரம்\nசென்னை, மே. 15 -பிரபல நீச்சல் வீரரான பாலகிருஷ்ணன் (வயது 29) லோரி மோதி விபத்தில் பலியான சம்பவம் இந்திய விளையாட்டு ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.\nசென்னை செனாய் நகரில் வசித்து வருபவர் டாக்டர் பத்ரிநாத். இவருடைய மகன் பாலகிருஷ்ணன் நீச்சல் வீரர். இதற்கு முன்னதாக தேசிய மற்றும் மாநில அளவிலான பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு தங்கப் பதக்கம் வென்றவர். கடந்த 2010ம் ஆண்டு காமன்வெல்த் போட்டியில் பாலகிருஷ்ணன் தேர்வு செய்யப்பட்டு இருந்தார்.\nஅப்போது அந்த போட்டியில் பங்கேற்க கூடாது என சிலர் இவருக்கு எதிராக செயல்பட்டு பின்னர் செல்லும் வழியில் பாலகிருஷ்ணனை தாக்கியதும் அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அப்போது மிகப்பெரிய குற்றச்சாட்டாக இருந்தது. தற்போது அமெரிக்காவில் பணிபுரிந்து வரும் பாலகிருஷ்ணன் விடுமுறைக்காக சென்னை வந்துள்ளா��்.\nஇந்நிலையில் நேற்று தன்னுடைய நண்பனை பார்க்க இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது லோரி ஒன்று மோதி சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார் பாலகிருஷ்ணன்.\nஇவருடைய உடல் தற்போது மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. நீச்சல் வீரர் பாலகிருஷ்ணனின் திடீர் மறைவு அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.\nஅதேவேளையில் ஏற்கனவே இவருக்கு எதிர்ப்பு கிளம்பிய நிலையில் தற்போது ஏற்பட்டுள்ள இந்த விபத்தில் ஏதாவது உள்நோக்கம் இருக்குமா என்ற பல்வேறு கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.\nபிரபல 'கேரம்' வீராங்கனை ஜானவி லோரி மோதி மரணம்\nபோலி மருத்துவ விடுப்பு; நால்வர் கும்பல் முறியடிப்பு\nவிளம்பரக் கண்ணாடி விழுந்து குழந்தை பலி- சாங்கியில் விபத்து\nஸாக்கிர் மீதான பாஸின் நிலைப்பாடு – மஇகா அதிருப்தி\nரோந்துக் கார் தீ பற்றியது – இரு போலீஸ்காரர்கள் காயம்\nபிப்.28 -இல் மலேசிய திரையரங்குகளில் ‘சட்ட’ களமிறங்குகிறது\nமன்மோகன் சிங் வாழ்க்கை திரைப் படத்திற்கு எதிர்ப்பு\n‘விஸ்வாசம்’: அமர்க்களம் கண்டு, அசந்து போன போனி கபூர்\nடில்லியின் முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித் காலமானார்\nலஞ்சத்தை மறுத்த போலீஸ்காரர்கள்; போதைக் கும்பலை முறியடித்தனர்\nஸாக்கிர் மீதான பாஸின் நிலைப்பாடு – மஇகா அதிருப்தி\nரோந்துக் கார் தீ பற்றியது – இரு போலீஸ்காரர்கள் காயம்\nபிகேஆரில் பிரிவினை இல்லை – அன்வார்\nவிளம்பரக் கண்ணாடி விழுந்து குழந்தை பலி- சாங்கியில் விபத்து\nஸாக்கிர் மீதான பாஸின் நிலைப்பாடு – மஇகா அதிருப்தி\nவிளம்பரக் கண்ணாடி விழுந்து குழந்தை பலி- சாங்கியில் விபத்து\nஸாக்கிர் மீதான பாஸின் நிலைப்பாடு – மஇகா அதிருப்தி\nரோந்துக் கார் தீ பற்றியது – இரு போலீஸ்காரர்கள் காயம்\nபிகேஆரில் பிரிவினை இல்லை – அன்வார்\nசிவராத்திரிக்கு விரதமிருந்து கண் விழித்து இருப்பது ஏன்\n118 அடி உயரத்தில் இருந்து குழந்தையை தூக்கி வீசிய தாய்\nமலைப் பாம்பிடம் சிக்கிய பாம்பாட்டி: ‘நடிப்பு’ என்று நினைத்த பொதுமக்கள்\nஅமெரிக்க ஆளுனர் தேர்தலில் போட்டியிடும் ஈழத் தமிழ்ப்பெண்\nமணப்பெண் தேர்வு: எதிர்ப்புகளால் நடிகர் ஆர்யாவுக்கு சிக்கல்\nபோலீஸ்காரரை பாலியலுக்கு அழைத்த 21 வயது பெண்ணுக்கு அபராதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thulasidas.com/high-performance-blogs-and-websites/?lang=ta", "date_download": "2019-08-25T15:34:37Z", "digest": "sha1:WH456WTRJ23X2H3GLSCYWIDC4AAX53VL", "length": 14124, "nlines": 104, "source_domain": "www.thulasidas.com", "title": "உயர் செயல்திறன் வலைப்பதிவுகள் மற்றும் இணையத்தளங்கள் - உண்மையற்ற வலைப்பதிவு", "raw_content": "\nவாழ்க்கை, வேலை மற்றும் பணம். கருத்து, இயற்பியல் மற்றும் தத்துவம்\nஅன்ரியல் யுனிவர்ஸ் [அமேசான் கின்டெல் பதிப்பு]\nஎப்படி ஒரு வங்கி வேலை செய்கிறது\nSFN – அறிவியல் கருத்துக்களம்\nஎன் முதல் புத்தகம் பற்றி\nஎன் இரண்டாவது புத்தகம் பற்றி\nஉயர் செயல்திறன் வலைப்பதிவுகள் மற்றும் இணையத்தளங்கள்\nகூடும் 27, 2014 மனோஜ்\nநீங்கள் ஒரு இணையத்தளம் அல்லது ஒரு வலைப்பதிவு மற்றும் கனரக போக்குவரத்து ஸ்தம்பிதம் போகிறது என்று நினைக்கிறீர்களா அனைத்து முதல், வாழ்த்துக்கள் - அது கூகுள் மற்றும் பிளாக்கர்கள் விரும்புகிறேன் என்று அந்த பிரச்சினைகள் ஒன்றாகும். ஆனால் எப்படி நீங்கள் அதை தீர்க்க வேண்டும் அனைத்து முதல், வாழ்த்துக்கள் - அது கூகுள் மற்றும் பிளாக்கர்கள் விரும்புகிறேன் என்று அந்த பிரச்சினைகள் ஒன்றாகும். ஆனால் எப்படி நீங்கள் அதை தீர்க்க வேண்டும் செய்ய முதல் விஷயம், PHP முடுக்கம் செயல்படுத்த உள்ளது, உங்கள் தளம் / Blog சார்ந்த PHP உள்ளது என்றால். அது நேரடியான இருக்க வேண்டும் என்றாலும் (கோட்பாடு), அது உரிமை பெற ஒரு ஆகலாம். நீங்கள் அவர்கள் என்ன தெரியுமா - கோட்பாடு, கோட்பாடு மற்றும் நடைமுறை அதே இருக்கின்றன. நடைமுறையில், அவர்கள் இல்லை. வேகவளர்ச்சி, எனினும், ஒரு குறைந்த தொங்கும் பழத்தை ஆகிறது, உங்கள் பிரச்சினைகளை தீர்க்கும் ஒரு நீண்ட வழியில் போக வேண்டும்.\nநீங்கள் முடுக்கு தீர்வு வெளியே அனைத்து மைலேஜ் பிரித்தெடுக்கப்படும் முறை, அது ஒரு உள்ளடக்க வழங்கல் பிணையம் அல்லது CDN இணைத்துக்கொள்ள நேரம் ஆகிறது. என்ன ஒரு CDN இல்லை அனைத்து உங்கள் நிலையான கோப்புகளை பணியாற்ற ஆகிறது (படிமங்கள், பாணி தாள்கள், JavaScript கோப்புகளை, மற்றும் வலைப்பதிவு பக்கங்கள் இடைமாற்றை) உங்கள் சொந்த விட மற்ற சர்வர்கள் ஒரு பிணைய. இந்த சர்வர்கள் மூலோபாய கண்டத்தை சுற்றி வைக்கப்படும் (உலகம் முழுவதும்) உங்கள் வாசகர்கள் அவரை புவியியல் நெருக்கமான ஒரு இடம் உள்ளடக்கத்தை பெற என்று. காரணமாக தூரம் உள்ளுறைகிற குறைத்து கூடுதலாக, வலம்பு��ி உங்கள் சர்வரில் பளுவை குறைக்க உதவுகிறது.\nநீங்கள் தொழில்நுட்ப அறிவு எப்படி மற்றும் விட நேரம் இருந்தால், நீங்கள் உண்மையில் அது கடுமையாக வழி செய்ய முடியும், ஒரு விநியோக வரையறுக்கும், பிறப்பிடம் மூல மற்றும் அமேசான் CloudFront போன்ற ஏதாவது சுட்டி DNS பதிவுகள் அமைக்க. அது ஒரு பணி அச்சுறுத்தலும் போல் தெரிகிறது என்றால், கொண்டு செல்ல வலது வழங்குநர் யார் அது மலிவான மற்றும் எளிதாக இரண்டு செய்யும். கடினமான தீர்வு தங்களை அரை ஹேக்கர்கள் அல்லது டெவலப்பர்கள் கருத்தில் அந்த சிறந்த வேலை. எளிதாக விருப்பத்தை போன்ற ஏதாவது எடுத்து ஆகிறது MaxCDN. அவர்கள் கடிகார நிபுணர் ஆதரவு சுற்று வழங்க அத்துடன் கண்ட அமெரிக்க வேகமாக சேவை. அவர்கள் சரியான அளவு மலிவாக இருக்கும் வேலை முடியும். [ஒப்பிட்டு பார்க்க]\nநீங்கள் எந்த எடுக்க முடிவு இது பாதை, ஒரு CDN குறிப்பிட்ட இடத்தில் இருந்து நிலையான கோப்புகளை \"இழுக்காமல்\" மூலம் வேலை, உலகம் முழுவதும் அவர்கள் கேச்சிங், மற்றும் நெருங்கிய இடம் இருந்து உங்கள் வாசகர்கள் சேவை. நீங்கள் ஒரு CDN வழங்குநர் தேர்வு செய்யும் போது, நீங்கள் அம்சங்கள் மற்றும் விலை ஒப்பிட்டு பார்க்க வேண்டும். உதாரணமாக, நீங்கள் ஒரு டெவலப்பர் என்றால், அதை புதுப்பிக்க முடியும் உங்களுக்கு முக்கியம் ஆகலாம் (\"நீக்கம்\") தேவை கேச், இது மிகவும் ஒரு பிட் எளிதாக உள்ளது (மற்றும் மலிவான) MaxCDN மீது CloudFront ஒப்பிடும்போது. மேலும் வட்டி MaxCDN உங்கள் வலம்புரி பயன்பாடு குறித்த விரிவான புள்ளிவிவரங்களை கொடுக்கிறது என்று ஆகிறது.\nசுருக்கமாக, நீ ஒரு தொழில்முறை பதிவர் மற்றும் வெப்மாஸ்டர் இருந்தால், கருத்தில் MaxCDN உங்கள் உள்ளடக்க விநியோகம் தீர்வு. இது குறிப்பிடத்தக்க உங்கள் பிரபலமான தளங்கள் செயல்திறனை மேம்படுத்த வேண்டும், மற்றும் இறுதி பயனர் அனுபவம் அதிகரிக்க.\nஇந்த இடுகையில் MaxCDN இணைப்புகள் இணைப்புகள் உள்ளன என்று குறிப்பு.\nTwitter இல் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்யவும் (Opens in new window)\nசென்டர் பகிர்ந்து கிளிக் செய்யவும் (Opens in new window)\nGoogle இல் பகிர கிளிக் செய்யவும் (Opens in new window)\nTumblr அன்று பகிர்ந்து கிளிக் செய்யவும் (Opens in new window)\nPinterest மீது பகிர்ந்து கிளிக் செய்யவும் (Opens in new window)\nஅச்சிட கிளிக் செய்யவும் (Opens in new window)\nமுந்தைய இடுகைகள்Blackjack விளையாட கற்றுஅடுத்த படம்மூன்று கிளிகள்\n& Nbsp மெ���ழிபெயர்ப்பு திருத்து\nஓய்வு அல்லது தூக்கம் பின்னர் வெற்று திரை\nநல்ல மற்றும் மோசமான பால் நிலை சமத்துவம் - 9,673 கருத்துக்களை\nStinker மின்னஞ்சல்கள் — எடுத்துக்காட்டாக, ஒரு - 8,490 கருத்துக்களை\nவெற்றி வரையறை - 7,432 கருத்துக்களை\nசிங்கப்பூர் quant வாழ்க்கை - 3,304 கருத்துக்களை\nகருத்து, இயற்பியல் மற்றும் தத்துவம் உள்ள லைட் பங்கு - 3,008 கருத்துக்களை\nIPhoto நிகழ்வுகள் மற்றும் புகைப்படங்கள் காணாமல்\nIPhoto உள்ள பிரதி இறக்குமதி தவிர்க்க எப்படி - 2,825 கருத்துக்களை\nPHP இல் ஒரு உள்ளூர் கோப்பு ஒரு சரம் சேமிக்க எப்படி\nமுயற்சி கொள்முதல் போக்குவரத்து Maxvisits இருந்து\nபதிப்புரிமை © 1999 - 2019 கைகளை Thulasidas · அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை·\nவிதிமுறைகள் · தனியுரிமை கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thuyavali.com/2017/03/blog-post_52.html", "date_download": "2019-08-25T16:10:35Z", "digest": "sha1:HYH5V7MUDFOSOB3U2PX2TGVM6X22BVHM", "length": 22821, "nlines": 217, "source_domain": "www.thuyavali.com", "title": "மனைவியின் வீட்டில் கணவன் வலீமா விருந்தளிப்பது நபிவழியா.? | தூய வழி", "raw_content": "\nமனைவியின் வீட்டில் கணவன் வலீமா விருந்தளிப்பது நபிவழியா.\nஉணவு , உடை போன்று தன் மனைவிக்காக ஒரு இருப்பிடத்திற்கும் ஏற்பாடு செய்யும் போதுதான் உண்மையில் ஒரு ஆண் திருமணம் முடிக்க சக்தி பெற்றவனாக ஆகிறான். அதை அவன் வசதிக் கேற்றாற் போல் சொந்த வீடாகவோ அல்லது வாடகை வீடாகவோ அமைத்துக் கொள்ளலாம். இந்த நேரத்தில் தன் இருப்பிடத்திற்கு மனைவியை அழைத்துச் சென்று பின்னர் திருமண விருந்தளிப்பது கணவனின் பொறுப்பாகும் இறை தூதரோ தோழர்களோ மனைவியின் வீட்டில் விருந்தளித்தார்கள் என்பதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை.\n;என்றாலும் மனைவி வீட்டில் வலீமா கொடுக்கலாம் என்று கூறும் சில மௌலவிமார்கள் நபி (ஸல்) ஸைனப் (ரழி)யை திருமணம் செய்த வேளை அவரது வீட்டிலேயே தங்கி அங்கேயே விருந்தளித்ததாக சொல்கின்றனர்;. அதற்கு ஸைனப் (ரழி)யின் திருமணம் குறித்து சொல்லும் பின்வரும் ஹதீஸை ஆதாரமாக காட்டுகிறார்கள்.\nநபியவர்கள் (ஸைனப் (ரழி) திருமணம் முடிப்பது சம்பந்தமான) விடயத்தை சொல்வதற்கு ஸைத்(ரழி) அவர்களிடத்தில் வருகிறார்;. அப்போது 'என் இரட்சகன் ஏவும் வரை நான் எதையும் செய்யமாட்டேன்'; என்று கூறி ஸைனப் (ரழி) தன் மஸ்ஜிதுக்கு செல்கிறார். (அல்லாஹ் அவர்களிருவருக்கும் திருமணம் செய்து வைத்த வசனம) இறங்கியவுடன் நபிகளார் அவர்களிடத்தில் அனுமதியின்றி; நுழைந்தார்கள் .\nஇவர்கள் சொல்லும் கருத்திற்கும் இந்த ஹதீஸிற்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. ஏனெனில் இது நபிகளார் ஸைனப் (ரழி)யை திருமணம் செய்த விதத்தைப் பற்றியே கூறுகிறது. அதாவது, இந்த திருமணத்தை அல்லாஹ்வே நடத்தி வைத்ததால் வலீ,ஷாஹிதை வைத்து திருமண ஒப்பந்தம் நடைபெற வேண்டிய அவசியம் இருக்கவில்லை. இதனால் நபியவர்கள் ஸைனப் (ரழி)அவர்களிடத்தில் அனுமதியின்றி நுழைந்தார்கள். நபிகளார் அவரிடத்தில் நுளைந்த பின்னர்தான்; தனக்கு திருமணம் நடந்து விட்டது என்ற விடயம் ஸைனப் (ரழி)க்கும் தெரியும். ஆக இந்த சம்பவம் திருமணம் நடைபெற்ற விதம் பற்றிய ஒரு வித்தியாசமான நிகழ்வையே சுட்டிக்காட்டுகிறது. இங்கு அன்றைய தினத்தில் அவர்களது வீட்டில் தங்கி அங்கேயே நபிகளார் விருந்தளித்தார்; என்று விளங்குவதற்கான எந்த வார்த்தையும் சொல்லப்படவே இல்லை.\nமேலும் இந்த ஹதீஸ் புஹாரி மற்றும் முஸ்லிம் போன்ற இன்னும் பல கிரந்தங்களில் பதிவாகியுள்ளது. எதிலுமே 'ஸைனப் (ரழி)யின் வீட்டில் நபிகளார் விருந்தளித்தார்' என்று இடம்பெறவில்லை.\nமாறாக இறைத்தூதர் (ஸல்)அவர்கள் வீட்டில்தான் இந்த விருந்து நடந்தது என்பதை உணர்த்துவதாகவே இந்த வாசகம் இடம் பெற்றுள்ளது.\nஅனஸ்(ரழி) அவர்கள் கூறுகிறார்கள் : ஹிஜாபுடைய வசனம் (இறங்கிய சம்பவம் பற்றி) நான் மிக அறிந்தவனாக இருக்கிறேன். ஸைனப் பின்த் ஜஹ்ஷ் (ரழி) இறைத்தூதரிடம் ஒப்படைக்கப்பட்ட போது வீட்டில் அவருடன் அவர்கள் இருந்தார்கள். நபி(ஸல்) அவர்கள் உணவு (ஏற்பாடு) செய்து விருந்திற்கு கூட்டங்களை அழைத்தார்கள்.\n(உணவு உண்டு முடித்த பின் வந்தவர்கள் உட்கார்ந்து கதைத்துக்கொண்டிருந்தார்கள். இது நபிகளாருக்கு சங்கடமாகவும்,சொல்வதற்கு வெட்கமாகவும் இருந்ததால் அவர்கள் அங்கிருந்து போக வேண்டும் என்பதற்காக வீட்டை விட்டு) தான் வெளியேறி மீண்டும் வீடு திரும்பினார்;கள். அப்போதும் அவர்கள் பேசிக்கொண்டேயிருந்தார்கள் அந்த நேரத்தில்தான் 'இறை விசுவாசிகளே சாப்பாட்டளவில் அனுமதிக்கப்பட்டாலே தவிர உணவு தயாராகுவதை எதிர்பாத்திராதவர்களாக (முன்னதாகவே )நபியுடைய வீடுகளில் பிரவேசிக்காதீர்கள்' (ஸூரதுல் அஹ்ஸாப் 53)\nஎன்று தொடங்கும் வசனம் இறங்கியது. நபித்தோழர்களின் இச்செய்கையை கண்டிப்பதோடு ஹிஜாபுடைய சட்டத்தையும் கூறி முடிவடையும் இவ்வசனம் ஸைனப் (ரழி)யின் திருமண தினத்திலேயே நடைபெற்றது. இந்த ஹதீஸில் ''ஸைனப் (ரழி) நபிகளாரிடம் ஒப்படைக்கப்பட்ட போது அவருடன் வீட்டில்; இருந்தார்கள்' என வருகிறது. இது இறைத்தூதரின் வீடு தான் என்பதற்கு குறிக்கப்பட்ட வசனம் மிகப்பெரும் ஆதாரமாக இருக்கிறது. ஏனெனில் அல்லாஹ் ' நபியின் வீடுகளில் நுழைய வேண்டாம்' என்றே கூறுகிறான். ஆகவே நபி(ஸல்) அவர்கள் ஸைனப்(ரழி) யின் வீட்டில் தங்கவுமில்லை. அங்கே விருந்தளிக்கவுமில்லை. மாறாக தன் வீட்டில் தான் விருந்தளித்தார்கள் என்பது இதன்மூலம் தெளிவாகிறது.\nஇதை தெளிவாக புரிந்து கொண்டால் 'ஸைனப்(ரழி) யிடத்தில் நபிகளார் அனுமதியில்லாமல் நுழைந்தார்கள் ' என்ற வாசகத்திற்கும், ' நபிகளார் வீட்டில் தான் திருமண இரவில் ஸைனப்(ரழி) இருந்தார்கள். அங்கே தான் விருந்தும் இடம்பெற்றுள்ளது.' என்பதை உணர்த்துவதாக வந்த வாசகத்திற்கும் மத்தியில் எந்த ஒரு முரண்பாடும் இல்லை என விளங்கிக்கொள்ள முடியும்.\nஅதாவது தனக்கு திருமணம் நடைபெற்றுவிட்டது என்பதை அறியாமல் இருந்த ஸைனப்(ரழி) இடத்தில் நபிகளார் விடயத்தை எத்திவைக்க அனுமதியில்லாமல் நுழைந்தன் பின் தனது வீட்டிற்கு மணப்பெண்ணாக ஒப்படைக்கப்பட்டார்கள் என்று புரிந்து கொள்வதே பொருத்தமானதாகும்.\nஅதனையே அவர்கள் (அலங்கரிக்கப்பட்டு) நபிகளாரிடத்தில் ஒப்படைக்கப்பட்டவேளை நபிகளாரின் வீட்டில் அவர்களுடன் இருந்துள்ளார்கள் என்பதும் சுட்டிக்காட்டுகிறது. மேலும் அதனடிப்படையில் நபி வீட்டிலேயே வலீமா விருந்தும் நடை பெற்றது என்பதையும் விளங்கிக் கொள்ள முடியும் .\nநபிவழியை அறிந்து அதற்கேற்ப நம்மை மாற்றிக் கொள்ள எமக்கு அல்லாஹ் நல்லருள் பாளிப்பானாக.\nமௌலவியா : பர்வின் ஷரஈயா\nஇது போன்ற இன்னும் பல பயனுள்ள தகவல்களை அறிந்து கொள்ள www.thuuyavali.com\n* அறியாமைவாத கட்டுக்கதைகளுக்கும் ஆதாரங்களுக்கும் மத்...\n* நபிகள் நாயகத்தின் தீர்ப்பை நோக்கி நகருமா முஸ்லிம் ...\n* அரவாணிகள் குறித்து இஸ்லாத்தின் நிலை\n* சுய இன்பத்தைப் பற்றி இஸ்லாம் கூறுவது என்ன..\n* மாடு பேசியதாக வரும் ஹதீஸ் குர்ஆனுக்கு முரணானதா..\n* இரண்டு வகையான பாம்பை இஸ்லாம் ஏன் கொள்ள அனுமதித்தது...\nயூனுஸ் நபியும் மீனும் [அல்குர்ஆன் கூறும் கதைகள்]\nயூனுஸ் என்றொரு நபி இருந்தார். ஒரு இலட்சம் பேர் கொண்ட ஒரு சமூகத்திற்கு அவர் நபியாக அனுப்பப்பட்டார். அந்த மக்கள் சிலைகளை வணங்கி வந்தனர். ய...\nஇஸ்ரவேலரும் காளை மாடும் [அல்குர்ஆன் கூறும் கதைகள்]\nஇஸ்ரவேல் சமூகத்தில் ஒரு செல்வந்தர் இருந்தார். அவருக்குக் குழந்தைகள் இல்லை. அவரது சகோதரன் மகன் ஒருவன் இருந்தான். அந்த செல்வந்தர் இறந்துவி...\nபாங்கு கடமையாக்கப்பட்ட வரலாறும், அதன் சிறப்புகளும்\nமிஃராஜின் போது ஐந்து நேர தொழுகையை அல்லாஹ் நம் மீது கடமையாக்கினான். அந்த ஐந்து நேர தொழுகையை பள்ளியில் வந்து ஜமாஅத்துடன் தொழுவதற்கான அழைப்...\nஅழிக்கப்பட்ட யானைப்படை [திருக்குர்ஆன் கூறும் கதைகள்]\nயானை படை அழிக்கப்பட்ட ஒரு யானைப்படையின் கதையை குர்ஆன் கூறுகின்றது. அது என்ன ஏன் அந்த யானைப் படை அழிக்கப்பட்டது ஏன் அந்த யானைப் படை அழிக்கப்பட்டது என அறிந்து கொள்ள ஆவலாய...\nஅல்குர்ஆன் கூறும் விளக்கம் “வட்டியை அல்லாஹ் அழிப்பான்”\nஅல்லாஹ் வட்டியை அழித்து, தர்மங்களை வளர்க்கின்றான். இன்னும் நிராகரித்துக் கொண்டிருக்கும் பாவிகள் எவரையும் அல்லாஹ் நேசிக்கமாட்டான்.” (2:2...\nசூனியத்தை விழுங்கிய அதிசயப் பாம்பு [திருக்குர்ஆன் கூறும் கதைகள்]\nஎகிப்தை பிர்அவ்ன் எனும் மன்னன் ஆண்டு வந்தான். அவன் ஒரு கொடுங்கோலன். அவனிடம் மூஸா நபி சென்று பிரச்சாரம் செய்தார். தான் அல்லாஹ்வின் தூத...\nமுஹம்மத் இப்னு ஸாலிஹ் அல்உஸைமீன் (ரஹிமஹுல்லாஹ்) கூறுகின்றார்: எலியை நீங்கள் கொல்ல விரும்பினால் -அதனைக் கொல்வது விரும்பத்தக்கதாகும்- அத...\nமனைவியின் வீட்டில் கணவன் வலீமா விருந்தளிப்பது நபிவ...\nஅமானிதம் உயர்த்தப்படும் சந்தர்ப்பம் Moulavi Murshi...\nஹுத் ஹுத் பறவை கொண்டு வந்த செய்தியும் ,அதன் படிப்ப...\nஇஸ்லாமிய பார்வையில் உலகை அச்சுறுத்தும் சிறுவர் துஷ...\nகேள்வி பதில்: வீட்டு சூழலை இஸ்லாமிய மையம் ஆக்க சூர...\nபெண் பிள்ளைகளின் சிறப்பும் சீரழிவும் Moulavi Neyas...\nஆண்கள் நெஞ்சில் உள்ள முடியை வழிக்கலாமா\nதாய் சொல்வதை கேட்டு மனைவியை விரட்டாதீர்கள்\nதொழுகைக்காக வரும்போது எப்படி வர வேண்டும்.\nதங்க வியாபாரம் பற்றி இஸ்லாமிய பார்வை\nஅன்பையும் அன்பளிப்பையும் பரிமாறி உறவுகளை வளர்ப்போம...\nபாங்கு (அதான்) சொல்லும் போது தூங்கலாமா.\nநேர்ச்சை செய்வது இஸ்லாத்தில் அனுமதிஉள்ளதா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://forum.smtamilnovels.com/index.php?forums/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%80%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%87%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE.664/", "date_download": "2019-08-25T15:22:43Z", "digest": "sha1:DHH6ZRXCRGGJUMP5XMZJCR3ZZUO4FWAC", "length": 6381, "nlines": 270, "source_domain": "forum.smtamilnovels.com", "title": "என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா? | SM Tamil Novels", "raw_content": "\nஎன்னம்மா இப்புடி பண்றீங்களேம்மா -final\nமஹா 'ஸ் ரிவியூ @@தனுஜா\nReviews ஆத்தர் ஜி என்னமா இப்படி பண்ணிட்டீங்களே மா - @dhanuja\nஎன்னம்மா இப்புடி பண்றீங்களேம்மா -9\nஎன்னம்மா இப்புடி பண்றீங்களேம்மா -8\nஎன்னம்மா எப்புடி பண்றீங்களேம்மா -7\nஎன்னம்மா இப்புடி பண்றீங்களேம்மா – 1\nஎன்னம்மா இப்புடி பண்றீங்களேமா – 5\nஎன்னம்மா இப்புடி பண்றீங்களேம்மா -4\nஎன்னம்மா இப்புடி பண்றீங்களேம்மா – 3\nஎன்னோடு நீ உன்னோடு நான் - 18\nபுன்னகை பூக்கும் பூ (என் ) வனம் .-என் பார்வையில்\nLatest Episode என் ஜன்னல் வந்த காற்றே... - 13\nஎன் ஜன்னல் வந்த காற்றே\nLatest Episode உலாவரும் கனாக்கள் கண்ணிலே-8\nபுன்னகை பூக்கும் பூ(என்)வனம்_ 23(நிறைவுப் பதிவு)\nகனலை விழுங்கும் இரும்பு - 11\nஎன்னோடு நீ உன்னோடு நான் - 18\nபுன்னகை பூக்கும் பூ (என் ) வனம் .-என் பார்வையில்\nபுன்னகை பூக்கும் பூ (என் ) வனம் .-என் பார்வையில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "https://ta.orphek.com/orphek-atlantik-v2-wifi/", "date_download": "2019-08-25T16:29:50Z", "digest": "sha1:GN4ZK3KW353FDSTWSNGMGDXR5DDOB5R5", "length": 13439, "nlines": 104, "source_domain": "ta.orphek.com", "title": "அட்லாண்டிக் V2.1 வைஃபை • ஆர்ஃபெக் ரீஃப் அக்வாரியம் எல்.ஈ.டி விளக்கு", "raw_content": "\nஆர்ஃபெக் ரீஃப் அக்வாரியம் எல்.ஈ.டி விளக்கு\nLED Vs மெட்டல் ஹாலைட்\nஅல்லது 120 / 90 / 60 பார்\nOrphek ஐ தொடர்பு கொள்ளவும்\nபுதிய பதிப்பு அட்லாண்டிக் ஒக்லக்ஸ்\nஆர்பெக் அட்லாண்டிக் V2.1 WiFi மிக உயர்ந்த செயல்திறன் மட்டத்திலான சந்தையில் மிகவும் தொழில்நுட்ப ரீதியாக மேம்பட்ட அக்வாரி எல்.ஈ.ஈ விளக்குகள் அமைப்பாகும். இது உங்கள் பவள ரீஃப் டேங்கிற்கு தாராளமாக தேவைப்படும் ஒளி நிறமாலைக்கு கொடுக்கும்.\nஎக்ஸ்எம்எல் தனிப்பயனாக்கப்பட்ட உயர் செயல்திறன் சக்தி எல்.ஈ. டி\nஎல்.எல்.எஸ் கட்டுப்பாட்டுச் சங்கத்தின் 21 சேனல் குழு\nஉள்ளமை பேட்டரி காப்பு நினைவகம்\nஉயர் செயல்திறன் சராசரி நன்கு ரசிகர் குறைவான மின்சாரம்\nஎட்டு முன் நிறுவப்பட்ட திட்டங்கள்\nஅனைத்து சேனல்களிலும் முழு மினுமினுக்கான திறன்\nகூடுதல் நிரல்களுக்கான திறன் கொண்ட பெரிய சேமிப்பு\nஒரே நேரத்தில் பல அட்லாண்டிக்குகளை நிரல்படுத்துவதற்கான திறன்\n அதிகபட்சம் PAR / PUR\nபவள வளர்ச்சி, நிறம் மற்றும் ஆரோக்கியத்திற்கான சிறந்த ஸ்பெக்ட்ரம்\nஎல்.ஈ. டி பல்வேறு வகைகள்\nமேலும் புளூஸ்ஸென்ஸ் பவள நிறத்திற்கான புதிய நீல / சியான்\nஎல்எம் / எல் அதிகரித்த தீவிரத்துடன் கொண்டிருக்கும் XXX இரட்டை இரட்டை சிப் UV / ஊதா / வெள்ளை எல்.ஈ. டி பிரத்தியேகமாக\nஇரண்டு லென்ஸ் பதிப்புகள் உலகளாவிய குவிந்து மற்றும் குறுகிய ஆழமான\nஅட்லாண்டிக் V2.1 B பதிப்பு அனைத்து எல்.இ.டி.களும் பிரத்தியேகமான 5 இரட்டை சிப், மொத்தம் 9 சிப்\nநிறுவப்பட்டதில் இருந்து ஒரு வருடத்திற்கு மேல், பவளப்பாறைகள் குறிப்பிடத்தக்க வளர்ச்சியும், வண்ணமும் கீழே உள்ள புகைப்படங்கள் மூலம் வெளிப்படுத்தப்படுகின்றன.\nஆர்பெக் அட்லாண்டிக் LED விமர்சனங்கள்:\nடாக்டர் சஞ்சய் - PAR டெஸ்ட்- Orphek அட்லாண்டிக் WiFi ரீஃப் எல்.ஈ. தொடர்\nOrphek இன் அட்லாண்டிக் V2 LED இரட்டை சில்லுகள் கொண்ட பெரியது | ரீஃபில்லாடர்கள்\nஆர்பெக் அட்லாண்டிக் MACNA இல் காணப்பட்டது | AquaNerd\nஆர்பெக் அட்லாண்டிக்கு சிகிச்சை மற்றும் மறு ஆய்வு [VIDEO] | ரீஃபில்லாடர்கள் மீது கை பெறுகிறார்\nஅட்லாண்டிக் ஆர்பெக் புதிய எல்இடி அங்கமாக விளங்குகிறது - பெரிய மற்றும் எல்.ஈ. நிறங்கள் நிறைய உள்ளன | அக்வாநெட்\nOrphek தங்கள் LED க்கு அழகான மர உச்சரிப்புகள் சேர்க்கிறது ... - அக்வாநெட்\nஆர்பெக் அட்லாண்டிக் வாடிக்கையாளர்களால் LED மறுஆய்வு செய்யப்படுகிறது\nதொழில்நுட்ப விவரக்குறிப்பு மற்றும் பயன்பாடு:\nஅட்லாண்டிக் APP மற்றும் கையேஜ்\nஅட்லாண்டிக் நான்கு நான்கு ஸ்பெக்ட்ரம் சேனல்கள் மற்றும் PAR டெஸ்ட்\nஅட்லாண்டிக் தொழில்நுட்ப Tech Specs\nதயவுசெய்து எங்கள் படிவத்தை நிரப்பவும், எங்கள் குழு விரைவில் உங்களைத் தொடர்புகொள்ளவும்\nபதிப்புரிமை 2009-Orphek Aquarium LED விளக்குகள் © எக்ஸ்\nஉங்கள் அனுபவத்தை மேம்படுத்த இந்த வலைத்தளம் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. இதை நீங்கள் சரி என்று கருதிக் கொள்கிறோம், ஆனால் நீங்கள் விரும்பினால், நீங்கள் விலகலாம். குக்கீ அமைப்புகள்ஏற்றுக்கொள்\nதனியுரிமை & குக்கீகள் கொள்கை\nவலைத்தளத்தின் மூலம் நீங்கள் செல்லவும் போது உங்கள் அனுபவத்தை மேம்படுத்த இந்த வலைத்தளம் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. இந்த குக்கீகளில் இருந்து, அவற்றின் உலாவிக்கு அவசியமாக வகைப்படுத்தப்ப��ும் குக்கீகள் உங்கள் உலாவியில் சேமித்து வைக்கப்பட்டுள்ளன, ஏனெனில் வலைத்தளத்தின் அடிப்படை செயல்பாட்டிற்காக அவை அவசியமானவை. மூன்றாம் தரப்பு குக்கீகளை நாங்கள் பயன்படுத்துகிறோம், மேலும் இந்த வலைத்தளத்தைப் பயன்படுத்துவது எப்படி என்பதைப் புரிந்து கொள்ள உதவுகிறது. இந்த குக்கீகள் உங்கள் உலாவியில் மட்டுமே உங்கள் ஒப்புதலுடன் சேமிக்கப்படும். இந்த குக்கீகளைத் தெரிவுசெய்வதற்கான விருப்பமும் உள்ளது. ஆனால் இந்த குக்கீகளில் சிலவற்றைத் தேர்வுசெய்வது உங்கள் உலாவல் அனுபவத்தில் விளைவை ஏற்படுத்தலாம்.\nவலைத்தளத்தின் மூலம் நீங்கள் செல்லவும் போது உங்கள் அனுபவத்தை மேம்படுத்த இந்த வலைத்தளம் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. இந்த குக்கீகளில் இருந்து, அவற்றின் உலாவிக்கு அவசியமாக வகைப்படுத்தப்படும் குக்கீகள் உங்கள் உலாவியில் சேமித்து வைக்கப்பட்டுள்ளன, ஏனெனில் வலைத்தளத்தின் அடிப்படை செயல்பாட்டிற்காக அவை அவசியமானவை. மூன்றாம் தரப்பு குக்கீகளை நாங்கள் பயன்படுத்துகிறோம், மேலும் இந்த வலைத்தளத்தைப் பயன்படுத்துவது எப்படி என்பதைப் புரிந்து கொள்ள உதவுகிறது. இந்த குக்கீகள் உங்கள் உலாவியில் மட்டுமே உங்கள் ஒப்புதலுடன் சேமிக்கப்படும். இந்த குக்கீகளைத் தெரிவுசெய்வதற்கான விருப்பமும் உள்ளது. ஆனால் இந்த குக்கீகளில் சிலவற்றைத் தேர்வுசெய்வது உங்கள் உலாவல் அனுபவத்தில் விளைவை ஏற்படுத்தலாம்.\nவலைத்தளத்திற்கு ஒழுங்காக செயல்பட தேவையான குக்கீகள் அவசியமானவை. இந்த வகை வலைத்தளத்தின் அடிப்படை செயல்பாடுகள் மற்றும் பாதுகாப்பு அம்சங்களை உறுதி செய்யும் குக்கீகளை மட்டுமே உள்ளடக்கியுள்ளது. இந்த குக்கீகள் எந்த தனிப்பட்ட தகவலையும் சேமிக்கவில்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2009/03/28/business-railways-clashes-with-bsnl-in-chennai.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-08-25T15:53:50Z", "digest": "sha1:JT67HRDJRGGA6JJMZT7APPGMPM7PL2AN", "length": 17860, "nlines": 189, "source_domain": "tamil.oneindia.com", "title": "1 ரூபாய் போன் பெட்டிகளை உடைத்தெறிந்த ரயில்வே-அதிர்ச்சியில் பி.எஸ்.என்.எல் | Railways clashes with BSNL in Chennai Central, ரயில்வே Vs பி.எஸ்.என்.எல்! - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅருண் ஜெட்லி உடல் டெல்லியில் தகனம் செய்யப்பட்ட��ு\n8 min ago உழைப்பைத் தவிர வேறு அறியாதவர்கள்.. பொறுப்பு அதிகரித்திருப்பதை உணர்கிறேன்... உதயநிதி ஸ்டாலின்\n1 hr ago ஒரே சமயத்தில் மூன்று அரசு வேலைகளில் பணியாற்றிய சுரேஷ்.. 30 வருஷம் சம்பளமும் வாங்கியருக்காரு\n1 hr ago திருப்போரூர் கோயில் வளாகத்தில் மர்ம பொருள் வெடிப்பு.. ஒருவர் சாவு.. 4பேர் படுகாயம்.. பரபரப்பு\n2 hrs ago இது ஒன்றும் கேவலமான செயல் அல்ல..நானே நேரில் வந்து சரிசெய்து தருகிறேன்..தர்மபுரி எம்பி செந்தில்குமார்\nTechnology ரூ.20 முதல் ரீசார்ஜ்களுக்கு அதிரடியாக சலுகைகளை அள்ளிவீசி வோடபோன்.\nSports World Badminton 2019: தாயின் பிறந்த நாளில் தங்கம்.. சாதித்த பி.வி. சிந்து..\nFinance இனி இதெல்லாம் விலை குறையும்.. மத்திய அரசு அதிரடி\nMovies கஞ்சா குடிச்சிருக்கேன், புத்தருக்கு போதிமரம்னா, எனக்கு போதை மரம்: பாக்யராஜ்\nAutomobiles அரசின் அதிரடி அறிவிப்புகள், புது கார், டூவீலர்கள் லான்ச் நீங்கள் மிஸ் பண்ண கூடாத முக்கிய செய்திகள்\nLifestyle சூரியபகவானின் அத்தனை ஆசிகளையும் பெற்ற ராசிக்காரர் யார் தெரியுமா\nEducation டெட் தேர்வில் தோல்வி: கேள்விக்குறியான 1,500 ஆசிரியர்களின் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n1 ரூபாய் போன் பெட்டிகளை உடைத்தெறிந்த ரயில்வே-அதிர்ச்சியில் பி.எஸ்.என்.எல்\nசென்னை: பயணிகள் நலனுக்காக சென்னை சென்டிரல் ரயில் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த ஒரு ரூபாய் நாணயம் போட்டு பேசும் வசதி கொண்ட காயின் பாக்ஸ் தொலைபேசி பெட்டிகளை ரயில்வே நிர்வாகம் கடப்பாறை கொண்டு அடித்து உடைத்து நொறுக்கியுள்ளது. இதனால் சென்னை தொலைபேசி நிர்வாகம் அதிர்ச்சி அடைந்துள்ளது.\nசென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் பொது தொலைபேசி வசதியை பி.எஸ்.என்.எல். அளித்துள்ளது. பிளாட்பாரங்களிலும், ரயில் நிலைய வளாகத்திலும் ஒரு ரூபாய் நாணயம் போட்டு பேசும் வசதி கொண்ட காயின் பாக்ஸகளை அது அமைத்துள்ளது.\nநுழைவு பகுதி, முன்பதிவு செய்யும் இடம், புறநகர் டிக்கெட் மையம் அருகில், பயணிகள் காத்திருக்கும் இடம், பிளாட்பாரம் போன்ற முக்கிய இடங்களில் 36 பொது தொலைபேசி பெட்டிகள் வைக்கப்பட்டுள்ளன.\nகடந்த 35 ஆண்டுகளாக சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் பொது தொலைபேசி வசதியை தபால்- தந்தி துறை செய்து வந்தது.\nஇந்த நிலையில் ரெயில்வே நிர்வாகம் சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் இயங்கி வந்த 25 பொது தொலைபேசி பெட்டிகளை கடப்பாரையை கொண்டு உடைத்து அகற்றியது. ரெயில்வேயின் திடீர் நடவடிக்கையால் பி.எஸ்.என்.எல். அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.\nஎந்த தகவலும் தராமல் டெலிபோன் சேவையை துண்டித்து விட்டதாக பி.எஸ்.என்.எல். தரப்பில் தெரிவிக்கப்பட்டது.\nஆனால், அனுமதி இல்லாமல் டெலிபோன் சேவை வழங்கியதால்தான் அகற்றினோம் என்று ரெயில்வே தரப்பில் கூறுகிறார்கள். அதற்காக இப்படியா கடப்பாறைகளைக் கொண்டு அடித்து உடைப்பது என்று பி.எஸ்.என்.எல், நிர்வாகம் கோபமடைந்துள்ளது.\nஅனுமதி இல்லாமல் டெலிபோன் பெட்டிகள் வைக்கக் கூடாது. அனுமதிக்க மாட்டோம். இனிமேல் வியாபார ரீதியில் ஒரு பெட்டிக்கு குறிப்பிட்ட தொகையை தரவேண்டும் எனவும் ரெயில்வே வலியுறுத்துகிறதாம்.\nஇந்தப் பஞ்சாயத்து காரணமாக கடந்த பத்து நாட்களாக காயின் பாக்ஸ் வசதி இல்லாமல் உள்ளது. இந்தப் பெட்டிகளில் அரசுப் பணம் உள்ளது. அப்பணத்துடன் பெட்டிளை முடக்கி வைத்திருப்பது சட்டவிரோதம் என்று பி.எஸ்.என்.எல். அதிகாரிகள் கூறியுள்ளனர்.\nரெயில்வே பொது மேலாளரிடம் பி.எஸ்.என்.எல். தரப்பில் கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது. இதுவரை எந்த முடியும் ஏற்படவில்லை. 3 நாட்கள் விடுமுறை என்பதால் திங்கட்கிழமைதான் இந்த பிரச்சினை குறித்து மீண்டும் பேச்சுவார்த்தை நடக்கும் என்று தெரிகிறது.\nமத்திய அரசின் இந்த இரு துறைகளும் மோதிக் கொண்டிருப்பதால் நஷ்டமடைந்திருப்பது அப்பாவி பயணிகள்தான். அதை ரயில்வே நிர்வாகம் உணர்ந்து விரைவில் தீர்வுக்கு முயற்சிக்க வேண்டும் என மக்கள் நினைக்கின்றனர்.\nஒரு வேளை கூட்டணி மாறி விட்டதால் கடப்பாறை அளவுக்குப் போய் விட்டார்களோ என்னவோ..\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஇதனால் தான் சென்னையில் கடல் அலைகள் திடீரென நீல நிறத்திற்கு மாறியதா.. அறிவியலாளர்கள் ஷாக் விளக்கம்\nதரையிறங்கும் கடைசி நொடியில் ஏற்பட்ட பிரச்சனை.. அசால்ட்டாக திரும்பிய விமானம்.. சென்னையில் பகீர்\nஅடுத்த 2 நாட்களுக்கு சூப்பர் மழை இருக்கு.. 4 மாவட்டங்களில் கனமழை.. வானிலை மையம் அறிவிப்பு\n600 பெண்களை.. நிர்வாணமாக்கி வீடியோ எடுத்த காமுகன்.. பொறி வைத்து பிடித்த போலீஸ்\nநைட் நேரத்துல.. தனியாக நடந்து செல்லும் பெண்கள்தான் என்னுடைய முதல் குறி.. அதிர வைக்கும் கார்த்தி\nமாடம்பாக்கம�� ஏரியில் கிணறுகள் தோண்ட தடை விதிக்க முடியாது.. சென்னை ஹைகோர்ட் அதிரடி\nயாரும் பயப்பட தேவையில்லை.. தீவிரவாதிகள் ஊடுருவல்.. பாதுகாப்பு அதிகரிப்பு.. சென்னை கமிஷனர் தகவல்\nமாறிப்போன மெட்ராஸ் தமிழ்.. இப்ப இதுதான் மொழி.. அடையாளத்தை இழந்த சென்னை தமிழ்\nசுடுகாட்டில்.. தகன மேடையில்.. கழுத்தை அறுத்து ரவுடி கொலை.. சென்னை அருகே கொடூரம்\nஅன்னைக்கு பிறகு சென்னைதான்.. மெட்ராஸ் டே.. உருகும் நெட்டிசன்கள் #MadrasDay\nநளினிக்கு மேலும் 3 வாரம் பரோல் நீட்டிப்பு\nசேலம் 8 வழி சாலை எதற்காக போடுகிறீர்கள் ஒன்றுமே புரியவில்லை.. உச்ச நீதிமன்றம் நெத்தியடி கேள்வி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nசென்னை பயணிகள் ரயில்வே போட்டி tamilnadu chennai central communication மோதல் bsnl பிஎஸ்என்எல் railways சென்ட்ரல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/assam-cm-tarun-gogoi-announces-his-resignation-lse-201125.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Also-Read", "date_download": "2019-08-25T15:40:12Z", "digest": "sha1:W2DT4HFCBFJLX2GUBMJMY2Z6B6DPWCMU", "length": 13729, "nlines": 186, "source_domain": "tamil.oneindia.com", "title": "அஸ்ஸாமில் காங். படுதோல்வி! முதல்வர் தருண் கோகய் ராஜினாமா செய்வதாக அறிவிப்பு!! | Assam CM Tarun Gogoi announces his resignation - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅருண் ஜெட்லி உடல் டெல்லியில் தகனம் செய்யப்பட்டது\n52 min ago ஒரே சமயத்தில் மூன்று அரசு வேலைகளில் பணியாற்றிய சுரேஷ்.. 30 வருஷம் சம்பளமும் வாங்கியருக்காரு\n1 hr ago திருப்போரூர் கோயில் வளாகத்தில் மர்ம பொருள் வெடிப்பு.. ஒருவர் சாவு.. 4பேர் படுகாயம்.. பரபரப்பு\n1 hr ago இது ஒன்றும் கேவலமான செயல் அல்ல..நானே நேரில் வந்து சரிசெய்து தருகிறேன்..தர்மபுரி எம்பி செந்தில்குமார்\n2 hrs ago திருமணம் முடிந்து 5 நிமிடம்தான் ஆனது.. புதுமண தம்பதி லாரி மோதி பலி.. குடும்பத்தினர் கதறல்\nTechnology ரூ.20 முதல் ரீசார்ஜ்களுக்கு அதிரடியாக சலுகைகளை அள்ளிவீசி வோடபோன்.\nSports World Badminton 2019: தாயின் பிறந்த நாளில் தங்கம்.. சாதித்த பி.வி. சிந்து..\nFinance இனி இதெல்லாம் விலை குறையும்.. மத்திய அரசு அதிரடி\nMovies கஞ்சா குடிச்சிருக்கேன், புத்தருக்கு போதிமரம்னா, எனக்கு போதை மரம்: பாக்யராஜ்\nAutomobiles அரசின் அதிரடி அறிவிப்புகள், புது கார், டூவீலர்கள் லான்ச் நீங்கள் மிஸ் பண்ண கூடாத முக்கிய செய்திகள்\nLifestyle சூரியபகவானின் அத்தனை ஆசிகளையும் பெற்ற ராசிக்காரர் யார் தெரியுமா\nEducation டெட் தேர்வில் தோல்வி: கேள்விக்குறியான 1,500 ஆசிரியர்களின் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n முதல்வர் தருண் கோகய் ராஜினாமா செய்வதாக அறிவிப்பு\nகுவஹாத்தி: அஸ்ஸாம் மாநிலத்தில் லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வியை சந்தித்ததால் அம்மாநில முதல்வர் தருண் கோகய் ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.\nஅஸ்ஸாம் மாநிலத்தில் மொத்தம் 14 லோக்சபா தொகுதிகளில் கணிசமான இடங்களை காங்கிரஸ் கைப்பற்றும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போதைய நிலவரப்படி அங்கு பாரதிய ஜனதாவே 7 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. அதற்கு அடுத்ததாக அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னனி 3 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.\nகாங்கிரஸ் கட்சியோ 3வது இடத்தில் 2 தொகுதிகளைக் கைப்பற்றும் நிலையில் இருக்கிறது. இதைத் தொடர்ந்து தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று தமது முதல்வர் பதவியை ராஜினாமா செய்வதாக தருண் கோகய் அறிவித்துள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஜெயலலிதா மீது மக்களுக்கு அதிருப்தி இல்லை - சோ\nபொறுப்பில்லாமல் செயல்பட்ட மா.செக்களுக்கு திமுக ஆப்பு\nவரலாறு காணாத வெற்றியைத் தந்த தமிழக மக்களுக்கு... போன் செய்து ‘நன்றி’ சொல்லும் அம்மா\nமாநிலவாரியாக கட்சிகள் வென்ற இடங்கள் இது தான்\nவிலைவாசி உயர்வு, ஊழல் ஆகியவையே தோல்விக்குக் காரணம்... மன்மோகன் சிங் ஒப்புதல்\nதிமுக தோல்விக்கு ‘அழகிரி விளைவு’ காரணமா\nகாங்கிரஸ் ‘ஏட்டுச் சுரைக்காய்’ சமைத்ததை பாஜக பயன்படுத்திக் கொண்டது: கி.வீரமணி\nதேர்தல் ஸ்பெஷல் சிறப்புக் கட்டுரைகள்- இதையெல்லாம் படிச்சீங்களா\nசோனியா, ராகுல் கட்சிப் பதவியில் இருந்து ராஜினாமா\nபேசிய பேச்சை விட ரொம்பக் குறைவான இடங்களை வென்ற ஆம் ஆத்மி...\nவிரும்பாமல் சேர்ந்தாலும் பாமகவுக்கு கரும்பாக இனித்த வெற்றி\nஇப்படி ஒரு இடியாப்பச் சிக்கலில் திமுக சிக்கியது வரலாறு காணாத விசித்திரம்தான்...\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nதரையிறங்கும் கடைசி நொடியில் ஏற்பட்ட பிரச்சனை.. அசால்ட்டாக திரும்பிய விமானம்.. சென்னையில் பகீர்\nஅமேசான் காட்டில் தீ.. அழியும் நிலையில் அனகோண்டா, அரிய வகை உயிரினங்கள்.. கவலையில் வனஉயிரின ஆர்வலர���கள்\nஸ்டாஃர்மிங் ஆபரேஷன்.. கோவையில் புயல் வேகத்தில் தீவிரவாதிகளுக்கு வலைவீச்சு.. பரபர பின்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/mumbai-bank-declares-missing-vinod-kambli-as-defaulter-205883.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-08-25T15:32:20Z", "digest": "sha1:F236EQXKA2CJZWHKG2ILBVY5H5QA2WRB", "length": 16699, "nlines": 192, "source_domain": "tamil.oneindia.com", "title": "வினோத் காம்ப்ளியை காணவில்லை! கடன் பாக்கிக்காக பத்திரிகையில் விளம்பரம் வெளியிட்ட வங்கி | Mumbai bank declares 'missing' Vinod Kambli as defaulter - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅருண் ஜெட்லி உடல் டெல்லியில் தகனம் செய்யப்பட்டது\n44 min ago ஒரே சமயத்தில் மூன்று அரசு வேலைகளில் பணியாற்றிய சுரேஷ்.. 30 வருஷம் சம்பளமும் வாங்கியருக்காரு\n1 hr ago திருப்போரூர் கோயில் வளாகத்தில் மர்ம பொருள் வெடிப்பு.. ஒருவர் சாவு.. 4பேர் படுகாயம்.. பரபரப்பு\n1 hr ago இது ஒன்றும் கேவலமான செயல் அல்ல..நானே நேரில் வந்து சரிசெய்து தருகிறேன்..தர்மபுரி எம்பி செந்தில்குமார்\n1 hr ago திருமணம் முடிந்து 5 நிமிடம்தான் ஆனது.. புதுமண தம்பதி லாரி மோதி பலி.. குடும்பத்தினர் கதறல்\nTechnology ரூ.20 முதல் ரீசார்ஜ்களுக்கு அதிரடியாக சலுகைகளை அள்ளிவீசி வோடபோன்.\nSports World Badminton 2019: தாயின் பிறந்த நாளில் தங்கம்.. சாதித்த பி.வி. சிந்து..\nFinance இனி இதெல்லாம் விலை குறையும்.. மத்திய அரசு அதிரடி\nMovies கஞ்சா குடிச்சிருக்கேன், புத்தருக்கு போதிமரம்னா, எனக்கு போதை மரம்: பாக்யராஜ்\nAutomobiles அரசின் அதிரடி அறிவிப்புகள், புது கார், டூவீலர்கள் லான்ச் நீங்கள் மிஸ் பண்ண கூடாத முக்கிய செய்திகள்\nLifestyle சூரியபகவானின் அத்தனை ஆசிகளையும் பெற்ற ராசிக்காரர் யார் தெரியுமா\nEducation டெட் தேர்வில் தோல்வி: கேள்விக்குறியான 1,500 ஆசிரியர்களின் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n கடன் பாக்கிக்காக பத்திரிகையில் விளம்பரம் வெளியிட்ட வங்கி\nமும்பை: சச்சின் நண்பர், வினோத் காம்ப்ளிக்கு வந்த சோதனையை பார்த்தீர்களா.. வாங்கிய கடனை திருப்பி செலுத்தவில்லை என்று கூறி காம்ப்ளியையும், அவரது மனைவியும் காணவில்லை என்று பத்திரிகையில் விளம்பரம் செய்துள்ளது தோம்பிவாளி நகர கூட்டுறவு வங்கி. சச்சின் தலையிட்டு காம்ப்ளியை காப்பாற்றுவாரா என்ற எதிர்பார்ப்பு மகாராஷ்டிர ���ிரிக்கெட் ரசிகர்கள்களுக்கு ஏற்பட்டுள்ளது.\nபள்ளி அணிகளுக்கு இடையே நடைபெற்ற கிரிக்கெட் போட்டியின்போது பள்ளித்தோழர்களான சச்சின் டெண்டுல்கரும், வினோத் காம்ப்ளியும் சேர்ந்து பார்ட்னர்ஷிப்பில், 664 ரன்கள் குவித்து உலக சாதனை படைத்தனர். 1988ம் ஆண்டு இந்த சாதனை நிகழ்த்தப்பட்ட நிலையில், 1991ம் ஆண்டு சார்ஜாவில் பாகிஸ்தானுக்கு எதிராக நடந்த ஒருநாள் போட்டியில் காம்ப்ளி சர்வதேச கிரிக்கெட்டில் கால்பதித்தார்.\nஇந்தியாவுக்காக 104 ஒரு நாள் போட்டிகளிலும், 17 டெஸ்ட் போட்டிகளிலும் விளையாடியுள்ள காம்ப்ளி 2009ம் ஆண்டில் ஓய்வு முடிவை அறிவித்தார். மனைவி குழந்தைகளுடன் வசித்து வரும் காம்ப்ளிக்கு கடந்தாண்டு நவம்பர் மாதம், மாரடைப்பு ஏற்பட்டது. சிகிச்சைக்கு பிறகு குணமடைந்தார்.\nஇந்நிலையில் மராத்தி செய்தித்தாள் ஒன்றில் வினோத் காம்ப்ளி மற்றும் அவரது மனைவி ஆண்ட்ரியா ஆகியோரின் புகைப்படத்தை பிரசுரித்து, அவர்களை காணவில்லை என்று தெரிவித்துள்ளது.\nஇந்த விளம்பரத்தை டோம்பிவாளி நகர கூட்டுறவு வங்கி வெளியிட்டுள்ளது. மேலும், காம்ப்ளி மற்றும் அவரது மனைவி ஆண்ட்ரியா குறித்து தகவல் தெரிந்தோர், வங்கியை தொடர்பு கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளது.\nஇந்த வங்கியில் இருந்து காம்ப்ளியும் அவரது மனைவியும் கடன் பெற்றுவிட்டு அதை திரும்ப செலுத்தவில்லை என்று அந்த வங்கி தெரிவித்துள்ளது. மகாராஷ்டிர கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nவினோத் காம்ப்ளியின் மனைவியிடம் தவறாக நடந்த பாலிவுட் இசையமைப்பாளரின் தந்தை\nகாம்ப்ளி, மனைவியிடம் இருந்து தப்பிக்க பினாயிலை குடித்தேன்: பணிப்பெண் பரபரப்பு பேட்டி\n\"மொட்ட சிவா கெட்ட சிவாடா\":.. எப்பத்தான் மாறப் போறாரோ காம்ப்ளி\nபணிப்பெண்ணை அறையில் அடைத்து அடித்த வினோத் காம்ப்ளி மீது வழக்கு\nநண்பன் காம்ப்ளியுடன் பள்ளிப் பருவத்தில் எடுத்த போட்டோவை வெளியிட்ட சச்சின்\n'சென்னையில் ஒரு நாள்' பட பாணியில்.. காம்ப்ளியின் உயிரை காத்த டிராபிக் போலீஸ்\nமகா. சட்டசபை தேர்தல் - காம்ப்ளி வேட்பு மனு தாக்கல்\n-மகா. சட்டசபை தேர்தலில் போட்டி\nமகாராஷ்டிர சட்டசபைத் தேர்தலில் போட்டியிட காம்ப்ளி திட்டம்\nமாயமான விமானப் படை வ���மானத்தின் உடைந்த பாகங்கள் கண்டுபிடிப்பு\nமுசாபர்பூர் காப்பகத்தில் மாயமான 11 பெண்கள் கதி என்ன தோண்ட தோண்ட எலும்புக்கூடுகள்.. சிபிஐ திடுக்\nசந்திரமுகியைக் காணவில்லை.. தெலுங்கானாவில் பரபரப்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nvinod kambli missing bank loan வினோத் காம்ப்ளி காணவில்லை வங்கி கடன்\nபயங்கரவாதிகள் ஊடுருவல் எதிரொலி.. திருச்சி ரங்கநாதர் கோயிலில் பலத்த பாதுகாப்பு\nஒரு நாள் வாழ்ந்தாலும் நான் நானாக வாழ வேண்டும்.. ராஜினாமா செய்த கண்ணன் கோபிநாதன் அதிரடி\nசூப்பர் லார்ஜ் ராக்கெட்.. வடகொரியா செய்த அதிரடி சோதனை வெற்றி.. மீண்டும் வேலையை காட்டும் கிம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/thiruvananthapuram/iyyappan-temple-priest-warns-if-ladies-get-into-the-temple-violence-occurs-332150.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-08-25T16:13:55Z", "digest": "sha1:UU6F5VGZHZE7JKI7QOCXI7R2TVAMWTPQ", "length": 15523, "nlines": 184, "source_domain": "tamil.oneindia.com", "title": "சபரிமலைக்குள் பெண்கள் நுழைந்தால் வன்முறை வெடிக்கும்- தலைமை தந்திரி எச்சரிக்கை | Iyyappan Temple priest warns if ladies get into the temple violence occurs - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் திருவனந்தபுரம் செய்தி\n28 min ago உழைப்பைத் தவிர வேறு அறியாதவர்கள்.. பொறுப்பு அதிகரித்திருப்பதை உணர்கிறேன்... உதயநிதி ஸ்டாலின்\n1 hr ago ஒரே சமயத்தில் மூன்று அரசு வேலைகளில் பணியாற்றிய சுரேஷ்.. 30 வருஷம் சம்பளமும் வாங்கியருக்காரு\n2 hrs ago திருப்போரூர் கோயில் வளாகத்தில் மர்ம பொருள் வெடிப்பு.. ஒருவர் சாவு.. 4பேர் படுகாயம்.. பரபரப்பு\n2 hrs ago இது ஒன்றும் கேவலமான செயல் அல்ல..நானே நேரில் வந்து சரிசெய்து தருகிறேன்..தர்மபுரி எம்பி செந்தில்குமார்\nTechnology ரூ.20 முதல் ரீசார்ஜ்களுக்கு அதிரடியாக சலுகைகளை அள்ளிவீசி வோடபோன்.\nSports World Badminton 2019: தாயின் பிறந்த நாளில் தங்கம்.. சாதித்த பி.வி. சிந்து..\nFinance இனி இதெல்லாம் விலை குறையும்.. மத்திய அரசு அதிரடி\nMovies கஞ்சா குடிச்சிருக்கேன், புத்தருக்கு போதிமரம்னா, எனக்கு போதை மரம்: பாக்யராஜ்\nAutomobiles அரசின் அதிரடி அறிவிப்புகள், புது கார், டூவீலர்கள் லான்ச் நீங்கள் மிஸ் பண்ண கூடாத முக்கிய செய்திகள்\nLifestyle சூரியபகவானின் அத்தனை ஆசிகளையும் பெற்ற ராசிக்காரர் யார் தெரியுமா\nEducation டெட் தேர்வில் தோல்வி: கேள்விக்குறிய���ன 1,500 ஆசிரியர்களின் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசபரிமலைக்குள் பெண்கள் நுழைந்தால் வன்முறை வெடிக்கும்- தலைமை தந்திரி எச்சரிக்கை\nசபரிமலை தீர்ப்புக்கு எதிராக 10,000 பேரை திரட்டி பாஜக போராட்டம்- வீடியோ\nதிருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் பெண்கள் நுழைந்தால் வன்முறை வெடிக்கும் என்று தலைமை தந்திரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் 10 வயது முதல் 50 வயதுக்குள்பட்ட பெண்கள் காலங்காலமாக அனுமதிக்கப்படாமல் இருந்தனர். இந்நிலையில் உச்சநீதிமன்றம் அனைத்து வயதுடைய பெண்களையும் சபரிமலைக்குள் அனுமதிக்கலாம் என உத்தரவு பிறப்பித்தது.\nஇதற்கு கடும் எதிர்ப்பு நாடு முழுவதும் பல்வேறு பேரணிகள் நடத்தப்படுகின்றன. கேரள மாநில பெண்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.\nஇந்நிலையில் ஐப்பசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நாளை திறக்கப்படுகிறது. 5 நாட்களுக்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுவர். ஐயப்பன் கோயிலுக்குள் வரும் நவம்பர் 17-ஆம் தேதி முதல் அனுமதிக்க தேவசம் போர்டு அறிவித்துள்ளது.\n[சூசைட் ஸ்குவாட்.. தூங்கும் புரட்சி.. பெண்கள் நுழைவை தடுக்க நடக்கும் புதுப்புது சபரிமலை போராட்டம்\nஎனினும் உச்சநீதிமன்றம் எந்த காலத்தை நிர்ணயிக்காததால் நாளை நடைதிறக்கும் நேரத்தில் பெண்கள் அங்கு செல்லக் கூடும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.\nஇதுகுறித்து தலைமை தந்திரி மகேஷ்வரரு கூறுகையில் கோயிலுக்குள் 10 முதல் 50 வயதுவரையான பெண்களை அனுமதித்தால் வன்முறை வெடிக்கும். சபரிமலை மீது நம்பிக்கை இருப்பவர்கள், 2 100 ஆண்டு விதிக்கு எதிராக செயல்பட மாட்டார்கள் என்றார் தந்திரி.\nவேடிக்கை மட்டுமே பார்க்கிறோம்.. வெள்ளத்தால் வேதனையடைந்த பினராயி விஜயன்.. அதிரடி முடிவு\nஒரு நாள் வாழ்ந்தாலும் நான் நானாக வாழ வேண்டும்.. ராஜினாமா செய்த கண்ணன் கோபிநாதன் அதிரடி\nவீட்டின் அறை முழுக்க எரிந்து நாசம்.. பெரிய தீ விபத்தில் மனைவி, குழந்தைகளுடன் உயிர் தப்பிய ஸ்ரீசாந்த்\nஏங்க.. இதைகூட செய்ய மாட்டோமா.. நம்ம பள்ளிவாசல் இருக்கே.. போஸ்ட்மார்ட்டம் செய்ய இடம் தந்த முஸ்லிம்கள்\nகேரளாவில் மழை வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 102 ஆக அதிகரிப்பு\nகேரளத்தில் கனமழை முதல் மிக கனமழை.. , ��லப்புரம், கோழிக்கோடு பகுதிகளுக்கு ரெட் அலர்ட்\nஒரு வயது மகனை மார்போடு அணைத்தபடியே உயிரைவிட்ட தாய்.. நிலச்சரிவில் மண்ணுக்குள் புதைந்த கொடூரம்\nதொடர்ந்து உயரும் பலி எண்ணிக்கை.. 77 பேர் மரணம்.. கேரளாவில் நீடிக்கும் மழை.. வெள்ளம்\nகேரளா விரைந்த ராகுல் காந்தி.. வயநாட்டில் கேம்ப் அடிக்க முடிவு.. மக்களை நேரில் சந்தித்து ஆறுதல்\nஒரு கிராமத்தின் வரைபடமே மொத்தமாக மாறியது.. கேரளாவில் நிலச்சரிவால் உருக்குலைந்த ஏழைகளின் ஊட்டி\n57 பேர் பலி.. 1 லட்சம் பேர் வெளியேற்றம்.. 1300 மீட்பு முகாம்கள்.. கேரளாவை புரட்டி எடுத்த வெள்ளம்\nகேரளத்தில் கனமழை.. அந்தரத்தில் கயிறு கட்டி 8 மாத கர்ப்பிணியை மீட்ட மீட்பு பணியினர்\nவெள்ளத்தில் மிதக்கும் வயநாடு.. சொந்த தொகுதியில் வெள்ள பாதிப்பை பார்வையிடுகிறார் எம்பி ராகுல்காந்தி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nsabarimala violence சபரிமலை ஐயப்பன் வன்முறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D", "date_download": "2019-08-25T15:25:17Z", "digest": "sha1:KH7NDSDJINS7BLIIZ4R75HOCPWN5Y3BI", "length": 10098, "nlines": 160, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஜிதேந்திர சிங்: Latest ஜிதேந்திர சிங் News and Updates, Videos, Photos, Images and Articles", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமல்லையா.. இப்போ பொருளாதார குற்றவாளி.. காங்கிரஸ் எங்கே போனீங்க..\nடெல்லி: விஜய் மல்லையாவை பிரதமர் மோடி காப்பாற்றுகிறார் என்ற புகார் கூறி வந்த காங்கிரஸ் கட்சி இப்போது எங்கே போனது...\nஅந்நிய செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவியதன் மூலம் இஸ்ரோவுக்கு ரூ. 630 கோடி வருமானம்\nடெல்லி: வெளிநாடுகளை சேர்ந்த 45 செயற்கைக் கோள்களை இந்திய ராக்கெட்கள் வாயிலாக விண்ணில் செலுத்தியதன் மூலம்...\nபோலி வழக்கறிஞர் பட்டம்..டெல்லி முன்னாள் அமைச்சர் தோமருக்கு ஜாமின் நிராகரிப்பு..\nடெல்லி: வழக்கறிஞருக்கு படிக்காமலேயே போலியாக பட்டம் பெற்றதாக குற்றம்சாட்டப்பட்டுள்ள டெல்லி முன்னாள் சட்ட அமைச்சர்...\nஅரசு ஊழியர்களின் ஓய்வு வயதினை குறைக்க எந்தத் திட்டமும் இல்லை– மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங்\nடெல்லி: அரசு ஊழியர்களின் ஓய்வு வயதினை தற்போதைக்கு குறைக்கும் திட்டம் இல்லை என்று மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங்...\nநாடு முழுவதும் இலவச ���ீரிழிவு பரிசோதனை – மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் திட்டம்\nடெல்லி: இந்தியா முழுவதும் நீரிழிவு நோயாளிகளுக்கு இலவச மருத்துவ பரிசோதனை நடத்த மத்திய அரசு திட்டமிட்டு இருப்பதாக...\nசிவில் சர்வீஸ் தேர்ச்சிக் காரணிகளில் ஆங்கிலம் கிடையாது- மத்திய அரசு\nடெல்லி: யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வில் 20 மதிப்பெண்ணுக்கான ஆங்கிலப் பகுதி தேர்ந்தெடுக்கும்போது அது கருத்தில்...\n'சராசரி அளவுக்கும் கீழாக குறையப் போகும் பருவமழை அளவு'\nடெல்லி: பருவமழை நடப்பாண்டில் சராசரிக்கும் குறைவாகவே பெய்யும். ஆனாலும் \"எல் நினோ\"வால் பெரிய அளவில் இந்தியாவுக்கு...\nமோடியைப் போலவே யு.எஸ். விசா மறுக்கப்பட்ட மத்திய அமைச்சர் ஜிதேந்திரசிங்\nடெல்லி: பிரதமர் நரேந்திர மோடிக்கு அமெரிக்கா எப்படி விசா மறுத்ததோ அதேபோல் மத்திய அமைச்சராக இருக்கும்...\n\"பஞ்சாயத்து\" தொடக்கம்.. காஷ்மீருக்கான 370வது பிரிவை நீக்க கூட்டங்கள்: அமைச்சர் ஜிதேந்திரசிங்\nடெல்லி: ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியல் சாசனத்தின் 370- பிரிவின் சாதக, பாதகங்கள் குறித்து...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/celebs/06/172352?ref=imp-news", "date_download": "2019-08-25T16:23:45Z", "digest": "sha1:OLZORFJKZVXMAVR2VB3AE4YD6QNB2ETJ", "length": 6833, "nlines": 85, "source_domain": "www.cineulagam.com", "title": "அச்சு அசலாக சேரனை போலவே உள்ள பிக்பாஸ் லொஸ்லியாவின் தந்தை! புகைப்பட ஆதாரம் இதோ - Cineulagam", "raw_content": "\n5 ஆண்டுகளாக கோமாவில்... கண்விழித்ததும் மனைவியை பார்த்து என்ன சொன்னார் தெரியுமா\nகவீன்- லொஸ்லியா காதலுக்கு க்ரீன் சிக்னல் காட்டிய கமல் மைக்கை கழற்றியதற்கு என்ன சொன்னார் தெரியுமா\nஅப்பா என்று கூறி கொண்டு சேரனுக்கு லொஸ்லியா செய்த துரோகம் கமல் என்ன செய்தார் தெரியுமா\nஆண்களின் உயிரை பறிக்கும் ஆபத்தான அறிகுறிகள் அஜாக்கிரதையாக விட்டால் இறுதியில் மரணம்தான் பரிசு\nவிஷால், அனிஷா திருமணம் முறிவு... காரணம் என்ன நண்பர்களின் அதிர வைக்கும் பதில் இதோ\nவிஜய் விருப்பம் இல்லாமல் நடித்து ஹிட்டடித்த படம்- பிரபலம் கூறிய தகவல்\nபிக்பாஸில் அடுத்தடுத்து களமிறங்கும் இரண்டு Wild Card Entry.... யார் யார்னு தெரியுமா\nபிரபல டிவியின் சம்பள ஒப்பந்தம் பற்றிய உண்மையை உடைத்த சாக்க்ஷி மதுவின் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்குமா பிக் பாஸ்\nகமலாக மாறி சேரனிடம் பேசிய மிகப்பெரிய ��ிரபலம்... கண்ணீர்விட்ட சேரன்\nதலைகுனிந்து கண்ணீர் சிந்திய கவின்... கமல் முன்பு வெளியான முகேனின் பள்ளிப்பருவ ரகசியம்\nசிவாஜி புகழ் பிரபல நடிகை ஸ்ரேயாவின் லேட்டஸ்ட் போட்டோஷுட் புகைப்படங்கள்2\nபிரபல நடிகை பூஜா ஹெட்ஜின் கலக்கல் போட்டோஷுட் புகைப்படங்கள்\nகிருஷ்ண ஜெம்மாஷ்டமி பண்டிகை ஸ்பெஷல் புகைப்படங்கள்\nகடற்கரையில் செம்ம ஹாட் போட்டோஷுட் நடத்திய பரியா ஆனந்த் புகைப்படங்கள்\nபேஷன் ஷோவில் செம்ம கவர்ச்சி உடையில் வந்த பேட்ட நடிகை, முழுப்புகைப்படத்தொகுப்பு\nஅச்சு அசலாக சேரனை போலவே உள்ள பிக்பாஸ் லொஸ்லியாவின் தந்தை\nபிக்பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்களில் அதிக ரசிகர்களை ஈர்த்தவராக லொஸ்லியா இருக்கிறார். வீட்டில் உள்ளவர்களில் சேரனிடம் தான் அவர் மிகவும் அன்பாகவும், நெருக்கமாகவும் பழகுகிறார்.\nஇதற்கான காரணத்தையும் லொஸ்லியா பலதடவை கூறியுள்ளார். அதாவது தனது தந்தையும், சேரனும் ஒரே சாயலில் இருப்பார்கள் எனவும் சேரனை பார்த்தால் தந்தை ஞாபகம் வரும் என்றும் கூறினார்.\nஇந்நிலையில் லொஸ்லியாவின் தந்தை புகைப்படம் சமூகவலைதளங்களில் வெளியாகியுள்ளது. இதை பார்த்த நெட்டிசன்கள் சேரனும், லாஸ்லியாவின் தந்தையும் ஒரே மாதிரி இருப்பதாக கமெண்ட் செய்து வருகிறார்கள்.\nபிக்பாஸ் சம்மந்தமான வேறு வீடியோக்களை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gadgetstamilan.com/tag/%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%83%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D/", "date_download": "2019-08-25T15:37:18Z", "digest": "sha1:WO32IZMNI7354AJQL2Z7TJELT4VFQYZM", "length": 4486, "nlines": 81, "source_domain": "www.gadgetstamilan.com", "title": "ஜிகா ஃபைபர் பிராட்பேண்ட் - Gadgets Tamilan", "raw_content": "\nHome Tag ஜிகா ஃபைபர் பிராட்பேண்ட்\nகுறிச்சொல்: ஜிகா ஃபைபர் பிராட்பேண்ட்\n100 ஜிபி இலவச டேட்டா வழங்கும் ஜியோ டிரிப்ள் பே பிளான் பற்றி தெரியுமா .\nநாட்டின் முன்னணி 4ஜி சேவை வழங்குநராக விளங்கும் ஜியோ நிறுவனம், தனது புதிய ஜியோ டிரிப்ள் பே ஜிகா ஃபைபர் பிராட்பேண்ட் திட்டத்தில் பயனாளர்களுக்கு 28 நாட்களுக்கு ...\nRBI : உங்கள் பணத்தை திருடும் ஆப் எச்சரிக்கையாக இருங்கள்\nகால் மற்றும் டேட்டா கட்டணம் உயரும் : ஜிஎஸ்டி எதிரொலி\nநாசாவின் அப்பல்லோ 11 விண்வெளிப் பயணம் பற்றிய சுவாரஸ்யங்கள்.\nOppo K3: ஒப்போ K3 ஸ்மார்ட்போன் விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்பட்டது\nரூபாய் 2000 வ��லையில் ஏர்டெல் வெளியிடும் ஸ்மார்ட்போன் விபரம்\n60 லட்சம் ஜியோ போன் முன்பதிவு, செப் 21 முதல் டெலிவரி\nரூ.999 விலையில் ஜியோஃபை வாங்கலாமா – செப்டம்பர் 30 வரை மட்டுமே\nவிரைவில்., ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ஸ்மார்ட் பாக்ஸ் மற்றும் எக்ஸ்ஸ்ட்ரீம் ஸ்மார்ட் ஸ்டிக்\nடிரிப்ள் கேமரா, ஆண்ட்ராய்டு ஓன் பெற்ற சியோமி Mi A3 மொபைல் விற்பனைக்கு அறிமுகமானது\nஇலவச எல்இடி ஹெச்டி டிவி மற்றும் செட்டாப் பாக்ஸ் வழங்க ஏர்டெல் திட்டம்\nரூ.9,999க்கு ரியல்மி 5, ரியல்மி 5 ப்ரோ விற்பனைக்கு அறிமுகமானது\nவிரைவில்., ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ஸ்மார்ட் பாக்ஸ் மற்றும் எக்ஸ்ஸ்ட்ரீம் ஸ்மார்ட் ஸ்டிக்\nடிரிப்ள் கேமரா, ஆண்ட்ராய்டு ஓன் பெற்ற சியோமி Mi A3 மொபைல் விற்பனைக்கு அறிமுகமானது\nஇலவச எல்இடி ஹெச்டி டிவி மற்றும் செட்டாப் பாக்ஸ் வழங்க ஏர்டெல் திட்டம்\nரூ.9,999க்கு ரியல்மி 5, ரியல்மி 5 ப்ரோ விற்பனைக்கு அறிமுகமானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sudarseithy.com/?p=13220", "date_download": "2019-08-25T16:26:24Z", "digest": "sha1:Y4JNE5H4CUCZLAKZ7H5YMV2XC4QAPMAU", "length": 7997, "nlines": 142, "source_domain": "www.sudarseithy.com", "title": "இலங்கை ஆசிரியர் கல்வியியலாளர் சேவையின் 1ஆம் தரத்தின் உத்தியோகத்தர்களை பதவிகளுக்கு நியமித்தல் – 2019 – Sri Lankan Tamil News", "raw_content": "\nஇலங்கை ஆசிரியர் கல்வியியலாளர் சேவையின் 1ஆம் தரத்தின் உத்தியோகத்தர்களை பதவிகளுக்கு நியமித்தல் – 2019\n✅ இலங்கை ஆசிரியர் கல்வியியலாளர் சேவையின் 1ஆம் தரத்தின் உத்தியோகத்தர்களை பதவிகளுக்கு நியமித்தல் – 2019\n✅ விண்ணப்ப முடிவுத்திகதி – 02.09.2019\n✅ ஏனையவர்களுக்கும் பிரயோசனம் அளிக்க தவறாமல் 👉 LIKE 👉 & SHARE செய்யுங்கள்.\n* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி\nபல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவில் பதவி வெற்றிடம்\nகொழும்பு பல்கலைக்கழகத்தில் பதவி வெற்றிடம்\nசத்தியேந்திரன் (சத்தி) – பிறந்தநாள் வாழ்த்து\nதிருமதி தர்மலிங்கம் சிவக்கொழுந்து – மரண அறிவித்தல்\nதிருமதி வாமதேவா விமலாதேவி (தேவி) – மரண அறிவித்தல்\nதிருமதி சீரங்கம் செல்வராஜா (கமலம்) – மரண அறிவித்தல்\nதிருமதி வேலுப்பிள்ளை தையல்நாயகி – மரண அறிவித்தல்\nதிரு விசுவநாதி செல்லப்பா (செல்லப்பா மாஸ்டர்) – மரண அறிவித்தல்\nதிரு குழைந்தைவேலு ஐயம்பிள்ளை – மரண அறிவித்தல்\nதிரு சின்னத்தம்பி முத்துத்தம்பி (சின்னட்டித்தம்பி) – மரண அறிவித்தல்\nதிருமதி சந்திரவதனா சண்முகராஜா – நன்றி நவிலல்\nதிரு முத்தையா கணேசலிங்கம் – மரண அறிவித்தல்\nஎந்த ராசிக்காரர்களுக்கு என்ன கலர் ஆடை அணிந்தால் அதிர்ஷ்டம் தெரியுமா..\nபாடசாலைகள் திறக்கும் திகதிகள் திடீர் மாற்றம்\nஒவ்வொரு நட்சத்திரபடி பெண்களின் குணங்கள் இப்படித்தானாம் இருக்கும்..\nதயவு செய்து கோவில்களில் மறந்து கூட இந்த தவறை மட்டும் செய்யாதீர்கள்\nஇலங்கையர்கள் வீசா இன்றி கனடாவிற்குள் பிரவேசிக்க அனுமதிக்குமாறு பிரதமர் உத்தரவு\nபல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவில் பதவி வெற்றிடம்\nபுதிய தூதுவர்கள் நால்வரும் நற்சான்று பத்திரங்களை ஜனாதிபதியிடம் கையளித்தனர்\n’பெரும்பான்மை தவறினால் அனைத்தையும் ரணில் கைவிடுவார்’\n‘தமிழ் மக்களைப் பாதுகாப்பதற்கே அமைச்சுப் பதவியை ஏற்றேன்’\nஉடல் எடையை குறைக்க உதவும் பழம் எது தெரியுமா\nஇரட்டை பிரஜா உரிமைகொண்ட ஈபிடிபி உறுப்பினரின் அங்கத்துவம் பறிபோனது\nமைத்திரி – மகிந்தவின் பின்னணியில் இருப்பது இவர்கள் தான்\nவிளம்பரம், செய்தி காப்புரிமை, குறைபாடுகள், ஆலோசனைகள் தெரிவிக்க, அறிவித்தல்கள், உங்களின் சொந்த இடங்களில் நடக்கும் சம்பவங்களை எமக்கு அனுப்ப மற்றும் உங்களின் படைப்புகளை எமது தளத்தில் பதிவு செய்ய எம்மை தயக்கமின்றி தொடர்புகொள்ளலாம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://anjumanarivagam.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%85%E0%AE%9A%E0%AF%88%E0%AE%B5-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-08-25T16:28:40Z", "digest": "sha1:WXALYVRC7OSNUUIKHKEPRUUTOJG4X24C", "length": 3738, "nlines": 96, "source_domain": "anjumanarivagam.com", "title": "செட்டிநாடு அசைவ சமையல்", "raw_content": "\nHome செட்டிநாடு அசைவ சமையல்\nநூல் பெயர் : செட்டிநாடு அசைவ சமையல்\nஆசிரியர் : மேகலா பாலசுப்ரமணியன்\nவெளியீடு : மினி மேக்ஸ்\nநூல் பிரிவு : GRC-801\n*செட்டிநாடு வகை இல்லாமல் அசைவ உணவா அசைவப் பிரியர்களுக்குத் தெரியும் இதன் அருமை.\n*விதவிதமான நாற்பது செட்டிநாடு அசைவ உணவு வகைகள் உள்ளே\n*செட்டிநாடு சிக்கன், கறிகோளா, உருண்டைக் குழம்பு, சுக்கா வறுவல், நெத்திலி மீன் குழம்பு, சுறா புட்டு. இப்போதே வாசனை தூக்குகிறதா செய்து பாருங்கள். எட்டு வீட்டுக்கும் மணக்கும்.\n*வீட்டில் இருக்கும் பொருள்களைக் கொண்டு விரைவாக நீங்களே செய்ய சுலபமான வழிமுறைகள் பற்றி இந்நூலில��� தெளிவாக பாலசுப்ரமணியன் எழுதியுள்ளார்.\nஇத்தகைய நூல்களை படித்து பயன்பெற இனிதே அழைக்கிறது.\nதஃப்ஸீர் ஜவாஹிருல் குர்ஆன் தொகுதி-5\nசுதேசி தேசம் சுரண்டப்படும் வரலாறு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/how-to-check-train-live-running-status-on-whatsapp/", "date_download": "2019-08-25T15:20:37Z", "digest": "sha1:USEZYFJ4LDOOZZTRDTPH5OHNQBU4W3SQ", "length": 12771, "nlines": 180, "source_domain": "dinasuvadu.com", "title": "இரயில்ல போற எல்லாருக்குமே வாட்ஸாப் மூலமாக ஒரு நல்ல செய்தி காத்திட்டு இருக்கு! என்னனு தெரிஞ்சிக்கோங்க மக்களே! | Dinasuvadu Tamil", "raw_content": "\nஉலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி இறுதி போட்டியில் தங்கம் வென்று சாதனை படைத்தார் சிந்து\nகாஞ்சிபுரம் அருகே குண்டு வெடித்ததில் இளைஞர் ஒருவர் பலி\nநாளை விசாரணைக்கு வருகிறது சிதம்பரத்தின் வழக்கு\nதளபதி விஜய்க்கு போட்டியாக களமிறங்கும் மக்கள் செல்வனின் சங்கத்தமிழன்\nஇளைஞர் அணியில் உறுப்பினர்களை சேர்க்க செல்போன் செயலி-உதயநிதி ஸ்டாலின்\nசூப்பர் ஸ்டாரின் திகில் பட தலைப்பில் களமிறங்கும் ‘ஹீரோ’ ஜி.வி.பிரகாஷ்\nபுதுச்சேரியில் நாளை போராட்டம் நடத்த தடை\nஅரியலூரில் நடந்த காவலர் தேர்வில் ஆள்மாறாட்டம்- 3 பேர் கைது..\nஒகேனக்கலில் நீர்வரத்து குறைவு ..\nஉலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி இறுதி போட்டியில் தங்கம் வென்று சாதனை படைத்தார் சிந்து\nகாஞ்சிபுரம் அருகே குண்டு வெடித்ததில் இளைஞர் ஒருவர் பலி\nநாளை விசாரணைக்கு வருகிறது சிதம்பரத்தின் வழக்கு\nதளபதி விஜய்க்கு போட்டியாக களமிறங்கும் மக்கள் செல்வனின் சங்கத்தமிழன்\nஇளைஞர் அணியில் உறுப்பினர்களை சேர்க்க செல்போன் செயலி-உதயநிதி ஸ்டாலின்\nசூப்பர் ஸ்டாரின் திகில் பட தலைப்பில் களமிறங்கும் ‘ஹீரோ’ ஜி.வி.பிரகாஷ்\nபுதுச்சேரியில் நாளை போராட்டம் நடத்த தடை\nஅரியலூரில் நடந்த காவலர் தேர்வில் ஆள்மாறாட்டம்- 3 பேர் கைது..\nஒகேனக்கலில் நீர்வரத்து குறைவு ..\nஇரயில்ல போற எல்லாருக்குமே வாட்ஸாப் மூலமாக ஒரு நல்ல செய்தி காத்திட்டு இருக்கு\nஇரயில் பயணம் என்றாலே குழந்தைகள் முதல் பெரியவர் வரை எதோ ஒரு விதத்தில் அலாதி பிரியம் தான். முதல் காதலை போன்றே முதல் முதலில் இரயிலில் பயணம் செய்ததை யாராலும் மறக்க இயலாது. ஜில்லென்று காற்று, அழகிய தென்றால், பலதரப்பட்ட மக்கள்… இப்படி எண்ணற்ற புரிதல்கள் இரயில் பயணத்தில் நமக்கு உண்டாகும்.\nஇவை எல்லாவற்றையும் அனுபவிக்க சரியான நேரத்தில் நாம் இரயிலை அடைய வேண்டும் அல்லவா.. எப்போது இரயில் புறப்படுகிறது, தற்போது எங்குள்ளது, எந்த நடைமேடையில் தற்போது வரவிருக்கிறது போன்ற பல தகவல்கள் தெரியாமல் இத்தனை நாட்களாக நாம் திணறி கொண்டே இருந்தோம். இனி இந்த பிரச்சினைக்கு தீர்வு கட்ட புது வழியை இந்திய இரயில்வே துறை வெளியிட்டுள்ளது. அது என்ன என்பதை நாம் இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.\nமக்கள் இத்தனை நாட்களாக பட்ட கஷ்டங்கள் அனைத்திற்குமே, இன்று சிறந்த வழியை தொழிற்நுட்பத்தின் மூலமாக இந்திய இரயில்வே துறை அடைந்துள்ளது. இரவில் பற்றிய தகவல்களை சரி வர பெற இயலாமல் பலர் அவதிப்பட்ட காலத்தை இனி மறந்து விடலாம். இதற்கு தீர்வாக ஒரு புது எண்ணை இரவில்வே துறை வழங்கியுள்ளது.\nஇந்திய இரயில்வே துறை புது எண்ணை அறிவித்துள்ளது. இந்த எண்ணை நம் மொபைலில் பதவி செய்து நம் நண்பரிடம் கேட்பது போன்று இரயில் பற்றிய தகவல்களை இதில் கேட்டு தெரிந்து கொள்ளலாம். அதற்கு 7349389104 என்ற எண்ணை உங்கள் மொபைலில் பதிவு செய்தால் மட்டும் போதுமானது.\nஇந்த எண்ணை பதிவு செய்த பின், சாதாரணமாக வாட்ஸாப் செயலியை பயன்படுத்தி இந்த எண்ணிற்கு சாட் செய்து பேசலாம். இதன் மூலம் இரயில் எங்குள்ளது, எத்தனை மணிக்கு கிளம்பியது, எப்போது வந்து இறங்கும் போன்ற தகவல்களை நம்மால் பெற இயலும். மக்களின் சேவையை எளிதான முறையில் வாட்ஸாப் மூலம் இந்திய இரயில்வே வழங்கியுள்ளது பாராட்டுக்குரியது.\nபூமியை பிரிந்து நிலவை வட்டமடிக்க சென்றது சந்திராயன் 2\n பிளே ஸ்டோரில் அதிரடி காட்டும் கூகுள்\nவதந்தி , பொய்யான செய்திகளை புகார் தெரிவிக்க இன்ஸ்டாகிராமில் புதிய அப்டேட்\nபுதிதாக 2 மாநகராட்சிகள் உதயம்சட்டப்பேரவையில் இன்று மசோதா தாக்கலாகிறது\nசட்டென்று வேலை கிடைக்க இந்த தளத்தை பயன்படுத்தி ரெஸ்யூமை தயார் செய்தால் போதும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/tuticorin-powecut-tomorrow/", "date_download": "2019-08-25T16:32:30Z", "digest": "sha1:FIHNBWQCGQY45UBK2TBWTE5COO3QVVNC", "length": 10519, "nlines": 175, "source_domain": "dinasuvadu.com", "title": "நாளை தூத்துக்குடியில் பவர் கட்! எந்தெந்த ஏரியாக்கள்?! | Dinasuvadu Tamil", "raw_content": "\nபி.வி.சிந்து இந்தியாவை மீண்டும் பெருமைபடுத்தியுள்ளார்-பிரதமர் மோடி வாழ்த்து\nஉலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி இறுதி போட்டியில் தங்கம் வென்று சாதனை படைத்தார் சிந்து\nகாஞ்சிபுரம் அருகே குண்டு வெடித்ததில் இளைஞர் ஒருவர் பலி\nநாளை விசாரணைக்கு வருகிறது சிதம்பரத்தின் வழக்கு\nதளபதி விஜய்க்கு போட்டியாக களமிறங்கும் மக்கள் செல்வனின் சங்கத்தமிழன்\nஇளைஞர் அணியில் உறுப்பினர்களை சேர்க்க செல்போன் செயலி-உதயநிதி ஸ்டாலின்\nசூப்பர் ஸ்டாரின் திகில் பட தலைப்பில் களமிறங்கும் ‘ஹீரோ’ ஜி.வி.பிரகாஷ்\nபுதுச்சேரியில் நாளை போராட்டம் நடத்த தடை\nஅரியலூரில் நடந்த காவலர் தேர்வில் ஆள்மாறாட்டம்- 3 பேர் கைது..\nபி.வி.சிந்து இந்தியாவை மீண்டும் பெருமைபடுத்தியுள்ளார்-பிரதமர் மோடி வாழ்த்து\nஉலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி இறுதி போட்டியில் தங்கம் வென்று சாதனை படைத்தார் சிந்து\nகாஞ்சிபுரம் அருகே குண்டு வெடித்ததில் இளைஞர் ஒருவர் பலி\nநாளை விசாரணைக்கு வருகிறது சிதம்பரத்தின் வழக்கு\nதளபதி விஜய்க்கு போட்டியாக களமிறங்கும் மக்கள் செல்வனின் சங்கத்தமிழன்\nஇளைஞர் அணியில் உறுப்பினர்களை சேர்க்க செல்போன் செயலி-உதயநிதி ஸ்டாலின்\nசூப்பர் ஸ்டாரின் திகில் பட தலைப்பில் களமிறங்கும் ‘ஹீரோ’ ஜி.வி.பிரகாஷ்\nபுதுச்சேரியில் நாளை போராட்டம் நடத்த தடை\nஅரியலூரில் நடந்த காவலர் தேர்வில் ஆள்மாறாட்டம்- 3 பேர் கைது..\nநாளை தூத்துக்குடியில் பவர் கட்\nமாதாந்திர பராமரிப்பு மேற்பணிக்களுக்காக மாதம் ஒரு முறை ஒவ்வொரு ஏரியாவாக மினசார விநியோகத்தை நிறுத்தி பழுதுகளை சரிப்பாக்கும் பணிகளில் மின்சார ஊழியர்கள் செய்வார்கள்.\nஅதே போல நாளை தூத்துக்குடி மாவட்டத்தில் குறிப்பிட்ட பகுதிகளில் மின்சார விநியோகம் நிறுத்தப்பட்டு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதால், தூத்துக்குடியில் போல்பேட்டை, ஆண்டாள் தெரு, சத்திரம் தெரு, 1 கேட், 2 கேட், மட்டக்கடை, கடற்கரை சாலை, தெப்பக்குளம் சிவன் கோயில் தெரு, டபிள்யு ஜி சி ரோடு, ஜார்ஜ் ரோடு, விஇ ரோடு, ஸ்டேட் பாங்க் காலனி, முத்து கிருஷ்ணா புறம், முத்தம்மாள் காலனி ,கே.டி.சி நகர், சிவந்தாக்குளம் பிரதான சாலை, எஸ்எம் புறம், பிரையண்ட் நகர், அண்ணா நகர் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல், மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளது.\nகாஞ்சிபுரம் அருகே குண்டு வெடித்ததில் இளைஞர் ஒருவர் பலி\nஇளைஞர் அணியில் உறுப்பினர்கள�� சேர்க்க செல்போன் செயலி-உதயநிதி ஸ்டாலின்\nஅரியலூரில் நடந்த காவலர் தேர்வில் ஆள்மாறாட்டம்- 3 பேர் கைது..\nவிசாரணையில் கொள்ளையடிக்கப்பட்ட பணம் என கண்டுபிடிப்பு\nஇடைத்தேர்தலில் வெற்றிபெற்ற 22 எம்எல்ஏக்களின் பெயர்கள் அரசிதழில் வெளியீடு\nவெள்ளியங்கிரி மலைக்கு பக்தர்கள் செல்ல தடை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://iraipaathai.blogspot.com/2012/04/blog-post_7190.html", "date_download": "2019-08-25T15:33:01Z", "digest": "sha1:NG4KU3QARN3KG7ZWHYQEQALM75ZRHYJA", "length": 31641, "nlines": 188, "source_domain": "iraipaathai.blogspot.com", "title": "இறைபாதை: இளைய சமூகத்தை காப்பாற்றுவோர் யார்?", "raw_content": "\nவெள்ளி, 13 ஏப்ரல், 2012\nஇளைய சமூகத்தை காப்பாற்றுவோர் யார்\n கல்வி என்பது ஒரு சமூகத்தின் முகவரி. சமூகம் தலை நிமிர்ந்து நிற்பதற்கும் அந்த சமூகத்தின் வரலாற்றுச் சுவடுகளை பாதுகாத்து வைப்பதற்கும் பெற்றோர்களினதும் கல்விமான்களினதும் பணி இன்றியமையாதது.\nகல்வியின் அவசியத்தை உணர்ந்து கொண்ட இன்றைய எமது சமூகம் அதனை எப்படி எந்த வகையில் கொடுக்க வேண்டும் என்பதை சரிவர புரிந்து கொள்ள தவறி விட்டார்கள் என்றே எண்ணத் தோன்றுகிறது.\nபிரசித்திப் பெற்ற பாடசாலைகளிலும் International Schools களிலும் பிள்ளைகளை சேர்ப்பதற்காக பெற்றோர்கள் அதிகம் ஆர்வம் காட்டிவருகின்றனர். அத்தோடு மேலதிக வகுப்புகளில் (Tution Class) பங்கேற்பதற்காக ஆயிரக்கணக்கில் பணம் செலவழித்து அனுப்பிவைக்கிறார்கள். பெற்றோர்கள் பிள்ளைகைளின் எதிர்கால முன்னேற்றம் கருதி இரவு பகலாக கஷ்டப்பட்டு இரத்தம் சிந்தி வியர்வை சிந்தி சம்பாதிக்கிறார்கள். பெற்றோர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில் பிள்ளைகளின் நடவடிக்கைகள் காணப்படுகின்றனவா என்பதை பெற்றோர்கள் ஒரு முறை சிந்திக்கவேண்டும்.\nவளர்ந்து வரும் இளம் சமூகத்தினதும் மாணவ மாணவிகளினதும் செயற்பாடுகள் இன்று பலத்த விமர்சனங்களுக்குள்ளாகி வருவதை யாவரும் அறிந்ததே. பாடசாலைக்கும் Tution Class க்கும் செல்வதாக கூறிக் கொண்டு தங்களுடைய காதலன் காதலியுடன் தெரு ஓரங்களிலும் கடற்கரை ஓரங்களிலும் பூங்காக்களிலும் சினிமா அரங்குகளிலும் சுற்றித்திரிகிறார்கள். குறிப்பாக சனி ஞாயிறு தினங்களில் அதிகமாக இக்காட்சி காணப்படுகிறது. அதிலும் குறிப்பாக வெளிப்பகுதிகளிலிருந்து கொழும்புக்கு Tution Class வரும் பிள்ளைகளும் இத்தகைய செயல்களில் அதிகமாக ஈடுப��டுகொள்கிறார்கள்.\nஇஸ்லாம் பெண்களுக்கு வழங்கிய கண்ணியமான ஆடை தான் ஹிஜாப் அபாயா என்னும் ஆடை. அந்த ஆடை இன்று துஷ்பிரயோகம் செய்யப்பட்டுகாதல் லீலைகளுக்கு பாதுகாப்பு அரணாக ஆக்கப்படுகிறது. இந்த அபாயா ஆடையை கள்ள உறவுக்காகவும் தங்களை அடையாளம் காணாமல் இருக்கும் பொருட்டும் சிலர் பயன்படுத்துகிறார்கள். Room Services என்ற இடத்திற்கு போய் தவறான செயல்களில் ஈடுபடவும் இவ் ஆடையை (முகமூடி அபாயாவை) பயன்படுத்துகிறார்கள். இவ்வாறு நடந்து கொண்ட பல பெண்கள் பிடிக்கப் பட்டிருக்கிறார்கள்.\nஅபாயா அணிந்து காதலனுடன் எமது பெண்பிள்ளைகள் கடற்கரை ஓரங்களிலும் பூங்காக்களிலும் Bus-லும் Train-லும் செய்யும் அசிங்கங்களையும் சில்மிஷங்களையும் பார்க்க சகிக்க முடியவில்லை. பலரும் காரித் துப்புகின்ற அளவுக்கும் வேதனை படக்கூடிய அளவுக்கும் நிலமை காணப்படுகிறது. ஒருசிலர் இதனை படம் பிடித்து Websites & YouTube களிலும் போட்டிருக்கிறார்கள். அண்மையில் பம்பலப்பிட்டி கடற்கரைபகுதியில் எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகளை ஊனுகளாக வெளியிட்டிருந்தார்கள். அது போலவே களுத்துரை கடற்கரை பகுதியில் பொலிஸாரினால் மேற் கொள்ளப்பட்ட தேடுதலின் போது எமது முஸ்லிம் வாலிப பெண்கள் அகப்பட்டிருக்கிறார்கள். திருமணத்திற்கு முன்பே கருகொள்வதும் கருவை கலைப்பதும் என்ற நிலை தோன்றியுள்ளது. இது எவ்வளவு பெரிய அவமானம் என்று சிந்தித்துப் பாருங்கள்.\nபாலினக் கவர்ச்சியில் கட்டுண்டு காதல் மோகத்தில் ஈடுபட்டு கற்பையும் ஈமானையும் இழந்து விட்டு கடைசியில் பெற்றோரையும் எதிர்த்து நின்று மார்க்கத்தையும் தொலைத்து விட்டு போய்விடுகிறார்கள். காதலித்து கைவிடப்பட்ட பெண்களையும் காதல் தோல்வியால் உயிரை மாய்த்துக்கொண்ட பெண்களையும் அன்றாடம் கேள்விப்படுகிறோம். இந்த அவமானத்தை தாங்கிக் கொள்ளமுடியாமல் தலைமறைவாகிப்போன பெற்றோர்களையும் பார்த்திருக்கிறோம். வாலிபர்களின் அட்டகாசமான செயற்பாடுகள் மற்றும் பாவனைகள் மிகுந்த அதிர்சிசியூட்டக்கூடியதாக மாறியுள்ளன. செல்போன் பாவனைகள் இளம் வாலிப ஆண் பெண்களிடம் ஒழுக்கச்சீரழிவுக்கு வழிகாட்டியாக ஆக்கப்பட்டுள்ளது.\n இது ஒரு அபாயகரமான சைக்கினை. முன்பு ஒருபோதும் இல்லாத வகையில் ஒழுக்கச் சீரழிவு வேகமாக பரவிவருகிறது.இந்நிலை நீடித்தால் இஸ்லாமிய குட���ம்ப அமைப்பு மற்றும் சமூக ஒழங்கு உடைந்து சிதறுண்டு விடும். அல்லாஹ்வின் தண்டனையும் இறங்கிவிடும். எனவே இச்சீரழிவுகளை தடுத்து நிறுத்தி இளம் சமூகத்தை பண்படுத்தி வழிநடாத்தும் பொறுப்பை பற்றி முஸ்லிம் சமூகம் சிந்திக்க வேண்டும். பள்ளிவாசல் கதீப்மார்கள் ஆசிரியர்கள் மற்றும் புத்திஜீவிகள் தங்கள் களத்தை குத்பா மிம்பர்களை பயன்படுத்தவேண்டும் கல்வியை எமது பிள்ளைகளுக்கு கொடுக்கவேண்டும். அதைவிட ஈமான் பற்றிய தெளிவையும் மறுமை பற்றிய அறிவையும் கொடுக்கவேண்டும். பிள்ளைகளின் விடயத்தில் விழிப்பாக இருங்கள்.அனைத்தையும் இழந்த பின் கண்ணீர் விடுவதில் எந்த பலனுமில்லை. எனவே பிள்ளைகள் சகவாசம் வைத்துக் கொள்ளும் நண்பர்கள் போய்வரும் இடங்கள் தூங்கும் நேரங்கள் போன்ற விடயங்களில் கவனம் செலுத்துங்கள். ஒளிவு மறைவின்றி பிள்ளைகளுடன் கலந்துரையாடுங்கள். ஈமானுக்கு பாதகமான எச்செயலும் கூடாது என்ற அறிவுரையை மனதில் பதிய வையுங்கள். இன்ஷாஅல்லாஹ் உங்கள் முயற்ச்சி வெற்றியளிக்கலாம். ஷஷநீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்புத்தாரிகள் உங்கள் பொறுப்பை பற்றி (மறுமையில்) விசாரிக்கப்படுவீர்கள் என நபி(ஸல்)கூறினார்கள்.(நூல்:புகாரி)\nஇடுகையிட்டது இறைபாதை நேரம் பிற்பகல் 10:14\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகுறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில்\n -குறும்படம் பாப்புலர் ஃப்ரண்ட் தயாரிப்பு\nஇளைய சமூகத்திற்கு ஓர் அரிய செய்தி பாபர் மஸ்ஜித் நினைவலைகளை தம் நெஞ்சங்களில் மட்டுமல்ல பார்வையிலும் நிலைபெறச் செய்வதற்காக ...\nபுறம் பேசுவதை பற்றி இஸ்லாம் \nபுறம் பேசுவதனால் ஏற்படும் தீமைகள் குறித்து அல்லாஹ்வும் அவனது தூதர் (ஸல்) அவர்களும் மிகக் கடுமையாக எச்சரித்துள்ளனர். மரணித்த பிறகு கப்ரிலும்...\nமத அடிப்படையிலான இறை கட்டளைகள் தனி மனித சுதந்திரத்திற்கு எதிரானாவை. அவை மனிதர்களை தம் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாக கூறி அவற்றை விட்...\nபதர் யுத்தம் நிகழ்வுகள் மட்டும் அல்ல\nஅப்துல் ரஹ்மான் பின் அவ்ஃ ப்(ரலி) ஆயிஷா (ரழி) அவர்கள் அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரழி) அவர்களுக்காக இவ்வாறு பிரார்த்தித்தா���்கள் : ...\nமுஸ்லிம்களின் இடஒதுக்கீடு - ஒரு வரலாற்று பார்வை \nவளர்ந்து வரும் நாட்டில் தன்னுடைய குடிமக்கள் அனவருக்கும் தேசத்தின் வளர்ச்சியில் உரிய பங்கு வழங்கப்பட வேண்டும். அவர்கள் எந்த ஜாதி, மத, சமூக அ...\nவிடியல் வெள்ளியின் சந்தாதாரர் ஆவீர்\nஉலகளவிலும், தேசிய அளவிலும் முஸ்லிம்களின் அவலை நிலையை சமூக மக்களிடம் கொண்டு சேர்க்கும் பணியை \"விடியல் வெள்ளி\" மாத இதழ் பல ஆண்டுக...\nஜாதிவாரியான மக்கள் தொகை கணக்கெடுப்பில் முஸ்லீம்களை...\nஎகிப்து அதிபர் தேர்தல்:13 பேர் வேட்பாளர்கள் – ஷஃபீ...\nவிடியல் வெள்ளியின் சந்தாதாரர் ஆவீர்\nஇஸ்ரேலுடனான உறவை கைவிடக்கோரி பாராளுமன்றம் நோக்கி ப...\nசமூக நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் ஏ.பி.வி.பி - கேம...\nஇலங்கை புத்த பிட்சுகளை கண்டித்து முற்றுகை போராட்டம...\nமஸ்ஜித் வேறு இடத்துக்கு மாற்றப்படும்: இலங்கை பிரதம...\nஇறந்துவிட்ட இறைநேசர்களிடம் உதவி தேடலாமா\nஇடஒதுக்கீடு போராட்டக்களத்தின் புகைப்ப காட்சிகள்\nஇலங்கையில் ஜூம்ஆ பள்ளிவாசல் மீது புத்த பிட்சுகள் த...\nஇறுதி நாளும் அதன் அடையாளங்களும்\nதிரைப்படத்துறையினருக்கு பாப்புலர் ஃப்ரண்டின் கோரிக...\nநீதி மற்றும் சகோதரத்துவத்திற்கான யாத்திரை சென்னை வ...\nகணவன் மனைவி – அற்புதமான விஷயங்கள்.\nஅரந்தாங்கியில் இடஒதுக்கீட்டிற்கான பிரச்சார சைக்கிள...\nமுஸ்லிம்கள் சாகட்டும் என மோடி கூறினார் - முன்னால் ...\nமைசூரில் N.W.F நடத்திய வரதட்சணை ஒழிப்பு பிரச்சாரம்...\nபயங்கரவாத இஸ்ரேலுடனான எல்லா உறவையும் துண்டிக்க வேண...\n உலகம் இன்னும் உன்னை நம்பு...\nதுறைமுகம் தொகுதியில் இடஒதுக்கீட்டிற்கான பிரச்சாரம்...\nமுஸ்லீம் மக்களை அலிக்க ஹைதராபாத்தில் மற்றொரு வகுப்...\nநாய், பன்றியின் உடல்களை மஸ்ஜிதிற்குள் வீசி வன்முறை...\nபாட்லா ஹவுஸ் முதல் மக்கா மஸ்ஜித் வரை விழிப்புணர்வு...\nஇளைய சமூகத்தை காப்பாற்றுவோர் யார்\nமனிதனை படுகுழியில் தள்ளும் விபச்சாரம் \nஅன்னா ஹஸாரேயின் ஹிந்துத்துவா முகத்திற்கு மீண்டும் ...\nகேம்பஸ் ஃப்ரண்டின் தேசிய பிரதிநிகள் கூட்டம்\nபுனித ஹஜ் பயணிகளுக்கான மானியத்தை மத்திய அரசு தொடர்...\nசமூக நல்லிணக்கத்தை ஏற்படுத்த ஆந்திர அரசு தவறிவிட்ட...\nகோவையில் இடஒதுக்கீட்டு பிரச்சாரத்திற்கான மாபெரும் ...\nமுஸ்லிம்களின் இடஒதுக்கீடு - ஒரு வரலாற்று பார்வை \nபுறம் பேசுவதை பற்றி இஸ்லாம் \n -குறும்படம் பாப்புலர் ஃப்ரண்ட் தயாரிப்பு\nஇளைய சமூகத்திற்கு ஓர் அரிய செய்தி பாபர் மஸ்ஜித் நினைவலைகளை தம் நெஞ்சங்களில் மட்டுமல்ல பார்வையிலும் நிலைபெறச் செய்வதற்காக ...\nசிலர் தன்னைப் பிறர் புகழும்போது சுறுசறுப்போடும் உற்சாகத்தோடும் செயல்படுவார்கள். விமர்சனங்கள் ஏச்சுப் பேச்சுக்கள் வரும்போது பின்வாங்கி விடு...\nமுஸ்லிம் மன்னர்கள் இந்தியாவின் மீது படையெடுத்து உண்மையில் கோவில்களை சிதைத்தார்களா\nஇந்திய நாட்டின் மீது படையெடுத்து வந்தவர்கள்தானே இஸ்லாமியர்கள்இந்துக் கோயில்களை இடித்துச் சிதைத்தார்கள்இந்துக் கோயில்களை இடித்துச் சிதைத்தார்கள்\nஅப்துல் ரஹ்மான் பின் அவ்ஃ ப்(ரலி) ஆயிஷா (ரழி) அவர்கள் அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரழி) அவர்களுக்காக இவ்வாறு பிரார்த்தித்தார்கள் : ...\nரமலானில் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் நோன்பு நோற்கிறவர்களின் முந்தைய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன. என அபூஹுரைரா(ரலி) அறிவித்...\nபுறம் பேசுவதை பற்றி இஸ்லாம் \nபுறம் பேசுவதனால் ஏற்படும் தீமைகள் குறித்து அல்லாஹ்வும் அவனது தூதர் (ஸல்) அவர்களும் மிகக் கடுமையாக எச்சரித்துள்ளனர். மரணித்த பிறகு கப்ரிலும்...\nபதர் யுத்தம் நிகழ்வுகள் மட்டும் அல்ல\nஜாதிவாரியான மக்கள் தொகை கணக்கெடுப்பில் முஸ்லீம்களை பதிவுசெய்வொம்\nஇந்தியா முழுவதும் ஜாதிவாரியாக மக்கள்தொகை எண்ணிக்கையை வைத்துத்தான் இடஒதுக்கீடு உட்பட அனைத்து சலுகைகளையும் அரசு சமூகங்களுக்கு வழங்கி வருகின்...\nமுஸ்லிம்களின் இடஒதுக்கீடு - ஒரு வரலாற்று பார்வை \nவளர்ந்து வரும் நாட்டில் தன்னுடைய குடிமக்கள் அனவருக்கும் தேசத்தின் வளர்ச்சியில் உரிய பங்கு வழங்கப்பட வேண்டும். அவர்கள் எந்த ஜாதி, மத, சமூக அ...\nஜாதிவாரியான மக்கள் தொகை கணக்கெடுப்பில் முஸ்லீம்களை...\nஎகிப்து அதிபர் தேர்தல்:13 பேர் வேட்பாளர்கள் – ஷஃபீ...\nவிடியல் வெள்ளியின் சந்தாதாரர் ஆவீர்\nஇஸ்ரேலுடனான உறவை கைவிடக்கோரி பாராளுமன்றம் நோக்கி ப...\nசமூக நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் ஏ.பி.வி.பி - கேம...\nஇலங்கை புத்த பிட்சுகளை கண்டித்து முற்றுகை போராட்டம...\nமஸ்ஜித் வேறு இடத்துக்கு மாற்றப்படும்: இலங்கை பிரதம...\nஇறந்துவிட்ட இறைநேசர்களிடம் உதவி தேடலாமா\nஇடஒதுக்கீடு போராட்டக்களத்தின் புகைப்ப காட்சிகள்\nஇ���ங்கையில் ஜூம்ஆ பள்ளிவாசல் மீது புத்த பிட்சுகள் த...\nஇறுதி நாளும் அதன் அடையாளங்களும்\nதிரைப்படத்துறையினருக்கு பாப்புலர் ஃப்ரண்டின் கோரிக...\nநீதி மற்றும் சகோதரத்துவத்திற்கான யாத்திரை சென்னை வ...\nகணவன் மனைவி – அற்புதமான விஷயங்கள்.\nஅரந்தாங்கியில் இடஒதுக்கீட்டிற்கான பிரச்சார சைக்கிள...\nமுஸ்லிம்கள் சாகட்டும் என மோடி கூறினார் - முன்னால் ...\nமைசூரில் N.W.F நடத்திய வரதட்சணை ஒழிப்பு பிரச்சாரம்...\nபயங்கரவாத இஸ்ரேலுடனான எல்லா உறவையும் துண்டிக்க வேண...\n உலகம் இன்னும் உன்னை நம்பு...\nதுறைமுகம் தொகுதியில் இடஒதுக்கீட்டிற்கான பிரச்சாரம்...\nமுஸ்லீம் மக்களை அலிக்க ஹைதராபாத்தில் மற்றொரு வகுப்...\nநாய், பன்றியின் உடல்களை மஸ்ஜிதிற்குள் வீசி வன்முறை...\nபாட்லா ஹவுஸ் முதல் மக்கா மஸ்ஜித் வரை விழிப்புணர்வு...\nஇளைய சமூகத்தை காப்பாற்றுவோர் யார்\nமனிதனை படுகுழியில் தள்ளும் விபச்சாரம் \nஅன்னா ஹஸாரேயின் ஹிந்துத்துவா முகத்திற்கு மீண்டும் ...\nகேம்பஸ் ஃப்ரண்டின் தேசிய பிரதிநிகள் கூட்டம்\nபுனித ஹஜ் பயணிகளுக்கான மானியத்தை மத்திய அரசு தொடர்...\nசமூக நல்லிணக்கத்தை ஏற்படுத்த ஆந்திர அரசு தவறிவிட்ட...\nகோவையில் இடஒதுக்கீட்டு பிரச்சாரத்திற்கான மாபெரும் ...\nமுஸ்லிம்களின் இடஒதுக்கீடு - ஒரு வரலாற்று பார்வை \nபுறம் பேசுவதை பற்றி இஸ்லாம் \nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newtamilcinema.in/vishal-leader-duty-well/", "date_download": "2019-08-25T16:21:26Z", "digest": "sha1:UH7QQM2SKYIJ3L3NEXSTLUSP6GCZTJVD", "length": 6365, "nlines": 161, "source_domain": "newtamilcinema.in", "title": "Vishal Doing His Leader Duty Well. - New Tamil Cinema", "raw_content": "\nசபாஷ்… சரியா செஞ்சிங்க விஷால் இதுதாண்டா 9 வது தோட்டா\nஅடிப்படை நாலெட்ஜ் இல்லாதவர் விஷால்\n“Blue Sattai-ய தான் டார்கெட் பண்றாங்க”\nநேர்கொண்ட பார்வை வசூல் ரீதியா ஜெயிக்குமா \nCheran-ன் மர்ம ரகசியங்களை உடைக்கும் VALAI PECHU Team\n காத்திருந்த நிறுவனத்திற்கு கெட் அவுட்…\nஏ 1 / விமர்சனம்\nஐசரி கணேஷுக்கு அடுத்த கால்ஷீட்\nஇராம பிரானுக்கு ஐந்து கிரஹம் உச்சம்\nகட்சித் துவங்கிய கமலின் கதி\n”ரஜினி, அஜித் ரசிகர்கள் பிஸ்மி நம்பரை கேட்கிறார்கள்”-…\nநடிகை கஸ்தூரி தூக்கு மாட்டிக்கணும்\nநாலு நாளில் இவ்ளோதான் கலெக்ஷனா பேய் முழி முழிக்கும் காலா…\nஏ 1 / விமர்சனம்\n“Blue Sattai-ய தான் டார்கெட் பண்றாங்க”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1154108.html", "date_download": "2019-08-25T15:27:05Z", "digest": "sha1:XIW33Y2MBPNMHDOPTI6QCMVYJ36PBHGT", "length": 11462, "nlines": 178, "source_domain": "www.athirady.com", "title": "பஞ்சாப் அணிக்கு வெற்றி இலக்காக 159 ஓட்டங்களை நிர்ணயித்தது ராஜஸ்தான் அணி..!! – Athirady News ;", "raw_content": "\nபஞ்சாப் அணிக்கு வெற்றி இலக்காக 159 ஓட்டங்களை நிர்ணயித்தது ராஜஸ்தான் அணி..\nபஞ்சாப் அணிக்கு வெற்றி இலக்காக 159 ஓட்டங்களை நிர்ணயித்தது ராஜஸ்தான் அணி..\nஐபிஎல் போட்டித் தொடரின் தற்போது இடம்பெற்று வரும் 40வது லீக் போட்டியில் பஞ்சாப் அணிக்கு 159 என்ற வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.\nராஜஸ்தான் ரோயல்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகளுக்கு இடையில்சவாய் மான்சிங் மைதானத்தில் இந்த போட்டி இடம்பெற்று வருகிறது.\nபோட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.\nஅதன்படி , முதலில் துடுப்பெடுத்தாடிய ராஜஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கட் இழப்பிற்கு 158 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.\nஅவ்வணி சார்பில் அதிரடியாக துடுப்பெடுத்தாடிய ஜோஸ் பட்லர் 82 ஓட்டங்களை குவித்தார்.10 நான்கு ஓட்டங்கள் மற்றும் ஒரு ஆறு ஓட்டம் அடங்களாக அவர் இந்த ஓட்டங்களைப் பெற்றார்.\nபந்துவீச்சில் ஹன்ரூ டை 3 விக்கட்டுக்களை வீழ்த்தினார்.\nபட்டதாரிகளைக் கலைக்க நீர்த்தாரை பிரயோகம்..\nப.சிதம்பரம் சிபிஐ காவல் நாளை முடிகிறது: முன்ஜாமீன் கிடைக்குமா\nபிரெக்சிட்டை நடைமுறைபடுத்த இங்கிலாந்து பிரதமர் சரியான நபர்: டொனால்ட் டிரம்ப்..\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nமுழு அரசு மரியாதையுடன் முன்னாள் நிதி மந்திரி அருண் ஜெட்லி உடல் தகனம்..\nகாஷ்மீர் விவகாரத்தில் இந்தியா நெருப்புடன் விளையாடுகிறது – பாகிஸ்தான் அதிபர்…\nஈராக் ராணுவம் நடத்திய தாக்குதலில் 4 ஐ.எஸ். பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்..\nநல்லூர் கந்தசுவாமி கோவில் சந்தான கோபாலர் உற்சவம்\nபாராளுமன்ற தெரிவுக் குழு முன் ஜனாதிபதியை ஆஜராகுமாறு வேண்டுகோள்\n27 மருந்துகளின் விலைகள் குறைக்கப்படும்\nபயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்கள் விடுவிக்கப்பட மாட்டார்கள்\nப.சிதம்பரம் சிபிஐ காவல் நாளை முடிகிறது: முன்ஜாமீன் கிடைக்குமா\nபிரெக்சிட்டை நடைமுறைபடுத்த இங்கிலாந்து பிரதமர் சரியான நபர்:…\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nமுழ�� அரசு மரியாதையுடன் முன்னாள் நிதி மந்திரி அருண் ஜெட்லி உடல்…\nகாஷ்மீர் விவகாரத்தில் இந்தியா நெருப்புடன் விளையாடுகிறது –…\nஈராக் ராணுவம் நடத்திய தாக்குதலில் 4 ஐ.எஸ். பயங்கரவாதிகள்…\nநல்லூர் கந்தசுவாமி கோவில் சந்தான கோபாலர் உற்சவம்\nபாராளுமன்ற தெரிவுக் குழு முன் ஜனாதிபதியை ஆஜராகுமாறு வேண்டுகோள்\n27 மருந்துகளின் விலைகள் குறைக்கப்படும்\nபயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்கள் விடுவிக்கப்பட மாட்டார்கள்\nசமூகங்களிடையே உள்ள தவறான புரிதல்களை நீக்க நடவடிக்கை எடுக்க…\nஐ.எம்.ஏ.பண மோசடி – குமாரசாமியிடம் விசாரிக்க சிபிஐ முடிவு..\nகிம் ஜாங் அன் முன்னிலையில் நடந்த ஏவுகணை லாஞ்சர் பரிசோதனை..\nபிளாஸ்டிக் இல்லாத இந்தியாவை உருவாக்குவோம் – மன் கி பாத்…\nவனாட்டு தீவில் 6.0 ரிகட்ர் அளவில் மிதமான நிலநடுக்கம்..\nப.சிதம்பரம் சிபிஐ காவல் நாளை முடிகிறது: முன்ஜாமீன் கிடைக்குமா\nபிரெக்சிட்டை நடைமுறைபடுத்த இங்கிலாந்து பிரதமர் சரியான நபர்: டொனால்ட்…\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nமுழு அரசு மரியாதையுடன் முன்னாள் நிதி மந்திரி அருண் ஜெட்லி உடல்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1168084.html", "date_download": "2019-08-25T15:59:33Z", "digest": "sha1:LS7JPQXVTANRPV3HMK3MDFXEZGQDLKLA", "length": 11997, "nlines": 177, "source_domain": "www.athirady.com", "title": "தேசிய இளைஞர் சேவைகள் மன்ற யாழ்.மாவட்ட சம்மேளன நிர்வாகத்தெரிவு – வடமாகாணசபை உறுப்பினர்..!! (படங்கள்) – Athirady News ;", "raw_content": "\nதேசிய இளைஞர் சேவைகள் மன்ற யாழ்.மாவட்ட சம்மேளன நிர்வாகத்தெரிவு – வடமாகாணசபை உறுப்பினர்..\nதேசிய இளைஞர் சேவைகள் மன்ற யாழ்.மாவட்ட சம்மேளன நிர்வாகத்தெரிவு – வடமாகாணசபை உறுப்பினர்..\nதேசிய இளைஞர் சேவைகள் மன்ற யாழ்.மாவட்ட சம்மேளன நிர்வாகத்தெரிவு – வடமாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன் கலந்துகொண்டார்\nதேசிய இளைஞர்சேவைகள் மன்றயாழ்.மாவட்ட சம்மேளனட்தெரிவு இன்று 11.06.2018 திங்கட்கிழமை மாலை 03 மணியளவில் யாழ்.தேசிய இளைஞர்சேவைகள் மன்ற யாழ்.அலுவலகத்தில் யாழ்.மாவட்டப்பணிப்பாளர் தபேந்திரன் தலைமையில் இடம்பெற்றது.\nஇந்நிகழ்வில் புதிய சம்மேளன நிர்வாகசபை தெரிவு செய்யப்பட்டதுடன், பிரதேச மட்டங்களில் சிறந்த சேவையாற்றிய இளைஞர்களுக்கான நினைவுச்சின்னங்களும் வழங்கி வைக்கப்பட்டன.\nநிகழ்வில் வடமாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன் பிரதம விருந்தினராகக்கலந்துகொண்டு நினைவுச்சின்னங்களை வழங்கி வைத்தார். நிகழ்வில் வடமாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன், யாழ்.மாவட்டப்பணிப்பாளர் தபேந்திரன், சம்மேளன முன்னாள் தலைவர் ஆர்.காமராஜ், மற்றும் நிர்வாகிகள், இளைஞர்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.\nவரணி JCP தேர் இழுத்த விவகாரம்: மனஉளைச்சலால் உபயகார பெண்மணி மரணம்..\nவெடிகுண்டு தாக்குதலில் இருந்து தப்பிக்க ஆப்கானிஸ்தான் மக்கள் புதிய வியூகம்..\nஎமது உறவுகள் வீதியில் அலைந்து திரிவதற்கும் காரணம் கோத்தபாய\nகோத்தபாயவுக்கு வாக்களியுங்கள்: திஸ்ஸவிதாரண வேண்டுகோள்\nவவுனியா பண்டார வன்னியன் நிகழ்வில் இருந்து வெளியேறிய சாந்தி எம்.பி\nபண்டாரவன்னியனின் 216ஆவது நினைவு நாள்\nமல்வத்து ஓயா திட்டம் இன ஐக்கியத்துக்கு பாலமாக அமையும்; றிஷாத்\nகொடிகாமத்தில் நட்சத்திர மஹால் திறப்பு விழா\nப.சிதம்பரம் சிபிஐ காவல் நாளை முடிகிறது: முன்ஜாமீன் கிடைக்குமா\nபிரெக்சிட்டை நடைமுறைபடுத்த இங்கிலாந்து பிரதமர் சரியான நபர்: டொனால்ட் டிரம்ப்..\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nமுழு அரசு மரியாதையுடன் முன்னாள் நிதி மந்திரி அருண் ஜெட்லி உடல் தகனம்..\nஎமது உறவுகள் வீதியில் அலைந்து திரிவதற்கும் காரணம் கோத்தபாய\nகோத்தபாயவுக்கு வாக்களியுங்கள்: திஸ்ஸவிதாரண வேண்டுகோள்\nவவுனியா பண்டார வன்னியன் நிகழ்வில் இருந்து வெளியேறிய சாந்தி எம்.பி\nபண்டாரவன்னியனின் 216ஆவது நினைவு நாள்\nமல்வத்து ஓயா திட்டம் இன ஐக்கியத்துக்கு பாலமாக அமையும்; றிஷாத்\nகொடிகாமத்தில் நட்சத்திர மஹால் திறப்பு விழா\nப.சிதம்பரம் சிபிஐ காவல் நாளை முடிகிறது: முன்ஜாமீன் கிடைக்குமா\nபிரெக்சிட்டை நடைமுறைபடுத்த இங்கிலாந்து பிரதமர் சரியான நபர்:…\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nமுழு அரசு மரியாதையுடன் முன்னாள் நிதி மந்திரி அருண் ஜெட்லி உடல்…\nகாஷ்மீர் விவகாரத்தில் இந்தியா நெருப்புடன் விளையாடுகிறது –…\nஈராக் ராணுவம் நடத்திய தாக்குதலில் 4 ஐ.எஸ். பயங்கரவாதிகள்…\nநல்லூர் கந்தசுவாமி கோவில் சந்தான கோபாலர் உற்சவம்\nபாராளுமன்ற தெரிவுக் குழு முன் ஜனாதிபதியை ஆஜராகுமாறு வேண்டுகோள்\n27 மருந்துகளின் விலைகள் குறைக்கப்படும்\nஎமது உறவுகள் வீதியில் அலைந்து திரிவதற்கும் காரணம் கோத்தபாய\nகோத்தபாயவுக்கு வாக்களியுங்கள்: திஸ்ஸவிதாரண வேண்டுகோள்\nவவு���ியா பண்டார வன்னியன் நிகழ்வில் இருந்து வெளியேறிய சாந்தி எம்.பி\nபண்டாரவன்னியனின் 216ஆவது நினைவு நாள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sstaweb.in/2019/01/blog-post_77.html", "date_download": "2019-08-25T15:38:30Z", "digest": "sha1:FOD342LMSO3RY5MKTQZ2SPNGTSG5V4EL", "length": 21548, "nlines": 339, "source_domain": "www.sstaweb.in", "title": "SSTA: வருமான வரி கணக்கு தாக்கல் புதிய திட்டத்துக்கு அனுமதி", "raw_content": "\nவருமான வரி கணக்கு தாக்கல் புதிய திட்டத்துக்கு அனுமதி\nபுதுடில்லி: வருமான வரி கணக்கு தாக்கல் மற்றும் அதன்\nமீதான பரிசீலனையை எளிமைபடுத்தும் வகையில், புதிய திட்டத்தை வடிவமைக்கும், 4,242 கோடி ரூபாய் ஒப்பந் தத்தை, 'இன்போசிஸ்' நிறுவனத்துக்கு அளிக்க, மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.\nபிரதமர் நரேந்திர மோடி தலைமையில், மத்திய அமைச்சரவை கூட்டம், டில்லியில் நேற்று நடந்தது.இதில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து, ரயில்வே அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான, பியுஷ் கோயல் கூறியதாவது:\nவரி செலுத்துவோருக்கு உதவும் வகையில், வருமான வரி கணக்கு தாக்கல் மற்றும் அதன் மீதான பரிசீலனைக்கு, தற்போது பயன்பாட்டில் உள்ள மென்பொருள் மற்றும் நடைமுறையில் மாற்றம் செய்ய திட்டமிட்டுள்ளோம். அதன் படி,புதிய நடைமுறையை வடிவமைத்து தரும்\nபணியை, இன்போசிஸ் நிறுவனத்துக்கு வழங்க, மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதற்காக, 4,242 கோடி ரூபாய் ஒதுக்கப்படும்.\nஅடுத்த, 18 மாதங்களுக்குள், இந்த நிறுவனம், புதிய நடைமுறையை வகுக்கும். பரிசோதனைகளுக்குப் பின், அது பயன்பாட்டுக்கு வரும்.இந்த புதிய முறையின் மூலம், கணக்கு தாக்கல் செய்த பின், ஒரே நாளில், அது பரிசீலிக்கப் பட்டு, அதன் மீதான உத்தரவு பிறப்பிக்கப்படும்.\nகூடுதல் வரி பிடித்தம் செய்யப்பட்டிருந்தால், வரி செலுத்துவோரின் வங்கிக் கணக்கில், உடனடி யாக தொகை சேர்க்கப்படும்.வரி செலுத்துவதை வெளிப் படையாகவும்,அதிகாரிகள் தலையீடு இல்லாமலும், மிக விரைவாகவும் செய்யும் வசதி கிடைக்கும். இவ்வாறு அவர் கூறினார்.\nரூ. 3,600 கோடி ஒதுக்கீடு\nரயில்வே அமைச்சர் பியுஷ் கோயல் கூறிய தாவது: மத்தியில், மன்மோகன் சிங் தலைமையில் இருந்த, ஐ.மு..கூட்டணி ஆட்சியில், மத்திய பல்கலைகள் சட்டம்,2009ன் கீழ், 13மத்திய பல்கலைகள் அமைக்க\nபட்டன.தமிழகம், பீஹார், ஹரியானா, ஜார்க்கண்ட், கர்நாடகா, கேரளா, ஒடிசா, பஞ்சாப், ராஜஸ்தான், குஜராத் ஹிமாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்களில் தலா ஒன்றும், ஜம்மு - காஷ்மீரில், இரண்டும், மத்திய பல்கலைகள் அமைக்கப்பட்டன.\nஇந்த மத்திய பல்கலைகள், போதிய உள் கட்டமைப்பு வசதிகள் இல்லாமல் பாதிக்கப் பட்டுள்ளன. இது பற்றி மத்திய அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. 13 மத்திய பல்கலைகளிலும், உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த, ௩,௬௩௯.௩௨ கோடி ரூபாய் ஒதுக்க, கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. பணிகளை, 36 மாதத்துக்குள் முடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்\nகல்வித்துறையின் கீழ் தணிக்கை மேற்கொள்ளும் 'ஆடிட்' அலுவலகமும் CEO அலுவலகத்துடன் இணைகிறது\nகல்வித்துறையின் கீழ் அலுவலகம் மற்றும் பள்ளிகளில் தணிக்கை மேற்கொள்ள சென்னை, மதுரை, கோவையில் கணக்கு அலுவலர் (ஏ.ஓ.,) கீழ் மண்டல கணக்கு அலுவல...\nவிடுப்பு விதிகளை அறிந்து கொள்வோம்\n*தகுதிகாண் பருவத்தில்உள்ளவர்கள் EL எடுத்தால்probation periodதள்ளிப்போகும். பணியில் சேர்ந்து ஒரு வருடம்முடிந்ததும் ஈட்டியவிடுப்பினை ஒப்படைத...\nபல்லவி தாயின் மணிக்கொடி பாரீர் -அதைத் தாழ்ந்து பணிந்து புகழ்ந்திட வாரீர் சரணங்கள் www.sstaweb.com 1.ஓங்கி வளர்ந்ததோர் கம்பம் -அதன் ...\nபள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள்: (05/03/2019)\nதமிழகம் பற்றி அறிந்து கொள்ளுங்கள் \n1 தமிழ்நாட்டின் தலைநகரம் எது சென்னை 2 தமிழ்நாட்டின் மொத்த பரப்பளவு எவ்வளவு சென்னை 2 தமிழ்நாட்டின் மொத்த பரப்பளவு எவ்வளவு 130058 சதுரகிலோமீட்டர் 3 தமிழ்நாட்டின் மக்கள் தொகை (201...\nHydrogen), ( இலத்தீன் hydrogenium) தனிம முறை அட்டவணையில் H என்ற தனிமக் குறியீடும் அணு எண் 1 உம்\nநான்காம் வகுப்பு தமிழ் கருத்து வரைபட தொகுப்பு (பருவம் -2)\nதேர்தல் பயிற்சி வகுப்பை முடித்து திரும்பிய மாற்றுத்திறனாளி ஆசிரியர் மரணம்...\nதிருவள்ளூர்மாவட்டம் ,பள்ளிப்பட்டு ஒன்றியம் சொரக்காயப்பேட்டை* கிராமத்தைச்சேர்ந்தவர் தாமோதரம் பாண்டறவேடு கிராமத்தில் நடுநிலைப்பள்ளியில் இடை...\n2009&TET தொடர் போராட்டம் 2018\nகாலி பணிடங்கள் 2018 (இ.நி.ஆ & பட்டதாரி ஆ.)\nதேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகைத் திட்டம்\nதீபாவளிக்குப்பின் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கும் கட்டாயமாகிறது சீருடை - பள்ளி கல்வித் துறை சுற்றறிக்கை\nவருகின்ற சனிக் கிழமை (22/09/2018) பள்ளிகளுக்கு விடுமுறை: அன்றைய நாளில் நடைபெறும் தேர்வுகள் 03/10/2018 ���ன்று நடைபெறும் - CEO PROC\nFLASH NEWS: இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடு குறித்து தலைமை செயலகத்தில் பேச்சு வார்த்தை\nஆசிரியரை தாக்கிய விவகாரம் திடீர் திருப்பம்:-ஆசிரியரை தாக்கியது மாணவியின் உறவினருமில்லை சம்பந்தப்பட்ட கிராமத்தினரும் இல்லை:- காவல் துறை விசாரணையில் தகவல்\nBREAKING NEWS: DA G.O பழைய ஊதியத்தில் தொடரும் அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களின் 6% அகவிலைப்படி உயர்வு (142-148%) (அரசாணை எண் 321)_\nசமவேலைக்கு சம ஊதியம் தொடர்பாக மட்டுமே குழு அறிக்கை வெளியானது:- காவேரி தொலைக்காட்சி தகவல்\nமாநிலம் முழுவதும் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.\nFlash News : தமிழகத்தில் கனமழை - ரெட் அலர்ட் அறிவிப்பு.\nகஜா புயல்\" எங்கு எப்படி உள்ளது...\n11.225,81.627,5 மழை எங்கு பெய்யும் சாட்டிலைட் காட்சிகள் பார்ப்பது எப்படி...\n13\" கொண்டாடப்படவிருந்த மிலாடி நபி- பண்டிகை ( விடுமுறை ) 12 ம்தேதிக்கு மாற்றம் மத்திய அரசு ஆணை \nஅரசின் அறிவிப்பு படி நாளை (17.01.2018) பள்ளிகள் திறப்பு வேறு எந்த கூடுதல் விடுமுறையும் அறிவிக்கப்படவில்லை - பள்ளிக்கல்வி இயக்குநர்\nபிரைமரி ஆசிரியர்களுக்கான பயிற்சி தேதி மாற்றம் \n1 முதல் 8 ஆம் வகுப்புவரை மூன்றாம் பருவ தேர்வு கால அட்டவனை\nதீபாவளிக்குப்பின் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கும் கட்டாயமாகிறது சீருடை - பள்ளி கல்வித் துறை சுற்றறிக்கை\nதர ஊதியம் 1800 முதல் 2800 வரை இருப்பவர்களுக்கு 7 வது ஊதியக்குழுவில் நிர்ணயம் செய்யப்படும் ஊதியம் ...\nSSA-7042 சர்வா சிக்ஷா அபியான் 7042 ஆசிரியர் பணிக்காக ஆட்கள் நிரப்ப உள்ளது.\nBIG FLASH NEWS:12.01.18 அன்று அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை\n7-வது ஊதியக்குழுவின் முழு விபரம்\nஆசிரியர்களுக்கு மாணவர்களை கண்டிக்கவும்,தண்டிக்கவும் உரிமை உள்ளது என ஐகோர்டு தீர்ப்பு...\nதீபாவளிக்குப்பின் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கும் கட்டாயமாகிறது சீருடை - பள்ளி கல்வித் துறை சுற்றறிக்கை\nவருகின்ற சனிக் கிழமை (22/09/2018) பள்ளிகளுக்கு விடுமுறை: அன்றைய நாளில் நடைபெறும் தேர்வுகள் 03/10/2018 அன்று நடைபெறும் - CEO PROC\nFLASH NEWS: இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடு குறித்து தலைமை செயலகத்தில் பேச்சு வார்த்தை\nஆசிரியரை தாக்கிய விவகாரம் திடீர் திருப்பம்:-ஆசிரியரை தாக்கியது மாணவியின் உறவினருமில்லை சம்பந்தப்பட்ட கிராமத்தினரும் இல்லை:- காவல் துறை விசாரணையில் தகவல்\nBREAKING NEWS: DA G.O பழைய ஊதியத்தில் தொட��ும் அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களின் 6% அகவிலைப்படி உயர்வு (142-148%) (அரசாணை எண் 321)_\nசமவேலைக்கு சம ஊதியம் தொடர்பாக மட்டுமே குழு அறிக்கை வெளியானது:- காவேரி தொலைக்காட்சி தகவல்\nமாநிலம் முழுவதும் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.\nFlash News : தமிழகத்தில் கனமழை - ரெட் அலர்ட் அறிவிப்பு.\nகஜா புயல்\" எங்கு எப்படி உள்ளது...\n11.225,81.627,5 மழை எங்கு பெய்யும் சாட்டிலைட் காட்சிகள் பார்ப்பது எப்படி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://patrikai.com/vijay-sir-gifted-gold-ring-to-all-co-actors-and-technician/", "date_download": "2019-08-25T16:29:07Z", "digest": "sha1:UTBPV4G7BTD4LCQ7MHPM2P7INM5GGWHO", "length": 11695, "nlines": 182, "source_domain": "patrikai.com", "title": "பிகில் படத்தில் பணியாற்றியவர்களுக்கு தங்க மோதிரம் பரிசளித்த விஜய்....! | Tamil News patrikai | Tamil news online | latest tamil news", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nHome»videos»பிகில் படத்தில் பணியாற்றியவர்களுக்கு தங்க மோதிரம் பரிசளித்த விஜய்….\nபிகில் படத்தில் பணியாற்றியவர்களுக்கு தங்க மோதிரம் பரிசளித்த விஜய்….\nஅட்லி இயக்கத்தில், ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பில், விஜய் நயன்தாரா நடித்துள்ள திரைப்படம் பிகில். இவர்களுடன் கதிர், இந்துஜா, யோகி பாபு, விவேக், ஜாக்கி ஷெராஃப் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மெர்சல், சர்கார் படங்களைத் தொடர்ந்து பிகில் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.\nஇந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு கடந்த ஒரு வார காலமாக தீவிரமாக நடைபெற்று வந்த நிலையில், தற்போது விஜய் சம்பந்தப்பட்ட அனைத்து காட்சிகளும் படமாக்கப்பட்டு விட்டன.\nசமீபத்தில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் சிங்கப்பெண்ணே பாடல் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.\nஇந்நிலையில் படத்தில் தன்னுடன் பணியாற்றியவர்களுக்கு பிகில் என்று பெயர் பொறிக்கப்பட்டுள்ள தங்க மோதிரத்தை பரிசாக அளித்துள்ளார் விஜய். அதற்கான புகைப்படங்களும் வெளியாகி வைரலாகி வருகின்றன.\nஇந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்\nபைக் ரைடு செய்த விஜய்யின் பிகில் வீடியோ….\n‘பிகில்’ படப்பிடிப்பிற்கு தடை விதிக்க முடியாது என வழக்கை தள்ளுபடி செய்தது நீதி மன்றம்…\nஆகஸ்டு 22 சென்னை தினம்: 379வது ஆண்டில் காலடி எடுத்து வைத்துள்ள மெட்ராஸ்\nFood Marketing திலீப் குமாருடன் ஒரு நேர்காணல்…\nநியூஸ்பாண்ட்: தனித்து விடப்படுகிறார் தினகரன்\nகங்கணா ரணவத்தை கலாய்த்த நெட்டிசன்கள்…\nஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கிய சென்னை பஞ்சம்\nதிருச்சியில் 32 அடி உயர ஆஞ்சநேயருக்கு கும்பாபிஷேகம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு\nநிலவின் சுற்று வட்டப்பாதையில் நுழைந்தது சந்திரயான்2\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.videochat.world/%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF", "date_download": "2019-08-25T16:16:27Z", "digest": "sha1:OVA7RDFFZHEEWWZEYI2QJO45ISTQ6VQL", "length": 9962, "nlines": 15, "source_domain": "ta.videochat.world", "title": "ஆன்லைன் டேட்டிங் - ஒற்றையர், ஜெர்மனி", "raw_content": "ஆன்லைன் டேட்டிங் — ஒற்றையர், ஜெர்மனி\nஒற்றையர் ஜெர்மனி, பின்னர் இணைய பல வழிகள் உள்ளன கண்டுபிடிக்க ஒற்றையர் காதலா அல்லது கொண்ட விவகாரங்கள் உள்ளன, ஒற்றை பரிமாற்றங்கள். எனினும், நீங்கள் கற்று கொள்ள வேண்டும் இல்லை, எந்த ஒற்றையர் ஜெர்மனி, ஆனால் ஒரே ஒரு நபர் என்று அவர் நிரந்தரமாக சந்தோஷமாக யார் தேவை மேலும் விட ஆன்லைன் டேட்டிங். வழக்கில் பங்குதாரர் நிறுவனம் கண்டுபிடிக்க ஒற்றையர் ஜெர்மனி நிறைய விட டேட்டிங். அல்லது காதல் மன்னன் பதிவு பக்கங்கள் விரும்பினால் ஒரு பங்குதாரர் நிறுவனம். வழக்கில் ஆன்லைன் டேட்டிங் தளங்கள், டேட்டிங் சேவைகள், டேட்டிங் சேவைகள் அல்லது டேட்டிங் தளங்கள், பல ஒற்றையர் மட்டுமே தேடும் திரிய, அலுவல்கள், பக்கம் தாவல்கள், அல்லது ஒரு-இரவு நிற்பவர்கள். மாறாக, ஒற்றையர் முடியும் ஒரு பங்குதாரர் நிறுவனம் நீங்கள் உறுதியாக இருக்க வேண்டும் மக்கள் சந்திக்க, கண்டுபிடிக்க, அதை நிலை ஒற்றையர் யார் உண்மையில் தேடும் ஒரு மகிழ்ச்சியான, இசைவிணக்கமான உ��வை. கூடுதலாக, வழக்கில் ஒரு தீவிர பங்குதாரர் நிறுவனம் — மாறாக எளிய இணைய டேட்டிங், தனியுரிமை ஒற்றையர் உள்ளது, மிகவும் நன்றாக பாதுகாக்கப்படுவதால், என்பதால் மட்டுமே பரிந்துரைக்கப்படுகிறது ஒற்றையர், சுயவிவரத்தை, மற்றும் பார்க்க முடியும், பின்னர் ஒரு தனிப்பட்ட வெளியீடு, புகைப்படம். குறிப்பாக ஒற்றையர் ஜெர்மனி போகிறோம் அமைக்க ஒரு மிக அதிக மதிப்பு உள்ள தனியுரிமை. நீங்கள் அடிக்கடி நடக்கிறது போல் ஷாப்பிங்: நீங்கள் மூலம் உலவ சுயவிவரங்கள் வெளியேற்ற ஒற்றையர், ஒரு போன்ற. வழக்கில் ஒரு வலது பங்குதாரர் நிறுவனம் போன்ற, நீங்கள் முடியாது»பார்க்க»சுயவிவரங்கள் உறுப்பினர்கள். நன்மை என்று நீங்கள் சரி செய்ய வேண்டும் என்று இல்லை, முடிவற்ற விவரங்கள் மூலம் உலவ கண்டுபிடிக்க ஒற்றையர் என்று நீங்கள்.\nசாத்தியம் ஒரு இலக்கு மத்தியஸ்தம் ஒற்றையர் ஜெர்மனி மூலம் இலவச அறிவியல் ஆளுமை சோதனை பங்குதாரர் நிறுவனம், அது சாதாரண மற்றும் ஒரு பங்குதாரர் நிறுவனம். ஒற்றையர் பிறகு கிடைக்கும் பூர்த்தி பங்குதாரர் நிறுவனம், கட்டணம் இலவச மற்றும் கட்டாய கடமையாகும் இல்லாமல் ஒரு மதிப்பீடு ஆளுமை சோதனைகள், நீங்கள் பற்றி நிறைய கற்று கொள்ள முடியும், உங்களை ஒரு விளக்கம் சிறந்த பங்குதாரர் மற்றும் ஒரு பட்டியல் பங்குதாரர் பரிந்துரைகள். சுயவிவரங்கள் பதிவு ஒற்றையர் ஜெர்மனி ஒப்பிடும்போது விரிவாக மதிப்பீடு. ஒரே ஒற்றையர் பொருந்தும் என்று ஒன்றாக நன்றாக, அறிமுகப்படுத்தப்பட்டது ஒருவருக்கொருவர். மற்றும் காதல் மன்னன் தனது பக்கங்களிலும். அது உங்களை சோதிக்க மற்றும் நீங்கள் சந்திக்க வேண்டும் என்று ஒற்றையர் போட்டியில் நீங்கள். மேலும் நாம் கற்று செய்ய ஒப்பு, மற்றும் அது உடனடியாக தூண்டியது எங்களுக்கு இடையே. ஒரு சில நாட்கள் கழித்து நாங்கள் சந்திக்க முடிவு அமெரிக்க நபர். நாங்கள் இருவரும் மிகவும் உற்சாகமாக மற்றும் நாம் நின்று முதல் முறையாக, நாம் சிரிக்க வேண்டும் முதல்.\nஅது ஒரு பெரிய முதல் தேதி தொடர்ந்து\nநான் இல்லை என் பங்குதாரர் மற்றும் மிகவும் சந்தோஷமாக இருக்கிறேன்.\nநாம் செய்தபின் பொருந்தும் ஒன்றாக\nநீங்கள் இல்லாமல், நான் இந்த கிடைத்தது பெரிய பெண் இல்லை. நான் மூக்கு முழு, அது எனக்கு மற்ற இணையதளங்களை சுயவிவரங்கள், இது வெறுமனே செய்யவில்லை பொருத்தம் எனக்கு.\nநான் சரியான மட்டையிலிருந்து பல பங்குதாரர் பரிந்துரைகள், நிற்க என் கல்வி என் நலன்களை இருந்தன சீரமைக்கப்பட்டது. ஏற்கனவே ஒரு குறுகிய காலத்தில் பின்னர் நான் இருந்தது மீது வெளியேற்ற, நான் கற்று அங்கு ஒரு மிக நல்ல பெண். என்றாலும் நாம் வாழ ஒரு சில மைல்கள் தொலைவில் இருந்து ஒருவருக்கொருவர், நாம் அதை முயற்சி செய்ய முடிவு — வெற்றி. நான் கற்று ரிச்சர்ட், கடந்த ஆண்டு, நடி மற்றும் ஒரு சில மாதங்களுக்கு பின்னர் நாம் சந்தித்த நபர். ஒரு முதல் கூட்டு இரவு தேதிகள் தொடர்ந்து, மற்றும் அது ஒரு தீவிர உறவு உருவாக்கப்பட்டது. நாம் இன்னும் சந்தோஷமாக ஒன்றாக, மற்றும் நான் உறுதியாக இருக்கிறேன் என்று இந்த இருக்கும் எனவே எதிர்காலத்தில். முடியும் நீங்கள் வழங்க ஒரு சிறந்த சேவையை ஜெர்மனி, நாம் வழங்க ஒரு ஆண்டு ஒரு மிகவும் நன்கு செயல்பட்டு ஒத்துழைப்பு\n← எங்கே நீங்கள் அறிய ஒரு கணவன் சிறந்த பெண்கள். (ஆண்கள், தொடர்பு, புதிய மக்கள் சந்திக்க)\nஇலவச வீடியோ டேட்டிங் →\n© 2019 வீடியோ அரட்டை உலகம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.videochat.world/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95", "date_download": "2019-08-25T16:15:17Z", "digest": "sha1:2QIYUJSAUYJRPZG7UG3OH6TSZLIOJMUG", "length": 1664, "nlines": 11, "source_domain": "ta.videochat.world", "title": "வீடியோ அரட்டை பதிவிறக்க மற்றும் நிறுவல் அண்ட்ராய்டு", "raw_content": "வீடியோ அரட்டை பதிவிறக்க மற்றும் நிறுவல் அண்ட்ராய்டு\nஒரு பிரபலமான சேவை பயன்படுத்த முடியும் என்று இலவச மற்றும் பதிவு இல்லாமல் ஒரு வீடியோ அரட்டை உலகம் முழுவதும் மக்கள்.\nகொண்டு நீங்கள் அரட்டை அடிக்க முடியும் பெண்கள் மற்றும் தோழர்களே இருந்து ரஷ்யா, உக்ரைன், பெலாரஸ் மற்றும் பிற நாடுகளில்.\nசேவை நடைமுறையில் உள்ளது மற்றும் உண்மையில் இலவச\nமுதல் வீடியோ அரட்டை செய்ய முடியும், நீங்கள் செல்ல வேண்டும், எந்த சோர்வை செயல்முறை பதிவு, ஒரு கணக்கை உருவாக்க, அல்லது சேவை கட்டணம் செலுத்த வேண்டும்\nஇலவச ஆன்லைன் டேட்டிங் →\n© 2019 வீடியோ அரட்டை உலகம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2012/11/28/tamilnadu-defamation-case-tanjore-krishnagiri-courts-send-summons-165344.html", "date_download": "2019-08-25T15:36:27Z", "digest": "sha1:YXGY5RT3OGK6LC37REOTPHYHPTBKYVZS", "length": 14474, "nlines": 183, "source_domain": "tamil.oneindia.com", "title": "அவதூறு வழக்கு: விஜயகாந்துக்கு தஞ்சை, கிருஷ்ணகிரி நீதிமன்றங்கள் சம்மன் | Defamation case: Tanjore, Krishnagiri courts send summons to Vijayakanth | அவதூறு வழக்கு: விஜயகாந்துக்கு தஞ்சை, கிருஷ்ணகிரி நீதிமன்றங்கள் சம்மன் - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅருண் ஜெட்லி உடல் டெல்லியில் தகனம் செய்யப்பட்டது\n49 min ago ஒரே சமயத்தில் மூன்று அரசு வேலைகளில் பணியாற்றிய சுரேஷ்.. 30 வருஷம் சம்பளமும் வாங்கியருக்காரு\n1 hr ago திருப்போரூர் கோயில் வளாகத்தில் மர்ம பொருள் வெடிப்பு.. ஒருவர் சாவு.. 4பேர் படுகாயம்.. பரபரப்பு\n1 hr ago இது ஒன்றும் கேவலமான செயல் அல்ல..நானே நேரில் வந்து சரிசெய்து தருகிறேன்..தர்மபுரி எம்பி செந்தில்குமார்\n1 hr ago திருமணம் முடிந்து 5 நிமிடம்தான் ஆனது.. புதுமண தம்பதி லாரி மோதி பலி.. குடும்பத்தினர் கதறல்\nTechnology ரூ.20 முதல் ரீசார்ஜ்களுக்கு அதிரடியாக சலுகைகளை அள்ளிவீசி வோடபோன்.\nSports World Badminton 2019: தாயின் பிறந்த நாளில் தங்கம்.. சாதித்த பி.வி. சிந்து..\nFinance இனி இதெல்லாம் விலை குறையும்.. மத்திய அரசு அதிரடி\nMovies கஞ்சா குடிச்சிருக்கேன், புத்தருக்கு போதிமரம்னா, எனக்கு போதை மரம்: பாக்யராஜ்\nAutomobiles அரசின் அதிரடி அறிவிப்புகள், புது கார், டூவீலர்கள் லான்ச் நீங்கள் மிஸ் பண்ண கூடாத முக்கிய செய்திகள்\nLifestyle சூரியபகவானின் அத்தனை ஆசிகளையும் பெற்ற ராசிக்காரர் யார் தெரியுமா\nEducation டெட் தேர்வில் தோல்வி: கேள்விக்குறியான 1,500 ஆசிரியர்களின் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅவதூறு வழக்கு: விஜயகாந்துக்கு தஞ்சை, கிருஷ்ணகிரி நீதிமன்றங்கள் சம்மன்\nதஞ்சை: தமிழக முதல்வர் ஜெயலலிதாவை அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்குகளில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் நேரில் ஆஜராக தஞ்சை, கிருஷ்ணகிரி நீதிமன்றங்கள் சம்மன் அனுப்பியுள்ளன.\nதேமுதிக தலைவர் விஜயகாந்தின் பிறந்த நாளை முனனிட்டு தஞ்சை, கிருஷ்ணகிரியில் அக்கட்சி சார்பில் ஆகஸ்ட் மாதம் 10 மற்றும் 19ம் தேதிகளில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொண்ட தேமுதிக தலைவர் விஜயகாந்த் தமிழக முதல்வர் ஜெயலலிதாவையும், தமிழக அரசையும் தரக்குறைவாகப் பேசியதாக கூறப்படுகின்றது.\nஇதனையடுத்து தஞ்சை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்திலும், கிருஷ்ணகிரி மாவட்ட அமர்வு நீதிமன்��த்திலும் அரசு வழக்கறிஞர்கள் விஜயகாந்த் மீது அவதூறு வழக்கு தொடர்ந்தனர்.\nஇந்த வழக்குகளை விசாரித்த நீதிபதிகள் தஞ்சை நீதிமன்றத்தில் டிசம்பர் 11ம் தேதியும், கிருஷ்ணகிரி நீதிமன்றத்தில் 17ம் தேதியும் விஜயகாந்த் நேரில் ஆஜராக சம்மன் அனுப்ப உத்தரவிட்டனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதொண்டர்களை சந்தித்த விஜயகாந்த்.. பிறந்தநாள் பரிசாக பிஎம்டபியூ கார் அளித்த மகன்கள்\nஉங்க சீட் இப்போதும் காலியாதான் இருக்கு கேப்டன்.. சீக்கிரம் வாங்க.. ஹாப்பி பர்த்டே விஜயகாந்த்\nவிஜயகாந்த்துக்கு என்னாச்சு.. எழுந்து நிற்க முடியாமல்.. தடுமாறி விழுந்ததால் பரபரப்பு\nமுப்பெரும் விழா.. விஜய பிரபாகரனுக்கு முடி சூடல்.. வருகிறார் விஜயகாந்த்.. எழுச்சி பெறுமா தேமுதிக\n28 ஆண்டுகள் போராட்டம்.. மயிலாடுதுறையை தனிமாவட்டமாக பிரிக்க வேண்டும்.. விஜயகாந்த் கோரிக்கை\nபாவம் விஜயகாந்த்.. எல்லாம் போச்சு.. கூட்டணியிலிருந்தும் நீக்கப்படும் அபாயத்தில் தேமுதிக\nகூட இருந்த எல்லோரும் கைவிட்டுவிட்டனர்.. ஏமாற்றத்தில் பிரேமலதா.. தேமுதிகவிற்கு இப்படி ஒரு நிலையா\nசரியான நேரத்தில் விஜயகாந்த் வெளியே வருவார்.. மக்களை சந்திக்க போகிறார்.. விஜய பிரபாகரன் பேட்டி\nஎன்ன விஷயம்னே தெரியாமல் அறிக்கை விட்ட விஜயகாந்த்.. தமிழக மக்கள் ஷாக்\nஎப்படி வச்சிருந்தார் விஜயகாந்த்.. தேய்பிறையாகும் தேமுதிக.. கட்சியின் இமேஜை சரித்தது யார்..\nகலைய போகிறது தேமுதிக... குமரியில் விழுந்த முதல் விக்கெட்.. திமுகவுக்கு பாய்ந்த மா.செ.\nநீட் தேர்வுக்கு ஆதரவு... விஜயகாந்துக்கு இருந்த கொஞ்ச நஞ்ச ஆதரவையும் வெச்சு செஞ்சுட்டாங்களே\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nvijayakanth summons அவதூறு வழக்கு விஜயகாந்த் சம்மன் defamation case\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/thiruvannamalai/the-stolen-emerald-lingam-was-found-in-the-trash-pon-manikavel-serious-investigation-350583.html?utm_source=articlepage-Slot1-9&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2019-08-25T15:57:43Z", "digest": "sha1:WX7BP5OHQRYSSGSAHCCGORBGGTGNA2BP", "length": 16834, "nlines": 185, "source_domain": "tamil.oneindia.com", "title": "காணாமல் போன மரகதலிங்கம் குப்பையில் கிடைத்தது.. நேரில் ஆய்வு செய்த பொன்.மாணிக்கவேல் | The stolen Emerald lingam was found in the trash.. pon.manikavel serious investigation - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் திருவண்ணாமலை செய்தி\n12 min ago உழைப்பைத் தவிர வேறு அறியாதவர்கள்.. பொறுப்பு அதிகரித்திருப்பதை உணர்கிறேன்... உதயநிதி ஸ்டாலின்\n1 hr ago ஒரே சமயத்தில் மூன்று அரசு வேலைகளில் பணியாற்றிய சுரேஷ்.. 30 வருஷம் சம்பளமும் வாங்கியருக்காரு\n1 hr ago திருப்போரூர் கோயில் வளாகத்தில் மர்ம பொருள் வெடிப்பு.. ஒருவர் சாவு.. 4பேர் படுகாயம்.. பரபரப்பு\n2 hrs ago இது ஒன்றும் கேவலமான செயல் அல்ல..நானே நேரில் வந்து சரிசெய்து தருகிறேன்..தர்மபுரி எம்பி செந்தில்குமார்\nTechnology ரூ.20 முதல் ரீசார்ஜ்களுக்கு அதிரடியாக சலுகைகளை அள்ளிவீசி வோடபோன்.\nSports World Badminton 2019: தாயின் பிறந்த நாளில் தங்கம்.. சாதித்த பி.வி. சிந்து..\nFinance இனி இதெல்லாம் விலை குறையும்.. மத்திய அரசு அதிரடி\nMovies கஞ்சா குடிச்சிருக்கேன், புத்தருக்கு போதிமரம்னா, எனக்கு போதை மரம்: பாக்யராஜ்\nAutomobiles அரசின் அதிரடி அறிவிப்புகள், புது கார், டூவீலர்கள் லான்ச் நீங்கள் மிஸ் பண்ண கூடாத முக்கிய செய்திகள்\nLifestyle சூரியபகவானின் அத்தனை ஆசிகளையும் பெற்ற ராசிக்காரர் யார் தெரியுமா\nEducation டெட் தேர்வில் தோல்வி: கேள்விக்குறியான 1,500 ஆசிரியர்களின் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகாணாமல் போன மரகதலிங்கம் குப்பையில் கிடைத்தது.. நேரில் ஆய்வு செய்த பொன்.மாணிக்கவேல்\nதிருவண்ணாமலை: திருவண்ணாமலையில் இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் கண்டுபிடிக்கப்பட்ட பச்சை மரகதலிங்கத்தை, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜி பொன் மாணிக்கவேல் நேரில் ஆய்வு செய்தார்.\nவேட்டவலத்தில் உள்ள மனோன்மணியம்மன் கோயிலில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள மரகதலிங்கம், ஐம்பொன்சிலைகள், அம்மனுக்கான தங்க நகைகள் கோயிலில் உள்ள பாதுகாப்பு பெட்டகத்தில் வைக்கப்படும். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் பலகோடி ரூபாய் மதிப்புள்ள பச்சை மரகதலிங்கம், அம்பாள் தாலி, ஓட்டியாணம் உள்ளிட்ட விலையுயர்ந்த பொருட்கள் திருடு போனது.\nஇது குறித்து போலீஸார் விசாரித்து வந்த நிலையில், ஓராண்டுக்கு முன் இவ்வழக்கு சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு மாற்றப்பட்டது. தற்போது அவர்கள் விசாரணை நடத்துகின்றனர். இந்நிலையில் நேற்று ஜமீன் பங்களாவில் வேலை செய்யும் முதியவர் ஒருவர் குப்பை கொட்டும் போது திருடு போன மரகதலிங்கம் ���ங்கே இருந்துள்ளது. இதுபற்றிய தகவல் அறிந்த போலீஸார் அதனை வந்து கைப்பற்றியதாக கூறப்படுகிறது.\nஉங்கள் பணம் வேண்டாம்.. நாங்களே வித்யாசாகர் சிலையை சரிசெய்து கொள்கிறேம்.. பாஜகவுக்கு மமதா பதிலடி\nஇந்த மரகதலிங்கத்தை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜி பொன் மாணிக்கவேல் நேரில் ஆய்வு செய்தார். தொடர்ந்து மனோன்மணியம்மன் கோயில் மற்றும் சுற்றியுள்ள இடங்களை ஆய்வு செய்த அவர் அங்கிருந்தவர்களிடம் விசாரணை நடத்தினார்.\nதற்போதும் அந்த மரகதலிங்கம், போலீஸாரின் கட்டுப்பாட்டிலேயே உள்ளது. மரதலிங்கம் திருடப்பட்ட பின் குறிப்பிட்ட பகுதியில் சல்லடை போட்டு தேடியும் கிடைக்காத நிலையில் இரு வருடங்கள் கழித்து குப்பையில் கிடைத்தது எப்படி என மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.\nதிருடப்பட்ட மற்ற பொருட்கள் கிடைக்கவில்லை. பிற பொருட்களை விற்க முடிந்தவர்களால் மரகதலிங்கத்தை விற்க முடியவில்லையா. அதனால் தான் குப்பையில் போட்டு சென்றுவிட்டனரா. அப்படி என்றால் திருட்டு வேலையில் ஈடுபட்டவர்கள் அதே பகுதியை சேர்ந்தவர்களாக தான் இருப்பார்கள் போல என மக்கள் சந்தேக கணைகளை தொடுத்து வருகின்றனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nவில்லங்க காதல்.. அண்ணியை கல்யாணம் செய்த கொழுந்தன்.. இருவரும் விஷமருந்தி தற்கொலை\nலேட்டஸ்ட்... அறிமுகமாகிறது அத்தி வரத விநாயகர் சிலை... தீவிரமடையும் சிலை தயாரிப்பு\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தலில் அமமுகவின் ஆதரவு யாருக்கு.. தினகரன் தந்த பரபரப்பு பதில் இதுதான்\nபாம்புன்னா படமெடுக்கும்.. பள்ளி கூடத்துக்கு படிக்கவுமா வரும்.. பஸ்சில் சுருண்டு கிடந்த சாரை\nஆச்சரியம்.. ரேவதிக்கு 2-வது முறையாக ஆம்புலன்சில் பிறந்த குழந்தை\nகட்டிய தாலியை அறுத்தெறிந்த ஈஸ்வரி.. அடுத்த நிமிடமே காதலனை கைப்பிடித்து அதிரடி\nஆத்தா வந்திருக்கேன்டா.. அவங்க இங்க வந்து தண்ணி பிடிக்க கூடாது.. சாமியாடி செய்த குட்டி கலாட்டா\n\"ஒருபிடி மண்ணை கூட தர முடியாது\".. 8 வழிச்சாலைக்கு எதிராக விவசாயிகள் கருப்பு கொடியுடன் போராட்டம்\nமேற்கு தொடர்ச்சி மலையை சரியாக பராமரிக்காமல் விட்டுவிட்டோம்... நடிகர் விவேக் வேதனை\nஆரணி சுற்றுவட்டாரத்தில் சூறைக்காற்றுடன் பெய்த மழை.. 70,000 வாழை மரங்கள் நாசம்.. விவசாயிகள் கண்ணீர்\nமுன்னாடி பேன்ஸி கடை.. உள்ள�� மினி ஹாஸ்பிட்டல்.. 4000 கருக்கலைப்புகள்.. அதிர வைக்கும் \"டாக்டர்\" கவிதா\nதிருவண்ணாமலை தொகுதியில் திமுக வேட்பாளர் முன்னிலை.. அக்ரி கிருஷ்ணமூர்த்தி தோல்வி முகம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\npon manickavel பொன் மாணிக்கவேல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/television/mayan-expressess-his-romantic-side-to-the-audience-347538.html?utm_source=articlepage-Slot1-2&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-08-25T15:36:55Z", "digest": "sha1:6C3AZQFWOMSOMSHK34CBJXVGCQ5JOTYE", "length": 15557, "nlines": 187, "source_domain": "tamil.oneindia.com", "title": "பார்க்கத்தான் ஜிங்குச்சான்... டக்குன்னு வருதே மாயனுக்கு ரொமான்ஸ்..! | Mayan expressess his romantic side to the audience - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅருண் ஜெட்லி உடல் டெல்லியில் தகனம் செய்யப்பட்டது\n49 min ago ஒரே சமயத்தில் மூன்று அரசு வேலைகளில் பணியாற்றிய சுரேஷ்.. 30 வருஷம் சம்பளமும் வாங்கியருக்காரு\n1 hr ago திருப்போரூர் கோயில் வளாகத்தில் மர்ம பொருள் வெடிப்பு.. ஒருவர் சாவு.. 4பேர் படுகாயம்.. பரபரப்பு\n1 hr ago இது ஒன்றும் கேவலமான செயல் அல்ல..நானே நேரில் வந்து சரிசெய்து தருகிறேன்..தர்மபுரி எம்பி செந்தில்குமார்\n1 hr ago திருமணம் முடிந்து 5 நிமிடம்தான் ஆனது.. புதுமண தம்பதி லாரி மோதி பலி.. குடும்பத்தினர் கதறல்\nTechnology ரூ.20 முதல் ரீசார்ஜ்களுக்கு அதிரடியாக சலுகைகளை அள்ளிவீசி வோடபோன்.\nSports World Badminton 2019: தாயின் பிறந்த நாளில் தங்கம்.. சாதித்த பி.வி. சிந்து..\nFinance இனி இதெல்லாம் விலை குறையும்.. மத்திய அரசு அதிரடி\nMovies கஞ்சா குடிச்சிருக்கேன், புத்தருக்கு போதிமரம்னா, எனக்கு போதை மரம்: பாக்யராஜ்\nAutomobiles அரசின் அதிரடி அறிவிப்புகள், புது கார், டூவீலர்கள் லான்ச் நீங்கள் மிஸ் பண்ண கூடாத முக்கிய செய்திகள்\nLifestyle சூரியபகவானின் அத்தனை ஆசிகளையும் பெற்ற ராசிக்காரர் யார் தெரியுமா\nEducation டெட் தேர்வில் தோல்வி: கேள்விக்குறியான 1,500 ஆசிரியர்களின் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபார்க்கத்தான் ஜிங்குச்சான்... டக்குன்னு வருதே மாயனுக்கு ரொமான்ஸ்..\nசென்னை: விஜய் டிவியின் 6 வது விருது வழங்கும் விழா நாளைக்கு 3:30 மணிக்கு தொடங்கி நடக்குதாம்.\nவிஜய் டிவியில என்ன பண்ணிட்டாங்க.. சீரியல் குடும்பங்களுக்கு போயி, ஒரு விசிட் அடிச்சு, எந்த விருது உங்களில் யாருக்கு கிடைக்கும்.. இப்படி அப்படின்னு முன்னோட்டம் சூட் செய்து காமிக்கறாங்க.\nஆர்.ஜெ.செந்தில் நடிக்கும் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் ஷூட்ல நுழைஞ்சுட்டாங்க. இதுலதான் செந்தில் மாயன் அரவிந்த்னு ரெட்டை வேஷத்துல நடிக்கறார்.\nஇப்போ முன்னோட்டம் போயிருக்கறது மாயன் வீட்டுக்கு. மாயன் எப்படி இருப்பான்னு விளக்கிய செந்தில் இந்த கெட்டப் இயக்குனர், வசனகர்த்தா, டயலாக் ரைட்டர்னு பல பேருடைய ஐடியாவுல உருவானதுன்னு சொன்னார்.\nஅதாவது மாயன் ரெட்டை காலர் சட்டை, ரெண்டு கூலிங் கிளாஸ், உள்ள ஒரு கலர், வெளிய ஒரு கலர்னு ஜிங்குச்சா லுங்கி.. நெத்தியில கருப்பு கோடு, அச்சு அசல் மதுரை பாஷை.. இதான் மாயன். மாயனின் இந்த கெட்டப்புக்கு நிறைய கேர்ள்ஸ் ஃபேனா இருக்காங்களாம்.\nமாயனை, தேவியோடு ரொமான்ஸ் பண்ண சொன்னபோது, உடனே தயாராகிட்டார். கிட்ட போயி, ரொமான்ஸ் லுக் விட்டு, ஏங்க.. இன்னிக்கு ராத்திரி மலையாள படம் பார்க்க போலாமாங்கன்னு கேட்கறான். அவள் ஒரு மாதிரி அதிர்ச்சியில் பார்க்க, ஐயோ..நீங்க நினைக்கற மாதிரி படமில்லைங்க மலையாள படம்னா இது கருத்துள்ள படம்ங்கன்னு சொல்றான்.\nஇல்லை நான் வரலைன்னு சொல்ல, சரி ஊரு கோயில்ல ஒரு பட்டிமன்றம் நடக்குதாம் போலாமாங்கன்னு கேட்கறான். நான் வரலைன்னு சொல்ல, இதுக்கு நீங்க வரலேன்னு சொல்லவே மாட்டீங்க அப்படி ஒரு இடத்துக்கு கூப்பிட போறேன்னு சொல்றான்.\nடச்சிங்.. டச்சிங்.. சீரியஸ் சீரியலில் பிரதர் சென்டிமென்ட்ஸ்\nஎங்கன்னு தேவி கேட்க விஜய் டிவியின் 6 வது விருது வழங்கும் விழாவுக்கு போலாமான்னு கேட்கறான்.. ஓ..போலாமேன்னு சொல்றா தேவி.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nNaam iruvar Namakku Iruvar Serial: தாமரை அரவிந்தை விட்டுட்டு வேற கல்யாணமா\nNaam Iruvar namakku Iruvar Serial: அரை டப்பா பவுடரை போட்டுக்கிட்டு அரவிந்த் வேஷம்... கடவுளே\nNaam iruvar namakku iruvar serial: நாம் இருவர் நமக்கு இருவர் இடத்தில் தேன் மொழி பிஏ வா\nNaam iruvar namakku iruvar serial: அடேங்கப்பா... மாயன் பண்ற அலப்பறை தாங்கலையே\nகதை கேளு... கதை கேளு.. அம்மாவும் பிள்ளையும் சொல்லிக்கிட்ட கதை கேளு...\nபெத்த தாயா.. வளர்த்த தாயா.. பாவம் தாமரையும் மாட்டிக்கிட்டு முழிக்கிறா... \nதாமரை கஞ்சி கொண்டுவா... தாமரை காபி கொண்டு வா... ஆத்தீ.. இங்க டபுள் மாமியார்\nஉன்னை எனக்கு ரொம்ப பிடிக்கும்டா அத்தான்... ஜிவ்வுன்னு இருக்கு.. உருகிய தாமரை\nடேய்.. போதும்டா உன் நடிப்பெல்லாம். .. ஆப்பிள் வாங்கிட்டு வந்திருக்கியே.. யார் காசுல வாங்கினே\nஆசையா இருந்தா ரெண்டு பேரும் ஒண்ணு சேர்ந்துருங்களேன்.. எதுக்கு இப்படி அழுகுணி ஆட்டம்\nஉள்ளங்கையோடு உள்ளங்கையை வைச்சு.. அடடா கட்டிப்பிடி வைத்தியம் மாதிரியே இருக்கேப்பா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nnaam iruvar namakku iruvar serial vijay tv serials television நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் விஜய் டிவி சீரியல்கள் டெலிவிஷன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/noida", "date_download": "2019-08-25T15:55:24Z", "digest": "sha1:FTZ7JQN2QEHQSSUMV4UEHJAA2HXZSQJ4", "length": 17403, "nlines": 206, "source_domain": "tamil.oneindia.com", "title": "Noida: Latest Noida News and Updates, Videos, Photos, Images and Articles", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமனைவியை கொன்னுட்டாங்க... அவசர போலீசுக்கு வந்த போன் - காத்திருந்த அதிர்ச்சி\nநொய்டா: உத்தரபிரதேச மாநிலம் நொய்டா அருகே உள்ள இலகாபாஸ் கிராமத்தில் இருந்து காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு...\nசிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பெண், பாய்ந்தது போக்ஸோ-வீடியோ\nநொய்டா பக்கத்துல சப்ரவுலா என்கிற ஒரு கிராமம் இருக்கு. இங்க ஒரு பெண் தன் கணவனுடன்தான் வசித்துவருகிறார்....\nநொய்டா கொலைகள்... பூட்டிய வீட்டில் பெண் வக்கீல் - அபார்ட்மெண்ட் நடுவே இளம் பெண் சடலம்\nநொய்டா: அடுத்தடுத்த மரணங்களால் நொய்டாவில் பீதி அதிகரித்துள்ளது. பலாத்கார கொலைகள் அதிகரித்து வருகின்றன. தனியாக...\nடெல்லி அருகே கட்டிடம் சரிந்த விபத்தில் 3 பேர் பலி-வீடியோ\nடெல்லியில் உள்ள கிரேட்டர் நொய்டா பகுதியில் கட்டடம் சரிந்த விபத்தில் 3 பேர் பலியாகிவிட்டனர். இடிபாடுகளில் மேலும்...\nநொய்டா பண்ணை வீட்டில் பாலியல் தொழிலாளிகளை பலாத்காரம் செய்த 7 பேர் கைது\nநெய்டா: பணத்திற்காக உடலை விற்று பிழைக்கும் பாவப்பட்ட பெண்களான பாலியல் தொழிலாளிகளைக் கூட விட்டு வைக்காமல் ஏமாற்றி...\nவங்கதேசத்துடன் இந்தியாவில் விளையாடும் ஆப்கானிஸ்தான்\nஐபிஎல்லில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சொந்த மைதானமாக புனே எப்படி மாறியதோ அதுபோல, ஆப்கானிஸ்தானுக்கு...\nநொய்டாவில் ரூ.1,000 கோடி மதிப்பிலான போதை பொருட்கள் பறிமுதல்.. அதிர்ச்சியில் உறைந்த அதிகாரிகள்\nநொய்டா: உத்தரப்பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டா பகுதியில�� நடத்தப்பட்ட சோதனையில், நாட்டிலேயே இதுவரை இல்லாத...\nநொய்டாவில் காதலியை துப்பாக்கியால் சுட்டுவிட்டு வாலிபர் தற்கொலை\nநொய்டா: நொய்டாவில் 22 வயது வாலிபர் தனது காதலியை சுட்டுவிட்டு தற்கொலை செய்து கொண்டார். உத்தர பிரதேச மாநிலத்தில்...\nஉறவுக்கு மறுத்த சிறுவனின் ஆணுறுப்பில் சூடு வைத்த பெண்.. பாய்ந்தது போக்ஸோ\nநொய்டா: அது ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும், காம வெறி மண்டையில் ஏறிவிட்டால்... வயசு, தராதசம்,...\nடெல்லி அருகே கட்டடம் இடிந்து விபத்தில் 3 பேர் பலி... இடிபாடுகளில் பலர் சிக்கியிருக்கலாம் என அச்சம்\nடெல்லி: டெல்லியில் உள்ள கிரேட்டர் நொய்டா பகுதியில் கட்டடம் சரிந்த விபத்தில் 3 பேர் பலியாகிவிட்டனர். இடிபாடுகளில்...\nபனி மூட்டம்: டெல்லி - ஆக்ரா சாலையில் 10க்கும் மேற்பட்ட வாகனங்கள் மோதி விபத்து- வைரல் வீடியோ\nடெல்லி : டெல்லி - ஆக்ரா இடையேயான யமுனா எக்ஸ்பிரஸ் சாலையில் பனிமூட்டம் காரணமாக கார்கள் ஒன்றோடு ஒன்று மோதிக்...\n11 பேரை திருமணம் செய்து நகை, பணத்தை சுருட்டிய பலே பெண்.. கைது செய்த கேரள போலீஸ்\nநொய்டா: 11 பேரை திருமணம் செய்து அவர்களிடம் இருந்து நகைகள் மற்றும் பணத்தை திருடிச் சென்ற பெண் கைது...\nநொய்டா ஆக்சிஸ் வங்கியில் ஐடி ரெய்டு: 20 போலி கணக்குகளில் ரூ.60 கோடி பறிமுதல்\nநொய்டா: நொய்டாவில் உள்ள ஆக்சிஸ் வங்கிக் கிளையில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியதில் ரூ. 60 கோடி பணம் இருந்த...\nரூ.11 வரதட்சணை, விருந்தாளிகளுக்கு டீ: மோடியால் இப்படியும் நடந்த திருமணம்\nநொய்டா: கையில் பணம் இல்லாமல் மக்கள் அல்லாடும் நிலையில் உத்தர பிரதேசத்தில் ஒருவர் மணமகனுக்கு ரூ.11 வரதட்சணை...\nமோடியால் மனைவியின் சடலத்துடன் தெருவோரம் 2 நாட்களாக இருந்த கூலித் தொழிலாளி\nநொய்டா: நொய்டாவில் தினக்கூலி ஒருவர் தனது மனைவியின் சடலத்தை அடக்கம் செய்ய பணம் இல்லாமல் இரண்டு நாட்களாக...\nநொய்டா : அப்பா திட்டியதில் விரக்தி... அமிட்டி பல்கலை விடுதியில் மாணவர் தூக்கிட்டு தற்கொலை\nநொய்டா: தெலுங்கானாவைச் சேர்ந்த 21 வயது இளைஞர் சாய் கிருஷ்ணா. இவர் நொய்டாவில் உள்ள அமிட்டி பல்கலைக்கழகத்தில்...\nபோலீஸ் என ஏமாற்றி வீடு புகுந்து 3 பெண்கள் கூட்டு பலாத்காரம் டெல்லி அருகே அதிர்ச்சி சம்பவம்\nடெல்லி: போலீஸ்காரர்கள் என ஏமாற்றி வீடு புகுந்து 3 பேர்களை அடுத்தடுத்து பல���த்காரம் செய்த கும்பலை போலீசார் தேடி...\nநொய்டாவில் நக்சலைட் தளபதி உள்பட 6 பேர் கைது: ஏராளமான ஆயுதங்கள் பறிமுதல்\nநொய்டா: உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில், போலீசார் நேற்று இரவு நடத்திய அதிரடி சோதனையில் நக்சலைட் முக்கிய தளபதி...\nடெல்லியில் நிலநடுக்கம்: ரிக்டரில் 4.1 ஆக பதிவு; வீடுகள் குலுங்கியதால் மக்கள் பீதி\nடெல்லி: தலைநகர் டெல்லி மற்றும் ஹரியானாவின் பல்வேறு பகுதிகளில் இன்று இரவு நில நடுக்கம் ஏற்பட்டது. இந்த நில...\nகல்யாணத்துக்கு வற்புறுத்திய \"பார்ட்னர்\".. 32 இடங்களில் வெட்டித் தள்ளிய கொடூரக் காதலன்\nநோய்டா: திருமணம் செய்யாமலேயே இணைந்து வாழ்ந்து வந்த நிலையில் திடீரென தனது காதலி திருமணத்திற்கு வற்புறுத்தி...\nகாரை திருடி ஆன்லைனில் அதன் உரிமையாளரிடமே விற்க முயன்ற பலே நபர்\nநொய்டா: நொய்டாவில் ஒருவர் காரை திருடி அதை ஆன்லைனில் அதன் உரிமையாளரிடமே விற்பனை செய்ய முயன்று சிக்கியுள்ளார்....\nநொய்டாவில் மாயமான பெண் ஃபேஷன் டிசைனர் 4 நாட்கள் கழித்து கண்டுபிடிப்பு\nகுர்காவ்ன்: நொய்டாவில் திங்கட்கிழமை காணாமல் போன ஃபேஷன் டிசைனர் ஷிப்ரா 4 நாட்கள் கழித்து குர்காவ்னில்...\nபைபிள் படிக்காத சிறார்களை உத்தரத்தில் தொங்க விட்டு அடித்த ஆதரவற்றோர் இல்ல நிர்வாகிகள்\n.. பைபிள் படிக்காத சிறார்களை தொங்க விட்டு அடித்த ஆதரவற்றோர் இல்ல நிர்வாகிகள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.filmistreet.com/review/uchakattam-review-rating/", "date_download": "2019-08-25T15:55:12Z", "digest": "sha1:4X4F5DYS2HDRNCNQMBOCYDXGGQGLPSE5", "length": 7577, "nlines": 110, "source_domain": "www.filmistreet.com", "title": "உச்சம் தொட்டதா..? உச்சக்கட்டம் விமர்சனம்", "raw_content": "\nநடிகர்கள்.. தாகூர் அனூப் சிங் – ஆதித்யா, சாய் தன்ஷிகா – ரேஷ்மி, தன்யா ஹோப் – கரிஷ்மா, கபீர் துஹான் சிங் – தர்மேந்திரா, கிஷோர், ஷ்ரத்தா தாஸ் – கிருத்திகா, பிரபாகர், வம்சி கிருஷ்ணா, ஷ்ரவன் ராகவேந்திரா\nகதை மற்றும் இயக்கம் – சுனில் குமார் தேசாய்\nதயாரிப்பாளர் – தேவராஜ் ஆர்\nபின்னணி இசை – சஞ்ஜோய் சவுத்ரி\nஒளிப்பதிவு – ராஜன், விஷ்ணு வர்தன்\nபடத்தொகுப்பு – பி எஸ் கெம்பராஜூ\nமக்கள் தொடர்பு – நிகில் முருகன்\nசிங்கம் 3 படத்தில் வில்லனாக நடித்த தாகூர் அனூப் சிங் தான் இப்படத்தின் நாயகன்.\nபடத்தில் 2 நாயகிகள் உள்ளனர். ஒருவர் தன்ஷிகா மற்றொருவர் தடம் பட நாயகி தன்யா ஹோப்.\nதன்ஷிகாவை காதலி���்கிறார் ஹீரோ தாகூர் அனூப் சிங். இவர்கள் இருவரும் காதலர்கள். புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக ஒரு விடுதிக்கு செல்கின்றனர்.\nஅங்கு, ஒரு நபரை ஒரு கும்பல் கொலை செய்கிறது. இந்த கொலையை தன்ஷிகா வீடியோ எடுத்து விடுகிறார்.\nஇதனை பார்த்த அந்த கும்பல் தன்ஷிகாவை துரத்துகிறது. அவர்களிடம் இருந்து தப்பிக்க ஒரு கார் டிக்கியில் ஒளிந்து கொள்கிறார் தன்ஷிகா.\nகார் டிக்கி மூடிவிடுகிறது. பின்னர் என்ன ஆனது தன்ஷிகா என்ன ஆனார் தன் காதலியை அனூப் சிங் காப்பாற்றினாரா கொலையாளிகள் யார் என்பதே படத்தின் மீதிக் கதை.\nகேரக்டர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள்…\nஹீரோ தாகூர் அனூப் சிங் செம உடற்கட்டோடு வருகிறார். ஆக்சனில் அசத்தல். அதகளம் செய்து மிரட்டியிருக்கிறார். இவரது உடற்கட்டுக்கு ரொமான்ஸ் வராது போல. முகத்தை இறுக்கமாகவே வைத்துள்ளார்.\nரெளடி கும்பலிடம் சிக்கி தவிக்கும் காட்சிகளிலும் ஆக்சனிலும் ஸ்கோர் செய்துள்ளார் தன்ஷிகா.\nதடம் படத்தில் தடம் பதித்த இரண்டாவது நாயகி தன்யா ஹோப் இதில் பைட்டில் நம்மை கவர்கிறார்.\n‘வேதாளம்’ புகழ் கபீர் துஹான் சிங் வில்லனாக நடித்துள்ளார். தன் கண்களிலேயே மிரட்டியுள்ளார்.\n‘ஆடுகளம்’ கிஷோர், ஷ்ரவன், ராகவேந்திரா, வம்சி கிருஷ்ணா, ஷ்ரத்தா தாஸ் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் சிறப்பாக நடித்துள்ளனர்.\nஇத்திரைப்படத்திற்கு சஞ்ஜோய் சவுத்ரி இசை அமைத்திருக்கிறார்.\nபின்னணி இசை ஓகே. பெரிதாக மிரட்டவில்லை. த்ரில்லர் படத்திற்கு இது போதாது.\nபி.ராஜன், விஷ்ணுவர்த்தன் ஒளிப்பதிவில் சற்று கவனம் செலுத்தியிருக்கலாம்.\nத்ரில்லர் கதையாக இருந்தாலும் நமக்கு அப்படி ஒரு அனுபவம் கிடைக்கவில்லை.\nசாய் தன்ஷிகா, தாகூர் அனூப் சிங்\nUchakattam review rating, உச்சக்கட்டம் கபீர் துஹான் சிங், உச்சக்கட்டம் தாகூர் அனூப் சிங் சாய் தன்ஷிகா, உச்சக்கட்டம் விமர்சனம், உச்சம் தொட்டதா.. உச்சக்கட்டம் விமர்சனம் 2.5/5, தாகூர் அனூப் சிங் செய்திகள்\nஅன்பும் ஆட்டுக்குட்டியும்… மானசி விமர்சனம்\nகவிதை பேசும் கண்ணழகி; எம்பிரான் விமர்சனம் 3/5\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pondihomeoclinic.com/2013/04/blog-post_5316.html", "date_download": "2019-08-25T15:51:55Z", "digest": "sha1:A4UG6NBEPX76FUBS6AG4GJ2BNNQ74LTS", "length": 7597, "nlines": 166, "source_domain": "www.pondihomeoclinic.com", "title": "Dr.Senthil Kumar Homeopathy Clinic - Velachery - Panruti - Chennai: நான் வளர்கிறேனே அம்���ா ! உங்கள் குழந்தையின் உயரத்தை கணிக்க", "raw_content": "\n உங்கள் குழந்தையின் உயரத்தை கணிக்க\n உங்கள் குழந்தையின் உயரத்தை கணிக்க\nவளர்ந்த பின் உங்கள் குழந்தை எவ்வளவு உயரம் இருக்கும் என்பதை சில முறைகள் மூலம் முன் கூட்டியே சொல்லமுடியும்,\nபெண் குழந்தை ஒன்றரை வயதில் உள்ள உயரத்தை போல் இரு மடங்காகும்.\nஆண் குழந்தை இரண்டு வயதில் உள்ள உயரத்தை போல் இரு மடங்காகும்\nமூன்று வயது மூடியும் போது உள்ள உயரத்தை 1 .57 என்ற எண்ணால் பெருக்கினால் வரும் .\nMid Parental Height என்பது பெற்றோரின் சராசரி உயரம்\n( அப்பா 160, அம்மா 140 எனில் MPH 150 ஆகும் )\nஉங்கள் குழந்தை மூன்று வயது உள்ளபோதே அதன் வருங்கால உயரத்தை கணக்கிடமுடியும்\nவிவேகானந்தா கிளினிக் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்\nசென்னை:- 9786901830 (தலைமை அலுவலகம்)\nபுதுச்சேரி:- 9865212055 (கிளை அலுவலகம்)\nபண்ருட்டி:- 9443054168 (கிளை அலுவலகம்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "http://www.envazhi.com/tag/shahrukh-khan/", "date_download": "2019-08-25T16:50:39Z", "digest": "sha1:VXAGAESX7BZA6WMUP6AZZPSUUCOGTOWF", "length": 10798, "nlines": 123, "source_domain": "www.envazhi.com", "title": "shahrukh khan | என்வழி", "raw_content": "\nரஜினியின் எளிமை, அனைவரையும் சமமாக பாவிக்கும் ஆச்சரியமான அன்பு\nகட்சி தொடங்கும் வரை ரஜினி பிஜேபிதான்\nசீனாவில் செப்டம்பர் 6-ம் தேதி ரஜினியின் 2.0 பிரமாண்ட ரிலீஸ்\nவாழ்க்கையை ஈஸியா எடுத்துக்கோ… – தலைவர் ரஜினி சொன்ன குட்டிக்கதை\n‘எதை அரசியலாக்க வேண்டும், அரசியலாக்கக் கூடாது என நமது அரசியல்வாதிகள் உணரவேண்டும்’\nஹீரோவாக நான் விரும்பியதே இல்லை – சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nஅத்தி வரதரை தரிசித்தார் தலைவர் ரஜினிகாந்த்\nமழை தொடங்கும் முன் போர்க்கால அடிப்படையில் நீர்நிலைகளை தூர்வாருங்க\n‘தலைவா.. உங்கள் ரசிகன் என்பதே எனக்குப் பெருமை\n‘உங்கள் ரசிகன் என்பதே பெருமை தலைவா’ தலைவர் ரஜினியின் புகழ்...\n‘ரஜினிக்கு சல்யூட் வைத்ததால் ஷாரூக்கானுக்கும் தமிழ் ரசிகர்கள் தங்கள் மனதில் இடம் தந்துவிட்டார்கள்’ – கேஎஸ் ரவிக்குமார்\n‘ரஜினிக்கு சல்யூட் வைத்ததால் ஷாரூக்கானுக்கும் தமிழ்...\nதமிழில் எனக்குத் தெரிஞ்ச ஒரே வார்த்தை ‘தலைவா’.. அவருக்காகத்தான் இங்கே வந்திருக்கிறேன்\nதமிழில் எனக்குத் தெரிஞ்ச ஒரே வார்த்தை ‘தலைவா’.....\n‘சவுந்தர்யா.. உங்களுக்காக சென்னைக்கு வர்றேன்.. லுங்கி டான்ஸ் ஆடுகிறேன்’ – ஷாரூக் கான்\n‘சவுந்தர்யா.. உங்களுக்க���க சென்னைக்கு வர்றேன்.. லுங்கி டான்ஸ்...\nஉலகில் ஒரே ஒரு சூப்பர் ஸ்டார்… அவர் ரஜினி சார்\nஉலகில் ஒரே ஒரு சூப்பர் ஸ்டார்… அவர் ரஜினி சார்\n‘ஃபார் த ரஜினி ஃபேன்ஸ்… டோன்ட் மிஸ் த சான்ஸ்\nரஜினியை கவுரவிக்க ‘தலைவருக்கு மரியாதை’ – ஷாரூக், தீபிகா...\nஅமிதாப் வருகையை யாராலும் தடுக்க முடியாது\nஅமிதாப் வருகையை யாராலும் தடுக்க முடியாது\nரஜினியின் எளிமை, அனைவரையும் சமமாக பாவிக்கும் ஆச்சரியமான அன்பு\nகட்சி தொடங்கும் வரை ரஜினி பிஜேபிதான்\nசீனாவில் செப்டம்பர் 6-ம் தேதி ரஜினியின் 2.0 பிரமாண்ட ரிலீஸ்\nவாழ்க்கையை ஈஸியா எடுத்துக்கோ… – தலைவர் ரஜினி சொன்ன குட்டிக்கதை\n‘எதை அரசியலாக்க வேண்டும், அரசியலாக்கக் கூடாது என நமது அரசியல்வாதிகள் உணரவேண்டும்’\nஹீரோவாக நான் விரும்பியதே இல்லை – சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nஅத்தி வரதரை தரிசித்தார் தலைவர் ரஜினிகாந்த்\nமழை தொடங்கும் முன் போர்க்கால அடிப்படையில் நீர்நிலைகளை தூர்வாருங்க\nரசிகர்கள் ஆரம்பத்திலிருந்தே செஞ்சிட்டுதான் இருக்காங்க… இப்போதான் வெளிய தெரியுது\nஅரசியல் கட்சிகளை அதிர வைக்கும் ரஜினி மக்கள் மன்றம்\nதேர்தல் ஆதரவு… கமலுக்கு தலைவர் ரஜினி சொன்ன பளிச் பதில்\nதலைவரின் ‘தர்பார்’ இனிதே ஆரம்பம்\nM.R.VENKATESH. on ஜென் கதைகள் 24: பார்வையற்றவருக்கு எதற்கு விளக்கு\nJohn on பேட்ட விமர்சனம்\nRamesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nMahesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nlaksjman on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nArul Nithiyanandham Jeyaprakash on பேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nArul Nithiyanandham Jeyaprakash on தேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nஸ்ரீகாந்த் 1974 on பேட்ட படத்திற்கு எதிரான சதிகள்… அம்பலமாகும் உண்மைகள்\nஸ்ரீகாந்த் 1974 on முதல் முறையாக ரூ 1000 கோடி வசூல் க்ளப்பில் நுழையப் போகும் சூப்பர் ஸ்டார் படம்\nரஜினியின் எளிமை, அனைவரையும் சமமாக பாவிக்கும் ஆச்சரியமான அன்பு\nகட்சி தொடங்கும் வரை ரஜினி பிஜேபிதான்\nசீனாவில் செப்டம்பர் 6-ம் தேதி ரஜினியின் 2.0 பிரமாண்ட ரிலீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mayyam.com/talk/showthread.php?15245-Makkal-thilagam-mgr-part-25&s=ee719d9f2d132b733add20fd71994725&p=1353332", "date_download": "2019-08-25T16:05:38Z", "digest": "sha1:2KXXKY5BE2HK6GC3V2TJIKMOQPNUSW2R", "length": 31667, "nlines": 353, "source_domain": "www.mayyam.com", "title": "Makkal thilagam mgr- part 25 - Page 99", "raw_content": "\nசுந்தர பாண்டியன் அவர்களே உங்கள் நடிகர் படம் இந்த தலைமுறையினரால் ஒடுக்கப்பட்டு விட்டதை இன்னுமா உணரவில்லை நீங்கள் --உங்கள் நடிகர் நடித்த எத்தனையோ படங்கள் டிஜிட்டல் செய்யப்பட்டதே ஒருபடமாவது தமிழகமெங்கும் 2 வாரம் தாண்டியதுண்டா ---எங்கள் நடிகர்திலகத்தின் கர்ணன் 14 அரங்குகளில் 50 நாட்கள் --3 திரைகளில் 75 நாட்கள் --சென்னையில் 150 நாட்கள் ----தற்போது வசந்த மாளிகை சென்னை,-3 அரங்குகள் --மதுரை , திருப்பூர் திண்டுக்கல் கரூர் நாகர்கோயில் தூத்துக்குடி முதலிய ஊர்களில் 25 நாட்கள் ஓடியுள்ளது --கனவில் கூட சிவாஜியின் சாதனையை நினைத்து பார்க்க முடியாத நீங்கள் வெட்கபட்டுக்கொண்டே தான் இருக்க வேண்டும் --திருச்சி ஊர்வசி திரையரங்கில் ரிஃசாக்காரன் டிஜிட்டலில் திரையிட பட்டு வெள்ளி சனி ஓடி ஞாயிறு அன்று வேறு படம் மாற்றப்பட்டது இரண்டு நாட்களிலும் ஒவ்வொரு காட்சிக்கும் 10 முதல் 15 நபர்கள் கூட வரவில்லை இதற்கும் கட்டணம் 50 ரூபாய் மட்டுமே -- இந்த நிலையில் தான் உங்கள் நடிகர் படம் --மதுரையில் 3 நபர் தமிழ் ஜெய திரையில் படம் பார்க்க வந்தது என்று பேப்பரில் வந்து சந்தி சிரித்ததை உலகம் அறியும் 1952 முதல் 1988 வரை தனிக்காட்டு ராஜ வாக திரையுலகில் இருந்த சிவாஜி அவர்கள் இறந்த பிறகும் எதிரிக்கு தண்ணி கட்டி கொண்டிருக்கிறார் நீங்கள் உங்கள் நடிகரின் ஒரு படத்தையாவது தமிழகமெங்கும் 2 வாரம் ஓடிய பிறகு சிவாஜியை பற்றி பேசவாருங்கள்\nஆயிரத்தில் ஒருவன் படம் டிஜிட்டலில் சென்னயில் சத்யாம் தியெட்டரிலே 160 நாட்களும் ஆல்பட் தியட்டரில் 190 நாட்களும் ஓடி சாதனை செய்தது. அதுபோக இன்னும் தொடர்ந்து ஓடிக்கொண்டே இருக்கிறது. அந்தப்பட்டியல் கீழ உள்ளது. ஓடிய விவரங்கள் அந்தந்த காலகட்டத்தில் எங்கள் திரியில் விவரமாக பதிவு உள்ளது. சந்தேகம் இருந்தால் செக் பண்ணிக் கொள்ளுங்கள். அப்படியும் சந்தேகமா. திவய்ா பிலிம்ஸ் சொக்காலிங்கம் அவர்கள்கிட்ட போன் பண்ணி கேட்கவும். உண்மை தெரியும். தமிழகத்தில் தொடர்ந்து ஓடிக் கொண்டே இருக்கும் படம்.\nநன்றி நண்பர் லோகநாதன் அவர்களுக்கு.\nநண்பர் திரு.சுந்தர பாண்டியன் அவர்களுக்கு வ���க்கம்\nஆயிரத்தில் ஒருவன் டிஜிட்டல் வெளியீட்டிற்கு பிறகு 2017ம் ஆண்டு முதல்\nதமிழகத்தில் வெளியான அரங்குகள் பட்டியல் .\n3/3/17 சென்னை மகாலட்சுமி -தினசரி 3 காட்சிகள் -2 வாரங்கள் .\n25/08/17 -மதுரை சென்ட்ரல் - தினசரி 4 காட்சிகள்\n17/11/17 -சென்னை கிருஷ்ணவேணி - தினசரி 3 காட்சிகள்\nமதுரை - அரவிந்த் -தினசரி 4 காட்சிகள்\n23/02/18-சென்னை மகாலட்சுமி - தினசரி 3 காட்சிகள்\n13/04/18-சென்னை அகஸ்தியா - தினசரி 2 காட்சிகள்\n11/05/18- சென்னை ஸ்ரீநிவாஸா - தினசரி 3 காட்சிகள்\n28/12/18-காரைக்கால் பி.எஸ்.ஆர்.டீலக்ஸ் - தினசரி 3 காட்சிகள்\n11/01/19 -சேலம் அலங்கார் -தினசரி 3 காட்சிகள் - 2 வாரங்கள்\nதூத்துக்குடி -சத்யா - தினசரி 3 காட்சிகள்\n19/07/19- மதுரை சண்முகா - தினசரி 4 காட்சிகள்\nசாத்தூர் -இ .பி.எஸ். தியேட்டர் -தினசரி 4 காட்சிகள்\n26/07/19-சென்னை அகஸ்தியா - தினசரி 2 காட்சிகள்\n02/08/19-பழனி -சாமி தியேட்டர் - தினசரி 4 காட்சிகள்\nதிண்டுக்கல் -என்.வி.ஜி.பி. - தினசரி 4 காட்சிகள்\nபுதுவை நண்பர் மூலம் அறிந்த தகவல்\nகடந்த 10/8/19 அன்று புதுவையில் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழாவில் கலந்து கொள்ள சென்றிருந்தேன். அப்போது டிக் டாக் வீடீயோஸ்\nகடையில் சில டிவிடிக்கள் வாங்க நண்பருடன் சென்றேன். 2012ல் கர்ணன், வேட்டைக்காரன் டிவிடிக்கள் தலா 200 வந்ததாகவும் அவற்றில் கர்ணன் 30 டிவிடிக்களும் , வேட்டைக்காரன் 150 டிவிடிக்களும் விற்பனை ஆனதாக\nஇந்த மாதிரி தொடர்ந்து ஓடும் உங்கள் நடிகர் படம் உண்டா.\nகேட்டாக்க, சிவா சொல்றார். அதிமுக ஆட்சி உருட்டல் மிரட்டலால் உங்கள் நடிகர் படம் தியெட்டரில் வருவது குறைவு என்கின்றார்.\nஅதிமுக ஆட்சியில் உங்கள் டிஜிட்டல் படங்கள் வருகின்றன. சரி உங்கள் நடிகர் படங்களை அதிமுக தடுக்கிறது என்றே வெச்சுப்போம்.\nஅதற்கு முன்னாடி கருணாநிதி ஆட்சியில் உங்கள் படங்கள் எவ்வளவு வந்தன. பட்டியல் தந்துவிட்டு பேசுங்கள்.\nதிமுக ஆட்சியிலும் எங்கள் படங்களை வராமல் தடுத்தார்கள் என்று பொய் சொல்லப் போகிறீர்களா\nஇன்னும் தமிழகம் முழுவதும் வெற்றிகரமாக மக்கள் திலகம் படங்கள் பல ஊர்களில் ஓடுகிறது. வெள்ளிகிளமை முதல் கோயமுத்தூரில் தாய்க்குத் தலைமகன் வருகின்றது.\nஉங்கள் நடிகர் படம் எந்த ஊரிலாவது வருகிறதா\nவெற்றிகரமாக ஓடும் மக்கள் திலகத்தின் படங்கள் ஒடுக்கப்பட்டவை என்றால் உங்கள் நடிகர் படங்கள் 2001 ஜூலை 21-்ம் தேதிக்கு முன்னா���ியே மக்களால் ஒதுக்கப்பட்ட படங்களாகிவிட்டன. செல்லாக்காசுதான்.\nஇன்னும் எத்தன காலத்துக்கு உங்களை நீங்களே ஏமாத்திப்பீர்கள். உங்களுக்காக பரிதாபம் படுகிறோம்.\nமூச்சை இறுக்கிக்கொண்டோ (தம் கட்டிக்கொண்டோ) திரைப்படங்களில்\nரொம்ப கேஷுவலான தோற்றத்தில் அசால்ட்டாக நம் கண்முன்னே இயற்கையாகக் கொண்டுவருவதன்றோ ராஜநடை...\nஞாயிற்றுக் கிழமைகளில் எம்.ஜி.ஆருக்கு, காலையில் மட்டும் தான் சிகிச்சை செய்வேன்; \"மாலை நேரத்தில் சிகிச்சை வேண்டாம்...' என சொல்லி விடுவார் எம்.ஜி.ஆர்., ஒரு ஞாயிறு காலை, நான் சிகிச்சை அளித்துக் கொண்டிருந்த போது, \"இன்று மாலை, \"டிவி'யில் நான் நடித்த கலர் படம் ஒளிபரப்புகின்றனர்; நீங்கள் பார்த்து, \"என்ஜாய்' பண்ணுங்க. வீட்டில் என்ன, \"டிவி' வெச்சிருக்கீங்க' எனக் கேட்டார்; \"சாலிடார், ப்ளாக் அண்ட் ஒயிட்' என்றேன்.\n\"பிளாக் அண்ட் ஒயிட், \"டிவி'யில பார்த்தால் நல்லா இருக்காதே...' என்றார்.\nபின்னர், உதவியாளரிடம், \"இப்போ நல்ல காஸ்ட்லி கலர், \"டிவி' எது, என்ன விலை' என்று கேட்டார். ஒனிடா, \"டிவி' என்று கேட்டார். ஒனிடா, \"டிவி' 12 ஆயிரத்து, 500 ரூபாய் என்று தகவல் கிடைத்தது. \"டாக்டர் ராஜாமணி வீட்டில், மதியம் இரண்டு மணிக்குள்ளே, ஒனிடா கலர், அன்று \"டிவி' இருக்கணும்...' எனக் கூறினார் எம்.ஜி.ஆர்.,\nஅவர் சொன்னதைப் போல, பிற்பகல், 12:30 மணிக்கே, எங்கள் வீட்டுக்கு புது ஒனிடா, \"டிவி' கொண்டு வரப்பட்டு, பொருத்தப்பட்டது. 2:30 மணிக்கு நான் வீட்டுக்குச் சென்ற போது, புது, \"டிவி' என்னை வரவேற்றது. எனக்கு கொடுத்ததைப் போல, அவரது பி.ஏ.,க்கள், செக்யூரிட்டி அதிகாரிகள் என, 18 பேருக்கு, அன்று \"டிவி' வாங்கி, அன்பளிப்பாக வழங்கினார் எம்.ஜி.ஆர்.,\nஅந்த, \"டிவி'யை பார்க்கும் போதெல்லாம், அதை, பரிசாக அளித்த எம்.ஜி.ஆரின் நினைவு தான் எங்களுக்கு வரும்.\nமறுநாள் காலை, எம்.ஜி.ஆரை சந்தித்த போது, அவருக்கு மனமார நன்றி சொன்னேன். \"டிவி'யில் ஒளிபரப்பப்பட்ட தன் படத்தைப் பற்றியும், அவர் சில விஷயங்களைப் பேசினார்.\nஜன., 17ம் தேதி, எம்.ஜி.ஆருக்கு பிறந்த நாள்; அன்று தான் எனக்கும் பிறந்த நாள். அன்று, அவருக்கு நான் மாலை அணிவித்தேன்; எனக்கும் அன்று தான் பிறந்த நாள் என அறிந்த எம்.ஜி.ஆர்., அதே மாலையை எனக்கு அணிவித்து, வாழ்த்துக்கள் தெரிவித்தார்; மிகவும் பெருமிதமாக இருந்தது.\nஇந்திராவின் நினைவாக, பல அரசியல்வாதிகள் பங்கேற்ற பெரிய மீட்டிங், டில்லியில் நடந்தது. சென்னையிலிருந்து, டில்லிக்கு சென்று அந்த கூட்டத்தில் பங்கு பெற்ற எம்.ஜி.ஆர்., இந்திராவைப் பற்றி உணர்ச்சிபூர்வமாக பேசினார். அது, அவருக்கே மிகுந்த மகிழ்ச்சியை கொடுத்திருக்கிறது. சென்னைக்கு வந்ததும், ஜானகி அம்மாவிடம், \"டில்லி மீட்டிங் கில், முப்பது நிமிடங்கள் பேசினேன்; டாக்டர் ராஜாமணி தான் அதற்கு முழுக் காரணம். எனக்கு ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது\nஓரிரு நாட்களுக்குப் பிறகு, மதிய வேளையில் என்னை அழைத்த ஜானகி அம்மா, \"உங்ககிட்டே ஒரு குட் நியூஸ் சொல்லணும்...' என்றார். எனக்கு சஸ்பென்ஸ் தாங்க முடியவில்லை; இருந்தாலும், என் ஆவலை அடக்கிக் கொண்டேன். \"உங்களுக்கு கார் தரச் சொல்லியிருக்காங்க...' என்றார்.\nமறுநாளே, பச்சை நிற புது பியட் கார், பட்டினப்பாக்கத்தில் உள்ள என் வீட்டிற்கு கொண்டு வந்து நிறுத்தப்பட்டது. என் மனைவிக்கும், எனக்கும், இன்ப அதிர்ச்சி; மகிழ்ச்சி.\nஎன் வாழ்க்கையில், எனக்கு சொந்தமாக கிடைத்த கார், எம்.ஜி.ஆர்., எனக்கு கொடுத்த கார் தான்.\nஎன் மருத்துவத் துறை நண்பர்களுக்கு, இந்த கார் பரிசு, ஆச்சரியமாக இருந்தது.\ncourtesy-(வர்ம சிகிச்சை நிபுணர் எஸ்.ராஜாமணி பேட்டி).......... Thanks...\n1971 ல் வெளியான மக்கள் திலகத்தின் குமரிக்கோட்டம் திரைப்படம் சென்னை குளோப், பிராட்வே மதுரை சிந்தாமணி சேலம் பேலஸ் 100 நாட்கள் ஒடியது. திருச்சியில் 86 நாளும் கோவையில் 78 நாளும் ஈரோடு 70 நாட்களும் மற்றும் 21 அரங்கில் 50 நாட்கள் ஒடியது. தகவல் திரையுலகம் 1971 மே இதழ் நன்றி : உரிமைக்குரல் ராஜு........ Thanks...\nசென்னையில் தலைவரின் பழைய பட வரலாறு சில...... தெரிந்தது வரையில். 1984 ல் மாட்டுக்கார வேலன் சித்ரா ( 4 காட்சி) 2 வாரம். முருகன் அரங்கு 2 வாரம். 1988 மினி மோட்சம் 2 வாரம். அதன் பின் 1991 ல் 1 வாரம். 1991 அபிராமி பகல் காட்சி 28 நாள். அன்னை அபிராமி ( 3 காட்சி) 14 நாள். ஒரே காம்பளக்ஸில் இன்று வரை இப்படமே சாதனை. தேவிபாரடைஸ் 1 வாரம். 1995 காஸினோ 1 வாரம். நாகேஷ் 1988 1991 இரண்டு முறை 1 வாரம். 1995 பைலட் 1 வாரம். மற்றும் பல அரங்கில் சாதனை 2020 ம் ஆண்டு ( 14.01.1970 - 2020) பொன்விழா காவியம் மக்கள் திலகத்தின் மாட்டுக்கார வேலன். உரிமைக்குரல் ராஜு........ Thanks...\nநாளை 15-08-2019 சுதந்திர தினத்தை முன்னிட்டு ஸ்ரீ வில்லிபுத்தூர் - ரேவதி dts வசூல் சக்கரவர்த்தி மக்கள் திலகம் \"ஆயிரத்தில் ஒருவன்\" திரையீடு...\nஅனைவரு���்கும் மக்கள் திலகம் நல்லாசியோடு, இனிய \"சுதந்திர தின\" நல்வாழ்த்துக்கள்... வாழ்க... வளர்க...\nசென்னையில் 160 நாட்கள் ஓடிய (அரங்கு உரிமையாளரை அரசியல்வாதிகளால் மிரட்டி ஒட்டப்பட்ட )ஆயிரத்தில் ஒருவன் ஏன் தமிழகத்தில் மற்ற ஒரு ஊரில் கூட 2 வாரத்தை கூட தாண்ட முடியவில்லை - மேலும் திருச்சி காவேரி திரையில் ஞாயிறு மாலை காட்சியில் 220 நபர் மட்டுமே பார்த்துள்ளனர் --இதனால் தான் கூறுகிறோம் இந்த தலைமுறை உங்களை மறந்து வெறுத்து பல வருடம் ஆகிவிட்டது என்று --ஆளுங்கட்சியாக இருந்தும் கூட உங்கள் நிலைமை பரிதாபத்துக்குரியதாக உள்ளது ஏனென்றால் இப்போதுள்ள அதிமுக விசுவாசிகள் அனைவரும் mgr படம் பார்க்காதவர்கள் என்பது உலகம் அறியும் --அவர்கள் பார்த்திருந்தால் மதுரையில் 3 நபர் பார்க்கும் நிலை ஏற்பட்டிருக்காது --இந்து தமிழ் வெளிச்சம் போட்டு வேறு காட்டி விட்டது இரண்டு முதல் அமைச்சர் நடித்தே இந்த பரிதாப நிலை பல முறை திரும்ப திரும்ப வருடம் தோறும் வெளியிடப்பட்ட வசந்த மாளிகை ஜூன் 23 ஞாயிறு அன்று தமிழகத்தில் அணைத்து ஊர்களிலும் மாலை காட்சி அரங்கு நிறைந்துள்ளது --7 ஊர்களில் 25 நாட்கள் ஓடியுள்ளது --இது போன்று ஒரு படம் உங்கள் நடிகருக்கு ஓடியுள்ளதா என்பதை கூறுங்கள் --வெட்டி கதை --வெட்டி விபரங்கள் போட்டு எங்கள் பக்கத்தை வீணாக்காதீர்கள் தமிழக மக்கள் உங்கள் ஒரு டிஜிட்டல் படத்தையும் வரவேற்கவில்லை என்பதுதான் எங்கள் விளக்கம் உங்களுக்கு அவகாசம் தருகிறோம் இனி வரும் டிஜிட்டல் படமாவது குறைந்தது 5 ஊர்களிலாவது 2 வாரம் தாண்டட்டும் அதற்கு பிறகு உங்களிடம் விவாதம் செய்ய வருகிறோம் அதுவரை வெட்டி விவாதம் தேவையில்லை\nஆயிரத்தில் ஒருவன் மாதிரி உங்கள் நடிகர் படம் எதாவது 190 நாளோ அல்லது தமிழ்நாடு பூரா தொடர்ச்சியாவோ ஓடினால் அப்புறம் பேசுங்கள்.\nசென்னையில் டிஜிட்டல் ராஜா படம் 2 பேர் மட்டும் படம் பாக்க வந்ததால் காட்ச்சி ரத்தாகி படம் எடுக்கப்பட்டது. அதை வெள்ளிவிழா கொண்டாடியது என்று நீங்கள் சொன்னால் எங்களுக்கு என்ன வந்துச்ச்சு.\nமக்கள் திலகம் பற்றி பொய்யான தகவல் சொன்னதால் உங்கள் திரிக்கி வந்து பதில் சொல்ல வேண்டிதாகி விட்டது. இல்லாட்டி உங்கள் பாகத்தை நிரப்ப எங்களுக்கு என்ன தலை எழுத்தா.\nநீங்கள் பணம் கட்டி ஓடிய வசந்த மாளிகை இன்று தமிழ்நாட்டில் எந்த ஊரில���ம் ஓடவில்லை.\nஉங்கள் நடிகர் படமே எந்த ஊரிலும் கிடையாது.\nஎங்களுக்கு அப்படி இல்லை. மக்கள் திலகம் இன்றும் எங்களுக்கு கோவையில் விருந்து கொடுக்க்கிறார்.\nஆனால் எப்பவாசிச்சும் பிச்சக்காரனுக்கு பழைய சோறு கிடைச்ச மாதிரி சந்தோசம் உங்களுக்கு. அதோடு திருப்தி படுங்கள். எங்களை சீண்டாதீர்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nisaptham.com/2017/07/blog-post_49.html", "date_download": "2019-08-25T16:14:32Z", "digest": "sha1:4SVLI2HPE442QFUXDEULX7FYNHAQS63W", "length": 28289, "nlines": 148, "source_domain": "www.nisaptham.com", "title": "எப்படி முடிகின்றது? ~ நிசப்தம்", "raw_content": "\nவெள்ளிக்கிழமையன்று பேருந்து ஏறுவதற்கு முன்பாகவே தயாரிப்புகளைச் செய்து வைத்திருந்தேன். மாணவர்களை அழைத்து வைத்துப் பேசுவது பெரிய காரியமில்லை. அவர்களுக்கு சலித்துவிடக் கூடாது. நேரத்தை வீணடிக்கிறார்கள் என்று யோசித்துவிடக் கூடாது. வெளியூர்களிலிருந்தும் வரச் சொல்லியிருந்தோம். ஒவ்வொரு மாணவரிடமும் தொடர்பில் இருக்கிறேன். ‘இங்கிலீஷ்தான் கஷ்டம்’ என்றவர்கள்தான் கணிசமாக இருந்தார்கள். அதனால் ஆங்கிலம்தான் முதல் இலக்கு. மாணவர்களிடம் எப்படித் தொடங்க வேண்டும், அவர்களுக்கு ஏன் ஆங்கிலம் சிரமமாக இருக்கிறது என்பதை எப்படிப் புரிய வைப்பது என்பதெல்லாம்தான் மண்டைக்குள் உலாத்திக் கொண்டிருந்தன.\nசனிக்கிழமை காலை ஆறு மணிக்கு பேருந்து நிலையத்தில் இறங்கி வீடு நோக்கிச் சென்று கொண்டிருந்த போதே அரசு தாமசை எதிரில் பார்த்தேன். ‘இருபது அகராதிகள் வாங்கி வெச்சுடுங்க சார்’ என்று சொல்லியிருந்தேன். அதை யாரோ வாங்கி அவரது முகவரிக்கு பேருந்தில் கொடுத்துவிட்டிருந்தார்கள். அதை வாங்குவதற்காகச் சென்று கொண்டிருந்தார். இம்மாதிரியான காரியங்களில் அவரும் கார்த்திகேயனும் பெரும் துணையாக இருக்கிறார்கள். இவர்களைப் போன்றவர்களை ஒவ்வொரு ஊரிலும் பிடிக்க வேண்டும். அப்படிப் பிடித்துவிட்டால் பல ஊர்களிலும் இறங்கி வேலை செய்ய முடியும்.\nமதியம் இரண்டரை மணிக்கு நிகழ்வைத் தொடங்கினோம். மாணவர்களுக்குத் தேவையான ஏடுகள், எழுதுகோல், தி இந்து ஆங்கில நாளிதழ்களில் சில பிரதிகள் என வாங்கி வைத்திருந்தேன். ஆங்கிலத்தை எதிர்கொள்வதற்கு முதல் வேலையாக நமக்குத் தெரிந்த சொற்களின் எண்ணிக்கையை அதிகரித்துவிட வேண்டும். சொற்களை அதிகரித்தால் புலமை எப்படி வரும் ��ன்று மாணவர்கள் புரிந்து கொள்ள வேண்டுமல்லவா ஒவ்வொருவரிடமும் வெள்ளைத்தாளைக் கொடுத்து தமக்குத் தெரிந்த தமிழ் சொற்களை எழுதச் சொன்னபோது மடமடவென்று எழுதினார்கள். இருபது நிமிடங்கள் அவகாசம். அதே இருபது நிமிடங்களைக் கொடுத்து தமக்குத் தெரிந்த ஆங்கிலச் சொற்களை எழுதச் சொன்ன போது வேகம் தடைபட்டது. எழுதி முடித்த பிறகு அவர்கள் எழுதி தமிழ் சொற்களுக்கு இணையான ஆங்கிலச் சொற்களைச் சொல்லச் சொன்ன போது பல சொற்களுக்குத் தெரியவில்லை.\nதமிழில் நமக்கு நிறையச் சொற்கள் தெரிகின்றன. ஆங்கிலத்தில் அடிப்படையான சொற்களே தெரிவதில்லை. ஆக சொற்களைத் தெரிந்து கொண்டால் பெரும் தடையைத் தாண்டிவிடுவது மாதிரிதான். இலக்கணம் என்பது பெரிய சிரமமில்லை. ‘இரண்டு வாழைப்பழங்கள் கொடுங்கள்’ என்பதுதான் சரியான இலக்கணம். ‘இரண்டு வாழைப்பழம் கொடுங்கள்’ என்றுதானே கேட்கிறோம் நிறைய இலக்கணப்பிழைகள் நமக்கு வெளிப்படையாகத் தெரிவதில்லை. அப்படித்தான் ஆங்கிலத்திலும். அப்பட்டமாகத் தெரிகிற சில இலக்கணப்பிழைகளை மட்டும் சரி செய்து கொண்டால் போதும்.\nஇப்படி சில நுணுக்கங்களை விளக்க வேண்டியிருந்தது.\nஅங்குராஜூக்கு அம்மா இல்லை. கூலி வேலை செய்யும் சித்தியின் வளர்ப்பில் அரசுக் கல்லூரியில் பொறியியல் படிக்கிறான். பவித்ராவுக்கு அம்மாவும் அப்பாவும் தினக் கூலிகள். பள்ளியின் முதல் மாணவி. பி.ஏ தமிழ் படிக்கிறாள். ராஜேந்திரனின் பெற்றோர் கூலி வேலை. பி.எஸ்.சி வேதியியல் படிப்பில் அவன் பல்கலைக்கழக ரேங்க் வாங்கியிருந்தான். இப்பொழுது எம்.எஸ்.சி. அசாரூதீன் ஏழைப் பாட்டியின் வளர்ப்பில் இருக்கிறவன். பள்ளியில் முதலிடம். கால்நடை மருத்துவம் சேர்ந்திருக்கிறான். சுஜிதாவும் தமிழரசனும் சாமிநாதனும் விக்னேஷூம் நரிக்குறவர் இனக் குழந்தைகள். இந்தத் தலைமுறையில்தான் அவர்களுக்கு குடியிருக்க நிலையான இடம் கிடைத்திருக்கிறது. இதில் சுஜி அரசுக் கல்லூரியில் பொறியியல் படிக்கிறாள். சாமிநாதனுக்கும் விக்கேனேஷூக்கும் தமிழரசனுக்கும் கலைக்கல்லூரியில் சேர்ந்திருக்கிறார்கள். அய்யாவின் அப்பா மரம் ஏறுகிறவர். இவன் பள்ளியில் முதலிடம். இப்பொழுது பொறியியல் சேர்ந்திருக்கிறான். பத்து பைசா செலவில்லாமல் முழுமையான ஸ்காலர்ஷிப் அவனுக்குக் கிடைத்திருக்கிறது. வனிதா மாதேஸ்வரி ���ற்றி எழுதியிருக்கிறேன் - பெற்றோர் இல்லாத குழந்தைகள். கசாப்புக் கடை நடத்தி தினசரி வருமானத்தைச் சமாளித்துக் கொண்டிருக்கிறார்கள். ஜெயக்குமாரும் அப்படித்தான். பால் கூட்டுறவுச் சங்கத்தில் வேலை செய்தபடியே எம்.காம் படிக்கிறான். இப்படி ஒவ்வொருவருக்கும் ஒரு கதை இருக்கிறது. அத்தனை பேரும் அரசுப் பள்ளியில் படித்து ஜொலித்த மாணவர்கள். இவர்கள் அத்தனை பேருக்கும் நிசப்தம் வழியாகக் கல்விச் செலவில் உதவிக் கொண்டிருக்கிறோம்.\nஆங்கிலச் சொற்களைத் தெரிந்து கொள்வதற்கான வழிமுறையைச் சொல்லி அவர்களுக்காக வாங்கி வைத்திருந்த நோட்டுப் புத்தகத்தில் நேற்றிலிருந்தே பயிற்சியை ஆரம்பிக்கச் சொல்லிவிட்டு அடுத்ததாக ஒவ்வொருவரையும் பேசச் சொன்னேன். ‘இந்த முறை தமிழில் சொல்லுங்கள் அடுத்த முறை ஆங்கிலத்தில் சொல்ல வேண்டும்’என்பதுதான் நிபந்தனை. ஒவ்வொருவரும் தைரியமாகப் பேசினார்கள். அவர்களது உடல்மொழியில், பேசுகிற உள்ளடக்கத்தில் செய்ய வேண்டிய மாறுதல்களை ஒன்றிரண்டு பேருக்கு நான் சொல்ல அடுத்தடுத்துப் பேசிய மாணவர்களிடமிருந்த குறைகளை சகமாணவர்களையே சுட்டிக்காட்டச் சொல்லிய போது அதை மிகச் சரியாகச் செய்தார்கள். அடுத்தவர்கள் என்ன தவறைச் செய்கிறார்கள் என்று புரிந்து கொண்டால் போதும். தாம் பேசும் போது அந்தக் குறைகளை நிவர்த்திக்க முயற்சிப்பார்கள். அப்படித்தான் நடந்தது.\nஒவ்வொருவர் பேசுவதையும் கவனித்து அவர்களிடம் குறைகளைச் சொல்லி நிறைகளை வாழ்த்துவதற்கு நேரம் சரியாக இருந்தது. இப்படித்தான் முதல் நிகழ்வைத் தொடங்கியிருக்கிறோம். ஒற்றை வகுப்பறையில் ஆரம்பித்திருக்கிறது. இது ஒரு நாளில் முடிந்துவிடுகிற காரியமில்லை என்று தெரியும். சங்கிலி இது. கண்ணி அறுந்துவிடாமல் தொடர வேண்டியிருக்கும். வெவ்வேறு ஆளுமைகளை அழைத்து மாணவர்களுக்கு பயிற்சியளிக்கவிருக்கிறோம். ஆங்கிலம், மொழிப்புலமை, ஆளுமை மேம்பாடு, வேலை வாய்ப்புகளைத் தேடுதல், இலக்கை நோக்கிய பயணம் என சகலமும் நிறைந்த பயிற்சியாக இருக்கும். அதுதான் நோக்கம்.\nநிகழ்வை ஆரம்பிக்கும் வரைக்கும் மாணவர்களின் எதிர்வினை எப்படி இருக்கும் என்று சற்று தயக்கமாகத்தான் இருந்தது. ஏனென்றால் கலவையான மாணவர்கள். ஒவ்வொருவரும் ஒவ்வொரு கல்லூரி. வெவ்வேறு வருடங்களில் படிக்கக் கூடிய மாணவர்கள். ஆனால் அத்தனை பேரின் பிரச்சினையும் ஒன்றுதான் என்ற எங்களின் கணிப்பு சரியாக இருந்தது. மூன்றரை மணி நேரத்திற்குப் பிறகு மாணவர்கள் மிகுந்த சந்தோஷமாக வெளியேறினார்கள்.\nஇந்தப் பதிவை எழுத வேண்டும் என்று நினைத்திருக்கவில்லை. அரசு தாமஸ் இன்று ஃபேஸ்புக்கில் ஒரு பதிவை எழுதியிருந்தார். அது எழுதத் தூண்டியது. அவரது பதிவு-\nபெங்களுருவிலிருந்து 7 மணி நேர பேருந்துப் பயணம். கோபிபாளையத்தில் 3 மணி நேர அமர்வு. அதற்கு முன்னும் பின்னும் என மொத்தமாக 6 மணி நேர இருப்பு. கோபி \"திண்ணை\" கடையில் 4பணியாரம்+ ஒரு தேநீர். அப்படியே மீண்டும் 7மணி நேரம் பெங்களூரை நோக்கிப் பயணம்.\n என்பது பற்றியெல்லாம் அவரே எழுதுவார்...\nஎனக்கு என்னவென்றால் நிசப்தம் அறக்கட்டளை வளர்க்கும் அந்த \"Super16\" மாணவர்களுக்கான பயலரங்கில், தான் கருத்துகளைக் கூறியதோடு, அவர்களை தமிழிலும், ஆங்கிலத்திலும் பேச வைத்து , கூர்ந்து கவனித்து ழி நடத்தியது தான் பெரிதும் வியப்பாக இருந்தது..\nபதில் இருக்கிறது- வாசகர்கள், குடும்பம், தன்னார்வலர்கள் என எல்லோரையும் சுட்டிக்காட்ட முடியுமென்றாலும் யாரிடமுமே பேசாத அய்யாவு காலை ஆறு மணிக்கே அழைத்திருந்தான். ‘க்ளாஸ் டைம் டேபிள் அனுப்பியிருக்காங்க சார்...எப்படி படிக்கிறதுன்னு ஐடியா கொடுங்க’ என்றான். அவனது பயந்த சுபாவத்துக்கு அவன் என்னை அழைத்துப் பேசுவான் என்றெல்லாம் நினைத்ததில்லை. இப்படி புதிதாக முளைத்து வருகிறவர்கள் நம்மை நம்பி நெருங்குகிறார்கள் அல்லவா அந்த ஒரு நம்பிக்கை போதும். நான்கு பணியாரமும் கூட இல்லாமல் அலைய முடியும்\nபடிக்கும் போதே மிகவும் மன நிறைவை தந்த பதிவு. தொடரட்டும் உங்கள் பணி.\nஇயங்க வழி காட்டியாக உள்ளீர்கள்\n'வேர்' மிக த் தெளிவாகவும் தீர்க்,மாகவும் இருப்பது மகிழ்ச்சி.\nஎங்கய்யா இந்த சேக்காளிய இன்னும் காணல.\nஒரு வேள BIG BOSS என்ன ஆவார்ன்னு பத்தி ஜி\nஉங்கள பாராட்டி பாராட்டியே எனக்கு சலிச்சு போச்சு\nஎங்கய்யா இந்த சேக்காளிய இன்னும் காணல.\n//அடுத்தவர்கள் என்ன தவறைச் செய்கிறார்கள் என்று புரிந்து கொண்டால் போதும்.//\nபுதிய மொழியை கற்றல் வேறு,பேசுதல் வேறு.நம்மில் பலரும் குறிப்பாக ஆங்கிலம் கற்றிருக்கிறோம்.ஆனால் பேசுவதில்லை.காரணம் நமக்கு தவறுகள்(இலக்கணம்) கற்பிக்கப் பட்டிருக்கின்றன.தவறாக பேசி விடுவோமோ என்ற தயக்���ம் வாயை திறக்க விடாமல் தடுக்கிறது.ஆனால் ஆங்கிலம் தவிர்த்த மொழிகளை அந்த மொழி அதிகமாக புழங்கும் இடங்களில் குடியேறும் அதிகம் கல்வி கற்காத ஒருவரால் அங்கே புழங்கும் மொழியை எளிதாக பேச முடிகிறது. இது எப்படி\n1.பேசியே ஆக வேண்டிய கட்டாயம்.\n2.தவறாக இருக்குமோ என்ற தயக்கமின்மை.\n3.தினம் தினம் கேட்டு மனதில் பதியும் வார்த்தைகள்.\nஎனவே ஆங்கிலம் (அல்லது வேறு மொழி) பேச வேண்டுமா அதனை கற்றுக் கொடுக்காதீர்கள். அந்த மொழியில் பேசுங்கள்.\nநாம் ஆங்கிலம் கற்பதன் அடிப்படை நோக்கம் \"பேச\" என்பது மட்டுமே.கதை,கட்டுரை,கவிதை எழுதுவதற்கு அல்ல. எனவே நாம் நினைப்பதை சொல்லவும்,நம்மிடம் சொல்லப் படுவதை புரிந்து கொள்ளவுமே ஆங்கிலம் தெரிய வேண்டும். எனவே பேசுங்கள் ,பேச விடுங்கள்\nசித்திரமும் கைப்பழக்கம்.செந்தமிழும் நாப்பழக்கம். இதில் \"செந்தமிழும்\" என்பதற்கு பதில் \"எம்மொழியும்\" என மாற்றிக் கொள்ளலாம்.\nநான் வளைகுடாவிற்கு வரும் போது ஆங்கிலத்தில் சில வார்த்தைகளே பேச தெரியும்.ஆனால் இப்போது ஆங்கிலம் தவிர்த்து மலையாளம்,ஹிந்தி,அரபி(ஓரளவு) பேசுபர்களுடன் தயக்கமின்றி அவர்கள் மொழியில் பேசுவேன்.காரணம் அந்த மொழியின் இலக்கணம் தெரியாததே.\nஇன்னொரு எளிய வழியையும் சொல்லுகிறேன்.முயன்று பாருங்கள்.\nஇன்று செல்பேசி(செல்லுமிடமெல்லாம் பேச முடிவதால் \"செல்பேசி\") இல்லாதவர்கள் யாரும் இல்லை எனலாம். எனவே நம்பிக்கையான தன்னார்வலர்களிடம் மாணவர்களின் செல்பேசி அல்லது \"Whatsapp\" இலக்கங்களை பகிர்ந்து தினமும் குறிப்பிட்ட நேரத்தில் சுழற்சி முறையில் ஒன்றிரண்டு மாணவர்களிடம் ஆங்கிலத்தில் பேச சொல்லுங்கள். ஆங்கிலமும் வரும். பிறரிடம் பேச இருக்கும் தயக்கமும் தீரும்.\nஅருமையான துவக்கம். நிச்சயம் வெற்றி.\nநிசப்தம் App (for ஆண்ட்ராய்ட்)\nவிண்ணப்பத்தை இணைப்பிலிருந்து தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தபால்/கூரியரில் அனுப்பி வைக்கவும்.\nஅறக்கட்டளையின் தன்னார்வலர்கள் பட்டியலை இணைப்பில் காணலாம். இணைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் தொடர்பு கொள்ளவும்.\nஅறக்கட்டளையின் விதிகளைத் தெரிந்து கொள்ள இணைப்பின் மீது சுட்டவும்.\nநிசப்தம் அறக்கட்டளைக்கு உதவி கோரி வரும் விண்ணப்பங்களின் நிலவரத்தை இணைப்பில் தெரிந்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://antihidnu.wordpress.com/category/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-08-25T16:48:46Z", "digest": "sha1:S355J6LCZO2A37KIY7OEYDQJS35XMDF7", "length": 103088, "nlines": 835, "source_domain": "antihidnu.wordpress.com", "title": "கோவில் நடனம் | இந்து-விரோத போக்கு", "raw_content": "\nகூத்து-ஆட்டம், குத்தாட்டம், டங்கா-மாரியா ஆபாச ஆட்டம், நங்கு-ஆட்டம், நிர்வாண ஆட்டம்: சீரழிவது பாரம்பரியம், பண்பாடு, கலாச்சாரம், நாகரிகம், சமூகம்\nகூத்து-ஆட்டம், குத்தாட்டம், டங்கா-மாரியா ஆபாச ஆட்டம், நங்கு-ஆட்டம், நிர்வாண ஆட்டம்: சீரழிவது பாரம்பரியம், பண்பாடு, கலாச்சாரம், நாகரிகம், சமூகம்\nபோலீஸாரைக் கண்டதும் துண்டை காணோம் – துணியைக் காணோம் என்று ஓடியது: போலீசாரை கண்ட நடன அழகிகள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் ஆளுக்கு ஒரு பக்கம் சிதறி ஓடினர்[1]. நிர்வாணமாக ஆடிக் கொண்டிருந்த பெண்களும் தங்களின் துணியைக் கூட எடுக்காமல், அருகிலிருந்த காட்டுப்பகுதிக்குள் ஓடி தப்பிவிட்டனர்[2]. இதைத்தான், ஒரு வேளை, “துண்டைக் காணோம், துணியைக்காணோம்,” என்று ஓடுவது என்கிறார்களோ அப்படி ஓடிவிட்டால், யார் அடைக்கலம் கொடுத்துனர். அழைத்து வரப்பட்ட அந்த பெண்களின் விவரங்கள் இல்லாமலா-தெரியாமலா போய்விடும். என்ன செய்வதென்று தெரியாமல், போலீசார் அங்கிருந்த பொதுமக்களின் வீடுகளில் சோதனை செய்துள்ளனர். “அருகிலிருந்த காட்டுப்பகுதிக்குள் ஓடி தப்பிவிட்டனர்,” என்ற பிறகு, வீடுகளில் தேடினால் கிடைப்பார்களா அப்படி ஓடிவிட்டால், யார் அடைக்கலம் கொடுத்துனர். அழைத்து வரப்பட்ட அந்த பெண்களின் விவரங்கள் இல்லாமலா-தெரியாமலா போய்விடும். என்ன செய்வதென்று தெரியாமல், போலீசார் அங்கிருந்த பொதுமக்களின் வீடுகளில் சோதனை செய்துள்ளனர். “அருகிலிருந்த காட்டுப்பகுதிக்குள் ஓடி தப்பிவிட்டனர்,” என்ற பிறகு, வீடுகளில் தேடினால் கிடைப்பார்களா அப்போது சில இளைஞர்கள் போலீசாரின் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இருட்டாக இருந்ததால், அடையாளம் தெரியவில்லை. இதனால் போலீசார் அங்கிருந்த மைக்செட் மற்றும் நிர்வாண நடன ஆழகிகள் கழற்றிப் போட்ட ஆடைகளை பறிமுதல் செய்து காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.\nபோலீசார் மீது கற்கள் வீசி தாக்குதல் நடத்தியவர்கள் யார் என்று போலீசார் விசாரணை: “ஆடல்-பாடல்” நிகழ்ச்சி போர்வையில் தான் ஆபாச நடனங்கள் நடத்தப் பட்டு வருகின்றன. ஆடை குறைப்பு என���ற போர்வையில் மறைப்பில்லாமல் இரவில் நேரம் போக-போக அது நடக்கிறது. ஆடலும் பாடலும் நிகழ்ச்சியே நடத்த கூடாது என கூறிவரும் போலீசார் இந்த நிர்வாண நடன நிகழ்ச்சியை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர்கள் மற்றும் போலீசார் மீது கற்கள் வீசி தாக்குதல் நடத்தியவர்கள் யார் என்று போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள். தமிழ்நாட்டிலேயே அழகிகளின் குத்தாட்டத்துக்கு மிகவும் பிரபலமாக திகழ்கிறது சேலம் மாவட்டம். இதையும், சமூக ஆர்வலர்கள், பெண்ணிய வீரங்கனைகள், சமூகத்தின் மீது அக்கரைக் கொண்டவர்கள் கவனிக்க வேண்டும்.\nசேலம் மற்றும் சேலம் சுற்றியுள்ள பகுதிகளில் இந்த ஆபாச நடனம் நடைபெறுவது: சமீப காலமாக காணாமல் போய் இருந்த அழகிகளின் ஆபாச நடனம் தற்போது மீண்டும் தலைதூக்க தொடங்கி விட்டது. கடந்த சில நாட்களாக ஓமலூர், காடையாம்பட்டி, சுண்டகாபட்டி, காருவள்ளி, தும்பிபாடி, சிக்கனம்பட்டி, பச்சனம்பட்டி, காமலாபுரம் ஆகிய ஊர்களில் கோவில் திருவிழாக்கள் நடந்தது. இந்த விழாக்களில் நடன நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதில் பங்கேற்பதற்காக சென்னை, சேலம், கோவை போன்ற நிகரங்களில் இருந்து அழகிகள் வரவழைக்கப்பட்டு வருந்தனர். இரவு நேரம் குறைந்த மின் விளக்கு வெளிச்சத்தில் அரை, குறை ஆடையுடன் இரட்டை அர்த்த வசனத்துடன் கூடிய முக்கல், முனங்கல் பாடல்களுக்கு அவர்கள் மேடையில் போட்ட குத்தாட்டம் இளசுகளை மட்டுமல்ல, பெரிசுகளையும் இழுக்கிறது, தவறான வழிக்கு அழைக்கிறது. இவர்களிடமிருந்து வசூலும் நடத்தப்படுகிறது. ஆபாசத்தின் உச்சத்தை தொடும் வகையில் அழகிகள் ஜோடிகளுடன் நெருக்கமாக ஆடிய ஆபாச ஆட்டத்தை அவர்கள் பார்ப்பது மட்டுமல்ல தொடவும் முயல்கின்றனர். அதற்கேற்ப அழகிகளும் தங்கள் ஆடைகளில் தாராளத்தை காட்டி எவ்வளவு குறைக்க முடியுமோ அவ்வளவு குறைத்து எல்லோரையும் கவர்கின்றனர்.\nசட்டத்தை மீறி நடத்தப்படும் நள்ளிரவு ஆபாச நடனங்கள்: பொதுவாக இரவு 11 மணி வரை தான் இந்த கலை நிகழ்ச்சிகளுக்கு போலீசார் அனுமதி அளிப்பது உண்டு. ஆனால் சில ஊர்களில் இந்த உத்தரவை மீறி நள்ளிரவை தாண்டியும் அழகிகள் குத்தாட்டம் போட்டு இளைஞர்களை `குஷி’ படுத்தினார்கள். போலீசாரின் கண் எதிரிலேயே இவையெல்லாம் அரங்கேறி வருகின்றன. சில இடங்களில் போ��ீஸாரும் கவனிக்கப்படுகின்றனர். ஓமலூர் அருகே உள்ள ஒரு கிராமத்தில் நடந்த ஆபாச நடனத்தை அந்த ஊரைச் சேர்ந்த சில முக்கிய வி.ஐ.பி.க்கள் மேடையில் அமர்ந்து பார்த்து ரசித்துள்ளனர். ஊர் பெரியவர்களே இப்படி ஆபாச நடனத்தை ஆர்வத்துடன் பார்த்தால் இளைஞர்கள் எப்படி பார்க்காமல் இருப்பார்கள். கோவில் திருவிழா என்ற போர்வையில் தான் திராவிடக் கட்சிகாரர்கள் இத்தகைய நடன நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார்கள்.\n“குத்தாட்ட‘ அழகிகள் மீது போலீஸ் நடவடிக்கை – நடனகலைஞர்கள் சங்கம் பாராட்டு (பிரவரி 2011): சேலம், கொண்டலாம்பட்டியில் பிப்ரவரி 2011ல் குத்தாட்ட நடன நிகழ்ச்சி நடந்தது. ஓமலூர், வெள்ளாளப்பட்டியில் நடந்த குத்தாட்டத்தில் பெரும் ரகளை ஏற்பட்டு, வாலிபர்களுக்கு இடையே கோஷ்டி மோதல் உண்டானது[3]. குத்தாட்ட அழகிகள் மற்றும் இடைத்தரகர்களை கைது செய்ய சென்ற கொண்டலாம்பட்டி பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர், ஜீப் கண்ணாடி உடைக்கப்பட்டது. குத்தாட்ட அழகிகள், புரோக்கர்கள், ரகளையில் ஈடுபட்டவர்கள் என, 46 பேரை, போலீஸார் கைது செய்துள்ளனர்[4]. இந்நிலையில், சேலம் மாவட்ட திரைப்பட மற்றும் மேடை நடன கலைஞர்கள் சங்க கூட்டம், தலைவர் சீனிவாசன் தலைமையில் நடந்தது[5]. கூட்டத்தில், இடைத்தரகர்கள் நடன கலைஞர்கள் போர்வையில், ஆபாச நடன நிகழ்ச்சியை, பல்வேறு இடங்களில் போலீஸாருக்கு தெரியாமல் நடத்தி வருகின்றனர். இடைப்பாடி, இளம்பிள்ளை, திருச்செங்கோடு, ஓமலூர் உள்ளிட்ட பகுதியில் உள்ள புரோக்கர்கள், நடன குழுவின் பெயரை தவறான முறையில் பயன்படுத்தி, அழகிகளை அழைத்து வந்து, ஆபாச நடன நிகழ்ச்சியை நடத்தி வருகின்றனர். இவ்வாறு ஆபாச நடன நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யும் புரோக்கர்களை, மாவட்ட போலீஸார் கண்காணித்து, உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். சேலம் மாவட்ட திரைப்பட நடன கலைஞர்கள், 1,500 பேர் உள்ளனர். எங்கள் சங்கம் சார்பில், கோவில் விழாக்களில் நடன நிகழ்ச்சிக்கு அனுமதி கேட்டு, இரண்டு ஆண்டாக போராடி வருகிறோம். ஆனால், நடன குழுவின் பெயரில், புரோக்கர்கள் வெளி மாநிலங்களில் இருந்து அழகிகளை அழைத்து வந்து, கோவில் விழாக்களில் குத்தாட்ட நிகழ்ச்சி நடத்தி வருகின்றனர். இதுபோன்ற புரோக்கர்கள் மீது, போலீஸார் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. மேலும், குத்தாட்ட அ��கிகள், புரோக்கர்கள் மீது போலீஸார் நடவடிக்கை எடுத்ததற்கு, சேலம் மாவட்ட திரைப்பட மற்றும் மேடை நடன கலைஞர்கள் சங்க கூட்டத்தில், பாராட்டு தெரிவிக்கப்பட்டது[6].\n[1] தமிழ்.வெப்துனியா, ஒட்டுத்துணிகூட இல்லாமல் குத்துப்பாட்டுக்கு ஆடிய நடன அழகிகள், செவ்வாய், 14 ஜூன் 2016 (15:32 IST).\n[3] தினமலர், அழகிகளின் குத்தாட்டத்தில் ரகளை: போலீஸ் ஜீப் கண்ணாடி உடைப்பு: 46 பேர் கைது, பதிவு செய்த நாள். பிப்ரவரி 04,2011 22:58; மாற்றம் செய்த நாள். பிப்ரவரி 04,2011, 00:44.\n[5] தினமலர், “குத்தாட்ட‘ அழகிகள் மீது போலீஸ் நடவடிக்கை, பதிவு செய்த நாள். பிப்ரவரி 2011. 01:04.\nகுறிச்சொற்கள்:அசிங்க ஆட்டம், அசிங்கமான நடனம், அசிங்கம், அரசியல், ஆபாச கரகம், ஆபாச கரகாட்டம், ஆபாச நடனம், ஆபாசம், ஓமலூர், ஓமலூர் ஆட்டம், ஓமலூர் டான்ஸ், கலாச்சாரம், குத்தாட்டம், கோவில் குத்தாட்டம், செக்ஸ், நிர்வாண ஆட்டம், நிர்வாணம், பகுத்தறிவு, பெண், பெண்கள்\nஅசிங்க கரகாட்டம், அசிங்க நடனம், அசிங்கம், ஆபாச கரகாட்டம், ஆபாச கரகாட்டம், ஆபாச நடனம், ஆபாசம், இந்து, இந்து அவமதிப்பு, இந்து விரோதி, இந்து-விரோதம், கரகம், கரகாட்டம், கோவில் குத்தாட்டம், கோவில் நடனம், கோவில் விழா நடனம், சேலம், டாஸ்மார்க், தடை, பெரியாரிஸம், பெரியாரிஸ்ட், பெரியார், விழா நடனம் இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nஇரட்டை உடை ஆபாச-அசிங்க-நடினமும், செக்யூலரிஸ குழப்பவாதமும், திராவிட சித்தாந்த ஆட்சியாளர்கள்-நிர்வாகிகளும்\nஇரட்டை உடை ஆபாச-அசிங்க-நடினமும், செக்யூலரிஸ குழப்பவாதமும், திராவிட சித்தாந்த ஆட்சியாளர்கள்-நிர்வாகிகளும்\n1960களிலிருந்து 2016 வரை திரைப்படங்கள் அவ்வாறு கேடுகெட்டது ஏன், அத்தகைய படங்களை எடுப்பது யார்: திரைப்படங்கள் ஏற்கனவே நமது கோவிலை நல்ல விதமாக காண்பிக்கத் தவறி விட்டன.\nஇனி திரைப்படங்களில் கோவில்களில் காதல் பாடல்கள், நடனங்கள் இடம்பெறுவது போன்ற காட்சிகளை சென்சார் தடை செய்ய வேண்டும். ஒரு மதத்தை, ஜாதியை இழிவாக பேசுவதை ஏற்காத சென்சார் போர்டு, அந்த மதத்தின் புனிதமான கோவிலை மட்டும் காதலர்கள் மோசமான உடையில் ஆபாச நடனம் ஆடும் இடமாகவும், குத்துப்பாட்டு ஆடும் இடமாகவும் மக்களிடம் காண்பிக்க எப்படி அனுமதிக்கிறது காளிக்கு ‘காதல் பாட்டு’, முனியாண்டிக்கு ‘முத்தப்பாட்டு’, அழகருக்கு ‘ஆபாசப் பாட்டு’ என எங்கும் சினிமா பாட்டு தான்.\nஏ. பி. நாகராஜன், குன்னக்குடி வைத்தியநாதன் முதலியோர் ஞாபகம் உள்ளதா அத்தகையோர் இப்பொழுது தமிழகத்தில் ஏனில்லை அத்தகையோர் இப்பொழுது தமிழகத்தில் ஏனில்லை 1960களுக்குப் பிறகு என்ன நடந்தது 1960களுக்குப் பிறகு என்ன நடந்தது “கோவிகளில் டூயட்” போன்ற “ஐடியா” எப்படி, யாரிடத்திலிருந்து உருவானது “கோவிகளில் டூயட்” போன்ற “ஐடியா” எப்படி, யாரிடத்திலிருந்து உருவானது காளிக்கு ‘காதல் பாட்டு’, முனியாண்டிக்கு ‘முத்தப்பாட்டு’, அழகருக்கு ‘ஆபாசப் பாட்டு’ முதலியவற்றை இயற்றும் கவிகள், கவிக்கோக்கள், பெருங்கவிக்கோக்கள்…….யார், அவர்களுக்கு விருதுகள் கொடுத்து, கௌரவிப்பது யார்\nஅதிலும் பள்ளி, கல்லூரி தேர்வுப்பருவத்தில் கோவில் திருவிழா என்ற பெயரில் காலை ஆறு மணி முதல் நள்ளிரவு வரை ஆடல் பாடல் குத்தாட்ட நிகழ்ச்சியை கோவில் நிர்வாகமே செய்து கொடுப்பது தெய்வத்தை நினைக்காமல் தெருக்கூத்தையே நினைக்க வைக்கும்.\nதிராவிட நாத்திக அரசியலை அடையாளங்காணாமல், நடிகர்கள்–ஜாதி என்றெல்லாம் பேசுவது போலித்தனமே: முன்பெல்லாம் கோவில்களில் கட்டுப்பாடு இருந்தது [அப்படியென்றால், இப்பொழுது ஏனில்லை என்று கூறிவிட்டு தொடர வேண்டும், ஆனால், அவ்வாறு நோய் மூலம் அறியப்படவில்லை].\nஇன்று இருக்கும் இளைய தலைமுறை அஜித், விஜய், சூர்யா என பிரிவாக பிரிந்து தெருவுக்கு தெரு ஜாதி ரீதியில் நடிகர் பாடலும், ஜாதிப் பாடல்களும், ஜாதி தலைவருக்கு சுவரொட்டி ஓட்டுவதும், குடித்து விட்டு கோவில் திருவிழாவில் ஆடுவதை பெருமையாக நினைப்பதும் காளிக்கே பொறுக்குமா எனத் தெரியவில்லை. சிவராத்திரி அன்று கூட தெருவுக்குத் தெரு சினிமாப்பாடல்களை (பக்திப் பாடல்கள் அல்ல) ஒலிபரப்பி சிந்தனையில் சினிமாப் பாடல்கள் தான் நிற்கும் நிலை உள்ளது.\nஜாதிகளை ஒழிப்போம் என்று சொன்ன திராவிட சித்தாந்திகளால் ஏன் ஜாதிகளை அழிக்க முடியவில்லை ஜாதிகளை, ஜாதி சங்கங்களைப் பெருக்கியதை அவர்கள் ஏன் தடுக்கவில்லை ஜாதிகளை, ஜாதி சங்கங்களைப் பெருக்கியதை அவர்கள் ஏன் தடுக்கவில்லை “காளிக்குப் பொறுக்குமா” என்று கேட்பதை விட, அவ்வாறு ஆடும், ஆடுவதை பார்க்கும், அவர்களுக்கு காசு கொடுக்கும்….முதலியோரின் அம்மாக்கள், சகோதரிகள், மகள்கள், அத்தைகள், பெரியம்மாக்கள், பாட்டிகள் ……முதலியோர் எப்படி அமைதியாக இருக்கின்றனர்\nகண்ட கண���ட மேளமும் இசைப்பதை தடுக்க வேண்டும்: இதற்கும் மேலாக வாண வேடிக்கை என்று இதயம் பதற வைக்கும் வெடியுடன் திருவிழா நடத்துவார்கள். வெடி போட்டு விழா நடத்துகிறேன் என்று ஊரில் உள்ள வயதானவர்கள், பசு, நாய் விலங்கினங்கள் முடங்கும் அளவிற்கு வெடிச் சத்தமும், கண்ட கண்ட மேளமும் இசைப்பதை தடுக்க வேண்டும்.\nநமது தமிழ் மண்ணுக்குரிய பாரம்பரிய இசை மட்டுமே உகந்தது. முன்பு வெடி போட்டு சாமி ஊர்வலமாக வருவதை சொன்னார்கள். இன்று சிங்கப்பூர் முருகனுக்கு விழா எடுப்பதை ஒரு நிமிட அலைபேசியில் தெரிவித்து விடுகின்றனர். பிறகு எதற்கு வீண் வெடிச்சத்தம், வெடிச் செலவு அந்த வெடிச் செலவில் 10 மாணவர்களை படிக்க வைக்கலாமே அல்லது ஊருக்கு சுத்திகரிப்பு குடிநீர் சாதனம் அமைக்கலாமே\n“சப்த மாசு” விசயத்தில் இறங்கி, குழப்பத்தை ஏற்படுத்தியிருப்பது தெரிகிறது. வெடி-வாணவேடிக்கைகள் எல்லாம் கோவில் திருவிழாக்களில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இருந்து வருகின்றன. உண்மையில், நீரை மாசு படுத்தியது யார் என்று தெரிந்து கொண்ட பிறகு, அதனை சுத்தக்ரிப்புப் பற்றி பேசலாம். சமூக சீரழிகளின் மூலங்களை வெளிப்படையாக சொல்லாமல், சுற்றி வளைக்கும் போக்குதான் தெரிகிறது.\nஇனி வரும் வெயில் காலத்தில் மக்களின் மன நிலையும் சூடாகவே இருக்கும். விவசாய வேலைகள் இல்லாததால் வீண் பிரச்னைகளும், மது போதைத் தகராறுகளும், சாதி ரீதியில் சண்டைகளும் அதிகமாக ஏற்படும். ஆகவே கோவில்கள் நமது ஒழுக்கத்தை மேம்படுத்தவே முன்னோர்கள் கோவிலை கொடுத்தார்கள் என்பதை மறந்து, கோவிலை பொழுது போக்கு இடமாக மாற்றியதை அரசும் வேடிக்கை பார்ப்பது கோவிலின் புனித தன்மையை அழிக்கிறது.\nஒரு மதத்தை அழிக்க மத மாற்றமோ, மத ரீதியில் பின்னடைவு நிகழ்வுகளோ தேவை இல்லை, அதிலுள்ள பாரம்பரியத்தை, கலாசாரத்தை, நம்பிக்கையை அழித்தாலே போதும்[1]: பல ஆயிரம் வருடங்கள் புயல், மழை பார்த்த கோவில்கள், பல நூறு அந்நிய படை எடுப்பை மீறி வளர்ந்த கோவில்கள், குடி போதையால், சினிமாவால் வீழ்த்தப்படுகிறது.\nஒரு மதத்தை அழிக்க மத மாற்றமோ, மத ரீதியில் பின்னடைவு நிகழ்வுகளோ தேவை இல்லை. அந்த மதத்தில் உள்ள பாரம்பரியத்தை, கலாசாரத்தை, நம்பிக்கையை அழித்தாலே போதும். தற்போது அந்தக் காரியம் கோவில் திருழா என்ற பெயரில் அடாவடியாக மது போதைக் கும்பலால் ந��க்கிறது என்றால் மிகையாகது\nஇது வரை கொஞ்சம் பெரியாரிஸம், கம்யூனிஸம், செக்யூலரிஸம் என்றெல்லாம் கலந்து கருத்துகளை சொல்லியப் பிறகு, இங்கு ஏதோ “ஒரு மதத்தை” ஆதரிப்பது போல எழுதுவது போலித்தனமே. முதலில், “மதத்தில் உள்ள பாரம்பரியத்தை, கலாசாரத்தை, நம்பிக்கையை,” அழித்து வருவது யார் என்று வெளிப்படையாக சொல்லப்படவேண்டும்.\nகுழப்பவாதத்தில் வெளிப்பட்டுள்ள தீர்வு பரிந்துரைகள்: திருவிழாவில் தெய்வ அனுக்கிரகம் கூட,\n1. சிறிய கோவில், பெரிய கோவில் என்றாலும் கடவுள் ஒன்றே என நினைத்து சினிமா பாடல், ஜாதிப்பாடல், ஜாதி ரீதியான சுவரொட்டிகள் இல்லாத கோவில் திருவிழா வேண்டும்.\n2. அசைவ உணவு இல்லாமல் இருக்க வேண்டும்.\n3. பொது இடங்களில் புகை பிடிக்க, மது அருந்த தடை இருப்பது போல, பொதுக்காரியங்களில் மது குடித்து விட்டு வருவோருக்கு கோவில் திருவிழாவில் பங்கேற்க அனுமதியில்லை என்று வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும்.\n4. திருவிழா நேரங்களில் உள்ளூர் டாஸ்மாக் கடைக்கு விடுமுறை அளித்து மக்களின் குடிபோதைக்கு விடுமுறை தர வேண்டும்.\n5. வான வேடிக்கை, அதிக சத்தம் தரும் வெடிகள், காது கிழியும் கேரளா போன்ற மேளத்திற்கு தடை வேண்டும்.\n1. கடவுளே இல்லை, இந்து கடவுளே இல்லை என்று அறிவித்து தானே, இவையெல்லாம் நடக்கின்றன. “பராசக்தி”யில் ஆரம்பித்தது, இவ்வாறு விரிந்துள்ளது.\n2. பசுக்கறி சாப்பிடும் விழாக்கள் நடந்து கொண்டிருக்கும் போது, இது கிண்டலா, கேலியா என்று தெரியவில்லை\n3. அது தான், கோவில் “பொது இடம்” என்று அறிவித்து விட்டதால், கொள்ளையடித்துக் கொண்டிருக்கிறார்களே அவர்கள் தானே இப்பொழுது தக்கார், தர்மகர்த்தா என்றெல்லாம் பதவிகளில் இருந்து கொண்டு, இத்தகைய “கொண்டாட்டங்களை” நடத்துகின்றனர்\n4. பாவம், உண்ணாவிரதத்திற்கு, எதிராக உண்ணும் விரதம் கொண்டாட்டம் நடத்தப்படும் தமிழக்த்தில், அப்படியே விடுமுறை அளித்தாலும், சரக்கடிக்காமலா இருப்பார்கள்\n5. இதெல்லாம், தீபாவளி வேண்டாம் போன்ற, போலித்தனமான வாதங்கள் தாம்.\n‘டங்கா மாரி’ இனி அடங்கட்டும். …மாரியம்மன் மனம் குளிரட்டும்..[2], என்று முடித்திருக்கும் போது, இந்து மதம் காக்கப்பட வேண்டும் என்ற உணர்வு வெளிப்படுகிறது. எஸ். அசோக் நல்ல கருத்துகளை பதிவு செய்ய ஆசைப்பட்டாலும், குழப்புவாதத்தால், “கிச்சடி” சித்தாந்தத்த�� வெளிப்படுத்தியுள்ளார்.\n[1] விகடன், மாரியம்மனுக்கும் ‘டங்கா மாரியா‘\nகுறிச்சொற்கள்:அசிங்கமான நடனம், அசிங்கம், அரசியல், ஆபாச கரகம், ஆபாச கரகாட்டம், ஆபாச நடனம், ஆபாசம், கரகாட்டம், குத்தாட்டம், கோவில் நடனம், சினிமா, செக்ஸ் ஆட்டம், டங்கா மாரா, தப்பட்டை, தாரை, திருவிழா நடனம், நடனம், பெண்கள், மூட நம்பிக்கை\nஅசிங்க கரகாட்டம், அசிங்க நடனம், அசிங்கம், அதிமுக, அரசியல், ஆடல் பாடல், ஆட்டம், ஆபாச கரகாட்டம், ஆபாச கரகாட்டம், ஆபாச நடனம், ஆபாசம், இந்து, இந்து அவமதிப்பு, இந்து விரோத நாத்திகம், இந்து விரோதி, இந்து-விரோதம், உரிமை, கரகம், கரகாட்டம், கருணாநிதி, குத்தாட்டம், கூத்து, கோவில் குத்தாட்டம், கோவில் நடனம், கோவில் விழா நடனம், செக்யூலரிஸம், செக்ஸ், டாஸ்மார்க், தடை, திமுக, திராவிட நாத்திகம், திராவிடம், நடனம், பகுத்தறிவு, புகார், பெரியாரிஸம், பெரியாரிஸ்ட், பெரியார், வழக்கு இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nகோவில்களில் ஆபாச-அசிங்க நடனங்கள் நடப்பதற்கு யார் காரணம் இரட்டை உடை நடனத்தை ஆடுவது, ஆட்டுவிப்பது, அத்தகையோரைக் கூட்டி வருவது யார்-யார்\nகோவில்களில் ஆபாச-அசிங்க நடனங்கள் நடப்பதற்கு யார் காரணம் இரட்டை உடை நடனத்தை ஆடுவது, ஆட்டுவிப்பது, அத்தகையோரைக் கூட்டி வருவது யார்-யார்\nசட்டஒழுங்கு பிரச்சினை தொடர்பான சம்பவங்கள் குறித்து தகுந்த முடிவு எடுக்கும் பொறுப்பு போலீசிடம் ஒப்படைப்பு[1]: “பிரவீன் பாய் தொக்காடியா மற்றும் கர்நாடகா மாநில அரசு தொடர்பான வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, கடந்த 2004-ம் ஆண்டு பிறப்பித்த உத்தரவில், ‘சட்டஒழுங்கு பிரச்சினை தொடர்பான சம்பவங்கள் குறித்து தகுந்த முடிவு எடுக்கும் பொறுப்பை போலீசாரிடம் ஒப்படைத்து விட வேண்டும்‘ என்று தெளிவாக கூறியுள்ளது. இதன்படி, மனுதாரர்கள் தங்களது ஊரில் உள்ள கோவில் திருவிழாவில் ஆடல் பாடல் கலை நிகழ்ச்சியை நடத்த அனுமதி கேட்க எந்த அடிப்படை உரிமைகளும் இல்லை என்று முடிவு செய்கிறேன். இந்த நிகழ்ச்சிக்கு அனுமதிக் கேட்டு தொடரப்பட்ட அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்கிறேன்”. இவ்வாறு, கோவில் திருவிழாவின் போது ஆடல் பாடல் என்ற பெயரில் ஆபாச நடன நிகழ்ச்சியை நடத்த அனுமதி கேட்டு தொடரப்பட்ட அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்து சென்னை ஐகோர்ட்டு நீதிபதி பி.என்.பிரகாஷ் உத்தரவிட்டார்[2].\nநீதிபதியை ஏமாற்றிய வக்கீலும், கோவில்களை கொள்ளையடிக்கும் திராவிட கூட்டமும்: நீதிபதியில் உத்தரவில் பல விசயங்கள் வெளியாகியுள்ளன. வரம்பு மீறிய திருவிழா அமைக்கும் கூட்டத்தினருக்கு ஆஜரான வக்கீல், நிதிபதியையே நம்பும்படி, ஏமாற்றியுள்ளார். இதனால், அவரும், நம்பி முன்பு அனுமதி கொடுத்துள்ளார். அதை அறிந்ததால் தான், இப்பொழுது, வருத்தம் தெரிவித்துள்ளார்[3]. “மனுதாரர்கள் தங்களது ஊரில் உள்ள கோவில் திருவிழாவில் ஆடல் பாடல் கலை நிகழ்ச்சியை நடத்த அனுமதி கேட்க எந்த அடிப்படை உரிமைகளும் இல்லை என்று முடிவு செய்கிறேன்,” என்றபோது, அவர்களது உண்மை உருவத்தைத் தோலுரித்திக் காட்டியுள்ளார்[4]. அவ்வாறு உரிமைகள் இல்லாதவர்கள் கோவில்களை நிர்வகிப்பதால் தான், கோவில்கள் சீரழிந்து வருகின்றன, சிலைகள் களவாடப்பட்டு வருகின்றன, சொத்துகள் கொள்ளை போகின்றான. போதாகுறைக்கு, முஸ்லிம்கள், கிருத்துவர்கள் எல்லாம் கோவில் சொத்துகளை வாங்கியுள்ளனர். இன்றும் அனுபவித்து வாடகையை லட்சக்கணக்கில், கொடுக்காமல் ஏய்த்து வருகின்றனர். இதற்கெல்லாம் துணைபோவது, நாத்திக-இந்து-விரோத திராவிட ஆட்சியாளர்களும், அரசு நிர்வாகிகளும் தான் காரணம். “இந்த நிகழ்ச்சிக்கு அனுமதிக் கேட்டு தொடரப்பட்ட அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்கிறேன்,” என்று தள்ளுபடி செய்துள்ளார். இனி, மேல் முறையீடு செய்வார்களா என்று பார்க்க வேண்டும்.\nஜூலை 2013ல் நடந்த ஆபாச நடனம், கைது: உதாரணத்திற்கு இது கொடுக்கப்படுகிறது. அரூரை அடுத்த முத்தானூரில் கோவில் விழாவில் ஆபாச நடனம் ஆடியதாக 2 பேரை காவல்துறையினர் சனிக்கிழமை இரவு கைது செய்தனர். அரூர் வட்டம், முத்தானூரில் மாரியம்மன் கோவில் திருவிழா ஜூன் 26 ஆம் தேதி 2013 நடைபெற்றது. இந்த விழாவில் நடன நிகழ்ச்சி நடத்த கிராம மக்கள் காவல்துறையில் அனுமதி கேட்டனர். ஆனால் காவல்துறையிலனர் அனுமதி அளிக்கவில்லை. இதனால் விழா குழுவினர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து அனுமதிப்பெற்றனர். நீதிமன்ற உத்தரவுப்படி கோவில் விழாவில் நடன நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதனை காவல்துறையினர் வீடியோ படம் பிடித்தனர். நிகழ்ச்சி முடிந்த பிறகு வீடியோவில் பதிவு செய்யப்பட்ட காட்சிகள் குறித்து காவல்துறையினர் ஆய்வு செய்தனர். இதில், நடன நிகழ்ச்சியில் ஆபசமாகவும���, பெண்களை கேலியாக சித்தரிக்கும் வகையிலும் இருப்பது தெரியவந்தது. இதனையெடுத்து நீதிமன்ற உத்தரவுகளை மீறியதாக, நடனக்குழு மேலாளர் சுபாஷ் (32), முத்தானூர் கிராமத் தலைவர் அம்மாசி (எ) திருப்பதி (49) ஆகிய 2 பேரையும் காவல்துறையினர் கைது செய்தனர்[5]. மேலும் இவ்வழக்கில் தொடர்புடைய முத்தானூர் ஊர்க்கவுண்டர் ராஜேந்திரன், கோயில் தர்மகர்த்தா சக்கரவர்த்தி, பொங்களூர் மல்லிக்கரையைச் சேர்ந்த ராஜி மனைவி அமிர்தா, சேலம் மாவட்டம், எடப்பாடியைச் சேர்ந்த கார்த்திக் மனைவி அழகுஜோதி ஆகியோர் தலைமறைவாகியுள்ளனர். இச்சம்பவம் குறித்து அரூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்[6].\nகோவில் திருவிழா பாரம்பரியம், பண்பாடு, கலாச்சாரம், நாகரிகம் முதலிய காரணிகளை மீறுவது ஏன்: விகடனில், எஸ். அசோக் என்பவர், செக்யூலரிஸம் மற்றும் இந்துமத ஆதரவு தோரணையில் எழுதியுள்ள ஒரு கட்டுரை, தமிழகத்தின் கோவில்களில் நடக்கும் போக்கை அறியமுடிவதால், அலசலுக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது. அவர் கொடுத்துள்ளவற்றை இடது பக்கம் மற்றும் எனது கருத்தை வலது பக்கம் என்று கொடுக்கப்பட்டுள்ளன:\nகோவில் திருவிழா என்றாலே ஆபாசப் பாடலும், அடிதடி பிரச்னையும், போலீஸ் தடியடியும் நவீன திருவிழாக்களின் அடையாளமாக மாறி வருகிறது. போலிச் சாமியார், காமச் சாமியார், ஆபாச அர்ச்சகர், ஊழல் கோவில் நிர்வாகம், கோவில் வருமானத்தை மட்டுமே பார்க்கும் அரசாங்கம் என்பதையெல்லாம் தாண்டி கடவுள் அருள் நமக்கு கிடைக்க கோவிலுக்கு சென்றால் அங்கே ‘டங்கா மாரி’ பாடலுக்கும் சாமி வந்து ஆடும் அளவிற்கு பாடல் ஒலிபரப்பபடுகிறது. முதலில், அத்தகையவை எவ்வாறு, எப்பொழுதிலிருந்து நடக்க ஆரம்பித்தன, யாரால், எவ்விதமாக ஊக்குவிக்கப்பட்டன, இப்பொழுதும் அவற்றை நடத்துவது யார் போன்ற கேள்விகளுக்கு நேரிடையாக பதில் சொல்லியாகி வேண்டும். போலி என்று எதுவும் திடீரென்று உருவாகிவிட முடியாது. அந்த போலிகளின் உபயோகம் யாருக்கு லாபத்தைக் கொடுக்கிறது என்பதனையுமாராய வேண்டும்.\n இல்லை, ஆபாச நடன–குடிகாரர்களின் போதைவிழாவா: கோவில் திருவிழாவா இல்லை, குடிகாரர்களின் போதைவிழாவா எனச் சந்தேகம் கொள்ளும் அளவிற்கு நிலைமை உள்ளது.\nஇன்றைக்குள்ள சூழலில் நாகரீகமான குடும்பத்தினர் கோவில் திருவிழா, முக்கியமான கோவில் நிகழ்ச்சி என்��ாலே பயந்து வீட்டில் முடங்கும் நிலை உள்ளது. ஆதி சங்கரர், ஜீயர், மோட்சம் அடைந்த காஞ்சி பெரியவர் போன்றோரால் வளர்க்கப்பட்ட புனிதமான கோவில் சடங்குகள் இன்று சங்கடங்களாக மாறி விட்டது. மதத்தலைவர்களை இழிவு படுத்தும் நிலையில், தமிழக பௌத்தறிவுவாதிகள் கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக இருக்கும் போது, அவர்களின் சீடர்கள் பயங்ரமாகத் தாக்கப்பட்டு வரும் போது, பக்தர்களும் வீடுகளில் முடங்கித் தான் கிடக்கின்றனர். நடைபெற வேண்டிய சடங்குகள், கிரியைகள், விழாக்கள் எல்லாம் இவர்களால் தடுக்கப்பட்டுள்ளன.\nகோவிலுக்காக மாண்ட மனிதர்கள் பிறந்த பூமி இது: அன்னியப்படை எடுப்பின் போது கோவிலுக்காக மாண்ட மனிதர்கள் பிறந்த பூமி இது. சரண் அடைந்து தூக்கு கயிறை ஏற்க வேண்டும் என்று சொன்ன ஆங்கிலேயருக்கு சவலாக விளங்கிய மருது சகோதரர்கள், காளையர் கோவில் சொர்ண காளீஸ்வரர் கோவிலை பீரங்கி வைத்து தகர்ப்போம் என்று ஆங்கிலேயர் மிரட்டியவுடன் உயிரைக்கொடுத்தாவது கோவிலை காக்க வேண்டும் என்று உயிர் துறந்து கோவிலை மீட்ட மருது சகோதரர்கள் வாழ்ந்த மண்ணா இது என சந்தேகம் கொள்ள வைக்கிறது.\nஇங்கிருந்து பல ஆயிரம் செலவழித்து கேரளாவில் உள்ள குருவாயூரப்பனை சட்டை இல்லாமல் பக்தியுடன் வணங்கும் தமிழன், திருப்பதியில் விரதமிருந்து பெருமாளை சேவிக்கும் நம்மவர்கள் இங்கு மட்டும் ஆட்டம் போடுவது ஏன் முன்பெல்லாம் கோவில் விழாக்களில் ராமாயண சொற்பொழிவு, வள்ளி திருமண நாடகம், பட்டிமன்றம் என ஆன்மிகத்தோடு இணைந்த நிகழ்ச்சிகள் நடக்கும். தற்போது ஒவ்வொரு பிரிவினரும் தனித்தனியாக சினிமாவை ஒட்டிய கலை நிகழ்சிகள் நடத்துகின்றனர். வெளிநாட்டில் இருந்து வரும் சுற்றுலாப்பயணிகள் குத்துப்பாட்டை பார்த்தால் நம் தெய்வ வழிபாட்டின் புனிதத்தை எப்படி புரிந்துகொள்வார்கள் முன்பெல்லாம் கோவில் விழாக்களில் ராமாயண சொற்பொழிவு, வள்ளி திருமண நாடகம், பட்டிமன்றம் என ஆன்மிகத்தோடு இணைந்த நிகழ்ச்சிகள் நடக்கும். தற்போது ஒவ்வொரு பிரிவினரும் தனித்தனியாக சினிமாவை ஒட்டிய கலை நிகழ்சிகள் நடத்துகின்றனர். வெளிநாட்டில் இருந்து வரும் சுற்றுலாப்பயணிகள் குத்துப்பாட்டை பார்த்தால் நம் தெய்வ வழிபாட்டின் புனிதத்தை எப்படி புரிந்துகொள்வார்கள் கோவிலை பீரங்கி வைத்து தகர்ப்போம் என்று, ஆங��கிலேயர் போல, இன்றும் சொல்லி மிரட்டியது அறிஞர் அண்ணாதுரை அவர்கள் தானே கோவிலை பீரங்கி வைத்து தகர்ப்போம் என்று, ஆங்கிலேயர் போல, இன்றும் சொல்லி மிரட்டியது அறிஞர் அண்ணாதுரை அவர்கள் தானே ராமாயண சொற்பொழிவு, வள்ளி திருமண நாடகம், …..முதலியவை ஒழிக்கத்தான் “பட்டிமன்றம்” வந்தது. பிற்கு, இந்த ஆபாச-அசிங்க “இரட்டை உடை” நடனம் வந்தது. கேரளா-ஆந்திரா சென்று வந்தவர்களுக்கு, இதெல்லாம் தெரியாமல் போனது ஏன் ராமாயண சொற்பொழிவு, வள்ளி திருமண நாடகம், …..முதலியவை ஒழிக்கத்தான் “பட்டிமன்றம்” வந்தது. பிற்கு, இந்த ஆபாச-அசிங்க “இரட்டை உடை” நடனம் வந்தது. கேரளா-ஆந்திரா சென்று வந்தவர்களுக்கு, இதெல்லாம் தெரியாமல் போனது ஏன் “ஒவ்வொரு பிரிவினரும் தனித்தனியாக சினிமாவை ஒட்டிய கலை நிகழ்சிகள் நடத்து”, என்று எந்த அப்பன், பெருமாள் சொன்னார் “ஒவ்வொரு பிரிவினரும் தனித்தனியாக சினிமாவை ஒட்டிய கலை நிகழ்சிகள் நடத்து”, என்று எந்த அப்பன், பெருமாள் சொன்னார் இங்கிருக்கும் பெரியார், அறிஞர், கலைஞர், பேராசிரியர், மூதறிஞர், கவிக்கோ, பெருங்கவிக்கோ, ……முதலிய இத்யாதிகள் ஏன் கவலைப்படவில்லை\nஆட்டுவித்தால் யாரொருவர் ஆடாதாரே கருணா\n[1] தினத்தந்தி, ஆடல் பாடல் என்ற பெயரில் ஆபாச நடனத்தை அனுமதிக்க முடியாது ஐகோர்ட்டு நீதிபதி உத்தரவு, பதிவு செய்த நாள்: சனி, நவம்பர் 26,2016, 1:32 AM IST; மாற்றம் செய்த நாள்: சனி, நவம்பர் 26,2016, 3:45 AM IST.\n[5] வெப்துனியா, கோவில் திருவிழாவில் ஆபாச நடனம், சனி, 26 நவம்பர் 2016\nகுறிச்சொற்கள்:அசிங்கமான நடனம், அரசியல், ஆடல் பாடல், ஆபாச நடனம், கலாச்சாரம், குத்தாட்டம், கோவில் குத்தாட்டம், கோவில் நடனம், கோவில் விழா, சாதி, செக்ஸ், திருவிழா நடனம், நடனம், நம்பிக்கை, போதை, மதம்\nஅசிங்க கரகாட்டம், அரசியல், ஆடல் பாடல், ஆபாச கரகாட்டம், இந்து, இந்து அவமதிப்பு, இந்து தூஷிப்பு, இந்து பழிப்பு, இந்து விரோத நாத்திகம், இந்து விரோதி, இந்து-விரோதம், உரிமை, கடவுள் எதிர்ப்பு, கரகம், கரகாட்டம், குத்தாட்டம், கோவில் குத்தாட்டம், கோவில் நடனம், கோவில் விழா நடனம், செக்ஸ், ஜாதி, டாஸ்மார்க், திராவிட நாத்திகம், நடனம், நிர்வாணம், பகுத்தறவி, பகுத்தறிவு, பாலியல், மதிமுக, ரிகார்ட் டான்ஸ், விழா நடனம், விழாக்கள் இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nஇரண்டு உடை – ஆபாச-அசிங்க நடனத்தை நடத்த அனுமதி மறுத்து, முன்னர் அனுமதி கொடுத்தற்கு வருந்தி தீர்ப்பளித்த நீதிபதி\nஇரண்டு உடை – ஆபாச-அசிங்க நடனத்தை நடத்த அனுமதி மறுத்து, முன்னர் அனுமதி கொடுத்தற்கு வருந்தி தீர்ப்பளித்த நீதிபதி\nநாமக்கல் மாவட்டத்தில் என்னத்தான் நடக்கிறது என்பதை நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி நீதிபதி உத்தரவு: நாமக்கல், சேலம், ஈரோடு மாவட்டங்களில் உள்ள சில கோயில்களில் கலை நிகழ்ச்சிகள் நடத்த அனுமதிக்குமாறு, அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களுக்கு மனு அளித்தனர்[1]. ஆபாச நடனங்கள் நடைபெறுவதாலும், அதற்கு தடை இருப்பதாலும், காவல்துறை அனுமதி அளிக்கவில்லை. போலீஸ் அனுமதி வழங்காததால், நிகழ்ச்சிக்கு அனுமதியும், பாதுகாப்பும் வழங்கும்படி உத்தரவிடக் கோரி, நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் தாலுகாவை சேர்ந்த மணி, ராமசாமி உட்பட 6 பேர் தனித்தனியாக, சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்[2]. அதில், ‘தங்கள் ஊரில் உள்ள மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு, ஆடல் பாடல் நிகழ்ச்சியை நடத்த அனுமதி வழங்க போலீசாருக்கு உத்தரவிட வேண்டும்’ என்று கூறியிருந்தனர். “பாதுகாப்பும் வழங்கும்படியும்” என்றதே, “எங்கப்பன் குதிருக்குள் இல்லை” என்ற கதையாக இருக்கிறது.\nவழக்குக் கோப்புகளைப் பார்த்த்போது நீதிபதிக்கு சந்தேகம் வந்தது: இந்த வழக்கு வெள்ளிக்கிழமை 24-11-2016 அன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, இந்த மனுவை நீதிபதி பி.என்.பிரகாஷ் [Justice P N Prakash] விசாரித்தார். அப்போது, நாமக்கல் மாவட்டத்தில் கோவில் திருவிழாவில் ஆடல் பாடல் நிகழ்ச்சிக்கு அடிக்கடி அனுமதிக் கேட்டு வழக்கு தொடர்வதை கண்டு சந்தேகம் கொண்டார்[3]. மேலும் “சுயவிளக்க” முனுவில் கொடுக்கப்பட்டுள்ள விவரங்களில் முரண்பாடுகள் இருந்தன. ஒரே வழக்கறிஞர் வேறுபட்ட ஆறு குழுக்களுக்கு ஆஜராவது முதலியனவும் சந்தேகங்களைக் கிளப்பின. எனவே, நாமக்கல் மாவட்டத்தில் என்னத்தான் நடக்கிறது என்பதை நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி அம்மாவட்டத்தின் போலீஸ் சூப்பிரண்டுக்கு, நீதிபதி உத்தரவிட்டார்[4].\nபோலீஸ் அனைத்து விவரங்களையும், ஆதாரங்களுடன் அறிக்கையாக தாக்கல் செய்தது[5]: இதன்படி, போலீஸ் சூப்பிரண்டு எஸ்.மகேஸ்வரன் ஆஜராகி அனைத்து விவரங்களையும், ஆதாரங்களுடன் அறிக்கையாக தாக்கல் செய்தார்[6]. அந்த அறிக்கையில் அவர் கூறியிர���ப்பதாவது: “கிராமத்தில் உள்ள கோவில் திருவிழாவுக்கு ஆடல் பாடல் நிகழ்ச்சி நடத்த அனுமதி வழங்க போலீசுக்கு உத்தரவிட வேண்டும் என்று பலர் இந்த ஐகோர்ட்டில் வழக்கு தொடர்கின்றனர். அந்த வழக்கை விசாரிக்கும் ஐகோர்ட்டும், மனுதாரரின் கோரிக்கை சட்டப்படி பரிசீலிக்கும்படி போலீசுக்கு உத்தரவிடுகிறது. இந்த உத்தரவை எடுத்துக் கொண்டு போலீஸ் நிலையத்துக்கு வக்கீல்களுடன், கிராமத்தினர் பலர் கூட்டமாக வந்து விடுகின்றனர். ஐகோர்ட்டே உத்தரவிட்டுள்ளது, அதனால் ஆடல் பாடல் நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்கவேண்டும் என்று பிரச்சினை செய்து, ஒரு பதற்றமான சூழ்நிலையை ஏற்படுத்தி விடுகின்றனர்.”\nசாதி ரீதியாக மனு, ஆனால், ஆஜராகுவது ஒரே வக்கீல்: போலீஸ் சூப்பிரண்டு தொடர்கிறார், “ஒரு கிராமத்தில் உள்ள பொது கோவிலின் திருவிழாவுக்கு, அந்த கிராமத்தை சேர்ந்த பல்வேறு சாதியினர் தனித்தனியாக இதுபோன்ற ஆடல் பாடல் நிகழ்ச்சிகளை நடத்துகின்றனர். இதற்காக ஒவ்வொரு சாதியினரும், தனித்தனியாக இந்த ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்து உத்தரவினை பெறுகின்றனர். அந்த உத்தரவின் அடிப்படையில் கிராமத்தில் இதுபோன்ற நிகழ்ச்சியை நடத்தி, தாங்கள் பெரியவர்கள் என்று காட்டிக் கொள்கின்றனர். சந்தைபேட்டை மாரியம்மன் கோவில் திருவிழாவுக்கு ஆடல் பாடல் நிகழ்ச்சி நடத்த 6 பேர் தனித்தனியாக வழக்கு தொடர்ந்து, கடந்த 6-ந் தேதி முதல் 11-ந் தேதி வரை தனித்தனியாக உத்தரவுகளையும் பெற்றுள்ளனர். அதேநேரம், இந்த 6 மனுதாரருக்கும் ஆஜரானவர் ஒரே வக்கீல் தான்,” இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது. ஆக, கோவில் திருவிழா நடத்துவதை விட, மற்ற விவாகரங்கள் தான், அதிகமாக இருக்கின்றன. ஜாதி-கட்சி-பணம் வசூல் போன்ற விவகாரங்கள் பின்னணியில் இருக்கும் போது, கடவுள், கடவுள் நம்பிக்கை, கோவில்…….முதலியவற்றாஇப் பற்றி இவர்கள் எப்படி கவை கொள்வார்கள்\nநல்ல அனுபவம் – பெண்கள் இரண்டு ஆடைகளை மட்டும் உடலில் போட்டுக் கொண்டு, ஆபாசமாக ஆடுகின்றனர். ஆண்கள் குடிபோதையில் ஆடுகின்றனர்: இந்த அறிக்கையை படித்து பார்த்து அதிர்ச்சியடைந்த நீதிபதி பி.என்.பிரகாஷ், ஆடல் பாடல் நிகழ்ச்சியின் வீடியோ காட்சியையும் போலீசாரிடம் இருந்து வாங்கி பார்த்தார். இதன்பின்னர் நீதிபதி பி.என்.பிரகாஷ் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது: “இந்த ���டல் பாடல் நிகழ்ச்சிக்கு அனுமதி கேட்டு தொடரப்பட்ட மனுக்களை சட்டப்படி பரிசீலிக்கும்படி போலீசாருக்கு நான் தான் பல்வேறு தேதிகளில் உத்தரவிட்டேன். அந்த உத்தரவுகள் எல்லாம், வக்கீல்கள் மீது வைத்துள்ள நல்ல எண்ணத்தின் அடிப்படையில் பிறப்பித்தேன். கோயில்களில் கலை நிகழ்ச்சிகளுக்கு அனுமதியளிக்கும்படி, ஏற்கெனவே பல உத்தரவுகளை பிறப்பித்துள்ளேன். இதற்காக ஆழ்ந்த வேதனை, வருத்தத்தைத் தெரிவிக்கிறேன். கடந்த காலத்தில் நடந்த கெட்ட சம்பவங்கள் எல்லாம் ஒரு மனிதனுக்கு நல்லதொரு அனுபவத்தை கொடுக்கும். அதில் நீதிபதியான நான் ஒன்றும் விதிவிலக்கு அல்ல. எனக்கும் இது ஒரு நல்ல அனுபவத்தை கொடுத்துள்ளது.”\nநடக்கும் நடனங்கள் சட்டத்தில் உள்ள விளக்கங்களையும் மீறுயுள்ளன: நீதிபதி தொடர்கிறார், “நாமக்கல் மாவட்டத்தில் நடக்கும் ஆடல் பாடல் நிகழ்ச்சியின் வீடியோ காட்சியை பார்த்தோம்[7]. பெண்கள் இரண்டு ஆடைகளை மட்டும் உடலில் போட்டுக் கொண்டு, ஆபாசமாக ஆடுகின்றனர்[8]. ஆண்கள் குடிபோதையில் ஆடுகின்றனர். அது நிச்சயமாக அபாசம் மற்றும் அசிங்கம் என்ற வார்த்தைகளின் [ surpassed the very definition of the words “obscenity” and “vulgarity”] விளக்கத்தையும் மீறுகின்றன[9]. குழந்தைகள், மாணவர், முதியோர், பெண்கள் இதனால் பாதிக்கப்படுவது நிச்சயம்[10]. அதுமட்டுமல்ல, ஒவ்வொரு சாதியினரும், இதுபோன்ற நிகழ்ச்சியை தனித்தனியாக நடத்துவதால், இதில் ஏற்படும் சிறு பிரச்சினைகள் கூட மிகப்பெரிய சாதி கலவரமாக மாறி விடுகிறது என்று போலீசார் தன் அறிக்கையில் கூறியுள்ளனர். மேலும், சேலத்தை சேர்ந்த தமிழ்நாடு திரைப்பட மேடை நடனக்கலைஞர்கள் நலச்சங்கம், இதுபோன்ற ஆடல் பாடல் நிகழ்ச்சிகளுக்கு தடை விதித்தால், தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக தன்னிடம் மனு கொடுத்துள்ளதாகவும் நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்”.\n[1] தினமணி, கோயில் விழாக்களில் ஆபாச நடனம் நடத்த எந்த உரிமையும் கிடையாது: உயர்நீதிமன்றம் உத்தரவு, Published on : 26th November 2016 02:55 AM .\n[3] தினகரன், கோயில் விழாக்களில் ஆடல், பாடல் நிகழ்ச்சிக்கு உயர்நீதிமன்றம் அனுமதி மறுப்பு, Date: 2016-11-25 19:57:45.\n[5] லைவ்டே, கோவில் திருவிழாக்களில் ஆடல், பாடல் நிகழ்ச்சி நடத்த உயர் நீதிமன்றம் அனுமதி மறுப்பு \nகுறிச்சொற்கள்:அசிங்கமான நடனம், அசிங்கள், ஆபாச நடனம், ஆபாசம், கரகம், கோவில் விழா, செக்ஸ், தப்பட்டை, தாரை, திருநங்கை, திருவிழா, திருவிழா நடனம், நடனம், நிர்வாணம், நொண்டி குதிரை, பறை, பாலியல், ரிகார்ட் டான்ஸ்\nஅசிங்க நடனம், அசிங்கம், ஆடல் பாடல், ஆபாச நடனம், ஆபாசம், இந்து, இந்து அவமதிப்பு, இந்து பழிப்பு, இந்து விரோத நாத்திகம், இந்து விரோதி, இந்து-விரோதம், இந்துக்கள், உரிமை, எண்ணம், கோவில் நடனம், கோவில் விழா நடனம், செக்யூலரிஸம், செக்ஸ், டாஸ்மார்க், தடை, தமிழர் பேரவை, திராவிட நாத்திகம், திராவிடம், திருவிழா நடனம், தூஷண வேலைகள், நடனம், பாலியல், ரிகார்ட் டான்ஸ், விழா நடனம், Uncategorized இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nசுகி சிவம்: வியாபார ஆத்திகம், செக்யூலரிஸ நாத்திகம், முடிவாக இந்து-தூஷணம்\nநெரூரில், ஶ்ரீசதாசிவ பிரும்மேந்திரரின் 105வது ஆராதனை ஆராதனை 14-05-2019 அன்று நடந்து முடிந்தது\nஅலி, பஜ்ரங் பலி, மற்றும் பலியான 75 வயது மோடி ஆதரவாளர்: புரோகிதர்-ஐயர் ஆன ஸ்டாலினும், மந்திரத்திற்கு கூறி விளக்கமும், கனிமொழியின் ஆசைக்கு முருகனும்\nஅலி, பஜ்ரங் பலி, மற்றும் பலியான 75 வயது மோடி ஆதரவாளர்: புரோகிதர்-ஐயர் ஆன ஸ்டாலினும், மந்திரத்திற்கு கூறும் விளக்கமும்\nஅலி, பஜ்ரங் பலி, மற்றும் பலியான 75 வயது மோடி ஆதரவாளர்: செக்யூலரிஸ போதையில் கொலைவெறியில் ஆடும் இந்துவிரோத சித்தாந்தங்கள்\n“மகாபாரதத்தில் மங்காத்தா” – இவையெல்லாம் இந்துக்களுக்காகவா\nஇந்து விரோத திராவிட நாத்திகம்\nகண்ணை உருத்தும் விதமான ஜாக்கெட்\nசோட்டாணிக்கரா பகவதி அம்மன் கோவில்\nதுவாரகா சாரதா பீட சங்கராச்சாரியார் சுவாமி ஸ்வரூபானந்த சரஸ்வதி\nபல்கலைக் கழக துணை வேந்தர்\nமனதில் நஞ்சை விதைக்கும் முயற்சி\nமுதல் இந்து பார்லிமென்ட் பொது மாநாடு\nமுஸ்லிம் சார்பு தேர்தல் பிரச்சாரங்கள்\nUncategorized அரசியல் அவதூறு செயல்கள் ஆர்.எஸ்.எஸ் இந்து இந்து-விரோதம் இந்து அவமதிப்பு இந்துக்கள் இந்து தூஷிப்பு இந்து பழிப்பு இந்துமதம் தாக்கப்படுவது இந்து விரோத திராவிட நாத்திகம் இந்து விரோத நாத்திகம் இந்து விரோதி உரிமை கடவுள் எதிர்ப்பு கருணாநிதி செக்யூலரிஸம் திமுக திராவிட நாத்திகம் திராவிடம் துவேசம் தூஷணம் தூஷண வேலைகள் நாத்திகம் பகுத்தறிவு பிஜேபி பெரியாரிஸம் பெரியாரிஸ்ட் பெரியார்\nஶ்ரீ சதாசிவ பிரும்மேந்திரரின்… இல் நெரூரில், ஶ்ரீசதாசிவ…\nதிமுக, ஸ்டாலின், திராவிட குடும… இல��� இந்துவிரோத திக-திமுக…\nதிமுக, ஸ்டாலின், திராவிட குடும… இல் இந்துவிரோத திக-திமுக…\nஶ்ரீகிருஷ்ண தூஷணம் இடைகாலத்தில… இல் இந்துவிரோத திக-திமுக…\nஶ்ரீகிருஷ்ண தூஷணம் இடைகாலத்தில… இல் இந்துவிரோத திக-திமுக…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/yaanaiyidam-anumadhi-ketkkum-paagan/", "date_download": "2019-08-25T16:40:04Z", "digest": "sha1:ZIKQE4YUUU4DRHPU674BXRT2Z5XUTAAB", "length": 7747, "nlines": 99, "source_domain": "dheivegam.com", "title": "வீட்டிற்கு செல்ல பாகனுக்கு அனுமதி கொடுக்கும் யானை - வீடியோ - Dheivegam", "raw_content": "\nHome வீடியோ மற்றவை வீட்டிற்கு செல்ல பாகனுக்கு அனுமதி கொடுக்கும் யானை – வீடியோ\nவீட்டிற்கு செல்ல பாகனுக்கு அனுமதி கொடுக்கும் யானை – வீடியோ\nஇந்து மத சாஸ்திரப்படி யானைகள் அனைத்தும் தெய்வமாக பாவிக்க படுகிறது. இதற்கு சான்றாக தென் இந்திய கோவில்கள் பலவற்றில் இன்றும் யானைகளை நாம் காணலாம். அதோடு யானையிடம் ஆசிர்வாதம் பெறுவதற்காக நம்மில் பலர் பயபக்தியோடு யானை முன்பு தலை குனிந்து ஆசிர்வாதம் பெறுவது வழக்கம். இப்படி தெய்வமாக பாவிக்கப்படும் யானையிடம் யானை பாகன் ஒருவர் தான் வீட்டிற்கு செல்ல அனுமதி கேட்கும் காட்சி இதோ.\nகேரளா கோவில்கள் பலவற்றில் அதிக அளவிலான யானைகளை நாம் பார்க்க இயலும். யானைக்கு தினமும் உணவு கொடுப்பது அதை சிறப்பாக பராமரிப்பது போன்ற வேலைகளை யானை பாகன் செய்கிறார்கள். அந்த வகையில் ஒரு யானை பாகன் மிகவும் அன்போடு யானையிடம் இருந்து வீட்டிற்கு செல்ல அனுமதி கேட்க அந்த யானையும் அற்புதமாக தலை அசைகிறது. அதோடு அந்த யானைக்கு அவர் முத்தமிட்டு மகிழ்கிறார்.\nஇது போன்ற சம்பவங்கள் மென் மேலும் மிருகங்கள் மீது மனிதர்கள் கொண்டுள்ள அளப்பரிய அணிப்பிற்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது. மனிதர்கள் சக மனிதர்களை மதிப்பதோடு மிருகங்களையும் மதிக்க வேண்டும் என்ற உணர்வை பெறுக செய்ய இந்த சம்பவங்கள் உதவுகிறது.\nசிவன் சிலை மீதேறி படமெடுத்து ஆடிய நாகம் வீடியோ\n1000 வருடங்களுக்கு முன்பே பிள்ளையார் சிலை முன்பு தோன்றிய நீர் ஊற்று – வீடியோ\nராகு கால பூஜையில் சித்தர்கள் நேரில் வந்து வழிபடும் அதிசய கோவில்\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://forum.smtamilnovels.com/index.php?forums/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BE.706/", "date_download": "2019-08-25T16:13:59Z", "digest": "sha1:S4V7FRTQQ2VTNVKPHWUMLM2NFJFNH654", "length": 5798, "nlines": 272, "source_domain": "forum.smtamilnovels.com", "title": "நிலவை கொண்டு வா | SM Tamil Novels", "raw_content": "\nநிலவைக் கொண்டு வா - 9\nநிலவைக் கொண்டு வா - 7\nநிலவைக் கொண்டு வா - 6\nநிலவைக் கொண்டு வா - 5\nநிலவைக் கொண்டு வா - 4\nநிலவைக் கொண்டு வா -3\nநிலவைக் கொண்டு வா- 1\nசரோஜினியின் நிலவுக்கு இந்த மஹா விமர்சனம் 🤩\nஎன்னோடு நீ உன்னோடு நான் - 18\nபுன்னகை பூக்கும் பூ (என் ) வனம் .-என் பார்வையில்\nLatest Episode என் ஜன்னல் வந்த காற்றே... - 13\nஎன் ஜன்னல் வந்த காற்றே\nLatest Episode உலாவரும் கனாக்கள் கண்ணிலே-8\nபுன்னகை பூக்கும் பூ(என்)வனம்_ 23(நிறைவுப் பதிவு)\nகனலை விழுங்கும் இரும்பு - 11\nஎன்னோடு நீ உன்னோடு நான் - 18\nபுன்னகை பூக்கும் பூ (என் ) வனம் .-என் பார்வையில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.68, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/2019/128411/", "date_download": "2019-08-25T15:35:20Z", "digest": "sha1:4DWRQCDOW77JEFOORELLBSIERMMNYRCO", "length": 8589, "nlines": 149, "source_domain": "globaltamilnews.net", "title": "ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம் – GTN", "raw_content": "\nஉலகம் • பிரதான செய்திகள்\nஆப்கானிஸ்தானின் இந்து குஷ் மலைப்பகுதியில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.8 புள்ளிகளாக பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் வீடுகள் உள்ளிட்ட கட்டிடங்கள் குலுங்கியதனால் மக்கள் உடனே தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி வெளிகளில் தஞ்சமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது\nஇந்த நிலநடுக்கத்தால் உயிர்ச்சேதமோ, பொருட்சேதமோ ஏற்பட்டதாக தகவல் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. #ஆப்கானிஸ்தான் #நிலநடுக்கம் #இந்து குஷ்\nTagsஆப்கானிஸ்தான் இந்து குஷ் நிலநடுக்கம்\nஎமது உறவுகள் வீதியில் அலைந்து திரிவதற்கு காரணம் கோத்தாபய\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவழக்குகுளில் இருந்து விடுபட, இராஜதந்திர சலுகையை பெற கோத்தாபய முயற்சி…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nTNAயின் பிரதிநிதிகள் குழு புதுடெல்லி செல்கிறது…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநல்லூர் கந்தசுவாமி கோவில் சந்தான கோபாலர் உற்சவம்….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமன்னாரில் சிறப்பாக இடம் பெற்ற திருக்குறள் பெருவிழா\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபயங்கரவாத அமைப்புக்கள் மீதான தடை நீக்கப்படமாட்டா – பயங்கரவாதிகள் விடுவிக்கப்படமாட்டார்கள்…\nதமிழக அமைச்சர் ���ணிகண்டன் பதவிநீக்கம்\nசாவகச்சேரியிலும் மில்லகந்த வனாந்தரத்திலும் தீ….\nஎமது உறவுகள் வீதியில் அலைந்து திரிவதற்கு காரணம் கோத்தாபய August 25, 2019\nவழக்குகுளில் இருந்து விடுபட, இராஜதந்திர சலுகையை பெற கோத்தாபய முயற்சி… August 25, 2019\nTNAயின் பிரதிநிதிகள் குழு புதுடெல்லி செல்கிறது… August 25, 2019\nநல்லூர் கந்தசுவாமி கோவில் சந்தான கோபாலர் உற்சவம்…. August 25, 2019\nமன்னாரில் சிறப்பாக இடம் பெற்ற திருக்குறள் பெருவிழா August 25, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on மானிப்பாயில் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி\nLogeswaran on மென்வலு யுத்தம் – பி.மாணிக்கவாசகம்\nSuhood MIY. Mr. on இந்த ஆண்டில் பெண்களுக்கு எதிராக 550 பாலியல் வழக்குகள் பதிவு\nRev. Dr. K. Saravanapavan on இதுவோ நல்லிணக்கத்துக்கான வழி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://maatram.org/?author=12", "date_download": "2019-08-25T15:38:06Z", "digest": "sha1:NUJ2KK23IQFUR7OV362YZITUXWRZ7LCV", "length": 12873, "nlines": 74, "source_domain": "maatram.org", "title": "Jathindra – Maatram", "raw_content": "\nமுடிவுறாத யுத்தம்… 5 வருடங்கள் கடந்த நிலையிலும்,\n5 வருட யுத்த பூர்த்தி\nஅரசியலமைப்பு சீர்த்திருத்தம், அரசியல் தீர்வு, கொழும்பு, ஜனநாயகம்\nசம்பந்தனால் சிங்கள இராஜதந்திரத்தை எதிர்கொள்ள முடியுமா\nபட மூலம், president.gov.lk புதிய அரசியலைப்பு தொடர்பான விவாதத்திற்கான திகதிகள் தீர்மானிக்கப்பட்டிருக்கின்ற நிலையில், பௌத்த மாகாசங்கத்தினர் இந்த அரசியல் யாப்பு முயற்சிகளை நிறுத்துமாறு அறிவித்திருக்கின்றனர். அஸ்கிரிய மற்றும் மல்வத்த பீடங்களை இணைக்கும் காரக மகா சங்கமே இந்த அறிவித்தலை வெளியிட்டிருக்கிறது. அதாவது, தற்போதிருக்கும் அரசியல் யாப்பே…\nஅரசியலமைப்பு சீர்த்திருத்தம், அரசியல் கைதிகள், கொழும்பு, ஜனநாய��ம், மனித உரிமைகள்\nஅரசியல் கைதிகளின் போராட்டம் சொல்லும் செய்தி என்ன\nபட மூலம், Tamil Guardian அரசியல் கைதிகளின் விவகாரம் இதற்கு முன்னரும் பல தடவைகள் வீதிக்கு வந்திருக்கிறது. அதேபோன்று இம்முறையும் வந்திருக்கிறது. வழமைபோல் தமிழ் அரசியல்வாதிகளது உருக்கமான அறிக்கைகளும், நாடாளுமன்ற பேச்சுக்களும் முன்ரைப் போன்றே அதன் காரம் குறையாமல் வெளிவந்திருக்கிறது. அரசியல் கைதிகளின் போராட்டம்…\nஅரசியலமைப்பு சீர்த்திருத்தம், இனப் பிரச்சினை, தமிழ்த் தேசியம், புலம்பெயர் சமூகம்\nசுதந்திர குர்திஸ்தானுக்கான பொதுசன வாக்கெடுப்பும் இலங்கையின் புதிய அரசியல் யாப்பு முயற்சியும்\nபட மூலம், sky News ஈராக்கின் சுயாட்சிப் பிராந்தியமான குர்திஸ்தான் சில தினங்களுக்கு முன்னர் தனிநாடாக பிரிந்து செல்வதற்கான பொதுசன வாக்கெடுப்பை நடத்தியிருந்தது. 77 வீதமான மக்கள் வாக்கெடுப்பில் பங்குகொண்டிருந்தனர். இதில் 93 வீதமான மக்கள் பிரிந்து செல்வதற்கு ஆதரவாக வாக்களித்திருக்கின்றனர். மத்திய கிழக்கு…\nஅரசியலமைப்பு சீர்த்திருத்தம், அரசியல் தீர்வு, இனவாதம், கொழும்பு\nகோட்டாபயவின் வெளிச்சம் சம்பந்தனின் நம்பிக்கையை இருளாக்குமா\nபட மூலம், Businesstoday ஆட்சிமாற்றத்திற்கு பின்னர் மிகவும் அமைதியாக இருந்த முன்னாள் பாதுகாப்புச் செயலரான கோட்டாபய ராஜபக்‌ஷ இனியும் தான் அமைதிகாக்கப் போவதில்லை என்று தெரிவித்திருக்கின்றார். எலிய (வெளிச்சம்) என்னும் புதிய சிவில் சமூக அமைப்பொன்றை அறிமுகம் செய்யும் நிகழ்விலேயே கோட்டாபய இவ்வாறு தெரிவித்திருக்கின்றார். புதிய…\nஅரசியல் தீர்வு, கொழும்பு, தேர்தல்கள்\nமஹிந்தவுடன் இணைய விரும்பும் சம்பந்தன்\nபட மூலம், ColomboTelegraph மஹிந்த ராஜபக்‌ஷவுடன் இணைந்து செயற்பட விரும்புவதாக சம்பந்தன் தெரிவித்திருக்கின்றார். ‘தமிழ் வினைச் சொற்களை விபரித்தல்’ என்னும் தலைப்பில் ஜூலம்பிட்டியே மங்கள தேரரால் எழுதப்பட்ட நூல் வெளியீட்டில் பங்குகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெவித்திருக்கிறார். இந்த நூல் வெளியீட்டில் மஹிந்த…\nஅரசியலமைப்பு சீர்த்திருத்தம், அரசியல் தீர்வு, இனப் பிரச்சினை, கொழும்பு, தமிழ்த் தேசியம், வடக்கு-கிழக்கு\nபுதிய அரசியல் யாப்பு வருமா\nபட மூலம், Getty Images இலங்கையின் சக்தி வாய்ந்த பௌத்த மத பீடங்களான சியாம், அமரபுர, ராமாண்ய ஆகிய மூன்றும், இலங்கைக்கு புதிய அரசியல் யாப்பொன்று தேவையில்லை என்று, ஒரு மனதாக தீர்மானித்திருக்கின்றன. மேலும், பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கும் யோசனையையும் மாகாநாயக்கர்கள் நிராகரித்திருக்கின்றனர்….\nஜனநாயகம், தமிழ்த் தேசியம், யாழ்ப்பாணம், வட மாகாண சபை\nவிக்னேஸ்வரனுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம்; ஒரு வரலாற்றுத் தவறு\nபட மூலம், Tamil Guardian இந்தக் கட்டுரை எழுதப்படும் போது வடக்கு மாகாண சபைக்குள் ஏற்பட்ட குழப்பநிலை தீரவில்லை. முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு ஆதரவாக கடையடைப்பு, எதிர்ப்புப் பேரணி, கண்டனக் கூட்டமென வடக்கு சுறுசுறுப்பாக இருக்கிறது. இந்த நிலையில், நாளை என்ன நிகழும் என்பது பற்றிய…\nகலாசாரம், ஜனநாயகம், நினைவுகூர்வதற்கான உரிமை, மனித உரிமைகள், யுத்த குற்றம்\nஏன் முள்ளிவாய்க்காலை நோக்கி சம்பந்தன் போக நேர்ந்தது\nபடம் | Tamil Guardian 2009 மே மாதம் 18ஆம் திகதி மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக நிலைத்துநின்ற தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதவிடுதலைப் போராட்டம் இராணுவ ரீதியில் முற்றுப்பெற்றது. இதன்போது பல்லாயிரக்கணக்கான மக்கள் முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்டனர். இவ்வாறு கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்பில் வேறுபட்ட…\nமஹிந்த – மைத்திரி கூட்டு சாத்தியமான ஒன்றா\nபடம் | @AzzamAmeen கொழும்பு கோல் பேஸ் திடல் மஹிந்தவின் ஆதரவாளர்களால் நிரம்பிவழிந்தது. இதன் மூலம் மஹிந்த தனது மக்கள் செல்வாக்கை மீளவும் ஒருமுறை நிரூபித்திருக்கின்றார். இதேபோன்று ஜக்கிய தேசியக் கட்சியும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியும் கூட மே தினத்திற்கென பெருந்தொகையான மக்களை அணிதிரட்டியிருந்தன….\nஅரசியல் தீர்வு, காணாமலாக்கப்படுதல், காணி அபகரிப்பு, ஜனநாயகம், தமிழ்த் தேசியம், வடக்கு-கிழக்கு\nஜனநாயக அரங்குகளை எதிர்கொள்ள முடியாமல் ஏன் தமிழ் தலைவர்கள் அஞ்சியோடுகின்றனர்\nகடந்த வாரம் வவுனியாவில் தடுமாறும் தமிழ்த் தலைமைகளால் – தளர்வடைகிறார்களா தமிழ் மக்கள் அடுத்தது என்ன – என்னும் தலைப்பில் முழுநாள் சந்திப்பொன்று இடம்பெற்றிருந்தது. தமிழ்ச் சூழலில் இயங்கிவரும் முன்னணி தமிழ்த் தேசிய கருத்தியலாளர்கள், சிவில் சமூக தலைவர்கள், அரசியல் தலைவர்கள் ஆகியோர் இதில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.orphek.com/best-light-spectrum-coral-growth/", "date_download": "2019-08-25T15:27:27Z", "digest": "sha1:OIOQOF6WPUI5X42WRL6JQHDWEDQYBS57", "length": 25872, "nlines": 131, "source_domain": "ta.orphek.com", "title": "பவள வளர்ச்சிக்கான சிறந்த ஒளி நிறமாலை • ரீஃப் அக்வாரியம் எல்.ஈ.டி விளக்கு • ஆர்ஃபெக்", "raw_content": "\nஆர்ஃபெக் ரீஃப் அக்வாரியம் எல்.ஈ.டி விளக்கு\nLED Vs மெட்டல் ஹாலைட்\nஅல்லது 120 / 90 / 60 பார்\nOrphek ஐ தொடர்பு கொள்ளவும்\nபவள வளர்ச்சிக்கான சிறந்த ஒளி ஸ்பெக்ட்ரம்\nஓர்பெக் ஏற்கனவே சந்தைகளில் தரமான நிறமாலைகளை அறிமுகப்படுத்தியது மற்றும் பவளவியல் உடற்கூறியல் மீதான அதன் தாக்கங்கள் மற்றும் ஒருமுறை மற்றொரு வெட்டு-முனை மற்றும் புனைப்பெயர் தொழில்நுட்பத்தை வெளியிட்டது, இது டயோடால் வழங்கப்பட்ட ஸ்பெக்ட்ரோமாற்றத்தில் மாற்றத்தை ஏற்படுத்துவதன் மூலம் அதன் சிறந்த கிளைச்சேனல் கடல் முதுகெலும்புகளின் தேவைகளுக்கு குறிப்பாக தயாரிக்கப்பட்ட தயாரிப்பு.\nஸ்பெக்ட்ரம் / PAR சோதனை ஹெனிங் வைஸ்\nஅட்லாண்டிக்குக்கு கீழே உள்ள அனைத்து புகைப்படங்கள், ஃபாஸ்ட் பவள் வளர்ச்சி மற்றும் வண்ணம், மீன் மற்றும் புகைப்படங்கள் மாசாஹிரிய கியாயா\nV4 உடன் எங்களது இலக்கு இலக்குகளில் ஒன்று சீனுபாக்டீரியா மற்றும் / அல்லது தொல்லை பாதிப்பின் வளர்ச்சியை சாத்தியமாக்குவதற்கு முடிந்தளவு குறைக்க முயற்சிக்கவும் இருந்தது. சரியான அளவுருக்கள் மற்றும் சமய தொட்டி பராமரிப்புகளை வைத்திருப்பது முக்கியமல்ல, ஆனால் எந்த ஒளி அல்லது அமைப்பும் அது தடுக்காது, ஆனால் ஆர்ப்ஸ்க் ஒரு புதிய ஸ்பெக்ட்ரம் வழங்க வெற்றிபெற்றது, இது ஸ்பெக்ட்ரம் நிறங்களின் மற்ற நிறங்களுடன் சமநிலையை உருவாக்குகிறது. ஒளி.\nபவள வளர்ச்சிக்கான சிறந்த ஒளி ஸ்பெக்ட்ரம்\nஇது ஒரு பவள பாறைகள் மீன்வளத்திற்காக இதுவரை உருவாக்கப்பட்ட முழுமையான மற்றும் நன்மை பயக்கும் ஸ்பெக்ட்ரம் என்று ஓர்பீக் உள்ளோம்.\nபுதிய ATLANTIK V4 ஸ்பெக்ட்ரம் ஆராய்ச்சி ஒளி பவளங்கள் இடையே சரியான சமநிலை விளைவாக மற்றும் நீங்கள் உங்கள் தொட்டியில் பார்க்க வேண்டும் ஒட்டுமொத்த தோற்றம்.\nஆர்பெக் அட்லாண்டிக் V4 Philips coral care LED ஒளி விட ஒரு வலுவான ஸ்பெக்ட்ரம் நிரூபித்தது\nநிறத்தில் சிவப்பு கோடு ஓர்பீக் ஸ்பெக்ட்ரம் உள்ள பிலிப்ஸ் பவள பாதுகாப்பு ஸ்பெக்ட்ரம். (வெளியிடப்பட்டது ராணி ஷோப்கே )\nபிலிப்ஸ் பவள் பாதுகாப்பு நிறமாலை -வெட்டு வரி ஓர்பீக் நிறமாலை நிறத்தில். (ரன்னி ஷோப்கே வெளியிடப்பட்டது)\nஆர்பெக் அட்லாண்டிக் V4 சூரியன் விட வலுவான நீல நிறமாலை இருப்பதை நிரூபித்தது\nஎங்கள் வாடிக்கையாளர் இம்மோ கெர்பர், ஜேர்மனியில் உள்ள ஸ்ருட்கார்ட்டில் இருந்து ZKS இல் உள்ள பொறியியலாளர் எங்களுக்கு இந்த வாரம் ஆச்சரியத்தை கொடுத்தார்;\nஎங்கள் அட்லாண்டிக் V4 ஸ்பெக்ட்ரம் பற்றி இமோமோ ஆர்வமாக இருந்தார், அதனால் அவர் சன் லட் ஸ்பிரெட்ரம்களை இணைத்துக் கொள்ள முடிவுசெய்தார், அவர் என்னவெல்லாம் கண்டுபிடித்தார் என்பது மிகவும் சுவாரஸ்யமானது:\nஅவரைப் பொறுத்தவரை அட்லாண்டிக் V4 நீல நிறமாலை சூரியனை விட அதிகமாக உள்ளது.\nஇங்கே எங்கள் சன் மற்றும் V4 இடையே ஒரு ஒப்பீடு. தண்ணீர் அளவை இல்லாமல் இரண்டு அளவீடுகள் எடுத்து.\nநீங்கள் வரைபடத்தில் பார்த்தால் நீல நிற ஸ்பெக்ட்ரம் என்று பார்க்க முடியும், சூரியனை விட V4 வலுவானது.\nஇதே போன்ற ஒளி மட்டுமே உலோக ஹலீடு. வியப்பு இல்லையா\nசிறந்த வாழ்த்துக்கள், இம்மோ \"\nஇப்போது எங்கள் புதிய ஸ்பெக்ட்ரம் மற்றும் நீரில் அகச்சிவப்பு ஊடுருவல் பற்றி உங்களுடன் பகிர்ந்து கொள்வதற்கான ஆராய்ச்சி எங்களுக்கு இருப்பதாக நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.\nஇன்று வரை நீங்கள் 780 nm இலிருந்து பொதுவாக அகச்சிவப்பு ஒளியில் தண்ணீரை ஊடுருவி விட முடியாது என்று கேள்விப்பட்டேன். கூடுதலாக, 780 Nm க்கு மேலே உள்ள ஒளி அலைகள் இனி மனித கண்ணுக்கு எளிதானவை அல்ல.\nஎனவே அகச்சிவப்பு 850nm புதிய மேம்பாடுகளில் ஒன்றாகும்\nOrphek கண்டுபிடிப்புகள் பெரும்பாலும் எல்.ஈ. லேசான நிறமாலைகளை மேம்படுத்த ஆராய்ச்சி மீது கவனம் செலுத்துகின்றன, அவ்வாறு செய்து வருவதால் நாம் ஆண்டுகளாக சந்தையில் ஒரு தலைவராக இருக்கிறோம்.\nஇந்த புதிய ஆர்பெக் தயாரிப்புகளின் தொடக்க புள்ளியானது ஒரு இயற்கை எழில் உள்ள ஸ்பெக்ட்ரம்களை வழங்குவதன் மூலம் இயற்கையைப் பிரதிபலிக்கும் ஒரு புதிய எல்.ஈ.ஈ விளக்கு அமைப்பை உருவாக்கும் யோசனையுடன் தொடங்கியது.\nசூரிய ஒளி ஒரு அலைவரிசைகளை வழங்குகிறது மற்றும் ஒளி அலைகள் வெவ்வேறு நீளங்கள் சமமாக தண்ணீர் மூலம் ஊடுருவி இல்லை. அகச்சிவப்பு ரெட் லைட் வடிகட்டப்பட்ட முதல் மற்றும் குறுகிய தூரத்தை மட்டுமே ஊடுருவ முடியும். நீங்கள் இயற்கையில் ஒரு பவள பாறைகளைப் பார்த்தால், மேலோட்டமான ரீஃப் பவளப்பாறைகள் சூடான நீரில் வாழ்கின��றன என்பதைக் கவனிக்கலாம்.\nஅனைத்து வசிப்பிடங்களின் பவளத்தையும் திருப்தி செய்ய ATLANTIK V4 இன் அகச்சிவப்பு வண்ணத்தை சேர்க்க வேண்டும் என்பதுதான் யோசனை. இந்த புதிய வளர்ச்சி ஒரே இரவில் நடந்த ஒன்று அல்ல. பனைமரம் வளர்ந்து வருவதற்கான இறுதி நிறமாலை மற்றும் அதிக பட்சம் இயற்கை கண்ணோட்டத்துடன் பவளத்தைப் பார்க்கும் பலன்களை நாங்கள் அடைந்துவிட்டோம் என்று நாங்கள் நம்புவதற்கு முன்பே சோதனை மற்றும் ஆய்வுகளின் ஒரு ஆண்டு இந்த திட்டத்திற்கு சென்றது.\n8 ஆண்டுகளுக்கு முன்னர் Orphek ரீஃபி அகுவாமிங்களுக்கான எல்இடி விளக்கு தயாரிப்புகளுக்கான புதிய தரநிலையை அமைத்தது வளரும் சிறந்த PAR / வாட் வழங்கும் உமிழும், உயர்ந்த PAR உற்பத்தியில் தீர்வுகளை வழங்கும்.\nமுன்மாதிரி தொழில்நுட்பங்களைத் தொடங்குவதன் மூலம் அக்ரிமாரியம் விளக்கு தொழில்நுட்பத்தில் தலைவராகவும், ரீஃப் அக்வாமிம்ஸ் லைட்ஸிற்கான கண்டுபிடிப்புக்கும் மரியாதை மற்றும் அங்கீகாரம் கிடைத்தது.\nஎங்கள் நிலங்களை புதுப்பித்துக் கொள்ளுங்கள்\nநாங்கள் திங்ஸ் (ஐஓடி) தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்திய முதல் நிறுவனம் ஆகும்.\n15 மீற்றர் ஆழத்தில் ஒளி ஸ்பெக்ட்ரம் வழங்க தீர்வுகளை உருவாக்க முதல் நிறுவனம்.\nரீஃப் மீன்வகைகளில் UV / வயலட் எல்.ஈ.டிகளை உருவாக்க முதல் நிறுவனம்.\nசாதாரண 660nm மற்றும் 640nm எல்.ஈ.டிகளைப் பயன்படுத்தி இல்லாமல் பரந்த நிறமாலை சிவப்பை வழங்கும் முதல் நிறுவனம்.\nமுதல் நிறுவனம் தனது சொந்த பரந்த நிறமாலை நீல எல்.ஈ. டி தயாரித்தல்.\nஅதன் சொந்த உரிமையாளரான வெள்ளை / யு.வி. எல்.ஈ. எல்.ஈ.க்களை உருவாக்க முதல் மற்றும் ஒரே நிறுவனம்.\nஉயர் கம்பெனி வெள்ளை எல்.ஈ. டி பயன்படுத்த முதல் நிறுவனம்.\nமுதல் நிறுவனம் 100 வாட் அணி மல்டிகோலர் எல்.ஈ. சிபிஸ்களை தயாரிக்க மற்றும் முதல் எந்த கெல்வின் வெப்பநிலையில் சிப் தனிப்பயனாக்க தொழில்நுட்பம் வேண்டும் முதல்.\nஆர்ப்ஸ்க் இன்னும் ஒரு அகரவரிசை சிவப்பு சிவப்பு சிவப்பு பயன்படுத்தவும் 6 ஆண்டுகள்\nOrphek refugium குறிப்பிட்ட லைட் வெளியீட்டு LED\nஓர்பெக் எக்ஸ்எம்எல் பல வகை os nm சிப் பயன்படுத்துகிறது\nOrphek அதன் LED கண்டுபிடிப்புகள் நன்கு அறியப்பட்ட.\n(வெளியிடப்பட்டது ராணி ஷோப்கே )\nஇது தர்க்கம் ஆர்பெர்க் சிறந்த LED மீன் ஒளி தயாரிப்பாளர்கள் ஒரு நிலையில் பிடித்து அதன் வடிவமைப்பு குழு ���ுன்னோக்கி நினைக்கவில்லை.\nடாக்டர் பேட்ரிக் ஸ்க்யூபர்ட் நடத்திய பரிசோதனையை Giessen பல்கலைக்கழகத்துடன் ஒத்துழைத்து, பழைய ஸ்பெக்ட்ரம் லைட் ஆதாரங்களைக் காட்டிலும் எல்.ஈ. டி எல்.ஈ. டி எவ்வளவு சிறந்தது என்பதை விளக்குகிறது.\nஆர்ப்ஸ்க் சிறப்புப் பரிசோதனையின் சிறப்பு ஸ்பெக்ட்ரம் மூலம் அட்லாண்டிக் அட்லாண்டிக் V3 + க்கு சிறப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது.\nபரிசோதனைக்காக, SPS பவளப்பாறைக்கான ஸ்கொப்டே நடவடிக்கை ஸ்பெக்ட்ரம் குறித்து ஒரு தனித்துவமான ஸ்பெக்ட்ரம் உருவாக்கப்பட்டது.\nநீரின் மேல் அடுக்கு அகச்சிவப்பு கதிர்கள் நீர் மூலக்கூறுகளில் அதிர்வுகளை ஏற்படுத்துகிறது என்பதால், அகச்சிவப்பு கதிர்கள் மற்றும் நுரையீரல் நீரோட்டத்தில் உள்ள மற்ற ஒளிச்சேர்க்கை வாசிகளுக்கு நன்மை பயக்கும்.\nஅட்லாண்டிக் V4 ரீஃப் LED ஸ்பெக்ட்ரம்\nபுதிய ஸ்பெக்ட்ரம் மற்றும் PAR ரெகார்ட்ஸை அட்லாண்டிக் V4 ரீஃப் அக்வாரி எல்.ஈ.ஈ லைட்டிங் பிரவுசிங்\nதண்ணீர், எமர்சன் விளைவு, அர்பெக் அட்லாண்டிக் V4 புதிய ஸ்பெக்ட்ரம் உள்ள அகச்சிவப்பு ஊடுருவல்\nவிருப்ப ஸ்பெக்ட்ரம் வடிவமைப்பு ஓர்பீக் சிறப்பு\nஆர்ப்ஸ்க் புதிய அட்லாண்டிக் V4 ஐ நாவல் ஸ்பெக்ட்ரமோடு அறிமுகப்படுத்துகிறது\nஅக்வாரிக்கு எல்.ஈ. எல்.ஈ. எல்யூட்டர் புரொஃபெல் ரீஃப் மீன்\nதயவுசெய்து எங்கள் படிவத்தை நிரப்பவும், எங்கள் குழு விரைவில் உங்களைத் தொடர்புகொள்ளவும்\nபதிப்புரிமை 2009-Orphek Aquarium LED விளக்குகள் © எக்ஸ்\nஉங்கள் அனுபவத்தை மேம்படுத்த இந்த வலைத்தளம் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. இதை நீங்கள் சரி என்று கருதிக் கொள்கிறோம், ஆனால் நீங்கள் விரும்பினால், நீங்கள் விலகலாம். குக்கீ அமைப்புகள்ஏற்றுக்கொள்\nதனியுரிமை & குக்கீகள் கொள்கை\nவலைத்தளத்தின் மூலம் நீங்கள் செல்லவும் போது உங்கள் அனுபவத்தை மேம்படுத்த இந்த வலைத்தளம் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. இந்த குக்கீகளில் இருந்து, அவற்றின் உலாவிக்கு அவசியமாக வகைப்படுத்தப்படும் குக்கீகள் உங்கள் உலாவியில் சேமித்து வைக்கப்பட்டுள்ளன, ஏனெனில் வலைத்தளத்தின் அடிப்படை செயல்பாட்டிற்காக அவை அவசியமானவை. மூன்றாம் தரப்பு குக்கீகளை நாங்கள் பயன்படுத்துகிறோம், மேலும் இந்த வலைத்தளத்தைப் பயன்படுத்துவது எப்படி என்பதைப் புரிந்து கொள்ள உதவுகிறது. இந்த குக்கீகள் உங்கள் உலாவியில் மட்டுமே உங்கள் ஒப்புதலுடன் சேமிக்கப்படும். இந்த குக்கீகளைத் தெரிவுசெய்வதற்கான விருப்பமும் உள்ளது. ஆனால் இந்த குக்கீகளில் சிலவற்றைத் தேர்வுசெய்வது உங்கள் உலாவல் அனுபவத்தில் விளைவை ஏற்படுத்தலாம்.\nவலைத்தளத்தின் மூலம் நீங்கள் செல்லவும் போது உங்கள் அனுபவத்தை மேம்படுத்த இந்த வலைத்தளம் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. இந்த குக்கீகளில் இருந்து, அவற்றின் உலாவிக்கு அவசியமாக வகைப்படுத்தப்படும் குக்கீகள் உங்கள் உலாவியில் சேமித்து வைக்கப்பட்டுள்ளன, ஏனெனில் வலைத்தளத்தின் அடிப்படை செயல்பாட்டிற்காக அவை அவசியமானவை. மூன்றாம் தரப்பு குக்கீகளை நாங்கள் பயன்படுத்துகிறோம், மேலும் இந்த வலைத்தளத்தைப் பயன்படுத்துவது எப்படி என்பதைப் புரிந்து கொள்ள உதவுகிறது. இந்த குக்கீகள் உங்கள் உலாவியில் மட்டுமே உங்கள் ஒப்புதலுடன் சேமிக்கப்படும். இந்த குக்கீகளைத் தெரிவுசெய்வதற்கான விருப்பமும் உள்ளது. ஆனால் இந்த குக்கீகளில் சிலவற்றைத் தேர்வுசெய்வது உங்கள் உலாவல் அனுபவத்தில் விளைவை ஏற்படுத்தலாம்.\nவலைத்தளத்திற்கு ஒழுங்காக செயல்பட தேவையான குக்கீகள் அவசியமானவை. இந்த வகை வலைத்தளத்தின் அடிப்படை செயல்பாடுகள் மற்றும் பாதுகாப்பு அம்சங்களை உறுதி செய்யும் குக்கீகளை மட்டுமே உள்ளடக்கியுள்ளது. இந்த குக்கீகள் எந்த தனிப்பட்ட தகவலையும் சேமிக்கவில்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/technology/facebook-will-pay-to-track-phone-usage-pattern-in-india-and-us.html", "date_download": "2019-08-25T15:51:11Z", "digest": "sha1:VEECTA5BPBM7JIV7FUTAW2XGLUEQUAAY", "length": 7518, "nlines": 48, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Facebook will pay to track phone usage pattern in India and US | Technology News", "raw_content": "\n‘இத மட்டும் பண்ணுனா உங்களுக்கு பணம்’.. வரயிருக்கும் பேஸ்புக்கின் அதிரடி திட்டம்\nமுகப்பு > செய்திகள் > தொழில்நுட்பம்\nபயனாளர்களின் நலன் கருதி பேஸ்புக் நிறுவனம் புதிய திட்டம் ஒன்றை கொண்டுவரவுள்ளது.\nஉலகம் முழுவதும் பேஸ்புக் பயனாளர்கள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளனர். இதில் போலி கணக்குகள் மூலம் பலர் தவறான செயல்களில் ஈடுபடுவதாக இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் பேஸ்புக் நிறுவனத்தின் மீது குற்றம் சாட்டின. இதனை அடுத்து இந்தியாவில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலுக்கு முன்னர் பல்லாயிரக்கணக்கான போலி கணக்க��கள் முடக்கப்பட்டன.\nஇந்நிலையில் இதுபோன்ற போலி கணக்குகள் மூலம் நடைபெறும் குற்றங்களை தடுக்க பேஸ்புக் நிறுவனம் புதிய திட்டம் ஒன்றை கொண்டு வரவுள்ளது. அது என்னவென்றால் பயனாளர்களின் அனுமதியுடன் தங்களது ஆன்லைன் நடவடிக்கைகளை ஆய்வு செய்ய உள்ளதாக பேஸ்புக் அறிவித்துள்ளது. இதற்காக பயனாளர்களுக்கு பணம் வழக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.\nஅதற்காக ஸ்டடி(study) என்னும் செயலியை அறிமுகம் செய்ய உள்ளதாக பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது. முதற்கட்டமாக இந்தியா மற்றும் அமெரிக்காவில் இந்த திட்டம் தொடங்கப்பட உள்ளது. இதனால் இது தொடர்பான விளம்பரங்கள் விரைவில் பேஸ்புக்கில் வரவுள்ளதாக பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.\n'ஒரேயொரு ஃபேஸ்புக் பதிவு'... 'காதலர்கள் எடுத்த விபரீத முடிவு'... 'இளைஞரின் அதிர்ச்சி செயல்'\n‘ஃபேஸ்புக் கௌரவப்படுத்திய இந்திய மாணவர்..’ 19 வயதில் செய்த காரியம்..\n'ஃபேஸ்புக் லைவ் பண்ணனுமா'... 'அப்ப நீங்க இத எல்லாம் கடைப்பிடிக்கணும்\n’பேஸ்புக்கை பிரேக்-அப் பண்ண நேரம் வந்துடுச்சு’.. இவரே இப்படி சொல்றாரா\n'அவன போக சொல்லுயா..'.. ‘நான் மாற்றுத்திறனாளி சார்’.. ‘அதுக்கு’.. கிரிக்கெட் ரசிகரின் வருத்தமான போஸ்ட்\n...'மணமேடையில வச்சு இப்படி செஞ்சிட்டீங்களே 'மாப்பிள்ள'...வைரலாகும் வீடியோ\n'இதல்லவோ பாசம்'.. பேஸ்புக் அதிபர் மார்க் ஸக்கர்பர்க், மனைவிக்காக உருவாக்கிய அன்புப் பரிசு\nதேர்தல் நன்னடத்தை விதிகளுக்காக, பேஸ்புக், ட்விட்டர், யூடியூப் செய்துள்ள ‘அதிரடி’ காரியம்\n'இதுல மட்டும்தான் இன்னும் ஆதார இணைக்கல.. இப்போ அதுக்கும்’ .. உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nஅரசியல் பதிவு போட்டவரின் வீட்டுக்கே சென்று பேஸ்புக் அதிகாரிகள் சோதனையா\n‘அனுப்புனது பில்லுதான்.. ஆட்டய போட்டது ரூ.800 கோடி’.. எங்க போய் கைவெச்சிருக்காரு பாருய்யா\n'போலீஸை வச்சு ஏன் மிரட்டுறீங்க'...பரபரப்பை கிளப்பியிருக்கும்...'கவர்னர் பேத்தியின்' வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2234016", "date_download": "2019-08-25T16:40:59Z", "digest": "sha1:HVCG5PZR5JHQQL4K6IJ6RSNZG4UNL22W", "length": 17162, "nlines": 246, "source_domain": "www.dinamalar.com", "title": "அ.தி.மு.க., கூட்டணியில் தொகுதி பங்கீட்டிலும் ஜவ்வு: 18க்குள் பிரச்னைகளை முடிக்க வேண்டிய நிர்ப்பந்தம்| Dinamalar", "raw_content": "\nமசூதியில் துப்பாக்கி சூடு; 49 பேர் பலி\nபதிவ��� செய்த நாள் : மார்ச் 15,2019,23:31 IST\nகருத்துகள் (50) கருத்தை பதிவு செய்ய\nசென்னை: கூட்டணி பேச்சை போலவே தொகுதிகள் பங்கீட்டிலும், அ.தி.மு.க., கூட்டணி கட்சிகளுக்கு இடையேயான பேச்சு ஜவ்வாக இழுக்கிறது. தே.மு.தி.க., - பா.ஜ., தொகுதிகளை முடிவு செய்வதில் சமரசம் ஏற்படாததால் பட்டியல் அறிவிப்பில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. எனினும் வரும் 19ல் வேட்புமனு தாக்கல் துவங்க உள்ளதால் 18க்குள் இப்பிரச்னையை முடிக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஆளும் அ.தி.மு.க., தலைமைக்கு ஏற்பட்டு உள்ளது.\nஅ.தி.மு.க., கூட்டணியில், பா.ம.க., - பா.ஜ., - தே.மு.தி.க., - புதிய தமிழகம் - புதிய நீதிக்கட்சி - த.மா.கா., - என்.ஆர்.காங்கிரஸ் போன்ற கட்சிகள் இணைந்துள்ளன. ஒரே நாளில், பா.ம.க., மற்றும், பா.ஜ.,வுடன், கூட்டணி பேச்சில் உடன்பாடு ஏற்பட்டது. அதேநேரத்தில், தே.மு.தி.க.,வுடன் உடன்பாடு ஏற்படுவதில், நீண்ட இழுபறி ஏற்பட்டது. தே.மு.தி.க., தரப்பில், அதிக தொகுதிகள் எதிர்பார்க்கப்பட்டது; அ.தி.மு.க., தர மறுக்கவே, முடிவு ஏற்படாமல் இருந்தது. இரு தரப்பினருக்கும் இடையே, மத்திய அமைச்சர் பியுஷ் கோயல் மத்தியஸ்தம் செய்த பிறகும், கூட்டணிக்கு சம்மதம் தெரிவிக்க, தே.மு.தி.க., தயங்கியது.\nஇதற்கிடையில், தி.மு.க., கூட்டணியில், வேகமாக உடன்பாடு ஏற்பட்டு,\nகூட்டணி இறுதி செய்யப்பட்டு, வேறு கட்சிக்கு இடமில்லை என, அறிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, வேறு வழியின்றி, அ.தி.மு.க., கூட்டணிக்கு, தே.மு.தி.க.,. உடன்பட்டது. இரு கட்சிகள் இடையே உடன்பாடு கையெழுத்தானது. அதன்பின், த.மா.கா.,வுடன் நடந்த பேச்சிலும், அதேபோன்ற இழுபறி ஏற்பட்டது. த.மா.கா., இரண்டு தொகுதிகளை கேட்டது. பல கட்ட பேச்சுக்கு பின், த.மா.கா.,வுக்கு, ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டு, உடன்பாடு காணப்பட்டது.\nஇதையடுத்தே, அ.தி.மு.க., தலைமையிலான கூட்டணி இறுதி வடிவம் பெற்றது. கூட்டணிக்கு தலைமை வகிக்கும்,\nஅ.தி.மு.க., 20 தொகுதிகளில் போட்டியிடுகிறது. கூட்டணி கட்சிகளான, பா.ம.க., ஏழு; பா.ஜ., ஐந்து; தே.மு.தி.க., நான்கு தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. புதிய தமிழகம், புதிய நீதிக்கட்சி, த.மா.கா., மற்றும் என்.ஆர்.காங்கிரஸ் ஆகியவை, தலா, ஒரு தொகுதிகளில் போட்டியிட உள்ளன. எந்த கட்சிக்கு, எந்த தொகுதியை ஒதுக்குவது என்பது குறித்து முடிவு செய்வதற்காக, இரண்டு நாட்களுக்கு முன், அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தில், கூட்டணி கட்சிகள் கூட்டம் நடந்தது; அதில், முடிவு ஏற்படவில்லை.\nதே.மு.தி.க., தங்களுக்கு ஒதுக்கப்பட்ட, வட சென்னை தொகுதிக்கு\nபதிலாக, கிருஷ்ணகிரியை கேட்கிறது. பா.ஜ., தங்களுக்கு ஒதுக்கப்பட்ட, நீலகிரிக்கு பதிலாக, தென்சென்னை அல்லது ராமநாதபுரத்தை கேட்கிறது. இதில் முடிவு ஏற்படாததால், சிக்கல் தொடர்கிறது. கூட்டணி பேச்சு இழுத்து கொண்டே போனது போல, தற்போது தொகுதி பங்கீடும், ஜவ்வாக இழுக்கிறது. வரும், 19ம் தேதி, வேட்புமனு தாக்கல் துவங்குகிறது. எனவே, அதற்கு முன், தொகுதிகளை முடிவு செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது.\nஇது குறித்து, அ.தி.மு.க., நிர்வாகிகள் கூறுகையில், 'தொகுதிகளை ஒதுக்குவதில் இழுபறி ஏற்பட்டது என்பது உண்மை தான். ஆனால், தொடர் பேச்சு வாயிலாக, அதற்கு தீர்வு காணப்பட்டு விட்டது. இன்று அல்லது நாளை, கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் பட்டியல் வெளியிடப்படும்' என்றனர்.\nஅ.தி.மு.க., மாவட்ட செயலர்கள் கூட்டம் நாளை காலை 10:30 மணிக்கு சென்னையில் அக்கட்சி தலைமை அலுவலகத்தில் நடக்க உள்ளது. இதில் வேட்பாளர்கள் தேர்வு குறித்து முடிவெடுக்கப்பட உள்ளது. அன்றைய தினம் அல்லது அதற்கு அடுத்த நாள் வேட்பாளர் அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.\nRelated Tags அ.தி.மு.க. கூட்டணி தொகுதி பங்கீடு ஜவ்வு சமரசம் ஏற்படாததால் சிக்கல் பிரச்னை நிர்ப்பந்தம்\nதமிழ்மைந்தன் - திண்டுக்கல் ,இந்தியா\nஊழல்திமுக ஆட்களுக்கு இரண்டாவது அடிமை இதோ\nபணத்தை வாரி இறைத்து மாணவர்களை தூண்டி, மாணவ மாணவியர்களை அவமானப்படுத்துவதன் பின்விளைவுகளை நீங்கள் அனுபவிக்க போகிறீர்கள்\nசிவ.இளங்கோவன் . - Thanjavur,இந்தியா\nபணத்தை மட்டுமே மூலதனமாக வைத்து தேர்தலை சந்திக்க வரும் அடிமை கூட்டணி மண்ணை கவ்வ போவது உறுதி .. கபிலன் போன்ற முகமூடிகள் இத்தேர்தலின் மூலம் வைத்து செய்யப்படுவார்கள் ..\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2019/07/24023607/kadaramkondm-Aadai-Movies-are-Published-on-the-website.vpf", "date_download": "2019-08-25T16:12:12Z", "digest": "sha1:AQASKK2ORN4TCIWMYH4NSG27ZOS4L7ZQ", "length": 12472, "nlines": 134, "source_domain": "www.dailythanthi.com", "title": "kadaramkondm, Aadai Movies are Published on the website || இணையதளத்தில் வெளியான கடாரம் கொண்டான், ஆடை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஇணையதளத்தில் வெளியான கடாரம் கொண்டான், ஆடை\nதிருட்டு வி.சி.டி.க்கு பிறகு தற்போது புதிதாக முளைத்துள்ள திருட்டு இணையதளங்கள் தயாரிப்பாளர்களுக்கு பெரிய தலைவலியாக உள்ளன.\nபுதிதாக திரைக்கு வரும் படங்கள் அனைத்தும் உடனுக்குடன் தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தில் வந்துவிடுகின்றன. இதனை கட்டுப்படுத்த தயாரிப்பாளர்கள் சங்கம் முயற்சிகள் எடுத்தது.\nதியேட்டர்களுக்குள் கேமரா கொண்டு செல்ல தடை விதித்து கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கவும் நடவடிக்கை எடுத்தனர். ஆனாலும் கட்டுப்படுத்த முடியவில்லை. சமீபத்தில் உலகம் முழுவதும் வெளியான அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் படத்தையும் இதில் வெளியிட்டு ஹாலிவுட்டையே அதிர வைத்தனர்.\nகடந்த வெள்ளிக்கிழமையன்று கமல்ஹாசன் தயாரிப்பில் விக்ரம் நடித்துள்ள கடாரம் கொண்டான், அமலாபால் நிர்வாணமாக நடித்து சர்ச்சையை ஏற்படுத்திய ஆடை ஆகிய 2 படங்களும் திரைக்கு வந்தன. இந்த படங்களையும், த லயன் கிங் ஹாலிவுட் படத்தையும் இணையதளத்தில் திருட்டுத்தனமாக வெளியிட்டுள்ளனர். இவற்றை பலரும் பதிவிறக்கம் செய்து பார்க்கிறார்கள். இதனால் வசூல் பாதிக்கும் என்ற அச்சம் ஏற்பட்டு உள்ளது. இந்த நிலையில் கமல்ஹாசன் டி.வி.யில் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் சீசன்-3 தொடரும் தற்போது தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தில் உடனுக்குடன் வெளியாகி வருகிறது.\nஇதை பார்த்து பிக்பாஸ் நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். இணையதள முகவரியை அடிக்கடி மாற்றுவதால் இதனை கண்டுபிடித்து தடுக்க முடியாமல் திரையுலகினர் தவிக்கின்றனர்.\n1. கதைநாயகன் விக்ரமை கொல்ல துடிக்கும் கொலைகார கும்பல் படம் \"கடாரம் கொண்டான் \" - சினிமா விமர்சனம்\nகதாநாயகன் விக்ரம் யார், அவரை கடத்தி வர சொன்னவர் யார், அபிஹசனும், அவர் மனைவியும் என்ன ஆகிறார்கள். படம் கடாரம் கொண்டான் சினிமா விமர்சனம்.\nராஜேஷ் எம் செல்வா இயக்கத்தில் விக்ரம், அக்‌ஷரா ஹாசன் நடிப்பில் உருவாகி உள்ள ‘கடாரம் கொண்டான்’ படத்தின் முன்னோட்டம்.\n3. கடைசி மூச்சு உள்ளவரை சினிமாவை நேசிப்பேன் -நடிகை அமலாபால்\nகடைசி மூச்சு உள்ளவரை சினிமாவை நேசிப்பேன் என சர்வதேச திரைப்பட விழாவில் கலந்து கொண்டு நடிகை அமலாபா���் பேசினார்.\n4. கமல்ஹாசன் தயாரிப்பில் விரைவில் திரைக்கு வரும் விக்ரம் படம்\nவிக்ரம் நடிப்பில் கடந்த வருடம் சாமி-2, ஸ்கெட்ச் ஆகிய படங்கள் வந்தன. அதன்பிறகு கடாரம் கொண்டான் படத்தில் நடித்தார். அதிரடி, திகில் படமாக தயாரானது.\n5. ஆடை இல்லாமல் ஆடை படத்தில் அமலாபால் - டீசர் வெளியீடு\nரத்னகுமார் இயக்கத்தில் அமலாபால் நடிப்பில் உருவாகும் ஆடை படத்தின் டீசர் வெளியாகி உள்ளது.\n1. காவலில் எடுத்து விசாரணை: சிபிஐ வக்கீல்-ப.சிதம்பரம் வக்கீல்கள் இடையே கடும் வாக்குவாதம்\n2. இந்திராணி முகர்ஜியின் வாக்குமூலம்: ப.சிதம்பரத்தை கைது செய்ய எவ்வாறு வழிவகுத்தது\n3. மகளை கொன்ற இந்திராணி முகர்ஜியை நம்பும் சிபிஐ, ப.சிதம்பரத்தை நம்பவில்லை - காங்கிரஸ்\n4. அர்ஜுனா விருதுக்கு தேர்வாகி உள்ள தமிழக வீரர் பாஸ்கரனுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து\n5. தமிழகம் - புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு பெரும்பாலான மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும்\n1. ‘இன்ஸ்டாகிராமில்’ நிச்சயதார்த்த படங்கள் நீக்கம் நடிகர் விஷால்-அனிஷா திருமணம் ரத்து\n2. போர்ச்சுக்கல் தொழில் அதிபருடன் நடிகை குத்து ரம்யா காதல் முறிந்தது\n3. பார்த்திபனை பாராட்டிய பாரதிராஜா ‘ஒத்த செருப்பு’ படத்துக்கு விருது\n4. புன்னகை நிலவு.. பொங்கும் அழகு..\n5. இனி ஸ்பைடர்மேன் படங்கள் வெளிவராது ரசிகர்கள் அதிர்ச்சி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.padasalai.net/2019/04/24.html", "date_download": "2019-08-25T15:25:33Z", "digest": "sha1:SY35NWYQYPKY5BDJCUGNQVR4ZTME3S25", "length": 13104, "nlines": 276, "source_domain": "www.padasalai.net", "title": "தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு 24ம் தேதி முதல் நேர்காணல், சான்று சரிபார்ப்பு தொடக்கம்: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு ~ Padasalai No.1 Educational Website", "raw_content": "\nதேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு 24ம் தேதி முதல் நேர்காணல், சான்று சரிபார்ப்பு தொடக்கம்: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு\nபல்வேறு போட்டி தேர்வுகளில் வெற்றி பெற்றவர்களுக்கு வரும் 24ம் தேதி முதல் நேர்காணல் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு தொடங்க உள்ளதாக டிஎன்பிசி அறிவித்துள்ளது*\n*இதுகுறித்து தமிழ் நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது தமிழ்நாடு சார்நிலைப் பணிகளில் அடங்கிய ச���்டத் துறையில் ஆட்சிமொழி (சட்டம்) பிரிவில் மொழி பெயர்ப்பு அலுவலர், மொழி பெயர்ப்பாளர். தமிழ்நாடு வனச்சார்நிலைப் பணிகளில் அடங்கிய வனச்சரக அலுவலர். தமிழ்நாடு ஊரமைப்பு சார்நிலைப் பணிகளில் அடங்கிய கட்டடக்கலை உதவியாளர், திட்ட உதவியாளர்*\n*தமிழ்நாடு கூட்டுறவு சார் நிலைப் பணிகளில் அடங்கிய கூட்டுறவு சங்கங்களின் இளநிலை கூட்டுறவு ஆய்வாளர் மற்றும் தமிழ்நாடு அமைச்சுப் பணியில் அடங்கிய தொழில், வணிகத்துறைக்கான விலை மதிப்பீட்டு உதவியாளர் ஆகிய பதவிகளுக்கான தேர்வுகள் நடத்தப்பட்டன*\n*இவற்றில், கூட்டுறவு சங்கங்களின் இளநிலை கூட்டுறவு ஆய்வாளர் மற்றும் விலை மதிப்பீட்டு உதவியாளர் ஆகிய பதவிகளுக்கான எழுத்துத் தேர்வு முடிவுகளும், வனச்சரக அலுவலர் பதவிக்கான முதன்மை தலைமை வனப் பாதுகாவலரால் நடத்தப்பட்ட உடற் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களில் சான்றிதழ் சரிப்பார்ப்பிற்கு தற்காலிகமாக தேர்வு செய்யப்பட்டுள்ள விண்ணப்பதாரர்களின் பதிவெண்களும், கட்டடக் கலை உதவியாளர்*\n*திட்ட உதவியாளர் பதவிக்கு இரண்டாம் கட்ட சான்றிதழ் சரிப்பார்ப்பிற்கு தற்காலிகமாக தேர்வு செய்யப்பட்டுள்ள விண்ணப்பதாரர்களின் பதிவெண்களும், ஆட்சிமொழி (சட்டம்) பிரிவில் மொழி பெயர்ப்பு அலுவலர்- மொழி பெயர்ப்பாளர் பதவிகளுக்கு நேர்காணலுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள விண்ணப்பதாரர்களின் பதிவெண்களும் தேர்வாணைய இணைய தளத்தில் www.tnpsc.gov.in வெளியிடப்பட்டுள்ளன*\n*இவற்றுள், வனச்சரக அலுவலர், கட்டடக்கலை உதவியாளர்-திட்ட உதவியாளர், கூட்டுறவு சங்கங்களின் இளநிலை கூட்டுறவு ஆய்வாளர் ஆகிய பதவிகளுக்கு சான்றிதழ் சரிப்பார்ப்பிற்கு தற்காலிகமாக தேர்வு செய்யப்பட்டுள்ள விண்ணப்பதாரர்கள் 25.04.2019 முதல் 06.05.2019 வரையிலும், விலை மதிப்பீட்டு உதவியாளர் பதவிக்கு சான்றிதழ் சரிப்பார்ப்பிற்கு தற்காலிகமாக தெரிவு செய்யப்பட்டுள்ள விண்ணப்பதாரர்கள் 25.04.2019 முதல் 03.05.2019 வரையிலும் தங்களது மூலச் சான்றிதழ்களை அரசு கேபிள் டிவி நிறுவனம் நடத்தும் இ-சேவை மையங்கள் மூலமாக பதிவேற்றம் செய்யலாம்*\n*மொழி பெயர்ப்பு அலுவலர், மொழி பெயர்ப்பாளர் பதவிக்கு நேர்காணல் தேர்விற்கு தற்காலிகமாக தேர்வு செய்யப்பட்டுள்ள விண்ணப்பதாரர்களுக்கு நேர்காணல் தேர்வு 24.04.2019 அன்று தேர்வாணைய அலுவலகத்தில் நடைபெறும். இவ்வாறு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டிருந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://aanmeegam.co.in/raasi-palangal/today-rasi-palan-tamil-13-8-2019/", "date_download": "2019-08-25T17:00:55Z", "digest": "sha1:64QUJPNCWIR6NUOZ3OG6VONX7LL7WI6E", "length": 14739, "nlines": 110, "source_domain": "aanmeegam.co.in", "title": "இன்றைய பஞ்சாங்கம் மற்றும் ராசிபலன் 13.08.2019 செவ்வாய்க்கிழமை ஆடி 27 | Today rasi palan - Aanmeegam", "raw_content": "\nAanmeegam > Daily Raasi Palan > இன்றைய பஞ்சாங்கம் மற்றும் ராசிபலன் 13.08.2019 செவ்வாய்க்கிழமை ஆடி 27 | Today rasi palan\nஇன்றைய பஞ்சாங்கம் மற்றும் ராசிபலன் 13.08.2019 செவ்வாய்க்கிழமை ஆடி 27 | Today rasi palan\nஆக 13-08-2019, ஆடி 28, செவ்வாய்க்கிழமை, திரியோதசி திதி பகல் 01.46 வரை பின்பு வளர்பிறை சதுர்த்தசி. உத்திராடம் நட்சத்திரம் பின் இரவு 05.18 வரை பின்பு திருவோணம். பிரபலாரிஷ்ட யோகம் பின் இரவு 05.18 வரை பின்பு சித்தயோகம். லஷ்மி நரசிம்மர் வழிபாடு நல்லது.\nசிறப்பு: சங்கரன் கோவில் கோமதியம்மன் ஆடித்தபசு,லஷ்மி நரசிம்மர் வழிபாடு நல்லது. ஆளவந்தார் திருநட்சத்திரம்,பட்டினத்தார் குருபூஜை\nவழிபாடு: அம்மன் கோயில்களில் தபசு காட்சி தரிசித்தல்\n_*இன்றைய ராசிபலன் 13.08.2019 ஆடி ( 28 ) செவ்வாய்க்கிழமை.\nமேஷம்: உங்கள் செயலில் வேகம் கூடும். பிள்ளைகள் பொறுப்பாக நடந்துக் கொள்வார்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். வீடு, வாகனத்தை மாற்றி அமைப்பீர்கள். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். உத்யோகத்தில் உயரதிகாரி உங்களை முழுமையாக நம்புவார். சாதித்துக் காட்டும் நாள்.\nரிஷபம்: காலை 11 மணி வரை சந்திராஷ்டமம் இருப் பதால் வீண் டென்ஷன் வந்துச்செல்லும். பணவரவு திருப்தி தரும். சுறுசுறுப்புடன் செயல்பட்டு தேங்கிக் கிடந்த வேலைகளை முடிப்பீர்கள். உறவினர்கள் ஒத்துழைப்பார்கள். வியாபாரத்தில் பாக்கிகள் வசூ லாகும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் உதவுவார்கள். புதிய பாதை தெரியும் நாள்.\nமிதுனம்: காலை 11 மணி முதல்சந்திராஷ்டமம் தொடங்குவதால் வேலைச்சுமையால் உடல் அசதி, மனச்சோர்வு வந்து நீங்கும். மற்றவர்களுக்கு உதவி செய்யப் போய் உபத்திரவத்தில் சிக்கிக்கொள்ளாதீர்கள். யாரையும் நம்பி உறுதிமொழி தர வேண்டாம். வியாபாரத்தில் வேலையாட்களால் விரயம் வரும். உத்யோகத்தில் அலட்சியம் வேண்டாம். பதறாமல் பக்கு வமாக செயல்பட வேண்டிய நாள்.\nகடகம்: சவாலான வேலை களையும் சாதாரணமாக முடிப்பீர்கள். பிள்ளைகள் குடும்பசூழ்நிலை அறிந்து செயல்படுவார்கள். கல்யாணப் பேச்சுவார்த்தை வெற்றியடையும். வாகனத்தை சரி செய்வீர்கள். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில் புது அதிகாரி உங்களை மதிப்பார். திறமைகள் வெளிப்படும் நாள்.\nசிம்மம்: எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். உறவினர், நண்பர்களுடன் மனம் விட்டு பேசுவீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. அதிகாரப்பதவியில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்யோகத்தில் சில நுணுக் கங்களை கற்றுக் கொள்வீர்கள். தொட்டது துலங்கும் நாள்.\nகன்னி: புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். உறவினர்களில் உண்மையானவர்களைகண்டறிவீர்கள். ஆடம்பரச்செலவுகளைக் குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். புது நட்பு மலரும். வியாபாரத்தில் வேலையாட்களின் ஆதரவுக் கிட்டும். உத்யோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். நினைத்தது நிறைவேறும் நாள்.\nதுலாம்: தடைகளைக் கண்டு தளர மாட்டீர்கள். மகளுக்கு நல்ல வரன் அமையும். வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். யோகா, தியானம் என மனம் செல்லும். விருந்தினர் வருகைஉண்டு. வியாபாரத்தில் பங்குதாரர்கள் ஒத்துழைப்பார்கள். உத்யோகத்தில்மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். உழைப்பால் உயரும் நாள்.\nவிருச்சிகம்: திட்டவட்டமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உறு துணையாக இருப்பார்கள். அரசால் ஆதாயம் உண்டு. பிரபலங்களின் நட்பு கிடைக்கும். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்று வீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் முன்வைத்த கோரிக்கைகள் நிறைவேறும். மாறுபட்ட அணுகுமுறையால் சாதிக்கும் நாள்.\nதனுசு: காலை 11 மணி வரைராசிக்குள் சந்திரன் இருப்பதால் எதிலும் அவசரப்பட வேண்டாம். பிற்பகல் முதல் சோர்வு நீங்கி துடிப்புடன் செயல்படத் தொடங்குவீர்கள். குடும்பத்தில் இருந்த சண்டை, சச்சரவு விலகும். காணாமல் போன முக்கிய ஆவணங்கள் கிடைக் கும். வியாபாரத்தில் போட்டிகள் குறையும். உத்யோகத்தில் மேலதிகாரி மதிப்பார். மனசாட்சிப் படி செயல்படும் நாள்.\nமகரம்: காலை 11 மணி முதல் ராசிக்குள் சந்திரன் நுழைவதால் சில நேரங்களில் மன அமைதியற்ற நிலை ஏற்படும். குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் வந்துப் ���ோகும். வியாபாரத்தில் ஒப்பந்தங்கள் தள்ளிப் போகும். உத்யோகத்தில் முக்கிய கோப்புகளை கையாளும் போது அலட்சியம் வேண்டாம். வளைந்துக் கொடுக்க வேண்டிய நாள்.\nகும்பம்: எடுத்த வேலையை முடிப்பதற்குள் அலைச்சல் அதிகரிக்கும். பிள்ளைகளால் டென்ஷன் ஏற்படும். யாரையும்தூக்கி எறிந்து பேசாதீர்கள். அரசு விவகாரங்களில் அலட்சியம் வேண்டாம். வியாபாரத்தில் புது முதலீடு செய்யலாம். உத்யோகத்தில் சக ஊழியர்களால் சங்கடங்கள் வரும். போராடி வெல்லும் நாள்…\nகுடும்பத்தாரின் எண்ணங்களை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். மற்றவர்களுக்காக சில செலவுகளை செய்து பெருமைப்படுவீர்கள். வீட்டை அழகுப்படுத்துவீர்கள். விருந்தினர் வருகை அதிகரிக்கும். உத்யோகத்தில் உங்களின் நிர்வாகத் திறமை வெளிப்படும்.இனிமையான நாள்.\nஇன்றைய பஞ்சாங்கம் மற்றும் ராசிபலன் 14.08.2019 புதன்கிழமை ஆடி 29 | Today rasi palan\nஇன்றைய பஞ்சாங்கம் மற்றும் ராசிபலன் 11.08.2019 ஞாயிற்றுக்கிழமை ஆடி 26 | Today rasi palan\nஇன்றைய பஞ்சாங்கம் மற்றும் ராசிபலன் 16.08.2019...\n18 வகை சரண கோஷம் பற்றி தெரியுமா\nஇன்றைய பஞ்சாங்கம் மற்றும் ராசிபலன் 18.07.2019...\nஇன்றைய பஞ்சாங்கம் மற்றும் ராசிபலன் 11.08.2019 ஞாயிற்றுக்கிழமை ஆடி 26 | Today rasi palan\nவீட்டில் விநாயகர் சிலையை எங்கு வைக்க வேண்டும்\nபெயர், செல்வம், புகழ் போன்றவை மேம்பட செய்ய வேண்டிய...\nதமிழ் எழுத்துக்களில் உள்ள தந்திரம் | Tamil words...\nசெவ்வாய் தோஷம் மற்றும் அதன் பரிகாரங்கள்\nகோவில்களில் இருக்கும் அறிவியல் உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2019/128565/", "date_download": "2019-08-25T16:17:31Z", "digest": "sha1:QKD4DTO44TPLWMIQR7Z4ATLGDUZHRPW6", "length": 10782, "nlines": 152, "source_domain": "globaltamilnews.net", "title": "டெல்லி-லாகூர் பேருந்து சேவையையும் பாகிஸ்தான் ரத்து செய்துள்ளது – GTN", "raw_content": "\nஉலகம் • பிரதான செய்திகள்\nடெல்லி-லாகூர் பேருந்து சேவையையும் பாகிஸ்தான் ரத்து செய்துள்ளது\nஜம்மு- காஷ்மீர் மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாக இந்தியா பிhத்துள்ள நடவடிக்கையால் ஆத்திரம் அடைந்த பாகிஸ்தான், டெல்லி மற்றும் லாகூருக்கிடையிலான பேருந்து சேவையையும் ரத்து செய்துள்ளது.\nஇந்தியாவின் இந்த அ நடவடிக்கைகளால் கடும் ஆத்திரம் அடைந்த பாகிஸ்தான் அரசு பல்வேறு பதிலடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்தவகையில் டெல்லியில் இருந்து லாகூர் செல்லும் ச��்ஜவுதா எக்ஸ்பிரஸ் புகையிரதத்தினை பாகிஸ்தான் பகுதிக்குள் அனுமதிக்க மறுத்து நிறுத்தியதுடன் ஜோத்பூர்-கராச்சிக்டையேயான தார் எக்ஸ்பிரஸ் புகையிரதத்திறகும் அனுமதி மறுத்திருந்தது\nஇந்நிலையில், லாகூர்-டெல்லி இடையே நட்புரீதியில் இயக்கப்படும் பேருந்து சேவையையும் பாகிஸ்தான் ரத்து செய்துள்ளதாக பாகிஸ்தானின் தகவல் தொடர்பு அமைச்சர் முராத் சயீத் அறிவித்துள்ளார். தேசிய பாதுகாப்பு பேரவை எடுத்த முடிவின்படி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.\n1999ல் முதன் முதலில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த பேருந்து சேவையானது இந்தியாவில் 2001ம் ஆண்டு இடம்பெற்ற பாராளுமன்றத் தாக்குதலுக்குப் பின்னர் நிறுத்தி வைக்கப்பட்டு பின்னர், 2003ல் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. #டெல்லி #லாகூர் #பேருந்து #பாகிஸ்தான் #ரத்து #ஜம்மு- காஷ்மீர்\nTagsஜம்மு-காஷ்மீர் டெல்லி பாகிஸ்தான் பேருந்து ரத்து லாகூர்\nஎமது உறவுகள் வீதியில் அலைந்து திரிவதற்கு காரணம் கோத்தாபய\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவழக்குகுளில் இருந்து விடுபட, இராஜதந்திர சலுகையை பெற கோத்தாபய முயற்சி…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nTNAயின் பிரதிநிதிகள் குழு புதுடெல்லி செல்கிறது…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநல்லூர் கந்தசுவாமி கோவில் சந்தான கோபாலர் உற்சவம்….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமன்னாரில் சிறப்பாக இடம் பெற்ற திருக்குறள் பெருவிழா\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபயங்கரவாத அமைப்புக்கள் மீதான தடை நீக்கப்படமாட்டா – பயங்கரவாதிகள் விடுவிக்கப்படமாட்டார்கள்…\nகாங்கிரஸ் செயற்குழு இன்று கூடுகின்றது – புதிய தலைவர் தெரிவுசெய்யப்படுவாரா\nஅமெரிக்காவில் காட்டுவிலங்குகளை சயனைட் வெடிகளைப் பயன்படுத்தி கொல்ல ஒப்புதல்\nஎமது உறவுகள் வீதியில் அலைந்து திரிவதற்கு காரணம் கோத்தாபய August 25, 2019\nவழக்குகுளில் இருந்து விடுபட, இராஜதந்திர சலுகையை பெற கோத்தாபய முயற்சி… August 25, 2019\nTNAயின் பிரதிநிதிகள் குழு புதுடெல்லி செல்கிறது… August 25, 2019\nநல்லூர் கந்தசுவாமி கோவில் சந்தான கோபாலர் உற்சவம்…. August 25, 2019\nமன்னாரில் சிறப்பாக இடம் பெற்ற திருக்குறள் பெருவிழா August 25, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மா��வர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on மானிப்பாயில் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி\nLogeswaran on மென்வலு யுத்தம் – பி.மாணிக்கவாசகம்\nSuhood MIY. Mr. on இந்த ஆண்டில் பெண்களுக்கு எதிராக 550 பாலியல் வழக்குகள் பதிவு\nRev. Dr. K. Saravanapavan on இதுவோ நல்லிணக்கத்துக்கான வழி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2019-08-25T15:45:33Z", "digest": "sha1:KSIOBKLAJHKMNMUJAKOSWWQIMRAMACIL", "length": 10192, "nlines": 98, "source_domain": "tamilthamarai.com", "title": "நேர்மையான, நல்ல நோக்கத்துடன் கூடிய முடிவுக்கு அரசு ஆதரவு அளிக்கும் |", "raw_content": "\nகாங்கிரஸ் நம்மால் நினைத்துக்கூட பார்க்க முடியாத தீமைகளை நிறைந்தது.\nஒன்றரை மாதத்தில் 3 கோடி புதிய உறுப்பினர்கள் – ஏறுமுகத்தில் பாஜக\nநேர்மையான, நல்ல நோக்கத்துடன் கூடிய முடிவுக்கு அரசு ஆதரவு அளிக்கும்\nமுடிவுகளை விரைந்து எடுக்கவேண்டும்; நேர்மையான, நல்ல நோக்கத்துடன் கூடிய முடிவுக்கு அரசு ஆதரவு அளிக்கும்,'' என, அதிகாரிகளுக்கு,பிரதமர் நரேந்திரமோடி அறிவுறுத்தி உள்ளார்.\nமத்திய அரசின் பல்வேறுதுறைகளில் பணியாற்றும், 70 கூடுதல் செயலர்கள், இணைச் செயலர்களுடன், பிரதமர் நரேந்திரமோடி, நேற்று முன்தினம் ஆலோசனை நடத்தினார்.\nஇந்தகூட்டத்தில், பிரதமர் மோடி பேசியதாவது: நாட்டின் மிகவும் பின் தங்கியுள்ள,100 மாவட்டங் களை தேர்ந்தெடுத்து, அவற்றை மேம்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்; அப்போதுதான், பல்வேறு வளர்ச்சி திட்டங்களில், தேசிய அளவில், ஒரேமுறையில் செயல்படமுடியும்.\nவளர்ச்சியோடு, சிறந்தநிர்வாகமும் இணைந்தால், மக்களுக்கு வசதிகள் கிடைப்பதுடன், திருப்தியும் ஏற்படும்; இதற்கு அனைத்து துறைகளும், ஒருங்கிணைந்து,ஒரேசிந்தனையுடன் செயல்பட வேண்டும்.\nதுறைகளு���்குள் நல்லதகவல் பரிமாற்றம் இருக்க வேண்டும்.நாட்டுமக்களின் நலனைக் கருத்தில் வைத்து,ஒவ்வொரு அதிகாரியும் செயல்படவேண்டும். மக்களுக்கு சேவைசெய்வதற்கு மிகப்பெரிய வாய்ப்பு கிடைத்துள்ளது. மக்கள் நலத்திட்டங்களில், மிகவும் விரைவாகவும், திறமையான முறையிலும் முடிவுகளை எடுக்க வேண்டும்.\nநேர்மை உடனும், நல்ல நோக்கத்துடனும் எடுக்கப்படும் முடிவுகளுக்கு, மத்திய அரசு துணையாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.பல்வேறு அரசு திட்டங்களின் செயல்பாடுகள், அதை மேம்படுத்துவதற்கான ஆலோசனைகளையும், அதிகாரிகளிடம் மோடி கேட்டறிந்தார்.\nமக்கள் நலம்சார்ந்த கண்ணோட்டத்தோடு கடமையாற்ற வேண்டும்\n2022-ஆம் ஆண்டுக்குள் \"புதிய இந்தியா'வை உருவாக்க வேண்டும்\nஆகஸ்ட் 15- ம் தேதிக்குள் ஜிஎஸ்டி பதிவு செய்ய…\nவேளாண் துறை வளர்ச்சிக்கு நவீன தொழில்நுட்பங்கள் அவசியம்\nவளர்ச்சி அடைந்த ,செழிப்பான ஜம்முகாஷ்மீர் என்பதுதான்…\nகாவிரிபிரச்சினை பற்றி பிரதமர் நரேந்திரமோடி ஆலோசனை\nஇளமையாக இருக்க இப்போதுதான் சிறப்பானநே ...\nமுன்னேற்றம், வளர்ச்சி ஆகியவற்றில் இந்� ...\nவல்லபாய் பட்டேலின் கனவு நினைவாகி உள்ள� ...\nகாஷ்மீர் தான் இந்தியாவின் மகுடம்\nகார்கில்போரின் வெற்றி எந்த தனிப்பட்ட � ...\nசிதம்பரம் கைது தனிமனித பிரச்சினை அல்ல\nதேர்தல் ஜனநாயக அரசியலில்அரசியல் கட்சிகள் அடிப்படைத்தூண்கள்.அரசியல் கட்சிகளுக்கு நல்ல தலைமையும், கட்சிகட்டமைப்பும்,அந்த கட்டமைப்பின் வழியாக வளரும் இரண்டாம்கட்ட தலைவர்களின் வரிசையும் தொடர்ந்து தோன்றிக்கொண்ட இருக்க வேண்டும்.இது அடிப்படை அம்சம்\nகாங்கிரஸ் நம்மால் நினைத்துக்கூட பார்� ...\nஒன்றரை மாதத்தில் 3 கோடி புதிய உறுப்பினர ...\n) பாயாச மோடி ஆன கதை\nரெங்கராஜன் குமாரமங்கலம் காலத்தால் மறை ...\nதங்க செங்கல்களால் ராமனுக்கு கோயில்; பா� ...\nநாகப்பட்டை, அத்திப்பட்டை, ஆவாரம்பட்டை மூன்றையும் ஒரு பிடி வீதம் எடுத்து ...\nபித்த நீர்ப்பை நோய் (பித்தநீர்ப்பை அழற்சி)\nபித்த நீரைச் சேமித்து வைக்கும் பித்தநீர் சேமிப்புப் பையில் தொற்று ...\nகூந்தல் பளபளப்பாகவும் மிருதுவாகவும் இருக்க\nவாரம் ஒருமுறை மருதாணி இலையை அரைத்து தலையில்தேய்த்து குளித்து வந்தால், ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம��பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.easy24news.com/2019/04/%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%9C-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88/", "date_download": "2019-08-25T16:48:59Z", "digest": "sha1:E33BO6FEBT2ALCZMKBKTUY33DXGT3XLH", "length": 8375, "nlines": 152, "source_domain": "www.easy24news.com", "title": "மோகன்லாலின் நிஜ முகத்தை வெளிப்படுத்திய பிரித்விராஜ் | Easy 24 News", "raw_content": "\nHome Cinema மோகன்லாலின் நிஜ முகத்தை வெளிப்படுத்திய பிரித்விராஜ்\nமோகன்லாலின் நிஜ முகத்தை வெளிப்படுத்திய பிரித்விராஜ்\nகடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியான லூசிபர் திரைப்படம், இன்று(ஏப்.,17) வரை வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. உலகம் முழுவதுமாக சேர்த்து, எட்டு நாட்களிலேயே 100 கோடி ரூபாய் வசூலித்த இந்த படத்தை, நடிகர் பிரித்விராஜ் ஒரு அக்மார்க் கமர்சியல் படமாக இயக்கி, மோகன்லால் ரசிகர்களை பரவசப்படுத்தினார்\nஇந்தப்படம் வெளியாவதற்கு முன்பு தொடர்ந்து தினசரி ஒரு போஸ்டராக இந்தப்படத்தில் இடம்பெற்ற 26 விதமான கேரக்டர் போஸ்டர்களை வெளியிட்டு வந்தார் பிரித்விராஜ். அதில் இறுதியாக ஒரு போஸ்டரை மட்டும் வெளியிடாமலேயே நிறுத்தி வைத்திருந்த பிரித்விராஜ், தற்போது மோகன்லால் இடம்பெற்றுள்ள அந்த போஸ்டரை வெளியிட்டுள்ளார்.\nஇதை முதலிலேயே வெளியிட்டிருந்தால் படத்தின் மிகப்பெரிய சஸ்பென்ஸ் வெளிப்பட்டு விடும் என்பதாலேயே இத்தனை நாட்களாக இதை வெளியிடாமல் வைத்திருந்தார் பிருத்விராஜ். படத்தில் கேரளாவைச் சேர்ந்த ஒரு அரசியல்வாதியாக ஸ்டீபன் நெடும்பள்ளி என்கிற கதாபாத்திரத்தில் தான் படம் முழுக்க உலா வருவார் நடிகர் மோகன்லால். ஆனால் படத்தின் இறுதியில்தான் அவர் ஒரு இன்டர்நேஷனல் டான் என்பது தெரியவரும்.. அந்த கேரக்டரில் பெயருடன்தான் கூடிய இந்த புதிய போஸ்டரைத்தான் தற்போது வெளியிட்டுள்ளார் பிரித்விராஜ்.\nபிரித்விராஜ் பட ரீமேக்கில் நடிக்கும் இம்ரான் ஹாஸ்மி\nதமிழ் சினிமாவின் 2வது ‘பார்ட் 3’ படம் ‘காஞ்சனா 3’\nபேஸ்புக் நண்பர்களின் இரவு விருந்து, 8 பேர் பொலிஸாரினால் கைது\ncmr வானொலி கலைனர்களை ஊக்குவிப்பதில் முதன்மை வானொலியாகத் திகழ்கின்றது\nகனடா அருள்மிகு ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலய வருடாந்த ஆலய ஸ்தாபிப்பு\nகனடா கொக்குவில் பழைய மாணவர் சங்கம் 2016 ஆம் ஆண்டின் “மகுடம்”\n2016 ஆம் ஆண்ட��ன் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் இராப்போசன விருந்தும் மகாநாடும்\n‘உடலை ஆராதிக்கிறேன்: பூஜா ஹெக்டே\nதமிழ் நல்லா பேசுவேன்: சாஷ்வி பாலா\nசதொச நிறுவனத்தின் தலைவர் கைது\nமார்ச் மாதத்தின் பின்னர் மாகாணசபை தேர்தல்\nபழைய முறைப்படி தேர்தலை நடாத்த பிரதான கட்சிகள் இணக்கம்-கிரியெல்ல\nசபை அமர்­வில் பங்­கேற்­காத- ஈ.பி.டி.பி\nதெமட்டகொடயில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக தகவல்\nபேஸ்புக் நண்பர்களின் இரவு விருந்து, 8 பேர் பொலிஸாரினால் கைது\nமக்கள் விடுதலை முன்னணி தலைமையில் தேசிய மக்கள் சக்தி கூட்டணி\nபள்ளிவாயலின் மேல் மாடியில் தீ\nதேசியப் பட்டியல் உறுப்பினர் பதவிக்கு 19 எழுத்துமூல வேண்டுகோள்கள்\nபேஸ்புக் நண்பர்களின் இரவு விருந்து, 8 பேர் பொலிஸாரினால் கைது\ncmr வானொலி கலைனர்களை ஊக்குவிப்பதில் முதன்மை வானொலியாகத் திகழ்கின்றது\nகனடா அருள்மிகு ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலய வருடாந்த ஆலய ஸ்தாபிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmurasuaustralia.com/2013_06_16_archive.html", "date_download": "2019-08-25T16:33:32Z", "digest": "sha1:LZZE34ZPEAPXROT6VYGIWU6G5IGXXLHF", "length": 65021, "nlines": 799, "source_domain": "www.tamilmurasuaustralia.com", "title": "தமிழ்முரசு Tamil Murasu: 2013/06/16", "raw_content": "\nஅவுஸ்ரேலிய செய்திகளையும் அறிவித்தல்களையும் விளம்பரங்களையும் தாங்கி வாரம் ஒருமுறை வெளிவரும் வாராந்த தமிழ்ப் பத்திரிகை26/08/2019 - 01/09/ 2019 தமிழ் 10 முரசு 19 தொடர்புகளுக்கு, tamilmurasu1@gmail.com, murasuau@gmail.com\nஅமரர் திரு வேலுப்பிள்ளை தங்கராஜா\nகரவெட்டி வடக்கைப் பிறப்பிடமாகவும், கடந்த இருபது வருடங்களாக சிட்னி, அவுஸ்திரேலியாவை வசிப்பிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை தங்கராஜா 16 – 06 – 2013 ஞாயிற்றுக்கிழமை காலமானார்.\nஇவர் ஸ்ரீலங்கா கல்வித் திணைக்களத்தில் விளையாட்டுத்துறை உயர் கல்வி அதிகாரியாகவும், பின்பு துணை அதிபராகவும் 1987ம் ஆண்டுவரை பணியாற்றினார்.\nஅன்னார் புவனநாயகியின் அன்புக் கணவரும், உஷாதேவி, சிறீகாந்த் அவர்களின் பாசமுள்ள தந்தையும், லோகேஸ்வரன், தாரணி ஆகியோரின் அன்பு மாமனாரும், ரம்யா Russell, சரண்யா, ஆனந்த் ஆகியோரின் அன்பு பாட்டனாரும் ஆவார்.\nஉற்றார், உறவினர், நண்பர்கள் இத்தகவலை ஏற்றுக் கொள்ளுமாறு வேண்டிக் கொள்கிறோம்.\nபெண் பூவை வாழ விடு--கலைமகள் ஹிதாயா ரிஸ்வி -இலங்கை -\nஇந்த மனித நேயம் -\nகாம வெறிபிடித்த குண்டு விதைகள்\nஏன் இத்துனை வேற்றுமைகள் ...\nஎம் மண்ணில் எ��ற்கு ...\nமறைந்த நடிகர் மணிவண்ணனுக்கு தமிழ்முரசின் அஞ்சலி\nமணிவண்ணன் உடல் தகனம் ஆயிரக்கணக்கானோர் இறுதி அஞ்சலி\nசென்னை: மறைந்த இயக்குநர், நடிகர் மணிவண்ணனின் உடல் தகனம் செய்யப்பட்டது. திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், டி.ஆர்.பாலு உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். அதேபோல மணிவண்ணனின் குருவான இயக்குநர் பாரதிராஜாவும் இன்று நேரில் வந்து இறுதி அஞ்சலி செலுத்தினார். மணிவண்ணன் தனது வீட்டில் மாரடைப்பால் மரணமடைந்தார். அவரது உடலுக்கு திரையுலகினர், அரசியல் பிரமுகர்கள், தமிழார்வலர்கள், பொதுமக்கள், ரசிகர்கள் என பல தரப்பட்டவர்களும் அஞ்சலி செலுத்தினர். திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார். அதேபோல தேமுதிக தலைவர் விஜயகாந்த்தும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். ஆயிரக்கணக்கானோர் மணிவண்ணனுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர். இதற்காக மணிவண்ணனின் உடல் அவரது வீட்டிலிருந்து ஊர்வலமாக போரூர் எடுத்துச் செல்லப்பட்டு அங்கு தகனம் செய்யப்பட்டது.\nமணிவண்ணனின் குருவான இயக்குநர் பாரதிராஜா நேரில் வந்து மணிவண்ணனுக்கு அஞ்சலி செலுத்தினார். அதேபோல மணிவண்ணனின் நெருங்கிய நண்பர்களில் ஒருவரான கவுண்டமணியும் நேரில் வந்து கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்.\nயாழ் இந்துக்கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் கீதவாணி விருதுகள் 2013\nயாழ் இந்துக்கல்லூரி பழைய மாணவர் சங்க கீதவாணி விருதுகள் 2013 எதிர் வரும் ஜூன் மாதம் 22 ம் திகதி நடைபெற உள்ளது . பாட விரும்புவோர் ஏப்பிரல் மாதம் 8ம் திகதிக்கு முன்பு தொடர்புகொள்ளுங்கள் .\nபாரிஸ் மாநகரில் இலக்கிய மாலை நிகழ்வில் வி. ரி. இளங்கோவனின் புதிய நான்கு நூல்கள் வெளியீடு..\n'பிரான்ஸ் நாட்டில் வாழும் மூத்த எழுத்தாளரான வி. ரி. இளங்கோவன் இலக்கியத்துறையில் முழுநேரமாக ஈடுபட்டு அதிக நூல்களை வெளியிட்டு சாதனை படைத்து வருகிறார். அவரது சகோதரர்கள் யாவரும் கலை இலக்கியம், மருத்துவம், அரசியல் துறைகளில் ஈடுபட்டுழைத்தவர்கள் தான். இளங்கோவன் சிறுகதைத் தொகுதி 'பிரான்ஸ் மண்ணிலிருந்து தமிழ்க் கதைகள்\" என்ற பெயரில் இந்தி மொழியில், அண்மையில் புதுடில்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் வெளியிடப்பட்டு இளங்கோவன் கௌரவிக்கப்பட்டமை எமக்கு மகிழ்ச்சியளிப்பதாகும். அவரது புதிய நூல்களின் அறிமுக நிகழ்வுக்கு பாரிஸ் நகரி��் வாழும் கலை இலக்கியப் படைப்பாளிகள், அபிமானிகள் பெருமளவில் திரண்டு வந்து ஆதரவளிப்பது ஆரோக்கியமானதாகவுள்ளது.\"\nஇலங்கை வடமராட்சியிலிருந்து கடந்த சில ஆண்டுகளாக வெளியாகிறது ஜீவநதி கலை, இலக்கிய மாத இதழ். கடந்த 2012 ஆம் ஆண்டு ஜீவநதியின் அவுஸ்திரேலியா சிறப்பிதழ் வெளியான தகவலையும் வாசகர்கள் அறிவர். அதற்கு முன்னர் வெளியான ஜீவநதியில் குந்தவையின் சிறுகதை நீட்சியை படித்ததும் சில நிமிடங்கள் ஆழ்ந்த மௌனத்தில் கரைந்தேன். அச்சிறுகதை எனக்குள் ஏற்படுத்திய அதிர்வுகளை கட்டுப்படுத்திக்கொள்ளவே அந்த மௌனம்.\nமௌனம் கலைந்ததும் ஜீவநதி ஆசிரியர் பரணீதரனுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு, “குந்தவை எங்கே இருக்கிறார் அவருடன் உரையாடி வாழ்;துக்கூற விரும்புகின்றேன்” எனச்சொன்னேன்.\n“ உங்கள் ஜீவநதியில் வெளியான குந்தவையின் நீட்சி சிறுகதை என்னை மிகவும் பாதித்துவிட்டது. அவருடன் தொடர்புகொண்டு உரையாடவிரும்புகின்றேன். தொலைபேசி இலக்கம் தாருங்கள்” என்றேன்.\nசெல்லுலோயிட்- மலையாள திரைப்பட தந்தை ஜெ.சி டானியேல்\nசெல்லுலோயிட்- மலையாள திரைப்பட தந்தை\n- ஜெ.சி டானியேல் என்ற தமிழர்\n2012 கேரளா அரசின் ஒன்றல்ல இரண்டல்ல ஏழு திரைப்பட விருதுகளை தட்டி சென்ற படம் செல்லுலோயிட். சினிமாவால் பணம், நிம்மதி இழந்து தன் கடைசி நாட்களில் மருத்தவம் பார்க்க கூட வழியற்று உற்றோர், உறவினரால் மற்றும் சமூகத்தால் புறம்தள்ளப்பட்டு 1975 ல் அனாதமாக இறந்த மருத்துவரான ஒரு தமிழனின் உண்மை கதையே இது. அவர் தான் மலையாள திரையுலகின் தந்தையான ஒரு தமிழர் மேலும் புலைய ஜாதியில் பிறந்து ஒரு மலையாளப் பெண் கலையின் மேல் கொண்ட விருப்பத்தால் சினிமாவில் மேல் ஜாதி பெண்ணாக நடித்தார் என்று விரட்டியடிக்கப்பட்டு; பின்பு தமிழகத்தில் தலைமறைவாக ஒரு தமிழச்சியாக வாழ்ந்து மரித்த ரோசி என்ற பெண்ணின் கதையும் சொல்லும் படம் இது\nமூழ்கிய படகில் இலங்கையர் இல்லை\n13/06/2013 அவுஸ்திரேலியாவுக்கு அப்பால் கடந்த வாரம் மூழ்கிய படகில் இலங்கையர் எவரும் காணப்படவில்லை என்று அவுஸ்திரேலிய அரசாங்கத்திடமிருந்து கிடைத்த அறிக்கை தெரிவிப்பதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.\nபடகு ஒன்று கடந்த வாரம் அவுஸ்திரேலியாவுக்கு அப்பால் கவிழ்ந்த சம்பவம் தொடர்பில் இலங்கை அரசாங்கம், அவுஸ்திரேலிய அரசாங்கத்திடமிருந்து முழுமையான அறிக்கை ஒன்றை கேட்டிருந்தது.\nஅவுஸ்திரேலியாவிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம், அவுஸ்திரேலிய சுங்க மற்றும் கரையோர பாதுகாப்புப் பிரிவினருடன் தொடர்பில் இருப்பதாகவும் வெளிவிவகார அமைச்சு கூறியுள்ளது.\nஇருப்பினும் குறித்த படகில் இலங்கையர் எவராவது இருந்தனர் என்பதை அவுஸ்திரேலிய அரசாங்கம் உறுதி செய்யவில்லை.\nபெருத்த பிள்ளையாரும் கனத்த சுமையும்\nபல மைல் தூரம் வரை\nகனத்த பத்து பதினைந்து ஆட்களையும்\n[இன்று ஜூன் 15, 2013 அன்று மாரடைப்பால் மரணமான இயக்குநர் மணிவண்ணன் கீற்று இணையத்தளத்துக்கு வழங்கியிருந்த இந்த நேர்காணலை அவரது நினைவாக மீள்பிரசுரம் செய்கின்றோம். - பதிவுகள் ] இயக்குநர், நடிகர் என பொதுவெளியில் அறியப்படும் மணிவண்ணன், மார்க்ஸிய-பெரியாரிய சிந்ததைனைகளின் மீது; தீவிரப் பற்றாளர் மேலும் தேர்ந்த வாசிப்பனுபவம் உள்ளவர். மார்க்ஸியத்தின் மீதும் பெரியாரியத்தின் மீதும் அவர் கொண்டுள்ள பிடிப்பு நம்மை வியக்க வைக்கக் கூடியது. ஈழ ஆதரவு, தமிழ்த்தேசிய சிந்தனைகளின் ஊடாக தன்னை அடையாளப்படுத்திக் கொண்டாலும் தமிழ்த்தேசிய அமைப்புகள் மீது விமர்சனங்கள் இருந்தால் சற்றும் தயங்காமல் கருத்துச் சொல்லக்கூடியவர். தமிழ்த்தேசிய அமைப்புகள் மார்க்ஸிய-பெரியாரிய அடிப்படையிலேயே இயங்க வேண்டும், இயங்கவும் முடியும் என்று உரத்துச் சொல்பவர்; இடதுசாரிகளின் ஒற்றுமையை சளைக்காமல் வலியுறுத்துபவர்; சினமாத் துறையினர் மத்தியில் வாசிப்பை ஒரு இயக்கமாகவே எடுத்துச் செல்பவர். இயக்குநர், நடிகர், ஓவியர், பாடகர், களப்பணியாளர் என்று பன்முகங்களை கொண்டிருந்தாலும் அவரிடம் எளிமையானது அவரது தோழமை.மணிவண்ணன் அவர்களை நேர்காணல் செய்ய நம்மை உந்தித் தள்ளியது அவரது வாசிப்பும் வாசக அனுபவமும்தான். அவருடைய சமகால இயக்கப்பணிகள் குறித்தோ, சினிமாத்துறை சார்ந்தோ இந்நேர்காணலில் விரிவாக பதிவு செய்யவில்லை. நம்முடைய நோக்கம் அது மட்டுமன்று. அவரது வாசிப்பு அனுபவங்களை புதிய புத்தகம் பேசுது வாசகர்களுக்கு அறியச் செய்வதன் வழியாக வாசகப் பரப்பு ஒரு சிறிய அளவிலேனும் விரிவடையும் என்பதே நம்முடைய எதிர்பார்ப்பும், நம்பிக்கையும் அவ்வளவுதான். - சிராஜுதீன் -\nஉங்கள் இளைமைக் காலம் பற்றி\nசவூதியில் சிரிய பிரஜைக்கு தலையை வெட்��ி மரண தண்டனை: போதைவஸ்து கடத்தியதாக குற்றச்சாட்டு\nஒபாமாவுக்கு விஷம் தடவிய கடிதம்: சந்தேகத்தில் நடிகை கைது\nஈரானின் புதிய ஜனாதிபதியாக ஹசன் ரோஹானி தெரிவு\n08/06/2013 தென்னாபிரிக்க முன்னாள் ஜனாதிபதி நெல்சன் மண்டேலா மீண்டும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nஅவரின் தற்போதைய வயது 94.\nகடந்த சில காலங்களாக ‌உடல்நலக்குறைவு காரணமாக அவதிப்பட்டு வரும் அவர் கடந்த சில வாரங்களுக்கு முன்னரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.\nஇந்நிலையில் தற்போது மீண்டும் இன்று அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nஇம்முறை அவர் நுரையீரல் அழற்சியால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nநெடுநல்வாடையை நுகர வாருங்கள் - 4 கீதா மதிவாணன்\nமழையும் குளிரும் வாட்டும் வேளை, மக்கள் படும்பாட்டை விவரிக்கும் அழகு மேவிய வரிகள்\nநறுமண விறகில் நெருப்பினை மூட்டி\nஅகிலோடு சாம்பிராணியும் பலவும் கூட்டி\nமுடிப்பர் கூந்தலை வாசனை ஊட்டி\nசெல்லுலோயிட்- மலையாள திரைப்பட பாடல்\nசெல்லுலோயிட்- மலையாள திரைப்படத்திற்காக தமிழில் பாடல் வரிகள் வெளிவந்திருக்கிறது அற்புதமான இந்த குரலுக்குரியவர் வைக்கம் விஜயலட்சுமி அவரோடு சேர்ந்து பாடுகின்றார் ஸ்ரீராம் அவர்கள் . மனதை தொட்டுச் செல்லும் குரல் இனிமை, அருமையான இசை பிரித்துப்பார்க்கக் கூடிய வரிகள் என்று நீண்ட காலங்களுக்குப் பிறகு இப்படி ஒரு பாடல். பாடல் வரிகள் பழனி பாரதிதான். இதற்கான இசையை தந்திருக்கிறார் ஜெயச்சந்திரன் என்ற இசையமைப்பாளர். பிரிதிவிராஜ்\nநடித்த திரைப்படம்தான் இந்த செல்லுலோயிட் . மலையாளப்படங்களில்\nஇருந்து கற்றுக்கொள்ள நிறையவே இருக்கிறது தமிழ் சினிமாவிற்கு என்பது\nமீண்டும் ஒருமுறை காட்டப்பட்டுள்ளது. கேட்டுப்பாருங்கள்.\nபுகலிடக் கோரிக்கையாளர்களின் உடல்களை அப்படியே விட்டது அரசு – பாலா விக்னேஸ்வரன் கண்டனம்\nகிறிஸ்மஸ் தீவுக்க அருகில் கடந்த வாரம் 55 புகலிடக்கோரிக்கையாளர்களுடன் சென்ற படகு கவிழ்ந்ததாக ஊகிக்கப்பட்டது. இதனை தேடும் பணியில் வான் மற்றும் கடல் மார்க்கமாக தேடிக் கண்டுப்பிடிக்கும் முகமாக மூன்று நாட்களாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை தோல்வியில் முடிந்துள்ளது.\nஇதன் போது சடலங்களை மீட்காது விட்ட செயலுக்கு அவுஸ்திரேலிய தமிழ் காங்��ிரஸின் நிறைவேற்று அதிகாரி பாலா விக்னேஸ்வரன் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.\nஇவ் சம்பவம் தொடர்பில் சுங்க அதிகாரிகள் தெரிவிக்கையில் மேற்படி சமுத்திரப் பரப்பில் உயிர்காப்பு மேலங்கிகளுடன் பதின்மூன்று சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்ட போதிலும் அவையை மீட்காது உயிர் பிழைத்தோரைத் தேடும் பணியில் தாங்கள் கண்ணும் கருத்துமாக இருப்பதாக கூறினார்.\nஇது குறித்து பிரதமர் கிலாட் நிருபர்களிடம் தெரிவிக்கையில்;-\nஎம்மால் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம் மிகவும் கடினமானதொன்றாக இருப்பினும் அது செயற்பாட்டு ரீதியானதொன்றே எனவும் எல்லைப் புற காவல் படையினரின் தெளிவுறுத்தலின் பிரகாரம் அவர்கள எப்போதும் மனித உயிர்களைக் காப்பாற்றுவதற்கே முன்னுரிமையளிப்பது வழக்கமெனவும் எல்லைப்புற காவல்படையினர் எந்தப் பணியிலும் எதற்காக முதன்மை பெருகின்றதென்பதை அனைவரும் புரிந்து கொள்வார்களென தான் நினைப்பதாகவும் குறிப்பிட்டார்.\nமூத்த ஊடகவியலாளர் கோபுவுக்கு பாராட்டு\nஉடனடியாக இந்தியாவுக்கு வருமாறு கூட்டமைப்புக்கு அழைப்பு\nபிரதி பொலிஸ்மா அதிபர் வாஸ் குணவர்த்தன குற்றப்புலனாய்வு பொலிஸாரால் கைது\nஇலங்கையில் மலிஜ் அப்துல்லா என்ற பெயரில் பல்கலைக்கழகம் உருவாக இடமளிக்க மாட்டோம்: பொதுபலசேனா\nவிமலும் சம்பிக்கவும் இணைந்து 13 ஆவது திருத்தம் தொடர்பில் சிங்கள மக்களை முட்டால்களாக்க பார்க்கின்றனர் : ஐ.தே.க.\nவட மாகாணசபை தேர்தலின் மூலம் சர்வதேசத்தை திருப்திப்படுத்தும் இலங்கையின் பாசாங்கை ஏற்க முடியாது - இந்தியா தெரிவிப்பு\nபுத்தர் சிலை விவகாரம்; மனித உரிமை ஆணைக்குழுவிடம் முறைப்பாடு\nகசினோ அல்லது மாடு வெட்டப்படுவது போன்ற விடயங்கள் இந்த சந்தர்ப்பத்தில் முக்கியமல்ல: எல்லே குணவங்ச தேரர்\nஇரணைமடு விமான ஓடுதளம் சனியன்று திறப்பு\nகொள்ளுப்பிட்டி பூமாரி அம்மன் ஆலயத்தை அகற்றும் உத்தரவு அதிர்ச்சியளிக்கின்றது -டி.எம். சுவாமிநாதன் எம்.பி.\nகிளிநொச்சி-இரணைமடு விமான ஓடுதளம் ஜனாதிபதியால் திறந்து வைப்பு\nஉடனடியாக இந்தியாவுக்கு வருமாறு கூட்டமைப்புக்கு அழைப்பு\n11/06/2013 13வது அரசியல் அமைப்புத் திருத்தம் ஊடாக மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்டுள்ள சில அதிகாரங்களை நீக்க இலங்கை அரசாங்கம் தீர்மானித்திருப்பதன் மூலம் 1987 ஆம் ஆண்டு செய்து கொள்ளப்பட்ட இந்திய - இலங்கை உடன்படிக்கையில் ஒருதலைப்பட்ச மீறல் இடம்பெறுவதாக கூறி, அது குறித்து இந்திய பிரதமர், காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி ஆகியோருடன் கலந்துரையாட உடனடியாக இந்தியாவுக்கு வருமாறு, இந்திய அரசாங்கம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளது.\nதமிழ் சினிமாவில் தற்போதைய காலகட்டத்தில் நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், பீட்சா படங்களைப் போன்று வித்தியாசமான கதையமைப்பில் வந்திருக்கும் படம் நேரம்.\nகாலையில் இருந்து மாலை 5 மணி வரை நடக்கும் சுவாரஸ்யமான சம்பவங்களே படத்தின் கதைக் கரு.\nநாயகன் நிவின் தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். நிறுவனம் நஷ்டத்தில் இயங்க இவருடைய வேலை பறிபோகிறது.\nஇந்நிலையில், தனது தங்கையின் திருமணத்திற்காக வட்டிராஜா என்பவரிடம் ரூ.50,000 வாங்குகிறார். 4 மாத காலத்திற்குள் திருப்பி கொடுத்துவிடுகிறேன் என்ற நிபந்தனையுடன் அந்த வட்டிப் பணத்தை வாங்கிச் செல்கிறார்.\nஆனால், நாயகனுக்கோ குறிப்பிட்ட காலத்திற்குள் வேலையும் கிடைத்தபாடில்லை. இதனால் வட்டிராஜாவிடம் சொன்ன நேரத்திற்குள் வட்டிப் பணத்தை கொடுக்க முடியவில்லை.\nஇந்நிலையில் மாலை 5 மணிக்குள் பணத்தை திருப்பிக் கொடுக்கவேண்டும் என்று வட்டிராஜா நாயகன் நிவினுக்கு கெடு வைக்கிறார்.\nஇந்நிலையில், தனது சிறுவயதிலிருந்தே தன்னுடன் படிக்கும் நாயகி நஸ்ரியா நசீமும், நிவினும் காதலித்து வருகிறார்கள்.\nஇவர்களுடைய காதலுக்கு நசீமின் அப்பா தம்பி ராமையா சம்மதம் தெரிவித்திருக்கும் பட்சத்தில், நிவினின் வேலை பறிபோனது தெரிந்தது தனது மகளை தற்பொழுது திருமணம் செய்து கொடுக்க மறுக்கிறார்.\nஇந்நிலையில், நிவினை பிரிய முடியாத நசீம் வீட்டை விட்டு வெளியேறுகிறார். அப்போது ஒரு திருடனிடம் தனது கழுத்தில் போடப்பட்டிருந்த செயினை பறிகொடுக்கிறார் நசீம்.\nமறுமுனையில், இதைப்பற்றியெல்லாம் தெரியாத நிவின், வட்டிராஜாவிடம் வாங்கிய கடனை திருப்பிக் கொடுப்பதற்காக தனது நண்பனிடம் பணத்தைப் பெற்று திரும்பும் வழியில் நசீமிடருந்து செல்போன் அழைப்பு வருகிறது.\nஅப்போது, தனது கழுத்தில் போட்டிருந்த செ ினை திருடனிடம் பறிகொடுத்ததை நசீம் விளக்குகிறார். இதை நிவின் கண்டித்துக் கொண்டிருக்கும் வேளையில் கடனை அடைப்பதற்காக தன்னுடைய கையில் வைத்திருந்த பணத்தை பறிகொடுத்துவிடுகிறார்.\nஇந்நிலையில் வட்டிராஜாவிடம் பணத்தை வாங்கிய இன்னொருவரான மாணிக், அவரும் பணத்தை திருப்பிக் கொடுக்க முடியாமல் முழித்துக் கொண்டிருக்கிறார். அந்தவேளையில் வீட்டை விட்டு வெளியே வந்த நசீம், நாயகனிடம் பேசுவதற்காக அவரிடம் போனை வாங்குகிறார்.\nஇதைத் தொடர்ந்து இருவரும் பேசிக்கொண்டிருப்பதை நோட்டமிடும் வட்டிராஜா நசீமை, மாணிக்கின் காதலி என்று தவறாக புரிந்துகொண்டு மாணிக் தனக்கு தர வேண்டிய பணத்திற்காக அவளை கடத்தி விடுகிறான்.\nஇந்நிலையில், தன்னுடைய மகளைக் காணவில்லை என்று பொலிஸ் இன்ஸ்பெக்டர் ஜான் விஜய்-யிடம் தம்பி ராமையா புகார் செய்கிறார்.\nஇறுதியில் நிவினும், நஸ்ரியா நசீமும் ஒன்று சேர்ந்தார்களா கடத்தப்பட்ட நசீம் மீட்கப்பட்டாரா குறிப்பிட்ட நேரத்திற்குள் பணம் வட்டிராஜாவிடம் ஒப்படைக்கப்பட்டதா\nநாயகன் நிவின் எளிமையான தோற்றம், அளவான நடிப்பு என்று பிரமாதப்படுத்தியிருக்கிறார். பார்க்கவும் அழகாக இருக்கிறார்.\nநாயகி நஸ்ரியா நசீம் தமிழ் சினிமாவுக்கு இன்னும் ஒரு கேரளத்து வரவு. திரையில் பார்க்க ரொம்ப அழகாக இருக்கிறார். இவருக்கு நடிப்பதற்கு வாய்ப்புக் குறைவே என்றாலும், தனது கதாபாத்திரத்திற்கு தேவையான நிறைவான நடிப்பை கொடுத்திருக்கிறார்.\nவட்டிராஜாவாக வரும் சிம்ஹா நடிப்பில் அட்டகாசப்படுத்தியிருக்கிறார். இளமையான தோற்றத்தில் வில்லத்தனம் காட்டுவதை நேர்த்தியாக கையாண்டிருக்கிறார்.\nமேலும், நாசர், ஜான் விஜய், மாணிக் கதாபாத்திரத்தில் வரும் ஆனந்த் நாக் உள்ளிட்ட பல துணை கதாபாத்திரங்கள் படத்தில் ஆங்காங்கே வந்து சென்றாலும், அனைவரும் இயல்பான நடிப்பை கொடுத்திருக்கிறார்கள்.\nநாயகியின் அப்பாவாக வரும் தம்பி ராமையா இயல்பான தோற்றத்தில், அன்பான அப்பாவாக தனக்கே உரித்தான பாணியில் நடித்துள்ளார்.\nஉலக சினிமாவின் பிரபல இயக்குனர்களையும், அவர்களின் படங்களையும் படத்தின் ஆரம்பத்திலேயே பட்டியலிடுவது, பரபரப்பான கட்டத்தை நோக்கி அடியெடுத்து வைக்கும் காட்சிகள் என்று ஆங்காங்கே சுவாரசியங்கள் பளிச்சிட்டாலும் காட்சிகளின் நீளம், யூகிக்கக்கூடிய காட்சிகள் என்பனவற்றை கொஞ்சம் தவிர்த்திருக்கலாம்.\nஎன்றாலும், தனது முதல் படத்தை நேர்த்தியாக கையாண்ட விதத்திற்காக இயக்க���னர் அல்போன்ஸ் புத்ரனை நிச்சயம் பாராட்டலாம். படத்தின் இசையும், ஒளிப்பதிவும் வசீகரம் கலந்த ஆச்சரியத்தை கொடுத்திருக்கிறது.\nமொட்டை மாடி அதிகாலை வெளிச்சம், மழை சூழ்ந்த மேகம், சேசிங் காட்சிகள் என கண்ணை உறுத்தாத வெளிச்சத்தில், அதே சமயம் கதையை விட்டு வெளியே வராமல் ஒளிப்பதிவு செய்திருக்கும் ஆனந்த் சந்திரன் கைதட்டல்களை அள்ளுகிறார். ராஜேஷின் பாடல்களைவிட பின்னணி இசை மிரட்டுகிறது.\nமுற்பாதியில் நம்மை சிரிக்க வைக்கும்படியான வசனங்கள் பிற்பாதியில் மிஸ்ஸிங். காட்சிகளின் நீளத்தால் கதை ரொம்பவும் நொண்டியடித்துக் கொண்டு செல்வது போன்ற உணர்வை ஏற்படுத்துகிறது.\nபெண் பூவை வாழ விடு--கலைமகள் ஹிதாயா ரிஸ்வி -இலங்கை ...\nமறைந்த நடிகர் மணிவண்ணனுக்கு தமிழ்முரசின் அஞ்சலி\nயாழ் இந்துக்கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் கீதவாண...\nபாரிஸ் மாநகரில் இலக்கிய மாலை நிகழ்வில் வி. ரி. இளங...\nசெல்லுலோயிட்- மலையாள திரைப்பட தந்தை ஜெ.சி டானியேல்...\nமூழ்கிய படகில் இலங்கையர் இல்லை\nபெருத்த பிள்ளையாரும் கனத்த சுமையும்\nநெடுநல்வாடையை நுகர வாருங்கள் - 4 கீதா மதிவாணன்\nசெல்லுலோயிட்- மலையாள திரைப்பட பாடல்\nபுகலிடக் கோரிக்கையாளர்களின் உடல்களை அப்படியே விட்ட...\nமூத்த ஊடகவியலாளர் கோபுவுக்கு பாராட்டு\nசிட்னி ஸ்ரீ துர்க்கை அம்மன் கோவில் அலங்கார உற்சவம் 2013\nசிட்னி முருகன் ஆலய வருடாந்த திருவிழாக்கள்படப்பிடி...\nஎனது இலங்கைப் பயணம் - செ.பாஸ்கரன்\nமௌனம் கலைகிறது.... - நடராஜா குருபரன்\nமலரும் முகம் பார்க்கும் காலம் - தொடர் கவிதை\nசிட்னி துர்க்கை அம்மன் ஆலயம்\nஉங்கள் செல்வக் குழந்தைகளின் பிறந்த நாள் வாழ்த்துக்கள் இங்கே இடம்பெறவேண்டுமா புகைப்படங்களுடன் விபரங்களையும் உங்கள் தொடர்பு இலக்கங்களையும் tamilmurasu1@gmail.com என்ற முகவரிக்கு இரண்டுவாரங்களுக்கு முன்பாக அனுப்பிவையுங்கள்\nஉங்கள் விளம்பரங்கள் வாராந்தம் தமிழ்முரசில் இடம்பெற விரும்பினால் tamilmurasu1@gmail.com என்ற முகவரியில் தொடர்புகொள்ளவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilmurasuaustralia.com/2015_06_14_archive.html", "date_download": "2019-08-25T17:06:21Z", "digest": "sha1:B6OI5WT4LPFCUPFDYQVZNH22YEITTACC", "length": 53749, "nlines": 714, "source_domain": "www.tamilmurasuaustralia.com", "title": "தமிழ்முரசு Tamil Murasu: 2015/06/14", "raw_content": "\nஅவுஸ்ரேலிய செய்திகளையும் அறிவித்தல்களையும் விளம்பரங்களையும் தாங்கி வாரம் ஒருமுறை வெளிவரும் வாராந்த தமிழ்ப் பத்திரிகை26/08/2019 - 01/09/ 2019 தமிழ் 10 முரசு 19 தொடர்புகளுக்கு, tamilmurasu1@gmail.com, murasuau@gmail.com\nஇது நிறம்மாறும் பூ.. (கவிதை) வித்யாசாகர்\nநான் ரசித்த கச்சேரி பிரணிதா பாலசுப்ரமணியன்\nசிட்னி இசை விழாவில் மூன்று தினங்கள் காலை முதல் மாலை வரை இசை மழையில் நான் நனைந்தேன். ரஞ்சினி காயத்திரி, உன்னி கிருஷ்ணன், அருணா சாய்ராம், அபிஷேக் ரகுராம், நித்திய ஸ்ரீ, ரவிக்கிரன், பந்துலா ராமா போன்ற உலகில் உள்ள மிக பிரபல்லியமான கர்நாடக சங்கீத மகான்கள் சிட்னி மேடையை அலங்கரித்தனர். இவரகளுடன் புகழ் பெற்ற பக்க வாத்திய வித்துவான்களும் வருகை தந்தனர். இவர்கள் எல்லோரும் மிகவும் சிறப்பாக, வியக்கதைக்க முறையில் இசை மழை பொழிந்தனர். ஆனாலும் என்னக்கு மிகவும் பிடித்த கச்சேரி ரஞ்சினி காயத்திரியின் இசை நிகழ்ச்சி.\nரஞ்சினி காயத்திரி என்பவர்கள் சங்கீத உலகிலே பல விருதுகளும் பட்டங்களும் பெற்றவர்கள். அவர்களுடைய பெரும் கடல் போன்ற சங்கீத ஞானத்தால் பலருடைய உள்ளங்களை கொள்ளைக் கொண்டவர்கள்.\nஇவர்களுடைய கச்சேரியை கேட்பதற்கு நான் மிகுந்த ஆவலுடன் சென்றிருந்தேன். முத்தையா பாகவதர் இயற்றிய “ கம் கணபதே” என்ற கீர்த்தனையோடு தங்களுடைய கச்சேரியை அழகாக சிரித்த முகத்தோடு ஆரம்பித்தனர். இப் பாடல் ஹம்சத்வனி ரகத்திலும் திஸ்ர நடை ஆதி தாள திலும் அமைந்திருந்தது. இது எனக்கு ஒரு மிகவும் பிடித்த கீர்த்தனை என்ற படியால் கச்சேரியின் ஆரம்பத்தில் இருந்தே நான் இசை கடலில் மூழ்கி விட்டேன். இதைத் தொண்டர்ந்து பல அருமையான இனிமையான கிருதிகளை பாடி என்னை மகிழ்வித்தனர் .அவர்கள் பாடிய பாட்டுகளின் ராகங்கள் மிகவும் ரம்மியமாக இருந்தது. சில ராகம்க மிகவும் அரிதாக பாடும் ராகங்கள்.\nஇவர்களுடைய கச்சேரியின் சிறப்பு அம்சம் என்னவென்றால் “ ராகம் தானம் பல்லவி” என்பதை இரட்டை ராகங்களில் பாடினர். \"ஆரபி மானம் வைத்து ஆதரிப்பார் என்னை ஆனந்த பைரவி\" என்ற பல்லவியை எடுத்துக்கொண்டு ஆரபி ராகத்திலும் ஆனந்தபைரவி ராகத்திலும் பாடினர். அதுமட்டும் அல்ல வியக்கத் தக்க முறையில் ஆனந்தப்ஹைரவியில் ஆரம்பித்து சிந்து பைரவி, நட்ட பைரவி, வசந்த பைரவி, அஹிர் பைரவி, சலக பைரவி என்று எல்லாவிதமான பைரவி ராகங்குக்குள்ளேயும் புகுந்து விளளையாடினர். இது அவர்களுடைய மனோதர்ம திறன்களை பெரிதும் வெளிபடுத்திய பாடலாக அமைந்திருந்தது..\nமேலும் இவர்கள் பாடும் போது குரல்கள் இணைந்து இனிமையாக ஒலித்தது\nஅவர்கள் மாறி மாறி பாடும் போது கேட்பதற்கு நன்றாக இருந்தது\nஅதே நேரம் ஒருவர் பாடும் போது மற்றவர் ரசிப்பார் ஊக்கபடுத்துவர் அதுவும் பார்க்க நன்றாக இருக்கும். அதோடு பக்க வாத்தியகாரர்கள் இவர்கள் பாட்டுக்கு இன்னும் அழகு சேர்த்தனர் அதனால் நான் இந்த கச்சேரியில் மயங்கி போனேன்\nஇவ் அருமையான கச்சேரியை நிறைவு செய்வதற்கு “அபங்கில்” ஒரு மிகவும் ஆழமான் கருத்துள்ள பாடலை பாடினார்கள். இதை பாடுவதற்கு முன்னரே இப் பாட்டில் அடங்கியுள்ள கருத்தை ரசிகர்களுக்கு எடுத்துரைத்தனர். அவர்கள் கூறிய கருத்து என்னவேன்றால், ஒருவர், தங்களை விட குறைந்த நிலையில் இரு பவர்க்கு உதவும் போது அவர் இறைவனால் அனுப்பப்பட்ட தூதுவன் போல் மதிக்கபடுகிரார். அப்படி உதவி செய்பவரை நாம் \"சாது \" அன்று போற்றவேண்டும் என்று கூறி இப் பாடலை பாடினார்கள். சங்கீத உலகிலே அபாங் என்ற கவி நடையில் அமைந்த பக்தி பாடல் பாடுவதில் ரஞ்சினியும் காயத்ரியும் திறமை மிக்கவர்கள். இதனால் ரசிகர்கள் இன்னும் ஒருa’ அபங்” பாடும் படி வேண்டுகோள் விடுத்தார்கள். ஆனால் அவர்களுக்கு கொடுத்த நேரம் முடிந்துவிட்டதால் அவர்களால் பாட முடியவில்லை. அத்துடன் அவர்க ளுடைய கச்சேரி நிறைவு பெற்றது.\nஇப்பிடியான மிகவும் அருமையான கச்சேரியை கேட்பதற்கு மிகவும் அதிஷ்டமுள்ளவராகிறேன். வேறு பல நாடுகளில் சிட்னியை விட பல சங்கீத ரசிகர்கள் இருக்கின்றனர். அவர்களுக்கு அதிகமாக பல வருடங்களுக்கு ஒரு முறை ஒரு சங்கீத விழாவிற்கு போயிருப்பர். அனால் சிட்னியை போல இவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் ஒரு சிறந்த சங்கீத விழா போவதற்கு வாய் ப்பு பெறுவது மிகவும் குறைவு என்ற காரணத்தினால் கடந்த ஒன்பது வருடங்களாக நடக்கும் இந்த இசை விழாவில் கலந்து கொள்ள நான் மிகவும் கொடுத்து வைத்து உள்ளேன்.\nவெயிற்கால வியர்வைத் துளிகள்.. (கவிதை) வித்யாசாகர்\nஎழுதவிரும்பும் குறிப்புகள் ஓய்வின் பின்னரும் ஓயாமல் இயங்கிக்கொண்டிருக்கும் பேராசிரியர் மௌனகுருவுக்கு 72 வயது ஆறிலிருந்து எழுபதையும் கடந்து தொடரும் கலைப்பயணத்தில் மகாபாரதம் சார்வாகனனை எமக்கு படைப்பிலக்கியத்தில் வழங்கிய பன்முக ஆளுமை முருகபூபதி\nஇலக்கியப்பிரவேசம�� செய்த காலப்பகுதியில் சென்னை வாசகர் வட்டம் வெளியிட்ட அறுசுவை என்ற ஆறு குறுநாவல்கள் இடம்பெற்ற நூலைப்படித்தேன். அதில் சார்வாகன் என்ற பெயரில் ஒருவர் அமரபண்டிதர் என்ற குறுநாவலை எழுதியிருந்தார்.\nஅவர் ஒரு மருத்துவநிபுணர் என்ற தகவல், நான் அவுஸ்திரேலியாவுக்கு வந்த பின்னர்தான் தெரியும். அவர் தொழு நோயாளர்களுக்கு சிறந்த சிகிச்சையளித்தமைக்காக இந்திய அரசினால் பத்மஸ்ரீ விருதும் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டவர். எங்கள் மூத்த தமிழ் அறிஞர் கி. இலக்ஷ்மண அய்யரின் துணைவியார் பாலம் அவர்களின் ஒன்றுவிட்ட சகோதரர். மெல்பனுக்கு அவர் வந்தபொழுது எனக்கு அறிமுகப்படுத்தினார் திருமதி பாலம் லக்ஷ்மணன்.\nசார்வாகன் அவரது இயற்பெயரல்ல. அந்தப் புனைபெயரின் பின்னாலிருந்த கதையை தமிழக சார்வாகனே சொன்னார்.\nமகாபாரதத்தில் குருஷேத்திர களத்தில் கௌரவர்களை அழித்து வெற்றிவாகைசூடிய பாண்டவர்கள், தருமருக்கு பட்டாபிஷேகம் சூட்டும்விழாவில் அந்தச் சபையிலிருந்து எழுந்து அந்த வெற்றியின் பின்னாலிருக்கும் பேரழிவை சுட்டிக்காண்பித்து கடுமையாக விமர்சித்தவர் சார்வாகன் என்ற முனிவர். அவரது கூற்றால் வெகுண்டெழுந்த மக்கள் அவரை அடித்தே கொன்றுவிட்டார்களாம். சார்வாக மதம் என்ற புதிய கோட்பாடு உருவானது என்றும் பாஞ்சாலியும் அந்த மார்க்கத்தை பின்பற்றியதாக கதை இருப்பதாகவும் சார்வகன் என்ற புனைபெயரைக்கொண்டிருந்த மருத்துவர் ஸ்ரீனிவாசன் சொன்னபொழுது மகாபாரதத்தின் மற்றுமொரு பக்கத்தை தெரிந்துகொண்டேன்.\nஎன்ற பெருந் தொடர்கதை 26 எழுத்தாளர்கள் எழுதிய தொடர் வெற்றிகரமாக நிறைவுக்கு வருகிறது . ஒருகதைக்கு 5 முடிவுகள் கொண்டதாக வித்தியாசமான முறையில் நிறைவுக்கு வரவிருக்கிறது என்பதையும் மகிழ்வுடன் அறிவிக்கின்றோம்.\n12.6..2015 விழுதல் என்பது எழுகையே பகுதி 50 எழுதியவர் திருமதி.அருண் விஜயராணி அவுஸ்திரெலியா\nவிழுதல் என்பது எழுகையே பெருந் தொடரின் 50வது வாரம்\nவிழுதல் என்பது எழுகையே (அவுஸ்திரேலியா) அருண் விஜயராணி தொடர்ச்சி பகுதி 50 கதை தொடர்கிறது.\nஉடம்பு அடித்துப் போட்டால் போல் இருந்தது\nஇன்றைக்கு வேலைக்குப் போகவேண்டாம் ஆறுதலாக எழும்பி ஆறுதலாகக் கோப்பி குடித்து ஆறுதலாகச் சாப்பிட்டு ஆறுதலாக சுடு தண்ணீரில் ஆசை தீரக் குளித்து வெளிநாட்டுக்கு வந்த நாளில் இருந்து இந்த ஆறுதல் என்ற வார்த்தையே மறந்து விட்டது போல் இருந்தது. சீலன் எழும்பி வேலைக்கு வரமுடியவில்லை என போன் பண்ணிட்டு மறுபடியும் கட்டிலில் வந்து விழுந்தான்.\nகுமரன் யாழ்ப்பாணம் போவதாக சொல்லி இருந்தான்.\nஅம்மாவுக்கு ஒரு நல்ல சீலை அப்பாவுக்கு வேட்டி தங்கச்சிக்கு ஒரு நல்ல வடிவான காஞ்சிபுரம் இவ்வளவும் இண்டைக்கு கடைக்குப் போய் வாங்க வேண்டும்.\n20ஆவது திருத்­தத்­துக்­கு அமைச்­ச­ரவை அனு­ம­தி\nவித்தியா கொலை : பிரதான சந்தேக நபர் கைது - தடுப்புக் காவலில் வைத்து விசாரிக்கின்றது சீ.ஐ.டீ\nசனத் உட்பட நால்வர் பிரதி அமைச்சர்களாக பதவிப் பிரமாணம்\nபல குற்றச்சாட்டுக்களை முன்வைத்து பேராதனைப் பல்கலை மாணவர்கள் ஆர்ப்பாட்டம்\nநாமல் குற்றப்புலனாய்வு பிரிவிற்கு வருகை\nபுலம் பெயர்ந்த இலங்கையர்கள் 150 பேருக்கு இரட்டை பிரஜாவுரிமை வழங்கல்\n20ஆவது திருத்­தத்­துக்­கு அமைச்­ச­ரவை அனு­ம­தி\n09/06/2015 அர­சி­ய­ல­மைப்பின் 20ஆவது திருத்தச் சட்­ட­மாக கொண்­டு­வ­ரப்­ப­ட­வுள்ள தேர்தல் முறை மாற்ற சட்­ட­மூ­லத்­துக்கு அமைச்­ச­ரவை அங்­கீ­காரம் வழங்­கி­யுள்­ளது. ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மையில் நேற்று ஜனா­தி­பதி செய­ல­கத்தில் நடை­பெற்ற விசேட அமைச்­ச­ரவைக் கூட்­டத்­தின்­போது தேர்தல் முறை மாற்ற சட்­ட­மூல வரைபை பிர­தமர் ரணில் விக்கி­ர­ம­சிங்க சமர்ப்­பித்த நிலையில் அதற்கு அங்­கீ­காரம் வழங்­கப்­பட்­டுள்­ளது.\nநீச்சல் உடையில் இருந்த கருப்பின பெண் மீது சரமாரியாக தாக்குதல்: பொலிஸ் அதிகாரி பணிநீக்கம்\nஹெய்ட்­டியில் ஒட்டிப் பிறந்த இரட்டைக் குழந்­தைகள் அறு­வைச்­சி­கிச்சை மூலம் வெற்­றி­க­ர­மாக பிரிப்பு\nஈராக்­கிய தலை­ந­கரில் குண்டு தாக்­கு­தல்கள்; 18 பேர் உயி­ரி­ழப்பு\nமண்சரிவை தொடர்ந்து அடுத்த சோகம் : நேபாளத்தில் இன்று இரு நிலநடுக்கங்கள்..\nநீச்சல் உடையில் இருந்த கருப்பின பெண் மீது சரமாரியாக தாக்குதல்: பொலிஸ் அதிகாரி பணிநீக்கம்\n08/06/2015 அமெரிக்காவில், பொது இடத்தில் நீச்சல் உடையில் இருந்த கருப்பினப் பெண்ணை பொலிஸ் அதிகாரி ஒருவர் கண்மூடித்தனமாகத் தாக்கும் வீடியோ யூ-டியூபில் பரவியதையடுத்து அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.\nதமிழ் சினிமாவில் குழந்தைகளுக்கான படம் வருவது மிக குறைவு. அப்படி குழந்தைகளை வைத்து படம் பண்ணினாலும் அந்த குழந்தைகளின் குழந்தை தனம் இருக்குமா என்று கேட்டால் அது சந்தேகம் தான்.அதேபோல விருதுகள் வாங்கிய படம் என்றால் அது திரையரங்குகளுக்கு செல்லுபடியகாது என்றும் ஒரு எழுதப்படாத விதியுள்ளது, ஆனால் இவ்விதிகளை உடைத்துள்ளது இந்த காக்கா முட்டை\nசென்னை குப்பத்தில் வாழும் 2 சிறுவர்கள், சின்ன காக்கா முட்டை மற்றும் பெரிய காக்கா முட்டை (ஆம், படத்திலும் இதே பெயர்தான்) குடும்பத்துக்கு உதவ முடியாத சூழலில் இருக்கும் அப்பா, குடும்பத்தின் மொத்த பாரத்தையும் தன் தோளில் சுமக்கும் அம்மா, பாசமிகு பாட்டி, ரயில்வேயில் வேலை செய்யும் இவர்களின் பெரிய நண்பனான பழரசம், இவர்கள் மட்டும்தான் இவர்களின் சொந்தம்.\nகுடும்ப சூழ்நிலை காரணமாக படிப்பை பாதியில் விட்டவர்கள், ஒரு முறை அவர்களின் வீட்டிற்கு அருகாமையில் திறக்கப்பட்ட பிட்சா (Pizza) கடையையும், தொலைக்காட்சியில் வரும் பிட்சா விளம்பரத்தையும் பார்த்த சிறுவர்களுக்கு பிட்சா சாப்பிடவேண்டும் என ஆசை எழுகிறது.\nஅதற்காக தாங்களே அதற்கான தொகையை தயார் செய்ய பல வேலைகளை செய்கிறார்கள். பிறகு அந்த தொகைக்கு பிட்சா வாங்க செல்கிறார்கள்.ஆனால் குப்பத்தில் வாழும் சிறுவர்களான இவர்களை உள்ளே விடமறுக்கிறார் கடையின் மேலாளர்.\nஅதனால் எற்படும் அவமானம், அதை வீடியோ எடுக்கும் மற்றொரு சிறுவன் அந்த வீடியோ பிறகு Viral ஆக பரவ இதை சாக்காக வைத்து கொண்டு ஆதாயம் தேடும் இரு குப்பத்து இளைஞர்களும் அக்குப்பத்தின் MLAவும்,. சின்ன பிரச்சனையை ஊதி பெரிதாக்கும் ஊடகம்.\nஇப்பிரச்சனையிலிருந்து வெளிவர துடிக்கும் கடை முதலாளி, இதைப்பற்றி எதுவும் தெரியாமல் தங்கள் உலகத்தை மட்டும் ரசித்து கொண்டு இருக்கும் இரு காக்கா முட்டைகள், பிறகு என்ன நடந்தது என்பது தான் கதை\nநடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள்\nஇந்த படத்தில் நடித்த ரமேஷ், விக்னேஷ் இருவருக்கும் இது முதல் படம்போல யாருக்கும் தோன்றாத அளவில் நடித்திருக்கிறார்கள், பல முன்னணி நடிகர்கள் கூட இவர்களை போல எதார்த்தமாக நடிப்பார்களா என்பது பெரிய கேள்விக்குறி.\nபிட்சா டெலிவரி செய்ய வந்தவரை நிறுத்தி பிட்சாவை காண்பிக்க சொல்லும் போதும், பிட்சா வாங்க பல வேலைகள் செய்து சம்பாதிக்கும் போதும், பானிபூரிக்கு பதில் உடைகளை Deal பேசி வாங்கும் காட்சிகளில் அவர்களின் எதார��த்த நடிப்பிற்கு ஈடு இணையில்லை.\nஇவர்களின் தாயாக நடித்த ஐஸ்வர்யாவை பாராட்டாமல் இருக்கவே முடியாது இவ்வளவு இளம் வயதிலேயே தாயாக நடிக்க பல நாயகிகள் மறுத்துவரும் நிலையில் அதை தேர்ந்தெடுத்து அதிலும் வெற்றியடைந்திருக்கிறார். சிறுவர்களின் பாட்டி, பிட்சாவிற்க்கு பதில் தோசையில் Decorate செய்து தரும் காட்சியில் செம லூட்டி\nஇவர்களை தவிர ரமேஷ் திலக், பாபு அந்தோனி அனைவரும் மிக சிறப்பாக நடித்திருக்கிறார்கள். பல வருடங்களாக சிம்புவை திரையில் காணாத ரசிகர்களுக்கு இவரின் சிறப்புதோற்றம் ஒரு ஆறுதல் பரிசாக அமைந்துள்ளது,\n”நம்ம வீட்டு Address என்னமா” ”சேரி பசங்கன்னா உள்ள விடமாட்டாங்களா” ”சேரி பசங்கன்னா உள்ள விடமாட்டாங்களா” என்ற கேள்விகள் மனதை நெருடுகின்றன.இரு சிறுவர்கள், அவர்களுக்கு இருக்கும் ஆசைகள் அதனால் எற்படும் விளைவுகள் என சாதாரண கதை களத்தை எடுத்துக்கொண்டு மிக அழகாக இந்த காக்கா முட்டையை அடை காத்திருக்கிறார் அறிமுக இயக்குனர் மணிகண்டன்.\nஇவரின் நடிகர்கள் அனைவரும் வாழ்ந்திருக்கிறார்கள். இயக்குனரே ஒளிப்பதிவாளராக இருப்பதினால் காட்சிகளை வடிவமைத்தற்க்கு மிகவும் உதவியுள்ளது. மிகக் குறுகலான சேரி வீதிகளையும், கால் நீட்ட முடியாத சிறு வீட்டையும் கூவம் ஆற்றங்கரையையும் மிக எதார்த்தமாக படம் பிடித்துகாட்டியிருக்கிறார்.\nஇப்படத்தில் முதல் பாதி இரண்டாம் பாதி என்றெல்லாம் எதுவும் கிடையாது ஆம் இந்த படத்தில் இடைவேளை என்றே ஒன்று கிடையாது, இடைவேளை இல்லாமல் எடுத்து அதில் வெற்றியடைந்ததுக்கும் அவருக்கு மிகப்பெரிய பாராட்டுக்கள்\nபடத்தின் நீளம் வெறும் 109 நிமிடங்கள் மட்டுமே அதை மிக எளிமையாகவும் மிக அழகாகவும் நமக்கும் விருந்து அளித்திருக்கிறார் எடிட்டர் கிஷோர். இவரின் மறைவு தமிழ் சினிமாவிற்க்கு ஏற்பட்ட மாபெரும் இழப்பு என்பதை இப்படம் உணர்த்தியுள்ளது.\nபடத்தின் கதை போக்கிற்கேற்ப அழகாகவும், அளவாகவும் இசையமைத்திருக்கிறார் ஜீ.வி பிரகாஷ் குமார். பின்னணியும் சரி பாடல்களும் சரி மனதை வருடுகிறது.\nஇரு காக்கா முட்டைகளின் எதார்த்த நடிப்பும் மற்ற எல்லா நடிகர்களின் ஒத்துழைப்பும் இயக்குனரின் எளிமையான கதை.\nஅதை மிக நேர்மறையாக கையாண்ட விதம்.ஜீ.வி பிரகாஷ் குமாரின் அழகான இசை.\n”இவை தேவைதானா” என்று யோசிக்கவைக்கும் சில இடங்கள்\nமொத்ததில் ஒரு எதார்த்த குழந்தைகளுக்கான சினிமாவான இந்த காக்கா முட்டை தமிழ் சினிமாவை கௌரவப்படுத்தும் ஒரு உன்னத படைப்பு\nஇது நிறம்மாறும் பூ.. (கவிதை) வித்யாசாகர்\nநான் ரசித்த கச்சேரி பிரணிதா பாலசுப்ரமணியன்\nவெயிற்கால வியர்வைத் துளிகள்.. (கவிதை) வித்யாசாகர்\nஎழுதவிரும்பும் குறிப்புகள் ஓய்வின் பின்னரும் ...\nசிட்னி ஸ்ரீ துர்க்கை அம்மன் கோவில் அலங்கார உற்சவம் 2013\nசிட்னி முருகன் ஆலய வருடாந்த திருவிழாக்கள்படப்பிடி...\nஎனது இலங்கைப் பயணம் - செ.பாஸ்கரன்\nமௌனம் கலைகிறது.... - நடராஜா குருபரன்\nமலரும் முகம் பார்க்கும் காலம் - தொடர் கவிதை\nசிட்னி துர்க்கை அம்மன் ஆலயம்\nஉங்கள் செல்வக் குழந்தைகளின் பிறந்த நாள் வாழ்த்துக்கள் இங்கே இடம்பெறவேண்டுமா புகைப்படங்களுடன் விபரங்களையும் உங்கள் தொடர்பு இலக்கங்களையும் tamilmurasu1@gmail.com என்ற முகவரிக்கு இரண்டுவாரங்களுக்கு முன்பாக அனுப்பிவையுங்கள்\nஉங்கள் விளம்பரங்கள் வாராந்தம் தமிழ்முரசில் இடம்பெற விரும்பினால் tamilmurasu1@gmail.com என்ற முகவரியில் தொடர்புகொள்ளவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://allnewlyrics.com/uchi-muthal-song-lyrics-sukran/", "date_download": "2019-08-25T16:42:25Z", "digest": "sha1:KIROBJVNM7AG37TL77EEEFYR4IOHRAAQ", "length": 9232, "nlines": 219, "source_domain": "allnewlyrics.com", "title": "Uchi Muthal Song Lyrics - Sukran | ALLNewLyrics", "raw_content": "\nஉச்சி முதல் பாதம் வரை\nகண்ணில் வைத்து பார்த்து கொள்வேன்\nபட்டு செல்லும் உன் நிழலை\nஇல்லை என்று நீ பொய் சொன்னால்\nஆமாம் என்று உண்மை சொன்னால்\nஇப்பவே மார் அடைப்பில் சாகிறேன்\nஉச்சி முதல் பாதம் வரை\nகண்ணில் வைத்து பார்த்து கொள்வேன்\nஎன்ன செய்யும் இந்த மனது\nசுத்தி வைத்து நெஞ்சில் அடிப்பது போல்\nகண்ணில் வைத்து என்னை அழுத்துகிறாய்\nகாதல் தீயில் பற்றி விட்டு கொதிக்கிறாய்\nகன்னி என்னை விழிகளால் உருக்கிறாய்\nசந்தியா நீ என் இந்தியா\nஉச்சி முதல் பாதம் வரை\nகண்ணில் வைத்து பார்த்து கொள்வேன்\nகாதல் என்னும் பாடம் எடுத்து\nநான் நூற்றி அம்பதே எடுப்பேன்\nஎந்தன் அன்பை கொஞ்சம் எடுத்து\nஎடை நிறுத்து அதன் அளவை எழுது\nபேப்பர் காலி ஆகுமே செல்லமே\nசந்தியா நீ என் இந்தியா\nஉச்சி முதல் பாதம் வரை\nகண்ணில் வைத்து பார்த்து கொள்வேன்\nபட்டு செல்லும் உன் நிழலை\nஇல்லை என்று நீ பொய் சொன்னால்\nஆமாம் என்று உண்மை சொன்னால்\nஇப்பவே மார் அடைப்பில் சாகிறேன்\nஉச்சி முதல் பாதம் வரை\nகண்ணில் வைத்து பார்த்து கொள்வேன்\nபட்டு செல்லும் உன் நிழலை\nசொல்லு காதலிக்க சம்மதமா ஆஆ…..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2018/10/02/9653/", "date_download": "2019-08-25T16:08:12Z", "digest": "sha1:GXBTCRZDDRD7GULE3OOTUPVEPTDV4O6X", "length": 10104, "nlines": 342, "source_domain": "educationtn.com", "title": "உங்கள் வீட்டில் AC உள்ளதா? இதை எல்லாம் செய்யாதீர்கள்? - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome NeWS உங்கள் வீட்டில் AC உள்ளதா\nஉங்கள் வீட்டில் AC உள்ளதா\nPrevious articleஅனைத்து பள்ளிகளிலும் டிசம்பர் 2018க்குள் ஸ்மார்ட் வகுப்பறைகள் துவங்கப்படும் – அமைச்சர் செங்கோட்டையன்\nகாஞ்சி முத்தமிழ்ச் சங்கத்தின் முத்தமிழ் மையம் வழங்கும்… “அண்ணா விருது”.\nகண்ணனை நினைத்தால் சொன்னது பலிக்கும் கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல்.\nஅரசாணை 145 – ஐ தமிழக அரசு திரும்பப் பெறாவிட்டால் தமிழகம் முழுவதும் போராட்டம் – தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி அறிவிப்பு.\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\n500 இலக்கண வினா விடை தொகுப்பு | Pdf File\n500 இலக்கண வினா விடை தொகுப்பு | Pdf File\nபழைய பென்சனே தொடரப் பட வேண்டும் சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு \n‘ஆன்லைன்’ நுழைவு தேர்வுக்கு இலவச பயிற்சி : தேசிய தேர்வு முகமை\n'ஆன்லைன்' நுழைவு தேர்வுக்கு இலவச பயிற்சி : தேசிய தேர்வு முகமை மத்திய அரசின், 'ஜே.இ.இ., ஆன்லைன்' நுழைவுத் தேர்வுக்கு, மாதிரி தேர்வு நடத்தி, இலவச பயிற்சி தரப்படும் என, தேசிய தேர்வு முகமை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.63, "bucket": "all"} +{"url": "https://ndpfront.com/index.php/79-news/2053-2013-08-06-19-34-45", "date_download": "2019-08-25T15:38:53Z", "digest": "sha1:PBP357A5KPWXDEJG2T6QOQRRPQIHQEQH", "length": 22701, "nlines": 186, "source_domain": "ndpfront.com", "title": "துப்பாக்கி சூடு செய்தி: வானொலி தயாரிப்பாளர் பணி நீக்கம்", "raw_content": "புதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மா-லெ கட்சி\nதுப்பாக்கி சூடு செய்தி: வானொலி தயாரிப்பாளர் பணி நீக்கம்\nCategory: புதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nஇலங்கையின் வெலிவேரிய பகுதியில் ராணுவம் துப்பாக்கி சூடு நடத்திய சம்பவம் குறித்து இலங்கையின் தெரண எப்.எம் என்ற வானொலியின் நிகழ்ச்சி ஒன்றில் , அந்த நிகழ்ச்சி தயாரிப்பாளர் தெரிவித்ததாகக் கூறப்படும் கருத்தை அடுத்து, அவர் பணி நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்.\nஅந்த வானொலியின் நிகழ்ச்சித் தயாரிப்பாளர் கலும் அமரசிங்க ஆகஸ்ட் முதல் நாள் நடந்த இந்த சம்பவம் குறித்து பத்திரிகைகள் வெளியிட்ட செய்திகளை தனது நிகழ்ச்சியில் தொகுத்து வழங்கியபோது தெரிவித்த சில கருத்துக்களை அடுத்து அவர் பணி நீக்கம் செய்யப்பட்ட்தாக்க் கூறப்படுகிறது.\nநிகழ்ச்சியில் என்ன நடந்தது என்று அவரிடம் பிபிசி சந்தேஷ்ய சார்பில் கேட்டபோது பதிலளித்த அவர்\n“வியாழக்கிழமையன்று, ரதுபஸ்வலவில் ராணுவத்தாக்குதல் நடந்ததாக செய்திகள் வந்தன. அனேகமாக எல்லா பத்திரிகைகளும் இது பற்றி செய்தி வெளியிட்டிருந்தன. லங்கதீபாவில் மேலதிகச் செய்திகள் வந்திருந்தன. பத்திரிகையாளர்களை இந்த சம்பவம் குறித்து செய்தி வெளியிடக்கூடாது என்று ராணுவ அதிகாரிகள் அச்சுறுத்தியதாகவும் செய்திகள் வந்தன.நிறைய தகவல்கள் வந்திருந்தன. லங்கதீபவின் பெண் செய்தியாளரே ராணுவக் காவலில் மாலை 8 மணி வரை வைக்கப்பட்டிருப்பதாக செய்தி வந்தது. அவருக்கு மருந்து கூட எடுத்துக்கொள்ள அனுமதி வழங்கப்படவில்லை. இந்த செய்தியைப் படித்த பின்னர், இந்த விஷயத்தில் பத்திரிகையாளர்கள் ஏதாவது செய்யவேண்டிய நேரம் வந்துவிட்ட்தா என்று நான் ஒரு கேள்வியை எழுப்பினேன். இதில் மற்றொரு செய்தி வாசிக்கப்பட்ட்து. அந்த செய்தியில் பாதுகாப்பு அமைச்சகம் ரதுபஸ்வலவுக்கு குடிநீர் வழங்க உத்தரவிட்டிருப்பதாக கூறப்பட்டிருந்த்து. இந்த செய்திக்குப் பின்னர், நாட்டில் இருக்கும் ஒரே ஒரு அமைச்சகம் பாதுகாப்பு அமைச்சகம்தானா என்று நான் கேட்டேன்” என்றார்\nஇந்த சம்பவம் குறித்து தெரன நிர்வாகத்தின் கருத்தைப் பெற சந்தேஷ்ய செய்த முயற்சிகள் பலனளிக்கவில்லை.\nஇதனிடையே , வெலிவேரிய துப்பாக்கிச்சூட்டை அம்னெஸ்டி இண்டர்நேஷனல் ஆசிய மனித உரிமைக் கமிஷன் மற்றும் மற்றுக் கொள்கைகளுக்கான மையம் போன்ற அமைப்புகள் கண்டித்துள்ளன.\nஇந்த சம்பவத்தில் ராணுவமே தன்னைத்தானே விசாரித்துக்கொள்ள அனுமதிக்கக்கூடாது என்றும் இது குறித்த ஒரு சுயாதீனமான பக்கசார்பற்ற விசாரணை நடத்தப்படவேண்டும் என்றும் அம்னெஸ்டி கோரியிருக்கிறது.\nஇனவாதம், மதவாதம், சாதியவாதம், ஆணாதிக்க வாதம், நுகர்வு வாதம், முதலாளித்துவ சிந்தனை���ுறையில் சமூகம் மூழ்கி இருக்கின்றது. இந்த சூழலில் முற்போக்கானதும், சமூகம் சார்ந்த முரண்பட்ட சிந்தனைகளையும், விவாதத்தை தூண்டக் கூடிய கருத்துகளையும், இந்த விருந்தினர் பக்கம் தன்னுள் கொண்டுள்ளது. இது அவர்களுடைய தனிப்பட்ட கருத்துகள்.\nகுடிகள் சாதியாக மாற்றப்பட்ட வரலாறு : வி.இ.குகநாதன்\t(352) (விருந்தினர்)\nதமிழர்களிடம் ஆதியிலிருந்தே சாதிகள் உண்டா, எப்போது சாதி உருவாக்கப்பட்டது, எப்போது சாதி உருவாக்கப்பட்டது, ஆதியில் யார் ஆண்ட...\nகார்த்திகேசனின் நூற்றாண்டு (356) (விருந்தினர்)\nஜூன் 25, 2019 கம்யூனிஸ்ட் கார்த்திகேசனின் நூற்றாண்டு பிறந்த தினம்ஜூன் 25, 2019 தோழர் கார்த்திகேசன் அவர்களின் நூற்றாண்டு தினத்தையொட்டி,...\nமனம் திறந்து பேசுகிறேன்.... எம்.ஏ.ஷகி\t(352) (விருந்தினர்)\nஎன்னால் டைப் பண்ண முடியாத நிலையிலும் மனதை வதைக்கும் சிலதை வைத்துக்கொள்ள முடியாமல் இந்தப்...\nRead more: மனம் திறந்து...\nஇலங்கையில் இஸ்லாமிய பயங்கரவாதம்: புதிய திசைகள்\t(694) (புதிய திசைகள்)\nகிறிஸ்தவ தேவாலயங்களை இலக்கு வைத்து குறிப்பாக தமிழ் பூசை நேரங்களை தெரிவு செய்தும் வெளிநாட்டவர்...\nஇப்போது வெள்ளம் தலைக்கு மேல்\n2002 இல் என்று நினைவு. எங்களது ஊரில் திடீரென உருவெடுத்த ஒரு பெயர் தெரியாத அமைப்பு தொலைகாட்சி...\n இலங்கை மண்ணில் நடந்து முடிந்த இன கலவரமும் , இன படுகொலையும்,...\nகூகுள் மற்றும் மைக்ரோசொப்ட் என்பன ஸ்ரீலங்காவில் தமிழர்கள் மற்றும் தமிழ்மொழிக்கு எதிரான அமைப்பு ரீதியானதும் மற்றும் நீடித்ததுமான பாகுபாடுகளில் ஈடுபட்டு வருகின்றன\t(928) (விருந்தினர்)\nஸ்ரீலங்காவில் சிங்களம் கூகுளின் இயல்பு மொழியாக மாறியுள்ளது. நீங்கள் கூகுள் படிவத்தை...\nசுண்ணாம்பு நிலத்தூடாக கசியும் கனிமங்கள்\t(1014) (விருந்தினர்)\nபெரிய நகரங்கள் உருவாகியது சமீப காலத்திலே. ஆனால், அவற்றின் உருவாக்கத்தில் புதிய பிரச்சினைகள்...\nகல்வி தனியார்மயப்படுத்தலையும், மாணவர்களின் உரிமைகளை அடக்குவதையும் எதிர்ப்போம் - ஊடக அறிக்கை (1049) (விருந்தினர்)\nஇலங்கை விவசாயிகள்,மீனவர்கள், தோட்ட தொழிலாளர்கள், பெண்கள் மற்றும் ஏனைய மக்களை...\nஇலங்கையில் நடக்கும் மாணவர் அடக்குமுறையை எதிர்ப்போம்\nஇது, இலங்கையில் கல்விசுகாதாரம்உட்பட சமூகபாதுகாப்பு சேவைகளைதனியார் மயப்படுத்துவது தொடர்பிலான சகலசுமைகளையும் உழைக்கும் மக்கள் மீது சுமத்தும் நவதாராளமயதிட்டத்திற்கு எதிராக பாரியமக்கள்...\nமுன்னிலை சோஷலிஸக் கட்சியின் அமைப்பு செயலாளர் குமார் குணரட்னம் இலங்கை குடிமகனாக அங்கீகரிக்கப்...\nசைடம் தனியார் பல்கலைக்கழகத்துக்கு எதிராக\t(1007) (விருந்தினர்)\nசைடம் தனியார் பல்கலைக்கழகத்துக்கு எதிராகவும், உயர் கல்வியை தனியார் மயப்படுத்துவதற்கு எதிராகவும்...\nRead more: சைடம் தனியார்...\nதமிழர்களின் மரபு நெடுகிலும் பலவாறாகப் பொருள் பொதிந்த “பறை” என்னும் தமிழ் மரபினை அச்சாணியாகச் சுழற்றும் அரசியல் : ஒரு பார்வை-செல்வி\t(1022) (விருந்தினர்)\nமனித சமுதாயத்தின் தொடர்பாடலின் தேவையும் உணர்ச்சி வெளிப்படுத்துகையின் தேவையும் குறியீடுகளாகி,...\nமண் மூடிய துயர வரலாறு\t(1057) (விருந்தினர்)\n1964 - 2014 சாஸ்திரி - சிறீமா ஒப்பந்தம்: 50 ஆண்டுகள் நிறைவு. இதுவும் இலங்கைத் தமிழர்களின் துயரக்...\nமண் மூடிய துயர வரலாறு\t(739) (விருந்தினர்)\n1964 - 2014 சாஸ்திரி - சிறீமா ஒப்பந்தம்: 50 ஆண்டுகள் நிறைவு. இதுவும் இலங்கைத் தமிழர்களின் துயரக்...\nசைலோபோன் (Xylophone -1)\t(988) (விருந்தினர்)\nமேற்கு மற்றும் மத்திய ஆபிரிக்க வாத்தியமான Xylophone என்ற இசைக்கருவி, 17ஆம் நூற்றாண்டில் ஆபிரிக்க...\nவளரும் வகுப்புவாதமும் சுருங்கும் சனநாயக வெளியும்\t(894) (விருந்தினர்)\nகாங்கிரசின் பயன்நாட்ட வகுப்புவாதம் பா.ஜ.க தலைமையிலான தேசிய சனநாயகக் கூட்டணி 2014ல் ஆட்சிக்கு...\nமீதொட்டமுள்ள குப்பைமேட்டு பிரச்சினை, தேவை யாருக்கும் அடிபணியாத போராட்டம் (1135) (விருந்தினர்)\nமீதொட்டமுள்ள குப்பைமேட்டு பிரச்சினை இன்று நேற்று ஆரம்பித்ததொன்று அல்ல, நீண்ட நாட்களாக மக்கள்...\nகேப்பாப்புலவு மாதிரிக்கிராமத்தை கேப்பாப்புலவு என்று மாற்ற முயற்சி\nஎங்களுடைய நிலங்கள் எங்களின் உயிர்களுக்கு மேலானது, அதனை இந்த நல்லாட்சி அரசு வழங்கும் வரையும்...\n\"உயிரை மாய்த்தேனும் சொந்த நிலங்களை மீட்பதற்கான வழியை மேற்கொள்வோம்”\t(1104) (விருந்தினர்)\nமுல்லைத்தீவு - கேப்பாப்புலவு மக்கள் தமது சொந்த நிலத்தை விமானப்படையினர் விடுவிக்க வேண்டுமென...\nசையிட்டம் தனியார் மருத்துவக் கல்லூரி, சாமான்ய மக்களின் உயிர்களுக்கு உலை வைக்கும் திட்டம் (1029) (விருந்தினர்)\nஅரைகுறையாக யாரோ சொல்ல கேட்டுவிட்டோ அல்லது உங்கள் ஏழாம் அறிவுக்கு திடீரென எட்டியதற்கமைய \"தனியார்\"...\n எதற்காக தனியார் மருத்துவக��� கல்லூரி சையிட்டத்திற்கு எதிரான போராட்டம் \nஎங்கள் போராட்டம் இலங்கை மருத்துவ சபையினதும் (SLMC), உலக சுகாதார ஸ்தாபனத்திளதும் (WHO)...\nஅரசமயமாகும் பேரினவாதம், துணை போகும் தமிழ் இனவாதம், கள்ள மௌனம் காக்கும் முஸ்லிம் அரசியல் சந்தர்ப்பவாதம்.\t(1350) (விருந்தினர்)\nஇலங்கையில் சிங்கள பேரினவாதம் அரச மயப்பட்டு வருவதை அண்மைக்கால நிகழ்வுகள் எமக்கு உணர்த்தி...\nதமிழ்தேசியம்: நெருக்கடியும் குழப்பமும்\t(1264) (விருந்தினர்)\n“தமிழ்த்தேசியத்தின் இன்றைய (2016) நிலை என்ன அதனுடைய அடுத்த கட்டம் என்னவாக இருக்கும் அதனுடைய அடுத்த கட்டம் என்னவாக இருக்கும்” என்று நோர்வேயிலிருந்து வந்திருந்த நண்பர் ஒருவர்...\nபெண்களும் இலக்கியமும்\t(1171) (விருந்தினர்)\nஉண்மையில் பெண்களின் கவிதைகளும் மிகவும் கட்டுப்பாடானது. பதிவுகளில்கூட நாங்கள் எவ்வளவு கட்டுப்பாடான...\nயாழ் பல்கலைகழக மாணவர் போராட்டம்: தவறுகளும் பலவீனங்களும்\t(1040) (விருந்தினர்)\nயாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் ”மாணவர்கள் படுகொலைக்கான நீதி அல்லது தீர்வுக்கான மாணவர்களின்...\nபடிப்பகம் நூலகம் - நூல்களின் பட்டியல்\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gadgetstamilan.com/tag/huawei-p30-pro/", "date_download": "2019-08-25T15:54:58Z", "digest": "sha1:QT3OKAKUYODMIJQ4YWPMQZBAMHYJ2QBT", "length": 5465, "nlines": 95, "source_domain": "www.gadgetstamilan.com", "title": "Huawei P30 Pro - Gadgets Tamilan", "raw_content": "\nகுறிச்சொல்: Huawei P30 Pro\nHuawei P30 Pro: ஹூவாய் பி30 ப்ரோ ஸ்மார்ட்போன் விலை மற்றும் விபரம்\nஇன்றைக்கு , இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் வெளியிடப்பட்டுள்ள ஹூவாய் பி30 ப்ரோ (Huawei P30 Pro) மொபைல் போனின் தொடக்க விலை ரூ. 71,990 என நிர்ணயம் ...\nHuawei P30, P30 Pro: ஹூவாய் P30, P30 ப்ரோ ஸ்மார்ட்போனின் விபரங்கள் வெளியானது\nவருகின்ற மார்ச் 26-ம் தேதி விற்பனைக்கு வரவுள்ள ஹூவாய் P30 மற்றும் ஹூவாய் P30 ப்ரோ ஸ்மார்ட்போன்கள் பற்றி நுட்பவிபரங்கள் மற்றும் படங்கள் அறிமுகத்துக்கு முன்னதாக இணையத்தில் ...\nHuawei P30 Series: ஹூவாவே P30 சீரிஸ் ஸ்மார்ட்போன் டீசர் வெளியானது\nசீனாவின் தலைமையிடாக கொண்டு செயல்படும் ஹூவாவே நிறுவனத்தின் ஹூவாவே P30 சீரிஸ் (Huawei P30 Series) வரிசையின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது. புதிதாக ஹூவாவே P30, ஹூவாவே P30 ...\nRBI : உங்கள் பணத்தை திருடும் ஆப் எச்சரிக்கையாக இருங்கள்\nகால் மற்றும் டேட்டா கட்டணம் உயரும் : ஜிஎஸ்டி எதிரொலி\nநாசாவின் அப்பல்லோ 11 விண்வெளிப் பயணம் பற்றிய சுவாரஸ்யங்கள்.\nOppo K3: ஒப்போ K3 ஸ்மார்ட்போன் விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்பட்டது\nரூபாய் 2000 விலையில் ஏர்டெல் வெளியிடும் ஸ்மார்ட்போன் விபரம்\n60 லட்சம் ஜியோ போன் முன்பதிவு, செப் 21 முதல் டெலிவரி\nரூ.999 விலையில் ஜியோஃபை வாங்கலாமா – செப்டம்பர் 30 வரை மட்டுமே\nவிரைவில்., ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ஸ்மார்ட் பாக்ஸ் மற்றும் எக்ஸ்ஸ்ட்ரீம் ஸ்மார்ட் ஸ்டிக்\nடிரிப்ள் கேமரா, ஆண்ட்ராய்டு ஓன் பெற்ற சியோமி Mi A3 மொபைல் விற்பனைக்கு அறிமுகமானது\nஇலவச எல்இடி ஹெச்டி டிவி மற்றும் செட்டாப் பாக்ஸ் வழங்க ஏர்டெல் திட்டம்\nரூ.9,999க்கு ரியல்மி 5, ரியல்மி 5 ப்ரோ விற்பனைக்கு அறிமுகமானது\nவிரைவில்., ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ஸ்மார்ட் பாக்ஸ் மற்றும் எக்ஸ்ஸ்ட்ரீம் ஸ்மார்ட் ஸ்டிக்\nடிரிப்ள் கேமரா, ஆண்ட்ராய்டு ஓன் பெற்ற சியோமி Mi A3 மொபைல் விற்பனைக்கு அறிமுகமானது\nஇலவச எல்இடி ஹெச்டி டிவி மற்றும் செட்டாப் பாக்ஸ் வழங்க ஏர்டெல் திட்டம்\nரூ.9,999க்கு ரியல்மி 5, ரியல்மி 5 ப்ரோ விற்பனைக்கு அறிமுகமானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/29322", "date_download": "2019-08-25T15:43:05Z", "digest": "sha1:AF4AC4OSYU7T2YWWKZCKFJ3KCCC5JSQX", "length": 21366, "nlines": 99, "source_domain": "www.jeyamohan.in", "title": "இந்நாட்களில்…", "raw_content": "\n« விடியல் சிவா- அஞ்சலி\nவிஷ்ணுபுரம்:காவியம், கவிதை, கலை: ஒரு பார்வை- 4, ஜடாயு »\nஒரு வாரமாக ஊரில் இல்லை. ஒருமாதத்துக்கு மேலாக எழுதிக்கொண்டிருந்த நாவலின் முதல்வடிவை முடித்து நண்பர்கள் வாசிக்கக் கொடுத்தபோது கனமான சோர்வு வந்து மூடிக்கொண்டது. சோர்வு ஒரு அழுத்தமான பிசின் போல. கைகால்களை அசைக்கக் கஷ்டமாக இருக்கும். இமைகள்கூட கனக்கும். எண்ணங்கள்கூடக் கண்ணாடிப்பரப்பில் புழு போல அங்கேயே நெளிந்துகொண்டிருக்கும்.\nஆனால் எனக்கு அப்படி ஆகுமென்று முன்னரே தெரியும். ஆகவே பெங்களூருக்கு ஒரு இருக்கை முன்பதிவுசெய்துவைத்திருந்தேன். பயணத்தகவல் அஜிதனுக்கு மட்டும்தான் தெரியும். ஜடாயுவுக்குப் பின்பு சொன்னேன். அஜி காலையில் லால்பாக் அருகே வந்து நின்று வரவேற்றான். சிரித்துக்கொண்டே சின்னப்பையன் போலக் கையசைத்தபடி வந்தான். அவன் எல்கேஜி பையனாக இருக்கும்போது அப்படியேதான் ஓடிவருவான்\nவழக்கமாக தங்கும் விடுதி மூடப்பட்டிருந்தது. இன்னொரு விடுதியில் அறைபோட்டேன். அஜி கல்லூரிக்குச்சென்றபின் நான��� சற்றுநேரம் ஓய்வெடுத்தேன். பிரம்மாண்டமான ஒரு ஆலைபோல ஓலமிட்டது நகரம். ஆகவே அந்தக் குளிரிலும் அநியாய வாடகைக்கு ஒரு குளிர்சாதன அறை எடுத்துக்கொண்டேன்.\nஇருநாட்கள் அஜிதனுடன் நகரில் அலைந்தேன். கால்போனபோக்கில். அவனுக்கு ஒரு டெல் மடிக்கணினி வாங்கிக் கொடுத்தேன். இரண்டுவருடமாக வாங்கித்தருகிறேன் என்று சொல்லிக்கொண்டே இருந்தேன். வேண்டவே வேண்டாம் என்று மறுத்து சூழியல்காரணங்களைச் சொல்லிக்கொண்டிருந்தான். வாங்கிக்கொடுத்த ஒருமணி நேரத்தில் பயல்முகம் பிரகாசமானது. அதை வருடிக்கொண்டே இருந்தான்\nநகரில் பேசிக்கொண்டே அலைந்தோம். அவன் வாசித்த நூல்களைப்பற்றிச் சொன்னான். லால்பாக்கில் அமர்ந்திருந்தோம். அங்கே கூடுகட்டும் பல பறவைகளை அவன் மூன்றுவருடங்களாக அனேகமாக தினமும் பார்த்துக் குறிப்பு எடுத்து வருகிறான். அதாவது தலைமுறைகளாக. திரும்பவரும்போது நான் லால்பாக் வாசலில் ஒரு பெண்ணைப்பார்த்தேன். அவளுடைய இரு பாதங்களும் மிகப்பெரியதாக சிவப்பாக ஊதியிருந்தன. பலூனால்செய்யப்பட்ட பாதங்களைப்போல. அவளை முன்னரும் கண்டிருக்கிறேன். லால்பாகிலேயே இருப்பவள். அது என்ன விபரீத நோய் என்று தெரியவில்லை. அஜிக்குச் சுட்டிக்காட்டினேன்.அவன் அப்போதுதான் அதைப்பார்ப்பதாகச் சொன்னான்.\nமறுநாள் மதியம் ஜடாயு வந்தார். அவருடன் சென்று ஆந்திரா உணவகத்தில் சாப்பிட்டோம். அல்சூர் ஏரிக்கரையில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தோம். அஜிதன் காலை முதலே ‘ஒருமாதிரி இருக்கு…நீ இன்னைக்கே போயாகணுமா’ என்று சொல்லிக்கொண்டிருந்தான். மாலை ஆக ஆக மிகவும் சோர்ந்திருந்தான். ஆனால் இரவு பத்துமணிக்குக் கிளம்பும்போது நான் புத்தம்புதிய மனநிலையுடன் இருந்தேன்.\nதிரும்பவந்து சில எழுத்துவேலைகள். சனிக்கிழமை கிளம்பி ஈரோடு சென்றேன். அங்கே சி.கெ.கெ அறக்கட்டளையின் விருது. நிதி விஷ்ணுபுரம் அமைப்புக்கு என்பதனால் அமைப்பாளர்கள் உற்சாகமாக வந்திருந்தார்கள். விஜயராகவன் வீட்டில் தங்கினேன். கடலூர் சீனு வந்திருந்தார்.\nகாலை பத்துமணிக்கு அரங்குக்குச் சென்றோம். மரபின்மைந்தன் முத்தையா தலைமையில் கவியரங்கு. முத்தையா மேலும் இளமையாக இருந்தார். அவருடன் சென்றமுறை சி.கெ.கெ.அறக்கட்டளை விருது பெற்ற வண்ணதாசனும் வந்திருந்தார். கவியரங்கு பாதியில் கிளம்பி அருகே விஸ்வம் என்ற நண்பரின் இல்லம் சென்றோம். அங்கே நிறைய நண்பர்கள் வந்திருந்தனர். பேசிக்கொண்டிருந்தோம்.\nமாலையில் விருதுவிழா. என்னை ஒரு சிம்மாசனத்தில் அமரச் செய்தார்கள். ‘நற்றமிழ் கொற்றவ’ என்று யாரோ பேசப்போகிறார்கள் என பீதியுடன் இருந்தேன். நடக்கவில்லை. பொதுவாக விழாவின் எல்லாப் பேச்சாளர்களும் தரமாகவே தேர்வுசெய்யப்பட்டிருந்தனர். காரணம், அறக்கட்டளையின் ஆலோசகர்களில் ஒருவரான கவிஞர் ரவி உதயன். அவரை எனக்கு 94ல் தருமபுரியில் பணியாற்றிய காலகட்டத்திலேயே தெரியும்.\nவிருதுவிழாவை ஒட்டி ஒரு கருத்தரங்கம். வெ.இறையன்பு, அ.வெண்ணிலா, பிரபஞ்சன் ஆகிய மூவரும் சிறப்பாகவே பேசினார்கள் என்றாலும் மிகச்சிறந்த உரை கரு.ஆறுமுகத்தமிழன் ஆற்றியதே. அவரைத்தான் அன்றைய விழாநாயகன் என்று சொல்லவேண்டும். தமிழர் தத்துவ இயல் என்ற தலைப்பில் எந்த சமரசமும் இல்லாமல் சுருக்கமாக ஆனால் முழுமையாகப் பேசினார். ஆழமான ஓர் உரை ஆத்மார்த்தமாக நடத்தப்பட்டால் எந்த அவையையும் கவனிக்கச்செய்யும் என்பதற்கு அந்த நிகழ்ச்சி ஓர் உதாரணம். பலவகையான மனிதர்களக்கொண்ட அந்த சபை பிரமித்துப்போய் உரையை கவனித்தது\nதமிழில் மேடையுரை செத்துக்கொண்டிருக்கிறது. மேல்நாட்டில் ஸ்டேண்ட்அப் காமெடி என்று சொல்லப்படுவதை இங்கே மேடைப்பேச்சாக நடத்திக்கொண்டிருக்கிறார்கள். மேடைப்பேச்சு கருத்துக்களைச் சொல்ல, விவாதிக்க உருவான ஊடகம் என்ற எண்ணமே நம்மிடமிருந்து அழிந்துவிட்டது. நம் மேடைக்கேளிக்கையாளர்கள் தூக்கி வீசப்பட்டு ஆறுமுகத்தமிழன் போன்றவர்கள் முக்கியத்துவம் பெறும்போதுதான் நாம் மேடையுரைக் கலையை அழியாமல் அடுத்த தலைமுறையினரிடம் கொண்டுசெல்ல முடியும்.\nபுகழ்பெற்ற மேடைப்பேச்சாளரும் அரசியல்வாதியுமான பழ. கருப்பையாவின் மகன் கரு.ஆறுமுகத்தமிழன். சைவசித்தாந்தத்தில் முனைவர் பட்டம்பெற்றவர். ’திருமூலர்-காலத்தின்குரல்’ என்ற முக்கியமான நூலின் ஆசிரியர். தமிழினி இலக்கிய இதழின் ஆசிரியர்.\nமாலை மீண்டும் விஸ்வம் இல்லத்தில் கூடிப் பேசிக்கொண்டிருந்தோம். மறுநாள் ஒரு மலைப்பயணம். திரும்பும் வழியில் குற்றாலம் செங்கோட்டை அச்சங்கோயில் என மலைகள் காடுகள். இலஞ்சியில் ஒரு பயணியர் விடுதியில் நான்குநாள் தங்கியிருந்தேன். ஏதோ பழைய வேளாளப்பிள்ளைவாளின் பங்களா. இந்தமுறை தென்மேற்குப்பருவமழை குறைவு. குற்றாலத்தில் சீசன் பொய்த்துக் கூட்டமே இல்லை. சாரல் இல்லாத குற்றாலம். ஆனாலும் மலைகள் நீலநிற அலைகளாக விரிந்த மேற்கு அற்புதமான அமைதியை அளித்தது\nஇப்போது பிரம்மாண்டமான பல எழுத்துப்பணிகள். திரைப்படங்கள் ஒருபக்கம். அவற்றைத் தொழில் என்று சொல்லலாம். மறுபக்கம் எந்த எழுத்தாளரும் வாழ்நாள்சாதனை எனத்தக்க இரு வேலைகளை செய்துகொண்டிருக்கிறேன். கணநேரம் கூட வீணடிக்கமுடியாதபடி நாட்கள் செல்கின்றன. ஆகவே இணையத்தில் மின்னஞ்சல் , என் தளம் தவிர எதையும் பார்ப்பதில்லை. நாளிதழ்களை வாசித்து இன்றோடு எழுபது நாட்களாகின்றன. வேறு ஒரு அக உலகம்.\nபுறப்பாடு -முடிவிலா உறைபனிக் கூழ்\nபுல்வெளி தேசம் 16 நீலமலை\nவிஷ்ணுபுரம் விருதுவிழாப் பதிவுகள் 21 -ராஜா\n‘வெண்முரசு’ - நூல் இரண்டு - ‘மழைப்பாடல்’ - 17\n‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 66\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-56\nகோவை சொல்முகம் கூடுகை – ஆகஸ்டு\nகாந்தி – வைகுண்டம் – பாலா\nஈரோடு சிறுகதை முகாம் -கடிதம்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-55\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர���காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/h-raja-replied-to-kanimozhi/", "date_download": "2019-08-25T15:23:50Z", "digest": "sha1:3GDGCJ73MJSRJKE5PJS7MLU35IMW4NXW", "length": 10281, "nlines": 175, "source_domain": "dinasuvadu.com", "title": "எந்த மொழியை படிக்க வேண்டும் என்பதை படிப்பவர்கள் முடிவு செய்யட்டும்! கனிமொழிக்கு எச்.ராஜா பதில்! | Dinasuvadu Tamil", "raw_content": "\nஉலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி இறுதி போட்டியில் தங்கம் வென்று சாதனை படைத்தார் சிந்து\nகாஞ்சிபுரம் அருகே குண்டு வெடித்ததில் இளைஞர் ஒருவர் பலி\nநாளை விசாரணைக்கு வருகிறது சிதம்பரத்தின் வழக்கு\nதளபதி விஜய்க்கு போட்டியாக களமிறங்கும் மக்கள் செல்வனின் சங்கத்தமிழன்\nஇளைஞர் அணியில் உறுப்பினர்களை சேர்க்க செல்போன் செயலி-உதயநிதி ஸ்டாலின்\nசூப்பர் ஸ்டாரின் திகில் பட தலைப்பில் களமிறங்கும் ‘ஹீரோ’ ஜி.வி.பிரகாஷ்\nபுதுச்சேரியில் நாளை போராட்டம் நடத்த தடை\nஅரியலூரில் நடந்த காவலர் தேர்வில் ஆள்மாறாட்டம்- 3 பேர் கைது..\nஒகேனக்கலில் நீர்வரத்து குறைவு ..\nஉலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி இறுதி போட்டியில் தங்கம் வென்று சாதனை படைத்தார் சிந்து\nகாஞ்சிபுரம் அருகே குண்டு வெடித்ததில் இளைஞர் ஒருவர் பலி\nநாளை விசாரணைக்கு வருகிறது சிதம்பரத்தின் வழக்கு\nதளபதி விஜய்க்கு போட்டியாக களமிறங்கும் மக்கள் செல்வனின் சங்கத்தமிழன்\nஇளைஞர் அணியில் உறுப்பினர்களை சேர்க்க செல்போன் செயலி-உதயநிதி ஸ்டாலின்\nசூப்பர் ஸ்டாரின் திகில் பட தலைப்பில் களமிறங்கும் ‘ஹீரோ’ ஜி.வி.பிரகாஷ்\nபுதுச்சேரியில் நாளை போராட்டம் நடத்த தடை\nஅரியலூரில் நடந்த காவலர் தேர்வில் ஆள்மாறாட்டம்- 3 பேர் கைது..\nஒகேனக்கலில் நீர்வரத்து குறைவு ..\nஎந்த மொழியை படிக்க வேண்டும் என்பதை படிப்பவர்கள் முடிவு செய்யட்டும்\nஅஞ்சல் துறையில் வரும் சில காலிப்பணியிடங்களுக்கு முதல் நிலை தேர்வு முதலில் அந்தந்த மாநிலங்களில் பிராந்திய மொழிக��ில் நடைபெற்றது. தற்போது முதல்நிலை தேர்வு ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் மட்டுமே இருக்கும் என் அறிவிப்பு வெளியானது.\nஇதனை பலரும் எதிர்த்து கருத்து கூறி வருகின்றனர். தூத்துக்குடி தொகுதி எம்பி கனிமொழி தனது டிவிட்டர் பக்கத்தில் ‘ எதை உண்பது என்பதை தீர்மானிப்பது உண்பவர் மட்டுமே. மற்றவர்கள் அல்ல.’ என பதிவிட்டு இருந்தார்.\nஇதற்கு பதிலளிக்கும் விதமாக பாஜக தேசிய தலைவர் எச்.ராஜா தனது டிவிட்டர் பக்கத்தில், ‘ உண்மை சகோதரி. எந்த மொழியை படிக்க வேண்டும் என்பதையும் படிப்பவர் முடிவு செய்ய வேண்டும். உங்கள் குடும்பமல்ல.’ என கூறியுள்ளார்.\nநாளை விசாரணைக்கு வருகிறது சிதம்பரத்தின் வழக்கு\nஇளைஞர் அணியில் உறுப்பினர்களை சேர்க்க செல்போன் செயலி-உதயநிதி ஸ்டாலின்\nபுதுச்சேரியில் நாளை போராட்டம் நடத்த தடை\nசுவையான கத்தரிக்காய் சட்னி செய்வது எப்படி\nமார்ட்டின் கப்திலின் ஓவர் த்ரோவால் உலகக்கோப்பையை இழந்த நியூஸிலாந்து \nதல ரசிகர்களே ரெடியா இருங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/vijayakanth-and-deputy-chief-minister-panneerselvam-meet/", "date_download": "2019-08-25T15:32:37Z", "digest": "sha1:Y2HBQK367IIAHVC3SN6BGYX2EYPY6LZQ", "length": 9452, "nlines": 173, "source_domain": "dinasuvadu.com", "title": "விஜயகாந்துடன், துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் சந்திப்பு!! Vijayakanth and Deputy Chief Minister Panneerselvam meet", "raw_content": "\nஉலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி இறுதி போட்டியில் தங்கம் வென்று சாதனை படைத்தார் சிந்து\nகாஞ்சிபுரம் அருகே குண்டு வெடித்ததில் இளைஞர் ஒருவர் பலி\nநாளை விசாரணைக்கு வருகிறது சிதம்பரத்தின் வழக்கு\nதளபதி விஜய்க்கு போட்டியாக களமிறங்கும் மக்கள் செல்வனின் சங்கத்தமிழன்\nஇளைஞர் அணியில் உறுப்பினர்களை சேர்க்க செல்போன் செயலி-உதயநிதி ஸ்டாலின்\nசூப்பர் ஸ்டாரின் திகில் பட தலைப்பில் களமிறங்கும் ‘ஹீரோ’ ஜி.வி.பிரகாஷ்\nபுதுச்சேரியில் நாளை போராட்டம் நடத்த தடை\nஅரியலூரில் நடந்த காவலர் தேர்வில் ஆள்மாறாட்டம்- 3 பேர் கைது..\nஒகேனக்கலில் நீர்வரத்து குறைவு ..\nஉலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி இறுதி போட்டியில் தங்கம் வென்று சாதனை படைத்தார் சிந்து\nகாஞ்சிபுரம் அருகே குண்டு வெடித்ததில் இளைஞர் ஒருவர் பலி\nநாளை விசாரணைக்கு வருகிறது சிதம்பரத்தின் வழக்கு\nதளபதி விஜய்க்கு போட்டியாக களமிறங்கும் மக்கள் செல்வனின் சங்கத்தமிழன்\nஇ��ைஞர் அணியில் உறுப்பினர்களை சேர்க்க செல்போன் செயலி-உதயநிதி ஸ்டாலின்\nசூப்பர் ஸ்டாரின் திகில் பட தலைப்பில் களமிறங்கும் ‘ஹீரோ’ ஜி.வி.பிரகாஷ்\nபுதுச்சேரியில் நாளை போராட்டம் நடத்த தடை\nஅரியலூரில் நடந்த காவலர் தேர்வில் ஆள்மாறாட்டம்- 3 பேர் கைது..\nஒகேனக்கலில் நீர்வரத்து குறைவு ..\nவிஜயகாந்துடன், துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் சந்திப்பு\nதேமுதிகவுடன் கூட்டணி தொடர்பான பேச்சில் இழுபறி நீடிக்கும் நிலையிலும் அக்கட்சி தலைவர் விஜயகாந்தை சந்தித்துள்ளார் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்.மேலும் துணை முதலமைச்சருடன் அமைச்சர் ஜெயக்குமாரும் சென்றுள்ளார்.\nதிமுகவுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 2-ஆம் கட்ட பேச்சுவார்த்தை\nதிமுக கூட்டணியில் விசிகவிற்கு தொகுதிகள் ஒதுக்கீடு\nஇந்தியா மீது போர் தொடுக்க பாகிஸ்தானுக்கு ஆர்வமில்லைபேச்சுவார்த்தைக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் அழைப்பு\nதேமுதிக தலைவர் விஜயகாந்த் வீட்டிற்கு துணைமுதல்வர் பன்னீர்செலவம் வருகை: அடுத்தக்கட்ட நகர்வு என்ன\n பிரதமர் மோடி பங்கேற்கும் கூட்டத்தில் விஜயகாந்த் உறுதியாக இருப்பார்- பன்னீர்செல்வம் உறுதி\nஅதிமுக கூட்டணியில் புதிய நீதி கட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/woman-raped-by-father-for-dowry/", "date_download": "2019-08-25T16:42:26Z", "digest": "sha1:DPVFFDAKEUGNM6TG7XQ2V6DJBHBTNJIZ", "length": 13756, "nlines": 181, "source_domain": "dinasuvadu.com", "title": "வரதட்சணை கொடுத்தால்தான் திருமணம் செய்து வைப்பதாக கூறியதால் ஆத்திரம் அடைந்த பெண்!மகளின் காதலனை வெட்டிய தந்தை! | Dinasuvadu Tamil", "raw_content": "\nபி.வி.சிந்து இந்தியாவை மீண்டும் பெருமைபடுத்தியுள்ளார்-பிரதமர் மோடி வாழ்த்து\nஉலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி இறுதி போட்டியில் தங்கம் வென்று சாதனை படைத்தார் சிந்து\nகாஞ்சிபுரம் அருகே குண்டு வெடித்ததில் இளைஞர் ஒருவர் பலி\nநாளை விசாரணைக்கு வருகிறது சிதம்பரத்தின் வழக்கு\nதளபதி விஜய்க்கு போட்டியாக களமிறங்கும் மக்கள் செல்வனின் சங்கத்தமிழன்\nஇளைஞர் அணியில் உறுப்பினர்களை சேர்க்க செல்போன் செயலி-உதயநிதி ஸ்டாலின்\nசூப்பர் ஸ்டாரின் திகில் பட தலைப்பில் களமிறங்கும் ‘ஹீரோ’ ஜி.வி.பிரகாஷ்\nபுதுச்சேரியில் நாளை போராட்டம் நடத்த தடை\nஅரியலூரில் நடந்த காவலர் தேர்வில் ஆள்மாறாட்டம்- 3 பேர் கைது..\nபி.வி.சிந்து இந்தியா��ை மீண்டும் பெருமைபடுத்தியுள்ளார்-பிரதமர் மோடி வாழ்த்து\nஉலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி இறுதி போட்டியில் தங்கம் வென்று சாதனை படைத்தார் சிந்து\nகாஞ்சிபுரம் அருகே குண்டு வெடித்ததில் இளைஞர் ஒருவர் பலி\nநாளை விசாரணைக்கு வருகிறது சிதம்பரத்தின் வழக்கு\nதளபதி விஜய்க்கு போட்டியாக களமிறங்கும் மக்கள் செல்வனின் சங்கத்தமிழன்\nஇளைஞர் அணியில் உறுப்பினர்களை சேர்க்க செல்போன் செயலி-உதயநிதி ஸ்டாலின்\nசூப்பர் ஸ்டாரின் திகில் பட தலைப்பில் களமிறங்கும் ‘ஹீரோ’ ஜி.வி.பிரகாஷ்\nபுதுச்சேரியில் நாளை போராட்டம் நடத்த தடை\nஅரியலூரில் நடந்த காவலர் தேர்வில் ஆள்மாறாட்டம்- 3 பேர் கைது..\nவரதட்சணை கொடுத்தால்தான் திருமணம் செய்து வைப்பதாக கூறியதால் ஆத்திரம் அடைந்த பெண்மகளின் காதலனை வெட்டிய தந்தை\nசென்னையில் உள்ள அம்பத்தூர் அத்திபட்டி கலைவாணர் பகுதியில் வசித்து வருபவர் லாரன்ஸ்.இவர் அம்பத்தூரில் உள்ள ரயில்வே ஸ்டேஷனில் கம்ப்யூட்டர் மற்றும் செல்போன் சர்வீஸ் சென்டர் நடத்தி வருகிறார்.\nஇவருக்கும் அயப்பாக்கம் குடியிருப்பை சேர்ந்த சட்ட கல்லூரி 2-ம் வருடம் பயிலும் மாணவி சத்ய பிரியா என்பவருக்கும் கடந்த 2016-ம் ஆண்டு பேஸ்புக் மூலம் பழக்கம் ஏற்பட்டு தற்போது அது காதலாக மாறியுள்ளது.\nஇதனை தொடர்ந்து சத்யபிரியா கடந்த பிப்ரவரி மாதம் வீட்டை விட்டு வெளியே வந்து லாரன்ஸ் வீட்டிற்கு சென்றுள்ளார்.அவரிடம் விசாரித்த லாரன்ஷின் பெற்றோர் 3 மாதம் கழித்து திருமணம் செய்து வைப்பதாக கூறியுள்ளனர்.\nஇதன் காரணமாக ஆவடியில் உள்ள சரஸ்வதி நகர் சம்பங்கி தெரிவில் இருவரும் ஒரு தனி வீடு எடுத்து தங்கி வந்துள்ளனர்.பின்னர் 3 மாதம் முடிந்த பிறகு சத்யபிரியா தமக்கு திருமணம் செய்து வைக்குமாறு லாரன்ஸ் பெற்றோரிடம் கேட்டுள்ளார்.\nஅதற்கு அவர்கள் உங்கள் வீட்டில் இருந்து வரதட்ச்சனை வாங்கி வந்தால் தான் திருமணம் செய்து வைப்பதாக கூறியுள்ளார்.இதனால் மனம் உடைந்த சத்யபிரியா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.புகாரின் அடிப்படையில் லாரன்ஸ் கைது செய்யப்பட்டுள்ளார்.\nபின்னர் கடந்த சில நாட்களுக்கு முன்பு லாரன்ஸ் ஜாமினில் வெளியே வந்துள்ளார்.பின்பு வழக்கம் போல கடைக்கு சென்று வியாபாரத்தை கவனித்து கொடிருந்துள்ளார்.அப்போது அங்கு வந்த சத்யபிரியா அவரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார்.\nஇதன் காரணமாக லாரன்ஸ் காவல்துறையில் புகார் அளித்துள்ளார் .இதற்கிடையே சத்யபிரியா நடந்த நிகழ்வுகளை தமது தந்தை சக்திவேலிடம் கூறியுள்ளார்.உடனே சக்திவேல் தனது நண்பர் குமாருடன் இணைந்து லாரன்ஸின் கடைக்கு வந்து தகராறு செய்துள்ளார்.\nபின்னர் ஆத்திரம் அடைந்த சக்திவேல் லாரன்ஸை வெட்டிவிட்டு தப்பி ஓடியுள்ளார்.பின்னர் அக்கம்பக்கத்தினர் லாரன்ஸை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.தற்போது லாரன்ஸ் சிகிச்சை பெற்றுவருகிறார்.\nஇதன் காரணமாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து சக்திவேலை கைது செய்து விசாரணை செய்து வருகின்றன.மேலும் தப்பி சென்ற குமாரையும் சத்யபிரியாவையும் தேடி வருகின்றன.\nகாஞ்சிபுரம் அருகே குண்டு வெடித்ததில் இளைஞர் ஒருவர் பலி\nஇளைஞர் அணியில் உறுப்பினர்களை சேர்க்க செல்போன் செயலி-உதயநிதி ஸ்டாலின்\nஅரியலூரில் நடந்த காவலர் தேர்வில் ஆள்மாறாட்டம்- 3 பேர் கைது..\nலேடி சூப்பர் ஸ்டாரின் அடுத்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nTNPL 2019 களம்காணும் அணிகள் மற்றும் வீரர்கள்\nநம்பிக்கை வாக்கெடுப்பை இன்றே நடத்துங்கள் - சபாநாயகரிடம் ஆளுநர் வேண்டுகோள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.publictv.in/2018/02/15/subramanianswami-told-that-sasikala-become-admk-chief/", "date_download": "2019-08-25T15:51:17Z", "digest": "sha1:BS5K7NHB4VS64NGVVBAXJM4X7VBQMKUL", "length": 6586, "nlines": 100, "source_domain": "tamil.publictv.in", "title": "அதிமுக அணிகள் இணைப்பு! சசிகலா தலைவர்! சு.சுவாமி வலியுறுத்தல்!! | PUBLIC TV - TAMIL", "raw_content": "\nHome Tamilnadu அதிமுக அணிகள் இணைப்பு சசிகலா தலைவர்\nசென்னை: சசிகலா தலைமையில் அதிமுகவின் இரு அணிகளும் இணைந்துசெயல்பட வேண்டுமென்று சுப்பிரமணியன்சுவாமி வலியுறுத்தியுள்ளார். சென்னையில் இன்று அவரளித்த பேட்டி: அதிமுகவில் உள்ள அனைவரும் ஒன்றாக இணையவேண்டும். அதிமுக பிரிந்திருந்தால் திமுகதான் ஆட்சிக்குவரும் என்ற எண்ணம் மக்களிடம் உள்ளது.\nதிமுக ஆட்சிக்கு வரக் கூடாது. அவர்கள் இந்து விரோதிகள், நாட்டைப் பிரிக்க ஒரு காலத்தில் பிரச்சாரம் செய்துள்ளனர். எனவே, அதிமுக அணிகள் இணையவேண்டும். ஆனால் சசிகலா மட்டுமே தலைவராக முடியும். சசிகலா சிறையில் இருந்தபோதே டிடிவி. தினகரன் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார்.\nதிமுகவுக்கு டெபாசிட் போயுள்ளது. பாஜகவுக்கு நோட்டாவை விடக்குறைந்த வாக்குகள் க���டைத்துள்ளன. தமிழகத்தில் அனைத்து அரசியல்வாதிகளும் ஊழல் செய்துள்ளனர். சசிகலா மற்றும் ஜெயலலிதாவின் துர்ப்பாக்கியம் நான் வழக்கு போட்டதுதான்.\nகருணாநிதி மீது வழக்கு போட்டிருந்தால் அவரும் சிறைக்குப் போயிருப்பார். நேரம் இல்லாததால் போடவில்லை. இவ்வாறு அவர் பேட்டியளித்தார்.\nNext articleவிமானத்தின் என்ஜின் ஆகாயத்தில் கழன்று விழுந்தது\nஸ்ரீரங்கம் கோவிலில் மு.க.ஸ்டாலினுக்கு பூரணகும்ப மரியாதை\n இந்திய தேர்தல் ஆணையம் அங்கீகாரம்\nஇறந்து கரை ஒதுங்கிய ராட்சத திமிங்கலம் எலும்புக்கூடு அருங்காட்சியகத்துக்கு கொண்டு செல்லப்பட்டது\nதேர்வில் பிட் அடிப்பதை தடுத்தால் தற்கொலை செய்வேன்\nஅமீரகத்தில் வேலை தேடுவோருக்கு இனிப்பான செய்தி\nவிஷ எறும்பு கடித்து இந்திய பெண் சவுதியில் பலி\nநடிகை பாவனா ரிசப்ஷன் ஆல்பம்\nமோடி மீது குமாரசாமி சரமாரி குற்றச்சாட்டு\n2 குழந்தைகளை கொன்று தற்கொலைக்கு முயன்ற தாயின் சோகம்\nகுழந்தை தலைவர் விருதுபெற்ற நரிக்குறவர் சமுதாய மாணவி\nபேரறிவாளன் உட்பட 7 பேரை விடுவிக்க தயார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/prime-minister-wen-jiabao-come-india/", "date_download": "2019-08-25T16:26:10Z", "digest": "sha1:UMMGQ2TGM6DR77PBCSU47UIMR2K4MWPT", "length": 8725, "nlines": 96, "source_domain": "tamilthamarai.com", "title": "வென் ஜியாபோ 3 நாள்-பயணமாக இன்று இந்தியா வந்திரங்கினார் |", "raw_content": "\nகாங்கிரஸ் நம்மால் நினைத்துக்கூட பார்க்க முடியாத தீமைகளை நிறைந்தது.\nஒன்றரை மாதத்தில் 3 கோடி புதிய உறுப்பினர்கள் – ஏறுமுகத்தில் பாஜக\nவென் ஜியாபோ 3 நாள்-பயணமாக இன்று இந்தியா வந்திரங்கினார்\nசீன பிரதமர் வென் ஜியாபோ 3 நாள்-பயணமாக இன்று இந்தியா வந்திரங்கினார் . வென் ஜியாபோவிற்கு சிறப்பான வரவேற்பு இந்தியா சார்பில் அளிக்கப்பட்டது.\nஇந்திய பயணம் குறித்த அவர் வெளியிட்ட அறிக்கை ஒன்றில், ,மற்றும் சீனா இடையேயான நட்ப்புறவை மேம்படுத்துவது மற்றும் இருநாடுகலிடையேயான ஒத்துழைப்பை விரிவுபடுத்தும் தனது முக்கிய நோக்கமாக தெரிவித்துள்ளார் ஜியாபோ.\nஇந்தியாவும், சீனாவும் நதிகளாலும் மலைகளாலும் இணைக்கப்பட்டுள்ளது என்றும், இரண்டு நாடுகளுக்கிடையே 2000 ஆண்டுகளுக்கும் மேலான பாரம்பரிய நட்பு உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்\nகாஷ்மீர் விசா விவகாரம், ஐநா சபை பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர இடம், வளர்ந்து-வரும் வர்த்தக ஏற்ற தாழ்வு உள்ளிட்ட பல விஷயங்கள் குறித்து இந்திய பிரதமர் மன்மோகனுடன், வென்ஜியாபோ கலந்து ஆலோசிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது\nநரேந்திரமோடி ஐந்து நாள் பயணமாக ஸ்வீடன் மற்றும்…\nஎனது ஜப்பான் பயணம் இந்தியாவின் மேம்பாட்டுக்கு…\nஎன்எஸ்ஜி நியூசிலாந்து பிரதமர்வுடன் இந்திய பிரதமர்…\nஇந்தியா - தஜிகிஸ்தான் இடையே 3 முக்கிய ஒப்பந்தங்கள்\nஎஸ் 400 ரக ஏவுகணைகள் வாங்குவது குறித்த ஒப்பந்தத்தில்…\nஇந்தியா-வங்காளதேசம் இடையே முக்கிய துறைகளில் 22…\nஇந்திய பிரதமர், இந்தியா, இந்தியா சீனா, சீனா, மன்மோகனுடன், வென் ஜியாபோ, வென் ஜியாபோவிற்கு, வென்ஜியாபோவிற்கு\nஇந்தியாவை வீழ்த்துவது இனி நடக்காத கார� ...\nஉலக எரி சக்தி நுகர்வோர் சந்தையில் 3வது � ...\nபாகிஸ்தான் தூதரக அதிகாரிக்கு இந்தியா � ...\nநான்காவது தொழில்புரட்சி அதிக வேலை வாய� ...\nசிதம்பரம் கைது தனிமனித பிரச்சினை அல்ல\nதேர்தல் ஜனநாயக அரசியலில்அரசியல் கட்சிகள் அடிப்படைத்தூண்கள்.அரசியல் கட்சிகளுக்கு நல்ல தலைமையும், கட்சிகட்டமைப்பும்,அந்த கட்டமைப்பின் வழியாக வளரும் இரண்டாம்கட்ட தலைவர்களின் வரிசையும் தொடர்ந்து தோன்றிக்கொண்ட இருக்க வேண்டும்.இது அடிப்படை அம்சம்\nகாங்கிரஸ் நம்மால் நினைத்துக்கூட பார்� ...\nஒன்றரை மாதத்தில் 3 கோடி புதிய உறுப்பினர ...\n) பாயாச மோடி ஆன கதை\nரெங்கராஜன் குமாரமங்கலம் காலத்தால் மறை ...\nதங்க செங்கல்களால் ராமனுக்கு கோயில்; பா� ...\nசோகையை வென்று வாகை சூட\nஉயிர்வளியான ஆக்சிஜனை ரத்தத்தில் கடத்தி நம் உடலின் அனைத்து பாகங்களிலும் ...\nபொடுகு காரணமாக தலையில்_அரிப்பு போன்றவை ஏற்படும். இதுபோன்ற பொடுகு பிரச்னையை ...\nமுருங்கை பிஞ்சை எடுத்து அதை சிறிது சிறிதாக நறுக்கி அதனை ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nellaieruvadi.com/article/article.asp?aid=1869", "date_download": "2019-08-25T17:01:01Z", "digest": "sha1:2ZSMCK44XCBIZGNA4AE7YOJFYSVQO2RV", "length": 86087, "nlines": 756, "source_domain": "www.nellaieruvadi.com", "title": "அந்தக் குடும்பத்தை எழுப்பாதீங்க... அவங்க தூங்கட்டும்! - கான்ஸ்டபிள் சரண்யாவின் கனிவு ( Nellai Eruvadi - Articles )", "raw_content": "\nஅந்தக் குடும்பத்தை எழுப்பாதீங்க... அவங்க தூங்கட்டும் - கான்ஸ்டபிள் சரண்யாவின் கனிவு\n' அந்தக் குடும்பத்தை எழுப்பாத��ங்க... அவங்க தூங்கட்டும்'' - கான்ஸ்டபிள் சரண்யாவின் கனிவு\nஜார்ஜ் அந்தோணி George Antony\nஅறிந்து உணரமுடியாத அதிசயம், துயரம் எனப் பல பக்கங்களைத் தன்னோடு சுமந்துள்ளது, கோயம்பேடு பேருந்து நிலையம். இரவு நேரங்களில் பேருந்து நிலையத்தின் காத்திருப்போர் பகுதி முழுவதும் அவ்வளவு பேர் தங்கள் உறக்கத்துக்கு இடம்பிடித்திருக்கிறார்கள். உடலும் மனமும் மட்டுமே சொத்தாகப் படுத்திருக்கிறார்கள். பல குடும்பங்களுக்கு அதுதான் வீடு. குழந்தைகள் முதல் முதியோர் வரை கோயம்பேடு பேருந்து நிலையத்துக்குள் இருக்கும் உலகம் சொல்லும் கதைகள் மனதை உருகவைப்பவை\nவீட்டைக் காலி செய்து, மொத்த பொருள்களையும் சாக்கு மூட்டையில் கொண்டுவந்திருந்த ஒருவர், தலைக்குப் பக்கத்தில் வைத்துப் படுத்திருக்கிறார். மூட்டையைச் சந்தேகத்துடன் தட்டிப்பார்த்த காவலரிடம் “குக்கர்” என்கிறார். இன்னொருவர் துணியைத் தலையணையாக்கி தூங்க முயற்சி செய்கிறார். தலைமாட்டில் சாமி படத்துடன் ஒருவர். குழந்தைக்குப் பால் கொடுக்கும் பெண், காலுக்கு மருந்து போட்டவாறு ஒரு முதியவர். காவலர்கள் இங்கும் அங்குமாக வலம் வருகிறார்கள். வாக்கி டாக்கி அலைவரிசை மாறிக்கொண்டே இருக்கிறது. ஒரு குழந்தை விளையாடி கலைத்துப் போட்ட பொம்மைகளாக இருக்கிறது அந்த இடம். கோயம்பேட்டில் உள்ள ஆதரவற்ற மனிதர்களின் வயிற்றை விட கொசுக்களின் வயிறு நிரம்பியிருக்கிறது.\nஇரவு நேரப் பாதுகாப்பில் பெண் காவலர்கள் நான்கைந்து பேர் எப்போதும் இருப்பார்கள். அங்கிருக்கும் பெண்கள், குழந்தைகளை அழைத்து விசாரிப்பார்கள். பசியோடு உள்ள ஓரிருவருக்குச் சாப்பாடு வாங்கிக்கொடுக்கும் பெண் காவலர்களைப் பார்க்கலாம். பேருந்து நிலைய நுழைவு வாயிலில் காவல் பணியில் இருந்த 30 வயது பெண் காவலர் சரண்யா, “இங்கே தூங்கும் பலரும் வெளியூரிலிருந்து வந்தவங்கதான். காலையில் போய்டுவாங்க. சிலர் தங்கறதுக்கு இடமில்லாமல் படுத்துட்டு காலையில் போய்டுவாங்க. ஊரைவிட்டு ஓடி வந்தவங்க, குடும்பத்தால் நிராகரிக்கப்பட்டவங்க, வேலை தேடி வந்தவங்க எனப் பலரின் கதைகளைக் கேட்டால் தூக்கமே வராது. இப்போகூட சேலத்திலிருந்து வந்துட்டு, எங்கே போறதுன்னு தெரியாமல் அழுதுட்டிருந்த பொண்ணை விசாரிச்சேன். அம்மா அப்பா இல்லாமல், மாமா வீட்டில் வளர்ந்திருக்கா. அந்தப் பொண்ணுக்குப் படிக்க ஆசை. மாமாவால் படிக்கவைக்க முடியலை. சென்னைக்குக் கிளம்பி வந்துட்டாள். அண்ணாநகர் ஹோமில் விட்டுட்டு வர்றதுக்காக ஒரு காவலர் போயிருக்கார்'' என்றார்.\nநேரம் 1.30 ஆகியிருந்தது. வெற்றிடத்தைக் காற்றும் நிரப்பும் மௌனமும் நிரப்பும் என்பார்கள். ஆனால், நினைவுகள் மட்டுமே நிரம்ப சில வினாடிகள் அமைதியாக இருந்துவிட்டு மீண்டும் தொடர்ந்தார். “இங்கே நைட் டியூட்டிக்கு வந்த நாளிலிருந்து ஒருத்தர் தினமும் நைட் ஒன்பது மணிக்கு இரண்டு குழந்தைகளோடு வந்து படுப்பார். பசங்களுக்கு வயசு பத்துக்குள்ளே இருக்கும். பொண்ணு பேரு தீபா, பையன் பேரு ஆகாஷ். வீட்டு வாடகை கொடுக்கமுடியாம காலி பண்ணிட்டார். காலையில் இங்கேயே குளிச்சுட்டு கூட்டிட்டுப் போய்டுவார். ஒருநாள் நைட் தீபாகிட்ட பேச்சுக் கொடுத்தேன். ''அம்மா புத்தி சுவாதீனம் இல்லாமல் தொலைஞ்சுட்டாங்க. அப்பாதான் எங்களைப் பாத்துக்கிறாரு. நாலாவது வரைக்கும் படிச்சேன். அப்பா காலையில் ஸ்கூலில் விட்டுட்டு வேலைக்குப் போய்டுவார். ராத்திரி எட்டு மணிக்குத்தான் வருவார். ஸ்கூல் விட்டதும் அப்பா வேலை செய்யும் இடத்துக்குப் போய்விடுவேன். சில சமயம் ஸ்கூல் பக்கத்திலேயே இருப்பேன். அப்புறம் ஸ்கூல் போறதையே நிப்பாட்டிட்டேன்'னு சொல்லுச்சு. அந்த இரண்டு பேருக்கும் அடிக்கடி சாப்பாடு, டீ வாங்கிக் கொடுப்பேன்.\nபொதுவா இங்கே தூங்குறவங்களை நாலு மணிக்கே எழுப்பி விட்டுடுவோம், அவங்களை மட்டும் ஆறு மணி வரை தூங்க விட்டுருவேன். அவங்க அப்பாவுக்கு எந்தக் கெட்ட பழக்கமும் கிடையாது. குழந்தைகளே உலகமா இருக்கார். பத்து நாளைக்கு முன்னாடி அந்தப் பொண்ணுகிட்ட 'ஸ்கூல் சேர்த்துவிடட்டுமா'னு கேட்டதுக்குச் சரினு சொல்லியிருந்துச்சு. அடுத்த நாளே எனக்கு வேற இடத்துல டியூட்டி போட்டுட்டாங்க. ஒரு வாரம் கழிச்சு வந்ததும், 'அக்கா ஸ்கூல் சேர்த்துவிடறத சொன்னீங்களே எப்போ'னு கேட்டதுக்குச் சரினு சொல்லியிருந்துச்சு. அடுத்த நாளே எனக்கு வேற இடத்துல டியூட்டி போட்டுட்டாங்க. ஒரு வாரம் கழிச்சு வந்ததும், 'அக்கா ஸ்கூல் சேர்த்துவிடறத சொன்னீங்களே எப்போ'னு என் கால்களைப் புடிச்சுட்டு கேட்டாள். ரெண்டு நாளுக்கு முன்னாடி குடிகாரன் ஒருத்தன் இந்தக் குழந்தைகிட்ட தப்பா நடந்துக்க முயற்சி பண்ணியிருக்கிறான். ஆளை அடிச்சி விரட்டினோம். அவளோட வருங்காலத்தை நினைச்சா பயமா இருக்கு, உங்களால் முடிஞ்சா அந்தக் குழந்தைகளை ஹோம்ல சேர்த்துவிடமுடியுமா'னு என் கால்களைப் புடிச்சுட்டு கேட்டாள். ரெண்டு நாளுக்கு முன்னாடி குடிகாரன் ஒருத்தன் இந்தக் குழந்தைகிட்ட தப்பா நடந்துக்க முயற்சி பண்ணியிருக்கிறான். ஆளை அடிச்சி விரட்டினோம். அவளோட வருங்காலத்தை நினைச்சா பயமா இருக்கு, உங்களால் முடிஞ்சா அந்தக் குழந்தைகளை ஹோம்ல சேர்த்துவிடமுடியுமா'' எனக் கண்கள் கலங்க அந்தக் குழந்தைகள் படுத்திருந்த இடத்துக்கு அழைத்துச் சென்றார்.\nதந்தையுடன் படுத்திருந்த அந்தக் குழந்தைகளைச் சுற்றி, நிராகரிக்கப்பட்ட உலகத்தின் கைகளும் கால்களும் தலைகளும் உறக்கத்தில் இருந்தன. புகைப்படம் எடுக்க ஆரம்பித்ததும், நான்கைந்து காவலர்கள் சூழ்ந்துவிட்டார்கள். விசாரித்துவிட்டு அந்தக் குழந்தைகளை எழுப்ப முயற்சி செய்தார் ஒருவர். அந்தப் பெண் காவலர், “வேண்டாம் சார், கொஞ்ச முன்னால்தான் தூங்கினாங்க. காலையில் பேசிக்கலாம்'' என்றார்.\nஇதற்குள் சேலத்துப் பெண்ணை அண்ணா நகர் ஹோமில் விட்டுவிட்டு வந்த இன்னொரு பெண் காவலர், \"அந்தப் பொண்ணு மேலே படிக்கணும்னு சொல்லுது. நல்ல மார்க் எடுத்திருக்கு. பிளஸ் டூவில் 750 மார்க். அழுதுட்டே இருக்கு மேடம். மனசுக்குக் கஷ்டமா இருக்கு'' என்றார். முன்பின் தெரியாதவருக்குக் கலங்கும் மனம்.\nஎங்களைப் பார்த்து, ''நீங்க போய்ட்டு காலையில் வாங்க. நான் குழந்தைகளை இங்கேயே இருக்கச் சொல்றேன். இவங்களுக்கு நல்லது நடக்கட்டும்'' என்று அலைபேசி எண் வாங்கிக்கொண்டார்.\nகாலை 06:00 மணிக்குச் சென்று பார்த்தபோது, அந்த இடம் முற்றிலும் மாறியிருந்தது. இரவுக் கோலங்கள் கலைந்து, பரபரப்புடன் இருந்தது. அந்தப் பெண் காவலரைச் சந்தித்தோம். குழந்தைகள் இருந்த இடத்துக்கு அழைத்துச் சென்றார். அவரைப் பார்த்ததும் குழந்தைகள் ஓடிவந்து கட்டிக்கொண்டார்கள். “வாங்க டீ சாப்பிடலாம்'' என அழைத்துச் சென்றார். நாங்கள் அப்பாவிடம் பேச்சுக் கொடுத்தோம்.\n“எனக்கு ஊர் பண்ருட்டி சார். மனைவிக்கு மனநிலை சரியில்லாமல் போய்டுச்சு. ஊரில் நிரந்தரமான வேலை இல்லே. மூணு வருசத்துக்கு முன்னாடி குழந்தைகளோடு சென்னைக்கு வந்துட்டேன். கொத்தனார் வேலை செய்யுறேன். வீடு புடிச்சு வாடகை கொடுக்கிற அளவுக்கு வருமானம் இல்லே. குழந்தைகளை விட்டுவிட்டு என்னால் இருக்க முடியாது சார். எனக்கு எல்லாமே அவங்கதான். ஆனா, இவங்க எதிர்காலத்தை நினைச்சா பயமா இருக்கு. அதனால், நல்ல இடமா பார்த்துச் சேர்த்துவிடுங்க சார். அவங்க நல்லா இருக்கணும். எங்கே போனாலும் ஆதார் கார்டு, ரேஷன் கார்டுனு கேட்கறாங்க. என்கிட்டே எதுவுமே இல்லே'' என்று கலங்குகிறார்.\nடீ வாங்கிக்கொண்டு வந்த குழந்தைகள் முகங்களில் அவ்வளவு சிரிப்பு. பெண் காவலர் அந்தக் குழந்தைகளிடம், “ஹாஸ்டல்ல சேர்த்துவிடுறோம். ஸ்கூலுக்குப் போறீங்களா” எனக் கேட்டதும், மகிழ்ச்சியோடு தலையாட்டுகிறார்கள். இருவரையும் நெகிழ்ச்சியோடு அணைத்துக்கொள்கிறார். போட்டோ எடுக்கலாம் என்றதும், காணக் கிடைக்காத அற்புதமான புன்னகையோடு கேமராவுக்கு முன்பு வருகிறார்கள். (குழந்தைகள் நலன் கருதி படங்கள் தவிர்க்கப்பட்டுள்ளன)\nஎம்எம்டிஏ சிக்னலுக்குப் பின்னால் இருக்கும் கங்கை அம்மன் கோயில்தான் இவர்களின் பகல் நேர அடைக்கலம். கோயிலுக்கு எதிரே இருந்த கட்டடத்தின் சுவருக்கு அருகே குழந்தைகளின் துணி மூட்டைகள் இருந்தன. பக்கத்தில் பாதி கட்டிய நிலையில் ஒரு கட்டடம். கோயில் வாசலிலிருந்த பூக்காரப் பெண்மணி, “ஐந்தாறு வருஷமா இங்கேதான் இருக்காங்க. பகல் நேரத்துல நாங்கதான் பார்த்துப்போம். புள்ளைங்களோட அப்பா இந்தக் கட்டடத்தில்தான் கொத்தனாரா வேலை பார்க்கிறார். உங்களால் அந்தக் குழந்தைக்கு நல்லது நடந்தால் புண்ணியமாகப் போகும்'' என்றார் சந்தோஷத்துடன்.\nகுழந்தைகளின் அப்பா ஓர் அட்டைப் பெட்டியை எடுத்துவந்தார். என்னவென்று பார்த்தால், இரண்டு கோழிகள். அந்தக் குழந்தைகள் அன்புடன் வளர்க்கும் இரண்டு ஜீவன்கள்.\n''எக்மோர் டான்பாஸ்கோ ஹோம்ல பேசிட்டோம். இரண்டு நாளில் பள்ளிக்கூடமும் போய்டலாம். படிச்சு என்ன ஆகப்போறீங்க\n“அந்த போலீஸ் அக்கா மாதிரி நாங்களும் போலீஸாகி எல்லோருக்கும் ஹெல்ப் பண்ணுவோம்\" என்கிறார்கள் இருவரும்.\nஉலகின் அதிசிறந்த மந்திர வார்த்தை... லைஃப் இஸ் பியூட்டிஃபுல்\n6/10/2019 2:46:31 PM முஸ்லிம் பெண்கள் சம்பாதிப்பதில்லையா அதற்கு சமுதாயம் அனுமதிப்பதில்லையா\n5/2/2019 8:34:28 AM ஈழ யுத்தம் – இறுதி நாட்கள்- (பாகம் -1): புலிகளின் பின்வாங்கல் முதலில் தொடங்கிய இடம் peer\n5/1/2019 4:01:09 PM ஈழ யுத்தம் – இறுதி நாட்கள்- (பாகம் -1): புலிகளின் பின்வாங்கல் மு��லில் தொடங்கிய இடம் peer\n4/7/2019 10:39:15 AM குழந்தைகளுக்கு ன் வேலையை தானே செய்யக் கற்றுக் கொடுங்கள். peer\n அம்மா 10 இட்லி வாங்கி வர சொன்னாங்க peer\n11/26/2018 5:55:42 AM CPM கட்சியின் சிறுபான்மை நலக்குழுவின் முஸ்லிம் சிறைக் கைதிகள் விடுதலை தொடர்பான மாநாடு peer\n11/26/2018 5:54:21 AM CPM கட்சியின் சிறுபான்மை நலக்குழுவின் முஸ்லிம் சிறைக் கைதிகள் விடுதலை தொடர்பான மாநாடு peer\n11/26/2018 5:53:24 AM CPM கட்சியின் சிறுபான்மை நலக்குழுவின் முஸ்லிம் சிறைக் கைதிகள் விடுதலை தொடர்பான மாநாடு peer\n11/17/2018 10:09:13 AM நவீன கல்வியின் சிற்பி மவுலானா அபுல் கலாம் ஆசாத் அவர்களை நினைவு கூர்வோம்\n11/17/2018 10:08:47 AM மருதநாயகம்... மூன்று முறை தூக்கிலிட்டு வெட்டிக் கொல்லப்பட்ட வரலாற்று நாயகன் peer\n10/13/2018 5:01:09 AM சமூகப் பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு...... peer\n5/15/2018 12:38:27 PM +2 விற்க்கு பிறகு என்ன படிக்கலாம் கல்லூரிகளை எப்படி தேர்வு செய்வது கல்லூரிகளை எப்படி தேர்வு செய்வது \n3/1/2018 5:57:36 AM காவல்துறை நண்பனாபகைவனா \n3/1/2018 5:56:35 AM இது எம்மீதான இன்னொரு இனப்படுகொலை: ஜெப்னா பேக்கரி peer\n3/1/2018 1:57:02 AM ஷாமின் நிகழ்வுகள் - இஸ்லாத்தின் தெளிவான முன்னறிவிப்புக்கள் peer\n2/28/2018 1:35:56 PM இரண்டாவது சிலுவை யுத்தம் peer\n2/28/2018 12:10:51 PM சிரியாவில் நடப்பது என்ன\n2/26/2018 4:53:07 AM சிரியா ஒர் வரலாற்றுப் பார்வை peer\n2/17/2018 2:03:42 AM இது பெரியாரின் மண் தான். peer\n2/5/2018 11:37:26 AM குழந்தையை புகைப்படம் எடுக்காதீர் peer\n2/5/2018 11:33:27 AM ஹஷீம் அம்லா\" என்னும் சகாப்தம் peer\n2/5/2018 11:31:51 AM பிரபல்யமான கால்பந்தாட்டவீரர் இமானுவல் அட்பயோர் - இஸ்லாத்தை தழுவியதற்கான 13 காரணங்கள் peer\n2/5/2018 11:29:28 AM அனாதையாகஇறந்தவர்களைசகலமரியாதையுடன்அடக்கம்செய்யும்கோவைஇளைஞர்கள்... peer\n\" -- விளக்க கட்டுரை தொகுப்பு.. Hajas\n1/29/2018 3:08:22 AM மனநோய்_வியாபாரம் - டிஸ்கால்கூலியா. Hajas\n1/19/2018 2:54:46 AM துச்சாதனன்களின் கரங்களில் நீதி தேவதையின் துகில்\n1/19/2018 2:44:22 AM தமிழில் பேசி , எழுதும் கடைசித் தலைமுறையா நாம் peer\n1/19/2018 2:43:29 AM யூத தேசியத் தீர்மானம் வரலாற்றுப் பார்வை:- 3 peer\n1/19/2018 2:42:50 AM யூத தேசியத் தீர்மானம் வரலாற்றுப் பார்வை:- 2 peer\n1/19/2018 2:38:36 AM சுப்ரீம் கோர்ட்டு நெருக்கடி முற்றுகிறது பாசிச அபாயம் நெருங்குகிறது\n1/19/2018 2:14:25 AM தமிழகத்தில் ஆட்சி செய்த முதல் முஸ்லிம் மன்னர் peer\n1/19/2018 2:12:03 AM யூத தேசியத்தின் வரலாற்று ஆதாரம் - 01 peer\n12/31/2017 8:54:34 AM மனிதர்கள் சமுகத்தின் கடனாளிகள் Hajas\n12/17/2017 6:43:51 AM எலக்ட்ரானிக் வோட்டிங் மெஷின்\" (EVM) பற்றிய என்னோட பார்வை Hajas\n12/7/2017 11:07:52 PM தம��ழகம் - முஸ்லிம்_மன்னர்கள்_ஹந்து_மக்களுக்கு_தானமாக_ அளித்த_சொத்துக்கள்.. peer\n12/7/2017 10:38:06 PM பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகளின் பெற்றோர்களே உஷார்... (Cool Lip) peer\n12/7/2017 10:33:27 PM டிசம்பர் 6 துக்கநாள் அல்ல; எழுச்சியின் குறியீடு peer\n11/17/2017 5:40:24 AM சாகர்மாலா திட்டத்தின் முழுமையான உண்மை பின்னணி:- Hajas\n9/8/2017 1:59:12 AM “எங்களைப் படிக்க விடுங்கடா” - டாக்டர் அனிதா MBBS Hajas\n8/23/2017 12:56:01 AM முகலாயர்களின் மீது ஏன் இன்றைய ஆட்சியாளர்களுக்கு இத்தனை வெறி \n8/4/2017 1:10:13 PM குமரிக்கண்டம்_உண்மையா\n8/3/2017 10:38:17 PM இந்த நாட்டில்தான் நடக்கிறது\n8/1/2017 4:14:24 AM நீரின்றி அமையாது நிறைவான ஏர்வாடி Hajas\n7/30/2017 2:09:33 PM குமரிக்கண்டம்_உண்மையா\n7/28/2017 1:48:37 AM ராஜிவ் காந்தி - இந்திய இலங்கை அமைதி ஒப்பந்தம் Hajas\n7/27/2017 7:01:57 AM குமரிக்கண்டம்_உண்மையா\n7/24/2017 11:25:14 AM குமரிக்கண்டம்_உண்மையா\n7/22/2017 9:09:02 AM பூமியின் (அ)பூர்வ கதை - பாகம் : 11 பயண முடிவு Hajas\n7/22/2017 8:41:58 AM குமரிக்கண்டம்_உண்மையா\n7/22/2017 6:14:38 AM பூமியின் (அ)பூர்வ கதை - பாகம் : 10 முதல் நகரம் Hajas\n7/20/2017 4:12:28 AM தமிழனின் கலைக்களஞ்சியம் - தஞ்சைக் கோபுரம் Hajas\n7/20/2017 2:44:01 AM குமரிக்கண்டம் உண்மையா - முன் சுருக்கம் Hajas\n7/19/2017 4:11:50 AM பூமியின் (அ)பூர்வ கதை - பாகம் : 9 ஐஸ் ஏஜ் விளையாட்டு Hajas\n7/10/2017 9:45:32 AM பூமியின் (அ)பூர்வ கதை - பாகம் : 8 புல்வெளியும் பரிணாமமும் Hajas\n7/10/2017 7:58:37 AM தலைமை பண்பு என்பது - ஒரு தலைவனின் நோக்கம் Hajas\n7/9/2017 2:11:07 PM பூமியின் (அ)பூர்வ கதை - பாகம் : 7 - பூமியின் திகில் நாட்கள் Hajas\n7/2/2017 5:19:16 PM பூமியின் (அ)பூர்வ கதை - பாகம் : 6 நீரில் இருந்து நிலத்திற்க்கு Hajas\n7/1/2017 9:00:53 PM பூமியின் (அ)பூர்வ கதை - பாகம் : 5 : முதல் உயிர் Hajas\n6/28/2017 9:41:34 PM உலகம் முழுவதும் ஒரே மாதிரி - இஸ்லாமிய தீவிரவாதம் peer\n6/28/2017 9:20:23 PM கஜினி முகம்மதும் பார்ப்பனர்களும் peer\n6/15/2017 4:19:48 AM பூமியின் (அ)பூர்வ கதை - பாகம் : 4 ( நீரின்றி அமையாது உலகு) Hajas\n6/11/2017 4:39:02 PM பூமியின் (அ)பூர்வ கதை - பாகம் : 3 (நிலா நிலா ஓடி வா..) Hajas\n6/11/2017 4:16:06 PM பூமியின் (அ)பூர்வ கதை - பாகம் : 2 (ஆரம்பத்தின் ஆரம்பம்) Hajas\n6/11/2017 8:15:25 AM அது உத்தமர்களின் காலம். peer\n5/30/2017 2:21:21 AM பூமியின் (அ)பூர்வ கதை - பாகம் : 1 (பின்னோக்கி ஒரு பார்வை) Hajas\n5/29/2017 4:57:53 AM அட்டர்னி ஜெனரல் தெரிந்துதான் பேசுகிறாரா\n5/29/2017 4:50:14 AM என் உணவு என் உரிமை - எழுத்தாளர் பாமரன் peer\n5/25/2017 5:55:51 AM மரணத்தின் பிடியில் ஊமைக்குளம்\n பல லட்சம் மக்கள் கொலைகளா \n5/23/2017 1:33:37 PM நீட் தேர்வுக்கு பின் உள்ள சர்வதேச அரசியல் தெளிவாக விளக்கும் டெல்லி பேராசிரியர் peer\n5/23/2017 1:26:28 PM நீட் தேர்வு எனும் உளவி��ல் தாக்குதல் peer\n5/23/2017 1:23:51 PM விடை தெரியாத கேள்விகள், மூடி மறைக்கும் ஊடகங்கள், நெஞ்சம் பதறும் தகவல்கள்.....\n5/23/2017 1:22:50 PM ‘கரையேறாத அகதிகள்’-அபூஷேக் முஹம்மத் - இந்நூல் குறித்து..... peer\n5/20/2017 5:12:22 AM தண்ணீருக்கு அசாத்திய ஞாபகத்திறன் உள்ளது. Hajas\n5/14/2017 1:37:56 PM இந்து மதத்திற்கும் இந்துத்தூவாவிற்கும் என்ன வித்தியாசம்\n5/14/2017 1:33:34 PM இந்தி மொழி பற்றி காயிதே மில்லத் அவர்கள், peer\n5/14/2017 1:29:13 PM நெட்டை நெடு மரமென நின்று தொலைப்போமோ\n5/14/2017 1:22:29 PM இன்றைய திருமணச்சூழலை விளக்கும் பதிவு அவசியம் படிக்கவும் peer\n4/17/2017 1:20:47 PM 15 ஆண்டுகளாக தொடரும் சேவை: புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு இலவச சிகிச்சை peer\n4/5/2017 2:54:11 AM 💥#நாங்கள்_ஏன்_இந்தியை #எதிர்க்கிறோம்..😏 Hajas\n3/1/2017 1:06:57 PM நெடுவாசலிலிருந்து தொடங்கும் நெடுங்காலச் சதி peer\n3/1/2017 1:05:56 PM ஒரு நீதிபதியின் கதி…\n3/1/2017 12:58:52 PM கரி படியும் நிலம் - இது நாகூரின் பிரச்னையல்ல... நம் மண்ணின் பிரச்னை peer\n1/21/2017 2:37:11 AM மெரினாவில் திரண்ட இளைஞர்களுக்கு ஒரு வேண்டுகோள்\n1/20/2017 12:36:02 AM ஏறு தழுவுதல் - அறிய வேண்டிய விசயங்கள் peer\n1/19/2017 11:06:31 PM உலகை ஆண்ட ஆதி தமிழர்களின் வரலாறு..\n1/14/2017 2:54:15 AM விவசாயி - தன் வாழ்வை சுருக்கி உலகம் உய்ய உழைப்பவன்.. peer\n1/14/2017 2:52:38 AM அறேபிய -இலங்கைத் தொடர்புகள் peer\n1/14/2017 2:52:10 AM எழுதுவோம் வாருங்கள்: முன்னுரை, முகவுரை peer\n1/14/2017 2:30:41 AM நல்ல கட்டுரை எழுதுவதன் சில நடைமுறை விதிகள் இவை. peer\n12/28/2016 12:55:28 AM கவனிக்கப்படாத அலெப்போ சாவுகள்\n12/3/2016 1:08:01 AM அறிஞர் பகர்ந்தார் ... அரசர் அழுதார் peer\n11/27/2016 11:48:30 AM பக்கீர்மார்களைப் பற்றி peer\n11/19/2016 1:01:54 AM நாட்டு மக்கள் இந்த சட்டத்தை ஏற்றுக் கொண்டார்களா அல்லது காறி உமிழ்ந்து வருகிறார்களா\n11/19/2016 12:46:52 AM செல்லாத ரூபாய் நோட்டுகளும் சோஷியல் மீடியாவும் - 1 peer\n11/19/2016 12:32:17 AM மோடியின் 500, 1000 ரூபாய் நோட்டுகள் மீதான தடை - உண்மை என்ன\n11/19/2016 12:30:35 AM ஆப்பரேஷன் லாலிபாப் - சிறுகதை. (செல்லாத பணம்) peer\n11/19/2016 12:29:17 AM பணத்தை செல்லாது என அறிவித்து தோல்வி அடைந்த நாடுகள்\n11/5/2016 11:59:18 AM நம்புங்கள் இது மதசார்பற்ற நாடு peer\n11/5/2016 11:16:27 AM முதலில் இந்துக்களுக்கு பொது சிவில் சட்டம் கொண்டுவாருங்கள்\n11/5/2016 10:59:50 AM விடுதலைப் பாட்டு… இது விடியல் பாட்டு -யார் இந்த கோவன்\n11/4/2016 12:51:33 AM இஸ்லாத்தில் பெண்களின் சிறப்பு: peer\n11/4/2016 12:37:29 AM தமிழக மண்ணின் பாரம்பரியம் மறக்கப்பட்ட மரங்கள்: peer\n10/29/2016 7:55:48 AM பெண்களுக்கு எதிரான காவி பயங்கரவாதம் – ஆதாரங்கள் \n10/29/2016 7:38:20 AM பொதுச் சிவில் சட்டமா அல்லது திட்டமா\n10/29/2016 6:54:58 AM மாட்டுச் சாணம் கோஹினூர் வைரத்தைவிட மதிப்பு மிக்கது peer\n10/29/2016 1:42:05 AM நேதாஜியின் தளபதி MKM தியாகி அமீர் ஹம்சா.. peer\n10/11/2016 12:13:08 PM உள்ளாட்சி 9: இலவச வை-ஃபை கிராமம்- சோலார் தொழில்நுட்பம், பாதாளச்சாக்கடை... அசத்தும peer\n10/11/2016 11:59:44 AM உள்ளாட்சி 8: இருளரும் குறவரும் ஆதி திராவிடரும்- சமத்துவம் உலாவும் இடம் இதுவே\n10/11/2016 11:42:06 AM உள்ளாட்சி 7: ஒற்றை மனுஷி... ஒன்பது குளங்கள்... சாதித்த தலைவி peer\n10/11/2016 11:15:32 AM உள்ளாட்சி 6: நம் தேசத்தின் முன்சக்கரங்களை அறிவீர்களா\n10/9/2016 2:35:15 PM உள்ளாட்சி 5: உங்கள் ஒரு ரூபாயில் 86 பைசா எங்கே\n10/9/2016 2:17:42 PM உள்ளாட்சி 4: எதேச்சதிகாரங்களை வென்ற எளிய கிராம சபைகள்\n10/7/2016 10:56:07 PM உள்ளாட்சி 3: இந்திய ஜனநாயக அமைப்பில் நீங்கள் யார்\n10/7/2016 10:53:03 PM உள்ளாட்சி 2: இன்னும் ஒழியவில்லை அடிமை வியாபாரம்\n10/7/2016 10:49:07 PM உள்ளாட்சி 1: உங்கள் உள்ளங்களின் ஆட்சி peer\n9/29/2016 7:13:16 AM வேர்கடலை கொழுப்பு அல்ல ... ஒரு மூலிகை…\n9/25/2016 3:09:39 PM ஜியோ வேண்டாம்; பி.எஸ்.என்.எல். போதும்... peer\n9/25/2016 3:08:41 PM நீங்கள் உங்கள் சம்பளத்தை வங்கி ஏடிஎம் மூலம் பெறுகிறீர்களா\n9/25/2016 3:06:42 PM இஸ்லாமியர்களின் மிகப்பெரிய பண்டிகையும் பண்பாடும் - பழ.மாணிக்கம். peer\n - தண்ணீர் விலைபொருள் ஆன வரலாறு...\n9/24/2016 1:19:51 AM ஊனம் உள்ளத்தில் இல்லாமல் இருந்தால் வானம் கூட வசப்படும். peer\n9/24/2016 1:05:45 AM லஞ்சம்: கண்கெட்ட பின் சூர்ய நமஸ்காரம் peer\n9/16/2016 9:00:04 AM பறக்கும் தட்டுக்களும் ஜின்களும் - Episode 06 Hajas\n9/6/2016 12:09:24 PM ஐ.டி ஊழியர்கள் முதல் ஆட்டோக்காரர் வரை பசியாற்றும் தட்டுக் கடைகள் - நெல்லை ஏர்வாடி சலீம் peer\n8/31/2016 1:31:44 PM மீன் வாங்கப் போறீங்களா \n8/31/2016 1:09:41 PM நாம நம்மள மாத்திக்கணும்...\n8/19/2016 1:39:29 AM ஏர்வாடி முஸ்லிம்களின் கலாச்சார மரபுகள் -02 peer\n8/19/2016 1:37:50 AM ஏர்வாடி முஸ்லிம்களின்: கலாச்சார மரபுகள் : 01 peer\n8/19/2016 1:33:30 AM ஏர்வாடி பத்தாஸ் அப்பா - வீரம் சொறிந்த வரலாற்றின் மாவீரர்\n8/19/2016 1:20:35 AM மாவீரன் கான்சாகிப் மருதநாயகம்.: தமிழனின் வீரத்தை வெள்ளையருக்கு செவிட்டில் அறைந்து சொன்னவன். peer\n6/24/2016 3:28:27 AM ஹீமோகுளோபினை அதிகரிப்பதற்கு எளிய வழி peer\n5/13/2016 2:36:14 AM ஆட்சியை நாம் தேடவேண்டுமா அல்லது ஆட்சி நம்மைத் தேடவேண்டுமா அல்லது ஆட்சி நம்மைத் தேடவேண்டுமா\n5/4/2016 10:05:24 PM சில முக்கிய பயனுள்ள இனையதளங்கள் nsjohnson\n5/4/2016 10:04:54 PM சில முக்கிய பயனுள்ள இனையதளங்கள் nsjohnson\n4/30/2016 1:58:38 AM வேர்கடலை கொழுப்பு அல்ல … ஒரு மூலிகை…\n4/30/2016 1:57:56 AM இது சாப்பாட்டு தத்துவம்….\n4/30/2016 1:56:29 AM மினரல் வாட்டர் தயாரிக்குது செம்பு குடம்\n4/30/2016 1:46:46 AM க‌டலுக்கு நடுவே ஒரு விமான நிலையம்\n4/30/2016 1:44:30 AM ஃபோனுக்கு பச்சரிசி அரிசி வைத்தியம் nsjohnson\n4/30/2016 1:42:58 AM தில்லானா மோகனாம்பாள் – உருவான கதை\n4/13/2016 5:51:27 AM மருந்து கம்பெனிகளுக்கும் டாக்டருக்கும் என்ன உறவு\n2/20/2016 2:38:25 PM நபிமொழியை மெய்ப்பித்தது இன்றைய விஞ்ஞானம்\n1/16/2016 1:15:12 AM காயிதே மில்லத் ஒரு மதவெறியர் - எச்.ராஜா \n1/16/2016 1:05:25 AM திருடர் குல திலகங்களுக்கு நன்றி \n1/16/2016 12:41:36 AM ...அதனால்தான் இன்று பொங்கல் மனிதனுக்கு, நாளை மாட்டுக்கு மாட்டு பொங்கல் peer\n1/13/2016 3:30:55 AM குடும்ப அட்டை விண்ணப்பிக்க - 5 Hajas\n1/12/2016 2:19:32 AM குடும்ப அட்டை விண்ணப்பிக்க - 4 Hajas\n1/10/2016 12:06:50 PM குடும்ப அட்டை விண்ணப்பிக்க - 3 Hajas\n1/9/2016 7:53:30 AM குடும்ப அட்டை விண்ணப்பிக்க - 1 Hajas\n1/9/2016 7:52:23 AM குடும்ப அட்டை விண்ணப்பிக்க - 2 Hajas\n12/31/2015 1:07:30 AM யார் இந்த சங் பரிவார் அமைப்புகள்\n12/28/2015 12:06:05 AM அப்துல் கலாம் வாழ்வில் நடந்த ஒரு உண்மைச் சம்பவம். peer\n8/29/2015 4:47:25 AM ரகசிய கேமராவை எப்படித் தெரிந்துகொள்வது\n8/26/2015 12:42:06 AM \"லெப்பைவளவு ஜும்ஆ பள்ளிவாசல்\" - வரலாற்றுக் குறிப்பு Hajas\n8/22/2015 10:43:33 AM உலக அதிசயங்கள் எது\n8/16/2015 1:43:34 AM கடந்த 30 ஆண்டுகள் - மிரட்சி தரக்கூடிய மாற்றங்கள் Hajas\n8/4/2015 12:26:27 PM ப்ளாஸ்டிக் பாட்டில் தண்ணீர் பயன்படுத்துவதால் சிறுவயதில் பூப்படையும் பெண் குழந்தைகள்..\n7/29/2015 8:27:19 AM ஏ. பி. ஜே. அப்துல் கலாம் வாழ்க்கை வரலாறு கட்டுரை peer\n7/11/2015 6:21:10 AM பி.எச்.அப்துல் ஹமீதின் சிறப்புப் பேட்டி nsjohnson\n7/10/2015 12:58:57 PM இதோ ஒரு உதாரண ‘நடத்துநர்’\n6/26/2015 3:07:55 AM முளையிலேயே கிள்ளவேண்டிய பிடிவாதம்\n6/26/2015 3:06:06 AM வாழ்க்கை வாழ்வதற்கே \n6/26/2015 2:57:49 AM நாட்டின் தலைவன் என்பவன், அந்நாட்டு மக்களின் ஊழியன் peer\n6/24/2015 3:53:05 AM LPG மான்யம் வேண்டாமென்று … பிரதமருக்கு விட்டுக் கொடுத்து விடலாமா \n6/24/2015 3:37:00 AM உலக பழமை வாய்ந்த கல்லணை அணை Hajas\n5/13/2015 10:21:48 AM விடுதலைப் போரில் முஸ்லிம்கள் - ஜவேரி சகோதரர்கள் Hajas\n3/7/2015 2:19:13 AM நமக்கு உரியவற்றிலிருந்து ஒரு சிறு உதவியை தகுதியுடைய எளியோருக்கு வழங்காவிட்டால்.... peer\n3/7/2015 2:15:04 AM இந்த வலையில் சிக்கிடாதீங்க\n1/1/2015 6:55:21 AM மறைந்து வரும், ரைஸ் மில்கள்\n12/22/2014 2:38:27 AM மறுமலர்ச்சி பெறும், ஏர்வாடி கால்பந்து\n12/22/2014 2:28:15 AM ஏர்வாடி பேரூராட்சி மன்ற தலைவர் ., எம் . ஏ . ஆசாத் அவர்கள் பற்றி சில வரிக peer\n12/19/2014 1:53:58 AM தாயின் காலடியில் சொர்க்கம் இருக்கின்றது... peer\n12/19/2014 1:24:58 AM அரிய புகைப்படம் திருநெல்வேலி தாமிரபரணி சுலோச்ச��� முதலியார் பாலம் .. peer\n12/19/2014 1:17:25 AM வரலாறு: திருப்பூர் பனியன் தொழில் peer\n12/19/2014 1:12:51 AM மனித உரிமைகள் தினம்: டிசம்பர் 10: அடிப்படை உரிமைகளை பற்றி தெரிந்து கொள்வோம் peer\n12/18/2014 9:29:07 AM சமையல் அறையும் வங்கி கணக்கும். peer\n12/10/2014 1:17:39 AM ஸ்பைஸ் ஜெட் – மல்லையா வழியில் மாறன் சகோதரர்கள் Hajas\n12/8/2014 8:27:08 AM வரலாற்றில் பாப்ரி மஸ்ஜித் Hajas\n12/2/2014 10:20:31 PM வீடு தேடி வரும் வில்லங்கம்... பெண்களே உஷார்... உஷார்\n11/29/2014 6:15:27 AM கிளிங்கர்கள் - இந்திய சுதந்திர போராட்டத்தில் முஸ்லிம்களின் (மறைக்கப்பட்ட) அரும்பெரும்பங்கு..\n11/21/2014 2:35:30 PM வாழவைத்தவன் வாழ்விழந்து கொண்டிருக்கிறான்\n11/14/2014 8:59:43 PM இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துவதற்கான பயனுள்ள குறிப்புகள் nsjohnson\n சென்னை தமிழ் இல்லையாம், மெட்ராஸ் தமிழாம். Hajas\n6/14/2014 7:22:45 AM பார்ப்பனியத்தால் மறைக்க படும் உண்மைகள்...... Hajas\n6/8/2014 2:38:32 AM உழைப்பால் உயர்ந்த மனிதர்- மன்னான் சேட் Hajas\n4/25/2014 12:20:46 AM அசீமானந்தாவும் நரேந்திர மோடியும்\n4/25/2014 12:05:18 AM 2014 தேர்தல்: ஹிந்துத்துவாவுக்குச் சாவு மணி\n3/21/2014 11:52:56 PM கற்பனைகளும் இஸ்லாமும் Hajas\n3/7/2014 6:18:54 AM பெற்றோர்களுக்கு சில அறிவுரைகள். Hajas\n2/13/2014 1:28:16 AM பழைய நகை அடகு வியாபாரிகள் - ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட் Hajas\n2/11/2014 5:03:09 AM பட்டா, சிட்டா, அடங்கல் & கிராம நத்தம் என்றால் என்ன தெரியுமா\n2/6/2014 11:24:57 PM முஸ்லிமல்லாதவர்களுக்கு ஒரு கடிதம் peer\n2/6/2014 9:03:30 AM பி.ஜே.பியின் விபரீதமான காவிமயம்\n1/27/2014 2:47:20 AM முகலாய மன்னர் ஔரங்கசீப்பின் உயில். Hajas\n1/20/2014 11:06:59 AM நமதூர் ஏர்வாடி ரெம்பத்தான் மாறி போச்சி Hajas\n1/10/2014 10:51:06 PM ஹாஜிக்கா - கத்தர்வாசிகளின் உதவிக்கரம் peer\n12/26/2013 9:11:42 PM இனிப்பான தேனின்(Honey) கசப்பான உண்மை\n12/26/2013 9:10:17 PM உடலு‌க்கு உக‌ந்த தண்ணீர் சிகிச்சை\n12/22/2013 10:00:26 PM ஹிந்து - குறித்து இஸ்லாம்\n12/22/2013 9:06:44 PM சங்கரராமனும் சங்கர மடமும்... ஒரு ப்ளாஷ்பேக்\n12/22/2013 9:04:44 PM 27 ரூபாய் இருந்தால் ஒரு குடும்பம் திருப்தியாகச் சாப்பிடலாம் \n11/24/2013 2:48:50 AM ஒரு கொலை வழக்கு தீர்ப்புக்கு வருகிறது. peer\n11/20/2013 11:41:02 PM சூப்பர் ஸ்டார்களும் வாய் சவடால் பேர்வழிகளும்..\n10/9/2013 6:12:20 AM விடுதலைப் போரில் இஸ்லாமிய பெண்கள் Hajas\n9/24/2013 9:43:08 AM ஆசையிலிருந்து விடுபடுங்கள் nsjohnson\n9/24/2013 9:42:02 AM சூழ்நிலைகளால் பாதிப்பில்லை nsjohnson\n9/21/2013 4:55:11 AM அதிர்ச்சி ரிப்போர்ட்\n9/21/2013 4:45:43 AM இதயத்தை கவனமா பாத்துக்கங்க\n9/17/2013 4:21:59 AM சொல்லப்படாத அமெரிக்க வரலாறு (பகுதி 2) Hajas\n9/17/2013 4:16:25 AM சொல்லப்படாத அமெரிக்க வரலாறு (பகுதி 1) Hajas\n9/10/2013 1:11:25 AM தலை நிமிர��ம் தாமிரபரணி - நெல்லை காவல் துறை peer\n9/10/2013 12:51:07 AM அனுபவ பட்டவன் சொல்றேன் கேட்டுக்குங்க\n9/9/2013 8:05:23 AM பூசணிக்காயில் எத்தனை விதை (உடைக்காமலே) என்று கூற முடியுமா\n6/18/2013 மனிதர்களுக்கு மீன்கள் சொல்லும் பாடம்\n5/25/2013 திருநெல்வேலி தமிழ் peer\n5/3/2013 நபிகள் நேசித்த மதீனாவை நாமும் நேசிப்போம்\n4/21/2013 நபிகள் நேசித்த மதீனாவை நாமும் நேசிப்போம்\n4/8/2013 நபிகள் நேசித்த மதீனாவை நாமும் நேசிப்போம்\n3/19/2013 நம் தேசிய கொடியை வடிவமைத்த பெண்\n3/19/2013 என்னோட குழந்தைகளுக்கு நான் ஏன் நூடுல்ஸ் தரமாட்டேன் தெரியுமா\n3/7/2013 ஓட்டுனருக்குகளுக்கு தெரிந்த விஷயம்; தெரியாத உண்மை...\n2/28/2013 பெற்றோரின் வலியைப் புரியாத பிள்ளைகள்: peer\n2/28/2013 ரேஷன் கடை - இனி அப்படி ஏமாற்ற முடியாது peer\n2/26/2013 தள்ளாத வயதில் தடுமாறும் முதியவர்கள்… தலைக்கு ஊற்றி கொலை peer\n2/25/2013 உழவன் கணக்குப் பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாதுனு peer\n1/31/2013 கோடுகளில் ஒரு தத்துவம் \n1/26/2013 புவி நிர்வாணம் peer\n1/21/2013 மதுவை ஒழிப்போம்-மாதுவை காப்போம்\n1/17/2013 மோசடி எஸ்.எம்.எஸ். உஷார் \n1/17/2013 நரிகளை வேட்டையாடும் ஹனி டிராப்பர்ஸ்\n1/17/2013 திருநெல்வேலி அல்வா வரலாறு..\n11/13/2012 தங்கமே தங்கம்...தங்கம் வாங்க போறீங்களா..\n11/6/2012 மனிதன் மரணித்த 36 மணி நேரத்தில்....(வீடியோ) peer\n11/1/2012 பொறாமைத் தீ(யது) அணைப்போம்....இறைவனை என்றும் நினைப்போம் peer\n11/1/2012 புயல் எச்சரிக்கைகளின் அர்த்தம் peer\n9/16/2012 நீங்கள் கைதானால், போலீஸ் காவலிலிருந்து உடனடியாக விடுதலை பெறுவது எப்படி\n9/15/2012 வீட்டுல கரப்பான் பூச்சி தொல்லையா இருக்கா\n7/16/2012 பயனுள்ள நான்கு இணைய தளங்கள். - மாணவர்களுக்கு மட்டுமல்ல பெரியவர்களுக்கும் peer\n7/16/2012 நானோ தொழில் நுட்பத்தை பயன்படுத்திய மாவீரன் திப்பு peer\n5/24/2012 ஏர்வாடி முஹாம் பள்ளிவாசல் - சில வரலாற்று தகவல்கள். peer\n5/17/2012 நிஜ வாழ்க்கை தொடங்கும்போது peer\n5/8/2012 லஞ்சத்தில் கொழிக்கும் திருச்சி ஏர்போர்ட் அதிகாரிகள்... ஒரு அனுபவப் பகிர்வு\n5/5/2012 நினைவு கூறுவோம் இந்த மாவீரனை (மே 6: திப்பு சுல்தான் தினம்) peer\n4/30/2012 இந்தியா 100 வருடங்களுக்கு முன்பு (அபூர்வ புகைபடம்) peer\n4/29/2012 2012 இல் உலக அழிவும், மாயா இன மக்களும் (20) peer\n4/24/2012 புளியங்கா..... புளிய மரம்.... peer\n4/9/2012 2012 இல் உலக அழிவும், மாயா இன மக்களும் (19) peer\n3/29/2012 2012 இல் உலக அழிவும், மாயா இன மக்களும் (18) peer\n3/29/2012 2012 இல் உலக அழிவும், மாயா இன மக்களும் (17) peer\n3/29/2012 2012 இல் உலக அழிவும், மாயா இன மக்களும் (16) peer\n3/18/2012 2012 இல் உலக அழிவும், மாய��� இன மக்களும் (15) peer\n3/15/2012 2012 இல் உலக அழிவும், மாயா இன மக்களும் (14) peer\n3/11/2012 2012 இல் உலக அழிவும், மாயா இன மக்களும் (13) peer\n3/11/2012 2012 இல் உலக அழிவும், மாயா இன மக்களும் (12) peer\n3/11/2012 2012 இல் உலக அழிவும், மாயா இன மக்களும் (11) peer\n3/8/2012 2012 இல் உலக அழிவும், மாயா இன மக்களும் (10) peer\n3/8/2012 உலகம் எவ்வாறு உருவாகியது: திருக்குர்ஆன். peer\n3/7/2012 2012 இல் உலக அழிவும், மாயா இன மக்களும் (9) peer\n3/7/2012 2012 இல் உலக அழிவும், மாயா இன மக்களும் (8) peer\n3/7/2012 2012 இல் உலக அழிவும், மாயா இன மக்களும் (7) peer\n3/4/2012 உலக அழிவும் இஸ்லாமும்: உலக அழிவு பற்றி இஸ்லாம் என்ன கூறுகிறது\n3/4/2012 2012 இல் உலக அழிவும், மாயா இன மக்களும் (6) peer\n3/3/2012 2012 இல் உலக அழிவும், மாயா இன மக்களும் (5) peer\n3/3/2012 2012 இல் உலக அழிவும், மாயா இன மக்களும் (4) peer\n2/28/2012 2012 இல் உலக அழிவும், மாயா இன மக்களும் (3) peer\n2/28/2012 2012 இல் உலக அழிவும், மாயா இன மக்களும் (2) peer\n2/25/2012 2012 இல் உலக அழிவும், மாயா இன மக்களும் (1) peer\n1/25/2012 ஊடகங்கள் பரப்பிவரும் முன்ஜென்மபித்தலாட்டம் peer\n11/28/2011 சனியனைப் பிடிச்சு பனியனுக்குள்ள போட்டா...\n11/22/2011 மின்சார மீன்கள் Hajas\n10/27/2011 இன்டர்நெட் நட்பால் சீரழியும் மாணவிகள்: Hajas\n10/27/2011 எச்சரிக்கை: தொலைக்காட்சியில் போட்டி என்ற பெயரில் மோசடி peer\n6/23/2010 வெளிநாட்டு வாழ்க்கை : இஷ்டமா, கஷ்டமா\n6/23/2010 வெளிநாடு வாழ்க்கையில் sisulthan\n உலகம் உன்னை ஒதுக்கி வைக்கும்\n12/8/2009 விண்ணை முட்டும் உயரத்திற்கு கூடு கட்டும் கண் பார்வையற்ற கறையான்கள் sohailmamooty\n12/7/2009 பூமியில் மட்டும்தான் மனிதன் வாழ முடியும் sohailmamooty\n11/26/2009 சகோதரர் அஹமது தீதாத் பற்றி sohailmamooty\n11/26/2009 ஏகத்துவ இமாம் இப்ராஹீம் (அலை) - மௌலவி எம். ஷம்சுல்லுஹா sohailmamooty\n11/25/2009 திருக்குர்ஆண் கூறும் பெருவெடிப்புக் கொள்கை (big bang theory) sohailmamooty\n11/25/2009 விண்வெளிப் பயணம் சாத்தியமே.குரானின் முன் அறிவிப்பு sohailmamooty\n10/28/2009 ஏர்வாடி வீர விளையாட்டுகள் sisulthan\n10/27/2009 நவீன கல்வியின் சிற்பி sohailmamooty\n10/26/2009 தயவு செய்து தினமலரில் வரும் கதைகளை பதிக்காதீர், படிக்காதீர். sisulthan\n10/21/2009 அல்குர்ஆனில் அறிவியல் அற்புதங்கள் sohailmamooty\n10/18/2009 ஒபாமா பதவியேற்ற 11 நாட்களில் sisulthan\n10/2/2009 அவமான அடிமைச் சின்னம் கிரிக்கெட் jaks\n10/2/2009 புவி ஈர்ப்பு சக்தியும் புனிதக் குர்ஆனும் sohailmamooty\n10/2/2009 இஸ்லாத்தை உண்மைபடுத்தும் இன்றய அறிவியல் கண்டுபிடிப்புகள் sohailmamooty\n10/2/2009 இரத்த ஓட்டத்தை கண்டுபிடித்தது யார்\n9/25/2009 நான் ஏன் செருப்பை வீசியெறிந்தேன் - ஜார்ஜ் புஷ்ஷின் மீது - முன்தாஜர் அல் ஜெய்தி, ganik70\n9/13/2009 இஸ்லாமியர்களுக்கான தேடியந்திரம் ganik70\n8/12/2009 இயந்திரங்கள் வழங்கிய சுதந்திரம் \n8/12/2009 மனக்குமுறலை எழுதியவன் பேசுகிறேன் \n8/11/2009 இந்தியாவின் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல் ganik70\n8/2/2009 ஒரு உழைப்பாளியின் மனக்குமுறல் \n7/12/2009 எண்ணங்களின் எழுச்சி peer\n7/12/2009 த‌மிழ‌க‌ அர‌சின் சிறுபான்மையின‌ர் ந‌ல‌த்துறை: க‌ல்வி உத‌வித் தொகை peer\n7/5/2009 மதுரை சாலைகள் ganik70\n7/1/2009 போதையில்லா புதிய விடியல் பிறக்கட்டும் \n5/9/2009 இருட்டு எதிர்காலம் sisulthan\n5/9/2009 நாகூர் ஹனிபா - அவர் ஒரு சரித்திரம் sisulthan\n3/30/2009 இந்திய சுதந்திரத்தில் முஸ்லிம்களின் பங்கு என்ன\n3/25/2009 பணவீக்கம் என்கிற மாயாஜாலம் - Inflation Hajas\n3/17/2009 பாடங்களை பகிர்ந்துக்கொள்ள ஒரு தளம் ganik70\n1/19/2009 நினைவாற்றலே வெற்றிக்கு அடிப்படை sohailmamooty\n1/19/2009 வெற்றிக்கு வித்திடும் 5 மந்திரங்கள் sohailmamooty\n1/6/2009  பெரியார் தந்த புத்தி போதும்\n1/3/2009 அல்ஜ“ரிய சினிமா - பொற்காலம் sohailmamooty\n12/31/2008 கியூபா புரட்சியின் பொன்விழா ஆண்டு பிரமாண்டமாக கொண்டாட அந்நாட்டு அரசு முடிவு sohailmamooty\n11/23/2008 இனி துபை வாழ்வு கடினம்தான் peer\n10/28/2008 பயங்கரவாதிகளின் உண்மைக் கதை\n10/8/2008 வரதட்சணை கொடுமை சட்டத்தின் கொடுமைகள்\n9/1/2008 கல்விக்கடன்: இஸ்லாமிய முறைக்கு மாறுமா வங்கிகள்\n9/1/2008 தேர்வில் வெற்றி பெறும் வழிகள் peer\n7/27/2008 தகவல் பெறுவதற்கான விண்ணப்பிக்கும் முறை என்ன\n7/27/2008 வீடுகளில் தனியாக இருக்கும் பெண்களுக்கு 12 அறிவுரைகள் peer\n7/13/2008 நகைகள் பற்றிய தகவல்கள்..\n6/28/2008 செவ்வாயில் ஐஸ் கட்டி இருப்பது கண்டுபிடிப்பு\n6/26/2008 விலங்குகள் எடுக்கும் பாதுகாப்பு நடவடிக்கை jasmin\n6/8/2008 பள்ளி யந்திரம் peer\n4/13/2008 இப்படியும் ஒரு தமிழ் சேவை peer\n8/19/2007 மீண்டும் ஒரு சுதந்திர போராட்டம் peer\n3/24/2006 சொந்த ஊரைவிட்டு வெளியே sisulthan\n எங்கு ப‌டிக்க‌லாம் பயனுள்ள படிப்புகள் (கல்வி மலர்) மாண‌வ‌ர் கையேடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=4091", "date_download": "2019-08-25T16:36:23Z", "digest": "sha1:F5SQVSHQBHG273VLUMMZQUYJWF247RE2", "length": 8568, "nlines": 107, "source_domain": "www.noolulagam.com", "title": "எளிமையே பெருமை தரும் » Buy tamil book எளிமையே பெருமை தரும் online", "raw_content": "\nஎழுத்தாளர் : எம்.ஏ. பழனியப்பன் (M.A. Palaniyappan)\nபதிப்பகம் : அறிவுப் பதிப்பகம் (Arivu pathippagam)\nகுறிச்சொற்கள்: எளிமையே பெருமை தரும், பழங்கதைகள், சிந்தனைக்கதைகள், தொகுப்பு\nசெம்மொழித் தமிழ் இலக்கியங்களில் கற்புநெறி மந்திரத் தூரிகை\nகதைகள் காலங்காலமாகச் சொல்லப்பட்டும் எழுதப்பட்டும் வருகின்றன. இக்கதைகள் பொதுவாக நவரச உணர்ச்சிகளை வெளிப்படுத்தி, படிப்போர் மனதில் ஆழப்பதிந்து விடுகின்றன. அதனால், அக்கதைகளை மீண்டும் மீண்டும் படிக்க வேண்டும் என்ற ஆர்வம் வாசகர்களிடம் தொன்றுகிறது.\nஇத்தொகுப்பில் உள்ள கதைகள் ஒவ்வொன்றும் ஏதோ ஒரு விஷயத்தை மனித வாழ்வுக்குச் சொல்லும்படியாக அமைந்துள்ளன. சில கதைகளை காலமாற்றத்துக்கு ஏற்ப மாற்றிச் சுவைபட எழுதியுள்ளார்.\nஇந்த நூல் எளிமையே பெருமை தரும், எம்.ஏ. பழனியப்பன் அவர்களால் எழுதி அறிவுப் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (எம்.ஏ. பழனியப்பன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nகவிக்குயில் சரோஜினி தேவி - Kavikuyil Sarojini Devi\nசிந்தனை பலம் தரும் (சிறுவர் கதைகள்)\nஅறிவுரை கூறும் அற்புதக் கதைகள் - Arivurai Koorum Arputha Kathaigal\nதெலிங்கானாப் போரில் தீரமிகு பெண்கள் - Telungana Poril Theeramigu Pengal\nஉலா வரும் உலகப் பழமொழிகள்\nமற்ற கதைகள் வகை புத்தகங்கள் :\nநாட்டுப்புறக் கதைக் களஞ்சியம் தொகுதி .11\nமுடிவல்ல ஆரம்பம் - Mudivalla Aarambam\nதேவன் சிறுகதைகள் - (ஒலிப் புத்தகம்) - Devan Sirukkathaigal\nநாட்டுப்புற சிறுகதைகள் - Nattupura Sirukathiagal\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nமுன்னேற்றத்திற்கான முக்கிய தகவல்கள் - Munetrathirkaana Mukiya Thagavalgal\nஉங்களின் உடலைப்பற்றி உங்களுக்குத் தெரியுமா\nதலித் பெண்ணிய அழகியல் - Talit Penin Alagiyal\nஅன்னை கஸ்தூரிபாவின் வாழ்வும் போராட்டமும்\nதெரியுமா உனக்கு - Theriyuma unakku\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://maatram.org/?cat=2145&paged=2", "date_download": "2019-08-25T15:17:08Z", "digest": "sha1:47YNQ2MOELRBEOJOUIEFMC433NSZVFSB", "length": 11849, "nlines": 75, "source_domain": "maatram.org", "title": "POLITICS AND GOVERNANCE – Page 2 – Maatram", "raw_content": "\nமுடிவுறாத யுத்தம்… 5 வருடங்கள் கடந்த நிலையிலும்,\n5 வருட யுத்த பூர்த்தி\nபுத்த மதத்தை பீடித்திருக்கும் ஒரு வியாதி\nபட மூலம், Colombo Telegraph “தவறான விதத்தில் பிடிக்கும் பொழுது ஒரு புல்லின் இதழ் எவ்வாறு ஒருவரின் கையில் வெட்டுக்காயத்தை ஏற்படுத்துகின்றதோ, அதே விதத்தில் துறவிகள் தமது துறவு நிலையை தவறான விதத்தில் முன்னெடுக்கும் பொழுது அது ஒருவரை நரகத்திற்கு இழுத்துச் செல்கின்றது.” தம்மபதம்…\nசமாளிப்பு வேலை: ஒரு ஜனநாயகத்தின் சீர்குலைவு\nபட ம��லம், ifex சட்டத்தை அமுலாக்கும் செயற்பாட்டின் மீது செல்வாக்குச் செலுத்துதல் இலங்கையைப் பொறுத்தவரையில் நாங்கள் ஏதேனும் ஒரு சட்டவிரோதமான காரியத்தை செய்து அகப்பட்டுக் கொண்டால் அதனை எங்களால் “சமாளித்துக் கொள்ள முடியும்.” நாங்கள் பெருமையாக அதனை “ஆசிய வழிமுறை” எனக் கூறிக் கொள்கிறோம்….\nஜனாதிபதியாக வரவேண்டும் என விரும்புபவர்கள் உறுப்புரை 43 ஐ வாசிக்கவில்லையா\nபட மூலம், இணையம் நாட்டின் அடுத்த ஜனாதிபதித் தேர்தலை இந்த ஆண்டு நவம்பர் மாதம் 8ஆம் திகதிக்கும் டிசம்பர் மாதம் 8ஆம் திகதிக்கும் இடையில் நடத்த வேண்டிய தேவை உள்ளது. தற்போதைய ஜனாதிபதி மீண்டும் ஒரு முறை ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை என்பதனை…\nருவாண்டாவும் இலங்கையும்: இரு இனப் படுகொலைகளின் கதை\nபட மூலம், Selvaraja Rajasegar இந்த ஆண்டு, ருவாண்டா இனப் படுகொலையின் 25ஆவது ஆண்டு நிறைவையும், இலங்கையில் இடம்பெற்ற தமிழ் இனப் படுகொலையின் 10ஆவது ஆண்டு நிறைவையும் குறிக்கின்றது. 1994ஆம் ஆண்டில் இடம்பெற்ற ருவாண்டா இனப் படுகொலை இப்பொழுது உலகின் கூட்டு நினைவுக் காப்பகத்தின்…\nபட மூலம், Selvaraja Rajasegar நேற்றுப்போலிருக்கிறது. இரத்தமும், கண்ணீர் நிரம்பிய மனிதர்களுமாக வரலாறு நம் முன் பதிந்த நாட்கள். நேற்றுப்போல் இருக்கிறது 2009. அதற்குள் 2019 ஆகிவிட்டது. தசாப்தமொன்றை கடந்து நிற்கிறோம். இந்த ஊமைவெயில் காலத்தைக் கடந்து நின்று திரும்பிப் பார்க்கையில் தூரமாகவும், அண்மையாகவும்…\nபோர் நிறைவடைந்து 10 வருடத்துள் ‘மாற்றம்’\nபட மூலம், Selvaraja Rajasegar முள்ளிவாய்க்காலில் போர் நிறைவுக்குக் கொண்டுவரப்பட்டு நேற்றோடு ஒரு தசாப்தமாகின்றது. 5 வருட போர் நிறைவின்போது ஆரம்பிக்கப்பட்ட ‘மாற்றம்’ தளம் போரினால் பாதிப்புக்குள்ளான மக்களின் பிரச்சினைகளைத் தொடர்ந்து பதிவுசெய்து வந்துள்ளது. வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களுடைய நினைவுகள், போரின் பெயரால் இராணுவம் அபகரித்து…\nமத்ரஸாக்கள், தீவிரவாதம் மற்றும் தேசிய பாதுகாப்பு\nபட மூலம், Selvaraja Rajasegar Photo மத்ரஸாக் கல்வி மற்றும் இஸ்லாமிய தீவிரவாதம் என்பவற்றுக்கிடையிலான தொடர்பு ஆப்கானிஸ்தானின் தலிபான் இயக்கம் எழுச்சியடைந்த நாள் தொடக்கம் உலகளாவிய கலந்துரையாடல்களில் உள்ளடக்கப்பட்டிருந்தது. சோவியத் முற்றுகைக்குப் பின்னர் ஆப்கானிஸ்தானில் இந்தத் தோ��்றப்பாடு எழுச்சியடைந்ததுடன், சோவியத் துருப்புக்களுக்கு எதிராக ஆப்கானிஸ்தானில்…\nஇந்த ஆறாத் துயரிலிருந்து நமது தேசத்தை மீட்டெடுப்பதற்கான வழி (இறுதிப் பாகம்)\nபட மூலம், Getty Images, Christian Headlines கட்டுரையின் முதல் பாகத்தை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும். ஒரு தூரநோக்கு இல்லாத நிலை இன்றைய இலங்கையைப் பொருத்தவரையில், மக்களுடைய அரசியல் அறிவு பொதுவாக மிகக் குறைந்த மட்டத்திலேயே நிலவி வருகின்றது. சாதாரண மக்கள் ஒரு…\nஇந்த ஆறாத் துயரிலிருந்து நமது தேசத்தை மீட்டெடுப்பதற்கான வழி (முதல் பாகம்)\nபட மூலம், The National உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நாட்டில் இடம்பெற்ற மிகக் கொடூரமான குண்டுத் தாக்குதல்களை அடுத்து, முஸ்லிம் சமூகத்திற்கு எதிரான உடல் ரீதியான தாக்குதல்களை இலங்கை தவிர்த்துக் கொள்ளக்கூடியதாக இருந்து வந்துள்ளது. எவ்வாறிருப்பினும், இலங்கை அரசினால் இந்த நெருக்கடி முகாமைத்துவம் செய்யப்படும்…\nகுண்டுத்தாக்குதல்கள், அகதிகள் மற்றும் அவசரகால ஒழுங்குவிதிகள்: இராணுவ சர்வாதிகாரம் ஒன்று குறித்த ஆபத்துக்கள்\nபட மூலம், New York Times இலங்கையில் வெளிநாட்டு அகதிகள் மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் (Human Rights Watch) தகவல்களின் பிரகாரம் இலங்கையில் சுமார் 1,600 தஞ்சம் கோருபவர்கள் இருந்து வருகின்றார்கள். அவர்களை அகதிகளாக ஏற்றுக்கொண்ட பிறகு ஐக்கிய நாடுகள் அமைப்பிடம் இலங்கை அரசாங்கம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://patrikai.com/str-in-maghaamaanaadu-will-be-made-on-a-huge-budget-of-rs-125-crores-by-chimbucinearts-says-t-rajendar/", "date_download": "2019-08-25T15:26:25Z", "digest": "sha1:GVYF3R5DZUNXJDVKJMM5EX26LQ4NMUC2", "length": 12643, "nlines": 182, "source_domain": "patrikai.com", "title": "டி.ஆரின் தயாரிப்பில், சிம்பு நடிக்கும் 'மகா மாநாடு'! டி.ராஜேந்தர் அறிவிப்பு | Tamil News patrikai | Tamil news online | latest tamil news", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nHome»சினி பிட்ஸ்»டி.ஆரின் தயாரிப்பில், சிம்பு நடிக்கும் ‘மகா மாநாடு’\nடி.ஆரின் தயாரிப்பில், சி��்பு நடிக்கும் ‘மகா மாநாடு’\nசிம்பு நடித்து வந்த மாநாடு படம் கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டு வந்த நிலையில், அதற்கு பதிலாக மகா மாநாடு என்ற பெயரில் 5 மொழிகளில் 125 கோடி ரூபாய் பட்ஜெட்டில் மிகப் பிரமாண்டமாய் படம் எடுக்கப்படும் என்று டி.ராஜேந்தர் அறிவித்து உள்ளார்.\nவெங்கட் பிரபு இயக்கத்தில், சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் சிம்பு நடிக்க இருந்த படம்,`மாநாடு’. இப்படத்தைப் பற்றிய அறிவிப்பு சில மாதங்களுக்கு முன்பு வெளிவந்தது. அரசியல் சார்ந்த கதை எனக் கூறிவந்த நிலையில், படத்தின் படப்பிடிப்பு விரைவில் மலேசியாவில் நடைபெற இருந்தாக கூறப்பட்ட நிலையில், திடீரென இப்படம் கைவிடப்பட்டதாக தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தெரிவித்திருந்தார். மேலும், வேறொரு ஹீரோவை வைத்து படத்தின் ஷூட்டிங் தொடங்கப்படும்’ என்றும் சொல்லியிருந்தார்.\nஇது தமிழ்த்திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி வந்த நிலையில், சிம்புவின் தந்தையான டி.ராஜேந்தர், தனது சிம்பு சினி ஆர்ட்ஸ் நிறுவனத்தின் சார்பில் சிம்பு நடிக்கும் ‘மகா மாநாடு’ படம் எடுக்கப்படுவதாக அறிவித்து உள்ளார்.\nசுமார் 125 கோடி ரூபாய் செலவில் 5 மொழிகளில் மகா மாநாடு படம் தயாரிக்கப்படும் என்றும், இந்த படத்தை சிலம்பரசன் கவனித்துக்கொள்வார் என்றும் தெரிவித்து உள்ளார். இதன் காரணமாக இந்த படத்தை சிம்புவே இயக்குவார் என தெரிகிறது.\nஇந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்\n‘மாநாடு’ படத்திலிருந்து சிம்பு நீக்கம்….\nஅஜித்திடம் சென்ற வெங்கட் பிரபுவின் ‘மாநாடு’…\nஉங்களால் எங்களுக்கு எப்பவுமே கஷ்டம் மட்டும் தான்: சிம்பு ரசிகர்கள் கவலை\nஆகஸ்டு 22 சென்னை தினம்: 379வது ஆண்டில் காலடி எடுத்து வைத்துள்ள மெட்ராஸ்\nFood Marketing திலீப் குமாருடன் ஒரு நேர்காணல்…\nநியூஸ்பாண்ட்: தனித்து விடப்படுகிறார் தினகரன்\nகங்கணா ரணவத்தை கலாய்த்த நெட்டிசன்கள்…\nஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கிய சென்னை பஞ்சம்\nதிருச்சியில் 32 அடி உயர ஆஞ்சநேயருக்கு கும்பாபிஷேகம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு\nநிலவின் சுற்று வட்டப்பாதையில் நுழைந்தது சந்திரயான்2\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக��கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/sachin-scindia-also-to-resign-352329.html?utm_source=articlepage-Slot1-4&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-08-25T15:22:55Z", "digest": "sha1:BXJXRZFTN2KDIOTH5XUWUQT744AKNMVK", "length": 16781, "nlines": 191, "source_domain": "tamil.oneindia.com", "title": "காங். பெரிசுகளிடம் இருந்து எஸ்கேப்பாகவே ராகுல் ராஜினாமா? சச்சின், சிந்தியாவும் பதவி விலகல்? | Sachin, Scindia also to Resign? - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\n35 min ago ஒரே சமயத்தில் மூன்று அரசு வேலைகளில் பணியாற்றிய சுரேஷ்.. 30 வருஷம் சம்பளமும் வாங்கியருக்காரு\n1 hr ago திருப்போரூர் கோயில் வளாகத்தில் மர்ம பொருள் வெடிப்பு.. ஒருவர் சாவு.. 4பேர் படுகாயம்.. பரபரப்பு\n1 hr ago இது ஒன்றும் கேவலமான செயல் அல்ல..நானே நேரில் வந்து சரிசெய்து தருகிறேன்..தர்மபுரி எம்பி செந்தில்குமார்\n1 hr ago திருமணம் முடிந்து 5 நிமிடம்தான் ஆனது.. புதுமண தம்பதி லாரி மோதி பலி.. குடும்பத்தினர் கதறல்\nTechnology ரூ.20 முதல் ரீசார்ஜ்களுக்கு அதிரடியாக சலுகைகளை அள்ளிவீசி வோடபோன்.\nSports World Badminton 2019: தாயின் பிறந்த நாளில் தங்கம்.. சாதித்த பி.வி. சிந்து..\nFinance இனி இதெல்லாம் விலை குறையும்.. மத்திய அரசு அதிரடி\nMovies கஞ்சா குடிச்சிருக்கேன், புத்தருக்கு போதிமரம்னா, எனக்கு போதை மரம்: பாக்யராஜ்\nAutomobiles அரசின் அதிரடி அறிவிப்புகள், புது கார், டூவீலர்கள் லான்ச் நீங்கள் மிஸ் பண்ண கூடாத முக்கிய செய்திகள்\nLifestyle சூரியபகவானின் அத்தனை ஆசிகளையும் பெற்ற ராசிக்காரர் யார் தெரியுமா\nEducation டெட் தேர்வில் தோல்வி: கேள்விக்குறியான 1,500 ஆசிரியர்களின் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகாங். பெரிசுகளிடம் இருந்து எஸ்கேப்பாகவே ராகுல் ராஜினாமா சச்சின், சிந்தியாவும் பதவி விலகல்\nதலைவர் பதவி வேண்டாம் என திட்டவட்டமாக கூறும் ராகுல்- வீடியோ\nடெல்லி: காங்கிரஸ் மூத்த தலைவர்களின் கடுமையான நெருக்கடியில் இருந்து விடுபடவே கட்சித் தலைவர் பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்வதில் பிடிவாதம் காட்டலாம் என்கின்றன அக்கட்சி வட்டாரங்கள்.\nகாங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தி இருந்த போது ப.சிதம்பரம், அசோக் கெலாட், கமல்நாத் உள்ளிட்ட சீனியர்கள் தங்களது ��ிருப்பத்துக்கு அவரை ஆட்டுவிப்பது பட்டவர்த்தனமாக அம்பலமானது. ராஜஸ்தானிலும் மத்திய பிரதேசத்திலும் ஆட்சியைக் கைப்பற்றியதில் சச்சின் பைலட்டும் ஜோதிராதித்யே சிந்தியாவும் முக்கிய பங்கு வகித்தனர்.\nலஞ்சமாக 2 பாலிவுட் நடிகைகளை 'அந்த' அமைச்சர்.... சு.சுவாமி 'திடுக்' ட்வீட்\nஆனால் தங்களுக்குத்தான் முதல்வர் பதவி என அசோக் கெலாட்டும் கமல்நாத்தும் அடம்பிடித்து பதவி வாங்கிவிட்டனர். அப்படி அவர்கள் பதவியைப் பெற்ற போதும் லோக்சபா தேர்தலில் காங்கிரஸுக்கு தலைகுனிவு தோல்வியையே தந்துள்ளனர்.\nஇதேபோல் மகனுக்கு லோக்சபா சீட் தராமல் போனால் எம்.பி. பதவியை ராஜினாமா செய்வேன் என ப.சிதம்பரம் மிரட்டியிருக்கிறார். எப்படியோ கார்த்தி சிதம்பரம் வென்றுவிட்டாலும் மூத்த தலைவர்களின் நெருக்கடியை ராகுல் விரும்பவில்லை என்றே கூறப்படுகிறது.\nதாம் சுதந்திரமாக செயல்பட முடியாத நிலையில் கட்சித் தலைவர் பதவி தமக்கு தேவை இல்லை என திட்டவட்டமாக ராகுல் கூறியிருக்கிறார். காங்கிரஸைப் பொறுத்தவரையில் அசோக் கெலாட், கமல்நாத் ஆகிய செயல்படாத முதல்வர்கள் மாற்றப்பட்டு சச்சின் பைலட், சிந்தியாவுக்கு வாய்ப்பு தரப்படலாம்.\nஇதை அந்த தலைவர்கள் ஏற்காத நிலையில் ராகுல் பாணியில் இளைஞர்களும் கட்சி, ஆட்சி பதவிகளை ராஜினமா செய்ய வாய்ப்பிருக்கிறது. அப்படி ஒரு கலகம் பிறந்தால் வழிபிறக்காதா என்பதுதான் காங்கிரஸ் தொண்டர்களின் எதிர்பார்ப்பு.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநடுவானில் யூ டர்ன் போட்டது.. ராகுல் காந்தி சென்ற விமானம் தரையிறங்கும் போது ஏற்பட்ட பரபரப்பு\nமேன் வெர்சஸ் வைல்ட் நிகழ்ச்சியில் இந்தியை பேரி கிரில்ஸ் புரிந்து கொண்டது எப்படி.. மோடி விளக்கம்\nஜம்மு காஷ்மீரில் மருந்து உள்பட அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடா.. ஆளுநர் சத்யபால் விளக்கம்\n.. திமுகவின் அடுத்தடுத்த மூவ்களால் ஆடிப்போகும் பாஜக தலைவர்கள்\nமுன்னாள் அமைச்சர் அருண் ஜெட்லியின் உடல் டெல்லியில் தகனம் செய்யப்பட்டது.. முழு அரசு மரியாதை\nகாஷ்மீரில் நிலைமை சரியில்லை.. டெல்லி திருப்பியனுப்பப்பட்ட ராகுல் காந்தி பரபரப்பு பேட்டி\nஅருண் ஜெட்லி உடலுக்கு நாளை காலை பாஜக அலுவலகத்தில் அஞ்சலி.. மாலை தகனம்\nஅடுத்தடுத்து மறைந்த 4 முக்கிய தலைவர்கள்.. கலக்கத்தில் பாஜக தொண்டர்கள்\nவெளிநாட்டு பயணத்தை ரத்து செய்யாதீர்.. பிரதமர் மோடிக்கு ஜேட்லி குடும்பத்தினர் கோரிக்கை\nஇந்தியாவை அசைத்து பார்த்த இரு பெரும் நிகழ்வுகள்.. லாவகமாக சமாளித்த அருண் ஜெட்லி.. அதுதான் திறமை\nசிறந்த வழக்கறிஞர், நீண்ட பங்களிப்பை செலுத்தியவர்- ஜேட்லி மறைவுக்கு ஜனாதிபதி, பிரதமர் இரங்கல்\nஅருண்ஜெட்லி.. இந்தியாவின் அதிசயம்.. அபாரமான திறமைசாலி.. பிரமாதமான புத்திசாலி\nஅதிர வைத்த பணமதிப்பிழப்பு நடவடிக்கை.. மறக்க முடியாத அருண் ஜேட்லி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ncongress rahul resign காங்கிரஸ் ராகுல் ராஜினாமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/ttv-dinakaran-will-get-bail-today-284381.html?utm_source=articlepage-Slot1-9&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-08-25T15:30:23Z", "digest": "sha1:OLC4JUMMVJYIO56I64OO57A3AQQ3BQKR", "length": 16357, "nlines": 188, "source_domain": "tamil.oneindia.com", "title": "டிடிவி தினகரன் ஜாமீன் மனு: தீர்ப்பு நாளைக்கு ஒத்திவைப்பு! | TTV Dinakaran's bail petition judgement is postponed tomorrow - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅருண் ஜெட்லி உடல் டெல்லியில் தகனம் செய்யப்பட்டது\n43 min ago ஒரே சமயத்தில் மூன்று அரசு வேலைகளில் பணியாற்றிய சுரேஷ்.. 30 வருஷம் சம்பளமும் வாங்கியருக்காரு\n1 hr ago திருப்போரூர் கோயில் வளாகத்தில் மர்ம பொருள் வெடிப்பு.. ஒருவர் சாவு.. 4பேர் படுகாயம்.. பரபரப்பு\n1 hr ago இது ஒன்றும் கேவலமான செயல் அல்ல..நானே நேரில் வந்து சரிசெய்து தருகிறேன்..தர்மபுரி எம்பி செந்தில்குமார்\n1 hr ago திருமணம் முடிந்து 5 நிமிடம்தான் ஆனது.. புதுமண தம்பதி லாரி மோதி பலி.. குடும்பத்தினர் கதறல்\nTechnology ரூ.20 முதல் ரீசார்ஜ்களுக்கு அதிரடியாக சலுகைகளை அள்ளிவீசி வோடபோன்.\nSports World Badminton 2019: தாயின் பிறந்த நாளில் தங்கம்.. சாதித்த பி.வி. சிந்து..\nFinance இனி இதெல்லாம் விலை குறையும்.. மத்திய அரசு அதிரடி\nMovies கஞ்சா குடிச்சிருக்கேன், புத்தருக்கு போதிமரம்னா, எனக்கு போதை மரம்: பாக்யராஜ்\nAutomobiles அரசின் அதிரடி அறிவிப்புகள், புது கார், டூவீலர்கள் லான்ச் நீங்கள் மிஸ் பண்ண கூடாத முக்கிய செய்திகள்\nLifestyle சூரியபகவானின் அத்தனை ஆசிகளையும் பெற்ற ராசிக்காரர் யார் தெரியுமா\nEducation டெட் தேர்வில் தோல்வி: கேள்விக்குறியான 1,500 ஆசிரியர்களின் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டிய���ை மற்றும் எப்படி அடைவது\nடிடிவி தினகரன் ஜாமீன் மனு: தீர்ப்பு நாளைக்கு ஒத்திவைப்பு\nடெல்லி: டிடிவி தினகரன் ஜாமீன் மனு மீதான தீர்ப்பை டெல்லி நீதிமன்றம் நாளைக்கு ஒத்திவைத்துள்ளது. தினகரனை ஜாமீனில் விடுவிக்க கூடாது என டெல்லி போலீசார் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் டெல்லி நீதிமன்றம் தீர்ப்பை ஒத்தி வைத்துள்ளது.\nஇரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காக தேர்தல் ஆணையத்துக்கு ரூ.50 கோடி லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் டிடிவி தினகரன் அவரது நண்பர் மல்லிகார்ஜுனா உட்பட நான்கு பேரை டெல்லி குற்றவியல் போலீசார் கடந்த மாதம் கைது செய்து திகார் சிறையில் அடைத்தனர்.\nஇந்நிலையில் சிறையில் இருக்கும் தினகரன் மற்றும் மல்லிகார்ஜுனா சார்பாக டெல்லி மாவட்ட நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு மனுத் தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது.\nஅப்போது டிடிவி தினகரனை ஜாமினில் விடுவிக்கக் கூடாது என்று டெல்லி போலீஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. டிடிவி தினகரனை வெளியில் விட்டால் அவர் சாட்சிகளை கலைத்து விடுவார் என்றும் டெல்லி போலீசார் தெரிவித்தனர்.\nசிலரை கைது செய்ய வேண்டும்\nமேலும் தலைமறைவாக உள்ள மேலும் சிலரை கைது செய்ய டிடிவி தினகரனிடம் விசாரணை நடத்த வேண்டும் என்றும் டெல்லி போலீசார் தெரிவித்தனர். மேலும் டிடிவி தினகரன் குரல் மாதிரி ஆய்வுக்கு ஒத்துழைக்கவில்லை என்றும் டெல்லி போலீசார் தெரிவித்தனர்.\nஎனவே டிடிவி தினகரனுக்கு ஜாமீன் வழங்கக்கூடாது என டெல்லி போலீசார் தீர்க்கமாக கூறினர். இதையடுத்து டிடிவி தினகரனின் ஜாமீன் மனு இன்று தீர்ப்பு வழங்கப்படும் என டெல்லி நீதிமன்றம் தெரிவித்திருந்தது.\nடிடிவி தினகரன் சிறையில் அடைக்கப்பட்டு ஒரு மாதத்திற்கு மேல் ஆகியுள்ள நிலையில் அவருக்கு ஜாமீன் வழங்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்தது. இந்நிலையில் டிடிவி தினகரன் ஜாமீன் கோரிய வழக்கில் நாளை தீர்ப்பு வழங்கப்படும் என டெல்லி மாவட்ட நீதிமன்ற நீதிபதி பூனம் சவுத்திரி அறிவித்துள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஎல்லாம் ரெடி.. நாங்குநேரிக்கு வர்றோம்.. களம் இறங்கும் தினகரன்.. சைலன்ட்டாக பார்க்கும் அதிமுக\nசெம கடுப்பில் உள்ளாரா சசிகலா.. தினகரனை சந்திக்காமல் திருப்ப��� அனுப்பிய காரணம் என்ன\nரஜினி வந்தால் எல்லாம் மாறும்.. சசிகலாவிற்கு சாதகமாகும் அரசியல் சூழ்நிலை.. அடுத்தடுத்த திட்டம் ரெடி\nசெம மூவ்.. அதிரடி ஆக்ஷன்.. திமுகவுக்கு செக் வைக்க சசிகலா தயாராகிறாரா\nஇப்படி ஒரு கட்டளையா.. அமமுகவினரை அதிர வைத்த டிடிவி தினகரன்.. அதிமுகவினர் மீது கடும் பாய்ச்சல்\nகவனிச்சீங்களா... அதிமுகவை.. அங்கு ஒரு முடிவு.. இங்க ஒரு முடிவு.. டிடிவி தினகரன் பரபரப்பு பேட்டி\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தலில் அமமுகவின் ஆதரவு யாருக்கு.. தினகரன் தந்த பரபரப்பு பதில் இதுதான்\nஎது இன்று உன்னுடையதோ.. அது நாளை வேறொருவருடையது.. தினகரனுக்கு கனகச்சிதமாக பொருந்திய கீதாசாரம்\nவெளியே வர போகும் சசிகலா.. ஆவலுடன் காத்திருக்கும் இருவர்.. டென்ஷனில் தினகரன்\nகல்வியை துறந்த சகோதரர்.. கூலி வேலை செய்த தாய்.. தங்கமங்கை அனுராதாவுக்கு.. தலைவர்கள் வாழ்த்து\nதோல்வி பயத்தால் உள்ளாட்சித் தேர்தலை நடத்தவில்லை.. அதிமுக மீது பாய்ந்த தினகரன்\nபெருசுகளை ஓரம் கட்டு.. இளசுகளை இழு.. தினகரன் திட்டம்.. ஓப்பனிங் எல்லாம் நல்லாத்தான் இருக்கு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nttv dinakaran custody judgement bribe டிடிவி தினகரன் காவல் ஜாமீன் தீர்ப்பு லஞ்சம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/weekly-supplements/magalirmani/2019/apr/17/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8F%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9-3134956.html", "date_download": "2019-08-25T15:34:55Z", "digest": "sha1:4TWEBCQJOWEQVZHA3KDR3FWPQKAX4OSB", "length": 16868, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "குடி நோய்க்கு ஏராளமான சிகிச்சைகள் வந்துவிட்டன!- Dinamani", "raw_content": "\n20 ஆகஸ்ட் 2019 செவ்வாய்க்கிழமை 11:31:34 AM\nமுகப்பு வார இதழ்கள் மகளிர்மணி\nகுடி நோய்க்கு ஏராளமான சிகிச்சைகள் வந்துவிட்டன\nBy ஸ்ரீதேவி | Published on : 17th April 2019 12:34 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nவாசகர்களின் மனநலம் சார்ந்த கேள்விகளுக்குமனோ தத்துவ நிபுணர் டாக்டர் லட்சுமி விஜயகுமார் அளித்த பதில்கள்:\nஎன் மனைவிக்கு கடந்த 12 ஆண்டுகளாக பக்கவாதம் பாதித்து இருந்தது. அவருக்கு சேவை செய்து வந்தேன். இன்று அவள் இறந்து ஆறு மாதங்கள் ஆகியும் இரவு அவள் நினைவில் தூக்கம் வருவதில்லை, இது ஏன்\nஇந்த நிலையை நாங்கள் \"கிரீப் ரியாக்ஷன்' என்று சொல்வோம். அதாவது நீங்கள், பன்னிரண்டு ஆண்டுகளாக வேறு எதிலும் அதிகம் கவனம் செலுத்தாமல், உங்கள் மனைவியை மட்டுமே கவனித்துக் கொண்டிருந்துவிட்டு, அவர் இறந்த பின்பு, அடுத்து வாழ்க்கையில் என்ன செய்வது என்ற குழப்பமும், இனி யாருக்காக வாழ்கிறோம் என்ற பிடிப்பில்லா தன்மையும் தான் உங்களது இந்த நிலைக்கு காரணம். பொதுவாக நெருங்கிய உறவுகள் யாராவது திடீரென்று இறக்க நேர்ந்தால், கொஞ்ச நாட்கள் தூங்கமுடியாமல், அவர்கள் நினைவாகவே இருப்பார்கள். இந்த நிலை அதிகநாட்கள் நீடிக்கும்போது, அதை நாங்கள் \"பெத்தலாஜிக்கல் கிரீப்' என்று சொல்வோம். உங்களைப் பொருத்தவரை, உங்கள் மனைவி இறந்து 6 மாதங்கள்தான் ஆகின்றன என்பதால் இதனை பெத்தலாஜிகல் கிரீப் என்று சொல்ல முடியாது. இதுவே ஓர் ஆண்டுக்கு மேல் நீடித்தால் அது பெத்தலாஜிகல் கிரீப். இப்போது நீங்கள் கிரீப் ரியாக்ஷனில் இருக்கிறீர்கள். அதனால் நீங்கள் இந்த நினைவில் இருந்து மீண்டு, இயல்பாக இருக்க, உங்களுக்கு நன்றாக தூக்கம் வர சில வழிகளை கையாளலாம்.\nஅதாவது, நீங்கள், எந்த காரணம் கொண்டும் தனிமையாக இருக்கக் கூடாது. எப்போதும், யாராவது உங்கள் பக்கத்தில் இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும். அடுத்து நீங்கள் கட்டாயமாக தினசரி காலையில் எழுந்து நடைப்பயிற்சி செய்ய வேண்டும். இதன் மூலம் இரவில் உங்கள் மூளையில் ஒருவகையான மெலட்டோனின் சுரக்கச் செய்யும். இதனால், இரவில் உங்களால் நன்றாக தூங்க முடியும்.\nஇதைத் தவிர \"ஸ்லீப் ஹைஜின்' என்பதை நீங்கள் கடைப்பிடிக்க வேண்டும். அதாவது, மாலை நேரத்தில் குளித்துவிட்டு, சூடானப் பாலை அருந்திவிட்டு, அமைதியான பாடல்களைக் கேட்டுக் கொண்டிருப்பது, நல்லவைகளை நினைத்துக் கொண்டிருப்பதும் நிச்சயமாக உங்களுக்கு தூக்கத்தை வரவழைக்கும். இதையெல்லாம் செய்தும், மூன்று மாதங்கள் கழித்தும் உங்களுக்கு தூக்கம் வரவில்லை என்றால், உங்களுக்கு சிறிது மன அழுத்தம் ஏற்பட்டிருக்கிறது என்று அர்த்தம். அப்போது நீங்கள் அருகிலுள்ள மருத்துவரை அணுகி தீர்வு பெறலாம்.\nஆனால், தூக்கம் வரவில்லை என்பதற்காக, தூக்க மாத்திரைகளை உட்கொள்வது போன்றவற்றை செய்யாதீர்கள். பின்னர், நாளடைவில் நீங்கள் அதற்கு அடிமையாகிவ���டும் நிலை ஏற்பட்டு விடும். பின்னர், அதுவே உங்களுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்திவிடும். எனவே, அது போன்ற தவறுகளை எப்போதும் செய்யாதீர்கள்.\nஎன் வயது 28. எனக்கு திருமணமாகி 9 ஆண்டுகள் ஆகின்றன. என் கணவர் குடிப்பழக்கத்திற்கு ஆளாகி தினமும் இரவில் குடித்துவிட்டு வந்து என்னை துன்புறுத்துகிறார். ஆனால், காலையில் போதை தெளிந்தவுடன் என்னிடம் அன்பாக நடந்து கொள்கிறார். எனக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இதனால், இந்த வாழ்க்கையை விட்டுப்போகவும் முடியாமல், வாழவும் மனமில்லாமல் தவிக்கிறேன். நான் என்ன சொல்லியும் அவரை மாற்றமுடியவில்லை. இதற்கு ஏதேனும் வழி உள்ளதா\nதற்போது குடிப்பழக்கத்தை நிறுத்த பல சிகிச்சை முறைகள் வந்துவிட்டன. அதில் \"டி- அடிக்ஷன்' ப்ரோகிராம் என்று உள்ளது. அந்த முறையில் முதல் 4-5 நாள்களில் குடிப்பழக்கத்திற்கு ஆளானவரின் உடல் ரீதியான பிரச்னைகளை சரி செய்வார்கள். பின்னர், அவருக்கு குடிப்பழக்கத்திலிருந்து வெளிவருவதற்கான கவுன்சிலிங் கொடுப்பார்கள். பின்னர், அவரின் மனைவிக்கும் அவர்களது பிரச்னை சார்ந்த கவுன்சிலிங் கொடுப்பார்கள். இந்த சிகிச்சை முறையை நீங்கள் முயற்சி செய்து பாருங்கள். உங்கள் கணவர் விரைவில் குணமடைவார். மேலும், தற்போது குடிப்பழக்கத்தில் இருந்து விடுபட நிறைய சிகிச்சை முறைகள் வந்துவிட்டன.\nபொதுவாக நாங்கள் குடிப்பழக்கத்தை, குடிப்பழக்கம் என்று சொல்வதை விட \"குடி நோய்' என்றுதான் சொல்கிறோம். ஏனென்றால், நிறையப்பேர் நினைப்பது போன்று குடிப்பது என்பது ஒரு பழக்கம், அதனை நினைத்தால் விட்டுவிடலாம் என்று. ஆனால், ஒரு கட்டத்தை தாண்டி சென்றுவிட்டால் இது ஒரு நோய். இந்த நோய்க்கு சிகிச்சை செய்தால்தான் அதற்கு தீர்வுகாண முடியும்.\nசென்னை அடையாரில், ய.ஏ.ந (யஞகமசபஅதவ ஏஉஅகபஏ நஉதயஐஇஉ) என்ற மையம் இருக்கிறது. அதுபோன்று கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவமனை, டி.டிகே என பல நல்ல டி- அடிக்ஷன் மையங்கள் இருக்கின்றன அவற்றில் ஏதேனும் ஒன்றை உங்கள் வசதிக்கு தகுந்தாற்போல் தேர்வு செய்து அதற்கு உங்கள் கணவரை அழைத்துச் செல்லுங்கள். அவர், வர மறுத்தால், முதலில் நீங்கள் அந்த டி- அடிக்ஷன் சென்டருக்குச் சென்று அவரை பற்றி சொல்லி, அவரை எப்படி அழைத்து வருவது என்பதை கேளுங்கள். உங்களுக்கு அவர்கள் நல்ல தீர்வு தருவார்கள். அங்கு ���ழைத்துச் சென்றால் நிச்சயமாக உங்கள் கணவர் குடிப்பழக்கத்திலிருந்து விடுபட்டுவிடுவார். மேலும், அவர் உங்கள் மீது அன்பாகதான் இருக்கிறார் என்று சொல்லியுள்ளீர்கள். எனவே, நிச்சயமாக உங்கள் வாழ்க்கை மகிழ்ச்சியாக அமையும்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஅருண் ஜேட்லி இறுதி அஞ்சலி புகைப்படங்கள்\nஇணையத்தை கலக்கும் விஜய் தேவர்கொண்டாவின் ட்ரெண்டிங் புகைப்படங்கள் | Actor Vijay Devarakonda\nகுரல் செழுமைக்கு கழுதைப் பால்\nஅருண் ஜேட்லி.. ஓர் ஆளுமையின் முகபாவனைகள்\nசென்னை கடலில் அமெரிக்க கப்பல் ஸ்ட்ராட்டன்\nதினமணி செய்திகள் | (24.08.2019)\nபழனி பஞ்சாமிர்தம், கொடைக்கானல் மலைப்பூண்டுக்கு ஸ்பெஷல் அந்தஸ்து\nமயிலாடுதுறையில் அருள்பாலித்துவரும் பிரம்மாண்ட அத்திவரதர்\nதினமணி செய்திகள் | குழந்தைகளுக்கு மதிய உணவாக கொடுக்கப்பட்ட 'உப்பு' (23.08.2019)\nசென்னை துறைமுகம் வந்தடைந்தது ஸ்ட்ராட்டன் கப்பல்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.timestamilnews.com/home/details/Kaduvetti-guru-daughter-seek-protection-332", "date_download": "2019-08-25T15:16:20Z", "digest": "sha1:PDJBHZM3IR7T4MRGSRF7XKPU23CNSMQQ", "length": 11081, "nlines": 75, "source_domain": "www.timestamilnews.com", "title": "காடுவெட்டி குரு மகள் காதல் திருமணம்! மிரட்டல் வருவதாக காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்த பரிதாபம்! - Times Tamil News", "raw_content": "\nஇந்தியாவில் இன்கம் டேக்ஸை ஒழிக்க வேண்டும் பொருளாதார வளர்ச்சிக்கு சு.சுவாமி கூறும் அடடே யோசனை\nபொம்பளைங்கன்னா இவ்வளவு கேவலமா குருமூர்த்தி..\n பிவி சிந்துவின் திக் திக் தங்க வேட்டை தருணங்கள்\nகாஷ்மீருக்காக ஐ.ஏ.எஸ். பதவியை தூக்கிப் போட்ட கண்ணன் கோபிநாத்\n ஃபைவ் ஸ்டார் ஹோட்டலில் உதயநிதி கொடுத்த தடல் புடல் Non-Veg விருந்து\nஇந்தியாவில் இன்கம் டேக்ஸை ஒழிக்க வேண்டும்\nபிகில் கதை திருட்டு வழக்கில் புதிய திருப்பம் யார் சொல்வது உண்மை\nபள்ளிக்கூட காதல் திருமணத்தில் முடிந்த மகிழ்ச்சி தருணம்\nஅப்பா - அப்பான்னு உருகாதீங்க சேரன் முகத்திரையை கிழித்த கமல்\nபிரசவ வலியால் துடித்த கர்ப்பிணி சாலை ஓரத்தில் குழந்தையை பெற்றெடுத்த...\nகாடுவெட்டி குரு மகள் காதல் திருமணம் மிரட்டல் வருவதாக காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்த பரிதாபம்\nமா���ீரன் என்று அழைக்கப்படும் காடுவெடி குருவின் மகள் காதல் திருமணம் செய்து கொண்டு தங்களுக்கு மிரட்டல் வருவதாக கணவருடன் காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்திருப்பது பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.\nபாட்டாளி மக்கள் கட்சியின் தூண்களில் ஒருவராக திகழ்ந்தவர் காடுவெட்டி குரு. வன்னியர் சங்கத்தின் தலைவராகவும் இருந்து மாவீரன் என அனைவராலும் அழைக்கப்பட்டவர். இவர் கடந்த மே மாதம் உடல் நலக்குறைவால் காலமானார். இந்த நிலையில் குருவின் மகள் விருதாம்பிகை தனது அத்தை மகன் மனோஜை காதலித்து வந்துள்ளார். தந்தையின் மறைவுக்கு பிறகு விருதாம்பிகை தனது பாட்டியுடன் வசித்து வருகிறார்.\nவிருதாம்பிகை – மனோஜ் காதலை ஏற்று அவர்களுக்கு திருமணம் செய்து வைக்க குருவின் தாயாரும் மணமக்களின் பாட்டியும் முடிவு செய்துள்ளார். ஆனால் மகளின் காதலுக்கு குருவின் மனைவி லதா கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளார். மனோஜை திருமணம் செய்து கொள்ளக்கூடாது என்று விருதாம்பிகையை அவரது தாய் லதா வலியுறுத்தி வந்துள்ளார்.\nஇந்த நிலையில் கும்பகோணம் அருகே உள்ள கோவிலில் விருதாம்பிகை தனது அத்தை மகன் மனோஜை அழைத்துச் சென்று திருமணம் செய்துள்ளார். இந்த திருமணத்தில் மனோஜின் உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். தவிர விருதாம்பிகையின் சகோதரர் கனலரசனும் திருமணத்தில் கலந்து கொண்டார். ஆனால் விருதாம்பிகையின் தாய், பாட்டி உள்ளிட்டோர் திருமணத்தில் பங்கேற்கவில்லை.\nஇந்த நிலையில் தங்கள் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாகவும், திருமணம் செய்து ஊருக்கு சென்ற போது தங்களுக்கு மிரட்டல் விடுக்கப்படுவதாகவும் கூறி மனோஜ் தனது மனைவியும் குருவின் மகளுமான விருதாம்பிகையுடன் காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்துள்ளார். மாவீரன் என்று அழைக்கப்பட்ட குருவின் மகள் தனக்கு பாதுகாப்பு கேட்டு காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்துள்ளது பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.\nஇந்தியாவில் இன்கம் டேக்ஸை ஒழிக்க வேண்டும் பொருளாதார வளர்ச்சிக்கு சு.சுவாமி கூறும் அடடே…\nபிகில் கதை திருட்டு வழக்கில் புதிய திருப்பம் யார் சொல்வது உண்மை\nபள்ளிக்கூட காதல் திருமணத்தில் முடிந்த மகிழ்ச்சி தருணம் அடுத்த 5 நிமிடத்தில் ஏற்பட்ட…\nஅப்பா - அப்பான்னு உருகாதீங்க சேரன் முகத்திரையை கிழித்த கமல்\nபிரசவ வல��யால் துடித்த கர்ப்பிணி சாலை ஓரத்தில் குழந்தையை பெற்றெடுத்த பரிதாபம் சாலை ஓரத்தில் குழந்தையை பெற்றெடுத்த பரிதாபம்\nபொம்பளைங்கன்னா இவ்வளவு கேவலமா குருமூர்த்தி..\nகலி காலம் என்பது இது தான் காகம் வாடகைக்கு\n பிவி சிந்துவின் திக் திக் தங்க வேட்டை தருணங்கள்\nஇந்தியாவில் இன்கம் டேக்ஸை ஒழிக்க வேண்டும்\n பிவி சிந்துவின் திக் திக் தங்க வேட்டை தருண...\nகாஷ்மீருக்காக ஐ.ஏ.எஸ். பதவியை தூக்கிப் போட்ட கண்ணன் கோபிநாத்\n ஃபைவ் ஸ்டார் ஹோட்டலில் உதயநிதி கொடுத்த தடல் புடல...\nரூ.60 லட்சத்தில் BMW சொகுசு கார் கேப்டனுக்கு வந்த பிறந்த நாள் பரிசு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/vijay-65-shankar-a-r-rahman/", "date_download": "2019-08-25T15:47:05Z", "digest": "sha1:NGD6NZRUMCT5N3LFLXNTH4FKWNX7WG7Y", "length": 10943, "nlines": 176, "source_domain": "dinasuvadu.com", "title": "தளபதி 65! பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் - தளபதி விஜய் - ஏ.ஆர்.ரகுமான்! 3டி திரைப்படம்?! | Dinasuvadu Tamil", "raw_content": "\nபி.வி.சிந்து இந்தியாவை மீண்டும் பெருமைபடுத்தியுள்ளார்-பிரதமர் மோடி வாழ்த்து\nஉலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி இறுதி போட்டியில் தங்கம் வென்று சாதனை படைத்தார் சிந்து\nகாஞ்சிபுரம் அருகே குண்டு வெடித்ததில் இளைஞர் ஒருவர் பலி\nநாளை விசாரணைக்கு வருகிறது சிதம்பரத்தின் வழக்கு\nதளபதி விஜய்க்கு போட்டியாக களமிறங்கும் மக்கள் செல்வனின் சங்கத்தமிழன்\nஇளைஞர் அணியில் உறுப்பினர்களை சேர்க்க செல்போன் செயலி-உதயநிதி ஸ்டாலின்\nசூப்பர் ஸ்டாரின் திகில் பட தலைப்பில் களமிறங்கும் ‘ஹீரோ’ ஜி.வி.பிரகாஷ்\nபுதுச்சேரியில் நாளை போராட்டம் நடத்த தடை\nஅரியலூரில் நடந்த காவலர் தேர்வில் ஆள்மாறாட்டம்- 3 பேர் கைது..\nபி.வி.சிந்து இந்தியாவை மீண்டும் பெருமைபடுத்தியுள்ளார்-பிரதமர் மோடி வாழ்த்து\nஉலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி இறுதி போட்டியில் தங்கம் வென்று சாதனை படைத்தார் சிந்து\nகாஞ்சிபுரம் அருகே குண்டு வெடித்ததில் இளைஞர் ஒருவர் பலி\nநாளை விசாரணைக்கு வருகிறது சிதம்பரத்தின் வழக்கு\nதளபதி விஜய்க்கு போட்டியாக களமிறங்கும் மக்கள் செல்வனின் சங்கத்தமிழன்\nஇளைஞர் அணியில் உறுப்பினர்களை சேர்க்க செல்போன் செயலி-உதயநிதி ஸ்டாலின்\nசூப்பர் ஸ்டாரின் திகில் பட தலைப்பில் களமிறங்கும் ‘ஹீரோ’ ஜி.வி.பிரகாஷ்\nபுதுச்சேரியில் நாளை போராட்டம் நடத்த தடை\nஅரியலூரில�� நடந்த காவலர் தேர்வில் ஆள்மாறாட்டம்- 3 பேர் கைது..\n பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் – தளபதி விஜய் – ஏ.ஆர்.ரகுமான்\nin கிசு கிசு, சினிமா, தமிழ் சினிமா, திரைப்படங்கள்\nதளபதி விஜய் நடிப்பில் வரும் தீபாவளி அன்று அட்லீ இயக்கத்தில் பிகில் திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த படத்தை அடுத்து தளபதி விஜய் மாநகரம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கவனம் ஈர்த்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளார் என கோலிவுட்டில் தகவல் வெளியாகியுள்ளது.\nஇந்த பட அறிவிப்பு இன்னும் வெளியாக வில்லை.\nஅதற்குள் அடுத்ததாக தளபதி 65 பற்றிய அப்டேட் வெளியாகி உள்ளது. இந்த படத்தை பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்க வாய்ப்பிருப்பதாக சில தினங்களுக்கு முன்னர் தகவல்கள் பரவி வந்தான. அதுவும் முதல்வன் பாகம் 2 என வதந்தி பரவின.\nஅனால் தற்போது புதிய செய்தி ஒன்று பரவி வருகிறது. அதாவது பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கும் விஜய் படம் ஒரு சைன்டிபிக் திரைப்படம் 3டியில் ரெடியாக உள்ளது எனவும், இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க உள்ளார் எனவும் தகவல்கள் பரவி வருகிறது.\nதளபதி விஜய்க்கு போட்டியாக களமிறங்கும் மக்கள் செல்வனின் சங்கத்தமிழன்\nசூப்பர் ஸ்டாரின் திகில் பட தலைப்பில் களமிறங்கும் ‘ஹீரோ’ ஜி.வி.பிரகாஷ்\nசெப்டம்பர் 6-ஐ குறிவைக்கும் தனுஷ் – ஆர்யாவின் முக்கிய படங்கள்\nதமிழகத்தின் புதிய டிஜிபி யாக ஜே.கே திரிபாதி பதவியேற்றுக் கொண்டார்\nஉருட்டு கட்டையால் பெண் வனத்துறை அதிகாரியை சரமாரியாக தாக்கிய ஆளுங்கட்சி எம்எல்ஏ உறவினர்\nதடைகளை வென்று மீண்டு வருகிறார் லேடி சூப்பர் ஸ்டார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/index.php?option=com_content&view=category&id=57&Itemid=83&limitstart=100", "date_download": "2019-08-25T16:55:43Z", "digest": "sha1:MSZWPA5JIAPOCKCG4ZSRC5P5WPXX6KKZ", "length": 5119, "nlines": 130, "source_domain": "nidur.info", "title": "நோன்பு", "raw_content": "\n101\t மனைவியுடன், நோன்பு கால இரவில் கூடுவது அனுமதிக்கப்பட்டதே\n102\t நோன்பின் பெயரால் ஆதாரமற்ற செய்திகள் 1257\n103\t ரமளான் மாதமும் நோன்பும் (1) 1156\n104\t ரமளான் மாதமும் நோன்பும் (2) 1073\n105\t இரண்டுவருட பாவங்கள் மன்னிக்கப்பட-ஒருநாள் நோன்பு\n106\t ஈதுல் ஃபித்ர் 1300\n107\t ஷவ்வால் மாத ஆறு நோன்பு 1438\n108\t ''லைலத்துல் கத்ர்'' இரவும்-இருபத்தி ஏழும்..\n109\t ரமளானின் மூன்றாவது பத்தில்\n110\t நோன்பாளிக்கு அனுமதிக்கப்பட்டவைகள் - சல்லாபம் 3017\n111\t நோன்பாளிக்கு அனுமதிக்கப்பட்டவைகள் - அலங்காரம் 1540\n112\t நோன்பு கஞ்சி 1584\n113\t ரமளான் மாதத்திற்கான சட்டங்களின் தொகுப்பு 1247\n114\t நோன்பின் மாண்புகளும், படிப்பினையும் (1) 1277\n115\t நோன்பின் மாண்புகளும், படிப்பினையும் (2) 1223\n116\t ரமளானை வரவேற்போம் 1541\n117\t வாசக நேயர்களுக்கு உளமார்ந்த.... 1463\n118\t லைலத்துல் கத்ர் 1618\n119\t லைலத்துல் கத்ரின் சிறப்பு 1490\n120\t ரமளானின் மூன்று பகுதிகள் 1677\n121\t கோபத்தை அடக்கியாள்வோம் 4260\n122\t உங்களைத் தூய்மையுடையோராய் ஆக்கலாம் 1342\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/21611/", "date_download": "2019-08-25T16:08:39Z", "digest": "sha1:TTDK5K3V2ZC5Z53WI4AMJONQEZMKIF2S", "length": 14356, "nlines": 104, "source_domain": "tamilthamarai.com", "title": "திருமாவளவன் போன்ற எட்டப்பன்கள் |", "raw_content": "\nகாங்கிரஸ் நம்மால் நினைத்துக்கூட பார்க்க முடியாத தீமைகளை நிறைந்தது.\nஒன்றரை மாதத்தில் 3 கோடி புதிய உறுப்பினர்கள் – ஏறுமுகத்தில் பாஜக\nவெட்கம் இல்லாத இந்துக்களும் ; அயோக்கியன் திருமாவளவனும்😡😡 (சிவதீபன்)\n\"திருமாவளவன்\" இந்த பெயர் கல்லணை கட்டிய கரிகால் சோழவளவரின் பெயர், ஆனால் இந்த பெயரை வைத்து கொண்ட ஒரு அரசியல்வியாதி நம் கோயில்களை இடிக்கவேண்டும் என்று பேசுகிறார் நாமெல்லாம் வாயில் விரல் வைத்து கொண்டுநிற்கிறாம்\nசோழர்கள் வழிவழி சைவர்கள், வைணவ ஆலயங்களையும் புரந்தவர்கள்\nசோழர் சேரர் பாண்டியர் நாயக்கர் விஜயநகரர் நகரத்தார் போன்ற பெருங்குடிக் காரர்கள் எல்லாம் சிவனையும் விஷ்ணுவையும் வணங்கி கற்பனைக்கும் எட்டாத தொலைவுகளில் இருந்து கற்களை வெட்டி எடுத்து வந்து தமிழகம் எங்கும் கோயில்களை கட்டி சமயம் வளர்த்த நாடு இது\nஇங்கு பெரும்பாண்மையோர் சிவனையும் விஷ்ணுவையும் பிள்ளையார் முருகனையும் அம்பிகையையும் வழிபடும் இந்துக்கள்\nஇப்படி பெரும்பான்மையோரின் நாட்டில் பெரும்பான்மையோரது பொது சொத்துக்களான காஞ்சி காமாட்சியம்மன் ஆலயம், திருவரங்கம் விஷ்ணுகிரகம், இன்னும் எங்குமுள்ள சிவாலயங்கள் அனைத்தையும் இடிக்க வேண்டும் அதன் மீது புத்த விகாரைகளை கட்ட வேண்டும் என்று திருமாவளவன் பேசியிருக்கிறார்..\nமயிலாப்பூர் கபாலீச்சரம் இடிக்கப்பட்டு சாந்தோம் சர்ச் கட்டப்பட்டுள்ளது, இஸ்லாமிய ஆட்சியில் எத்தனையோ கோயில்கள் மசூதிகளாக்கப் பட்டன இடிக்கப் பட்டன அவற்றையெல்லாம் இடித்துவிட்டு அங்கு சிவா���யம் கட்டவேண்டும் என்று பேசினால் கிறித்தவரும் இசுலாமியரும் சும்மா இருப்பார்களா\nபாபர் மசூதி இடிந்துவிட்ட நாளை இத்தனை ஆண்டுகள் கழித்தும் துக்கதினமாக அனுசரிக்கிறார்களே இசுலாமியர்கள் அவர்களிடம் நாம் பாடம் கற்க வேண்டமா நம் கோயில்களை இடிக்க வேண்டும் என்று பேசிவிட்டு ஒருவர் சாதாரணமாக நடமாடுகிறார்\nஇதனை நீ பொறுத்து கொண்டால் மதசார்பன்மை என்று நினைத்து கொண்டால் அதற்கு பெயர்தான் முட்டாள்தனம்\nசமணமும் பௌத்தமும் அறங்களை போதிக்கிறோம் என்று சொல்லி தமிழகத்தில் ஆட்சி செய்ய வந்தவை அவைகளை களைத்தெறிய திருஞானசம்பந்தப் பெருமானும் அப்பரடிகளும் ஆழ்வார்களும் வந்து நம் சமயநெறியை காத்து தந்தனர் அதனை பேணிகாக்காமல் இப்போதும் யாராவது வருவர்கள் என்று எண்ணி இருந்தால்,\nசீக்கிரமே உன் நெற்றியில் திருநீறும் திருமண்ணும் இடக்கூடாது என்பார்கள், உன் மனைவியையும் மகளையும் பொட்டுவைக்கக் கூடாது என்று சொல்வார்கள், திருமணத்தில் தாலிகட்டாதே, தாலியை கழட்டு என்பார்கள் கிடாய்வெட்டி காதுகுத்தாதே என்பார்கள் பொங்கலுக்கும் தீபாவளிக்கும் விடுமுறை இல்லை என்பார்கள் உனது ஆலயத் திருவிழாக்களுக்கு தடைவிதிப்பார்கள் திருநெறிய தமிழை சுத்தமாக ஒழித்தே கட்டிவிடுவார்கள் அதற்கான ஆயத்தங்களாக \"ஜெபவீடுகளும் ஷிர்க் ஒழிப்பு விளம்பரங்களும்\" உன்னை சுற்றி எங்கும் பெருகிக் கொண்டே இருப்பதை நீ எப்போது உணர்ந்து கொள்ளப் போகிறாய்\nகோயில்களை இடிக்க வேண்டும் என்று எங்கோ கூட்டத்தில் பேசுகிறான் டீவியில் காட்டினார்கள் என்று அமைதியாக கடந்துவிட்டால் சிறுபான்மைகள் பெரும்பான்மையை நிச்சயம் அழித்தே விடும்\nசாதாரணமாக கப்பலில் வந்த வியாபாரிகளாம் ஆங்கிலேயர்கள் கடலென விரிந்திருந்த பாரதம் முழுவதையும் அடிமை படுத்தி ஆண்ட வரலாறு உங்கள் கண்முன் விரிந்து கிடக்கிறது\nஇங்கு இல்லாம் சாத்தயம்தான் அதற்கு உதவ திருமாவளவன் போன்ற எட்டப்பன்கள் பிரியாணி எலும்புகளின் ருசியில் மயங்கி காத்து கிடக்கின்றனர்\nஅதுபோல இதுவும் ஒருநாள் நடக்கும் விழித்துக்கொள் தமிழனே\nதில்லையம்பலமும் திருவரங்கமும் நம் தமிழ்குடியின் சொத்துகள் என்பதை உணர்ந்து கொள், உன்வீட்டை இடிக்க வந்தால் சும்மா இருப்பாயா உன் கோயிலை இடிக்க வருபவர்களிடம் ஏன் சும்மா இருக்கிறாய் விழித்துக்கொள்\nஅயோத்தி,காசி, மதுராவில் கோவில் கட்டவேண்டும் :…\nஇந்து__மதத்தை மட்டும் குறி வைத்து இழிவு படுத்தும்…\nமசூதிகளையும், சர்சுகளையும் மதிக்கும் இந்துக்கள்…\nஎல்லாம் வேண்டும்...ஆனால் அவைகள் இலவசமாக தரப்பட வேண்டும் \nஅமித்ஷாவைத்தான் நான் நம்பி யிருக்கிறேன்\nஒரு மாணவன் குருவைப் பற்றிக் கவலைப்பட வேண்டியதில்லை\nபுத்தம் வேறு – இந்துமதம் வேறு அல்ல\nசிதம்பரம் கைது தனிமனித பிரச்சினை அல்ல\nதேர்தல் ஜனநாயக அரசியலில்அரசியல் கட்சிகள் அடிப்படைத்தூண்கள்.அரசியல் கட்சிகளுக்கு நல்ல தலைமையும், கட்சிகட்டமைப்பும்,அந்த கட்டமைப்பின் வழியாக வளரும் இரண்டாம்கட்ட தலைவர்களின் வரிசையும் தொடர்ந்து தோன்றிக்கொண்ட இருக்க வேண்டும்.இது அடிப்படை அம்சம்\nகாங்கிரஸ் நம்மால் நினைத்துக்கூட பார்� ...\nஒன்றரை மாதத்தில் 3 கோடி புதிய உறுப்பினர ...\n) பாயாச மோடி ஆன கதை\nரெங்கராஜன் குமாரமங்கலம் காலத்தால் மறை ...\nதங்க செங்கல்களால் ராமனுக்கு கோயில்; பா� ...\nஇலை கட்டி வீக்கம் கரைப்பதாகவும், நாடி நடை மிகுந்து வெப்பத்தைப் ...\nதியானம் வேறு. பிரார்த்தனை வேறு. மனம் தன்னிடம் எழும் விருப்பத்தை ...\nமல்லிகைப் பூவின் மருத்துவக் குணம்\nமல்லிகைப் பூத் தேவையானதை எடுத்து அரைத்து தலையில் தேய்த்து வந்தால் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/diary-cbi-handle/", "date_download": "2019-08-25T15:47:50Z", "digest": "sha1:NC6V4PKARTMI4K3K3FXAU3HZECQ6SSM6", "length": 8592, "nlines": 91, "source_domain": "tamilthamarai.com", "title": "ராஜாவின் டைரியை சி.பி.ஐ., கைப்பற்றியுள்ளது |", "raw_content": "\nகாங்கிரஸ் நம்மால் நினைத்துக்கூட பார்க்க முடியாத தீமைகளை நிறைந்தது.\nஒன்றரை மாதத்தில் 3 கோடி புதிய உறுப்பினர்கள் – ஏறுமுகத்தில் பாஜக\nராஜாவின் டைரியை சி.பி.ஐ., கைப்பற்றியுள்ளது\nமுன்னாள் தொலை தொடர்பு துறை அமைச்சர் ராஜா வீட்டில், சி.பி.ஐ. நடத்திய சோதனையில் முக்கிய ஆதாரமாக டைரி ஒன்று கிடைத்துள்ளது, பல முக்கியமான பரபரப்பான தகவல்கள் இதில் இடம் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\n1.76 லட்சம் கோடி ரூபாய் நஷ்டம் ஏற்படுத்திய ஸ்பெக்ட்ரம் முறைகேட்டில், ராஜாவின் டில்லி, சென்னை , பெரம்பலூரில் உள்ள வீடுகள், அவரது உறவினர் மற்றும் நண்பர்களின் வீடுகள், தொலை தொடர்பு துறை அதிகாரிகள் வீடு உள்ப்பட ஒரே நேரத்தில் 14 இடங்களில் சி.பி.ஐ., சோதனை நடத்தியுள்ளது,\nசோதனையின் போது, முக்கிய பல ஆவணங்கலை சி.பி.ஐ. கைப்பற்றியுள்ளது .\nஇந்த விவகாரத்தில் முக்கிய திருப்பமாக, ராஜாவின் பெர்சனல் டைரியை சி.பி.ஐ., கைப்பற்றியுள்ளதாகவும், அதில் வழக்குக்கு தேவையான முக்கிய விஷயங்கள் இடம் பெற்றுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.\nவங்கி பரிமாற்றம் , நிறுவனங்களின்-நிதி கைமாறல், தனி நபர் குறித்த ஆவணங்களை எளிதாக அழித்துவிட இயலாது . அவற்றையெல்லாம் தேடி கண்டுபிடித்து வருகிறோம். ராசாவின் வீட்டில் கைப்பற்றப்பட்ட டைரிகள் வழக்கு விசாரணைக்கு மிகவும் உதவியாக உள்ளன. இவற்றை சாட்சி ஆவணங்களாக பயன்படுத்த திட்டமிட்டுள்ளோம் என அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.\nஎம்.எல்ஏ.,க்கள் விடுதி உள்ளிட்ட 30 இடங்களில்…\nபயிர்க்கடன் தள்ளுபடி- பாரதீய ஜனதா தேர்தல் அறிகையில் தகவல்\nஉ.பி., உள்ளாட்சி தேர்தல் பாஜக அமோக வெற்றி\nவசமாக சிக்கிய சசிகலா தரப்பு\nதமிழக பா.ஜ.க. தமிழகத்தின் உரிமையை என்றும் விட்டுக்…\n2020-ல் நாட்டில் 5ஜி தொலை தொடர்பு தொழில் நுட்ப…\nசிதம்பரம் கைது தனிமனித பிரச்சினை அல்ல\nதேர்தல் ஜனநாயக அரசியலில்அரசியல் கட்சிகள் அடிப்படைத்தூண்கள்.அரசியல் கட்சிகளுக்கு நல்ல தலைமையும், கட்சிகட்டமைப்பும்,அந்த கட்டமைப்பின் வழியாக வளரும் இரண்டாம்கட்ட தலைவர்களின் வரிசையும் தொடர்ந்து தோன்றிக்கொண்ட இருக்க வேண்டும்.இது அடிப்படை அம்சம்\nகாங்கிரஸ் நம்மால் நினைத்துக்கூட பார்� ...\nஒன்றரை மாதத்தில் 3 கோடி புதிய உறுப்பினர ...\n) பாயாச மோடி ஆன கதை\nரெங்கராஜன் குமாரமங்கலம் காலத்தால் மறை ...\nதங்க செங்கல்களால் ராமனுக்கு கோயில்; பா� ...\nதொண்டை சதை அழற்சி நோய் (Tonsillitis)\nடான்சிலிட்டிஸ்' (Tonsillitis) என்பதன் பெயர்தான் தொண்டை அழற்சி நோய். இது. ...\nதினமும் கடுக்காய்ச் சூரணம் செய்து வைத்துக்கொண்டு, உணவுக்குப் பின் திரிகடியளவு ...\nகுழந்தை பிறந்த மூன்றாம் நாள் ஒரு சொட்டு விளக்கெண்ணெயை உள்ளங்கையில் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://venkatnagaraj.blogspot.com/2019/07/blog-post_16.html", "date_download": "2019-08-25T15:21:13Z", "digest": "sha1:EPVFEM2KIIYV5LW7IH773KATBX52G5UX", "length": 71102, "nlines": 522, "source_domain": "venkatnagaraj.blogspot.com", "title": "venkatnagaraj: கதம்பம் – அல்வா – வயலிலிருந்து – பிடி கொழுக்கட்டை – பதிவர் சந்திப்பு – ராணி காது", "raw_content": "எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறோம்....\nசெவ்வாய், 16 ஜூலை, 2019\nகதம்பம் – அல்வா – வயலிலிருந்து – பிடி கொழுக்கட்டை – பதிவர் சந்திப்பு – ராணி காது\nஆதியின் அடுக்களையிலிருந்து - 4 ஜூலை 2019\nநேற்றைய சோதனை முயற்சியில் வெற்றி :)\n முகநூலில் படம் வெளியிட்டு இப்படித்தான் கேட்டு இருந்தேன். ஒவ்வொருவரும் ஒவ்வொரு பதில் சொன்னாலும், கண்டுபிடிக்கக் கஷ்டப் பட்டார்கள் என்று தான் சொல்லணும் இங்கே உங்களுக்கு அந்தக் கவலையில்லை. என்னவென்று நானே சொல்லி விடுகிறேன்.\nபடத்தைத் தந்து என்னவென்று கண்டுபிடிக்கச் சொன்னேன் அல்லவா ஆஹா எத்தனை விதமான அல்வாக்கள். அசந்து போய் விட்டேன் :) ஆனால் நான் செய்தது அவசரத்துக்கு நமக்கு உதவும் பண்டமான ரவையில் :) க்ளூ மூலம் கண்டுபிடித்த Shanthy Mariappan க்கு சுடச்சுட அல்வா பார்சல் அனுப்பிட்டேன். அவங்க ஊர் மழைக்கு இதமாக இருக்கும் :)\nYouTubeல் உலவிய போது இந்த ரெசிபி கிடைத்தது. செய்வது சுலபம். கோதுமையில் பாலெடுத்து செய்வது போல் ரவையில் பால் எடுத்து செய்துள்ளேன். என்னைப் போலவே மகளும் இனிப்புப் ப்ரியை தான் :) நன்றாக இருந்ததாகச் சொன்னாள் :)\nஎன் சமையல் பகிர்வுகளை பகிர்ந்து கொள்ள YouTube channel ஆரம்பிக்கலாமா என்று நினைக்கிறேன். அப்படி ஆரம்பித்தால் என்ன பெயர் வைக்கலாம்\nவயலிலிருந்து வீட்டுக்கு – 2 ஜூலை 2019\nசில நாட்கள் முன்பு குடியிருப்புத் தோழி ஒருவரின் வீட்டுக்கு செல்லும் போது உப்பில் ஊறிய எலுமிச்சைகளை கொடுத்தேன். அவரிடம் பேசிக் கொண்டிருந்ததில் பிளாஸ்டிக் ஒழிப்பு பற்றி சொல்லிக் கொண்டிருந்தார். அவரின் உறவினர் ஒருவர் \"எல்லாத்தையும் மாத்தணும். வந்து பார்ப்பாங்களாம்\" என்று சொல்லியுள்ளார்.\nஅவர்களின் அறியாமையை நினைத்துக் கொண்டு, \"அப்படியெல்லாம் ஒண்ணுமில்ல. பிளாஸ்டிக் உடம்புக்கு கெடுதல் செய்யக்கூடியது. முடிந்தவரை தவிர்க்கலாம். இனிமே புதிதாய் வாங்கும் போது யோசிங்க. அவ்வளவு தான்\" என்றேன்.\nஉங்க கிட்ட இருக்கற எவர்சில்வர் பொருட்கள், கண்ணாடி பாட்டில்களையெல்லாம் உபயோகிங்க. அப்புறம் வேணும்னா வாங்கிக்கங்க. என்று சொல்லி வந்தேன். எங்க வீட்டில மாத்திட்டேன். வரும் போது பாருங்க. ஒர��� ஐடியா கிடைக்கும். என்றேன்.\nநேற்று அந்தத் தோழி எங்க வீட்டுக்கு வந்து பார்த்துச் சென்றார். நான் கொடுத்த எலுமிச்சையில் காரம் சேர்த்து விட்டதாகவும், நன்றாக இருந்ததாகவும் சொல்லி, நான் கொடுத்த டப்பாவில் ஊரில் அவர்கள் வயலில் விளைந்த பயத்தம்பருப்பு கொடுத்துள்ளார் :)\nவயலில் விளைந்து அதை நேரிடையாக பெறுவது இதுவே முதல் முறை என்றேன். மனதுக்கு ஒரு மகிழ்வைத் தந்தது :) எத்தனையோ கைகள் மாறி பாக்கெட்டுகளில் அடைத்து வரும் பொருட்களையே உபயோகித்தவள் அல்லவா\nஆதியின் அடுக்களையிலிருந்து - 1 ஜூலை 2019\nஇன்னிக்கு டின்னர் இவ்வளவு தான் – பாவ் பாஜி\nபதிவர் சந்திப்பு – 8 ஜூலை 2019\nஇன்றைய காலைப் பொழுது \"தில்லையகத்து கீதா\" அவர்களுடன் இனிமையானதாகச் சென்றது.\nதிருவரங்கத்துக்கு ஒரு திருமணத்திற்காக வந்தவர், ரோஷ்ணி பள்ளிக்கு கிளம்புவதற்குள் அவளையும் சந்தித்து விட வேண்டும் என்று தன்னுடைய நேரத்தை அதற்கேற்றாற் போல் மாற்றியமைத்துக் கொண்டு இருவரையும் சந்தித்தார்.\nபார்த்தது முதல்முறையாக இருப்பினும் வலைப்பூக்களில் இவருடைய தவறாது இடம்பெறும் பின்னூட்டங்களால் நட்பு உண்டானது என்று சொல்லலாம். பழகுவதற்கு இனிமையானவர், எளிமையானவர்.\nரோஷ்ணியின் ஓவியங்களையும், என்னுடைய பகிர்வுகளையும் நினைவு வைத்துச் சொல்லி பாராட்டினார்.\nஅடுத்த முறை முன்பே தெரியப்படுத்தினால் சந்திப்பிற்கு ஏற்பாடு செய்யலாம் என்று சொன்னேன். திருவரங்க பதிவர்களும் சந்தித்து நாளாயிற்றே :)\nஆதியின் அடுக்களையிலிருந்து – பிடி கொழுக்கட்டை - 5 ஜூலை 2019\nகாலை உணவு - சிறுதானியங்களான வரகு, சாமை, தினை, குதிரைவாலி போன்றவற்றை வைத்து செய்த பிடி கொழக்கட்டை. அரிசியை குறைத்து இவைகளைச் சேர்த்துக் கொண்டால் உடலுக்கு நன்மை தரும். இது சத்தான உணவு. நீங்களும் முயற்சி செய்து பாருங்களேன்.\nபேருந்துப் பயணத்தில் – இது ராணி காது – 13 ஜூலை 2019\nஅடுப்பு ஊதற பொம்பளைக்கு படிப்பு எதுக்குன்னு சொன்ன காலம் போய் இப்ப பொம்பளைங்க கார் ஓட்டறாங்க, ரயில் ஓட்டறாங்க, பிளேன் கூட ஓட்டறாங்க..பஸ் கண்டக்டரா கூட இருக்காங்க அக்கா...\n சென்னைல கூட ஆம்பிளைகளும் பொம்பளைகளும் ஒண்ணா உட்கார்றாங்க...நம்ம ஊர்ல தான் இப்படி...:)\nகிராமத்தை நோக்கிய என் பேருந்துப் பயணத்தில் இரு பெண்மணிகள் பேசிக் கொண்டது...:))\nஇப்படி முகநூலில் எழுதியபோது வந்த ஒரு சுவாரஸ்ய கருத்துரை:\nஒன்னா சேர்ந்து உக்கார்ந்தா காது அறுந்துடும்..\nபின்னோக்கிப் பார்க்கலாம் – இதே நாளில்….\nஇதே நாளில் எனது வலைப்பூவான “கோவை2தில்லி”-இல் எழுதிய புத்தக வாசிப்பனுபவம் ஒன்று. வாசிக்காதவர்கள் வாசிக்கலாமே\nஎன்ன நண்பர்களே, இந்த நாளில் பகிர்ந்து கொண்ட கதம்பம் பதிவு உங்களுக்குப் பிடித்திருக்கிறதா\nஇடுகையிட்டது வெங்கட் நாகராஜ் நேரம் 5:30:00 முற்பகல்\nலேபிள்கள்: அனுபவம், ஆதி வெங்கட், கதம்பம், சமையல், பயணம், புகைப்படங்கள், பொது\nஸ்ரீராம். 16 ஜூலை, 2019 ’அன்று’ முற்பகல் 5:40\n சுஜி அல்வா பார்க்கவே அழகாக இருக்கிறது.\nவெங்கட் நாகராஜ் 21 ஜூலை, 2019 ’அன்று’ பிற்பகல் 12:12\nவெங்கடாதி நிலையம் - ஆஹா... நல்லாத்தான் இருக்கு பேரு\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.\nஸ்ரீராம். 16 ஜூலை, 2019 ’அன்று’ முற்பகல் 5:41\nபாவ் பாஜி சூப்பர். ஆதியின் அடுக்களை என்றே வைக்கலாமே,, நன்றாய்த்தான் இருக்கிறது.\nவெங்கட் நாகராஜ் 21 ஜூலை, 2019 ’அன்று’ பிற்பகல் 12:13\nஆதியின் அடுக்களை - நல்ல பெயர் தான் ஸ்ரீராம். என்ன பெயர் வைப்பார் என்று பொறுத்திருந்து பார்க்க வேண்டும்\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.\nஸ்ரீராம். 16 ஜூலை, 2019 ’அன்று’ முற்பகல் 5:43\nகீதாவுடனான சந்திப்புக்கு மகிழ்ச்சி. பிடி கொழுக்கட்டை அருமை. ராணி காது ரசிக்காது போகுமா\nவெங்கட் நாகராஜ் 21 ஜூலை, 2019 ’அன்று’ பிற்பகல் 12:18\nமுதல் முறை சந்திக்கிறார்கள் அவர்கள். அதனால் இரட்டிப்பு மகிழ்ச்சி ஸ்ரீராம்.\nராணி காது ரசித்ததில் மகிழ்ச்சி.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.\nஸ்ரீராம். 16 ஜூலை, 2019 ’அன்று’ முற்பகல் 5:47\nபழைய பதிவில் என் கமெண்ட் அப்டித்து மகிழ்ந்தேன்\nவெங்கட் நாகராஜ் 21 ஜூலை, 2019 ’அன்று’ பிற்பகல் 12:19\nஆரம்ப காலத்தில் சில பதிவுகள் தவிர்த்து பலவற்றில் உங்கள் கருத்து உண்டு ஸ்ரீராம். எங்களுக்கும் மகிழ்ச்சி தான்.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.\nஇனிய காலை வணக்கம் ஆதி\nஉங்களையும் ரோஷ்னியையும் (ரோஷ்னி குட்டி என்றே சொல்லிப் பழகிவிட்டது எல்லாம் மலையாளத்து வழக்கம் ஹிஹிஹிஹி) சந்தித்தது மிக மிக மகிழ்ச்சி அடுத்த முறை கண்டிப்பாகத் திட்டமிட்டுச் சந்திக்க வேண்டும் எல்லோரையும். நீங்க பதிவில் எப்படியோ அப்படியே ந��ரிலும் அடுத்த முறை கண்டிப்பாகத் திட்டமிட்டுச் சந்திக்க வேண்டும் எல்லோரையும். நீங்க பதிவில் எப்படியோ அப்படியே நேரிலும் வெரி ஜிம்பிள்\nநான் பதிவுகள் எழுதுவது குறைந்து இல்லை எழுதுவதே இல்லை என்பதால் இதைப் பற்றியும் சொல்லவில்லை.\nவெங்கட் நாகராஜ் 21 ஜூலை, 2019 ’அன்று’ பிற்பகல் 12:20\n அப்படி இருப்பது தான் நல்லது இல்லையா கீதாஜி\nநீங்களும் தொடர்ந்து எழுத வேண்டும். எழுதுவதற்கான சூழல் விரைவில் அமையட்டும்.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.\nதுரை செல்வராஜூ 16 ஜூலை, 2019 ’அன்று’ முற்பகல் 6:33\nவெங்கட் நாகராஜ் 21 ஜூலை, 2019 ’அன்று’ பிற்பகல் 12:21\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஐயா..\nஆதி செம ஐட்டம்ஸ். சூஜி ஹல்வா, கொழுக்கட்டை என்று அசத்தறீங்க\nபயத்தம் பருப்பு நேரடியாகக் கிடைத்திருப்பது சூப்பர். எனக்கு சென்னையில் இருந்தவரை ராகி, புளி, பயத்தம்பருப்பு, தட்டைப் பயறு, நிலக்கடலை என்று பலதும் நேரடியாக வயலில் இருந்து கிடைக்கும். தோழி ஒருவரின் கிராமத்திலிருந்து. இங்கு வந்தபிறகு அதெல்லாம் மிஸ்ஸிங்க்..\nவெங்கட் நாகராஜ் 21 ஜூலை, 2019 ’அன்று’ பிற்பகல் 12:23\nசூஜி அல்வா பார்க்க எனக்குப் பிடித்திருந்தது. அடுத்த முறை செல்லும்போது தான் நான் சுவைக்க முடியும் போல கீதாஜி\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.\nரிஷபன் அண்ணாவையும் சந்திக்க ஆசை உண்டுதான். ஆனால் இம்முறை நேரம் அத்தனை இல்லையே. சந்திக்க என்று வர வேண்டும். நீங்க கூடக் கேட்டீங்கதான். ரிஷபன் அண்ணவைச் சந்திக்கலாமா என்று.\nஆனால் அப்படி அவசர அவசரமாக சந்திக்கத் தயக்கம் இருந்ததால்தான் முடியவில்லை. நான் கல்யாணத்திற்கு வந்ததே கூட அத்தனை பக்கா ப்ளான் இல்லாமல்தான்..என் முதல் திட்டம் வேறு ஆனால் இறுதியில் மாறியது...\nமிக்க நன்றி ஆதி. அருமையான டீ க்கு\nவெங்கட் நாகராஜ் 21 ஜூலை, 2019 ’அன்று’ பிற்பகல் 12:25\nஅடுத்த முறை வரும்போது ஒரு சந்திப்பிற்கு ஏற்பாடு செய்து விடலாம் கீதாஜி ரிஷபன் ஜி, மூவார் [ஆரண்யநிவாஸ் ஆர். இராமமூர்த்தி] என இன்னும் சிலரை பார்க்கலாம். பேசலாம்.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.\nஸ்‌ரீராம் அழகான பெயர் கொடுத்திருக்கிறாரே யுட்யூப் சானலுக்கு ஆரம்பிங்க ஆதி சொல்லிட்டுருந்தீங்களே அ��்று ஆரம்பிங்க ஆதி சொல்லிட்டுருந்தீங்களே அன்று கண்டிப்பா ஆரம்பிங்க. ஸ்ரீராம் சொன்னதோடு ஆதியின் அடுக்களை \"கலை\" என்றும் வைக்கலாமோ என்றும் தோன்றியது.\nராணி காது ஹா ஹா ஹா ராஜா காது போல ராணி காது\nபழைய சுட்டி போறேன்...வாசித்து விட்டு அப்புறம் வருகிறேன்...\nகீதாக்காதான் சொன்னாங்க காலைல 8.30க்குள்ள போனா ரோஷினியைப் பார்க்கலாம் என்று. அன்று திங்கள் இல்லையா. கீதாக்காவை முந்தைய தினம் ஞாயிறு மாலை சந்தித்தேன். அவங்க வீடு மண்டபத்திற்கு அருகிலேயே என்பதால். அப்புறம் உங்க வீட்டுக்கு வர முடியவில்லை. ரிசெப்ஷன் என்பதால்.\nஉங்க நாலுபேரையும் சந்தித்தது மிக்க மகிழ்ச்சியாக இருந்தது.\nநெல்லைத்தமிழன் 16 ஜூலை, 2019 ’அன்று’ பிற்பகல் 12:56\n'அந்த நாலு பேருக்கு நன்றி' - எந்த நாலு பேர்\nவெங்கட் நாகராஜ் 21 ஜூலை, 2019 ’அன்று’ பிற்பகல் 12:26\nராணி காது உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கீதாஜி\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.\nவெங்கட் நாகராஜ் 21 ஜூலை, 2019 ’அன்று’ பிற்பகல் 12:29\nஆமால் பள்ளி நாட்களில் பகல் நேரத்தில் பார்க்க இயலாது. காலையில் சென்றது நல்லது கீதாஜி.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.\nவெங்கட் நாகராஜ் 21 ஜூலை, 2019 ’அன்று’ பிற்பகல் 12:31\nநாலு பேர் - எங்கள் வீட்டில் இரண்டு பேர், கீதாம்மா வீட்டில் இரண்டு பேர்\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.\nஅல்வா படமே அசத்தலாக இருக்கிறது.\nவெங்கட் நாகராஜ் 21 ஜூலை, 2019 ’அன்று’ பிற்பகல் 12:31\nஅல்வா படம் அசத்தல் - ஆஹா... மகிழ்ச்சி கில்லர்ஜி.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.\nதிண்டுக்கல் தனபாலன் 16 ஜூலை, 2019 ’அன்று’ முற்பகல் 7:43\nவெங்கட் நாகராஜ் 21 ஜூலை, 2019 ’அன்று’ பிற்பகல் 12:32\nவயலிலிருந்து நேரிடையாக கிடைப்பது மகிழ்ச்சிதான் தனபாலன்.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.\nகோமதி அரசு 16 ஜூலை, 2019 ’அன்று’ முற்பகல் 10:12\nகீதாரெங்கன் உங்களையும், கீதாவையும் பார்த்து வந்த விவரம் அறிந்தேன்.\nஅல்வா ரவையில் செயதது என்பதை அறிந்து கொண்டேன்.\nவிரைவில் YouTube channelஆரம்பிங்க வாழ்த்துக்கள் ஆதி.\nவெங்கட் நாகராஜ் 21 ஜூலை, 2019 ’அன்று’ பிற்பகல் 12:34\nYou tube ஆரம்பிக்க வேண்டும். எப்போது என்பது தான் தெரியவில்லை.\nதங்களது வருகைக்கும் கருத்���ுப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...\nநெல்லைத்தமிழன் 16 ஜூலை, 2019 ’அன்று’ பிற்பகல் 12:55\nஇனிப்பு சாப்பிடக்கூடாது என்று விரதமிருக்கும் என்னை அசைத்துப்பார்த்துவிட்டது அல்வா படம்.\nபாவ்பாஜி சில நாட்கள் முன்புதான் என் மனைவி செய்து தந்திருந்தாள். அது யம்மியாக இருந்தது.\nபிடிகொழுக்கட்டை. அதைச் செய்து செய்து, சாப்பிட்டு சாப்பிட்டு ரொம்பவும் போர். அதனால் படம் அழகா இருந்தாலும் என்னைக் கவரவில்லை. ஹா ஹா.\nயூ டியூப் சேனல் - காலையிலேயே என் மனதில் உதித்தது ஆதியின் அடுக்களை (அல்லது ஆதிவெங்கட்டின் அடுக்களை)\nவெங்கட் நாகராஜ் 21 ஜூலை, 2019 ’அன்று’ பிற்பகல் 12:35\nஇனிப்பு சாப்பிடக் கூடாது என விரதம்... ஹாஹா... நெல்லைத் தமிழன், உங்கள் விரதத்தை தொடர் விட மாடார்கள் போல\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.\nதி/கீதா இங்கேயும் வந்திருந்தார். ஞாயிறன்று மாலை ஆனால் எதுவும் சாப்பிடவில்லை. பேச்சுத் தான் ஆனால் எதுவும் சாப்பிடவில்லை. பேச்சுத் தான் பாடச் சொல்லிக் கொண்டிருந்தேன். அவங்களும் பாடலை பாடச் சொல்லிக் கொண்டிருந்தேன். அவங்களும் பாடலை எனக்கும் பேச்சு சுவாரசியத்தில் அப்புறம் கேட்க மறந்தும் போச்சு எனக்கும் பேச்சு சுவாரசியத்தில் அப்புறம் கேட்க மறந்தும் போச்சு அன்னிக்குனு பார்த்து இருமல் வேறே பாடாய்ப் படுத்திக் கொண்டிருந்தது. இது மாதிரித் தான் துளசி/கோபால் வந்தப்போ ஒரே வாந்தி, மயக்கம்னு நிற்கக் கூட முடியாமல் இருந்தது. நல்லா இருக்கையில் யாரும் வரதில்லை.\nநெல்லைத்தமிழன் 16 ஜூலை, 2019 ’அன்று’ பிற்பகல் 7:36\n3 ஆகஸ்டுலேர்ந்து 8 ஆகஸ்டுக்குள்ள ஒரு நாள், சில நிமிடங்கள் நேரம் கிடைத்தால் வருகிறேன் (யாத்திரையின் இடையில்). இப்போவே சொல்லியாச்சு. உடம்பை அதுக்குள்ள சரிபண்ணி வச்சுக்கவேண்டியது உங்க பொறுப்பு.ஹா ஹா\nவெங்கட் நாகராஜ் 21 ஜூலை, 2019 ’அன்று’ பிற்பகல் 12:37\nஇருமல் தொல்லை - விரைவில் உங்கள் உடல் நலம் சரியாகட்டும் கீதாம்மா....\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.\nவெங்கட் நாகராஜ் 21 ஜூலை, 2019 ’அன்று’ பிற்பகல் 12:39\nஆஹா... ஆகஸ்டில் திருவரங்கம் பயணமா... பயணம் சிறக்க வாழ்த்துகள் நெல்லைத் தமிழன்.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.\nமுன்னர் கொடுத்த இரு கருத்துக்களும் போகவில்லை. இந்த ரவா அ���்வாப் பதிவை முகநூலிலும் பார்த்தேன். ரவையில் அல்வா செய்யலாம் என்று தெரிந்திருந்தாலும் அந்த வம்புக்கெல்லாம் போனதில்லை\nதி/கீதா, பார்த்ததாகச் சொன்ன நாலு பேர் யார்\nவெங்கட் நாகராஜ் 21 ஜூலை, 2019 ’அன்று’ பிற்பகல் 12:38\nஉங்கள் வீட்டில் இருவர், என் வீட்டில் இருவர் மொத்தம் நாலு கீதாம்மா... நெல்லைத் தமிழனுக்கும் இதே சந்தேகம் மொத்தம் நாலு கீதாம்மா... நெல்லைத் தமிழனுக்கும் இதே சந்தேகம்\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.\nஆதி உங்கள் விமர்சனம் வாசித்துவிட்டேன். நல்லாருக்கு அங்கு கருத்திடவில்லை அதற்குப் பதிலாக இங்கு.\nநல்ல எழுத்தாளர் என்று தெரிகிறது. முதல் கதை போல கிட்டத்தட்ட ஒரு கதை நான் எழுதியது நம்ம ஏரியாவில் வந்தது. அதற்கு கேரக்டர்ஸ் பெயர்கள் ஒரு சில வரிகள் கூட நம்ம நெல்லைதான் கொடுத்திருந்தார் அதை பேஸ் செய்து எழுதிய கதை...\nஉங்கள் விமர்சனம் வாசித்ததும் ஆ என் கதை காப்பி என்று ஆகிவிடக் கூடாதே என்ற ஒரு எண்ணமும் வந்தது. அக்கதை எப்படி இருக்கிறது என்று பார்க்க வேண்டும் வாய்ப்பு கிடைத்தால்..\nநீங்கள் அன்பளிப்பாகக் கொடுத்த புத்தகத்திற்கு மிக்க நன்றி ஆதி. பாதி வாசித்துவிட்டேன் முழுவதும் வாசித்துவிட்டுச் சொல்கிறேன்.\nவெங்கட் நாகராஜ் 21 ஜூலை, 2019 ’அன்று’ பிற்பகல் 12:40\nஆஹா நீங்கள் எழுதிய கதை போலவே இருந்ததா கீதாஜி\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.\n குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\n\" விரும்பி தொடர்பவர்கள் \"\nஷிம்லா ஸ்பெஷல்பயணத்தின் துவக்கம்தூக்கமற்ற இரவு க்ராண்ட் ஹோட்டல் ஷிம்லா ஒப்பந்தம்...பறவைகள் பூங்கா இராணுவ அருங்காட்சியகம்தமிழர்கள் கோவில்பாதாமீ பனீர்ஜாக்கூ மந்திர்மால் ரோடில்...நார்கண்டா நோக்கி...ஹாதூ பீக்குஃப்ரி நோக்கி...\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே..\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே..\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே...\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே...\nஎனது முதல் மின் நூல்\nபுத்தகம் தரவிறக்க... படத்தின் மேல் க்ளிக்கவும்\nகாஃபி வித் கிட்டு – முதியோர் இல்லம் – ரசனை – யுகங்கள் – பதிவர் சந்திப்பு\nவாங்க பேசலாம் – ஒன் பாட் சமையல் மோகம்\nகதம்பம் – ஷாப்பிங் – கொள்ளுப் பொடி – தொடர்பதிவு - மருத்துவர்\nஅலுவலக அனுபவங்கள் – அலங்கார பூஷிதை\nகதம்பம் – டோரேமான் – சிக்கனம் சின்னு – வேஸ்ட் அல்ல - கோலம்\nகதம்பம் – ஜோதிகாவின் ஜாக்பாட் – சோர்வு – ஓவியம் – டிப்ஸ்\nஉங்கள் மனைவியிடம் அடிவாங்கிய அனுபவம் உண்டா\nஜார்க்கண்ட் – ஜோஹ்னா அருவி - உழைப்பால் உயர்வோம் - உழைப்பாளிகள்\nராஜாக்களின் மாநிலம்ராஜஸ்தான் போகலாம்புஷ்கர் நகரம் - தேடல்ப்ரஹ்ம சரோவர்மனைவியின் சாபம் தனிக்கோவிலில்..சேவ் டமாட்டர்தங்குமிடம்நடை நல்லது சாஜன்கட் பூங்கா மலையுச்சி மாளிகை ராஜ வாழ்க்கை...சிட்டி பேலஸ்கங்கௌர் காட்ஃபதேசாகர் ஏரிபாதாம் ஷேக்ஏக்லிங்க்ஜிநாத்துவாரில் ஓட்டம் ஸ்ரீநாத்ஜி கடைத்தெருவில்... கண்முன் விபத்துசும்மா அதிருதில்ல... மாவா கச்சோடி அய்யப்பனின் அருள்ப்ளூ சிட்டி ஜோத்பூர்மெஹ்ரான்கட் கோட்டைதௌலத் கானா பறக்கலாம் வாங்க...அரண்மனை அருங்காட்சியகம்பயணத்தின் முடிவு\nஇரு மாநில பயணம்குஜராத் போகலாம் வாங்ககுஜராத்தி காலை உணவுதோட்டத்தில் மதிய உணவுகல்லிலே கலைவண்ணம் தங்கத்தில் சிலை வடித்துராணிக்கிணறுஅசைவ உணவுவெண் பாலை நோக்கிகாலோ டுங்கார் ஹோட்கா கிராமம் எங்கெங்கும் உப்புபாலையில் ஓர் இரவுகிராமிய சூரியோதயம்வாடகை எவ்வளவுஉலுக்கப்பட்ட நகரம் ஆய்னா மஹால் நெடுஞ்சாலையில்....த்வாரகாதீஷ்மாடு பிஸ்கட் சாப்பிடுமாபடகுப் பயணம் போகலாமாதரிசனம் கிடைக்காதாஜில்ஜில் ரமாமணிகாந்தி பிறந்த மண்ணில்மருந்தாக விஸ்கிகடலும் கோவிலும்வண்டியில் கோளாறுகுடியும் இரவு உணவும் நாகாவ் கடற்கரை அலைகள் செய்யும் அபிஷேகம்நாய்தா குகைகள்பால் தேவாலயம்தியு கோட்டைகிர் வனம் நோக்கிநீச்சல் குளம்இரவின் ஒளியில்வனப் பயணத்தில்.....கண்டேன் சிங்கங்களைமான் கண்டேன்அஹமதாபாத் நோக்கிநெடுஞ்சாலை உணவகம்இரவில் அசைவம்சபர்மதி ஆஸ்ரமம்அமைதி - சண்டைஅடலஜ் கி வாவ்விண்டேஜ் கார்கள்சர்தார் படேல்பிறந்த நாள் பரிசுஒன்பதாம் மாடி உணவகம்பயணத்தின் முடிவு\nபிட்டூ சுமந்த கதைநட்டி என்றொரு கிராமம்காட்டுக்குள் தேவாலயம்தண்ணீருக்குச் சண்டைதலாய்லாமா புத்தர் கோவில்விதம் விதமாய் தேநீர்மாதா குணால் பத்ரிவிளையாட்டு அரங்கம்கலை அருங்காட்சியகம்இரவினில் ஆட்டம்மாமா மருமான் உணவகம்ஜோத் என்ற சிகரம்லக்ஷ்மிநாராயண் மந்திர் சுக் எனும் ஊறுகாய் இந்தியாவின் மினி ஸ்விஸ் நடையும் உழைப்பா��ிகளும் காலாடாப், டல்ஹவுஸிசமேரா ஏரிகனவில் வந்த காளி ஓட்டுனரின் வருத்தம்\nஅரக்கு பள்ளத்தாக்குபோவோமா ஒரு பயணம்விமானத்தில் விசாகாசிம்ஹாசலம் சிங்கம்ஸ்ரீ கூர்மம்ஸ்ரீமுகலிங்கம்ஆயிரத்து ஒன்று மேருஇரவு உணவும் பதிவரும்சிக்கு புக்கு ரயிலேஇரயில் ஸ்னேகம் பத்மாபுரம் தோட்டம் மூங்கில் சிக்கன் அருங்காட்சியகம்திம்சா நடனம்கலிகொண்டா போரா குஹாலுநன்றி நவிலல் சுவையான விருந்து ஹரியும் சிவனும் ஒண்ணுஒற்றைக்கை அம்மன் மலையிலிருந்து கடல்ஆந்திராவிலிருந்து ஒடிசா ராஜா ராணி கோவில் பிரஜா தேவி - நாபி கயா கோனார்க் பூரி ஜகன்னாத்சிலைகளின் கதைசிலை மாற்றம்ஆனந்த பஜார்ரகுராஜ்பூர் ஓவியங்கள்தௌலிகிரி ஷாந்தி ஸ்தூபாகொலுசே கொலுசே...\nஹனிமூன் தேசம்ஹனிமூன் தேசம்-பயணத் தொடர்குளு குளு குலூ மணாலிபியாஸ் நதிக்கரையோரம்ராஃப்டிங் போகலாமா... தங்குமிடம் சில பிரச்சனைகள்நகர விடாத பைரவர்மாலையில் மதிய உணவுஆப்பிள் தோட்டத்தில்குளிர்மிகு காலையில்...உடைகளும் வாடகைக்குபைரவர் தந்த பாடம் பனீர் பராட்டா உடன் கடோலா பனிச்சிகரத்தின் மேல்...இன்ப அதிர்ச்சி வசிஷ்ட் குண்ட்ஹடிம்பா கோவில் ஹடிம்பாவின் காலடிஆப்பிள் பர்ஃபிமலைப்பாதையில்....மணிக்கரண் உணவக அனுபவம்பயணம் செய்ய....\nஏழு சகோதரிகள் – பயணத்தொடர் ஏழு சகோதரிகள்உள்ளங்கையளவு பாவ்-பாஜிமுதல் சகோதரி – மணிப்பூரில்அழிக்கப்பட்ட தலைநகரம்கோவிந்தா ஜி - மணிப்பூரில் மேரி கோம்மிதக்கும் தீவுகள்… பிஷ்ணுபூர் கோவில்தியாகிகள் ஸ்தூபிபழமையும் பெருமையும்மணிப்பூரும் மாம்பழமும்தேவன் கோவில் மணியோசைஅம்மா மார்க்கெட்கூடை நிறைய சமோசாஇறந்த பின்னும் வித்தியாசம்மணிப்பூரில் மினி தமிழகம் இரண்டாம் சகோதரிநள்ளிரவு அலறல்-சாராயம்உபி ரைஸ் கார்னர்என்ன அழகு எத்தனை அழகுஅனைத்தும் உணவுடென்னிஸ் கோர்ட் யுத்தம்உப்பு கருவாடு ஊறவச்ச சோறுதலை எடுத்தவன் தலமதிய உணவு - குழப்பிய மெனுஒரு கலவரம்-பின்விளைவுகள்மூன்றாம் சகோதரி அசாம் மா காமாக்யா தேவி கோவில்காமாக்யா–புகைப்படங்கள்சராய் Gகாட் பாலம்அசாம் பேருந்து பயணம்காசிரங்கா செல்வது எப்படிஅழிக்கப்பட்ட தலைநகரம்கோவிந்தா ஜி - மணிப்பூரில் மேரி கோம்மிதக்கும் தீவுகள்… பிஷ்ணுபூர் கோவில்தியாகிகள் ஸ்தூபிபழமையும் பெருமையும்மணிப்பூரும் மாம்பழமும்தேவன் கோவில் மணியோசைஅம்மா மார்க்கெட்கூடை நிறைய சமோசாஇறந்த பின்னும் வித்தியாசம்மணிப்பூரில் மினி தமிழகம் இரண்டாம் சகோதரிநள்ளிரவு அலறல்-சாராயம்உபி ரைஸ் கார்னர்என்ன அழகு எத்தனை அழகுஅனைத்தும் உணவுடென்னிஸ் கோர்ட் யுத்தம்உப்பு கருவாடு ஊறவச்ச சோறுதலை எடுத்தவன் தலமதிய உணவு - குழப்பிய மெனுஒரு கலவரம்-பின்விளைவுகள்மூன்றாம் சகோதரி அசாம் மா காமாக்யா தேவி கோவில்காமாக்யா–புகைப்படங்கள்சராய் Gகாட் பாலம்அசாம் பேருந்து பயணம்காசிரங்கா செல்வது எப்படிஅதிகாலை யானைச்சவாரிகாண்டாமிருகம் கொம்புதுரத்திய யானைரிசார்ட் அனுபவங்கள்நான்காம் சகோதரிதாமஸ் உடன் அறுவரானோம்பெண்கள்-ஆர்க்கிட் மலர்கள்வரவேற்பும் ஓய்வும்இரவு உணவும் சந்திப்பும்போம்டிலா மார்க்கெட் மூதாட்டிதிராங்க் மோமோஸ்சேலா பாஸ்ஜஸ்வந்த் சிங்சேலா நூரா சகோதரிகள்முட்டைக்கோஸ் வருவல்இங்கி பிங்கி பாங்கிகோர்சம் கோரா திருவிழாதீப்பிடித்து எரிந்த மலைகோர்சம் ஸ்தூபாபிரார்த்தனை உருளைகள்பராட்டா-சிக்கன் குருமாதனியே தமிழ்க்குடும்பம்போர் நினைவுச்சின்னம்பும்லா பாஸ்-சீன எல்லைமறக்க முடியா அனுபவங்கள்மாதுரி ஏரிதமிழனும் மலையாளியும்PTSO Lakeதவாங்க் மோனாஸ்ட்ரிஹெலிகாப்டர் சேவைநாட்டுச் சரக்கு-லவ்பானிநூராநங்க் அருவி மீண்டும் சேலா பாஸ்நண்பருக்கு டாடாஅசாம் பேருந்து நடத்துனர்ஐந்தாம் சகோதரிஉமியம் ஏரிஎங்கெங்கும் நீர்வீழ்ச்சிமேகாலயா-சைவ உணவகம்நோ கா லிகாய் நீர்வீழ்ச்சிபூங்காவும் ஆஸ்ரமும்மாஸ்மாய் குகைகள்Thangkharang ParkLiving Root Bridgesஷில்லாங்க் பெயர்க்காரணம்கருப்புக் கண்ணாடி ரகசியம்ஆறாம் சகோதரிமீனை எடுத்துவிட்டால் சைவம்உஜ்ஜயந்தா அரண்மனைவங்க தேச எல்லையில்பகோடா - நண்பர்களின் சந்திப்புஎல்லைக்காட்சிகள் - இரவு உணவு திரிபுர சுந்தரிபுவனேஸ்வரியும் தாகூரும் நீர்மஹல், திரிபுரா கமலா சாகர், வங்க எல்லைகண்ணாடி போட்ட குரங்கு முதல்வர் மாணிக் சர்க்கார் பை பை திரிபுரா கொல்கத்தா எனும் கல்கத்தாசங்கு வளையல்கள் குமோர்துலி பொம்மைகள் வெல்ல ரஸ்குல்லா பேலூர் மட்காளி காட்விக்டோரியா நினைவிடம் இந்தியா அருங்காட்சியகம் பிரம்மாண்ட ஆலமரம் அன்னை இல்லம்Eco Parkபயண முடிவும் செலவும்\nநைனிதால் - ஏரிகள் நகரம்\nஏரிகள் நகரம்...நைனிதால் பார்க்கலாம் வாங்க... தங்குவது எங்கேபனிப்போர்வைநைனா இது சைனா தற���கொலை[க்கு] முனை[யாதே]பனிப்போர்வைநைனா இது சைனா தற்கொலை[க்கு] முனை[யாதே] [kh]குர்பாதால் கேள்விக்கென்ன பதில் நைனா தேவியும் ஜம்மா மசூதியும் பீம்தால் ஒன்பது முனை ஏரி மணி கட்டலாம் வாங்க சிறிது வயிற்றுக்கும்…… விட்ட குறை தொட்ட குறை சரியா தால் புலி வருது புலி வருது.... அதிர்ச்சி தந்த முன்பதிவு காடு வா வா என்றது சிறிது வயிற்றுக்கும்…… விட்ட குறை தொட்ட குறை சரியா தால் புலி வருது புலி வருது.... அதிர்ச்சி தந்த முன்பதிவு காடு வா வா என்றது காட்டுக்குள் விஷஜந்துக்கள் சீதாவனிக்குள் சீதைபயணம் - முடிவும் செலவும்\nமத்தியப்பிரதேசம் அழைக்கிறது - பயணத்தொடர்\nபயணத்தொடர் பகுதிகள்...ஜான்சியில் ரயில் இஞ்சின்எங்கோ மணம் வீசுதே....எங்கெங்கு காணினும் பூச்சியடாஓவியமாய் ஒரு மாளிகைராம் ராஜா மந்திர் ராய் ப்ரவீனின் - பாடலும் நடனமும்ஓர்ச்சாவில் ஒலியும் ஒளியும்ஓர்ச்சா என்றொரு நகரம் என்ன விலை அழகே...பளிங்கினால் ஒரு மாளிகை....ராஜா - ராணி குடைகள்கனிமம் நிறைந்த இயற்கை ஊற்றுஓ மானே மானே....பூங்கொத்துடன் வரவேற்புடிக்ரா அணைசூரியனார் கோவில்கண்கவர் காதலிகோட்டையில் ஒலியும் ஒளியும்தேலி கா மந்திர்மாமியார்-மருமகள் கோவில்வண்ணமயமான கோட்டைஇதுவல்லவோ விளக்குவெள்ளி ரயிலில் வரும் பானங்கள்பிரம்மாண்டத்தின் மறுபெயர்தான்சேன் மாதிரி நல்லா பாடணுமாஓவியமாய் ஒரு மாளிகைராம் ராஜா மந்திர் ராய் ப்ரவீனின் - பாடலும் நடனமும்ஓர்ச்சாவில் ஒலியும் ஒளியும்ஓர்ச்சா என்றொரு நகரம் என்ன விலை அழகே...பளிங்கினால் ஒரு மாளிகை....ராஜா - ராணி குடைகள்கனிமம் நிறைந்த இயற்கை ஊற்றுஓ மானே மானே....பூங்கொத்துடன் வரவேற்புடிக்ரா அணைசூரியனார் கோவில்கண்கவர் காதலிகோட்டையில் ஒலியும் ஒளியும்தேலி கா மந்திர்மாமியார்-மருமகள் கோவில்வண்ணமயமான கோட்டைஇதுவல்லவோ விளக்குவெள்ளி ரயிலில் வரும் பானங்கள்பிரம்மாண்டத்தின் மறுபெயர்தான்சேன் மாதிரி நல்லா பாடணுமாவெளிச்சம் பிறக்கட்டும்மத்தியப் பிரதேசம் அழைக்கிறது\nதேவ்பூமி - ஹிமாச்சல் பயணக்கட்டுரைகள்\nதேவ்பூமி – ஹிமாச்சல் ஹிமாச்சலப் பிரதேசம் அழைக்கிறதுகாணாமல் போன நெடுஞ்சாலைப்யாஜ் பராட்டாவெல்லமும் கின்னூ ஜூஸும்கவலைகள் மறப்போம்சிந்த்பூர்ணி – வரலாகாலை உணவு-கோவில் அனுபவம் இசையும் நடனமும்புலாவ்-ஃபுல்கா-நான்தண்ணீர் எரியுமா-ஜ்��ாலாஜிபயணத்தினால் கிடைத்த நட்புகாங்க்டா நகர்-காலைக் காட்சிகாங்க்டா - வஜ்ரேஷ்வரி தேவிஅட்ட்ரா புஜி தேவி-பைரவர்கையேந்தி பவன் காலை உணவுசாமுண்டா தேவிகுகைக்குள் சிவன்-ஐஸ்க்ரீம்பீடி குடிக்கும் பாட்டிகோபால்பூரில் மானாட மயிலாடபைஜ்யநாத்[அ]வைத்யநாதன்பைஜ்நாத் கோவில் சிற்பங்கள்பார்க்க வேண்டிய இடங்கள்சோள ரொட்டி-கடுகுக்கீரை\nதொடர் பகுதிகள்.... பகுதி - 18பகுதி - 17பகுதி - 16பகுதி - 15பகுதி - 14பகுதி - 13பகுதி - 12பகுதி - 11பகுதி - 10பகுதி - 9பகுதி - 8பகுதி - 7பகுதி - 6பகுதி - 5பகுதி - 4பகுதி - 3பகுதி - 2பகுதி - 1\nஇத்தொடரின் பகுதிகள்.... என் இனிய நெய்வேலி சுத்தி சுத்தி வந்தேங்க...சம்பள நாள் சந்தைடவுசர் பாண்டிஅறுவை சிகிச்சை....டிரைவரூட்டம்மா....நற.... நற....ரகசியம்.... பரம ரகசியம்நானும் மரங்களும்...நானும் சைக்கிளும்66 – 99 பாம்பு பீ[பே]திகத்திரிக்காய் சாம்பார்ராஜா ராணி ராஜா ராணிசலவைத் தாள் ஊஞ்சலாடிய பேய்Excuse me, Time Please மனச் சுரங்கத்திலிருந்து....\nவ்வளவு build up தேவையா\nகிச்சாப்பயலின் பிறந்த நாள் கொண்டாட்டங்கள்\nஎங்கெங்கு காணினும் காளியடா......(பயணத்தொடர், பகுதி 134)\nஅந்த 20 நிமிடம்... (நிமிடக்கதை)\nஉலகப் பழமொழிகள் 226 - 250\nரொம்ப நாளாக எனக்கொரு ஆசை…\nஜார்க்கண்ட் உலா – திருட்டு – பாழும் வயிற்றுக்காக…\nஅலுவலக அனுபவங்கள் – என் பெயர் ஜாலி\nதேசிய அருங்காட்சியகம் – தொடரும் நிழற்பட உலா\nவாங்க பேசலாம் – பிங்க் ஸ்லிப் - நாளைல இருந்து வேலை...\nகாஃபி வித் கிட்டு – முதியோர் இல்லம் – ரசனை – யுகங்...\nஜார்க்கண்ட் – ஜோஹ்னா அருவி - உழைப்பால் உயர்வோம் - ...\nஜோல்னாவிற்குள் என்ன - பத்மநாபன்\nகதம்பம் – ஷாப்பிங் – கொள்ளுப் பொடி – தொடர்பதிவு - ...\nதேசிய அருங்காட்சியகம் – சிற்பங்களும் சிலைகளும் – ந...\nவாங்க பேசலாம் – ஒன் பாட் சமையல் மோகம்\nகாஃபி வித் கிட்டு – உலகக் கோப்பை – வடகம் – எழுதுவத...\nஅலுவலக அனுபவங்கள் – பரம்ஜீத் – தொட்டால் உடையும் கா...\nஜார்க்கண்ட் உலா – ஜோன்ஹா அருவி\nகதம்பம் – அல்வா – வயலிலிருந்து – பிடி கொழுக்கட்டை ...\nதிறமைசாலிகள் – ஒரு அறிமுகம்\nதேசிய அருங்காட்சியகம் - நிஜாம் நகைகள் – ஒரு பார்வை...\nகதம்பம் – காமதேனுவின் முத்தம் - நகராட்சி - பாலகுமா...\nஅச்சில் நான் (1) அஞ்சலி (1) அரசியல் (12) அலுவலகம் (21) அனுபவம் (1077) ஆதி வெங்கட் (109) ஆந்திரப் பிரதேசம் (22) இசை (9) இணையம் (8) இந்தியா (164) இயற்கை (5) இரண்டாம் தலைநகரம் (22) இரயில் பயணங���களில் (14) இருமாநில பயணம் (49) உணவகம் (18) உத்திரப் பிரதேசம் (10) ஏரிகள் நகரம் (21) ஏழு சகோதரிகள் (103) ஏழைகளின் ஊட்டி (8) ஒடிசா (11) ஓவியம் (65) ஃப்ரூட் சாலட் (207) கடிதம் (1) கதம்பம் (63) கதை மாந்தர்கள் (53) கர்நாடகா (1) கலை (7) கவிதை (71) காஃபி வித் கிட்டு (42) காசி - அலஹாபாத் (16) காணொளி (29) கிண்டில் (2) குறும்படங்கள் (32) குஜராத் (53) கேரளா (1) கோலம் (8) கோவில்கள் (106) சபரிமலை (13) சமையல் (120) சாலைக் காட்சிகள் (21) சிற்பங்கள் (6) சிறுகதை (13) சினிமா (27) சுதா த்வாரகநாதன் (11) சுஜாதா (6) தமிழ்மணம் நட்சத்திர வாரம் (14) தமிழகம் (59) தலை நகரிலிருந்து... (32) தியு (10) திரட்டி (1) திரிபுரா (13) திருவரங்கம் (42) தில்லி (235) தேவ் பூமி ஹிமாச்சல் (23) தொடர்பதிவு (12) தொல்லைகள் (1) தொலைக்காட்சி (3) நகைச்சுவை (15) நட்பிற்காக... (2) நடனம் (18) நாளிதழில் நான்… (5) நாளைய பாரதம் (1) நிகழ்வுகள் (101) நிர்மலா ரங்கராஜன் (2) நினைவுகள் (65) நெய்வேலி (15) ப்ரயாக்ராஜ் (3) பஞ்ச் துவாரகா (30) படமும் கவிதையும் (27) படித்ததில் பிடித்தது (75) பத்மநாபன் (13) பதிவர் சந்திப்பு (28) பதிவர்கள் (39) பயணம் (630) பாண்டிச்சேரி (1) பீஹார் (27) பீஹார் டைரி (27) புகைப்படங்கள் (572) புதிர் (10) புதுச்சேரி (1) பெங்களூரு (1) பேப்பர்கூழ் பொம்மைகள் (2) பொக்கிஷம் (28) பொது (1137) மத்தியப்பிரதேசம் அழைக்கிறது (27) மருத்துவம் (1) மனச் சுரங்கத்திலிருந்து.... (29) மஹாகும்பமேளா (8) மிருகவதை (1) மின்புத்தகம் (8) மீள் பதிவு (9) முகப்புத்தகத்தில் நான் (19) மேகாலயா (4) மேற்கு வங்கம் (13) ரங்கராஜன் (1) ரசித்த பாடல் (10) ரத்த பூமி (10) ராஜஸ்தான் (37) ராஜாக்களின் மாநிலம் (28) ரோஷ்ணி வெங்கட் (5) வட இந்திய கதை (4) வலைச்சரம் (19) வலையுலகம் (14) வாழ்த்துகள் (14) விருது (3) விளம்பரம் (17) விளையாட்டு (11) வைஷ்ணவ் தேவி (13) ஜபல்பூர்-பாந்தவ்கர் (12) ஜார்க்கண்ட் (11) ஜார்க்கண்ட் உலா (11) ஷிம்லா ஸ்பெஷல் (15) ஹரியானா (14) ஹனிமூன் தேசம் (23) ஹிமாச்சலப் பிரதேசம் (64) Andhra Pradesh (23) Araku Valley (30) Clicks and Colours (2) Delhi (14) Diu (1) E-BOOKS (5) Gujarat (7) Haryana (8) Himachal Pradesh (29) India (127) Meghalaya (4) Odisha (11) Photo of the Day Series (10) Rajasthan (6) Tamil Nadu (6) Tripura (11) West Bengal (8)", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.easy24news.com/2019/02/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2019-08-25T16:41:28Z", "digest": "sha1:CYIS5SQ5QRXRUOSCRANPEM7G5CHORDAC", "length": 6584, "nlines": 154, "source_domain": "www.easy24news.com", "title": "கொஞ்சம் திங்க் பண்ணுங்க | Easy 24 News", "raw_content": "\nHome Life கொஞ்சம் திங்க் பண்ணுங்க\nகடைக்குச் சென்ற மாலதி 200 ரூபாய் மதிப்புள்ள ஒரு பொருளை வாங்கிக்க��ண்டு கடைக்காரரிடம் 2,000 ரூபாய் கள்ள நோட்டைக் கொடுக்கிறார்.\nஅதைக் கவனிக்காத கடைக்காரர் 2,000 ரூபாய் நோட்டை வாங்கிக்கொண்டு சில்லறை இல்லாத காரணத்தினால் பக்கத்துக்குக் கடைக்குச் சென்று 2,000 ரூபாய்க்குச் சில்லறை வாங்கி வருகிறார்.\nபொருளின் விலையான 200 ரூபாயை எடுத்துக்கொண்டு, மீதி 1,800 ரூபாயை அப்பெண்ணிடம் கொடுத்துவிடுகிறார்.\nசிறிது நேரத்தில் பக்கத்துக் கடைக்காரர் வந்து இது கள்ள நோட்டு என்று சொல்லி புதிய 2,000 ரூபாய் நோட்டை வாங்கிச் சென்றுவிடுகிறார்.\nதற்போது, கடைக்காரருக்கு எவ்வளவு நஷ்டமாகியுள்ளது\nஒருத்தருக்கு ஒருத்தர் காட்டுற அன்புதான் கடவுள்\nபெண் என்றால் பூ மட்டும் தானா\nபேஸ்புக் நண்பர்களின் இரவு விருந்து, 8 பேர் பொலிஸாரினால் கைது\ncmr வானொலி கலைனர்களை ஊக்குவிப்பதில் முதன்மை வானொலியாகத் திகழ்கின்றது\nகனடா அருள்மிகு ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலய வருடாந்த ஆலய ஸ்தாபிப்பு\nகனடா கொக்குவில் பழைய மாணவர் சங்கம் 2016 ஆம் ஆண்டின் “மகுடம்”\n2016 ஆம் ஆண்டின் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் இராப்போசன விருந்தும் மகாநாடும்\n‘உடலை ஆராதிக்கிறேன்: பூஜா ஹெக்டே\nதமிழ் நல்லா பேசுவேன்: சாஷ்வி பாலா\nசதொச நிறுவனத்தின் தலைவர் கைது\nமார்ச் மாதத்தின் பின்னர் மாகாணசபை தேர்தல்\nபழைய முறைப்படி தேர்தலை நடாத்த பிரதான கட்சிகள் இணக்கம்-கிரியெல்ல\nசபை அமர்­வில் பங்­கேற்­காத- ஈ.பி.டி.பி\nதெமட்டகொடயில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக தகவல்\nபேஸ்புக் நண்பர்களின் இரவு விருந்து, 8 பேர் பொலிஸாரினால் கைது\nமக்கள் விடுதலை முன்னணி தலைமையில் தேசிய மக்கள் சக்தி கூட்டணி\nபள்ளிவாயலின் மேல் மாடியில் தீ\nதேசியப் பட்டியல் உறுப்பினர் பதவிக்கு 19 எழுத்துமூல வேண்டுகோள்கள்\nபேஸ்புக் நண்பர்களின் இரவு விருந்து, 8 பேர் பொலிஸாரினால் கைது\ncmr வானொலி கலைனர்களை ஊக்குவிப்பதில் முதன்மை வானொலியாகத் திகழ்கின்றது\nகனடா அருள்மிகு ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலய வருடாந்த ஆலய ஸ்தாபிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.topelearn.com/index.php/health-care/noihal/narampu/11919-%E0%AE%83%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%8D", "date_download": "2019-08-25T15:57:41Z", "digest": "sha1:LOAVM4VOM4LNYAZHN5RFPDCPEFYDTGOU", "length": 16139, "nlines": 251, "source_domain": "www.topelearn.com", "title": "ஃபிரே நோய்", "raw_content": "ஆலோசனை | தகவல்கள் | கட்டுரைகள் | கதைகள் | சிறுகதைகள் | கவிதைகள் | சமையல் | இஸ்லா��்\nஉமிழ்நீர்ச் சுரப்பிகள் அல்லது அதன் அருகில் உள்ள பகுதிகளும், முகநரம்பும் (பொதுவாக அறுவை மருத்துவத்தால்) சேதமடைவதால் ஏற்படும் நரம்பியல் கோளாறே ஃபிரே நோயாகும்.\nதோல் சிவப்பாதலும் காதுக்கு அருகில் இருக்கும் கன்னப் பகுதியில் வியர்வை உண்டாகுதலும் இந்நோயின் அறிகுறிகளாகும். உமிழ்நீரை அதிகமாக சுரக்க வைக்கும் சில வகை உணவுகளைப் பாதிக்கப்பட்டவர் உண்ணும், பார்க்கும், கனவுகாணும், நினைக்கும் அல்லது அவற்றைப் பற்றிப் பேசும்போது மேற்கண்ட அறிகுறிகள் பொதுவாகத் தோன்றும். ஒரு எலுமிச்சைத் துண்டை சாப்பிட வைத்து கன்னப்பகுதியில் வியர்வை தோன்றுவதைக் கொண்டு கண்டறியலாம்.\n• சுவையுணர்வு தூண்டப்படும்போது நடுக்காது நரம்பு செல்லும் பகுதியில் தோலின் மேல்பரப்பில் வியர்வை உண்டாகுதல்.\n• சில சமயங்களில் அதே பகுதியில் எரிவது போல் வலி உண்டாகலாம். வலி இருமுறை தாக்குவதற்கு இடைப்பட்ட காலங்களில் உணர்ச்சியின்மை அல்லது உணர்வுக்குறைபாடு (மறதி அல்லது மிகையுணர்வு) சில வேளைகளில் ஏற்படலாம். இதனை சுவைப்புலன் நரம்புவலி என்றும் அழைப்பர்.\nஉமிழ் நீர் சுரப்பியில் அல்லது அதன் அருகில் அறுவை மருத்துவம் செய்ததால் ஏற்படும் பக்க விளைவு அல்லது உமிழ்நீர்ச் சுரப்பியைக் கடந்து செல்லும் நடுக்காது நரம்புக் காயம் ஆகியவற்றால் பொதுவாக இந்நோய் உண்டாகிறது. சரியான முறையில் மறுபடியும் மீளமைப்பு ஏற்படாததால் துணைப்பரிவு மண்டல நரம்புகள் தடம் மாறுகின்றன. இதனால் சுவைப்புலனால் தூண்டப் பட்டும், உண்பதை நினைத்தாலும் இயல்புக்கு மாறாக வியர்வை உண்டாகிறது.\nபலனளிக்கும் மருத்துவம் எதுவும் இல்லை. கீழ்வருவன சாத்தியக் கூறுகள் ஆகும்:\n• போட்டுலினம் டாக்சின் A (Botulinum Toxin A)\n• நரம்பு இழை குறுக்கு வெட்டு அறுவை (தற்காலிகமானது)\n• ஸ்கோப்போலேமைன் போன்ற ஆண்டிகோலினெர்ஜிக் மருந்து அடங்கிய களிம்புகள்.\nதோலில் இருந்து மிகையாக வியர்வை சுரத்தல் ஃபிரே நோயின் அறிகுறிகளில் ஒன்றாகும். அறிகுறிகளாவன:\nயானைக்கால் நோய் பற்றிய தகவல்கள்\nஅறிமுகம்ஃபிலாரிடே (filaridea) குடும்பத்தைச் சேர்ந்\nமன அழுத்தம் மற்றும் மன நோய் மருத்துவம்\nஅறிமுகம்மன அழுத்தம் இல்லாத வாழ்வை கற்பனை செய்தும்\nஅல்ஸிமர்ஸ் மற்றும் ஸ்ட்ரோக் நோய்\nஅல்ஸிமர்ஸ் நோய்இந்நோய் மூளையில் ஏற்படும் குறைபாட்ட\nஅஞ்சைனா நோய் பற்றிய குறிப்புகள்\nஅஞ்சைனா என்னும் மருத்துவச் சொ\nகணையம் எனும் நாளமில்லாச் சுரப்பியிலிருந்து சுரக்கு\nஅறிமுகம்நரம்புகள் மின்கணத்தாக்கங்களை மூளை, முண்ணான\nஇந்த ஒரு காயே போதும் மலேரியா முதல் சக்கரை நோய் வரை அனைத்திலிருந்தும் விடுதலை பெற\nபுடலங்காய் ஆங்கிலத்தில் gourd family என்று சொல்வார\nநீரிழிவு நோய் சார்ந்த பல்வேறு அம்சங்கள்\nஆரோக்கியமான ஒரு நபர் உட்கொள்ளும் உணவு எப்படி சக்தி\nபுற்று நோய் - அறிமுகம் செல்களில் துவங்கும் பல ஒன்\nகண் பார்வையைப் பாதிக்கும் சர்க்கரை நோய்\nசர்க்கரை நோய் என்பது இரத்தத்தில் சர்க்கரையின் அளவு\nஇளம் வயதில் இதய நோய் வர காரணம் என்னவென்று தெரியுமா\nஇதய நோய் உண்டாகுவதற்கு உடல் பருமன், உயர் ரத்த அழுத\nகுழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகள்\nகுழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருந்த\nகுழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகள்\nகுழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருந\nபெண்களுக்கு இதய நோய் வாய்ப்பினை அதிகமாக்கும் காரணங்கள் எவை தெரியுமா\nஇதய நோய்கள் என்பது உலகளவில் ஆண்களையும் பெண்களையும்\nஇந்தியாவில் 79.4 மில்லியனாக அதிகரிக்கப் போகும் நீரிழிவு நோய்\nஇந்தியாவில் 79.4 மில்லியனாக அதிகரிக்கப் போகும் நீர\nநீரிழிவு நோய் உங்களுக்கு உள்ளது என்பதை உணர்த்தும் அறிகுறிகள்\nநமது செரிமான அமைப்பு நாம் என்ன உணவு சாப்பிட்டாலும்\nதினமும் 100 கிராம் சொக்லேட் சாப்பிட்டால் இதய நோய் வராது\nதினமும் 100 கிராம் சொக்லேட் சாப்பிட்டால் இதய நோய்\nஎபோலா தொற்று நோய் தொடர்பில் உலக அவசர நிலை பிரகடனம்\nமேற்கு ஆபிரிக்காவில் பரவிவரும் அபாயகரமான எபோலா வைர\nவிமான ஒலியால் இதய நோய், மூளைச் செயலிழப்பு அதிகமாகும்..ஆய்வு.\nவிமான ஒலி மிக அதிகமாக இருக்கும் பகுதிகளில் வசிப்பவ\nபாகற்காய் சாப்பிட்டால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.\nஇரத்த கொதிப்பு, இரத்த கொதிப்பு காரணமாக உண்டாகும் அ\nஅம்மை நோய் பற்றிய விளக்கமும் மருந்தும்..\nசித்திரை மாதம் பிறந்துவிட்டது. கோடை வெயிலும் தாக்க\nஉடலில் நோய் ஏற்படுவதற்கான காரணிகளில் சில..\nஉடலில் நோய் எதிர்ப்பு சக்தி எப்போது குறைகிறதோ அப்ப\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/badra-yogam-special-tamil/", "date_download": "2019-08-25T15:54:05Z", "digest": "sha1:TLPJEC4QNWW7MPZ52ZQESQ5NMQQVRXOE", "length": 9759, "nlines": 106, "source_domain": "dheivegam.com", "title": "பத்ர யோகம் என்றால் என்ன ? | Bhadra yogam in Tamil", "raw_content": "\nHome ஜோதிடம் ஜாதகம் பார்பது எப்படி உங்கள் ஜாதகத்தில் புதன் இங்கு இருந்தால் யோகம் தான் தெரியுமா \nஉங்கள் ஜாதகத்தில் புதன் இங்கு இருந்தால் யோகம் தான் தெரியுமா \nமிருகங்களைவிட உடல் பலம் குறைவாக இருந்தாலும் மனிதனின் அறிவாற்றல் இந்த உலகத்தையே வெல்லக்கூடிய ஒரு சக்திவாய்ந்த ஆயுதமாகும். இன்று நாம் காணும் இந்த உலகம் அந்த மனிதனின் அறிவாற்றலினால் உருவானது தான். ஜோதிட சாத்திரத்தின் படி ஒரு மனிதனின் அறிவாற்றலை கட்டுப்படுத்துபவர் “புதன்” பகவானாவார். அந்த “அறிவுகாரகனாகிய” புதன் பகவானால் ஏற்படும் “பத்ர யோகத்தை” பற்றி இங்கு காண்போம்.\nஒருவரின் ஜாதகத்தில் புதன் பகவான் அவரது சொந்த ராசியான “மிதுன” ராசியிலோ அல்லது உச்சராசியான “கன்னி” ராசியிலோ இருக்கவேண்டும். அதோடு புத பகவான் கேந்திர ஸ்தானத்தில் இருக்க வேண்டும். அப்படி அமைந்தால் அந்த ஜாதகருக்கு “பத்ர யோகம்” ஏற்படுகிறது. இதற்கான தெளிவிற்கான விளக்கத்தை கீழே உள்ள படங்கள் மூலம் காணலாம்.\nபுதன் மிதுன ராசியில் இருக்கிறார்\nபுதன் கன்னி ராசியில் இருக்கிறார்\nஇந்த ஜாதகர் பிறவியிலிருந்தே சிறந்த அறிவாற்றல் மிகுந்தவராக இருப்பார். எல்லாவிதமான கலைகளிலும் ஆர்வமும் அதை எப்பாடுபட்டேனும் கற்று கொள்வதற்கும் முயற்சிப்பார். கணிதத்தில் சிறந்து விளங்குவார்கள். மூளையின் திறனை அதிகம் பயன்படுத்தும் சதுரங்க விளையாட்டு, கணிப்பொறி சம்பந்தமான துறைகளில் பெரும் சாதனைகள் புரிவர். அந்த புத பகவானின் முழுஅருள் இருப்பதால் இவர்களில் ஒரு சிலர் சிறந்த எழுத்தாளர்களாகவும், பேச்சாளர்களாகவும் புகழ் பெறுவார்கள்.\nசிலர் பள்ளி கல்லூரிகளில் தலைமை ஆசிரியர்களாகவும், பேராசிரியர்களாகவும் பதவி வகிப்பர். பொருட்களை விற்பனை செய்யும் தொழில்களில் பெரும் செல்வத்தை ஈட்டுவார்கள்.மேலும் ஒரே நேரத்தில் பல விதமான தொழில்களை துவங்கி அதன் மூலம் பெருமளவு பணம் ஈட்டும் திறனை இந்த யோகம் ஏற்படுத்தும். நல்ல மகிழ்ச்சிகரமான இல்லற வாழ்வு அமையும்.\nஆண் பெண் இருவருக்கு திருமண பொருத்தம் எத்தனை உள்ளது என்பதை அறிய இங்கு கிளிக் செய்யுங்கள்\nஉங்கள் ஜாதகத்தில் இந்த கிரகங்கள் சேர்க்கை ஏற்படுத்தும் பலன் என்ன தெரியுமா\nஉங்கள் ஜாதகத்தில் பணவரவுகள் பற்றி கூறும் வீட்டின் பலன்கள் இதோ\nஉங்களுக்கு திடீர் அதிர்ஷ்டம் உண்டாகச் செய்யும் கிரக அமைப்பு பலன்கள்\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/2017/13413/", "date_download": "2019-08-25T16:10:56Z", "digest": "sha1:U3FEKSWXGFBSGR6V5ONLJOJJKEKYRNFS", "length": 9560, "nlines": 150, "source_domain": "globaltamilnews.net", "title": "ஜாலிய விக்ரமசூரிய தொடர்ந்தும் தடுத்து வைப்பு – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஜாலிய விக்ரமசூரிய தொடர்ந்தும் தடுத்து வைப்பு\nஅமெரிக்காவிற்கான முன்னாள் இலங்கைத் தூதுவர் ஜாலிய விக்ரமசூரியவின் விளக்க மறியல் காலம் நீடிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 13ம் திகதி வரையில் ஜாலியவை தொடர்ந்து தடுத்து; வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இன்றையதினம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே நீதிமன்றம் இவ்வாறு உத்தரவிட்டுள்ளது.\nஅமெரிக்கத் தூதுவராக கடமையாற்றிய காலத்தில் விக்ரமசூரிய அரச சொத்துக்களை துஸ்பிரயோகம் செய்ததாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. அறிவிக்காது நாட்டை விட்டு வெளியேற முயற்சித்த போது அண்மையில் விக்ரமசூரிய கைது செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nTagsஜாலிய விக்ரமசூரிய தடுத்து வைப்பு துஸ்பிரயோகம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவழக்குகுளில் இருந்து விடுபட, இராஜதந்திர சலுகையை பெற கோத்தாபய முயற்சி…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nTNAயின் பிரதிநிதிகள் குழு புதுடெல்லி செல்கிறது…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநல்லூர் கந்தசுவாமி கோவில் சந்தான கோபாலர் உற்சவம்….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமன்னாரில் சிறப்பாக இடம் பெற்ற திருக்குறள் பெருவிழா\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபயங்கரவாத அமைப்புக்கள் மீதான தடை நீக்கப்படமாட்டா – பயங்கரவாதிகள் விடுவிக்கப்படமாட்டார்கள்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதமிழ் நோக்கு நிலையிலிருந்து ஜனாதிபதித் தேர்தலை அணுகுதல் – நிலாந்தன்…\nசுன்னாக இளைஞர் படுகொலை. காவல்துறை உத்தியோகத்தருக்கு சர்வதேச பிடியாணை – குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:-\nகாணி வீட்டு உரிமை பிரச்சினை – கூட்டு ஒப்பந்தம் தொடர்பில் நடவடிக்கை���ளை தொடர்ந்து முன்னேடுக்க மலையக சமூக நடவடிக்கை குழு தீர்மானம்\nஎமது உறவுகள் வீதியில் அலைந்து திரிவதற்கு காரணம் கோத்தாபய August 25, 2019\nவழக்குகுளில் இருந்து விடுபட, இராஜதந்திர சலுகையை பெற கோத்தாபய முயற்சி… August 25, 2019\nTNAயின் பிரதிநிதிகள் குழு புதுடெல்லி செல்கிறது… August 25, 2019\nநல்லூர் கந்தசுவாமி கோவில் சந்தான கோபாலர் உற்சவம்…. August 25, 2019\nமன்னாரில் சிறப்பாக இடம் பெற்ற திருக்குறள் பெருவிழா August 25, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on மானிப்பாயில் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி\nLogeswaran on மென்வலு யுத்தம் – பி.மாணிக்கவாசகம்\nSuhood MIY. Mr. on இந்த ஆண்டில் பெண்களுக்கு எதிராக 550 பாலியல் வழக்குகள் பதிவு\nRev. Dr. K. Saravanapavan on இதுவோ நல்லிணக்கத்துக்கான வழி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://maatram.org/?author=15", "date_download": "2019-08-25T15:39:00Z", "digest": "sha1:NCQK6PW4Q6IIVH3OWXPKILVPNNUG2L62", "length": 12438, "nlines": 74, "source_domain": "maatram.org", "title": "Selvaraja Rajasegar – Maatram", "raw_content": "\nமுடிவுறாத யுத்தம்… 5 வருடங்கள் கடந்த நிலையிலும்,\n5 வருட யுத்த பூர்த்தி\nபோரின் எச்சங்களை உடலில் சுமப்பவர்கள்\n“தலை குத்த ஆரம்பிக்கும் போதே தண்ணியெடுத்து தலையில ஊத்திக்குவன்.” “கனநேரம் பாரமான எதையும் தூக்கி வேலை செய்ய முடியாது. தூக்கினால் நெஞ்சில குத்தும்.” “இப்போ ஒரு நாளைக்கு வலிப்பு இரண்டு மூன்று தரம் வரும். ஒரு சில நாட்கள் வராது.” “உங்களோட கதைச்சுக்கொண்டிருக்கிற மாதிரி…\n67 வயதாகும் சின்னையா மாரிமுத்துவுக்கு தன்னுடைய பெயரே மறந்துவிட்டது. பெற்றோர்கள் வைத்த பெயரை ஊர் மக்கள் மாற்றிவிட்டார்கள். 50 வருடங்களுக்கும் மேலாக டோலக் வாசித்துவருவதால் டோலப்பா என்றே அழைக்கப்படுகிறார். மஸ்கெலியா, பிறவுண்ஸ்வ���க் தோட்டத்தில் காலம் காலமாக இடம்பெற்றுவரும் திருவிழாக்கள், பஜனை, திருமணம், வீட்டு நிகழ்வுகள்,…\nEconomy, HUMAN RIGHTS, RIGHT TO INFORMATION, பெண்கள், மனித உரிமைகள், மலையகத் தமிழர்கள், மலையகம்\nRTI: அம்பலமானது தொழிற்சங்கங்களின் சந்தா விவரம், கணக்கறிக்கையை தரமறுத்த தொழில் திணைக்களம்\nபட மூலம், Selvaraja Rajasegar மலையக தோட்டத் தொழிலாளர்களை அங்கத்தவர்களாகக் கொண்டிருக்கும் 6 தொழிற்சங்கங்கள் தொடர்பாக ‘மாற்றம்’ தகவல் அறியும் சட்டத்தின் ஊடாக தொழில் திணைக்களத்தில் தமிழ் மொழி மூலம் தகவல்கள் கோரியிருந்தது. அங்கத்தவர்கள் எண்ணிக்கை, ஒரு தொழிலாளியிடமிருந்து பெற்றுக்கொள்ளும் சந்தாத் தொகை, தொழிற்சங்கங்கள்…\nHUMAN RIGHTS, Identity, மலையகத் தமிழர்கள், மலையகம்\nSTORYSPHERE: “யூனியன் என்ன கலர்ன்னே தெரியாது\n“யார் யாரோ சொல்றாங்க, நாங்க 600, 700 ரூபாவுக்கு ஒப்பந்தத்துல சைன் வச்சிட்டோமுனு. அதெல்லாம் பொய். எல்லோரும் ஒத்துழைப்பு வழங்கினா தோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபா வாங்கிக்கொடுக்கலாம்னு எனக்கு முழு நம்பிக்க இருக்கு.” – கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் பிரதான தொழிற்சங்கமான இலங்கை தொழிலாளர்…\nGender, HUMAN RIGHTS, Identity, RELIGION AND FAITH, அடையாளம், பால் நிலை சமத்துவம், மதம் மற்றும் நம்பிக்கை, மனித உரிமைகள்\n#EndFGM: இன்னும் கேட்கும் பெண் சிறுமிகளின் அழுகை (VIDEO)\nபட மூலம், Selvaraja Rajasegar பெண் பிள்ளை பிறந்து 40 நாட்களுக்குள் ஒஸ்தா மாமி என்று அழைக்கப்படும் பண்பாட்டு தாதியைக் கொண்டுதான் இந்த கத்னா என்று சொல்லப்படும் பிறப்புறுப்புச் சிதைவை செய்கிறார்கள். இப்போதும் செயற்பாட்டு தளத்தில் இயங்கிக்கொண்டிருக்கின்ற ஒஸ்தா மாமிகளை நாங்கள் சந்தித்திருக்கிறோம். இப்போதும்…\nEconomy, HUMAN RIGHTS, Identity, POLITICS AND GOVERNANCE, அடையாளம், ஜனநாயகம், பெண்கள், மனித உரிமைகள், மலையகத் தமிழர்கள், மலையகம்\nசரஸ்வதியின் ஒருநாள் கதை (VIDEO)\n5.00 மணிக்கு எழும்பவேண்டிய சரஸ்வதி இன்று கொஞ்சம் அயர்ந்து தூங்கிவிட்டார். தேநீர் குடிப்பதற்காக அடுப்பங்கரையில் அடைக்கலமாகியிருக்கும் பிள்ளைகளை வாயைக் கழுவச் சொல்லும்போதே தெரிகிறது, அவரது அவசரம். மூத்த மகள் 3ஆம் வகுப்பு, இரண்டாவது மகள் பாலர் பாடசாலை, கடைசியாகப் பிறந்தவனுக்கு இப்போதுதான் 9 மாதம்….\n9 வருடங்களாகப் போராடிக்கொண்டிருக்கும் சந்தியா\nஊடகவியலாளரும் கார்டூனிஸ்டுமான பிரகீத் எக்னலிகொட காணாமலாக்கப்பட்டபோது, “சந்தியா (மனைவி) நாடகமாடுகிறார், கூடிய விரையில் பிரகீத் எக்னலிகொட வீடு வீடுவந்துசேர்வார்” என்று பொலிஸார் கூறினார்கள். இதுவரை 150 தடவைக்கு மேல் நீதிமன்ற படி ஏறியிருக்கும் சந்தியா எக்னலிகொட தன்னுடைய கணவருக்கு என்ன நேர்ந்தது என்று இன்று…\n​ஆசிரியர் குறிப்பு: 70ஆவது சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு வெளியாகும் கட்டுரை ### (பதுளையைச் சேர்ந்த தோட்டத் தொழிலாளிக்கும் எனக்குமான உரையாடல்) தேத்தண்ணி குடிக்க தேயிலைத் தூள் எங்க வாங்குவீங்க தோட்டத்துல குடுப்பாங்க. மாசம் சம்பளத்துல கழிச்சிக்குவாங்களா தோட்டத்துல குடுப்பாங்க. மாசம் சம்பளத்துல கழிச்சிக்குவாங்களா இல்ல, சும்மாதான், ஒரு கிலோ…\n360 video | “மகன்களைத் தேடாமல் இருப்பது கொடுமையான வேதனை”\nஇப்போதெல்லாம் தர்மராணியால் போராட்டங்களில் கலந்துகொள்ள முடிவதில்லை. வெயிலில் நடந்தால் தலைச்சுற்றுகிறது. உயர் இரத்த அழுத்தம் என்று வைத்தியர்கள் கூறியிருக்கிறார்கள். உடம்பில் சத்திரசிகிச்சையும் செய்யப்பட்டிருக்கிறது. பஸ்ஸில் பயணிக்க யாருடைய உதவியாவது தேவைப்படுகிறது. இறுதிப் போரின்போது தர்மராணியின் இரண்டு மகன்களையும் விடுதலைப் புலிகள் பலவந்தமாக படையில் இணைத்திருக்கிறார்கள்….\n360 Video | “நான் செத்த பிறகு பேரனை யார் தேடுவார்கள்\nமுல்லைத்தீவு நகரில் காணாமலாக்கப்பட்ட உறவுகளால் நடத்தப்பட்டுவரும் போராட்டத்தின் மத்தியில் வெள்ளைப் பையை தனது மடியில் வைத்தவாறு பிளாஸ்ரிக் கதிரையில் 70 வயதான யோகரதி உட்கார்ந்திருக்கிறார். நெற்றி முழுவதும் விபூதி. வெற்றிலை சாப்பிட்டு நன்கு சிவந்த வாய், கூடவே கையில் வெற்றிலை நிரப்பிய பையும். ஆனால்,…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE_%E0%AE%B2%E0%AF%82%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE_720", "date_download": "2019-08-25T16:37:56Z", "digest": "sha1:WWRPVFD537TRVO44ST5QUTNVKMRAONHA", "length": 9369, "nlines": 179, "source_domain": "ta.wikipedia.org", "title": "நோக்கியா லூமியா 720 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇக்கட்டுரை தமிழாக்கம் செய்யப்பட வேண்டியுள்ளது. இதைத் தொகுத்துத் தமிழாக்கம் செய்வதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\n2ஜி உலகளாவிய நடமாடும் தகவல் தொடர்புகள் திட்டம்/GPRS/EDGE – 850, 900,\n3ஜி உலகளாவிய மொபைல் தொலைத்���ொடர்பு அமைப்பு/HSPA+ – 850, 900,\n'நோக்கியா லூமியா 720 (Nokia Lumia 720)', நோக்கியா நிறுவனம் வெளியிட்ட தொடுதிரை நகர்பேசியாகும். இது விண்டோசு இயங்குதளத்தில் இயங்கும். ஏப்ரல் 29, 2013 அன்று வெளியானது.6.1 மெகாபிக்சல் (மெகாபடவணுக்கள்) கொண்ட நிழற்படக்கருவி, 1 கிகாஹர்ட்சில் இயங்கும் செயலி ஆகிய வசதிகளைக் கொண்டது.\nதிரை அளவு = 4.3 அன்குலம்.\nஇயங்குதளம் = விண்டோசு 8 (கைபேசிக்கானது)\nநினைவகம் = 512 மெகாபைட்டுகள் ரேம்,மேலும் 8 கிகாபைட்டுகள் நினைவகம் கொண்டுள்ளது.\nநினைவக அட்டை = 64 கிகாபைட்டுகள் வரையில்.\nஇணைப்பு வசதிகள் = புளுடூத், வை-ஃபை,என்-ஃப்-ச்[NFC].\nமுதன்மை நிழற்படக்கருவி =6.1 மெகாபிக்சல் (மெகாபடவணுக்கள்).\nஇரண்டாம் நிழற்படக்கருவி =1.3 மெகாபிக்சல் (மெகாபடவணுக்கள்).\nNokia Lumia 720 (ஆங்கிலத்தில்)\nnokia lumia 720 (ஆங்கிலத்தில்)\nதமிழாக்கம் செய்ய வேண்டியுள்ள கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 ஏப்ரல் 2017, 00:53 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilpc.online/2011/08/format-convert.html", "date_download": "2019-08-25T16:25:55Z", "digest": "sha1:OFSV7I37JMIEVHEH3IH4KD5TDAUJZHSW", "length": 7759, "nlines": 105, "source_domain": "www.tamilpc.online", "title": "அனைத்து வீடியோக்களையும் அனைத்து FORMAT ல் CONVERT செய்ய இலவச மென்பொருள் ! | தமிழ் கணினி", "raw_content": "\nஅனைத்து வீடியோக்களையும் அனைத்து FORMAT ல் CONVERT செய்ய இலவச மென்பொருள் \nஇது ஒரு இலவச மென்பொருள் .\nஇதன் சிறப்பம்சம் என்னவென்றால் எந்த ஒரு FORMAT ல் உள்ள வீடியோவையும் AVI,MP4,WMV,SWF,3GP,MPEG,MP3 உட்பட பல்வேறு FORMAT களில் CONVERT செய்ய முடியும் .\nமேலும் YOUTUBE உள்ளிட்ட 40 தளங்களில் உள்ள வீடியோக்களை அத்தளங்களிலிருந்து நேரடியாக CONVERT செய்ய முடியும் .\nமேலும் வீடியோக்களை DVD மற்றும் BLURAY டிஸ்காகவும் மாற்றிகொள்ளலாம் .\nபணம் கொடுத்து வாங்கப்படும் மேன்போருட்களில்கூட இத்தனை வசதிகள் இருக்குமா என்பது கேள்விக்குறிதான் .\nஇம்மென்பொருளை தரவிறக்க இங்கே கிளிக் செய்யுங்கள் .\nகணினி பாகங்கள் மற்றும் படங்கள்\nபாகங்கள் பற்றி அறிந்துக்கொள்வதற்கு முன்பு… முந்தைய பாடத்தை மறுபடி வாசித்துவிட்டு தொடரவும்… கணினி என்றால் என்ன\nகணினி வன்பொருளை பற்றி சிடி யுடன் வெளிவந்த முதல் தமிழ் தொழில்நுட்ப புத்தகம் . 2004 ஆம் ஆண்டு வெளிய���டப்பட்டு இரண்டு பதிப்புகளில் இரண்டாயிரம்...\nBlue Screen Error - சரி செய்ய முயலுங்கள் – பகுதி ஒன்று\nவணக்கம் நண்பர்களே . விண்டோஸ் பயனாளர்கள் பெரும்பாலானோருக்கு தலைவலி கொடுக்கும் ஒரு விஷயம் “புளூ ஸ்கிரீன் ஆப் டெத் ” – ‘மரித்த நீலத்திர...\nமுதல் வகுப்பு ஆரம்பித்தாகிவிட்டது. நிறைய மாணவர்கள் எல்லோருக்கும் வணக்கம் சொல்லி, எல்லோரைப்பற்றிய சுய அறிமுகமும் முடிந்தது. இங்கே மிக ம...\nATM ல் திருடனிடம் சிக்கிக் கொண்டீர்களா \nபணத்துக்கு ரொம்ப அவசரம் ,இரவு பதினொரு மணி ஆகிடுச்சி ,உங்க ATM இருக்கிறது ஆள் நடமாட்டமில்லாத இடத்தில். எத்தனை பேர் சொல்லியும் கேட்காம...\nAmazon Quiz Q&A Android Apk Cracked Dr.அப்துல் கலாம் DRIVERS E-Books Face Book Full Version Android APK GBWhatsapp LYF MOBILE MOBILE PASSWORD UNLOCK Offers அலசல்கள் அறிவியல் ஆயிரம் ஆண்ட்ராய்டு இண்டர்நெட் இன்று ஒரு தகவல் உடல்நலம் எம் எஸ் ஆபிஸ் கம்ப்யூட்டர் டிப்ஸ் கூகுள் தமிழ் சாப்ட்வேர்கள் தொழில் நுட்பம் பிளாக்கர் பிற பதிவுகள் புள்ளி விவரம் போட்டோசாப் மருத்துவம் மென்பொருள் மொபைல் யு எஸ் பி லேப்டாப் வரலாறு விண்டோஸ் 7 விண்டோஸ் எக்ஸ்பி வைரஸ் ஜீ மெயில் ஹார்ட்வேர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.sudarseithy.com/?p=13225", "date_download": "2019-08-25T15:35:42Z", "digest": "sha1:ATR6ZOJNOJ3BLFOO5KXDPRICTHFN5YHL", "length": 7912, "nlines": 143, "source_domain": "www.sudarseithy.com", "title": "இலங்கை ஊக்கமருந்து தடுப்பு முகவர் நிறுவத்தில் பதவி வெற்றிடம் – Sri Lankan Tamil News", "raw_content": "\nஇலங்கை ஊக்கமருந்து தடுப்பு முகவர் நிறுவத்தில் பதவி வெற்றிடம்\n✅ இலங்கை ஊக்கமருந்து தடுப்பு முகவர் நிறுவத்தில் பதவி வெற்றிடம்\n✅ விண்ணப்ப முடிவுத் திகதி :- 26.08.2019\n✅ ஏனையவர்களுக்கும் பிரயோசனம் அளிக்க தவறாமல் 👉 LIKE 👉 & SHARE செய்யுங்கள்.\n* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி\nபல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவில் பதவி வெற்றிடம்\nகொழும்பு பல்கலைக்கழகத்தில் பதவி வெற்றிடம்\nசத்தியேந்திரன் (சத்தி) – பிறந்தநாள் வாழ்த்து\nதிருமதி தர்மலிங்கம் சிவக்கொழுந்து – மரண அறிவித்தல்\nதிருமதி வாமதேவா விமலாதேவி (தேவி) – மரண அறிவித்தல்\nதிருமதி சீரங்கம் செல்வராஜா (கமலம்) – மரண அறிவித்தல்\nதிருமதி வேலுப்பிள்ளை தையல்நாயகி – மரண அறிவித்தல்\nதிரு விசுவநாதி செல்லப்பா (செல்லப்பா மாஸ்டர்) – மரண அறிவித்தல்\nதிரு குழைந்தைவேலு ஐயம்பி���்ளை – மரண அறிவித்தல்\nதிரு சின்னத்தம்பி முத்துத்தம்பி (சின்னட்டித்தம்பி) – மரண அறிவித்தல்\nதிருமதி சந்திரவதனா சண்முகராஜா – நன்றி நவிலல்\nதிரு முத்தையா கணேசலிங்கம் – மரண அறிவித்தல்\nஎந்த ராசிக்காரர்களுக்கு என்ன கலர் ஆடை அணிந்தால் அதிர்ஷ்டம் தெரியுமா..\nபாடசாலைகள் திறக்கும் திகதிகள் திடீர் மாற்றம்\nஒவ்வொரு நட்சத்திரபடி பெண்களின் குணங்கள் இப்படித்தானாம் இருக்கும்..\nதயவு செய்து கோவில்களில் மறந்து கூட இந்த தவறை மட்டும் செய்யாதீர்கள்\nஇலங்கையர்கள் வீசா இன்றி கனடாவிற்குள் பிரவேசிக்க அனுமதிக்குமாறு பிரதமர் உத்தரவு\nபல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவில் பதவி வெற்றிடம்\nபுதிய தூதுவர்கள் நால்வரும் நற்சான்று பத்திரங்களை ஜனாதிபதியிடம் கையளித்தனர்\n’பெரும்பான்மை தவறினால் அனைத்தையும் ரணில் கைவிடுவார்’\n‘தமிழ் மக்களைப் பாதுகாப்பதற்கே அமைச்சுப் பதவியை ஏற்றேன்’\nகாத்தான்குடியில் அரசியல்வாதிகளுடன் கலந்துரையாடிய சஹ்ரான் ஆனால் படம் எடுத்து கொண்டவர்கள்\nநூற்றுக்கணக்கான ஈழத்தமிழ் அகதிகளை கனடாவிற்கு ஏற்றிச்சென்ற கப்பலுக்கு ஏற்பட்டுள்ள நிலை\nஇலங்கை சுகாதார அமைச்சினால் செயற்றபடுத்தப்படும் மலேரியா கட்டுப்பாட்டு செயற்றிட்டத்தில் பதவி வெற்றிடங்கள்\nவிளம்பரம், செய்தி காப்புரிமை, குறைபாடுகள், ஆலோசனைகள் தெரிவிக்க, அறிவித்தல்கள், உங்களின் சொந்த இடங்களில் நடக்கும் சம்பவங்களை எமக்கு அனுப்ப மற்றும் உங்களின் படைப்புகளை எமது தளத்தில் பதிவு செய்ய எம்மை தயக்கமின்றி தொடர்புகொள்ளலாம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://memees.in/?current_active_page=6&search=%E0%AE%B0%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF", "date_download": "2019-08-25T16:12:57Z", "digest": "sha1:AEAF5ZCXPF2HZFIEBRVWF5MNXONSEVQX", "length": 7879, "nlines": 175, "source_domain": "memees.in", "title": "List of Tamil Film Images | ரஜினி Comedy Images with Dialogue | Images for ரஜினி comedy dialogues | List of ரஜினி Funny Reactions | List of ரஜினி Tamil Movie Images - Memees.in", "raw_content": "\nheroes Rajini: Rajinikanth And Vadivelu Wife - ரஜினிகாந்தும் வடிவேலுவின் மனைவியும்\nheroes Rajini: Rajinikanth And Vadivelu Wife - ரஜினிகாந்தும் வடிவேலுவின் மனைவியும்\nஉங்கள பார்த்தா எனக்கு சிஸ்டர் பீலிங் வருது\nமாப்பு இது நீ கட்டிக்கபோற பொண்ணு கிடையாது\nஎட்டு வருஷமா நமக்கு பிள்ளை இல்லேங்கறது உண்மைதான்\nஎட்டு வருஷமா உங்களுக்கும் சொர்ணாவுக்கும் கொழந்தை இல்லையா\nபோதும் மறுபடியும் சொல்றேன் மை ஓய்ப்பு\nமனச��ல நெனச்சதை பேரோட சொல்றாரு அம்மா\nஇவன் நமக்கே வெடிகுண்டுள்ள வெக்கிறான்\nநான் இங்கே தங்குறது உங்களுக்கு புடிக்கல\nநான் இங்கே வரும்போது வேட்டையார் அரண்மனை எங்கே இருக்குன்னு கேட்டேன்\nheroes Rajini: Rajinikanth And Vadivelu Wife - ரஜினிகாந்தும் வடிவேலுவின் மனைவியும்\nஇது தான் மாப்ளே நீங்க கேட்ட வேட்டையார் அரண்மனை\nதோட்டக்கார கெழவனும் அவங்க பேத்தியும் இருக்காங்க\nஅவன் பேரு கோபாலு ஒரு மாசமா அடிச்சிட்டு இருக்கான்\nஇந்த அரண்மனையோட ஹிஸ்டரி தெரியுமா. எஸ் டி டின்னா வரலாறுதானே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://newtamilcinema.in/dora-tamil-film-review/", "date_download": "2019-08-25T15:19:04Z", "digest": "sha1:OEJFBX4YWGSWJTGVPSY6UIO73ECTTRJ3", "length": 16781, "nlines": 179, "source_domain": "newtamilcinema.in", "title": "டோரா /விமர்சனம் - New Tamil Cinema", "raw_content": "\n‘நாயடி பேயடி’ என்கிற வார்த்தை, நாட்டுபுற மேடைகளில் சகஜம் நிஜமாகவே ஒரு நாய் அடித்திருக்கிற பேயடிதான் படமே நிஜமாகவே ஒரு நாய் அடித்திருக்கிற பேயடிதான் படமே தமிழ்சினிமா எத்தனையோ பேய் பிசாசுகளை பார்த்திருக்கிறது. பில்லி சூனிய ஆவிகளை கொண்டு பரவசப்படுத்தியிருக்கிறது. ஆனால் இடப்படத்தில் வருவதோ வெறும் மானுட ஆவியல்ல. அதையும் தாண்டி ஆங்காரமான ஒரு நாயின் ஆவி. அது ஒரு காருக்குள் போய் புகுந்து கொண்டால் அந்த கார் என்னாகும் தமிழ்சினிமா எத்தனையோ பேய் பிசாசுகளை பார்த்திருக்கிறது. பில்லி சூனிய ஆவிகளை கொண்டு பரவசப்படுத்தியிருக்கிறது. ஆனால் இடப்படத்தில் வருவதோ வெறும் மானுட ஆவியல்ல. அதையும் தாண்டி ஆங்காரமான ஒரு நாயின் ஆவி. அது ஒரு காருக்குள் போய் புகுந்து கொண்டால் அந்த கார் என்னாகும் அந்த காருக்குள் பயணிக்கும் ஆட்கள் என்னாவார்கள் அந்த காருக்குள் பயணிக்கும் ஆட்கள் என்னாவார்கள் அந்த காருக்கும், காருக்குள்ளிருக்கும் ஆவிக்கும் இந்த காரின் ஓனரம்மா மீது ஏன் இத்தனை பாசம் அந்த காருக்கும், காருக்குள்ளிருக்கும் ஆவிக்கும் இந்த காரின் ஓனரம்மா மீது ஏன் இத்தனை பாசம் இப்படி நிறைய நிறைய சிக்னல்களை தாண்டி நேர்த்தியாக டிரைவிங் பண்ணியிருக்கிறார் அறிமுக இயக்குனர் தாஸ் ராமசாமி. லொள் ஜொள் இல்லாத தில்லான புதுக்கதை.\nதன் அத்தையை போல தானும் ஒரு டிராவல்ஸ் நிறுவனம் வைக்க வேண்டும் என்று நினைக்கும் நயன், அப்பா தம்பி ராமய்யா உதவியுடன் ஒரு அரத பழசான காரை வாங்கி வீட்டு வாசலில் நிறுத்த��கிறார். அந்த காருக்கு ஒரு பிளாஷ்பேக் இருக்கிறது. வடமாநில கொள்ளையர்கள் மூவர், காருக்கு சொந்தமான ஒரு சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொல்கிறார்கள். காப்பாற்ற வரும் நாயும் சிறுமி நினைப்பிலேயே செத்து மடிய… அந்த நாயின் ஆவி அந்த காருக்குள் ஷிப்ட் ஆகிறது. இறந்து போன சிறுமியின் இதயம், நயனுக்கு பொருத்தப்பட… இப்போது காருக்குள்ளிருக்கும் ஆவிக்கும், நயனுக்குள்ளிருக்கும் இதயத்திற்கும் ஒரு இன்டர்லிங்க் ஏற்படுகிறது. கார் நயன்தாரா கைக்குப் போனதும் நடக்கும் அதிரடி திருப்பங்கள் என்ன வட மாநில கொள்ளையர்களுக்கு சங்கு ஊதியது யார் வட மாநில கொள்ளையர்களுக்கு சங்கு ஊதியது யார்\n‘வரவர நயன்தாராவின் கதை செலக்ஷனை கரையான் அரிச்சுருச்சோ’ என்று அஞ்சுவது மாதிரிதான் இருக்கிறது படத்தின் ஆரம்ப நிமிஷங்கள். அதற்கப்புறம் நாயும் காருமாக அவர் விஸ்வரூபம் எடுக்கும் போதுதான் நயன்தாராவின் கதையறிவும், புலனறிவும் நமக்கு புரியவருகிறது. இப்படியொரு கதையில் அப்படியே அச்சு அசலாக தன்னை தாரை வார்த்துக் கொள்கிற பக்குவம் நயனுக்கு நிரம்பவே இருக்கிறது. சில காட்சிகளில் போலீஸ் கண்ணில் மண்ணை தூவிட்டேன் என்ற மிதப்புடன் அவர் காட்டுகிற கெத்தும் அந்த நடையும் செம ‘தில்’மா’ என்று அஞ்சுவது மாதிரிதான் இருக்கிறது படத்தின் ஆரம்ப நிமிஷங்கள். அதற்கப்புறம் நாயும் காருமாக அவர் விஸ்வரூபம் எடுக்கும் போதுதான் நயன்தாராவின் கதையறிவும், புலனறிவும் நமக்கு புரியவருகிறது. இப்படியொரு கதையில் அப்படியே அச்சு அசலாக தன்னை தாரை வார்த்துக் கொள்கிற பக்குவம் நயனுக்கு நிரம்பவே இருக்கிறது. சில காட்சிகளில் போலீஸ் கண்ணில் மண்ணை தூவிட்டேன் என்ற மிதப்புடன் அவர் காட்டுகிற கெத்தும் அந்த நடையும் செம ‘தில்’மா சுற்றி சுற்றி நயன்தாராவை மட்டுமே பின் தொடர்கிறது கேமிராவும் படமும். ஆனால் அவ்வளவு சுமையையும் தன் திமிரால் சுமக்கிறார் அவர். அந்நியன் விக்ரம் போல ஒரு சீனில் நடித்துக் காட்டும் நயனின் நடிப்புக்கு திருவிழா கூச்சலிட்டு கொண்டாடுகிறது தியேட்டர்.\n‘பவளப் பையா.. பவளப் பையா…’ என்று மகள் நயன்தாராவிடம் தம்பி ராமய்யா காட்டுகிற அன்பும் அச்சமும் ஆரம்பத்தில் நாடகத் தனமாக இருந்தாலும், பிற்பாதி கதைக்குப்பின் அவ்வளவும் உயிர்ப்பாகிவிடுகிறது. கொஞ்சம் ஓவர் ஆக்டிங்தான். மன்னிச்சுடுறோம் தம்பி சார்…\nநயன்தாராதான் கொலைகாரி என்பது தெரிந்தும் நிரூபிக்க முடியாமல் திண்டாடும் ஹரீஷ் உத்தமனின் கோபம், அளவான நடிப்பு. அசத்தல்\nஅதற்கப்புறம் படத்தில் நடிகர்கள் யார் யார் என்னென்ன பண்ணியிருக்கிறார்கள் என்பதையெல்லாம் விட, அந்த காரும், அந்த காரை அப்படியே ஒரு நாயின் பாடி லாங்குவேஜுடன் பொருத்தி மிரட்டியிருக்கிற கிராபிக்ஸ் காட்சியும்தான் கவனத்தை ஈர்க்கிற மெட்டீரியல் விஎப்எக்ஸ் ஹரிஹரசுதனுக்கு தனி பாராட்டுகள்.\nஒரு டிராவல்ஸ் நிறுவனம் இவ்வளவு அரத பழசான காரை வைத்திருக்குமா அதை நம்பி திருப்பதி வரைக்குமெல்லாம் டூர் போக வாடிக்கையாளர்கள் ஆசைப்படுவார்களா அதை நம்பி திருப்பதி வரைக்குமெல்லாம் டூர் போக வாடிக்கையாளர்கள் ஆசைப்படுவார்களா அந்த கார் நயன்தாரா வசம் வருவதற்கு இவ்வளவு வறட்சியான காட்சியமைப்பு தேவையா அந்த கார் நயன்தாரா வசம் வருவதற்கு இவ்வளவு வறட்சியான காட்சியமைப்பு தேவையா\nபடம் மெல்ல ஹாரர் படமானதும், தன் பின்னணி இசையால் பிரமிக்க வைக்கிறார்கள் இரட்டை இசையமைப்பாளர்கள் விவேக் மெரிவின். பாடல்களில்தான் படு பயங்கர அப்செட்\nகடத்தப்பட்ட அப்பாவின் பெட்ஷீட்டை காருக்கு மோப்பம் பிடிக்க கொடுத்துவிட்டு அவரை நயன்தாரா கண்டு பிடிக்கும் அந்த காட்சி மட்டுமல்ல… மூன்று கொலைகாரர்களையும் ஓட ஓட துரத்திக் கொல்கிற அந்த காட்சிகள் முன்னணி ஆக்ஷன் ஹீரோக்கள் நடித்தால் கூட இவ்வளவு விறுவிறுப்பாக அமைந்திருக்குமா\nகுழந்தைகளுக்கு மட்டுமே பிடித்த டோராவை கிண்டர் கார்டன் தாண்டியும் ரசிக்க வைத்திருக்கிறார் தாஸ் ராமசாமி.\nதாஸ்… தாஸ்… நீ(ங்க) இப்போ ‘ப்பாஸ். ப்பாஸ்’\nஅனிருத்துக்கும் நயன்தாராவுக்கும் என்ன கனெக்ஷன்\n சூர்யாவுக்கு கொக்கிக் போடும் நயன்தாரா லவ்வர்\nகோடிட்ட இடங்களை நிரப்புக – விமர்சனம்\n ஆஸ்பிடல் அட்ராசிடி பற்றி ஐஸ்வர்யா ராஜேஷ்\nநேர்கொண்ட பார்வை வசூல் ரீதியா ஜெயிக்குமா \nநேர்கொண்ட பார்வை வசூல் ரீதியா ஜெயிக்குமா \nCheran-ன் மர்ம ரகசியங்களை உடைக்கும் VALAI PECHU Team\n காத்திருந்த நிறுவனத்திற்கு கெட் அவுட்…\nஏ 1 / விமர்சனம்\nஐசரி கணேஷுக்கு அடுத்த கால்ஷீட்\nஇராம பிரானுக்கு ஐந்து கிரஹம் உச்சம்\nகட்சித் துவங்கிய கமலின் கதி\n”ரஜினி, அஜித் ரசிகர்கள் பிஸ்மி நம்பரை கேட்கிற���ர்கள்”-…\nநடிகை கஸ்தூரி தூக்கு மாட்டிக்கணும்\nநாலு நாளில் இவ்ளோதான் கலெக்ஷனா பேய் முழி முழிக்கும் காலா…\nஏ 1 / விமர்சனம்\nநேர்கொண்ட பார்வை வசூல் ரீதியா ஜெயிக்குமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalarnellai.com/web/news/72530", "date_download": "2019-08-25T15:23:15Z", "digest": "sha1:QGKF27KG644HGT4DFPX42YKAAIWMG2QR", "length": 8997, "nlines": 100, "source_domain": "www.dinamalarnellai.com", "title": "பரபரப்பான அரசியல் சூழலில் அதிமுக நிர்வாகிகள் கூட்டம் தொடங்கியது | Dinamalar", "raw_content": "\nபிறந்த நாள் ராசி பலன்\nகுரு பெயர்ச்சி பலன்கள் - 2019\nதமிழ் புத்தாண்டு ராசி பலன் - 2019\nஆங்கில புத்தாண்டு ராசி பலன் - 2019\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2019\nதினமலர் முதல் பக்கம் தமிழகம்\nபரபரப்பான அரசியல் சூழலில் அதிமுக நிர்வாகிகள் கூட்டம் தொடங்கியது\nபதிவு செய்த நாள் : 12 ஜூன் 2019 11:07\nபரபரப்பான அரசியல் சூழலில் அதிமுகவின் நிர்வாகிகள் கூட்டம் கட்சித் தலைமை அலுவலகத்தில் இன்று தொடங்கியது.\nமக்களவைத் தேர்தலில் அதிமுக அணி ஒரு தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றது. இதேபோன்று, சட்டப் பேரவை இடைத்தேர்தலில் போட்டியிட்ட அதிமுக, 13 தொகுதிகளை இழந்து 9 தொகுதிகளில் மட்டுமே வென்று ஆட்சியைத் தக்கவைத்துக் கொண்டது. இந்த நிலையில், அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என இரட்டைத் தலைமைக்குப் பதிலாக ஒற்றைத் தலைமையை உருவாக்க வேண்டுமென்ற கோரிக்கையை எம்.எல்.ஏ., ராஜன்செல்லப்பா முன்வைத்தார்.\nஇந்தக் கோரிக்கைக்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு அளித்த நிலையில், கட்சி தொடர்பான விஷயங்களை வெளிப்படையாகத் தெரிவிக்க வேண்டாமென அதிமுக தலைமை அறிவுறுத்தியுள்ளது.\nஇந்நிலையில் அதிமுகவுக்குள் நிலவும் பரபரப்பான அரசியல் சூழலில் அந்தக் கட்சி நிர்வாகிகள் கூட்டம் கட்சித் தலைமை அலுவலகத்தில் இன்று காலை தொடங்கியது. கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி தலைமையில் இந்த கூட்டம் நடைபெறுகிறது.\nகூட்டத்தில் தலைமைக்கழக நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள் பங்கேற்றுள்ளனர்.\nமக்களவைத் தேர்தல், சட்டப் பேரவை இடைத்தேர்தலுக்குப் பிறகு நடைபெறும் முதல் ஆலோசனைக் கூட்டம் என்பதால் பெரும் எதிர்பா���்ப்பை ஏற்படுத்தி உள்ளது. மக்களவைத் தேர்தல் முடிவுகள், கட்சித் தலைமை குறித்து சட்டப் பேரவை உறுப்பினர்கள் தெரிவித்த கருத்துகள், உள்ளாட்சித் தேர்தல்கள் என பல முக்கிய விஷயங்கள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்படும் எனத் தெரிகிறது.\nமுன்னதாக கூட்டத்தில் பங்கேற்பதற்கான கடிதம் கட்சியின் தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள் உள்ளிட்டோருக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. ஆனால் சபாநாயகர் தனபால் நோட்டீஸ் அனுப்பிய எம்எல்ஏக்களான ரத்தினசபாபதி, கலைச்செல்வன், பிரபு ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. மேலும் இன்றைய கூட்டத்தில் உடல்நலக்குறைவு காரணமாக குன்னம் தொகுதி எம்எல்ஏ ராமச்சந்திரன் கலந்துகொள்ள மாட்டார் என தகவல் தெரிவிக்கின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.easy24news.com/2019/02/%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%AE/", "date_download": "2019-08-25T16:54:58Z", "digest": "sha1:5QM3EBF2MZZREQNMTJX2XB7YLQC7VXOF", "length": 13776, "nlines": 162, "source_domain": "www.easy24news.com", "title": "இணைய விமர்சனம்: வரமா, சாபமா? | Easy 24 News", "raw_content": "\nHome Cinema இணைய விமர்சனம்: வரமா, சாபமா\nஇணைய விமர்சனம்: வரமா, சாபமா\nவலைதளங்களில் இன்று முன்வைக்கப்படும் விமர்சனங்கள் நேர்மையானதா திரையுலகில் நிழல் உலக தாதாக்களாக வலைதள விமர்சகர்கள் மாறி வருகிற அபாயம் நிகழ்ந்து வருவது உண்மையா\nதமிழ் சினிமாவில் தொழில்நுட்ப வளர்ச்சியில் புதிய விஷயங்கள் வருகிறபோதெல்லாம் அவை தங்களுக்கு எந்த வகையில் பலனளிக்கும், உதவிகரமாகயிருக்கும் என்பதைத் தீர்க்கமாக ஆய்வு செய்து ஆதரிப்பவர்களும், எதிர்ப்பவர்களும் சமமாகவே இருந்து வருகின்றனர். எந்த ஆய்வுக்கும் உட்படுத்தாமல் கண்மூடித்தனமாக ஆதரித்து, ஊக்குவித்து சூடுபட்டுக்கொண்ட தயாரிப்பாளர்களும் இங்கு உண்டு.\nதமிழ் சினிமாவில் புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதில் முதல் நபராக இருக்கும் நடிகர் கமல்ஹாசன், “அறிவியல் வளர்ச்சியில் புதிய தொழில்நுட்பங்களைக் கண்டு மிரளக் கூடாது அதை நமது தொழில் வளர்ச்சிக்கு எப்படி பயன்படுத்திக் கொள்ள முடியும் என்று முயற்சி செய்ய வேண்டும்” என்பார்.\nஇணையதளங்கள் ஊடகங்களாகத் தமிழ் சினிமா செய்திகளை வெளியிடத் தொடங்கியபோது அதை அங்கீகரிக்க தயாரிப்பாளர்களும், சினிமா பத்திரிகை தொடர்பாளர்களும் தயங்கினர். அன்றைக்கு இணையதளங்களை கமல்ஹாசன் இருகரம் கூப்பி ஆதரித்தார்.\nஅன்று அதை எதிர்த்த பெரும்பான்மையினர் இன்று தங்கள் படத்தின் புரமோஷனுக்கும், சர்வதேச அளவில் செய்திகள் சென்றடையவும் இணையதளங்களையே நம்பியுள்ளனர். தங்கள் படங்களை பற்றி நல்லவிதமான செய்திகள் வெளியிடுகிறபோது அதைத் தயாரிப்பாளர்கள் வாழ்த்துவதோ, நன்றி சொல்வதோ மிக மிக அரிதாகவே நிகழ்ந்து வருகிறது. அதேநேரம் எதிர்மறையான செய்திகள் வந்துவிட்டால் தொலைப்பேசி அழைப்புகள் சம்பந்தப்பட்ட செய்தியாளருக்கு அல்லது நிறுவனத்துக்குத் தொடர்ந்து வந்துகொண்டிருக்கும். செய்தியை எடுக்கச் சொல்லி புலம்புவதும், கெஞ்சுவதும் நடக்கும்.\nமுடியாதபட்சத்தில் தயாரிப்பாளர்கள் தரப்பில் இருந்து பேரம் பேச தொடங்குவார்கள். இந்தச் செய்தியை இணையதளத்தில் இருந்து எடுத்துவிட்டாலும் அப்லோடு செய்த மறுநொடியே உலகம் முழுவதும் இந்தச் செய்தி சென்று விடும் என்கிற அடிப்படை உண்மை தெரிந்தவர்கள் செய்தியை எடுக்க சொல்வது இல்லை.\nதயாரிப்பாளர்கள், நட்சத்திரங்களிடம் ஏற்பட்ட இந்த பயத்தை தங்களுக்குச் சாதகமாக இணையதளம் நடத்துபவர்களில் சிலர் பயன்படுத்தி வருவதும் இங்கு நடந்து வருகிறது.\nஒரு படம் ஓடினால் அந்தப் படம் சம்பந்தப்பட்டவர்கள் கொண்டாடுவதும், ஓடவில்லை என்றால் அந்தப் பட நாயகனுக்கு எதிர்த் தரப்பினர் பார்ட்டி வைத்துக் கொண்டாடுவதும், ஒவ்வொரு பட வெளியீட்டின்போதும் கோடம்பாக்கத்தில் நடந்து வருகிறது\nதனக்கு வேண்டப்படாத நாயகன் நடிக்கும் படங்கள் பற்றிய தவறான அல்லது சரியான செய்திகளைக் கூறும் தயாரிப்பாளர்கள், நடிகர்கள் இங்கு உள்ளனர்.\nசில நேரங்களில் தான் முயற்சி செய்து கிடைக்காத வாய்ப்பு தனது போட்டியாளருக்குக் கிடைத்துவிட்டால் அந்தப் படம் சம்பந்தமான தேவையற்ற செய்திகளை மறைமுகமாகக் கசிய விடுகிற வேலையைப் பத்திரிகைத் தொடர்பாளர்கள் செய்த கொடுமையும் இங்கு அரங்கேறியிருக்கிறது.\nஇந்த பய உணர்வைப் பயன்படுத்தி பணம் சம்பாதிக்கும் போக்கு இங்கு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. காலையில் செய்தியைப் பிரசுரித்துவிட்டு பேரம் முடிந்தவுடன் இணையத்திலிருந்து செய்தியை நீக்கியவர்களும் இங்கு உண்டு.\nஎன்ன நடந்தாலும் நேர்மைக்குப் புறம்பாகச் செய்திகளை வெளியிடுவதில்லை என்பதை அடிப்படையாகக் கொண்ட இணையதளங்களும் இங்கு உண்டு. இவற்றை இனம் பிரித்துப் பார்ப்பதில் தயாரிப்பாளர்களிடமும் நடிகர்களிடமும் தடுமாற்றமும், பயமும் தொடர்ந்து வந்த நிலையில் வலைதளத்தில் விமர்சனமும், ட்விட்டர் கலாச்சாரமும் திரையுலகில் பிரவேசம் செய்தன.\nசெய்திகளைப் பார்த்து மிரண்டவர்கள் காட்சியாகப் பார்வையாளனை சென்றடையத் தொடங்கியபோது மேலும் பயப்படத் தொடங்கினர்\nபேஸ்புக் நண்பர்களின் இரவு விருந்து, 8 பேர் பொலிஸாரினால் கைது\ncmr வானொலி கலைனர்களை ஊக்குவிப்பதில் முதன்மை வானொலியாகத் திகழ்கின்றது\nகனடா அருள்மிகு ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலய வருடாந்த ஆலய ஸ்தாபிப்பு\nகனடா கொக்குவில் பழைய மாணவர் சங்கம் 2016 ஆம் ஆண்டின் “மகுடம்”\n2016 ஆம் ஆண்டின் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் இராப்போசன விருந்தும் மகாநாடும்\n‘உடலை ஆராதிக்கிறேன்: பூஜா ஹெக்டே\nதமிழ் நல்லா பேசுவேன்: சாஷ்வி பாலா\nசதொச நிறுவனத்தின் தலைவர் கைது\nமார்ச் மாதத்தின் பின்னர் மாகாணசபை தேர்தல்\nபழைய முறைப்படி தேர்தலை நடாத்த பிரதான கட்சிகள் இணக்கம்-கிரியெல்ல\nசபை அமர்­வில் பங்­கேற்­காத- ஈ.பி.டி.பி\nதெமட்டகொடயில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக தகவல்\nபேஸ்புக் நண்பர்களின் இரவு விருந்து, 8 பேர் பொலிஸாரினால் கைது\nமக்கள் விடுதலை முன்னணி தலைமையில் தேசிய மக்கள் சக்தி கூட்டணி\nபள்ளிவாயலின் மேல் மாடியில் தீ\nதேசியப் பட்டியல் உறுப்பினர் பதவிக்கு 19 எழுத்துமூல வேண்டுகோள்கள்\nபேஸ்புக் நண்பர்களின் இரவு விருந்து, 8 பேர் பொலிஸாரினால் கைது\ncmr வானொலி கலைனர்களை ஊக்குவிப்பதில் முதன்மை வானொலியாகத் திகழ்கின்றது\nகனடா அருள்மிகு ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலய வருடாந்த ஆலய ஸ்தாபிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nisaptham.com/2010/03/blog-post_15.html", "date_download": "2019-08-25T16:18:53Z", "digest": "sha1:O5DYYNYD7G4QPTVMKTELNWO2OUNRXCP3", "length": 22596, "nlines": 112, "source_domain": "www.nisaptham.com", "title": "இன்ன பிறவும் ~ நிசப்தம்", "raw_content": "\nகவிதை வாசிப்பு மனநிலை சார்ந்த விஷயமாக இருக்கலாம் என்ற எண்ணம் உருவாகிக் கொண்டிருக்கிறது. கவிதைத் தொகுப்பை வாங்கும் போதும் சரி அல்லது வாசிக்க ஆரம்பிக்கும் போதும் முதலில் தோராயமாக பக்கங்களை புரட்டுவதும், புரட்டியதில் கைக்கு வந��த பக்கங்களில் இருக்கும் கவிதைகளில் ஓரிரு வரிகளை வாசிப்பதும் பின்னர் அந்த வரிகளின் தாக்கத்தை பொறுத்து தொடர்ந்து வாசிப்பதா என்பது குறித்தும் முடிவெடுப்பதுண்டு.\nஇத்தகைய முடிவுகள் தவறானதாகவும் அமைந்துவிடுகின்றன. ஒரு தொகுப்பில் இடம் பெற்றிருக்கும் அத்தனை கவிதைகளும் வாசக மனதை வசியம் செய்யக் கூடியதாக இருப்பதில்லை. இந்த தேடல் முறையின் தோல்விக்கான இன்னொரு காரணம், ஒரு சந்தர்ப்பத்தில் உவப்பாக இல்லாத கவிதை வேறொரு சமயத்தில் பிரமாதமானதாக தோன்றுகிறது அல்லது முன்பு பிடித்திருந்த கவிதை பின்னர் அத்தனை நல்ல கவிதையாக இல்லாமல் போய்விடுகிறது. இந்த மாறுதல்கள் மனநிலையோடு கவிதை நிகழ்த்தும் ரசவாத விளையாட்டுகளின் விளைவுகள்.\nசெல்வராஜ் ஜெகதீசன் எழுதியிருக்கும் இன்ன பிறவும் தொகுப்பு கிடைத்த போது தொகுப்பில் ஓரிரண்டு கவிதைகளை வாசித்துவிட்டு மூடி வைத்துவிட்டேன். பிறகு புறம் மற்றும் அகச்சூழலால் கவிதையை வாசிக்கும் மனம் வாய்க்கவில்லை. கவிதை வாசிப்பதற்கான மனநிலை இல்லாத போது என்ன முயன்றாலும் கவிதையை வாசிக்காமல் வெறும் வார்த்தைகளை மட்டுமே வாசிப்பதாக தோன்றுகிறது. இருபது நாட்களுக்குப் பிறகாக இன்றிரவு இந்தக் கவிதைகளை வாசிக்கும் போது மனம் கலவையான தன்மையில் அலைவுறுகிறது.\nவாசித்துவிட்டு பெருமொத்தமாக யோசிக்கும் போது, திரண்ட விமர்சனமாக மனக்கண்ணில் தோன்றுவது \"இந்தத் தொகுப்பில் கவிதைகள் இயல்பானவையாக இருக்கின்றன\". கவிதைக்கான சொற்களுக்கும், காட்சிகளுக்கும் கவிஞன் காத்திருக்காத தன்மை தென்படுகிறது. தான் எதிர் கொண்ட காட்சிகளையே செல்வராஜ் கவிதையாக்கியிருப்பதான பிம்பம் இந்தத் தொகுப்பை வாசித்து முடிக்கும் போது உருவாகிறது.கவிதையின் வெளிப்பாடு உற்சாகமானதாகவும் வாசகனை வசீகரிக்கக் கூடியதாகவும் இருக்கும்பட்சத்தில் கவிதையை வாசகன் எளிதாக நெருங்கிவிடுகிறான். புரிதல் குறித்தான வினாக்களும், கவித்துவ சிக்கல்கள் பற்றியும் அவன் யோசிக்க வேண்டியிருப்பதில்லை. நேரடியாக கவிதையை அடைகிறான்.\nநாற்காலிகளைப் பற்றிச் சொல்ல/என்ன இருக்கிறது/அவை நாற்காலிகள் என்பதைத் தவிர\nஎன்று தொடங்கும் கவிதையையும், பூனைகள் கவிதையையும் இன்ன பிறவும் தொகுப்பில் வெளிப்பாட்டு முறைக்காக குறிப்பிட வேண்டிய கவிதைகள். கவிதை��ளின் வெளிப்பாட்டு முறையில் செல்வராஜுக்கு கிடைத்திருக்கும் இலாவகம் இந்த இரண்டு கவிதைகளிலும் புலனாகிறது.\nஇந்த இடத்தில் வெளிப்பாட்டு முறை என்பது ஓசை அல்லது சந்தம் என்பதன் மூலமாக உருவாக்கப்படுவதில்லை. இலகுவான சொல் முறையையும், தடையற்ற ஓட்டத்தையும், மென்னதிர்வையும் தனக்குள் கொண்டு வெளிப்படும் கவிதைகளைச் சொல்கிறேன். இந்த வெளிப்பாட்டு முறை எந்தச் சிரமமுமில்லாமல் வாசகனுக்கும் கவிஞனுக்குமான பாலத்தை உருவாக்குகிறது.\nஎளிமையை நோக்கி நகரும் பெரும்பாலான கவிதைகள் நேரடிக் கவிதைகளாகவும் பரிமாணம் பெறுகின்றன. செல்வராஜ் பெரும்பாலும் தன் கவிதைகளில் நேரடித்தன்மையை பிரயோகப்படுத்துகிறார். நேரடித்தன்மையை பயன்படுத்தும் போது கவிஞனுக்கு மிகுந்த கவனம் தேவைப்படுகிறது. இல்லையெனில் ஒரு கவிதை எந்தவித கவிதைத் தன்மையும் இல்லாத வெற்றுச் சொல்லாடலாக போய்விடலாம். இன்ன பிறவும் தொகுப்பின் சில கவிதைகளில் இந்தக் 'கவிதையின் இழப்பை' உணர முடிகிறது.\nஉதாரணமாக 'உல்டா' என்ற கவிதையைக் குறிப்பிடலாம்.\nஎன் நண்பர்கள்/இருவர் குறித்து/ மனைவி சொல்லிக் கொண்டிருந்தாள்/ ஒருவன் உஷாரென்றும்/மற்றொருவன் சற்றே மந்தமென்றும்/ நானறிந்த வரையில்/ அவைகள் அப்படியே/ உல்டா என்பதுதான்/அதிலுள்ள விஷேசம்.\nஇந்தக் கவிதையில் இரு வேறு மனங்களை பதிவு செய்கிறார். ஒரு ஸ்திதியைக் கூட இரு மனங்கள் இரு வேறு கோணங்களில் பார்க்க முடியும் என்னும் போது இரு மனிதர்களை வேறு இரு மனிதர்கள் எத்தனை பரிமாணங்களில் பார்க்க முடியும் என்பதுதான் இந்தக் கவிதையில் இருந்திருக்கக் கூடிய கவிதானுபவம். ஆனால் இந்தக் கவிதை அனுபவம் எதையும் தராமல் தட்டையாக இருந்துவிடுகிறது. கவிஞனே இந்த கோணங்களை 'விஷேசம்' என்று முந்திச் சொல்ல வேண்டியதில்லை. வாசகன் முடிவு செய்ய வேண்டிய இடம் இது. இதை வாசகனுக்கான தளமாக மாற்றியிருந்தால் இந்தக் கவிதை இந்தத் தொகுப்பில் முக்கியமானதாக ஆகியிருக்கும் என்று தோன்றுகிறது.\nபெரும்பாலான/அனைத்துக் கவிதைகளும் தினசரியில் எதிர்கொள்ளும் காட்சிகளாகவே இருக்கின்றன. மகன்களின் செயல்பாடுகளும், அலுவலக லிப்ட்களும், நடைப்பயிற்சி நிகழ்வுகளும் கவிதைகள் முழுக்க விரவிக் கிடக்கின்றன. இந்த நேரடித்தன்மைதான் செல்வராஜின் பலமாகவும் இருப்பதாகப் படுகிறது.\nமகன் ஊஞ்சலாடும் போது கவிதை எழுதுவது பற்றியும், இவனைப் போல்தானே இருக்கும் இவனது கவிதைகளும் என்று அங்கதமாகச் சொல்வதும், பெண்காதல் காமமே என்று கவிதை பெருகுவது பற்றியும் தான் கவிதை எழுதுவது குறித்து தொடர்ந்து பேசுகிறார். நேரடியான கவிதைகளால் நிரம்பியிருக்கும் இந்தத் தொகுப்பில் 'தான்' எழுதுவது பற்றி பேசும் போது வாசகன் தன்னை மறந்து கவிஞனையே பார்க்கிறான். இந்த வறட்சி வாசகனுக்கு ஒருவிதமான சோர்வுணர்ச்சியை கொடுத்துவிட முடியும்.\nபொதுவாக கவிதைத் தொகுப்புகளை வாசிக்கும் போது கவிஞன் முயன்று பார்த்திருக்கும் தளங்களின் குறுக்கு வெட்டுத் தோற்றம் கிடைக்கும். அது இந்தத் தொகுப்பில் இல்லை. செல்வராஜ் ஜெகதீசன் என்ற கவிஞனின் நேர்கோட்டு கவிதைப் பயணமே இந்தத் தொகுப்பில் கிடைக்கும் அனுபவம். அதனை குறையா நிறையா என்று தீர்மானிக்க முடியவில்லை ஆனால் ஒன்றை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. எளிமையான கவிதையின் சூட்சுமத்தை கையில் பிடித்திருக்கும் இவர் தனக்கான கவிதைக்கான பயணத்தை நோக்கி வேகமாக நகர்ந்து கொண்டிருக்கிறார். மிக மிகச் சிறிய தூரத்தையே இந்த இரண்டாவது தொகுப்பில் கடந்திருக்கிறார்.\nஇன்ன பிறவும்/செல்வராஜ் ஜெகதீசன்/அகரம் வெளியீடு/தஞ்சாவூர்\nநூல்முகம், விமர்சனம் 6 comments\nநிதானமாய் படிக்கலாம் என்று அமர்கையில், கவிதை மனதுக்குள் ஏறாமல் வெறுமனே சிதறிக் கிடக்கும் பதங்களான தோற்றமும், காத்திருக்கும் தோழியைக் காணச் செல்ல முடியாமல் ஷூ காலோடு எனை இழுத்துப் பிடித்திருக்கும் கவிதை கணங்களையும் நான் நினைவு கூர்ந்தேன் உங்கள் விமர்சனத்தில்.\nபொதுவாக, அனுபவத்தை எளிய சொற்களின் மூலம் கவிதையாக்கும் முயற்சியில் கவிஞனாகப்பட்டவன் கவிதை முழுவதும் விரவிக் கிடப்பதைத் தவிர்ப்பது அக்கவிஞனின் தலையாய கடமையாகிறது.\nஏனெனில் அந்த அனுபவம் அந்தக் கவிஞனுக்கு மாத்திரம் நிகழ்ந்த ஒன்றாகவோ, அவன் மனத்திரையில் கவிதைக்கான கரு கொண்ட சூழலாகவோ தென்பட்டிருக்கலாம். ஆனால் வாசகனும் அதே புள்ளியில் சிந்திக்காமல் போய்விடின் அது கவிதையின் வீச்சினைக் குறைத்து விடுகிறது.\nஅதே சமயம், அனைவருக்கும் பொதுவான, சராசரியான கணங்களுக்குள் இருக்கும் கவிதைத்தனங்களை மட்டுமே காட்சிப்படுத்திவிட்டு, தான் சந்திக்க நேர்ந்த வித்தியாசமான, விசேஷமான, சந்தர்ப்பங்களினுள்ளிருக்கும் கவித்துவத்தை பதிவிக்காமல் விட்டு விடுவது, கவிஞனின் படைப்பூக்கத்திற்கு தடை விதிப்பதாகவும் ஆகி விடலாமல்லவா\nஇந்த இரு விளிம்புகளையும் எட்டி விடாது, இடையே கவிதையை ஊசலாடச் செய்யும் இலாவகம், நேரடி அனுபவத்தைக் கவிதையாக்கி வெற்றி பெறும் கவிதைகளுக்கு சாத்தியப்படுகிறது என்பது என் கருத்து.\nநன்றி மணிகண்டன், உங்களின் இந்த வெளிப்படையான விமர்சனத்திற்கு.\nஇதைவிட வேறென்ன வேண்டும் ஒரு எழுத்துக்காரனுக்கு\n//அதே சமயம், அனைவருக்கும் பொதுவான, சராசரியான கணங்களுக்குள் இருக்கும் கவிதைத்தனங்களை மட்டுமே காட்சிப்படுத்திவிட்டு, தான் சந்திக்க நேர்ந்த வித்தியாசமான, விசேஷமான, சந்தர்ப்பங்களினுள்ளிருக்கும் கவித்துவத்தை பதிவிக்காமல் விட்டு விடுவது, கவிஞனின் படைப்பூக்கத்திற்கு தடை விதிப்பதாகவும் ஆகி விடலாமல்லவா\nமதன், நான் சொல்வது வேறு கோணத்தில். எந்த காட்சிகளையும் கவிதையாக்கலாம். ஆனால் கவிதை முடியும் கணத்தில் இருந்து கவிஞன் வெளியேறிவிடுவது உசிதம். வாசகன் கவிதையை வாசிக்கும் போது படைத்தவன் துருத்திக் கொண்டிருந்தால் அது கவிதை தரும் அனுபவத்தைச் சிதைத்துவிடும்.\nநிசப்தம் App (for ஆண்ட்ராய்ட்)\nவிண்ணப்பத்தை இணைப்பிலிருந்து தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தபால்/கூரியரில் அனுப்பி வைக்கவும்.\nஅறக்கட்டளையின் தன்னார்வலர்கள் பட்டியலை இணைப்பில் காணலாம். இணைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் தொடர்பு கொள்ளவும்.\nஅறக்கட்டளையின் விதிகளைத் தெரிந்து கொள்ள இணைப்பின் மீது சுட்டவும்.\nநிசப்தம் அறக்கட்டளைக்கு உதவி கோரி வரும் விண்ணப்பங்களின் நிலவரத்தை இணைப்பில் தெரிந்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilserialtoday.net/category/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D/", "date_download": "2019-08-25T17:11:54Z", "digest": "sha1:KW5UA5LJKRRPD5MNTZPVHMWZF3XK3RYY", "length": 4379, "nlines": 81, "source_domain": "www.tamilserialtoday.net", "title": "தமிழ் | Tamil Serial Today", "raw_content": "\nSelect PageHome Sun Tv Vijay Tv Polimer Tv Raj Tv Zee Tamil TV Colors Tamil TV Tv Shows தமிழ் சினிமா தமிழ் சமையல் மருத்துவம் அழகுக் குறிப்புகள் சுகாதார குறிப்புகள் தொழில்நுட்பம் கதைகள் குழந்தைகள் குழந்தை நலம் பாடல்கள் Funny Contact Us Privacy Policy\nGoogle +ல் Photo மீது தமிழில் எழுதும் வசதி\nகண்ணீரை கொண்டு சர்க்கரை நோயை கண்டறிய முடியும்\nஸ்டிக்கர் பொட்டு வைப்பதால் வரும் அலர்ஜியை போக்க டிப்ஸ்\nபுகைப்படங்களை ஐகான்களாக மாற்ற இணைய தளம்\nமருத்துவ குணம் நிறைந்த ஈச்ச மரம்\nசிறுமிகளுக்கு உகந்த சூப்பரான உடைக்கு ஏற்ற நகைகள்\nBSNL நிறுவனத்தின் குறைந்த விலை Tablet\nசிறுநீர் தொடர்பான பிரச்சனைகளை தீர்க்கும் சண்டிக்கீரை\nஇளம் பெண்களை கவரும் கலர் மெஹந்தி\nபுகைப்படத்துடன் கூடிய அழகான Google Chrome தீமை உருவாக்க\nகர்ப்பிணி பெண்களுக்கு குங்குமப்பூ அளிக்கும் 6 முக்கிய நன்மைகள்\nகண்களுக்கு போடும் மஸ்காராவை 6 மாதங்களுக்கு ஒருமுறை மாற்றுங்கள்\nMozilla Firefox 11ன் Portable பதிப்பை தரவிறக்கம் செய்ய\nகர்ப்பப்பை புற்றுநோய்க்கு அருமருந்து முள்ளுசீதா பழம்\nமங்கையர் விரும்பும் பனாரஸ் புடவைகள்\nUSB-ல் குரல் கடவுச் சொற்கள்\nஇயற்கை தந்த வரப்பிரசாதமான வெற்றிலையின் அற்புத மருத்துவ குணங்கள்\nஇளம் பெண்கள் விரும்பும் பச்சி வேலைப்பாடு நகைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://applysoon.in/category/news-informations/", "date_download": "2019-08-25T15:51:53Z", "digest": "sha1:GHIMP4EUXC35KC3FQPFOBTYYZWXRWASJ", "length": 7571, "nlines": 219, "source_domain": "applysoon.in", "title": "Employment News Archives » ApplySoon - Find Your Perfect Job", "raw_content": "\nஆசிரியர் தகுதி தேர்விற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது\nஅண்ணா பல்கலைகழகத்தின் இளங்கலை மற்றும் முதுகலை தேர்வு முடிவுகள் வெளியீடு\nஇந்த ஆண்டு நடைபெறவுள்ள நெட் தேர்வு பற்றிய முக்கிய அறிவிப்பு ⇨(UGC NET Exam...\nபொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு வேலை வாய்ப்பளிக்கும் இந்திய ரயில்வே\nவனக்காப்பாளர் பணிக்கான இணையவழித் தேர்வு முடிவுகள் வெளியீடு\nIBPS போட்டி தேர்வுக்கான அட்டவணை வெளியீடு\nRRB ALP இரண்டாம் கட்ட தேர்விற்கான ADMIT CARD தற்போது வெளியாகியுள்ளது\nஈரோட்டில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற இருக்கிறது…DONT MISS IT\nRRB GROUP D தேர்வுக்கான ANSWER KEY தற்போது வெளியாகியுள்ளது\nவேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவினை(REGISTRATION) புதுப்பிக்க தவறியவர்களுக்கு முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது\nதமிழக காவல் துறையில் SUB INSPECTOR & CONSTABLE பணியிடங்களுக்கான அறிவிப்பு இன்னும் சில...\nதமிழ்நாடு காவல் துறை சார்பு ஆய்வாளர்(SUB INSPECTOR-FINGER PRINT) தேர்வு முடிவுகள் வெளியீடு\nIBPS CLERK தேர்வு(PRELIMINARY) முடிவுகள் வெளியீடு…\nGATE 2019 ADMIT CARD வெளியிடப்பட்டுள்ளது… உடனே டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்\nTNPSC குரூப்-I தேர்வில் அதிரடி மாற்றம்(முழு செய்தி உள்ளே)\nமின்வாரிய தேர்விற்கான(TNEB) வினாத்தாள் முன்கூட்டியே வெளியானதா ��ர்ச்சையை விளக்கும் சென்னை இளைஞர்\nRRB JE பணியிடங்களுக்கான விண்ணப்பம்(ONLINE APPLICATION) தற்போது தொடங்கியுள்ளது\nTNPSC குரூப் 1 தேர்விற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.7, "bucket": "all"} +{"url": "https://ta.orphek.com/atlantik-manual-section-1/", "date_download": "2019-08-25T15:25:25Z", "digest": "sha1:432IYNV4KEJKXWFK44BPBLG4ZC6YC73D", "length": 19214, "nlines": 101, "source_domain": "ta.orphek.com", "title": "அட்லாண்டிக் கையேடு பிரிவு 1 • ஆர்ஃபெக் ரீஃப் அக்வாரியம் எல்.ஈ.டி விளக்கு", "raw_content": "\nஆர்ஃபெக் ரீஃப் அக்வாரியம் எல்.ஈ.டி விளக்கு\nLED Vs மெட்டல் ஹாலைட்\nஅல்லது 120 / 90 / 60 பார்\nOrphek ஐ தொடர்பு கொள்ளவும்\nஅட்லாண்டிக் கையேடு பிரிவு 1\nஎல்இடி விளக்குகளின் Orphek அட்லாண்டிக் தொடரின் தேர்வுக்கு வாழ்த்துக்கள். ஓர்பீக்கை தேர்ந்தெடுப்பதற்கு நாங்கள் உங்களுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம், பல ஆண்டுகளாக உங்கள் ஒளியிலிருந்து உண்மையுள்ள சேவையை பெறுவீர்கள் என்பதை அறிவோம். ஆர்ஃபீக் ஸ்பெக்ட்ரத்தின் மேம்பட்ட வடிவமைப்பானது, உலோக வளைவுகளுடன் காணப்படும் போட்டியிடும் அல்லது வெற்றியடைய வண்ணம் மற்றும் வளர்ச்சிக்கு வழங்கும்.\nஇந்த கையேடு உங்களுக்கு உரிமையுடனும், நிரலாக்கத்துடனும், உங்கள் ஒளி பராமரிப்புக்காகவும் உதவுவதோடு மதிப்புமிக்க குறிப்புகளாகவும் செயல்படும்.\nஉங்கள் அட்லாண்டிக்கு ஒளி வெளிப்படையாக கவனிக்கப்படாமல் இருக்க வேண்டும், கப்பலில் அல்லது சேதத்தில் எந்த சேதமும் ஏற்படவில்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். எந்தவொரு சேதமும் இருக்கக் கூடாது என்றால், உங்கள் ஒளிவை செருகவும், மறுபரிசீலனைக்கு வாங்குவதற்கு உங்கள் இடத்திற்கு உடனடியாக சேதம் தெரிவிக்கவும் வேண்டாம். எங்கள் விளக்குகள் அனைத்து தர கட்டுப்பாட்டு மற்றும் சோதனை பிறகு கப்பல் நன்றாக பேக் தொழிற்சாலை விட்டு. Orphek உங்கள் உள்ளூர் சில்லறை கடையில் கப்பல் அல்லது சேமிப்பு சேதம் பொறுப்பு அல்ல.\nஉங்கள் ஒளி திறந்து பின்னர் ஒளி துறக்கிறேன் பின்னர் அது பல்வேறு கூறுகளை உங்களை தெரிந்துகொள்ள நேரம்.\nபவர் கார்ட் (பகுதி குறிப்பிட்ட)\nதொங்கும் கிட் (சில மாதிரிகள் வேறுபடுகின்றன)\nRJ45 டிமிங் கேபிள் (சில மாதிரிகள்)\nநீங்கள் அவற்றை இணைத்து, அவற்றை இணைக்க முடியும் மற்றும் நிரலாக்க செயல்முறையை தொடங்கலாம்.\nமுதல் முறையாக உங்கள் அலகு மீது திருப்புதல்.\nநீங்கள் கூறு��ளை அனைத்து இணைக்கப்பட்டுள்ளது நீங்கள் அலகு அடைப்பை முடியும். முதல் எச்சரிக்கை ஒரு சில வார்த்தைகள்:\nயூனிட் செருகப்பட்ட நேரங்களில் LED களில் நேரடியாக பார்க்க வேண்டாம்.\nOrphek நிறுவும் முன்னர் முழு விளக்குகளையும் இணைக்கும் மற்றும் நிரலாக்க அறிவுறுத்துகிறது. இது உங்களை வெளிச்சத்திற்கு முழுமையாக அறிமுகப்படுத்த உதவுவதோடு நிறுவலை எளிதாக்குகிறது.\nஅது செருகப்பட்டவுடன் உங்கள் ஒளி ஐந்தில் 9% ஆக வேண்டும். அவ்வப்போது அலகு அணைந்துவிடும், இது விஷயமிருந்தால் எச்சரிக்கை செய்யாதீர்கள். அக்ரிலிக் வீடுகள் மூலம் காண்பிக்கப்படும் அலைவரிசை உள் வட்டப் பலகையில் சிவப்பு எல்.ஈ.க்களைத் தெரிந்துகொள்வதன் மூலம், அது யூனிட் சக்தியைக் குறிக்கிறது என்பதை உறுதிப்படுத்துவதற்கான வழி.\nஉங்கள் Android சாதனத்தில் Orphek பயன்பாடு பதிவிறக்கும்\nஉங்கள் Android சாதனத்தில் இப்போது Orphek விண்ணப்பத்தை நீங்கள் பதிவிறக்க வேண்டும். இதைச் செய்ய நீங்கள் 2 விருப்பத்தேர்வுகளைக் கொண்டுள்ளீர்கள். Orphek நேரடியாகப் பயன்பாட்டை பதிவிறக்குமாறு பரிந்துரைக்கிறது Orphek.com/downloads. இது உங்கள் அலகுக்கான சமீபத்திய பயன்பாடுகளுக்கான அணுகலை வழங்கும். மற்றொரு விருப்பம் Google Playstore வழியாக பயன்பாட்டை பதிவிறக்க வேண்டும். இந்த விருப்பத்திற்கு Google கணக்கு தேவை, மேலும் பயன்பாடுகளை Playstore க்கு சமர்ப்பிக்கும்போது புதுப்பிப்பதை இயக்கும்.\nஉங்கள் உள்ளூர் திசைவி அல்லது வழங்குநர்கள் இணைய சேவையுடன் இணைப்பதன் மூலம் உங்கள் சாதனத்தில் இணைய இணைப்பு இருப்பதை உறுதிசெய்யவும். WiFi இல் கிளிக் செய்து, நீங்கள் இணைக்கப்பட்டிருப்பதை உறுதிப்படுத்துவதன் மூலம் உங்கள் அமைப்புகளின் மூலம் இணைப்பைச் சரிபார்க்கவும்.\nவிருப்பம் 1- இருந்து பதிவிறக்குகிறது Orphek.com\nஉங்கள் இணைய உலாவியில் உங்கள் Android சாதனத்திலும் வகை வகையிலும் திறக்கவும் https://orphek.com/orphek-atlantik-v2-wifi/downloads/ முகவரி பட்டியில்.\nதேதிகள் மற்றும் மாதிரிகள் பற்றிய இணையதளத்தில் வெளியிடப்பட்ட தகவலின் அடிப்படையில் உங்கள் அலகுக்கு சரியான பயன்பாட்டைத் தேர்ந்தெடுக்கவும்.\nஉங்கள் இறக்கம் கோப்புறையில் சென்று, Orphek பயன்பாட்டை பட்டியலிட வேண்டும், அதை தொட்டு நிறுவ கிளிக். சில சாதனங்கள் தெரியாத மூலங்களிலிருந்து நிறுவும் விருப்பத்தை உங்களுக்கு வழங்கலாம், மேலும் இந்த ��ிஷயத்தில் இதை அனுமதிக்க நீங்கள் தேர்வு செய்யலாம்.\nவிருப்பம் 2- Google Playstore வழியாக Orphek பயன்பாட்டை பதிவிறக்கி நிறுவும்.\nஉங்கள் சாதனத்தில் நிறுவப்பட்ட Google Playstore பயன்பாட்டிற்கு சென்று Orphek தேடவும். உங்கள் சாதனம் பயன்பாட்டிற்கு இணக்கமாக இருந்தால், நீங்கள் Orphek Atlantik பயன்பாட்டை ஒரு விருப்பமாக பார்ப்பீர்கள். உங்கள் சாதனத்தில் சரியான பயன்பாட்டைத் தேர்வுசெய்து, உங்கள் சாதனத்தில் வேறு எந்தப் பயன்பாட்டையும் போலவே இந்த பயன்பாட்டை பதிவிறக்கி நிறுவவும்.\nதேர்ந்தெடுத்த விருப்பத்தின் மூலம் நீங்கள் பயன்பாட்டை பதிவிறக்கம் செய்து நிறுவியவுடன், உங்கள் பயன்பாடுகளின் பயன்பாட்டின் ஐகானைப் பார்ப்பீர்கள். உங்கள் சாதனத்தில் எளிதாக அணுகக்கூடிய முகப்புப்பகுதிக்கு அல்லது இடத்திற்கு நீங்கள் அதை நகர்த்த விரும்பலாம். இப்போது நீங்கள் அமைவு செயலாக்கத்தை தொடங்கத் தயாராக உள்ளீர்கள் பிரிவு 2.\nதயவுசெய்து எங்கள் படிவத்தை நிரப்பவும், எங்கள் குழு விரைவில் உங்களைத் தொடர்புகொள்ளவும்\nபதிப்புரிமை 2009-Orphek Aquarium LED விளக்குகள் © எக்ஸ்\nஉங்கள் அனுபவத்தை மேம்படுத்த இந்த வலைத்தளம் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. இதை நீங்கள் சரி என்று கருதிக் கொள்கிறோம், ஆனால் நீங்கள் விரும்பினால், நீங்கள் விலகலாம். குக்கீ அமைப்புகள்ஏற்றுக்கொள்\nதனியுரிமை & குக்கீகள் கொள்கை\nவலைத்தளத்தின் மூலம் நீங்கள் செல்லவும் போது உங்கள் அனுபவத்தை மேம்படுத்த இந்த வலைத்தளம் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. இந்த குக்கீகளில் இருந்து, அவற்றின் உலாவிக்கு அவசியமாக வகைப்படுத்தப்படும் குக்கீகள் உங்கள் உலாவியில் சேமித்து வைக்கப்பட்டுள்ளன, ஏனெனில் வலைத்தளத்தின் அடிப்படை செயல்பாட்டிற்காக அவை அவசியமானவை. மூன்றாம் தரப்பு குக்கீகளை நாங்கள் பயன்படுத்துகிறோம், மேலும் இந்த வலைத்தளத்தைப் பயன்படுத்துவது எப்படி என்பதைப் புரிந்து கொள்ள உதவுகிறது. இந்த குக்கீகள் உங்கள் உலாவியில் மட்டுமே உங்கள் ஒப்புதலுடன் சேமிக்கப்படும். இந்த குக்கீகளைத் தெரிவுசெய்வதற்கான விருப்பமும் உள்ளது. ஆனால் இந்த குக்கீகளில் சிலவற்றைத் தேர்வுசெய்வது உங்கள் உலாவல் அனுபவத்தில் விளைவை ஏற்படுத்தலாம்.\nவலைத்தளத்தின் மூலம் நீங்கள் செல்லவும் போது உங்கள் அனுபவத்தை மேம்படுத்த இந்த வலைத்தளம் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. இந்த குக்கீகளில் இருந்து, அவற்றின் உலாவிக்கு அவசியமாக வகைப்படுத்தப்படும் குக்கீகள் உங்கள் உலாவியில் சேமித்து வைக்கப்பட்டுள்ளன, ஏனெனில் வலைத்தளத்தின் அடிப்படை செயல்பாட்டிற்காக அவை அவசியமானவை. மூன்றாம் தரப்பு குக்கீகளை நாங்கள் பயன்படுத்துகிறோம், மேலும் இந்த வலைத்தளத்தைப் பயன்படுத்துவது எப்படி என்பதைப் புரிந்து கொள்ள உதவுகிறது. இந்த குக்கீகள் உங்கள் உலாவியில் மட்டுமே உங்கள் ஒப்புதலுடன் சேமிக்கப்படும். இந்த குக்கீகளைத் தெரிவுசெய்வதற்கான விருப்பமும் உள்ளது. ஆனால் இந்த குக்கீகளில் சிலவற்றைத் தேர்வுசெய்வது உங்கள் உலாவல் அனுபவத்தில் விளைவை ஏற்படுத்தலாம்.\nவலைத்தளத்திற்கு ஒழுங்காக செயல்பட தேவையான குக்கீகள் அவசியமானவை. இந்த வகை வலைத்தளத்தின் அடிப்படை செயல்பாடுகள் மற்றும் பாதுகாப்பு அம்சங்களை உறுதி செய்யும் குக்கீகளை மட்டுமே உள்ளடக்கியுள்ளது. இந்த குக்கீகள் எந்த தனிப்பட்ட தகவலையும் சேமிக்கவில்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:%E0%AE%A8%E0%AF%80_%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-08-25T16:31:48Z", "digest": "sha1:ERGN22UQDV7AN3TSUB2XF7652SU3KRM5", "length": 4965, "nlines": 74, "source_domain": "ta.wikipedia.org", "title": "பேச்சு:நீ வந்தால் வசந்தம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதிரைப்படம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் திரைப்படம் என்னும் திட்டத்துள் நீ வந்தால் வசந்தம் எனும் இக்கட்டுரை அடங்குகின்றது. இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 அக்டோபர் 2013, 11:56 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2009/11/04/india-your-mobile-bill-set-to-fall-further.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-08-25T16:01:46Z", "digest": "sha1:QMBMRN6V5HXGCEIDKMVZXPB7C7NCMIXE", "length": 16106, "nlines": 187, "source_domain": "tamil.oneindia.com", "title": "லோக்கல் கால் 10 பைசா-எஸ்டிடி 25 பைசா! | Your mobile bill set to fall further, லோக்கல் கால் 10 பைசா-எஸ்டிடி 25 பைசா! - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅருண் ஜெட்லி உடல் டெல்லியில் தகனம் செய்யப்பட்டது\n16 min ago உழைப்பைத் தவிர வேறு அறியாதவர்கள்.. பொறுப்பு அதிகரித்திருப்பதை உணர்கிறேன்... உதயநிதி ஸ்டாலின்\n1 hr ago ஒரே சமயத்தில் மூன்று அரசு வேலைகளில் பணியாற்றிய சுரேஷ்.. 30 வருஷம் சம்பளமும் வாங்கியருக்காரு\n1 hr ago திருப்போரூர் கோயில் வளாகத்தில் மர்ம பொருள் வெடிப்பு.. ஒருவர் சாவு.. 4பேர் படுகாயம்.. பரபரப்பு\n2 hrs ago இது ஒன்றும் கேவலமான செயல் அல்ல..நானே நேரில் வந்து சரிசெய்து தருகிறேன்..தர்மபுரி எம்பி செந்தில்குமார்\nTechnology ரூ.20 முதல் ரீசார்ஜ்களுக்கு அதிரடியாக சலுகைகளை அள்ளிவீசி வோடபோன்.\nSports World Badminton 2019: தாயின் பிறந்த நாளில் தங்கம்.. சாதித்த பி.வி. சிந்து..\nFinance இனி இதெல்லாம் விலை குறையும்.. மத்திய அரசு அதிரடி\nMovies கஞ்சா குடிச்சிருக்கேன், புத்தருக்கு போதிமரம்னா, எனக்கு போதை மரம்: பாக்யராஜ்\nAutomobiles அரசின் அதிரடி அறிவிப்புகள், புது கார், டூவீலர்கள் லான்ச் நீங்கள் மிஸ் பண்ண கூடாத முக்கிய செய்திகள்\nLifestyle சூரியபகவானின் அத்தனை ஆசிகளையும் பெற்ற ராசிக்காரர் யார் தெரியுமா\nEducation டெட் தேர்வில் தோல்வி: கேள்விக்குறியான 1,500 ஆசிரியர்களின் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nலோக்கல் கால் 10 பைசா-எஸ்டிடி 25 பைசா\nடெல்லி: நாடு முழுவதும் செல்போன் கட்டணங்கள் மேலும் குறையவுள்ளன.\nலோக்கல் கால் நிமிடத்துக்கு 10 பைசாவாகவும், எஸ்டிடி கட்டணம் நிமிடத்துக்கு 25 பைசாவாகவும் குறைய உள்ளது.\nஇப்போது நிலவும் கடும் போட்டி காரணம் ஒரு வினாடிக்கு ஒரு பைசா என்ற அளவுக்கு கட்டணங்கள் சரிந்துவிட்டன. ஆனால், டெர்மினேசன் சார்ஜ் என்று சொல்லி ஒரு கட்டணத்தை செல்போன் நிறுவனங்கள் மக்களிடம் சுருட்டி வருகின்றன.\nஇதனால் வெளியில் வினாடிக்கு 1 பைசா தான் என்று சொன்னாலும் கூடுதலாகக் கட்டணத்தை வசூலித்து வருகின்றனர்.\nடெர்மினேசன் சார்ஜ் என்பது ஒரு செல்போன் நிறுவனத்தின் தொலைபேசியில் இருந்து அடுத்த நிறுவனத்தின் செல்போனுக்குத் தொடர்பு கொள்ளும்பே��து வசூலிக்கப்படும் கட்டணமாகும்.\nஇந்தக் கட்டணத்தைக் குறைக்க வேண்டும் என மத்திய தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ராசா கூறியுள்ளார். நேற்று செல்போன் நிறுவன செயல் அதிகாரிகள் கூட்டத்தி்ல் பேசிய ராஜா, இந்தக் கட்டணத்தை உடனே குறைக்க நடவடிக்கை எடுக்குமாறு கூறியுள்ளார்.\nஇது 2010க்குள் நடைமுறைக்கு வந்தாக வேண்டும் என்று ராசா கூறியதாகத் தெரிகிறது.\nஇது நடந்தால் லோக்கல் கால் நிமிடத்துக்கு 10 பைசாவாகவும், எஸ்டிடி கட்டணம் நிமிடத்துக்கு 25 பைசாவாகவும் குறையும்.\nமேலும், செல்போன் சேவை தொடங்க சமீபத்தில் லைசென்ஸ் பெற்ற நிறுவனங்கள் 3 மாதங்களுக்குள் சேவையைத் தொடங்காவிட்டால் கடும் அபாரதம் விதிக்கப்படும் என்றும், லைசென்ஸே ரத்தாகும் என்றும் ராசா எச்சரித்தார்.\nஇது தவிர கிராமப் பகுதிகளில் செல்போன், இன்டர்நெட் உள்ளிட்ட சேவைகளை அதிகளவில் ஊடுருவச் செய்ய உருவாக்கப்பட்டுள்ள நிதியத்துக்கு ஆண்டுதோறும் செல்போன் நிறுவனங்கள் தங்கள் வருவாயில் 5 சதவீதத்தை ஒதுக்கி வருகின்றன. இந்த நிதி ரூ. 25,000 கோடி அளவுக்கு சேர்ந்துள்ளது. இந்த நிதியை எப்படி முறையாக செலவிடலாம் என்பது குறித்தும் செல்போன் நிறுவன அதிகாரிகளுடன் ராசா விவாதித்தார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஜெயலலிதா உயிரோடு இருந்திருந்தால்.. என்னை அமைச்சராக்கியிருப்பார்.. கருணாஸ் எம்எல்ஏவின் புதுகுண்டு\nமணிகண்டனின் அமைச்சர் பதவி பறிக்கப்பட்டது ஏன் எடப்பாடியை கோபப்படுத்திய அந்த பேச்சு\nஅமைச்சர் பதவியில் இருந்து மணிகண்டன் நீக்கம்.. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அதிரடி\nஅப்போது ரெய்டு.. இப்போது சொத்துக்கள் முடக்கம்.. குட்கா வழக்கில் விஜயபாஸ்கருக்கு மீண்டும் சிக்கல்\nகுட்கா ஊழல்.. ரூ.248 கோடி மதிப்பிலான சொத்துக்கள் அதிரடி முடக்கம்.. மாதவராவிற்கு இடி கொடுத்த ஈடி\nஆட்சியை கலைக்க நினைத்தால் தூக்கிபோட்டு மிதித்துவிடுவோம்.. ஸ்டாலினுக்கு அமைச்சர் கடும் எச்சரிக்கை\nஎனக்குக் கூடதான் சீட் தரலை.. அதுக்காக நான் அழுதேனா.. முடங்கினேனா\nஅங்கன்வாடி குழந்தைகளுக்கு கழிவறையில் சமைத்தால் என்ன தவறு.. ம.பி. அமைச்சர் அடேங்கப்பா கேள்வி\nஅரசுப் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை அதிகரிப்பு... அமைச்சர் செங்கோட்டையன் பெருமிதம்\nஅத்திவரதரை தரிசிக்க வேண்டாம் என சொல்ல இவர் யார்.. பொன் ராதாகிருஷ்ணன் ஆவேசம்\nநவ்ஜோத் சித்துவின் ராஜினாமாவை ஏற்றார் முதல்வர் அமரீந்தர்\nஒரு மாணவர் கூட இல்லாத பள்ளிகள் தற்காலிக நூலகங்களாக மாறுகிறது.. அமைச்சர் செங்கோட்டையன்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2012/01/12/srilanka-sri-lanka-s-un-representative-accused-abusing-aid0090.html", "date_download": "2019-08-25T15:38:22Z", "digest": "sha1:VOWP53S6WSOQ5MRAG4AJLWRYTXCUOYBG", "length": 17199, "nlines": 189, "source_domain": "tamil.oneindia.com", "title": "அமைச்சரின் மகளிடம் தவறாக நடந்து கொண்ட இலங்கை ஐ.நா. பிரதிநிதி | Sri Lanka's UN representative accused of abusing minister's daughter | அமைச்சரின் மகளிடம் தவறாக நடந்து கொண்ட இலங்கை ஐ.நா. பிரதிநிதி - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅருண் ஜெட்லி உடல் டெல்லியில் தகனம் செய்யப்பட்டது\n51 min ago ஒரே சமயத்தில் மூன்று அரசு வேலைகளில் பணியாற்றிய சுரேஷ்.. 30 வருஷம் சம்பளமும் வாங்கியருக்காரு\n1 hr ago திருப்போரூர் கோயில் வளாகத்தில் மர்ம பொருள் வெடிப்பு.. ஒருவர் சாவு.. 4பேர் படுகாயம்.. பரபரப்பு\n1 hr ago இது ஒன்றும் கேவலமான செயல் அல்ல..நானே நேரில் வந்து சரிசெய்து தருகிறேன்..தர்மபுரி எம்பி செந்தில்குமார்\n1 hr ago திருமணம் முடிந்து 5 நிமிடம்தான் ஆனது.. புதுமண தம்பதி லாரி மோதி பலி.. குடும்பத்தினர் கதறல்\nTechnology ரூ.20 முதல் ரீசார்ஜ்களுக்கு அதிரடியாக சலுகைகளை அள்ளிவீசி வோடபோன்.\nSports World Badminton 2019: தாயின் பிறந்த நாளில் தங்கம்.. சாதித்த பி.வி. சிந்து..\nFinance இனி இதெல்லாம் விலை குறையும்.. மத்திய அரசு அதிரடி\nMovies கஞ்சா குடிச்சிருக்கேன், புத்தருக்கு போதிமரம்னா, எனக்கு போதை மரம்: பாக்யராஜ்\nAutomobiles அரசின் அதிரடி அறிவிப்புகள், புது கார், டூவீலர்கள் லான்ச் நீங்கள் மிஸ் பண்ண கூடாத முக்கிய செய்திகள்\nLifestyle சூரியபகவானின் அத்தனை ஆசிகளையும் பெற்ற ராசிக்காரர் யார் தெரியுமா\nEducation டெட் தேர்வில் தோல்வி: கேள்விக்குறியான 1,500 ஆசிரியர்களின் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅமைச்சரின் மகளிடம் தவறாக நடந்து கொண்ட இலங்கை ஐ.நா. பிரதிநிதி\nகொழும்பு: இலங்கை அமைச்சர் கெகலிய ரம்புகவெல்லாவின் மகளிடம் தவறாக நடந்து கொண்டதாக ஐ.நாவுக்கான இலங்கையின் நிரந்தர துணைப் பிரதிநிதி மேஜர் ஜெனரல் ஷவேந்திர சில்வா மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.\nஇதையடுத்து ரம்புகவெல்லாவிடம் மன்னிப்பு கோருமாறு, ஷவேந்திர சில்வாவுக்கு இலங்கை அதிபர் ராஜபக்சே உத்தரவிட்டுள்ளார்.\nஐ.நாவுக்கான இலங்கையின் நிரந்தர பிரதிநியின் அலுவலகம் நியூயார்க்கில் உள்ளது. இங்கு ரம்புகவெல்லாவின் மகள் சந்துலா பணியாற்றி வருகிறார். இங்குள்ள துணைப் பிரதிதியான ஷவேந்திர சில்வா, சந்துலாவிடம் தவறாக நடந்து கொண்டதாகத் தெரிகிறது.\nசில்வா தனது அலுவலக அறைக்குள் தன்னை இழுத்துச் சென்று தவறாக நடந்து கொள்ள முயன்றதாகவும், அவரிடம் சண்டையிட்டு, ஒருவழியாக வெளியே தப்பி வந்ததாகவும், சந்துலா புகார் கூறியுள்ளார்.\nஇது குறித்து ராஜபக்சேவிடம் ரம்புகவெல்லா புகார் கூறியதையடுத்து உடனடியாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. அதில், சில்வா தவறாக நடந்து கொண்டது உறுதியானதையடுத்து, ரம்புகவெல்லாவிடம் மன்னிப்பு கோருமாறு அவருக்கு ராஜபக்சே உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வருகின்றன.\nஅதே நேரத்தில் சந்துலாவின் நடவடிக்கைகள் சரியில்லை என்றும் ரம்புகவெல்லாவிடம் ராஜபக்சே கூறியதாகத் தெரிகிறது.\nரம்புகவெல்லா மீதும் ஏற்கனவே பல புகார்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. அதில் ஒன்று, அவருக்கும் ஒரு டிவி நடிகைக்கும் உள்ள தொடர்பாகும். மேலும் ரம்புகவெல்லாவின் மகன் லண்டனில் ஒரு ரஷ்ய விபச்சாரப் பெண்ணுடன் பிடிபட்ட விவகாரமும் சில காலத்துக்கு முன் வெளியே தெரியவந்ததும் குறிப்பிடத்தக்கது.\nமன்னிப்பு கேட்டதோடு சில்வாவை ராஜபக்சே விட்டுவிடக் கூடும் என்று தெரிகிறது. இலங்கையின் பெயர் கெட்டுவிடும் என்று கூறி, இந்த விவகாரத்தை இதற்கு மேல் பெரிதாக்க வேண்டாம் என்று ரம்புகவெல்லாவிடம் ராஜபக்சே கூறியுள்ளதாகவும் தெரிகிறது.\nஇலங்கையில் புலிகளுடன் நடந்த இறுதிக் கட்ட போரின்போது நடந்த இனப் படுகொலைகளில் மேஜர் ஜெனரல் ஷவேந்திர சில்வாவுக்கும் பெரும் தொடர்பு உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.\nஇதனால் அவரைக் காக்க ராஜபக்சே தீவிர முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிகிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஇலங்கை நாடாளுமன்ற அவை முன்னவராக தினேஷ் குணவர்த்தனே நியமனம்.. ராஜபக்சே கட்சியை சேர்ந்தவர்\nரணிலை பதவியிலிருந்து நீக்கியது ���ன்- ராஜபக்சேவை நியமித்தது ஏன்- ராஜபக்சேவை நியமித்தது ஏன்.. சிறிசேனா பரபரப்பு தகவல்\nசபாநாயகர் எதிர்ப்பையும் மீறி இலங்கை பிரதமராக பொறுப்பேற்றார் ராஜபக்சே\nஒரு நாட்டுக்கு இரு பிரதமர்களா, சிறிசேனாவின் நடவடிக்கையை எதிர்த்து நீதிமன்றம் செல்லும் ரணில்\nஇலங்கையில் அரசியல் மாற்றம் ஏற்பட்டதற்கு முழு காரணமும் இவர்கள்தானாம்\nவிமான நிலையங்களை இந்தியாவிடம் கொடுப்பதா\nஐ.நா.சபையில் சாத்தான் வேதம் ஓதியது ராஜபக்சேவின் பேச்சை கண்டித்த வைகோ\nமோடி பதவியேற்பு நாளில் கறுப்புக்கொடி ஏந்திய வைகோ... கைதாகி விடுதலை\nஇனப்படுக்கொலைக்கு எதிராக சர்வதேச விசாரணை தேவை: முழக்கமிட்ட வைகோ\nராஜபக்சேவை கண்டித்து டி.ராஜேந்தர் கண்டன ஆர்ப்பாட்டம்\nஇலங்கையை கண்டிக்கும் தீர்மானம்: மத்திய அரசை 'நெருக்க' மறுக்கும் கருணாநிதி\nராஜபக்சேவின் இந்திய வருகையைக் கண்டித்து, பிப்.8ல் பிரதமர் வீடு முற்றுகை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/hdfc-bank-siddharth-sanghvi-missing-since-wednesday-car-found-with-blood-329315.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-08-25T15:31:47Z", "digest": "sha1:GALOQYTVWIKB7FQK37IF6SEVCK5DXDXQ", "length": 16297, "nlines": 189, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஹெச்டிஎப்சி துணை தலைவர் சித்தார்த் மாயம்.. ரத்தக்கறை படிந்த கார் கண்டெடுப்பு.. மும்பையில் பரபரப்பு | HDFC bank Siddharth Sanghvi missing since Wednesday, car found with blood - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅருண் ஜெட்லி உடல் டெல்லியில் தகனம் செய்யப்பட்டது\n44 min ago ஒரே சமயத்தில் மூன்று அரசு வேலைகளில் பணியாற்றிய சுரேஷ்.. 30 வருஷம் சம்பளமும் வாங்கியருக்காரு\n1 hr ago திருப்போரூர் கோயில் வளாகத்தில் மர்ம பொருள் வெடிப்பு.. ஒருவர் சாவு.. 4பேர் படுகாயம்.. பரபரப்பு\n1 hr ago இது ஒன்றும் கேவலமான செயல் அல்ல..நானே நேரில் வந்து சரிசெய்து தருகிறேன்..தர்மபுரி எம்பி செந்தில்குமார்\n1 hr ago திருமணம் முடிந்து 5 நிமிடம்தான் ஆனது.. புதுமண தம்பதி லாரி மோதி பலி.. குடும்பத்தினர் கதறல்\nTechnology ரூ.20 முதல் ரீசார்ஜ்களுக்கு அதிரடியாக சலுகைகளை அள்ளிவீசி வோடபோன்.\nSports World Badminton 2019: தாயின் பிறந்த நாளில் தங்கம்.. சாதித்த பி.வி. சிந்து..\nFinance இனி இதெல்லாம் விலை குறையும்.. மத்திய அரசு அதிரடி\nMovies கஞ்சா குடிச்சிருக்கேன், பு��்தருக்கு போதிமரம்னா, எனக்கு போதை மரம்: பாக்யராஜ்\nAutomobiles அரசின் அதிரடி அறிவிப்புகள், புது கார், டூவீலர்கள் லான்ச் நீங்கள் மிஸ் பண்ண கூடாத முக்கிய செய்திகள்\nLifestyle சூரியபகவானின் அத்தனை ஆசிகளையும் பெற்ற ராசிக்காரர் யார் தெரியுமா\nEducation டெட் தேர்வில் தோல்வி: கேள்விக்குறியான 1,500 ஆசிரியர்களின் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஹெச்டிஎப்சி துணை தலைவர் சித்தார்த் மாயம்.. ரத்தக்கறை படிந்த கார் கண்டெடுப்பு.. மும்பையில் பரபரப்பு\nமும்பை: ஹெச்டிஎப்சி வங்கியின் துணை தலைவர் சித்தார்த் சங்வி (38) கடந்த 3 நாட்களாக மாயமாகியுள்ளார். ரத்தக் கறை படிந்த அவரின் கார் மும்பையின் ஒரு பகுதியில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.\nதெற்கு மும்பையின் முக்கியமான பகுதிகளில் ஒன்றான மலபார் ஹில் பகுதியில் வசித்து வருபர் சித்தார்த் சங்வி. கடந்த 5ம் தேதி புதன்கிழமை காலை 8.30 மணிக்கு, தனது காரில் அவர் அலுவலகம் கிளம்பினார். அவரது அலுவலகம் கமலா மில்ஸ் பகுதியில் உள்ளது.\nஆனால், சித்தார்த் சங்வி இரவு வீடு திரும்பவில்லை. இதையடுத்து அவரின் மனைவி என்.எம்.ஜோஷி மார்க், போலீசில் புகார் அளித்தார். வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்த போலீசாருக்கு இன்று முக்கிய துப்பு கிடைத்துள்ளது.\nநவி மும்பை பகுதியிலுள்ள ஐரோலி செக்டார் 11 பகுதியில் சித்தார்த் சங்வி பயணித்த மாருதி இக்னிஸ் கார் கேட்பாரற்று நின்று கொண்டிருந்தது. அதில் ரத்தக்கறைகள் படிந்திருந்தன. பின் சீட்டில் கத்தியொன்றும் கண்டெடுக்கப்பட்டது. காரில் படிந்திருந்த ரத்தக் கறை சோதனைக்காக தடயவியல் ஆய்வகத்திற்கு, அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.\nகமலா மில் காம்பவுண்டு பகுதியிலுள்ள சிசிடிவி கேமராக்களை கொண்டு போலீசார் ஆய்வு நடத்தி வருகிறார்கள். அதில் இரவு 7.30 மணியளவில், சித்தார்த் சங்வி அலுவலகத்தை விட்டு வெளியேறியது தெரியவந்துள்ளது.\nஆனால், அந்த இடத்தைவிட்டு அவர் கார் வெளியேறிய காட்சிகள் இல்லை. இரவு 7 மணிவரையில் கமலா மில் பகுதியிலுள்ள செல்போன் கோபுரத்தில் சித்தார்த் சங்வி செல்போன் சிக்னல் காட்டுகிறது. அதன்பிறகு, சித்தார்த் சங்வி செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது.\nஇதையடுத்து சித்தார்த் சங்வி தொலைபேசி அழைப்புகள் ஆய்வு செய்யப்பட்டு வருகிறத���. யார் யாரிடமிருந்து அவருக்கு அழைப்பு வந்தது, அழைப்பு சென்றது என்பது பற்றி ஆய்வு நடக்கிறது. காணாமல் போனவரை கண்டுபிடிப்பது எங்கள் முதல் இலக்கு என்று போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.\nவீட்டுக்கடனுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தியது எச்டிஎப்சி வங்கி - வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி\nஎச்டிஎஃப்சி மற்றும் எஸ் பேங்க்கில் சேமிப்புக்கான வட்டி விகிதம் குறைப்பு\nவங்கிக்கணக்கில் 4 முறைக்கு மேல் பணம் எடுத்தால் ரூ. 150 கட்டணம்... எப்படி வசூலிப்பாங்க தெரியுமா\nவீட்டுக்கடன்: வட்டி விகிதத்தை குறைத்த தனியார் வங்கிகள்\nபொன்னேரியில் ஹெச்.டி.எப்.சி. ஏடிஎம் மையம் மீது கல்வீச்சு- கண்ணாடிகள் உடைந்தன\nபெங்களூர் வாடிக்கையாளர்களிடம் ரூ.30 கோடி சுருட்டிய ஹெச்.டி.எப்.சி இன்சூரன்ஸ் மேனேஜர் கைது\nசென்னை வெள்ளம்: வீட்டுக்கடன் அபராதம் ரத்து - இம்புரூவ்மென்ட் லோன் தருகிறது ஹெச்.டி.எப்.சி\nஹெச்.டி.எப்.சி., ஆக்சிஸ் வங்கிகளின் ஏடிஎம் பயன்பாட்டுக்கு இன்று முதல் கட்டுப்பாடு\nஎஸ்.பி.ஐ, ஹெச்.டி.எப்.சி, வீட்டுக் கடன் வட்டிக் குறைப்பு\n18, 19 தேதிகளில் சிங்கப்பூரில் ஹெச்.டி.எஃப்.சி.யின் இந்தியா ஹோம் கண்காட்சி\nகடன்களுக்கான வட்டியை உயர்த்தின ஐசிஐசிஐ, எச்டிஎப்சி வங்கிகள்: உங்கள் வீட்டு லோன் நிலை என்ன\nவெளிநாடு வாழ் இந்தியர்கள் முதலீட்டுக்கான வட்டி விகிதத்தை உயர்த்திய எச்டிஎப்சி, யெஸ் பேங்க்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/unique-pune-atm-insert-card-get-modak-330057.html", "date_download": "2019-08-25T15:28:04Z", "digest": "sha1:FXHYSPEY6Y6URQVIPF7R4ONIAJEOUMNB", "length": 14580, "nlines": 186, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஜீ பூம் பா... ஏடிஎம் மிஷினில் வரும் கொழுக்கட்டைகள்... இது கணேஷா ஸ்பெஷல்! | Unique Pune ATM, Insert Card to get Modak - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅருண் ஜெட்லி உடல் டெல்லியில் தகனம் செய்யப்பட்டது\n40 min ago ஒரே சமயத்தில் மூன்று அரசு வேலைகளில் பணியாற்றிய சுரேஷ்.. 30 வருஷம் சம்பளமும் வாங்கியருக்காரு\n1 hr ago திருப்போரூர் கோயில் வளாகத்தில் மர்ம பொருள் வெடிப்பு.. ஒருவர் சாவு.. 4பேர் படுகாயம்.. பரபரப்பு\n1 hr ago இது ஒன்றும் கேவலமான செயல் அல்ல..நானே நேரில் வந்து சரிசெய்து தருகிறேன்..தர்மபுரி எம்பி செந்தில்குமா���்\n1 hr ago திருமணம் முடிந்து 5 நிமிடம்தான் ஆனது.. புதுமண தம்பதி லாரி மோதி பலி.. குடும்பத்தினர் கதறல்\nTechnology ரூ.20 முதல் ரீசார்ஜ்களுக்கு அதிரடியாக சலுகைகளை அள்ளிவீசி வோடபோன்.\nSports World Badminton 2019: தாயின் பிறந்த நாளில் தங்கம்.. சாதித்த பி.வி. சிந்து..\nFinance இனி இதெல்லாம் விலை குறையும்.. மத்திய அரசு அதிரடி\nMovies கஞ்சா குடிச்சிருக்கேன், புத்தருக்கு போதிமரம்னா, எனக்கு போதை மரம்: பாக்யராஜ்\nAutomobiles அரசின் அதிரடி அறிவிப்புகள், புது கார், டூவீலர்கள் லான்ச் நீங்கள் மிஸ் பண்ண கூடாத முக்கிய செய்திகள்\nLifestyle சூரியபகவானின் அத்தனை ஆசிகளையும் பெற்ற ராசிக்காரர் யார் தெரியுமா\nEducation டெட் தேர்வில் தோல்வி: கேள்விக்குறியான 1,500 ஆசிரியர்களின் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஜீ பூம் பா... ஏடிஎம் மிஷினில் வரும் கொழுக்கட்டைகள்... இது கணேஷா ஸ்பெஷல்\nஏடிஎம மிஷினில் வரும் கொழுக்கட்டைகள். Any Time Modak - has been installed in Pune\nபுனே: மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் ஒரு ஏடிஎம் மையம் அமைக்கப்பட்டு அதில் சிறப்பு கார்டை போட்டால் கொழுகட்டை வரும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது.\nகடந்த 15-ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. தற்போது விநாயகரை விஜர்சனம் செய்யும் பணிகள் நடைபெறுகின்றன.\nஇந்நிலையில் தொழில்நுட்பத்தையும் நமது கலாசாரத்தையும் முன்னோக்கி கொண்டு செல்ல புணேவில் சஞ்சீவ் குல்கர்ணி என்பவர் ஒரு முயற்சி எடுத்துள்ளார். அதாவது ஏடிஎம் மிஷினில் சிறப்பு கார்டை போட்டால் மோதகம் (கொழுக்கட்டை) வரும் வகையில் மிஷினை தயார் செய்தார்.\nஅதன்படி புனேவில் சஹாகர் நகரில் வைத்தார். அந்த ஏடிஎம்மின் உள்ளே தும்பிக்கையுடன் கூடிய விநாயகர் சிலையை வைத்துள்ளார். ஒரு சிறப்பு கார்டை ஏடிஎம் மெஷில் செலுத்தினார் ஒரு குட்டி பிளாஸ்டிக் பாக்ஸுக்குள் மோதகம் வரும்.\nமேலும் அந்த இயந்திரத்தில் எண்களுக்கு பதிலாக மன்னிப்பது, தெய்வீகம், அன்பு, அமைதி, அறிவு உள்ளிட்டவை எழுதப்பட்டிருந்தன. இந்த ஒற்றை ஏடிஎம் அனைவருடைய கவனத்தையும் ஈர்த்தது.\nஇனி ஏடிஎம்களில் 5 முறைக்கு மேல் பணம் எடுத்தால் மட்டுமே கட்டணம்.. மத்ததெல்லாம் இலவசம்.. ஆர்பிஐ அதிரடி\n8 மணிக்கு டிவியில் உரையாற்றப் போகும் மோடி.. ஏடிஎம் மையங்களில் குவிந்த மக்கள்.. நாடு முழுக்க பரபரப்பு\nஎன்ன இ��்படி ஆரம்பிச்சிட்டீங்க.. ஏடிஎம் மெஷினை இப்படியுமா கொள்ளையடிப்பார்கள்\n\\\"ஏம்மா பொண்ணு.. நில்லு.. ஏன் ஓடுறே\\\".. பிடித்து நிறுத்தியபோது.. அப்படியே ஷாக் ஆன போலீஸ்\nதொடர் விடுமுறை காரணமாக ஏ.டி.எம் மையங்களில் பணம் நிரப்பாத வங்கிகள்.. மக்கள் கடும் அவதி\nநாடு முழுக்க திடீர் பணத்தட்டுப்பாடு.. ரூ.2000 நோட்டு வரத்து இல்லை.. 200 ரூபாய் நோட்டு கிடைக்கவில்லை\n‘பாவம் உங்கிட்ட வேற காசு இல்லையா’.. திருடிய பணத்தை திருப்பிக் கொடுத்த நல்ல திருடன்\nஏடிஎம் ''ஓடிபி'' மூலம் பல லட்சம் அபேஸ்.. ஐடி பணியாளர்களுக்கு குறி.. பெங்களூரில் நூதன திருட்டு\nஏடிஎம் லாக்கரை பூட்டாமல் வந்த அதிகாரிகள்.. ரூ. 4 லட்சத்தை 'அபேஸ்' செய்த இளம் பெண்.. அதிரடி கைது\nகுளோரியாவுக்கு மட்டும் எழுத படிக்கத் தெரிந்திருந்தால் இப்படி ஏமாந்திருக்க மாட்டார்\nகுட் பை சொல்ல ரெடியாகும் ஏடிஎம் மெஷின்கள்.. டிஜிட்டல் பணப்பரிமாற்றத்தை எதிர்கொள்ள தயாராகுங்கள்\nவங்கிகளில் நிதிச்சிக்கல் : 2019 மார்ச்சுக்குள் 1.15 லட்சம் ஏடிஎம்களை மூடப்போறாங்களாம்- அலர்ட்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\natm ஏடிஎம் விநாயகர் சதுர்த்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Cricket/2019/08/02020802/We-will-add-value-to-Viratkolis-commentSays-Kapildev.vpf", "date_download": "2019-08-25T16:21:40Z", "digest": "sha1:IUFKW2YRLZANEWT5VBK242XS7XMYLLNZ", "length": 10619, "nlines": 121, "source_domain": "www.dailythanthi.com", "title": "We will add value to Viratkoli's comment Says Kapildev || பயிற்சியாளர் தேர்வில் விராட்கோலியின் கருத்துக்கு மதிப்பு அளிப்போம் கபில்தேவ் சொல்கிறார்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nபயிற்சியாளர் தேர்வில் விராட்கோலியின் கருத்துக்கு மதிப்பு அளிப்போம் கபில்தேவ் சொல்கிறார் + \"||\" + We will add value to Viratkoli's comment Says Kapildev\nபயிற்சியாளர் தேர்வில் விராட்கோலியின் கருத்துக்கு மதிப்பு அளிப்போம் கபில்தேவ் சொல்கிறார்\nஇந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் மற்றும் பயிற்சியாளர் தேர்வு இந்த மாதம் நடக்கிறது.\nஇந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் மற்றும் பயிற்சியாளர் தேர்வு இந்த மாதம் நடக்கிறது. பயிற்சியாளரை தேர்வு செய்ய கபில்தேவ் தலைமையில் 3 பேர் கொண்ட கிரிக்கெட் ஆலோசனை கமிட்டி அமைக்கப்பட்டு இருக்கிறது. ‘இந்திய அணியின் பயிற்சியாளராக ரவிசாஸ்திரி நீடித்தால் நா��்கள் நிச்சயம் மகிழ்ச்சி அடைவோம்’ என்று கேப்டன் விராட்கோலி தெரிவித்து இருந்தார். இது குறித்து கமிட்டி உறுப்பினர்களில் ஒருவரான கெய்க்வாட்டிடம் கருத்து கேட்ட போது, ‘விராட்கோலியின் கருத்தை நாங்கள் கவனத்தில் கொள்ள வேண்டியதில்லை. அது குறித்து இந்திய கிரிக்கெட் வாரியம் தான் கருத்தில் கொள்ள வேண்டும். நாங்கள் சுயமாக செயல்படுவோம்’ என்று தெரிவித்தார். இந்த நிலையில் இந்த விவகாரத்தில் கபில்தேவ் கருத்து தெரிவிக்கையில், ‘பயிற்சியாளர் தேர்வில் கேப்டன் விராட்கோலி உள்பட ஒவ்வொருவரின் கருத்துக்கும் நாங்கள் மதிப்பு அளிக்க வேண்டியது அவசியமானதாகும். பயிற்சியாளர் தேர்வு பணி கடினமான வி‌ஷயம் அல்ல. நமது திறமைக்கு ஏற்ப கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாக செய்ய வேண்டும்’ என்று குறிப்பிட்டார். கமிட்டி உறுப்பினர்களில் மற்றொருவரான சாந்தா ரங்கசாமி கூறுகையில், ‘பயிற்சியாளர் தேர்வு குறித்து கருத்து சொல்ல விராட்கோலிக்கு உரிமை உண்டு. பயிற்சியாளர் யார் என்பதை நாங்கள் 3 பேரும் கூட்டாக விவாதித்து முடிவு செய்வோம்’ என்றார்.\n1. காவலில் எடுத்து விசாரணை: சிபிஐ வக்கீல்-ப.சிதம்பரம் வக்கீல்கள் இடையே கடும் வாக்குவாதம்\n2. இந்திராணி முகர்ஜியின் வாக்குமூலம்: ப.சிதம்பரத்தை கைது செய்ய எவ்வாறு வழிவகுத்தது\n3. மகளை கொன்ற இந்திராணி முகர்ஜியை நம்பும் சிபிஐ, ப.சிதம்பரத்தை நம்பவில்லை - காங்கிரஸ்\n4. அர்ஜுனா விருதுக்கு தேர்வாகி உள்ள தமிழக வீரர் பாஸ்கரனுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து\n5. தமிழகம் - புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு பெரும்பாலான மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும்\n1. அணியின் நலனே முக்கியம்: ‘நான் சுயநலவாதி கிடையாது’ இந்திய வீரர் ரஹானே பேட்டி\n2. வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட்: இந்திய அணி 260 ரன்கள் முன்னிலை\n3. வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான டெஸ்ட்: இந்தியா தனது முதல் இன்னிங்சில் 297 ரன்களில் ஆல்-அவுட்\n4. 20 ஓவர் கிரிக்கெட்டில் சதத்துடன் 8 விக்கெட்டுகள் வீழ்த்தி கிருஷ்ணப்பா கவுதம் அசத்தல்\n5. ஆஷஸ் 3-வது டெஸ்ட்: இங்கிலாந்து 67 ரன்னில் சுருண்டது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/tamilnadu/2019/apr/17/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-3134965.html", "date_download": "2019-08-25T16:10:22Z", "digest": "sha1:QEP5N4TUMMZJLIK2YXAAI22R4UAPZVJ2", "length": 8632, "nlines": 102, "source_domain": "www.dinamani.com", "title": "தேர்தல் ரத்து அதிமுக கூட்டணி வேட்பாளர் வெற்றியை பறிக்கும் வகையில் உள்ளது: ஜெயகுமார்- Dinamani", "raw_content": "\n20 ஆகஸ்ட் 2019 செவ்வாய்க்கிழமை 11:31:34 AM\nதேர்தல் ரத்து அதிமுக கூட்டணி வேட்பாளர் வெற்றியை பறிக்கும் வகையில் உள்ளது: ஜெயகுமார்\nBy DIN | Published on : 17th April 2019 01:07 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nவேலூர் மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் மற்றும் அவரது தந்தையும், திமுக பொருளாளருமான துரைமுருகன் மர்றும் அவரது உறவினர்கள் வீடு, பள்ளி, கல்லூரி ஆகிய இடங்களில் வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.\nதுரைமுருகன் வீட்டிலிருந்து ரூ.10 லட்சம் ரொக்கம் கைப்பற்றப்பட்டது. உறவினருக்கு சொந்தமான இடத்தில் இருந்து ரூ.11.48 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், வாக்காளர்களுக்குப் பட்டுவாடா செய்வதற்காகப் பணத்துடன் இணைக்கப்பட்டிருந்த பட்டியலும் கைப்பற்றப்பட்டது.\nஇதையடுத்து, வேலூர் மக்களவைத் தொகுதிக்கு நடைபெறவிருந்த தேர்தல் ரத்து செய்யப்பட்டது. தேர்தல் ஆணையத்தின் பரிந்துரையை ஏற்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இந்த நடவடிக்கையை மேற்கொண்டார். இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.\nஇந்நிலையில், வேலூரில் பணம் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில், குறிப்பிட்ட வேட்பாளரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று மட்டுமே அதிமுக கோரியதாக அமைச்சர் டி.ஜெயகுமார் கூறினார்.\nஆனால், வேலூர் மக்களவைத் தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது, அதிமுக கூட்டணி வேட்பாளரின் வெற்றியை பறிக்கும் வகையில் உள்ளது. இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையம் கருத்து கேட்காமல் நடவடிக்கை எடுத்துள்ளது எனவும் தெரிவித்தார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஅருண் ஜேட்லி இறுதி அஞ்சலி புகைப்படங்கள்\nஇணையத்தை கலக்கும் விஜய் தேவர்கொண்டாவின் ட்ரெண்டிங் புகைப்படங்கள் | Actor Vijay Devarakonda\nகுரல் செழுமைக்கு கழுதைப் பால்\nஅருண் ஜேட்லி.. ஓர் ஆளுமையின் முகபாவனைகள்\nசென்னை கடலில் அமெரிக்க கப்பல் ஸ்ட்ராட்டன்\nதினமணி செய்திகள் | (24.08.2019)\nபழனி பஞ்சாமிர்தம், கொடைக்கானல் மலைப்பூண்டுக்கு ஸ்பெஷல் அந்தஸ்து\nமயிலாடுதுறையில் அருள்பாலித்துவரும் பிரம்மாண்ட அத்திவரதர்\nதினமணி செய்திகள் | குழந்தைகளுக்கு மதிய உணவாக கொடுக்கப்பட்ட 'உப்பு' (23.08.2019)\nசென்னை துறைமுகம் வந்தடைந்தது ஸ்ட்ராட்டன் கப்பல்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/1000000021460.html", "date_download": "2019-08-25T15:29:49Z", "digest": "sha1:W6Y6HFOVCFGCULFMXWHFYYGANR3GLR7H", "length": 5624, "nlines": 128, "source_domain": "www.nhm.in", "title": "அண்ணா ஒரு சமூகக் குறியீடு", "raw_content": "Home :: இலக்கியம் :: அண்ணா ஒரு சமூகக் குறியீடு\nஅண்ணா ஒரு சமூகக் குறியீடு\nபதிப்பகம் உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம்\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nகருணாமூர்த்தி திருவாசகம் ஆராய்ச்சியுரை(முதற்பகுதி) ஒன் மோர் எக்ஸார்சிஸ்ட்\nவிழியோடு விளையாடு நெஞ்சத்தில் நீ பெரியோர் போற்றும் பெரியார்\nசூரக்கோட்டையும் மலைக்கோட்டையும் உயிரோவியம் ஸ்ரீ பதஞ்சலி யோக சூத்திரம்\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilpc.online/2011/12/sms.html", "date_download": "2019-08-25T16:18:51Z", "digest": "sha1:S3ERYU7SVQNUMTBBMMZYTDZ6YRQ5UMCF", "length": 12736, "nlines": 126, "source_domain": "www.tamilpc.online", "title": "இன்டர்நெட் இல்லாமல் பேஸ்புக்கை SMS மூலம் உபயோகிக்க | தமிழ் கணினி", "raw_content": "\nஇன்டர்நெட் இல்லாமல் பேஸ்பு���்கை SMS மூலம் உபயோகிக்க\nவளர்ந்து விட்ட தொழில் நுட்பத்தில் எல்லாமே சுலபமாகி விட்டது. பிரபல சமூக தளமான பேஸ்புக் தளத்தில் பல எண்ணற்ற வசதிகள் கொடுத்துள்ளனர். அதில் ஒரு முக்கியமான வசதியாக கணினி இல்லாமல் இன்டர்நெட் இணைப்பு இல்லாமல் மொபைல் SMS வழியாக பேஸ்புக்கை உபயோகிப்பது எப்படி என இங்கு பார்க்க போகிறோம். நாம் முந்தைய பதிவில் ட்விட்டரை எப்படிSMS மூலம் உபயோகிப்பது என பார்த்தோம் இன்று பேஸ்புக்கை SMS மூலம் உபயோகிப்பது எப்படி என பார்க்க போகிறோம்.\nஇதற்க்கு முதலில் உங்கள் மொபைல் எண்ணை பேஸ்புக்கில் பதிவு செய்ய வேண்டும். நீங்கள் ஏற்க்கனவே பதிவு செய்திருந்தால் எப்படி உபயோகிப்பது என கீழே பாருங்கள். பதிவு செய்யாதவர்கள் தொடருங்கள்.\nமொபைல் எண்ணை பதிவு செய்வது எப்படி:\nமுதலில் உங்களின் பேஸ்புக் கணக்கில் நுழைந்து கொள்ளுங்கள். அதில் Account Settings பகுதிக்கு செல்லுங்கள்.\nஅடுத்து உங்களுக்கு இன்னொரு விண்டோ திறக்கும் அதில் Mobile என்பதை கிளிக் செய்யுங்கள்.\nபிறகு வரும் விண்டோவில் Add a Phone என்ற பட்டனை கிளிக் செய்யவும். அடுத்து கீழே இருப்பதை போல விண்டோ ஓபன் ஆகும்.\nமுதலில் நீங்கள் வசிக்கும் நாட்டினை தேர்வு செய்து கொண்டு அடுத்து கீழே உள்ளதி உங்கள் மொபைலின் Service Provider தேர்வு செய்து கொள்ளுங்கள்.\nஒருவேளை உங்களுடைய Service Provider அந்த பட்டியலில் இல்லை என்றால் Other Carrier என்பதை தேர்வு செய்து கொள்ளுங்கள்.\nNext பட்டனை அழுத்தவும். இன்னொரு விண்டோ திறக்கும்.\nஇப்பொழுது உங்கள் மொபைல் போனில் F என டைப் செய்து அங்கு கொடுத்திருக்கும் எண்ணுக்கு SMS அனுப்புங்கள். (ஒவ்வொரு நாட்டிற்கும் மொபைல் எண் வேறுபடும்)\nநீங்கள் SMS அனுப்பிய உடனே உங்களுக்கு ஒரு பதில் SMS வரும் அதில் உள்ள Confirmation code குறித்து கொண்டு இங்கு கொடுக்கப்பட்டிருக்கும் கட்டத்தில் கொடுக்கும்.\nமற்றும் உங்களுடைய மொபைல் எண் மற்றவர்களுக்கு தெரிய கூடாது என்றால் Share my mobile number with my friends என்பதில் உள்ள டிக் மார்க் நீக்கி விட்டு Next பட்டனை அழுத்தவும்.\nஅவ்வளவு தான் உங்களின் மொபைல் எண் பேஸ்புக்கில் பதிவு செய்யப்பட்டு விடும். மற்றும் அதில் உள்ள settings உங்களுக்கு தேவையான படி மாற்றி வைத்து கொள்ளுங்கள்.\nஇனி நீங்கள் பதிவு செய்யப்பட மொபைல் SMS வழியே பேஸ்புக்கை உபயோகிக்கலாம். எப்படி உபயோகிப்பது என அறிய கீழே பாருங்கள்.\nSMS வழியாக பேஸ��புக்கை உபயோகிக்கும் முறை:\nமொபைல் SMS மூலம் உபயோகிக்க கீழே உள்ள முறைகளை பயன்படுத்தவும். சற்று முன் நான் SMS மூலம் சோதித்து பார்த்த அப்டேட் கீழே\nபேஸ்புக் சுவரில் எழுத சாதரணமாக SMS டைப் பண்ணி முன்பு குறிப்பிட்ட எண்ணுக்கு அனுப்பினால் போதும் சுவரில் அப்டேட் ஆகிவிடும்.\nபுதிய நண்பரை சேர்க்க - add your friend name\nமேலும் விவரமாக அறிய கீழே உள்ள படத்தை பாருங்கள்.\nஇதில் உள்ள அனைத்து கட்டளைகளையும் SMS மூலமாக செய்து விடலாம்.\nநன்றி இது எனக்கு ரொம்ப பயனுள்ளதாக அமைந்தது\nகணினி பாகங்கள் மற்றும் படங்கள்\nபாகங்கள் பற்றி அறிந்துக்கொள்வதற்கு முன்பு… முந்தைய பாடத்தை மறுபடி வாசித்துவிட்டு தொடரவும்… கணினி என்றால் என்ன\nகணினி வன்பொருளை பற்றி சிடி யுடன் வெளிவந்த முதல் தமிழ் தொழில்நுட்ப புத்தகம் . 2004 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டு இரண்டு பதிப்புகளில் இரண்டாயிரம்...\nBlue Screen Error - சரி செய்ய முயலுங்கள் – பகுதி ஒன்று\nவணக்கம் நண்பர்களே . விண்டோஸ் பயனாளர்கள் பெரும்பாலானோருக்கு தலைவலி கொடுக்கும் ஒரு விஷயம் “புளூ ஸ்கிரீன் ஆப் டெத் ” – ‘மரித்த நீலத்திர...\nமுதல் வகுப்பு ஆரம்பித்தாகிவிட்டது. நிறைய மாணவர்கள் எல்லோருக்கும் வணக்கம் சொல்லி, எல்லோரைப்பற்றிய சுய அறிமுகமும் முடிந்தது. இங்கே மிக ம...\nATM ல் திருடனிடம் சிக்கிக் கொண்டீர்களா \nபணத்துக்கு ரொம்ப அவசரம் ,இரவு பதினொரு மணி ஆகிடுச்சி ,உங்க ATM இருக்கிறது ஆள் நடமாட்டமில்லாத இடத்தில். எத்தனை பேர் சொல்லியும் கேட்காம...\nAmazon Quiz Q&A Android Apk Cracked Dr.அப்துல் கலாம் DRIVERS E-Books Face Book Full Version Android APK GBWhatsapp LYF MOBILE MOBILE PASSWORD UNLOCK Offers அலசல்கள் அறிவியல் ஆயிரம் ஆண்ட்ராய்டு இண்டர்நெட் இன்று ஒரு தகவல் உடல்நலம் எம் எஸ் ஆபிஸ் கம்ப்யூட்டர் டிப்ஸ் கூகுள் தமிழ் சாப்ட்வேர்கள் தொழில் நுட்பம் பிளாக்கர் பிற பதிவுகள் புள்ளி விவரம் போட்டோசாப் மருத்துவம் மென்பொருள் மொபைல் யு எஸ் பி லேப்டாப் வரலாறு விண்டோஸ் 7 விண்டோஸ் எக்ஸ்பி வைரஸ் ஜீ மெயில் ஹார்ட்வேர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.timestamilnews.com/home/details/Stalin-fear-for-Rajini-166", "date_download": "2019-08-25T16:24:11Z", "digest": "sha1:QQANP72DEDIGDBYA4O2HSN5UBBXG2JQG", "length": 12559, "nlines": 76, "source_domain": "www.timestamilnews.com", "title": "ரஜினியைக் கண்டு அலறும் ஸ்டாலின்! காரணம் என்ன தெரியுமா? - Times Tamil News", "raw_content": "\nஇந்தியாவில் இன்கம் டேக்ஸை ஒழிக்க வேண்டும் பொருளாதார வளர்ச்சிக்கு சு.சுவாமி கூறும் அடடே யோசனை\nபொம்பளைங்கன்னா இவ்வளவு கேவலமா குருமூர்த்தி..\n பிவி சிந்துவின் திக் திக் தங்க வேட்டை தருணங்கள்\nகாஷ்மீருக்காக ஐ.ஏ.எஸ். பதவியை தூக்கிப் போட்ட கண்ணன் கோபிநாத்\n ஃபைவ் ஸ்டார் ஹோட்டலில் உதயநிதி கொடுத்த தடல் புடல் Non-Veg விருந்து\nதி.மு.க.வில் இந்துமத பாசறை திறக்கப்படுகிறதா\n வைரல் ஆகும் புகைப்பட ஆதாரம்...\n மீட்ட உடன் கேட்ட முதல...\nஇந்தியாவில் இன்கம் டேக்ஸை ஒழிக்க வேண்டும்\nபிகில் கதை திருட்டு வழக்கில் புதிய திருப்பம் யார் சொல்வது உண்மை\nரஜினியைக் கண்டு அலறும் ஸ்டாலின்\nஎப்போதாவது ஒரு முறை வாய் திறந்து எக்குத்தப்பாக எதையாவது சொல்வது ரஜினி ஸ்டைல். அது வைரலாகி தமிழகம் முழுவதும் பற்றி எரிகிறது. இதைக் கண்டு ஆளும் கட்சியில் இருந்து எதிர்க் கட்சிகள் வரை வயிற்றெரிச்சல் படுவது தனிக்கதை. இவர்களில் ரஜினியைக் கண்டு நிஜமாகவே அலறுவது ஸ்டாலின் என்பதைத்தான் அவரது சமீபத்து நடவடிக்கைகள் காட்டுகின்றன.\nஸ்டாலினுக்கும் முதலமைச்சர் பதவிக்கும் ராசியில்லை என்று ஜோதிடர்கள் சொல்வதுண்டு. அதனை நிரூபிப்பது போன்றுதான் சகல விஷயங்களும் நடந்து வருகின்றன. எடப்பாடி அரசு விரைவில் காணாமல் போய்விடும், தேர்தல் வந்தால் எளிதில் ஆட்சியைப் பிடித்துவிடலாம் என்று ஸ்டாலின் கனவு கண்டார். அந்த வகையில் பதவி பறிப்புக்கு ஆளான எம்.எல்.ஏ.க்களைவிட அதிகமாகவே டி.டி.வி. தினகரன் மீது நம்பிக்கை வைத்தார் ஸ்டாலின். ஆனால் ஸ்டாலின் ஆசையில் மண்ணள்ளிப் போடுவது போன்று எடப்பாடி அரசு ஜம்மென்று நகர்ந்துகொண்டே இருக்கிறது. தினகரன் இப்போது நாளுக்கு நாள் டல்லடித்து வருகிறார்.\nஇந்த நிலையில் ரஜினியின் பா.ஜ.க. பேச்சு ஸ்டாலினை மிரட்டி விட்டதாம். நேற்று (14.11.2018) நெருங்கிய வட்டத்தினருடன் அமர்ந்து ரஜினி பற்றி பேசிக்கொண்டு இருந்தாராம் ஸ்டாலின். பகல் 11 மணிக்குத் தொடங்கிய பேச்சு மதியம் 2:45 வரை நீடித்ததாம். வழக்கமாக 1:30 மணிக்கே சாப்பிட கிளம்பிவிடும் ஸ்டாலின் பசியை மறந்து பேசிக்கொண்டு இருந்தாராம். அந்த பேச்சின் சாரம்சம் இதுதான்.\nநாம தினமும் கட்சி, மீட்டிங், விழான்னு போறோம். நம்மளை ஒரு மீடியாவும் பெரிசா மதிக்க மாட்டேங்குது. ரஜினி என்னத்தையோ ரெண்டு நிமிசம் பேசிட்டுப் போறார். உடனே ஒவ்வொரு மீடியாவும் திரும்பத்திரும்ப போடுறாங்க. விவாதம் நடத்துறாங்க. அவர் சும்மா இருந்தாலும், இந்த மீடியாக்களை அவரை விட மாட்டாங்க. கட்சி ஆரம்பிக்க வைக்க எல்லா வேலையும் செய்றாங்க. இதை நாம எப்படி தடுத்து நிறுத்துவது என்று கேட்டிருக்கிறார்.\nஅவருடன் கூட்டணி வைக்கலாம் என்று சிலர் கூற, முறைத்துப் பார்த்தாராம். அவர் நம்மிடம் கூட்டணிக்கு வரவேண்டுமே தவிர, நாம் போகக்கூடாது என்று சொன்னாராம். உடனே கூடவே இருந்த சில ஜால்ராக்கள் ஆமாம் போட்டதாம்.\nஇப்படி பந்தா பார்த்துத்தான் போன சட்டசபைத் தேர்த்தல்ல கோட்டை விட்டார் ஸ்டாலின். விஜயகாந்தை அழைத்து வந்திருந்தால் ஆட்சியில் அமர்ந்திருக்கலாம். ஈகோ பார்த்ததால் தோற்றே போனார். இப்போது ரஜினியிடமும் ஈகோ பார்த்து வீட்லேயே உட்கார்ந்திருக்க வேண்டியதுதான் என்று அவருடன் கூட இருக்கும் தி.மு..க. நிர்வாகிகளே புலம்புகிறார்கள்.\nதானும் பதவிக்கு வர மாட்டார், அடுத்தவங்களையும் வர விட மாட்டார் என்று ஸ்டாலின் மீது அதிருப்தியை வெளிப்படுத்துகிறார்கள்.\nதி.மு.க.வில் இந்துமத பாசறை திறக்கப்படுகிறதா துர்கா ஸ்டாலினுக்கு தலைமை பதவி கிடைக்கிறதோ\n வைரல் ஆகும் புகைப்பட ஆதாரம்\nஇந்தியாவில் இன்கம் டேக்ஸை ஒழிக்க வேண்டும் பொருளாதார வளர்ச்சிக்கு சு.சுவாமி கூறும் அடடே…\nபிகில் கதை திருட்டு வழக்கில் புதிய திருப்பம் யார் சொல்வது உண்மை\nபள்ளிக்கூட காதல் திருமணத்தில் முடிந்த மகிழ்ச்சி தருணம் அடுத்த 5 நிமிடத்தில் ஏற்பட்ட…\nஅப்பா - அப்பான்னு உருகாதீங்க சேரன் முகத்திரையை கிழித்த கமல்\nபிரசவ வலியால் துடித்த கர்ப்பிணி சாலை ஓரத்தில் குழந்தையை பெற்றெடுத்த பரிதாபம் சாலை ஓரத்தில் குழந்தையை பெற்றெடுத்த பரிதாபம்\nஇந்தியாவில் இன்கம் டேக்ஸை ஒழிக்க வேண்டும்\n பிவி சிந்துவின் திக் திக் தங்க வேட்டை தருண...\nகாஷ்மீருக்காக ஐ.ஏ.எஸ். பதவியை தூக்கிப் போட்ட கண்ணன் கோபிநாத்\n ஃபைவ் ஸ்டார் ஹோட்டலில் உதயநிதி கொடுத்த தடல் புடல...\nரூ.60 லட்சத்தில் BMW சொகுசு கார் கேப்டனுக்கு வந்த பிறந்த நாள் பரிசு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/58495", "date_download": "2019-08-25T16:33:29Z", "digest": "sha1:AOGDII5WJPCCMSIWG2MSZL4AOOYFSPAG", "length": 11823, "nlines": 97, "source_domain": "www.virakesari.lk", "title": "19 ஆவது திருத்தம் உள்ளவரை ஜனாதிபதி நிற‍ைவேற்று அதிகாரம் கொண்டவர் அல்ல - மனுஷ | Virakesari.lk", "raw_content": "\n\"சஜித்தை பெயரிடாவிட்ட��ல் தனித்து பயணிக்க 57 உறுப்பினர்கள் இணக்கம்\"\nவவுனியா விபத்தில் ஒருவர் பலி - இருவர் படுகாயம்\nசீதுவ பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் பலி\nஆஸி.யின் வெற்றியை தட்டிப் பறித்த பென் ஸ்டோக்ஸ்\nமோடியை சந்திக்க இந்தியா பயணிக்கவுள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பு பிரதிநிதிகள்\nபோலந்தில் இடிமின்னல் தாக்கி குழந்தைகள் உட்பட ஐந்து பேர் பலி\nகுப்பைகளை ஏற்றிச் சென்ற லொறி மீதும் பொலிஸ் வாகனத்தின் மீதும் கல்வீச்சு தாக்குதல் - ஒருவர் கைது\nவிடை தேட வேண்டிய வேளை\nஅமேசன் காட்டுத் தீயை அணைக்க படையினரை அனுப்பிய பிரேசில்\nஹொங்கொங்கில் 210 யூடியூப் கணக்குகள் முடக்கம்\n19 ஆவது திருத்தம் உள்ளவரை ஜனாதிபதி நிற‍ைவேற்று அதிகாரம் கொண்டவர் அல்ல - மனுஷ\n19 ஆவது திருத்தம் உள்ளவரை ஜனாதிபதி நிற‍ைவேற்று அதிகாரம் கொண்டவர் அல்ல - மனுஷ\n19 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தினூடாக ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரம் கட்டுபடுத்தப்பட்டு, பாராளுமன்றத்தின் அதிகாரம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த திருத்தம் நடைமுறையில் இருக்கும் வரை ஜனாதிபதி நிறைவேற்று அதிகாரம் கொண்டவர் அல்ல என பாராளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்கார குறிப்பிட்டார்.\nஅரசியலமைப்பினூடாக நாட்டினதும் அரசாங்கத்தினதும் தலைவராக, பாதுகாப்பு அமைச்சராக, முப்படை தலைவராக ஜனாதிபதி செயற்படுகிறார். அதற்கமைவாக முப்படைகளின் தலைவராக யுத்தத்துக்கு அறிவித்தல், யுத்ததுக்கு அமைத்தல் போன்ற கட்டளை பிறப்பிக்கும் அதிகாரம் ஜனாதிபதியிடமே உள்ளது.\nஎனினும் பாதுகாப்பு துறையின் அமைச்சர் என்ற வகையில் முப்படையினருடன் ஜனாதிபதி நெருங்கிய தொடர்பை வைத்துள்ளார். ஆகவே இது அரசியலமைப்பினூடாக பரிசீலிக்க வேண்டிய விடயமாகும். பாதுகாப்புத்துறை யாருக்கு சொந்தம் என்பது தொடர்பில் நீதிமன்றத்துக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. இந்த அதிகாரங்கள் ஜனாதிபதிக்கு அரசியலமைப்பினூடாக வழங்கப்பட்டுள்ள விசேட அதிகாரங்களாகும் எனவும் அவர் குறிப்பிட்டார்.\nமனுஷ நாணயக்கார ஜனாதிபதி நிறைவேற்றதிகாரம் manusha nanayakkara\n\"சஜித்தை பெயரிடாவிட்டால் தனித்து பயணிக்க 57 உறுப்பினர்கள் இணக்கம்\"\nஏதிர்வரும் 30 ஆம் திகதிக்குள் ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக அமைச்சர் சஜித் பிரேமதாசவை பெயரிடாவிட்டால் அடுத்த கட்ட அதிரடி ந���வடிக்கைகளை கையாள தயராக உள்ளதாகவும் தனித்த பயணத்தை ஆரம்பிக்க கட்சியின் 57 உறுப்பினர்கள் இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் கட்சியின் நம்பத்தகுந்த வட்டாரங்களின் மூலமாக தெரிய வந்துள்ளது.\n2019-08-25 21:46:43 சஜித் பிரேமதாச ஐக்கிய தேசியக் கட்சி ஜனாதிபதி\nவவுனியா விபத்தில் ஒருவர் பலி - இருவர் படுகாயம்\nவவுனியா செட்டிகுளம் பகுதியில் இன்று (25.08) இரவு 8 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் இரண்டு பேர் படுகாயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\n2019-08-25 21:43:11 வவுனியா விபத்து ஒருவர் பலி\nசீதுவ பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் பலி\nசீதுவ - கோட்டுகோட பிரதான வீதியின் குருகேவத்த பகுதியில் மோட்டார் சைக்கிள் ஒன்றும் முச்சசக்கர வண்டி ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில்ஒருவர் உயிரிழந்துள்ளார்.\n2019-08-25 21:05:06 சீதுவ பகுதி இடம்பெற்ற வாகன விபத்து\nமோடியை சந்திக்க இந்தியா பயணிக்கவுள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பு பிரதிநிதிகள்\nஜனாதிபதி தேர்தல் களம் சூடிபிடிதுள்ள நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு பிரதிநிதிகள் இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க விரைவில் புதுடெல்லி பயணிக்கவுள்ளனர்.\n2019-08-25 20:10:43 மோடி சந்திக்க இந்தியா\nபெண்ணாக அடையாளப்படுத்தி விபச்சாரத்தில் ஈடுபட்ட ஏழு பிலிப்பைன்ஸ் ஆண்கள் உட்பட 8 பேர் கைது\nபெண்களாக தம்மை அடையாளப்படுத்திக் கொண்டு விபச்சாரத்தில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படும் 7 பிலிப்பைன்ஸ் ஆணகளையும் ஒரு உக்ரைன் பெண்ணையும் குடிவரவு குடியகல்வு திணைக்களத்தினர் கைது செய்தனர்.\n2019-08-25 19:57:36 விபச்சாரம் பிலிப்பைன்ஸ் கைது\nஆஸி.யின் வெற்றியை தட்டிப் பறித்த பென் ஸ்டோக்ஸ்\n138 ஓட்டங்களினால் நியூஸிலாந்து முன்னிலை\nஐ.எஸ் அமைப்பு குறித்து வெளிவந்துள்ள முக்கிய விடயம்: முக்கிய பொறுப்புகளை தனது சகாவிடம் கையளித்தாரா அல் பக்தாதி...\nஇரண்டு மகன்களையும் நஞ்சூட்டி கொன்றுவிட்டு, தூக்கில் தொங்கிய தந்தை\nவெளியானது பல்கலைக்கழக மாணவனின் மரணத்திற்கான காரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/kannirasi-teaser-out-now/", "date_download": "2019-08-25T16:43:49Z", "digest": "sha1:HLMWVONLYR7KOXIIIEOCB2NJ2TPS3E4J", "length": 10736, "nlines": 176, "source_domain": "dinasuvadu.com", "title": "காதலே வேண்டாம் என கூறும் விமல்! துரத்தி துரத்தி காதல் செய்யும் ��ரலக்ஷ்மி சரத்குமார்! 'கன்னி ராசி' - ட்ரெய்லர் இதோ! | Dinasuvadu Tamil", "raw_content": "\nபி.வி.சிந்து இந்தியாவை மீண்டும் பெருமைபடுத்தியுள்ளார்-பிரதமர் மோடி வாழ்த்து\nஉலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி இறுதி போட்டியில் தங்கம் வென்று சாதனை படைத்தார் சிந்து\nகாஞ்சிபுரம் அருகே குண்டு வெடித்ததில் இளைஞர் ஒருவர் பலி\nநாளை விசாரணைக்கு வருகிறது சிதம்பரத்தின் வழக்கு\nதளபதி விஜய்க்கு போட்டியாக களமிறங்கும் மக்கள் செல்வனின் சங்கத்தமிழன்\nஇளைஞர் அணியில் உறுப்பினர்களை சேர்க்க செல்போன் செயலி-உதயநிதி ஸ்டாலின்\nசூப்பர் ஸ்டாரின் திகில் பட தலைப்பில் களமிறங்கும் ‘ஹீரோ’ ஜி.வி.பிரகாஷ்\nபுதுச்சேரியில் நாளை போராட்டம் நடத்த தடை\nஅரியலூரில் நடந்த காவலர் தேர்வில் ஆள்மாறாட்டம்- 3 பேர் கைது..\nபி.வி.சிந்து இந்தியாவை மீண்டும் பெருமைபடுத்தியுள்ளார்-பிரதமர் மோடி வாழ்த்து\nஉலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி இறுதி போட்டியில் தங்கம் வென்று சாதனை படைத்தார் சிந்து\nகாஞ்சிபுரம் அருகே குண்டு வெடித்ததில் இளைஞர் ஒருவர் பலி\nநாளை விசாரணைக்கு வருகிறது சிதம்பரத்தின் வழக்கு\nதளபதி விஜய்க்கு போட்டியாக களமிறங்கும் மக்கள் செல்வனின் சங்கத்தமிழன்\nஇளைஞர் அணியில் உறுப்பினர்களை சேர்க்க செல்போன் செயலி-உதயநிதி ஸ்டாலின்\nசூப்பர் ஸ்டாரின் திகில் பட தலைப்பில் களமிறங்கும் ‘ஹீரோ’ ஜி.வி.பிரகாஷ்\nபுதுச்சேரியில் நாளை போராட்டம் நடத்த தடை\nஅரியலூரில் நடந்த காவலர் தேர்வில் ஆள்மாறாட்டம்- 3 பேர் கைது..\nகாதலே வேண்டாம் என கூறும் விமல் துரத்தி துரத்தி காதல் செய்யும் வரலக்ஷ்மி சரத்குமார் துரத்தி துரத்தி காதல் செய்யும் வரலக்ஷ்மி சரத்குமார் ‘கன்னி ராசி’ – ட்ரெய்லர் இதோ\nin சினிமா, செய்திகள், தமிழ் சினிமா, திரைப்படங்கள், வீடீயோஸ்\nவிமல் நடிப்பில் கடைசியாக வெளியான களவாணி திரைப்படம் ஓரளவிற்கு நல்ல வெற்றியை பதிவு செய்தது. அடுத்ததாக மீண்டும் ஒரு நல்ல வெற்றியை பதிவு செய்ய நல்ல கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார்.\nவிமல் நடிப்பில் அடுத்ததாக கன்னிராசி திரைப்படம் வெளியாக உள்ளது. இப்படத்தில் விமலுக்கு ஜோடியாக வரலக்ஷ்மி சரத்குமார் நடித்து வருகிறார். இப்படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது.\nவீட்டில் அனைவரும் காதல் திருமனம் செய்ய தான் மட்டும் வீட்டில் பார்க்கும் பெண்ணனைத்தான் திருமணம் செய்வேன் என ஆடம் பிடிக்க, அவரை துரத்தி துரத்தி காதல் சேட்டை செய்யும் கதாநாயகியாக வரலக்ஷ்மி சரத்குமார், காமெடிக்கு யோகிபாபு, ரோபோ சங்கர் என பலர் நடித்துள்ளனர்.\nதளபதி விஜய்க்கு போட்டியாக களமிறங்கும் மக்கள் செல்வனின் சங்கத்தமிழன்\nசூப்பர் ஸ்டாரின் திகில் பட தலைப்பில் களமிறங்கும் ‘ஹீரோ’ ஜி.வி.பிரகாஷ்\nசெப்டம்பர் 6-ஐ குறிவைக்கும் தனுஷ் – ஆர்யாவின் முக்கிய படங்கள்\nபாஜக - காங்கிரஸ் எம்எல்ஏக்கள் அமளிபேரவையை ஒத்திவைத்தார் சபாநாயகர் ரமேஷ்\nமற்ற கேப்டன்கள் யாரும் உலகக்கோப்பையைப் வெல்லக்கூடாது என்பது டோனியின் நோக்கம்-யுவராஜ் தந்தை \nசுவையான கடலை பருப்பு போண்டா செய்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://iraipaathai.blogspot.com/2012/12/blog-post_19.html", "date_download": "2019-08-25T15:32:40Z", "digest": "sha1:ZC2RQ7L4R2TWXXVFQY7HDEUC5E2HMTQP", "length": 25961, "nlines": 139, "source_domain": "iraipaathai.blogspot.com", "title": "இறைபாதை: முஸ்லிம் மன்னர்கள் இந்தியாவின் மீது படையெடுத்து உண்மையில் கோவில்களை சிதைத்தார்களா?", "raw_content": "\nபுதன், 19 டிசம்பர், 2012\nமுஸ்லிம் மன்னர்கள் இந்தியாவின் மீது படையெடுத்து உண்மையில் கோவில்களை சிதைத்தார்களா\nஆனால் இஸ்லாமியர் கட்டாயமாக மதம் மாறியுள்ளனரே இந்துக்களாக இருந்தவர்மீது ‘ஜிஸியா’ என்னும் தண்டனை வரி விதிக்கப்பட்டதாகப் பாடநூல்களில் படித்திருக்கிறோமே\nமறுபடியும் பாடநூல்களா, சரி. மன்னர்கள் எந்த மதத்தைச் சார்ந்தவர்களாக இருந்தபோதும் அவர்கள் மக்களின் எதிரிகள்தான். ஏதாவது ஒன்றைச் சொல்லி மக்களைக் கொள்ளையடித்தவர்கள்தான். முஸ்லிம் மன்னர்கள் இந்துக்கள் மீது ‘ஜிஸியா’ வரிசுமத்தியது உண்மைதான். ஆனால் இந்த வரி இந்துக கோயில்களைப் பராமரிக்க என்று சொல்லப்பட்டது. இஸ்லாமிய மக்கள் மீது வரி இல்லை என்று நினைத்துவிடாதீர்கள். ‘சக்காத்’ என்ற பெயரில் அவர்களிடமும் வரி வசூலிக்கப் பட்டது. ‘ஜிஸியா’ வரியும் கூடப் பெண்கள், குழந்தைகள், பார்ப்பனர்களிடம் வசூலிக்கப்பட்டதில்லை. இந்து மன்னர்கள் யூதக் குடிகளிடமிருந்து ‘ஜிஸியா’ வசூலித்தனர் என்று பதினான்காம் நூற்றாண்டுப் பயணி ஒருவர் குறிப்பிடுகிறார். ஜிஸியாவுக்காகப் பயந்து கொண்டு இந்துக்கள் மதம் மாறினார்கள் என்று நினைத்துவிடாதீர்கள். எந்த முஸ்லிம் மன்னரது காலத்திலும் இந்���ு மக்கள் கட்டாயமாக மதம் மாற்றப்பட்டதில்லை. இதன் பொருள் மதமாற்றங்ளே இல்லை என்பதல்ல; இரண்டு வகைகளில் மதமாற்றங்கள் நடைபெற்றன. ஒன்று: “எல்லோரும் சகோதரர்களே” என்கிற ‘சுஃபி’ துறவிகளின் பிரச்சாரத்தால் ஈர்க்கப்பட்டு இந்து மதச் சாதிக் கொடுமைகளால் வெறுப்புற்ற அடிநிலை மக்கள் இஸ்லாமிற்கு மாறினர். இரண்டு: அரசியல் ரீதியாக ஆளும் வர்க்கமாக இருந்து புதிய மன்னர்களைத் தங்கள் விசுவாசத்தால் அசத்த விரும்பியர்களும் மதம் மாறியுள்ளனர். ஆனால் எந்த நிலையிலும் சாதாரண மக்கள் கட்டாயமாய் மதம் மாற்றப்பட்டதில்லை. அரசியல் காரணங்களுக்காகச் சில சமயங்களில் சந்தேகத்திற்கிடமான சில சமீன்தார்கள் மதம் மாற்றப்பட்டிருக்கலாம்.\nஅலாவுதீன் கல்ஜி இந்து ஜமீன்தார்களை ஒடுக்கினானே\nஅவர் இந்துவல்லாத இஸ்லாமிய ‘இக்தாதார்’களையும் கூடத்தான் ஒடுக்கினார். மதவெறியன் என நீங்கள் அவரைத் தூற்றுகிறீர்கள். ஆனால் அவர் காலத்திய இஸ்லாமிய வரலாற்றாசிரியர் ஜியாபரனி என்ன சொல்கிறார் தெரியுமா இஸ்லாம் மதத்திற்காகக் கல்ஜி ஒரு அரசன் என்ற முறையிலோ, தனி வாழ்விலோ எதுவும் செய்ததில்லை எனத் தூற்றினார். திருப்பித் திருப்பிச் சொல்கிறேன் என நினைக்காதீர்கள். அரசியல் காரணங்களுக்காகச் சில தனிநபர்களை இஸ்லாமாக்க அவுரங்கசீப் போன்ற மன்னர்கள் செய்த சில முயற்சிகளை, பெரும் மக்கள் திரள்களைக் கட்டாயமாக மதம்மாற்றினார்கள் என்ற பொருளில் நாம் புரிந்துகொள்ளக் கூடாது. அரசியல் நோக்கத்திற்காகக் குறுநில மன்னர்களோடு கட்டாயமான மண உறவுகளை இந்து மன்னர்கள் ஏற்படுத்திக் கொண்டது பற்றி வரலாற்றிலும், சங்கப் பாடல்களிலும் படிக்கிறோமில்லையா அப்படித்தான் இதுவும். இதெல்லாம் சரி அல்லது தவறு என நான் சொல்ல வரவில்லை. எத்தனையோ தலைமுறைகளுக்கு முன்புமேற்கொள்ளப்பட்ட அதிகார வெறி பிடித்த மன்னர்களின் நடவடிக்ககளை அவற்றிற்குரிய சூழலிலிருந்து விலக்கிப் பூதாகரப்படுத்தி இன்றைய தலைமுறையைச் சேர்ந்த அப்பாவி மக்கள் மீது இரத்த வெறி கொண்ட பகைமையை ஏற்படுத்தப் பயன்படுத்தக் கூடாது.\nஇந்து மன்னர்கள் எத்தனையோ கொடுமைகள் செய்திருக்கலாம். ஆனால் ஓரிருவரைக் கூடக் கட்டாயமாய் மதம் மாற்றியதில்லையே\nநாம் சில அடிப்படைகளைப் புரிந்து கொள்ள வேண்டும். முதலில் இஸ்லாம், கிறிஸ்தவம், பவுத்தம் போன்றவை பரப்புதற்குரிய மதங்கள். இந்து மதம் அப்படிப்பட்டதல்ல. முற்பிறவியில் ஒருவர் செய்த கருமவினைகளுக்கேற்ப இப்பிறவியில் அவர் குறிப்பிட்ட சாதியில் பிறந்து இழிவுகள் அல்லது பெருமைகளை அடைகிறார் என்கிறது இந்துமதம். எனவே ஒருவரை வேற்று மதத்திலிருநது இந்து மதத்திற்கு மாற்றினால் அவரை எந்தச் சாதியில் வைப்பது என்பது இந்து மதத்திற்கு ஒரு பிரச்சனை. அடுத்து இங்கேயுள்ள வைதிக, சனாதன, வருணாசிரமதத்திற்கு இந்து மதம் என்ற பெயர் சமீபத்தில் ஏற்பட்டதுதான் என்பதை சங்கராச்சாரி, விவேகானந்தர், பாரதி உட்படச் சகலரும் ஏற்றுக்கொள்கின்றனர். வரலாறு முழுமையும் பல்வேறு சுதந்திரமான இனக்குழு மக்களை அவர்களுக்கொரு சாதிப் பெயர் கொடுத்துத் தனது ஆட்சிக்குள்ளும் சாதிய ஏற்றுத் தாழ்வுகளுக்குள்ளும் இந்து மன்னர்கள் பார்ப்பனரின் துணையோடு கொண்டு வந்துள்ளனர். இதன்மூலம் அந்தச் சுதந்திர மக்கள் மீது பொருளாதாரச் சுரண்டல்களும் சாதியக் கடமைகளும் திணிக்கப்பட்டு அவர்கள் என்றென்றும் அடிமைகளாக்கப் பட்டனர். மூன்றாவதாக மதம் மாற்றியதில்லையே தவிர, மாற்று மதஙகளை இழிவு செய்வதிலும் அரசதிகாரத்தின் துணையோடு மாற்று மதத்தவரை இரக்கமேயில்லாமல் கொன்று குவித்ததிலும் இந்து மதம் வேறெந்த மதத்திற்கும் சளைத்ததில்லை. இந்து சமயாச்சாரியார்களின் துணையோடு பாண்டிய மன்னன் எண்ணாயிரம் சமணர்களை ஆசன வாயில் கூரிய இரும்பைச் செருகிக் கொன்றதை நமது பக்தி இலக்கியங்கள் பாராட்டியுள்ளதை நீங்கள் அறிவீர்கள்.‘பாசிப்பல் மாசிமெய்யர்’, ‘ஊத்தைவாயர்’, ‘மந்திபோல் திரியும் அந்தகர்கள்’ என்றெல்லாம் திருநாவுக்கரசர் சமணர்களைத் திட்டியுள்ளதைத் தேவாரத்தில் காணலாம். சமணர்களையும் சாக்கியர்களையும் “கூடுமேல் தலையை ஆங்கே அறுப்பதே கருமங்கட்டாய் அரங்கமா நகருளானே” என்று தொண்டரடிப்பொடி ஆழ்வார் வேண்டினார். எல்லாவற்றிற்கும் சிகரம் வைத்தாற்போலச் சாக்கியப் பெண்களைக் கற்பழிக்கத் திருவுள்ளம் வேண்டுமெனச் சம்பந்தர் பாடினார். பாடியது மட்டுமல்ல சோழ, பாண்டிய அரசுகளின் துணையோடு இவை எல்லாம் நிறைவேற்றப்பட்டதற்கு வரலாற்றில் சான்றுகளுள்ளன.\nஇடுகையிட்டது இறைபாதை நேரம் பிற்பகல் 1:57\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகுறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்��ினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில்\n -குறும்படம் பாப்புலர் ஃப்ரண்ட் தயாரிப்பு\nஇளைய சமூகத்திற்கு ஓர் அரிய செய்தி பாபர் மஸ்ஜித் நினைவலைகளை தம் நெஞ்சங்களில் மட்டுமல்ல பார்வையிலும் நிலைபெறச் செய்வதற்காக ...\nபுறம் பேசுவதை பற்றி இஸ்லாம் \nபுறம் பேசுவதனால் ஏற்படும் தீமைகள் குறித்து அல்லாஹ்வும் அவனது தூதர் (ஸல்) அவர்களும் மிகக் கடுமையாக எச்சரித்துள்ளனர். மரணித்த பிறகு கப்ரிலும்...\nமத அடிப்படையிலான இறை கட்டளைகள் தனி மனித சுதந்திரத்திற்கு எதிரானாவை. அவை மனிதர்களை தம் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாக கூறி அவற்றை விட்...\nபதர் யுத்தம் நிகழ்வுகள் மட்டும் அல்ல\nஅப்துல் ரஹ்மான் பின் அவ்ஃ ப்(ரலி) ஆயிஷா (ரழி) அவர்கள் அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரழி) அவர்களுக்காக இவ்வாறு பிரார்த்தித்தார்கள் : ...\nமுஸ்லிம்களின் இடஒதுக்கீடு - ஒரு வரலாற்று பார்வை \nவளர்ந்து வரும் நாட்டில் தன்னுடைய குடிமக்கள் அனவருக்கும் தேசத்தின் வளர்ச்சியில் உரிய பங்கு வழங்கப்பட வேண்டும். அவர்கள் எந்த ஜாதி, மத, சமூக அ...\nவிடியல் வெள்ளியின் சந்தாதாரர் ஆவீர்\nஉலகளவிலும், தேசிய அளவிலும் முஸ்லிம்களின் அவலை நிலையை சமூக மக்களிடம் கொண்டு சேர்க்கும் பணியை \"விடியல் வெள்ளி\" மாத இதழ் பல ஆண்டுக...\nபதர் யுத்தம் நிகழ்வுகள் மட்டும் அல்ல\nஒளரங்கசீப்- கிருமி கண்ட சோழன்\nகாஸா – இரத்தம் சிந்தும் பூமி\nமுஸ்லிம் மன்னர்கள் இந்தியாவின் மீது படையெடுத்து உண...\nபாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இந்தியா -தேசிய நிர்வாகிகள்...\nபோன்சாலா (இந்து இராணுவப் பள்ளி) \nமுஸ்லிம் மன்னர்கள் இந்தியாவின் மீது படையெடுத்து உண...\nசமூக புணரமைப்பில் முஸ்லிம் இளைஞர்களின் பங்களிப்பு\nமுஸ்லிம் மன்னர்கள் இந்தியாவின் மீது படையெடுத்து உண...\nஇஸ்லாம் கூறும் சமூக ஒற்றுமை\nமுஸ்லிம் மன்னர்கள் இந்தியாவின் மீது படையெடுத்து உண...\n -குறும்படம் பாப்புலர் ஃப்ரண்ட் தயாரிப்பு\nஇளைய சமூகத்திற்கு ஓர் அரிய செய்தி பாபர் மஸ்ஜித் நினைவலைகளை தம் நெஞ்சங்களில் மட்டுமல்ல பார்வையிலும் நிலைபெறச் செய்வதற்காக ...\nசிலர் தன்னைப் பிறர் புகழும்போது சுறுசறுப்போடும் உற்சாகத்தோடும் செயல்படுவார்கள். விமர்சனங்கள் ஏ���்சுப் பேச்சுக்கள் வரும்போது பின்வாங்கி விடு...\nமுஸ்லிம் மன்னர்கள் இந்தியாவின் மீது படையெடுத்து உண்மையில் கோவில்களை சிதைத்தார்களா\nஇந்திய நாட்டின் மீது படையெடுத்து வந்தவர்கள்தானே இஸ்லாமியர்கள்இந்துக் கோயில்களை இடித்துச் சிதைத்தார்கள்இந்துக் கோயில்களை இடித்துச் சிதைத்தார்கள்\nஅப்துல் ரஹ்மான் பின் அவ்ஃ ப்(ரலி) ஆயிஷா (ரழி) அவர்கள் அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரழி) அவர்களுக்காக இவ்வாறு பிரார்த்தித்தார்கள் : ...\nரமலானில் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் நோன்பு நோற்கிறவர்களின் முந்தைய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன. என அபூஹுரைரா(ரலி) அறிவித்...\nபுறம் பேசுவதை பற்றி இஸ்லாம் \nபுறம் பேசுவதனால் ஏற்படும் தீமைகள் குறித்து அல்லாஹ்வும் அவனது தூதர் (ஸல்) அவர்களும் மிகக் கடுமையாக எச்சரித்துள்ளனர். மரணித்த பிறகு கப்ரிலும்...\nபதர் யுத்தம் நிகழ்வுகள் மட்டும் அல்ல\nஜாதிவாரியான மக்கள் தொகை கணக்கெடுப்பில் முஸ்லீம்களை பதிவுசெய்வொம்\nஇந்தியா முழுவதும் ஜாதிவாரியாக மக்கள்தொகை எண்ணிக்கையை வைத்துத்தான் இடஒதுக்கீடு உட்பட அனைத்து சலுகைகளையும் அரசு சமூகங்களுக்கு வழங்கி வருகின்...\nமுஸ்லிம்களின் இடஒதுக்கீடு - ஒரு வரலாற்று பார்வை \nவளர்ந்து வரும் நாட்டில் தன்னுடைய குடிமக்கள் அனவருக்கும் தேசத்தின் வளர்ச்சியில் உரிய பங்கு வழங்கப்பட வேண்டும். அவர்கள் எந்த ஜாதி, மத, சமூக அ...\nபதர் யுத்தம் நிகழ்வுகள் மட்டும் அல்ல\nஒளரங்கசீப்- கிருமி கண்ட சோழன்\nகாஸா – இரத்தம் சிந்தும் பூமி\nமுஸ்லிம் மன்னர்கள் இந்தியாவின் மீது படையெடுத்து உண...\nபாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இந்தியா -தேசிய நிர்வாகிகள்...\nபோன்சாலா (இந்து இராணுவப் பள்ளி) \nமுஸ்லிம் மன்னர்கள் இந்தியாவின் மீது படையெடுத்து உண...\nசமூக புணரமைப்பில் முஸ்லிம் இளைஞர்களின் பங்களிப்பு\nமுஸ்லிம் மன்னர்கள் இந்தியாவின் மீது படையெடுத்து உண...\nஇஸ்லாம் கூறும் சமூக ஒற்றுமை\nமுஸ்லிம் மன்னர்கள் இந்தியாவின் மீது படையெடுத்து உண...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilserialtoday.net/2015/09/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A/", "date_download": "2019-08-25T17:12:41Z", "digest": "sha1:XUXBVJFIFSAKMEL2JACAXE3QJ37ZTI6C", "length": 6759, "nlines": 55, "source_domain": "www.tamilserialtoday.net", "title": "சிறுநீர் தொடர்பான பிரச்சனைகளை தீர்க்கும் சண்டிக்கீரை | Tamil Serial Today", "raw_content": "\nSelect PageHome Sun Tv Vijay Tv Polimer Tv Raj Tv Zee Tamil TV Colors Tamil TV Tv Shows தமிழ் சினிமா தமிழ் சமையல் மருத்துவம் அழகுக் குறிப்புகள் சுகாதார குறிப்புகள் தொழில்நுட்பம் கதைகள் குழந்தைகள் குழந்தை நலம் பாடல்கள் Funny Contact Us Privacy Policy\nசிறுநீர் தொடர்பான பிரச்சனைகளை தீர்க்கும் சண்டிக்கீரை\nசிறுநீரை அடிக்கடி அடக்குவதாலும், குறைந்தளவு நீர் அருந்துவதாலும் உப்புச்சத்து இரத்தத்தில் அதிகரித்து, சிறுநீரகக் கற்கள். கால் மற்றும் முகவீக்கம் போன்ற உபாதைகளுக்கு ஆளாகுகிறார்கள். சிறுநீர் சரியாக செல்லாவிட்டால் முறையான சிகிச்சை மேற்கொண்டு சிறுநீரகம் மற்றும் சிறுநீர்ப்பாதையில் சிறுநீர் தேங்காமல் சரிசெய்துக் கொள்ள வேண்டும்.\nஇல்லாவிட்டால் உடல் முழுவதும் வீக்கம் உண்டாகிவிடும். சிறுநீரைப் பெருக்கக்கூடிய, உடல் வீக்கத்தை வற்றக்கூடிய அற்புதமான கீரை சண்டிக்கீரை. சண்டி மரத்தின் இலைகளில் உள்ள வேதிச்சத்துக்கள் இரத்தத்தில் உள்ள உப்புகளை வெளியேற்றி, சிறுநீரைப் பெருக்கி கால்களின் வீக்கத்தை குறைக்கின்றன.\nபாசிப்பருப்பை நன்கு வேகவைத்து மசித்துக் கொள்ள வேண்டும். சிறிதளவு வெங்காயம், சீரகம், தக்காளியை தாளிதம் செய்து அத்துடன் மசித்த பாசிப்பருப்பை சேர்த்து, லேசாக வதக்க வேண்டும். பின் காம்பு, நரம்பு நீக்கிய சண்டிக்கீரையை கலந்து மிளகாய்ப்பொடி, மஞ்சள்பொடி சேர்த்து நன்கு வேகவைத்து, கீரை வெந்ததும் அடுப்பிலிருந்து இறக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.\nஇதனை அடிக்கடி மதிய உணவுடனோ அல்லது சப்பாத்தியுடன் சேர்த்து உட்கொண்டு வர சிறுநீர் நன்கு வெளியேறும். சண்டி இலைகளை சிறு, சிறு துண்டுகளாக வெட்டி, நீரில் போட்டு கொதிக்கவைத்து, வடிகட்டி அத்துடன் வெந்தயத்தூள் ஒரு தேக்கரண்டி கலந்து சாப்பிட சிறுநீர் நன்கு வெளியேறும். எலும்பு மச்சை தேய்மானம் ஏற்படும்போது அதில் உள்ள சவ்வு சிதைந்துவிடும். இதனால் மூட்டு வலி ஏற்படும்.\nஅதேபோன்று பனி காலங்களில் குழந்தைகளில் இருந்து பெரியவர்கள் வரை சளி தொல்லையால் சிரமப்படுகின்றனர். இரத்தத்தில் உள்ள கழிவுகள் நுரையீரலில் தங்குவதால் தொடர் இருமலும், சளி தொந்தரவும் ஏற்படுகிறது. மூட்டு வலி மற்றும் இருமல், சளி தொந்தரவை அகற்றும் சக்தி சண்டிகீரையில் அதிக அளவ��ல் உள்ளது.\nஇதில் உள்ள நார் மற்றும் இரும்பு சத்து எளிதாக நிவாரணத்தை வழங்கும். தொடர்ந்து 20 நாட்கள் சாப்பிட்டு வந்தால் மூட்டு வலி குணமாவதோடு, சளி, இருமல் தொந்தரவும் ஏற்படாது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://antihidnu.wordpress.com/tag/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88/", "date_download": "2019-08-25T16:23:42Z", "digest": "sha1:IA32Z5DJDXZZRBSKPBBU4JLTK45ADAGL", "length": 89337, "nlines": 811, "source_domain": "antihidnu.wordpress.com", "title": "குழந்தை | இந்து-விரோத போக்கு", "raw_content": "\nஶ்ரீகிருஷ்ண தூஷணம் இடைகாலத்தில் இடைச்செருகல்கள் மூலம் வளர்ந்தது ஏன் பக்தி மார்க்கம் அதனைக் கட்டுப்படுத்தியது எப்படி பக்தி மார்க்கம் அதனைக் கட்டுப்படுத்தியது எப்படி\nஶ்ரீகிருஷ்ண தூஷணம் இடைகாலத்தில் இடைச்செருகல்கள் மூலம் வளர்ந்தது ஏன் பக்தி மார்க்கம் அதனைக் கட்டுப்படுத்தியது எப்படி பக்தி மார்க்கம் அதனைக் கட்டுப்படுத்தியது எப்படி\nஶ்ரீமத் பாகவதத்தில் இருப்பதும், இல்லாததும்: ஶ்ரீமத் பாகவதத்தில் “வஸ்த்ர ஹரன” பற்றிய விவரங்களை ஆய்வோம்.\nதிருமணம் ஆகாத பெண்கள், தங்களுக்கு நல்ல கணவன் வேண்டி, ஹேமந்த ருதுவின் முதல் மாதத்தில் [கார்த்திகை], காத்தியாயனி தேவியை வணங்கி விரதம் மேற்கொள்வர் [ஶ்ரீமத் பாகவதம்.ஸ்கந்தம்.10, அத்தியாயம்.22-1].\nயமுனைநதிக் கரைக்கு, அதிகாலையில் சென்று, மண்ணால் தேவியின் உருவத்தை செய்து, சகல பூஜைகளையும் செய்து வணங்குவர் [2-4].\nஒரு காலத்தில், கன்னிகள் நிர்வாணமாக வழிபாடு செய்தனர் போலும். அதனால், அத்தகைய முறையும் இருந்தது போலும். கிருஷ்ணர் அதனைத் தடுக்க முயற்சிக்கிறார். தொடர்ந்து வரும் வழிபாட்டு முறையை தடுப்பது பிரச்சினையை உண்டாக்கும், அதனால், கிருஷ்ணர் தந்திரமாக அதனைத் தடுக்க திட்டமிட்டார். ஆகவே, அவர்கள் சிரத்தையாக நிர்வாணமாக காத்தியாயனி பூஜை செய்து கொண்டிருந்த போது, ஆடைகளை கொண்டுவந்து, மரத்தின் மீது உட்கார்ந்து விட்டார் [8-9].\nநீராடி, கரைக்கு உடையணிய பார்த்த போது, உடைகள் இல்லை என்பதனை அறிந்தனர். அப்பொழுது தான், கிருஷ்ணர் எடுத்துச் சென்று விட்டார் என்று தெரிந்தது [14]. அப்பொழுது, கிருஷ்ணர் அவர்களுக்கு, அவரவர் உடைகளைக் கொடுத்து [21], இத்தகைய முறைகள் விடுத்து, சிரத்தையாக காத்தியாயனி விரதத்தைப் பின்பற்றுமாறு அறிவுருத்தினார் [27].\nதன்னை அர்ச்சனை செய்ததால் அவர்களது சங்கல்பத்தை அறிந்து கொண்டதாக க���றினார் [24-25].\nமேலும் குறிப்பிட்ட சுலோகங்கள் எல்லா சுவடிகளிலும் காணப்படவில்லை என்று ஆராய்ச்சியாளர்கள் எடுத்துக் காட்டியுள்ளனர்[1]. மேலும், ஹோனியைப் பற்றிய விவரங்கள் சக்தி மற்றும் தந்த்ர வழிபாட்டைக் காட்டுகிறது. இது ஜைன-பௌத்த இடைச்செருகல்களைக் காட்டுகிறது.\nஶ்ரீசைத்தன்யரின் முடிவு பற்றிய மர்மம்: ஶ்ரீசைதன்யர் [1486-1534] இடைகாலத்தில் இத்தத்துவத்தை தனது கவித்துவத்தில் வெளிப்படுத்தினார். பக்தி மார்க்கத்தில் நுழைத்ததால், பாடல்கல் மூலம் துரிதமாக மக்களிடம் பரவியது. மேலும், கூட்டம் கூட்டமாக பக்தர்கள் சேர்ந்து பாடுவது, ஆடுவது, தெரு-தெருக்களாக, ஊர்-ஊர்களாக செல்வது, மக்களின் விழிப்புணர்வினை ஏற்படுத்தி, வளர்த்தது. துலுக்கர் தமது அடவடித் தனங்களை எல்லோர் முன்னால், அதாவது கூட்டத்தின் முன்னால் செய்ய முடியாமல் போயிற்று. இதனால், ஶ்ரீசைத்தன்யரின் நகர்வுகளைக் கட்டுப்படுத்த துலுக்க அரசாங்க திட்டமிட்டது. அவரை மடக்க, துலுக்கர் பக்தர்கள் போலவே, ஆடிப்பாடி அவரைச் சுற்றி வளைத்தனர் – அவரது முடிவு மர்மமாகத் தான் இருக்கிறது. ஶ்ரீ கிருஷ்ணருடன் ஐக்கியம் ஆனாரா, ஜீவசமாதியானரா, பக்தி-கடல் சமாதியில் மூழ்கினாரா…தெரியவில்லை\nசக்தி, கிருஷ்ணர், தீர்த்தங்கரர், புத்தர் – யார் பெரியவர், கடவுள்: ஶ்ரீமத் பாகவதம் மற்றும் ஶ்ரீதேவி பாகவதம் என்ற இரண்டு நூல்களில், எது உண்மை-பொய், தொன்மையானது-தொன்மையற்றது, சாக்தமா-வைணவமா என்ற சண்டை-பிரச்சினை பக்தகளிடம் உள்ளது. இது சாக்த-விஷ்ணு பக்தர்களின் சண்டையைக் காட்டுகிறது. மேலும், பாகவத புராணத்தில் ஜைன-பௌத்த இடைச்செருகல்கள் மற்றும் தாக்கமும் இருக்கின்றன. ஐந்தாவது ஸ்கந்தத்தில் தீர்த்தங்கர்கள் பற்றிய கதைகள் சேர்க்கப்பட்டுள்ளன[2]. அதே போல புத்தரைப் புகழ்ந்ந்து போற்றுவதுடன், விஷ்ணுவின் அவதாரமாகவும் குறிப்பிடுகின்றது. இந்து புராணங்களில் இத்தகைய விவரங்கள் வரவேண்டிய அவசியம் இல்லை. ஶ்ரீமத் பாகவதம் மற்றும் ஶ்ரீதேவி பாகவதம் தனியாக இருக்கும் பட்சத்தில், ஜைன புராணம், பௌத்த புராணம் எனு கூட தனியாக எழுதி வைத்துக் கொள்ளலாம். ஆனால், இந்து புராணங்களில் காணப்படுவதால், இடைச்செருகல் என்று தாராளமாகவே புலப்படுகிறது.\nபுராணங்களில் எப்படி அதிகமான ஆபாசங்கள் புகுந்தன[3]: இந்துப்புராணங்கள் திருத்தப்பட்ட நிலையில், கிருஷ்ணர் மட்டுமல்ல, மற்ற இந்துக்கடவுளர்களும் தூஷிக்கப்பட்டனர். அதாவது, சிவா, விஷ்ணு மற்ற புராணங்களிலும் அக்காலத்தில் இடைசெருகல்கள் செய்யப்பட்டன. 18 புராணங்கள் தவிர மற்ற புராணங்கள் உருவாக்கப்பட்டது, ஏற்கெனவே எடுத்துக் காட்டப் பட்டது. ஷட்மத ஒற்றுமை பேணப்பட்டு, ஒழுங்குப்படுத்தும் நிலை தாண்டிய பிறகு, ஜைனம்-பௌத்தம் தேய்ந்து, முகமதியம் வந்த பிறகு இத்தகைய பிறழ்சிகள் தோன்றின என்பது கவனிக்கத் தக்கது. முகமதியம் வளர்க்கப்பட்ட போது, இடைக்காலத்தில் தான் மறுபடியும் பௌத்த-ஜைனர்களால் புது திரிபுகள், பிறழ்சிகள், ஓவ்வாமைகள் உருவாக்கப்பட்டு, சேர்க்கப்பட்டன[4]. அக்பர் அவர்களுடன் உரையாடல் நடத்தினார் என்பதும் ஏற்கெனவே எடுத்துக் காட்டப் பட்டது. அதனால் தான், புராணங்களைப் படிக்கும் போது, சம்பந்தமே இல்லாத அத்தகைய கொக்கோக, ஆபசமான விவரங்கள் அங்கங்கு காணப்படுகின்றன. அதை வைத்துக் கொண்டுதான், இந்து-எதிரிகள், குறிப்பாக அடிப்படைவாத கிருத்துவர்கள், முஸ்லிம்கள், போலி நாத்திகர்கள், இக்கால செக்யூலரிஸ்டுகள் முதலியோர் அத்தகைய இடைசெருகல் விவரங்களை வைத்துக் கொண்டு கேலி செய்து வருகின்றனர். ஜைனர்கள் மற்றும் பௌத்தர்கள் செய்ததை, முகமதியர்கள் தங்களுக்கே உரித்தான பாணியில் இடைச்செருகல்கள் செய்தனர். ஆங்கிலேயர் ஆட்சிகாலத்தில், சரித்திரத்தன்மை மற்றும் காலத்தொன்மையினை குறைத்தல் என்ற திட்டத்தில் செயல்பட்டதால், அவர்களும் தங்களுடைய பாணியில் செயல்பட்டனர்.\nஎதிர்மறைத்துவம், வில்லன்–வில்லித்துவம், பொது மக்களால் விரும்பப் படுவதில்லை: இன்று கூட நாத்திகர், இந்துவிரோதிகள் தாம், இந்துகடவுளர்கள் போன்று சித்தரிக்கப் பட்டு “கட்-அவுட் / பேனர்” வைத்துக் கொள்கின்றனர். இந்துக்கள் யாரும் தமது நம்பிக்கை-எதிர்ப்பாளர்களுடன் சம்பந்தப் படுத்தி பார்க்கவோ, விரும்புவதோ இல்லை. இந்து நம்பிக்கையாளர்கள் யாரும், தாங்கள் ராவணன், கும்பகர்ணன், சகுனி, துரியோதனன், துச்சாதனன், என்றெல்லாம் பெயர்களை வைத்துக் கொள்வதில்லை. அதாவது, மனோதத்துவ ரீதியில் கவனித்தால் கூட அத்தகைய எதிர்மறை குணாதிசய பாத்திரங்களை பொது மக்கள் விரும்புவதில்லை என்று தெரிகிறது. அதே போல பெண்களும் கூனி, சூர்ப்பனகை, மண்டோதரி, போன்ற பெயர்களை வைத்துக் க��ள்வதில்லை. அதாவது, சமூகத்தில் “நல்லது-கெட்டது” எது என்பது தெரிந்தே இருக்கிறது. இல்லையென்றால், சமூகத்தில் எந்த ஒழுக்கமோ, கட்டுப்பாடோ இருக்காது. இன்றைக்கு சட்டங்கள், நெறிமுறை அமூல்படுத்துவதில் உள்ள பிரச்சினைகள் அவற்றை நன்றாகவே எடுத்துக் காட்டுகின்றன.\nஜைன-பௌத்த அரசாதிக்கம் இருந்த காலத்தில், இடைச்செருகல்கள், போலி புராணங்கள் உருவாகின: ஆகவே, ஜைன-பௌத்தர் சாக்த வழிபாட்டினை ஏற்றுக் கொண்டு, சமரசம் செய்து கொண்டதால், இக்குழுக்கள் கிருஷ்ணரை எதிர்ப்பது சுலபமாகி விட்டது. அவர்கள் [ஜைன-பௌத்தர்கள்] ஆட்சியாளர்கள் ஆதிக்கத்தில் இருந்தபோது, பாடசாலைகளும் அவர்கள் கைகளில் இருந்ததால், ஓலைச்சுவடிகளில் மாற்றங்களை செய்தனர். ராமாயணத்தை மாற்றி புது ராமாயணங்கள் உருவாக்கப் பட்டன. ஜைன-பௌத்த புராணங்கள் உருவாகின. இதனால், சுலோகங்களின் எண்ணிக்கை அதிகமானதுடன், இத்தகைய குழப்பங்களும் ஏற்பட்டன. பாகவத புராணத்தின் காலம் 4-6ம் நூற்றாண்டுகள் என்று குறிக்கப் படுகின்றன. ஆகவே, ஜைன-பௌத்தர் ஒரு பக்கம், சாக்தர் இன்னொரு பக்கம், கிருஷ்ண வழிபாட்டை எதிர்த்துள்ளனர், பிரச்சாரம் செய்துள்ளனர் என்று தெருகிறது. இப்பொழுது கூட, ஶ்ரீமத் பாகவதம், ஒரு போலிநூல் என்று வாதிடும் ஆட்களும் உள்ளனர். போலி நூல் என்றால், நாத்திக-இந்துவிரோதிகளுக்கு பிரச்சினையே இல்லாமல் போய்விடும். இருப்பினும், அத்தகையய அவதூறு வாதங்கள் தொடர்கின்றன.\n[1] ஶ்ரீதரர் போன்ற சமஸ்கிருத பண்டிதர்கள் அவ்வாறு எடுத்துக் காட்டுகின்றனர். மேலும் 19வது சுலோகத்திற்குப் பிறகும், 19-38 சுலோகங்கள் மற்ற ஓலைச்சுவடி கட்டுகளில் காணப்படவில்லை என்று எடுத்துக் காட்டுகின்றனர்.\n[3] வேதபிரகாஷ், குடும்ப உறவுகள் ஆண்–பெண் உறவு, பாச–பந்தங்களை பேணுதல் – அவற்றிற்கேற்றபடி நூல்கள் வெளிப்படுத்துகின்றனவா, இல்லையா, [அக்பர், தீன் இலாஹி மற்றும் இஸ்லாத்துக்கு சாதகமாக இந்து நூல்கள் திருத்தப்பட்டது, மாற்றப்பட்டது மற்றும் புதியதாக உருவாக்கப்பட்டது (14)].\nகுறிச்சொற்கள்:அக்ரம் ஹுஸைன், இடைசெருகல், உடை, உடை அபகரிப்பு, காமம், காமுகன், கிருஷ்ணர், குழந்தை, குழந்தை தெய்வம், சைதன்யர், ஜைனர், நிரியாணம், நிர்வாணம், னஹாவீரர், பக்தி, பாபி அடித்தல், புத்தர், பௌத்தர், யமுனை, ராசலீலா, ராசலீலை, ராஸலீலா, ராஸலீலை, வல்லபாச்சார்யர், விஷ்ணு, ஶ்ரீமத் சங்கர தேவர்\nஅக்ரம் ஹுஸைன், அசிங்கம், ஆபாசம், இந்து அவமதிப்பு, இந்து தூஷிப்பு, இந்து பழிப்பு, இந்து விரோத நாத்திகம், இந்து விரோதி, இந்து-விரோதம், கிருஷ்ண ஜெயந்தி, கீதகோவிந்தம், கோபி, கோபிகா, கோபிகை, சங்கரதேவர், சமணம், சைத்தன்யர், ஜெயதேவர், தூஷணம், நிம்பர்க்கர், நிரியாணம், நிர்வாணம், நீராடுவது, பிள்ளைக் கடத்தல், பிள்ளைப் பிடித்தல், பெண் தெய்வம், பெரியாரிஸம், ராசலீலா, ராசலீலை, ராதா, ராதாகிருஷ்ணன், ராதாசக்தி, ராதாராணி, ராதாஸ்டமி, ராதேமா, ராஸலீலா, ராஸலீலை இல் பதிவிடப்பட்டது | 1 Comment »\nதீபாவளி எதிப்பு வழக்கும், வியாபார விருத்தியும், பொருளாதார கொள்ளையும் – இந்திய-இந்து எதிர்ப்பாக இருப்பது ஏன் (2)\nதீபாவளி எதிப்பு வழக்கும், வியாபார விருத்தியும், பொருளாதார கொள்ளையும் – இந்திய–இந்து எதிர்ப்பாக இருப்பது ஏன் (2)\nகபில் சிபல் மற்றும் அபிஷேக் மனு சிங்வி குழந்தைகளுக்காக ஆஜரானது: மனுதாரர்கள் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், “உலகிலேயே அதிக மாசு ஏற்படும் நகரமாக டெல்லி இருந்து வருகிறது. காற்று மாசு காரணமாக ஆண்டுக்கு 7 லட்சம் பேர் உயிரிழந்து வருகின்றனர். மாசு சீர் கேட்டை கட்டுப்படுத்த டெல்லி அரசு ரூ.387 கோடி நிதி ஒதுக்குகிறது. ஆனால், இதில் 87 சதவீத நிதி பயன்படுத்தப்படாமல் உள்ளது. தில்லியை இப்பொழுது ஆட்சி செய்வது, அவர்களது ஆதரவான ஆம் ஆத்மி கட்சிதான், கேசரிவால் அவர்களது நண்பர் தான். பிறகு, நேரடியாகவே கேட்கலாமே காற்று மாசடைதலை தடுக்க தீபாவளியின்போது பட்டாசு வெடிக்க தடை விதிக்க வேண்டும். பருவநிலை பயிர் கழிவுகளை எரிப்பதற்கும் தடை விதிக்க வேண்டும்” என்று வாதிட்டார்[1]. இதைக்கேட்ட நீதிபதிகள் மத்திய அரசு, டெல்லி அரசு, மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், டெல்லி மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் ஆகியவை 16-ம் தேதிக்குள் பதிலளிக்கும் வகையில் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளனர்[2]. அபிஷேக் மனு சிங்வியும் அதே பாட்டைப் பாடி, ஒரு குறிப்பிட்ட இடத்தில் கூடி வெடிக்கலாம் என்றெல்லாம் வாதத்தை வைத்தார்.\nபட்டாசு வெடிப்பதற்கு முழுமையாக தடை விதிக்க முடியாது – உச்சநீதிமன்றம்: நீதிமன்றம், தீபாவளி பண்டிகைக்கு பட்டாசு வெடிப்பதற்கு முழுமையாக தடை விதிக்க முடியாது, சாமான்ய மனிதரின் மத உணர்வுகளில் தலையிடுவது மிகவ��ம் ஆபத்தானது. பட்டாசு வெடிக்கக்கூடாது எனத் தடை விதித்தால், ‘அது என் உரிமை’ என எதிர்ப்புக் குரல் எழுப்புவார்கள். அத்தகைய சூழல் உருவானால் பெரும் குழப்பம் ஏற்படும்” எனத் தெரிவித்தது. மனுதாரர்கள் கோரியுள்ளபடி, ஒரு குறிப்பிட்ட இடத்துக்கு பட்டாசு வெடிக்க வாருங்கள் என்று யாரையும் கூற முடியாது. அதுபோன்ற ஏற்பாடுகள் குழப்பத்தையே ஏற்படுத்தும். அதனால், பட்டாசு வெடிப்பதற்கு தடை விதிக்க முடியாது, மேலும், ஏற்கெனவே 2005ல் உச்சநீதி மன்றம் இரவு 10 மணியிலிருந்து காலை 6 மணி வரை வெடிகள் வெடிக்கக் கூடாது என்று தீர்ப்பளித்தது என்பதனைச் சுட்டிக் காட்டி அவ்வழக்கைத் தள்ளுபடி செய்து விட்டது[3]. அக்டோபர் 31 முதல் நவம்பர் 12 வரை இதனால் உள்ள அபாயங்கள் குறித்து விழிப்புணர்வு ரீதியில் விளம்பரம் செய்யவேண்டும் என்றும் கூறியது[4]. என்.டி.டிவி குறிப்பிடும் போது, “the fringe group from Tamil Nadu’s Sivakasi”, அதாவது, விளிம்பில் உள்ள, தீவிரவாதக்குழு, என்று இருமுறை குறிப்பிட்டுள்ளபோது, அதன் வக்கிரத்தை அப்பட்டமாகவே எடுத்துக் காட்டுகிறது[5]. அதாவது தீபாவளியை ஆதரித்தால், அவ்வாறு இருப்பார்கள் என்ற மோசமான காழ்ப்புணர்ச்சி, முதலியவை வெளிப்பட்டுள்ளதை கவனிக்கலாம். இதே என்.டி.டிவி தினமும் தில்லியில் உள்ள மாசு பிரச்சினை பற்றிதான், தினமும் வர்ணித்து நிகழ்ச்சிகள், விவாதங்கள், பேட்டிகள் என்று ஒலி-ஒளிபரப்பி வருகின்றது. ஆக இது உண்மையான மாசு-எதிர்ப்பா அல்லது அப்போர்வையில் நடத்த தீமானித்த “இந்து-எதிர்ப்பா” என்றும் ஆராய வேண்டியுள்ளது.\nகபில் சிபல் மற்றும் அபிஷேக் மனு சிங்வி இவ்வழக்கை வாதாட ஆஜரானது ஏன், எப்படி: அபிசேக் மனு சிங்வி தான் குழந்தைகள் சார்பில் உச்சநீதி மன்றத்தில் வழக்குத் தொடர்ந்தவர். இவர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மற்றும் ஊடகப் பேச்சாளர். சில ஆண்டுகளுக்கு முன்பாக ஒரு செக்ஸ் விவகாரத்தினால், இவர் ஓரங்கட்டப்பட்டார். மனுதாரர்கள் சார்பில் ஆஜரானவர் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல். பல ஆண்டுகளாக சும்மா இருந்து விட்டு, இப்பொழுது இவர் ஏன் இத்தகைய வழக்குகளை ஏற்று நடத்துகிறார் என்று பார்க்க வேண்டும், இதுபோன்று மைனர் மற்றும் குழந்தைகள் சார்பில் அவர்கள் நலன்மீது அக்கறையுள்ள பெற்றோர் பொதுநல மனு தாக்கல் செய்ய சட்டத்தில் இடமுண்டு. இருப்பினும், 6 மாத க���ழந்தைகள் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டிருப்பது உச்ச நீதிமன்ற வரலாற்றில் இதுவே முதல் முறை. எனவே, எனிப்படி செய்தார்கள் என்று ஆராய வேண்டியுள்ளது. கபில் சிபலும் பல சர்ச்சைகளில் சிக்கியுள்ளார். தான் தொலைதொடர்பு அமைச்சராகிய பிறகு, 2ஜி விவகாரத்தை மறைக்கப் பார்த்தார். இவரது மனைவி பிரோமிலா சிபல் ஒரு இறைச்சிகூடத்தை வைத்துக் கொண்டு, சைனாவுக்கு ஏற்றுமதி செய்கிறார் என்ற செய்தி புகைப்படத்துடன் வெளிவந்துள்ளது\nதீபாவளியுடன், ஏன் மாட்டிறைச்சி விவகாரத்தையும் சேர்க்கின்றனர்: சமீபத்தில் பீப்-பிரியாணி, மாட்டிறைச்சி விருந்து, காஷ்மீரத்தில் பீப்-விருந்து, கேரளாவில் கேரளா பவன் எறுமை மாட்டிறைச்சி, சித்தராமையாவுக்கு பன்றி இறைச்சி பார்சல், திருவண்ணாமலையில் மாட்டிறைச்சி போராட்டம், மாட்டிறைச்சி விருந்து, உணவு விசயத்தில் நான் எதை வேண்டுமானாலும், சாப்பிடுவேன், எனக்கு உரிமையுள்ளது, அதை யாரும் கேட்க முடியாது, என்னுரிமையில் தலையிட முடியாது,….…… …………என்று இப்படியெல்லாம் பலவிதமான செய்திகள் வந்துள்ளதை கவனித்திருக்கலாம். இன்றளவில் மாட்டிறைச்சி அரசியல் நன்றாகவே ஊடகங்களை ஆக்கிரமித்துள்ளது. சினிமா செய்திகளைவிட, இது பரப்பரப்பாக இருக்கிறது. குறிப்பாக தமிழகத்தில் முற்போக்கு கோஷ்டிகள் எல்லாம் விருவிருப்பாக இருக்கின்றன. எப்படி சந்தர்ப்பம் வரும், எங்கு மாட்டிறைச்சி சாப்பிடலாம் என்று தயாராக இருக்கின்றன. அவ்வாறிருக்கும் போது, தீபாவளி நேரத்தில் அதைத் திசைத் திருப்பும் முயற்சியாக இவ்வழக்கு உள்ளதா: சமீபத்தில் பீப்-பிரியாணி, மாட்டிறைச்சி விருந்து, காஷ்மீரத்தில் பீப்-விருந்து, கேரளாவில் கேரளா பவன் எறுமை மாட்டிறைச்சி, சித்தராமையாவுக்கு பன்றி இறைச்சி பார்சல், திருவண்ணாமலையில் மாட்டிறைச்சி போராட்டம், மாட்டிறைச்சி விருந்து, உணவு விசயத்தில் நான் எதை வேண்டுமானாலும், சாப்பிடுவேன், எனக்கு உரிமையுள்ளது, அதை யாரும் கேட்க முடியாது, என்னுரிமையில் தலையிட முடியாது,….…… …………என்று இப்படியெல்லாம் பலவிதமான செய்திகள் வந்துள்ளதை கவனித்திருக்கலாம். இன்றளவில் மாட்டிறைச்சி அரசியல் நன்றாகவே ஊடகங்களை ஆக்கிரமித்துள்ளது. சினிமா செய்திகளைவிட, இது பரப்பரப்பாக இருக்கிறது. குறிப்பாக தமிழகத்தில் முற்போக்கு கோஷ்டிகள் எல்லாம் விருவிருப்பாக இருக்கின்றன. எப்படி சந்தர்ப்பம் வரும், எங்கு மாட்டிறைச்சி சாப்பிடலாம் என்று தயாராக இருக்கின்றன. அவ்வாறிருக்கும் போது, தீபாவளி நேரத்தில் அதைத் திசைத் திருப்பும் முயற்சியாக இவ்வழக்கு உள்ளதா மேலும், தன் மனைவியே மாட்டிறைச்சி ஏற்றுமதி செய்கிறார் என்ற செய்தி, இந்நேரத்தில் மேலும் பிரச்சினயைக் கிளப்பி விடும் என்று, இவ்வழக்கில் குதித்துள்ளாரா என்று தெரியவில்லை.\nதமிழக மார்க்சிஸ்ட் கட்சிக்கு தீபாவளிக்கு அடுத்த நாள் இறைச்சிக் கடை திறந்திருக்க வேண்டுமாம்: வரும் 11-ம் தேதி சென்னையில் உள்ள இறைச்சிக் கூடங்களை மூட சென்னை மாநகராட்சி அளித்துள்ள உத்தரவை விலக்கிக் கொள்ளவேண்டும் என்று மார்சிக்ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்[6]. இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “சென்னை மாநகராட்சி நிர்வாகம் மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு நவம்பர் 11-ம் தேதி அனைத்து இறைச்சிக்கடைகளும் மூடப்பட வேண்டுமென்று உத்தரவிட்டுள்ளதாக வந்துள்ள செய்திகள் கவலையளிக்கக்கூடியது. இதேபோன்று பதப்படுத்தப்பட்ட இறைச்சிகளையும் அன்றைய தினம் விற்பனை செய்யக்கூடாது என்று சூப்பர் மார்க்கெட்டுகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. ஜைன மதம் உட்பட எந்த மதத்தினரின் உணர்வுகளும் புண்படுத்தப்படக் கூடாது என்பது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிலைபாடாகும். ஆனால், ஒரு மதத்தினரின் விழாவிற்காக, இதரர்களின் சுதந்திரத்தை கட்டுப்படுத்துவது நியாயமற்றதாகும்[7]. மாநகராட்சியின் இந்த நடவடிக்கை உணவுச் சுதந்திரத்திற்கு எதிரானதாகும். ஆன்–லைன் வர்த்தகத்தை அனுமதித்த பிறகு எந்த வகையிலும் இறைச்சி விற்கக்கூடாது என்பதோ, உண்ணக்கூடாது என்பதோ அமல்படுத்த முடியாததாகும். மேலும் உணவு, உடை ஆகியவற்றை மதம் மற்றும் பாலினத்தோடு அடையாளப்படுத்துவது பிற்போக்குத்தனமான வலதுசாரிக் கொள்கையாகும். எந்த ஒரு குறிப்பிட்ட தினத்திலும், எந்த ஒரு உணவையும் உண்ணக்கூடாது என தடை விதிப்பது சட்டத்திற்கு எதிரானதாகும். மத்தியில் பாஜக அரசு அமைந்த பிறகு நாடு முழுவதும் உணவை முன்வைத்து சிறுபான்மையினர் மீது கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள தாக்குதல்களின�� பின்னணியில் தமிழகத்தின் தலைநகரத்தில் இந்த கட்டுப்பாடு கவலையளிக்கக்கூடியதாகும். சென்னை மாநகராட்சி உடனடியாக தனது உத்தரவை விலக்கிக் கொள்ள வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வலியுறுத்துகிறது,” என்று தெரிவித்துள்ளார்[8]. மாட்டிறைச்சித் தின்பது உரிமை என்றால், குடிப்பதும் உரிமை தானே, பிறகு அதனை ஏன் எதிர்க்கவேண்டும்\n[6] விகடன், தீபாவளிக்கு மறுநாள் இறைச்சிக் கடைகளை மூடும் உத்தரவுக்கு மார்க்சிஸ்ட் எதிர்ப்பு\n[7] எத்தகைய விதண்டாவாதத்தில் ஈடுபட்டுள்ளார் என்பதனை கவனிக்கவும். இப்பொழூது தான், தீபாவளி அன்று பட்டாசுகள் வெடிப்பதை தடை செய்ய முடியாது என்று தீர்ப்பளித்துள்ளது. பிறகு, அத்தகைய உரிமையை, இவர் எப்படி திரிபு விளக்கத்ன்டன் எதிர்க்கலாம்\nகுறிச்சொற்கள்:அபிஷேக் சிங்வி, அவதூறு செயல்கள், இந்திய-எதிர்ப்பு, இந்தியவியல், இந்து மத உணர்வுகள், இந்து மதம், இந்து விரோத நாத்திகம், இந்து விரோதி, இந்து-விரோதம், இந்துக்கள், இந்துமதம், இந்துமதம் தாக்கப்படுவது, உரிமை, உலகமயமாக்கல், ஊடகக்காரர்கள், கபில் சிபல், கமலஹாசன், குழந்தை, கொண்டாட்டம், சரம், சிங்வி, சுதந்திரம், தடை, தீபவலி, தீபாவளி, நெருப்பு, பட்டாசு, பண்டிகை, புகை, மாடு, மாட்டிறைச்சி, வழக்கு, வெடி\nஅபிஷேக் சிங்வி, அரசியல், அவதூறு செயல்கள், இந்து, இந்து அவமதிப்பு, இந்து தூஷிப்பு, இந்து பழிப்பு, இந்து விரோத நாத்திகம், இந்து-விரோதம், இந்துக்களுக்கு சம உரிமை, இந்துக்களுக்கு சமவாய்ப்பு, இந்துக்கள், இறைச்சி, உரிமை, உலகமயமாக்கல், கபில் சிபல், சரம், சிங்வி, தடை, நெருப்பு, பட்டாசு, பிரியாணி, பீப், புகை, புஷ்வாணம், மத்தாப்பு, மாட்டிறைச்சி, மாமிசம், ரத்தம், வழக்கு, வெடி இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nதீபாவளி எதிப்பு வழக்கும், வியாபார விருத்தியும், பொருளாதார கொள்ளையும் – இந்திய-இந்து எதிர்ப்பாக இருப்பது ஏன் (1)\nதீபாவளி எதிப்பு வழக்கும், வியாபார விருத்தியும், பொருளாதார கொள்ளையும் – இந்திய–இந்து எதிர்ப்பாக இருப்பது ஏன் (1)\nதீபாவளி எதிர்ப்பு வெளிப்பாடும் நிலைகள்: கடந்த பத்தாண்டுகளில் தீபாவளி எதிர்ப்பு என்பது பலவிதங்களில் வெளிப்பட்டுள்ளது[1]. மாசுக்கட்டுப்பாடு என்ற பிரச்சாரம் மூலம், பட்டாசுகள் கொளுத்தக் கூடாது, வெடிகள் வெடிக்கக் கூடாது எ���்று ஆரம்பித்தனர். ரூ.1000 கோடிகளில் உள்ள இந்த தொழிலை மிரட்ட பலயுக்திகள் கையாளப்பட்டு வருகின்றன[2]. இதில் 90% உற்பத்தி சிவகாசியில் தான் நடக்கிறது. ரூ. 100-200 கோடிகள் விற்பனையுள்ள இந்த வியாபாரத்தை யாரும் எதிப்பதில்லை[3]. மேலும் தீபாவளி சார்ந்த ஆடை, இனிப்பு, நகை, சுற்றுலா என்ற வியாபாரங்களோ 5,000 கோடிகளை எட்டுகிறது. பொதுவாக நடந்து வரும் இப்பிரச்சாரத்தில் ஊடகங்கள் ஈடுபட்டுள்ளன. ஆனால், அவையே கோடிக்கணக்கில் விளம்பரம், நிகழ்ச்சிகள், ஸ்பான்சர்சிப் என்று கோடிகளை அள்ளுகின்றன. சினிமா நடிகைகள்-நடிகர்கள் தீபாவளி கொண்டாடினார்கள் என்று அமர்க்களம்மாக செய்திகளை கவர்ச்சிப் படங்களுடன் வெளியிடுபவார்கள். ஆனால், அவர்களை வைத்தே தீபாவளியைத் தூற்றவும் செய்வார்கள். கமல் ஹாஸன், சத்தியராஜ் போன்றோரை இங்கு உதாரணத்திற்கு எடுத்துக் காட்டலாம். பட்டாசு வியாபாரத்தில் திராவிடக் கட்சிகள் நேரிடையகவும், மறைமுகமாகவும் (பட்டாசு கடை வைக்க, உரிமை கோர) கோடிகளை அள்ளுகின்றன. போதாகூறைக்கு, முஸ்லிம்கள் தான் பெருமளவில் இதில் ஈடுப்பட்டுள்ளார்கள். ஒரு வேளை, தீபாவளியைக் கொண்டாடாமல் இருந்தால், இவர்கள் கதிதான் அதோகதியாகி விடும். எனவே, இவர்களது போலித்தனத்தை, இரட்டைவேடங்களை, குறிப்பாக இந்து-விரோதத்தை அறிந்து கொள்ளலாம்.\nகுழந்தைகளை வைத்து தீபாவளி தடை மனு போட்டது: சுற்றுப்புறச் சூழ்நிலை, குழந்தைகளை வேலைக்கு வைத்தல் போன்ற காரணங்களைக் காட்டி பிரச்சாரம் மேற்கொண்டு வரப்படுகிறது. இந்த வருடம் வேடிக்கை என்னவென்றால், மூன்று குழந்தைகள் – அர்ஜுன் கோபால், ஆரவ் பண்டாரி மற்றும் ஜோயா ராவ் [Arjun Gopal, Aarav Bhandari and Zoya Rao] தீபாவளிக்கு வெடிகள் வெடிக்க வேண்டாம், ஏனெனில், அது தில்லியின் காற்றின் நச்சுத்தன்மையினை அதிகமாக்குகிறது என்று வழக்குப் போட்டனர் என்பதுதான். இதில் அர்ஜுன் கோபால் மற்றும் ஆரவ் எட்டு மாத குழந்தைகள், பண்டாரி ஜோயா ராவ் 16 மாதங்கள் – ஒன்றரை வயது குழந்தை[4]. அக்குழந்தைகள் தமது வழக்கறிஞர்கள் தந்தைகள் மூலம் இவ்வாறு உச்சநீதி மன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்[5]. அரசியல் சாசன சட்டப்பிரிவு 21-ன் கீழ், சுத்தமான, சுகாதாரமான சூழலில் வளர்வது எங்களது அடிப்படை உரிமை. சுகாதாரமான காற்று எங்களது எனவே, அதிக ஒலி எழுப்பும் பட்டாசுகள் விற்க உரிமம் வழங்கும் அரசுக்கு தடை ��ிதித்து உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தனர். உண்மையிலேயே இப்படி கைக்குழந்தைகள் எல்லாம் வழக்குப் போடலாம் என்றால், குப்பைத்தொட்டிகளில் வீசிய குழந்தைகள் ஏன் வழக்குப் போடவில்லை என்று தெரியவில்லை கிறிஸ்தவ பிடோபைல்களால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் ஏன் வழக்குப் போடவில்லை என்று புரியவில்லை கிறிஸ்தவ பிடோபைல்களால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் ஏன் வழக்குப் போடவில்லை என்று புரியவில்லை இக்குழந்தைகள், இக்குழந்தைகளை விட அந்த அளவுக்கு புத்துசாலிகளாக இல்லை போலும் இக்குழந்தைகள், இக்குழந்தைகளை விட அந்த அளவுக்கு புத்துசாலிகளாக இல்லை போலும் இல்லை அப்பெற்றோர்கள், இப்பெற்றோர்கள் போல விழிப்புணர்வுடன், சாதுர்யத்துடன், குழந்தைகள் நலன் பேணும் அளவுக்கு இல்லை போலும்\nதீபாவளி எதிப்பு – பட்டாசுகள் வேண்டாம்\nஸ்ரீ அய்யப்ப சங்கம், சிவகாசி பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்கம் எல்லாம் இதை எதிர்க்க வேண்டிய அவசியம் வந்தது: சிவகாசியில் உள்ள ஸ்ரீ அய்யப்ப சங்கம் உள்ளிட்ட இந்து அமைப்புக்கள் சார்பிலும் பட்டாசு வெடிப்பதற்கு தடை விதிக்க எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. மேலும், இதை எதிர்த்து சிவகாசி பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்கம் தனது வாதத்தை, “பட்டாசுகள் தீபாவளி, சுதந்திர தினம், புத்தாண்டு, கிருஸ்துமஸ், தேர்தல் வெற்றி, கிரிக்கெட் போன்ற விளையாட்டு வெற்றி, திருமணங்கள் என்று பல்வேறு சந்தர்ப்பங்களில் வெடிக்கப்படுகின்றன. இவற்றிற்கெல்லாம் தடைவிதிக்க முடியாது. மேலும் இத்தொழில் மூன்று லட்சம் மக்களுக்கு நேரிடையாகவும், 10 லட்ச மக்களுக்கு மறைமுகமாகவும் வேலை கொடுத்து வருகிறது. இதனால், பல லட்சம் மக்களின் வாழ்க்கை பாதிக்கப்படும். பட்டாசுகளின் மேலான தடை தீவிரமான விளைவுகளை ஏற்படுத்தும். …..இந்து இந்துமத பாரம்பரியம் மற்றும் மத உணர்வுகளையும் பாதிக்கும்”, என்று வைத்தது[6]. உள்ள உரிமைகளை இப்படித்தான் வந்து சொல்லிக் கொள்ள வேண்டும் போலிருக்கிறது.\nவழக்கு பின்னணி[7]– உச்ச நீதிமன்ற வரலாற்றில் முதன்முறை: தீபாவளி பட்டாசுக்கு தடை விதிக்கக் கோரி 6 மாத குழந்தைகள் சார்பில் மனு தாக்கல்[8]: முன்னதாக, டெல்லியைச் சேர்ந்த 6 மாத குழந்தைகளான அர்ஜுன் கோயல், அவுரவ் பண்டாரி மற்றும் 14 மாத குழந்தையான ஜோயா ராவ் பாசின் ஆகியோர் சார்பி��் அவர்களது பெற்றோர் உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தனர். அதில், தீபாவளி, தசரா பண்டிகைகளின்போது அதிக அளவில் பட்டாசு வெடிக்கப்படுகிறது. இதன்மூலம் ஏற்படும் ஒலி மாசு, சுற்றுச்சூழல் மாசு பல்வேறு நோய்களுக்கு காரணமாக அமைகிறது. உலகில் அதிக மாசு ஏற்படும் நகரமாக கடந்த 2 ஆண்டுகளாக டெல்லி பட்டியலிடப்பட்டுள்ளது. உடல் உறுப்புகள் இன்னும் வளராத நிலையில் உள்ள எங்களுக்கு இதுபோன்ற பட்டாசுகளின் வெடிச் சத்தத்தால் பாதிப்பு ஏற்படுகிறது. மேலும் இருமல், நுரையீரல் நோய்களுக்கும் பட்டாசு புகை மூலம் ஏற்படும் மாசு காரணமாக அமைகிறது. சுவாச கோளாறு இருப்பவர்களுக்கு இதன்மூலம் நோய் அதிகரிக்கிறது. பெங்களூரு நகரில் 2013-ம் ஆண்டு எடுத்த கணக்கெடுப்பின்படி, தீபாவளி பண்டிகையின்போது முந்தைய ஆண்டைக் காட்டிலும் 32 சதவீதம் மாசு அதிகரித்துள்ளது. தீபாவளி பண்டிகையின்போது, சுவாசக் கோளாறு நோய் பாதிப்பு 40 சதவீதம் அதிகரிப்பதாக புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. தீபாவளி பண்டிகையின்போது, மாசு ஏற்படாமல் தடுக்க பட்டாசு தயாரிப்பாளர்கள், விற்பனையாளர்களுக்கு எந்த விதிமுறைகளும் வகுக்கப்படவில்லை. அரசியல் சாசன சட்டப்பிரிவு 21-ன் கீழ், சுத்தமான, சுகாதாரமான சூழலில் வளர்வது எங்களது அடிப்படை உரிமை. சுகாதாரமான காற்று எங்களது எனவே, அதிக ஒலி எழுப்பும் பட்டாசுகள் விற்க உரிமம் வழங்கும் அரசுக்கு தடை விதித்து உத்தரவிட வேண்டும்” எனக் குறிப்பிட்டிருந்தனர்[9].\nகுறிச்சொற்கள்:இந்திய நாகரிகம், இந்திய-எதிர்ப்பு, இந்தியவியல், இந்து, இந்து மத உணர்வுகள், இந்து மதம், இந்து விரோத திராவிட நாத்திகம், இந்து விரோத நாத்திகம், இந்து விரோதி, இந்து-விரோதம், இந்துக்கள், இந்துமதம், உலகமயமாக்கல், ஒளி, குழந்தை, கொண்டாட்டம், தடை, தீபம், தீபவலி, தீபாவளி, பட்டாசு, பண்டிகை, மாசு, மாசு கட்டுப்பாடு, வழக்கு, விழா, வெடி\nஅரசியல், இந்து, இந்து அவமதிப்பு, இந்து தூஷிப்பு, இந்து பழிப்பு, இந்து விரோத நாத்திகம், இந்து விரோதி, இந்து-விரோதம், இந்துக்களுக்கு சம உரிமை, இந்துக்களுக்கு சமநீதி, இந்துக்கள், உரிமை, உலகமயமாக்கல், ஒளி, குழந்தை, கொண்டாட்டன், தடை, தீபம், தீபவலி, தீபாவளி, பட்டாசு, மாசு, மாசு கட்டுப்பாடு, வழக்கு, வெடி இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nசுகி சிவம்: வியாபார ஆத்தி���ம், செக்யூலரிஸ நாத்திகம், முடிவாக இந்து-தூஷணம்\nநெரூரில், ஶ்ரீசதாசிவ பிரும்மேந்திரரின் 105வது ஆராதனை ஆராதனை 14-05-2019 அன்று நடந்து முடிந்தது\nஅலி, பஜ்ரங் பலி, மற்றும் பலியான 75 வயது மோடி ஆதரவாளர்: புரோகிதர்-ஐயர் ஆன ஸ்டாலினும், மந்திரத்திற்கு கூறி விளக்கமும், கனிமொழியின் ஆசைக்கு முருகனும்\nஅலி, பஜ்ரங் பலி, மற்றும் பலியான 75 வயது மோடி ஆதரவாளர்: புரோகிதர்-ஐயர் ஆன ஸ்டாலினும், மந்திரத்திற்கு கூறும் விளக்கமும்\nஅலி, பஜ்ரங் பலி, மற்றும் பலியான 75 வயது மோடி ஆதரவாளர்: செக்யூலரிஸ போதையில் கொலைவெறியில் ஆடும் இந்துவிரோத சித்தாந்தங்கள்\n“மகாபாரதத்தில் மங்காத்தா” – இவையெல்லாம் இந்துக்களுக்காகவா\nஇந்து விரோத திராவிட நாத்திகம்\nகண்ணை உருத்தும் விதமான ஜாக்கெட்\nசோட்டாணிக்கரா பகவதி அம்மன் கோவில்\nதுவாரகா சாரதா பீட சங்கராச்சாரியார் சுவாமி ஸ்வரூபானந்த சரஸ்வதி\nபல்கலைக் கழக துணை வேந்தர்\nமனதில் நஞ்சை விதைக்கும் முயற்சி\nமுதல் இந்து பார்லிமென்ட் பொது மாநாடு\nமுஸ்லிம் சார்பு தேர்தல் பிரச்சாரங்கள்\nUncategorized அரசியல் அவதூறு செயல்கள் ஆர்.எஸ்.எஸ் இந்து இந்து-விரோதம் இந்து அவமதிப்பு இந்துக்கள் இந்து தூஷிப்பு இந்து பழிப்பு இந்துமதம் தாக்கப்படுவது இந்து விரோத திராவிட நாத்திகம் இந்து விரோத நாத்திகம் இந்து விரோதி உரிமை கடவுள் எதிர்ப்பு கருணாநிதி செக்யூலரிஸம் திமுக திராவிட நாத்திகம் திராவிடம் துவேசம் தூஷணம் தூஷண வேலைகள் நாத்திகம் பகுத்தறிவு பிஜேபி பெரியாரிஸம் பெரியாரிஸ்ட் பெரியார்\nஶ்ரீ சதாசிவ பிரும்மேந்திரரின்… இல் நெரூரில், ஶ்ரீசதாசிவ…\nதிமுக, ஸ்டாலின், திராவிட குடும… இல் இந்துவிரோத திக-திமுக…\nதிமுக, ஸ்டாலின், திராவிட குடும… இல் இந்துவிரோத திக-திமுக…\nஶ்ரீகிருஷ்ண தூஷணம் இடைகாலத்தில… இல் இந்துவிரோத திக-திமுக…\nஶ்ரீகிருஷ்ண தூஷணம் இடைகாலத்தில… இல் இந்துவிரோத திக-திமுக…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/vidhi-mantra/", "date_download": "2019-08-25T16:49:12Z", "digest": "sha1:5CYCLLWCMKQOYHQEXKZIBEJ5TATKMKIH", "length": 8397, "nlines": 106, "source_domain": "dheivegam.com", "title": "விதியை மாற்றும் மந்திரம் | Vidhiyai matrum manthiram", "raw_content": "\nHome மந்திரம் விதியையே வெல்லக்கூடிய பலன் தரும் அறிய மந்திரம்\nவிதியையே வெல்லக்கூடிய பலன் தரும் அறிய மந்திரம்\nஇந்து மத நம்பிக்கை படி ஒரு குழந்தை தன் அன்னைய���ன் கருவில் இருக்கும்போது அதன் விதியானது எழுதப்படுகிறது என்று நம்பப்படுகிறது. விதியை மதியால் வெல்லலாம் என்று கூறப்பட்டாலும் விதியை மாற்றி எழுதும் வல்லமை இறைவன் ஒருவனுக்கே உண்டு. ஆனால் அது அவ்வளவு எளிதில் நடக்கக்கூடிய காரியம் அல்ல. அதற்க்கு கடுமையான பக்தி நெறி வேண்டும். அந்த வகையில் நம்முடைய விதியையே மாற்றி எழுதும் அளவிற்கு இறைவன் மனதை குளிர்விக்க உதவும் ஒரு அற்புத மந்திரம் இதோ.\nதங்குவர் கற்பகத் தாருவின் நீழிலில் தாயரின்றி\nமங்குவர் மண்ணில் வழுவாப் பிறவியை மால் வரையும்\nபொங்குவர் ஆழியும் ஈரேழ் புவனமும் பூத்த உந்திக்\nகொங்கிவர் பூங்குழலாள் திருமேனி குறித்தவரே.\nவிதி மீது நம்பிக்கை உள்ளவர்களும் நம்பிக்கை அற்றவர்களும் இது பூ உலகில் இருக்கின்றனர். நமது புராணங்களை புரட்டி பார்த்தோமானால் விதி என்று ஒன்று இருக்கிறது என்றும் அதை இறைவனால் மாற்ற முடியும் என்றும் நம்மால் புரிந்துகொள்ள முடியும். அதற்கான ஒரு மிக சிறந்த உதாரணமாக திகழ்கிறது மார்க்கெண்டேயனின் வாழ்க்கை. அந்த வகையில் மேலே உள்ள மந்திரத்தை ஜபித்து விதியை மாற்றி ஒருவன் வாழ்வில் நடக்கவிருக்கும் தீங்கில் இருந்து தப்பிக்கலாம்.\nமுருகப்பெருமானை நேரில் தரிசிக்க உதவும் மூல மந்திரம்\nவிதியை வெல்வது எப்படி பதிகங்கள்\nஉங்கள் தொழில், வியாபார போட்டிகள் ஒழிந்து லாபங்கள் பெருக இம்மந்திரம் துதியுங்கள்\nஉங்களுக்கு கண் திருஷ்டிகள் நீங்க, செல்வம் பெருக மந்திரம்\nஇன்று இந்த மந்திரம் துதித்தால் சிறப்பான பலன்கள் உண்டு\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2018/10/22/11586/", "date_download": "2019-08-25T15:31:42Z", "digest": "sha1:ZTG4F73G3ATVPW4766RP752CY6Y4IZHX", "length": 10397, "nlines": 355, "source_domain": "educationtn.com", "title": "வகுப்பு 2 கணக்கு புத்தகப் பயிற்சி வினாக்கள்.!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome 2 - Std Material வகுப்பு 2 கணக்கு புத்தகப் பயிற்சி வினாக்கள்.\nவகுப்பு 2 கணக்கு புத்தகப் பயிற்சி வினாக்கள்.\nஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஒண்டிக்குப்பம்\nNext articleCMCell பதில்கள்:பள்ளிக்கல்வி இயக்குனர் அவர்கள் மகப்பேறு விடுப்புக்கு முன் ஒரு அரசு பெண்ஊழியர் உயர்கல்வி பயில பெற முறையான அனுமதி பெற்று இருப்பின் அவர் அந்த உயர்கல்வியை மகப்பேறு விடுப்பிலும் தொடரலாம் என்று பதிலளித்துள்ளார்\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nசெப். 23-ல் 4 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்.\nசெப். 23-ல் 4 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்.\nபழைய பென்சனே தொடரப் பட வேண்டும் சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு \nநிகழ்வுகள் 1271 – குப்லாய் கான் தனது சீனப் பேரரசின் பெயரை “யுவான்” என மாற்றிக் கொண்டான். யுவான் வம்சம் ஆரம்பமானது. 1505 – பெல்ஜிய மன்னன் ஜோன் IX வான் ஹோர்ன் தூக்கிலிடப்பட்டான். 1642 –...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.65, "bucket": "all"} +{"url": "https://malaysiaindru.my/author/santha/page/49", "date_download": "2019-08-25T15:17:42Z", "digest": "sha1:XYSAG6ZUW6BQOFFJXJVKVYAPDPT37XAN", "length": 28532, "nlines": 93, "source_domain": "malaysiaindru.my", "title": "Santha Letchmy Perumal – பக்கம் 49 – Malaysiakini", "raw_content": "\nமஇகா: ஜாகிர் நாயக் விஷயத்தில் பாஸ்’சின் போக்கு வருத்தமளிக்கிறது\nதலைப்புச் செய்திஆகஸ்ட் 25, 2019\nஇந்தியாவிலிருந்து வந்திருக்கும் மதப்போதகர் டாக்டர் ஜாகிர் நாயக் பிரச்சினையைக் கையாள்வதில், தங்கள் புதிய நண்பர்களான பாஸ் தலைவர்கள் சிலரின் போக்கு வருத்தமளிப்பதாக மஇகா தெரிவித்துள்ளது. மலேசியாவில் வாழும் பிற இனங்களை மதிக்க வேண்டும் என்று ஜாகிருக்கு பாஸ் அறிவுரை கூறியிருக்க வேண்டுமென, மஇகா தேசியத் தலைவர் எஸ் ஏ…\nவழக்கில் கவனம் செலுத்துவதற்காக விடுப்பில் செல்கிறார் பால் யோங்\nபணிப்பெண்ணைப் பாலியல் பலாத்காரம் செய்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள பேராக் ஆட்சிக்குழு உறுப்பினர் பால் யோங், தன்மீதான வழக்கு முடியும்வரை விடுப்பில் செல்ல முடிவு செய்துள்ளார். விடுப்பில் செல்வது வழக்கில் கவனம் செலுத்த வசதியாக இருக்கும் என்று அந்த டிஏபி சட்டமன்ற உறுப்பினர் இன்று ஓர் அறிக்கையில் கூறினார். அதே வேளை…\nஇடதுசாரி அரசியலே மக்களின் தேர்வு : பி.எஸ்.எம். தேசிய மாநாடு\nமலேசிய சோசலிசக் கட்சியின் (பி.எஸ்.எம்.) 19-வது தேசிய மாநாடு, ‘இடதுசாரி அரசியலே மக்களின் தேர்வு’ எனும் கருப்பொருளோடு இன்று தொடங்கியது. இவ்வாண்டு மாநாடு ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட ஒன்று. 14-வது பொதுத் தேர்தலில் போட்டியிடப்போகும் தொகுதிகள் மற்றும் வேட்பாளர்கள் யார் யாரெனக் கலந்துபேசி, முடிவெடுக்கப்படும் எனக் கட்சியின் தலைமைச் செயலாளர்…\nநஜிப் : மலேசிய இந்தியர் பெருந்திட்டம் மாயை அல்ல, நிஜம்\nசிறப்புக் கட்டுரைகள்ஜூலை 12, 2017\nமலேசிய இந்தியர் பெருந்திட்டம் (எம்.ஐ.பி.) வெறும் மாயையோ அர்த்தமற்றதோ அல்ல; மாறாக, இந்திய சமூக மேம்பாட்டுக்கான ஓர் உண்மையான திட்டம் அது என நஜிப் கூறுகிறார். வடிவமைக்கப்பட்ட அத்திட்டம் இந்திய சமூகத்திற்கு முழுமையான பலனைக் கொடுப்பதோடு, அரசாங்கத்தின் மீதான அவர்களின் நம்பிக்கையை வலுப்பெற செய்வதையும் அரசாங்கம் உறுதிபடுத்தும். “இத்திட்டம்…\nநஜிப் : அந்த இந்திய வம்சாவளி பிரதமரைவிட, நான் அதிகம்…\nஇந்திய வம்சாவளியைச் சேர்ந்த முன்னாள் பிரதமரைவிட, மலேசிய இந்தியர்கள் முன்னேற்றத்திற்கு தாம் அதிகம் பங்காற்றியுள்ளதாக பிரதமர் நஜிப் கூறினார். அந்த முன்னாள் பிரதமரின் பெயரைக் குறிப்பிடாமலேயே, அவரின் சேவை காலத்தோடு, நஜிப் தம்மை ஒப்பிட்டுப் பேசினார். “நான் பிரதமரான பிறகு, கிட்டத்தட்ட 900 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீட்டைத்…\nஊழலை எதிர்த்துப் போராட உங்களோடு நாங்கள் இருக்கிறோம், ஜொகூர் இளவரசருக்கு…\nநாட்டில் ஊழல்களைத் துடைத்தொழிக்க, ஜொகூர் பட்டத்து இளவரசருக்கு ஆதரவாக இருப்போம் என அமானா கட்சி உறுதியளித்துள்ளது. துங்கு இஸ்மாயில் வெளியிட்ட அந்த அறிக்கை துணிச்சலான ஒன்று என்றும்; நாட்டில் ஊழலையும் அதிகார துஸ்பிரயோகத்தையும் துடைத்தொழிக்க விரும்பும் அவரின் முயற்சிக்கு மக்கள் ஆதரவாக இருக்க வேண்டுமென்றும் அமானா கட்சியின் துணைத்…\nரபிசி : பக்காத்தான் ஹராப்பான் 50 நாடாளுமன்ற இருக்கைகளை வெல்லும்…\n14-வது பொதுத் தேர்தலில், தங்களால் வெல்லக்கூடிய 50 நாடாளுமன்ற இடங்களைப் பக்காத்தான் ஹராப்பான் அடையாளங்கண்டுள்ளது. மக்கள் நீதி கட்சியின் (பிகேஆர்) துணைத் தலைவர் ரபிஷி ரம்லி, அவற்றுள் ஜொகூர் மாநிலத்தின் ஜொகூர் பாரு, பாசீர் கூடாங், தெப்ராவ், செம்புரோங், தஞ்ஞோங் பியாய், லாபிஸ், சிகாமாட், செகிஞ்சாங், பூலாய் மற்றும்…\nகல்வி அமைச்சர் : சிலாங்கூர் முதலில் யூனிசெல்லில் இலவசக் கல்வியைச்…\nஇலவசக் கல்வியை அமல்படுத்துவதில் தீவிரமாக இருக்கும் சிலாங்கூர் மாநில அரசு, முதலில் அதன் கட்டுப்பாட்டில் இருக்கும் சிலாங்கூர் பல்கல���க்கழகத்தில் (யூனிசெல்) அதனை அமல்படுத்தட்டும் எனக் கல்வி அமைச்சர் டத்தோ ஶ்ரீ மாஹ்ட்ஷீர் காலிட் கேட்டுக்கொண்டார். மக்கள் நீதிக் கட்சியின் தலைமைத்துவத்தில் இருக்கும் சிலாங்கூர் அரசாங்கம், யூனிசெல்லில் இதனை நடைமுறைபடுத்தி,…\nமுக்ரிஸ் ‘இடைக்கால பிரதமர்’ஆக மகாதீர் விரும்புகிறார் போலும், அம்னோ உறுப்பினர்…\nபக்காத்தான் ஹராப்பானுக்கு ஓர் ‘இடைக்கால பிரதமர்’ தேவை எனும் டாக்டர் மகாதீரின் ஆலோசனை, முக்ரிஸை அந்தப் பதவியில் அமர வைக்க, அவர் செய்யும் ஒரு ‘சதி’யாக இருக்கலாம் என அம்னோ உச்சமன்ற உறுப்பினர் அப்துல் அஸிஸ் கப்ராவி கூறியுள்ளார். அன்வார் இப்ராஹிமை விடுதலை செய்து, பிரதமர் பதவியில்…\n1எம்டிபி வட்டமேசை கலந்துரையாடல், ஜசெகாவுக்கு பாஸ் அழைப்புவிடுக்கும்\nபாஸ் ஏற்பாடு செய்யவிருக்கும், 1எம்டிபி வட்டமேசை கலந்துரையாடலுக்கு, ஜனநாயகச் செயற்கட்சியின் கெப்போங் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் தான் செங் கியாவ்-ஐ அழைக்கவிருப்பதாக, பாஸ் கட்சியின் துணைத் தலைவர் துவான் இப்ராஹிம் துவான் மான் அறிவித்துள்ளார். தான் செங் கியாவ், 1எம்டிபி விவகாரங்களைக் கவனித்து வரும் ஏஜென்சிகளில் ஒன்றான, பொது…\nஉங்கள் பேச்சு மற்றும் செயல்களில் கவனமாக இருங்கள், மகாதீருக்கு துணைப்பிரதமர்…\n“டாக்டர் மகாதீர் தனது பேச்சு மற்றும் செயல்களில் கவனமாக இருக்க வேண்டும்”, என அந்த முன்னாள் பிரதமரைத் துணைப் பிரதமர் கேட்டுக்கொண்டார். பிரதமர் நஜிப்பின் தலைமைத்துவத்தை எப்போதும் பழித்துப் பேசுவது குறித்து ஸாகிட் கருத்துரைத்தார். அம்னோ மற்றும் பாரிசானின் துணைத் தலைவரான ஸாகிட், “ஓர் அரசியல்வாதி எனும் முறையில்…\nசாலே சைட் கெருவாக் : மலேசியா தோல்வி கண்ட நாடு…\nமலேசியாவைத் தோல்வி கண்ட அரசு எனவும், பொருளாதாரத்தில் சரிவு கண்டுவரும், திவாலாகப் போகும் அரசாங்கம் எனவும் ஒருசில தரப்பினர் கூறுவது, தனக்கு வியப்பாக உள்ளது எனத் தகவல், தொழில்நுட்ப, ஊடகத்துறை அமைச்சர் சாலே சைட் கெருவாக் கூறியுள்ளார். “அரசியலில் வெளியிடப்படும் கருத்துகள் உண்மையாகவும் துல்லியமாகவும் இருக்க வேண்டும். நாட்டின்…\nகட்சியின் போராட்டங்களுக்கு அரணாக இருங்கள், நஜிப் அம்னோ ‘வீரர்’களைக் கேட்டுக்கொள்கிறார்\nகட்சியின் நோக்கங்களை அடைய அதன் போராட்டங்களுக்கு உறுதுணையாக இருக்குமாறு அம்னோ தலைவர் நஜிப் ரசாக் , அம்னோ டிவிஷன் பிரதிநிதிகள் கூட்டத்தில் பங்கேற்கும் அனைத்து உறுப்பினர்களையும் கேட்டுக்கொண்டார். 14-வது பொதுத் தேர்தலை எதிர்கொள்ள, கட்சியின் தேர்தல் இயந்திரங்களை விரிவாக்கவும், யுக்திகளை அடையாளங்காணவும் இக்கூட்டத்தின் போது கிடைக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்தி…\nஷெட்டி : ஊடகங்களுக்கு இனி பேட்டியளிப்பது இல்லை\nஊடக நேர்காணல்களைத் தவிர்க்கப்போவதாக, தேசியப் பொருளகத்தின் முன்னாள் கவர்னர் ஷெட்டி அக்தார் அசிஸ் முடிவெடுத்துள்ளார். “இனி நான் பேட்டி எதுவும் கொடுக்கப்போவதில்லை. ஊடக நேர்காணல்கள் எனக்கு நல்ல பாடம் கற்றுக்கொடுத்துள்ளன,” என்று கோலாலம்பூரில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவர் கூறினார். இருப்பினும், அதற்கான காரணத்தை அவர் தெரிவிக்கவில்லை. நேர்காணல்களைத்…\nஒப்பந்த மருத்துவ அதிகாரிகள் அனைவரும் எஸ்.பி.எம். மலாய் தேர்வில் தேர்ச்சி…\nபுதிய ‘கிரேட் யுடி41’ ஒப்பந்த மருத்துவ அதிகாரிகள் அனைவரும் எஸ்.பி.எம். மலாய் மொழியில், குறைந்தபட்ச ‘தேர்ச்சி’யைப் பெற்றிருக்க வேண்டும் என சுகாதார அமைச்சு முடிவு செய்துள்ளது. ஒப்பந்த மருத்துவ அதிகாரிகளின் நியமனங்களை ஒரே தரநிலையாக்க இம்முடிவு எடுக்கப்பட்டதாக சுகாதார அமைச்சர் டாக்டர் எஸ்.சுப்ரமணியம் தெரிவித்தார். எஸ்.பி.எம். தேர்வில் மற்றப்…\nவழக்குரைஞர் சிவனேசனுக்கு எதிராக டாக்டர் ஜெயக்குமார் அவதூறு வழக்கு\nதமிழ் மலர் பத்திரிக்கையில் வெளிவந்த செய்தியால் தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டுள்ளதாகக் கூறி, சுங்கை சிப்புட் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஜெயக்குமார் தேவராஜ், சுங்கை சட்டமன்ற உறுப்பினர் வழக்குரைஞர் அ.சிவநேசன் மீது அவதூறு வழக்கு பதிவு செய்துள்ளார். கடந்த மே 21-ன்றில், அப்பத்திரிக்கையின் முதல் பக்கத்தில் பிரசுரமான செய்தியில்,…\nகாணாமற்போன ‘ராடார்’ குறித்து சுங்கத்துறை ஊழியர்களிடம் விசாரணை\nதஞ்ஜோங் பெலெபாஸ் துறைமுகத்தில் (பி.தி.பி.) காணாமல் போன இராணுவ ராடார் குறித்து, மலேசிய இலஞ்ச ஒழிப்பு ஆணையம் (எம்.ஏ.சி.சி) 6 நபர்களிடம் விசாரணை நடத்தி, வாக்குமூலம் பதிவு செய்தது. 37 முதல் 48 வயதுக்குட்பட்ட 6 ஆண்களை, ஜொகூர் இலஞ்ச ஒழிப்பு ஆணய அலுவலகத்தில் விசாரித்ததாக, அதன் துணை…\nமலாய் மொழியில் சிறப்ப��� விலக்கு – 2 அமைச்சர்களும் விளக்கமளிக்க…\nமருத்துவத் துறை மாணவர்களுக்கு, எஸ்.பி.எம். தேர்வில் மலாய் மொழி தேர்ச்சிக்குச் சிறப்பு விலக்கு அளிக்க வேண்டுமென்ற சுகாதார அமைச்சின் முடிவிற்கு, அதன் அமைச்சர் டாக்டர் எஸ்.சுப்ரமணியம் மற்றும் பிரதமர் துறை அமைச்சர் ஜோசப் எந்துலு பெலாவ்ன் இருவரும் அமைச்சரவைக்கு விளக்கமளிக்க வேண்டுமெனப் பணிக்கப்பட்டுள்ளனர். டாக்டர் சுப்ரமணியம் இந்தச் சர்ச்சைக்…\nஅரசாங்க விமானத்தில் நஜிப் குடும்பத்தோடு உல்லாசப் பயணம்\nபிரதமர் நஜிப் ரசாக் குடும்பத்துடன் தனது விடுமுறையைக் கழிக்க, அரசாங்கத்துக்குச் சொந்தமான வானூர்தியை மீண்டும் பயன்படுத்தியுள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. ஜாவாபோஸ்ட்.கோம் வெளியிட்ட செய்தியின்படி, பிரதமரும் அவர்தம் குழுவினரும் ஜூன் 26-ல், 9எம்-என்.ஏ.ஏ. பதிவு எண் கொண்ட விமானத்தில் பாலியை வந்தடைந்ததாக தெரிகிறது. மலேசிய அரசாங்கத்துக்குச் சொந்தமான இவ்விமானம், முக்கியப்…\nசிறப்புக் கட்டுரைகள்ஜூலை 2, 2017\n– சாந்தலட்சுமி பெருமாள் , ஜூலை 2, 2017. 60 ஆண்டுகால பாரிசான் ஆட்சியைக் கவிழ்க்க முட்டிமோதி முயற்சித்த எதிர்க்கட்சிகள் இறுதியாக கையிலெடுத்த பிரம்மாஸ்திரம் ‘மகாதீர்’. ஊழல் நிறைந்த இந்தப் பாரிசான் ஆட்சியை ஒரு நிறைவுக்குக் கொண்டுவர மகாதீர் ஒருவரின் துணை அதிமுக்கியம் என எதிர்க்கட்சிகள் நம்புகின்றன. பாரிசான்…\nஒத்திவைக்கப்பட்ட திருமண சீர்திருத்த சட்ட மசோதா மீண்டும் தாக்கல் செய்யப்பட…\nஈப்போ- கடந்த மார்ச் மாதம், நாடாளுமன்ற கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்படாமல், திடீரென ஒத்திவைக்கப்பட்ட சிவில் திருமண சீர்திருத்த சட்ட மசோதாவினை மீண்டும் இம்மாதம் தொடங்கவிருக்கின்ற நாடாளுமன்ற கூட்டத்தொடரில் தாக்கல் செய்து சட்டமாக்க வேண்டுமென மலேசிய சோசலிசக் கட்சியின் (பி.எஸ்.எம்.) தேசியத் துணைத் தலைவர் மு.சரஸ்வதி மத்திய அரசைக் கேட்டுக்கொண்டார்.…\nபிரதமர் வேட்பாளர் : மகாதீர் தவிர யார் வேண்டுமானாலும்\n14-வது பொதுத் தேர்தலில் ஆட்சியைக் கைப்பற்றினால், டாக்டர் மகாதீர் முகமட்டை தவிர்த்து , எதிர்க்கட்சியினர் யாரை வேண்டுமானாலும் பிரதமராகத் தேர்ந்தெடுக்கலாம் என மலேசிய சோசலிசக் கட்சியின் (பி.எஸ்.எம்.) தேசியத் தலைவர் டாக்டர் முகமது நசீர் ஹசிம் தெரிவித்தார். எதிர்க்கட்சியுடன் கைக்கோர்த்ததிலிருந்து, அந்த 91 வயது முன்னாள் பிரதமர் மாறுபட்ட…\nசுங்கத்துறை : ராடார் தொலையவில்லை, நெதர்லாந்தில் உள்ளது\nபுத்ராஜெயா - காணாமல் போன மில்லியன் ரிங்கிட் பெருமானமுள்ள ராடார் கருவி, நெதர்லாந்தில் உள்ளதைச் சுங்கத்துறை கண்டுபிடித்துள்ளது. “காணாமல் போனதாகக் கூறப்பட்ட அந்த உயர் தொழில்நுட்ப இராணுவ உபகரணம், அதன் இலக்கான நெதர்லாந்து, ரோட்டடாம் துறைமுகத்தைச் சென்றடைந்துவிட்டதால், முந்தையச் செய்திகளைச் சுங்கத்துறை மறுக்க விரும்புகிறது,” எனச் சுங்கத்துறையின் இயக்குநர்…\nராடார் கருவி ஒன்று ஜொகூர்பாரு துறைமுகத்தில் காணாமல் போனது\nபுத்ராஜெயா - நெதர்லாந்துக்குச் சொந்தமான, மில்லியன் ரிங்கிட் பெருமானமுள்ள ராடார் கருவி ஒன்று, ஜொகூர் பாரு, தஞ்சோங் பெலெபாஸ் துறைமுகத்தில் காணாமல் போனது. ‘தி ஸ்டார்’ நாளிதழின் தகவல்படி, ஜொகூர் வழியாக நெதர்லாந்து செல்ல, ஆஸ்திரேலியாவிலிருந்து கொண்டுவரப்பட்ட அக்கருவி, அனைத்துலக வாணிபம் மற்றும் தொழிற்துறை அமைச்சின் (மித்தி) போக்குவரத்து…\nபினாங்கு போலிடெக்னிக் உணவக விவகாரம்: இனவாதம் ஆக்காதீர்கள், பி.கமலநாதன் கோரிக்கை\nகோலாலம்பூர்- செப்ராங் பிராய் போலிடெக்னிக் கல்லூரியில் அமைந்துள்ள இந்திய உணவகத்தை மூட பணித்ததன் தொடர்பாக, சமூக வலைத்தளங்களில் பரவலாக வந்த செய்தியை இனவாதம் ஆக்கவேண்டாம் என, துணைக் கல்வி அமைச்சர் டத்தோ பி.கமலநாதன் ஓர் அறிக்கையின் வாயிலாகக் கேட்டுக்கொண்டார். அக்கல்லூரி இயக்குநரைத் தொடர்புகொண்டு பேசியபோது, ஒப்பந்த விதிகளை மீறியதால்,…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:RecentChangesLinked/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88_%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2019-08-25T15:46:24Z", "digest": "sha1:VTXIIZIZUDBCBSWMT6EYKKIME5ARECWH", "length": 9790, "nlines": 102, "source_domain": "ta.wikipedia.org", "title": "தொடர்பான மாற்றங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇந்த சிறப்புப் பக்கம் அண்மைய மாற்றங்களுக்குச் சென்று இந்தக் கட்டுரைக்கான மாற்றங்களைத் தேடுவதைத் தவிர்த்து, இந்தக் கட்டுரையுடன் தொடர்புடைய (அல்லது சிறப்புப் பட்டியலிலுள்ள அங்கத்தவர்களுக்கு) அண்மைய மாற்றங்களை மட்டும் பட்டியலிடுகிறது.இங்கு உங்கள் கவனிப்புப் பட்டியலில் உள்ள பக்கங்கள் தடித்த எழுத்த��க்களில் உள்ளன என்பதைக் கவனத்தில் கொள்ளவும்.\nஅண்மைய மாற்றங்களின் தேர்வுகள் கடைசி 1 | 3 | 7 | 14 | 30 நாட்களில் செய்யப்பட்ட கடைசி 50 | 100 | 250 | 500 மாற்றங்களைக் காட்டு; | புதியவர்களின் தொகுப்புகள் – புகுபதியாதவர்களின் தொகுப்புகள்\nமறை பதிவு செய்துள்ள பயனர்கள் | அடையாளம் காட்டாத பயனர்களை மறை | என் தொகுப்புகளை மறை | தானியங்கிகளை காட்டு | சிறிய தொகுப்புகளை மறை | பக்க பகுப்பாக்கத்தை காட்டு | காட்டு விக்கித்தரவு\n15:46, 25 ஆகத்து 2019 முதல் இன்று வரை செய்யப்பட்ட புதிய மாற்றங்களைக் காட்டவும்\nபெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு தொடர்புடைய பெயர்வெளி\nபக்கப் பெயர்: இதற்குப் பதிலாக இப்பக்கத்தினை இணைத்த பக்கங்களின் மாற்றங்களைக் காட்டவும்\nஇந்தத் தொகுப்பு ஒரு புதிய பக்கத்தை உருவாக்கியுள்ளது (புதிய பக்கங்கள் பட்டியலையும் காணவும்)\nஇது ஒரு சிறு தொகுப்பு\nஇந்த தொகுப்பானது ஒரு தானியங்கியால் செய்யப்பட்டதாகும்\nஇத்தனை பைட்டுகளுக்கு பக்கத்தின் அளவு மாற்றப்பட்டுள்ளது\nசி தமிழ்நாடு‎; 13:32 0‎ ‎Gowtham Sampath பேச்சு பங்களிப்புகள்‎ KanagsBOTஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது அடையாளம்: Rollback\nதமிழ்நாடு‎; 12:16 0‎ ‎175.157.59.240 பேச்சு‎ →‎மொழிகள் அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\nசி தமிழ்நாடு‎; 14:21 +62‎ ‎எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி பேச்சு பங்களிப்புகள்‎ →‎இவற்றையும் பார்க்கவும்\nசி தமிழ்நாடு‎; 13:59 +23‎ ‎எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி பேச்சு பங்களிப்புகள்‎ →‎நகரங்கள்\nசி தமிழ்நாடு‎; 13:51 +439‎ ‎எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி பேச்சு பங்களிப்புகள்‎ →‎இவற்றையும் பார்க்கவும் அடையாளம்: PHP7\nசி தமிழ்நாடு‎; 13:47 +100‎ ‎எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி பேச்சு பங்களிப்புகள்‎ →‎வெளி இணைப்புகள்\nசி நீலகிரி மாவட்டம்‎; 13:00 +132‎ ‎எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி பேச்சு பங்களிப்புகள்‎ →‎வெளி இணைப்புகள்\nசி நீலகிரி மாவட்டம்‎; 10:56 0‎ ‎Gowtham Sampath பேச்சு பங்களிப்புகள்‎\nசி தமிழ்நாடு‎; 13:11 +3‎ ‎Jbwiki777 பேச்சு பங்களிப்புகள்‎ Spelling mistake அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு PHP7\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2019/08/16074238/Delhi-Prime-Minister-Narendra-Modi-arrives-at-Sadaiv.vpf", "date_download": "2019-08-25T16:38:57Z", "digest": "sha1:DVOI4PZUHUU7FKBCPMLYG5WVAK26IWDL", "length": 12883, "nlines": 136, "source_domain": "www.dailythanthi.com", "title": "Delhi: Prime Minister Narendra Modi arrives at 'Sadaiv Atal' - the memorial of former PM #AtalBihariVajpayee, || முதலாவது நினைவு தினம்: வாஜ்பாய் நினைவிடத்தில் ஜனாதிபதி, பிரதமர் அஞ்சலி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nமுதலாவது நினைவு தினம்: வாஜ்பாய் நினைவிடத்தில் ஜனாதிபதி, பிரதமர் அஞ்சலி\nவாஜ்பாயின் முதலாவது நினைவு தினத்தையொட்டி, அவரது நினைவிடத்தில் ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய், கடந்த ஆண்டு ஆகஸ்டு 16-ந் தேதி காலமானார். நீண்ட காலமாக நோய்வாய்ப்பட்டிருந்த நிலையில் மறைந்தார்.\nஅவர் 1924-ம் ஆண்டு டிசம்பர் 25-ந் தேதி பிறந்தார். பா.ஜனதாவின் முதலாவது பிரதமர் அவரே ஆவார். கடந்த 1996-ம் ஆண்டு 13 நாட்களும், 1998-1999-ம் ஆண்டுகளில் 13 மாதங்களும், பின்னர் 1999 முதல் 2004-ம் ஆண்டுவரையும் 3 தடவை அவர் பிரதமர் பதவி வகித்துள்ளார்.\nவாஜ்பாயின் முதலாவது நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி, டெல்லியில் உள்ள ‘சடைவ் அடல்’ என்ற வாஜ்பாய் நினைவிடம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. அந்த நினைவிடத்தில், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். பிரதமர் நரேந்திர மோடியும் மலர் அஞ்சலி செலுத்தினார்.\nபா.ஜனதா தலைவர் அமித்ஷா, செயல் தலைவர் ஜே.பி.நட்டா மற்றும் மத்திய மந்திரிகள் ஆகியோரும் வாஜ்பாய் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர். அங்கு ஆன்மிக பாடல்களும் பாடப்பட்டன.\nவாஜ்பாய் நினைவு தினத்தையொட்டி, பா.ஜனதாவின் அதிகாரபூர்வ ‘டுவிட்டர்’ பக்கத்தில் அவரது கவிதைகள் வெளியிடப்பட்டுள்ளன. அதில், “இந்தியா என்பது வெறும் நிலங்களின் தொகுப்போ, எல்லையால் நிர்ணயிக்கப்பட்ட நாடோ அல்ல. வாழும் தேசிய சக்தி” என்ற கவிதையும் அடங்கும்.\n1. பிளாஸ்டிக் இல்லாத இந்தியாவை உருவாக்குவோம்; பிரதமர் மோடி\nபிளாஸ்டிக் இல்லாத இந்தியாவை உருவாக்குவோம் என பிரதமர் மோடி மன் கி பா���் நிகழ்ச்சியில் கூறியுள்ளார்.\n2. ஜெட்லி மரணத்தால் பாதிப்பில்லை: பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயணம் தொடரும் - மத்திய அரசு தகவல்\nஜெட்லி மரணத்தால் பாதிப்பில்லை என்றும், பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயணம் தொடரும் என்றும் மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.\n3. அருண் ஜெட்லியின் உடலுக்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா அஞ்சலி\nடெல்லி கைலாஷ் காலனியில் வைக்கப்பட்டுள்ள அருண் ஜெட்லியின் உடலுக்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா அஞ்சலி செலுத்தினார்.\n4. அன்று அமித்ஷா... இன்று ப.சிதம்பரம்...: திரும்புகிறது வரலாறு\nஅன்று அமித்ஷா, இன்று ப.சிதம்பரம் என்று வரலாறு திரும்புவதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.\n5. அமெரிக்க ஜனாதிபதி டிரம்புடன், பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சு - இம்ரான்கான் மீது மறைமுக குற்றச்சாட்டு\nஅமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்புடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேசினார்.\n1. காவலில் எடுத்து விசாரணை: சிபிஐ வக்கீல்-ப.சிதம்பரம் வக்கீல்கள் இடையே கடும் வாக்குவாதம்\n2. இந்திராணி முகர்ஜியின் வாக்குமூலம்: ப.சிதம்பரத்தை கைது செய்ய எவ்வாறு வழிவகுத்தது\n3. மகளை கொன்ற இந்திராணி முகர்ஜியை நம்பும் சிபிஐ, ப.சிதம்பரத்தை நம்பவில்லை - காங்கிரஸ்\n4. அர்ஜுனா விருதுக்கு தேர்வாகி உள்ள தமிழக வீரர் பாஸ்கரனுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து\n5. தமிழகம் - புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு பெரும்பாலான மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும்\n1. காஷ்மீர் மக்களின் நிலை குறித்து வருந்தி பதவி விலகுவதாக அறிவித்த ஆட்சியர்\n2. ரெயில்வே நடைபாதையில் பாடகி லதா மங்கேஷ்கரின் பாடலை பாடிக்கொண்டிருந்த பெண்ணிற்கு திரைப்பட வாய்ப்பு\n3. ஆம்புலன்சு வராத நிலையில் சாலையில் குழந்தை பெற்றெடுத்த கர்ப்பிணி\n4. குஜராத் வெள்ளத்தில் மீட்கப்பட்ட 52 முதலைகள்\n5. வெளிநாட்டு பயணத்தை ரத்து செய்துவிட்டு திரும்ப வேண்டாம் - பிரதமருக்கு அருண் ஜெட்லி குடும்பத்தினர் வேண்டுகோள்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/OtherSports/2019/08/06132901/Serbian-womens-volleyball-team-qualifies-for-Tokyo.vpf", "date_download": "2019-08-25T16:17:04Z", "digest": "sha1:4KLAPTSRVOJVMWFMK3NMJH7PG27TDUYP", "length": 8964, "nlines": 123, "source_domain": "www.dailythanthi.com", "title": "Serbian women's volleyball team qualifies for Tokyo Olympics || செர்பியா பெண்கள் கைப்பந்து அணி ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nசெர்பியா பெண்கள் கைப்பந்து அணி ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி + \"||\" + Serbian women's volleyball team qualifies for Tokyo Olympics\nசெர்பியா பெண்கள் கைப்பந்து அணி ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி\nகைப்பந்து விளையாட்டுகளுக்கான தகுதிச்சுற்றில் பெண்கள் பிரிவில் செர்பியா அணி போலந்து அணியை வீழ்த்தியது, இதன் மூலம் 2020 டோக்கியோவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிகளுக்கு தகுதி பெற்றுள்ளது.\nஒலிம்பிக் விளையாட்டுகளுக்கான கைப்பந்து விளையாட்டின் தகுதிச்சுற்றுகள் பல்வேறு இடங்களில் நடைபெற்று வருகின்றன.\nஇதில் பெண்கள் பிரிவுக்கான ஆட்டங்கள் போலந்து நாட்டில் நடைபெற்று வருகின்றன. போலந்து தலைநகர் வார்சாவில் செர்பியா அணியும் போலந்து அணியும் மோதின. இதில் செர்பியா அணி 21-25, 25-23, 25-16, 25-23 என்ற செட் கணக்கில் வீழ்த்தி ஒலிம்பிக் போட்டிகளுக்கு தகுதி பெற்றுள்ளது.\nசெர்பியா அணி இதற்கு முன்பு தாய்லாந்து மற்றும் பியுர்டோ ரீகோ அணிகளை வீழ்த்தியிருந்தது. இதே போன்று ஆண்கள் பிரிவுக்கான தகுதிச்சுற்று போட்டிகள் வரும் ஆகஸ்ட் 9-ம் தேதி தொடங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.\n1. காவலில் எடுத்து விசாரணை: சிபிஐ வக்கீல்-ப.சிதம்பரம் வக்கீல்கள் இடையே கடும் வாக்குவாதம்\n2. இந்திராணி முகர்ஜியின் வாக்குமூலம்: ப.சிதம்பரத்தை கைது செய்ய எவ்வாறு வழிவகுத்தது\n3. மகளை கொன்ற இந்திராணி முகர்ஜியை நம்பும் சிபிஐ, ப.சிதம்பரத்தை நம்பவில்லை - காங்கிரஸ்\n4. அர்ஜுனா விருதுக்கு தேர்வாகி உள்ள தமிழக வீரர் பாஸ்கரனுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து\n5. தமிழகம் - புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு பெரும்பாலான மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும்\n1. உலக பேட்மிண்டன் போட்டி: அரைஇறுதிக்கு முன்னேறி பதக்கத்தை உறுதி செய்தார் சிந்து சாய் பிரனீத்தும் அசத்தல்\n2. உலக பேட்மிண்டன் போட்டி: இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார், சிந்து\n3. புரோ கபடி: தமிழ் தலைவாஸ் அணி மீண்டும் தோல்வி\n4. உலக பேட்மிண்டன் போட்டி: பி.வி. சிந்து இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்\n5. தேசிய ஊக்க மருந்து ஆய்வு மையத்துக்கு 6 மாதம் தடை உலக ஊக்க மருந்து தடுப்பு முகமை நடவடிக்கை\nஎங்களைப்பற்றி | தனித்தன்ம�� பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/technology/computers/2019/07/04114152/1249313/Airtel-4G-hotspot-device-available-with-Rs-1000-cashback.vpf", "date_download": "2019-08-25T16:38:54Z", "digest": "sha1:35WVA4RXWBTFKZVKJZFHLDHAVXRCBM3P", "length": 17004, "nlines": 195, "source_domain": "www.maalaimalar.com", "title": "ரூ. 1000 கேஷ்பேக் சலுகையில் கிடைக்கும் ஏர்டெல் ஹாட்ஸ்பாட் சாதனம் || Airtel 4G hotspot device available with Rs 1,000 cashback", "raw_content": "\nசென்னை 25-08-2019 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nரூ. 1000 கேஷ்பேக் சலுகையில் கிடைக்கும் ஏர்டெல் ஹாட்ஸ்பாட் சாதனம்\nபாரதி ஏர்டெல் நிறுவனம் தனது 4ஜி ஹாட்ஸ்பாட் சாதனத்தை வாங்குவோருக்கு ரூ. 1000 கேஷ்பேக் வழங்குகிறது.\nபாரதி ஏர்டெல் நிறுவனம் தனது 4ஜி ஹாட்ஸ்பாட் சாதனத்தை வாங்குவோருக்கு ரூ. 1000 கேஷ்பேக் வழங்குகிறது.\nஹாட்ஸ்பாட் பிரிவில் ரிலையன்ஸ் ஜியோவுடன் கடும் போட்டியை எதிர்கொள்ளும் ஏர்டெல் நிறுவனம் புதிய சலுகையை அறிவித்துள்ளது. 4ஜி ஹாட்ஸ்பாட் சாதனத்தை வாங்கும் புதிய வாடிக்கையாளர்களை கவரும் வகையில் அந்நிறுவனம் புதிதாக கேஷ்பேக் வழங்குகிறது.\nஇதனால் புதிய 4ஜி ஹாட்ஸ்பாட் சாதனம் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு ரூ. 1000 கேஷ்பேக் வழங்கப்படுகிறது. இதன் மூலம் ஏர்டெல் நிறுவனம் ஜியோவின் ஜியோஃபை சாதனத்திற்கு போட்டியை ஏற்படுத்தியுள்ளது. ஏர்டெல் ரூ. 1000 கேஷ்பேக் சலுகையை எவ்வாறு பெற வேண்டும் என்பதை பார்ப்போம்.\nமுன்னதாக ஏர்டெல் 4ஜி ஹாட்ஸ்பாட் சாதனத்தின் விலை ரூ. 999 குறைக்கப்பட்டது. எனினும், இதன் விலை மீண்டும் அதிகரிக்கப்பட்டு தற்சமயம் ரூ. 2000 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. ரூ. 1000 கேஷ்பேக் சலுகையை பெற பயனர்கள் முதலில் ரூ. 2000 கொடுத்து 4ஜி ஹாட்ஸ்பாட் சாதனத்தை வாங்க வேண்டும்.\n4ஜி ஹாட்ஸ்பாட் சாதனத்தை வாங்கியதும் ரூ. 399 அல்லது ரூ. 499 சலுகையில் ஒன்றை ரீசார்ஜ் செய்ய வேண்டும். இத்துடன் ரூ. 300 ஆக்டிவேஷன் கட்டணத்தை செலுத்த வேண்டும். சாதனத்தை வாங்கி ஆக்டிவேட் மற்றும் ரீசார்ஜ் செய்ததும் இரண்டில் ஒரு சலுகையை ரீசார்ஜ் செய்ததும், ரூ. 1000 கேஷ்பேக் பெறலாம்.\nகேஷ்பேக் தொகை போஸ்ட்பெயிட் கணக்கில் சேர்க்கப்பட்டு விடும். இதனை எதிர்காலத்தில் மேற்கொள்ளும் கட்டணங்களில் பயன்படுத்திக் கொள்ளலாம்.\nஏர்டெல் ரூ. 399 சலுகையில் பயனர்களுக்கு மாதம் 50 ஜி.பி. டேட்டா வழங்கப்படுகிறது. இரண்டாவது சலுகையில் பயனர்களுக்கு மாதம் 75 ஜி.பி. டேட்டா வழங்கப்படுகிறது. இரு சலுகைகளில் ஒன்றை தேர்வு செய்யும் போது ரூ. 1000 கேஷ்பேக் வழங்கப்படுகிறது. ரூ. 499 சலுகை நாடு முழுக்க அனைவருக்கும் கிடைக்கும் நிலையில் ரூ. 399 சலுகை சில வட்டாரங்களில் மட்டுமே கிடைக்கிறது.\nஏர்டெல் பற்றிய செய்திகள் இதுவரை...\nரூ. 399 சலுகையில் 33 ஜி.பி. கூடுதல் டேட்டா வழங்கும் ஏர்டெல்\nரூ. 97 விலையில் 2 ஜி.பி. டேட்டா வழங்கும் ஏர்டெல்\nபிரீபெயிட் சலுகையுடன் உயிர்காப்பீடு வழங்கும் ஏர்டெல்\nஇனி எல்லோருக்கும் இது கிடைக்கும் - ஏர்டெல் அதிரடி\nமலிவு விலையில் இரண்டு சலுகைகளை அறிவித்த ஏர்டெல்\nமேலும் ஏர்டெல் பற்றிய செய்திகள்\nஆஷஸ் 3-வது டெஸ்ட்: பரபரப்பான ஆட்டத்தில் இங்கிலாந்து 1 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி\nஉலக சாம்பியன்ஷிப்ஸ் பேட்மிண்டன்: தங்கம் வென்று பிவி சிந்து வரலாறு படைத்தார்\nகாஞ்சிபுரத்தில் மர்மப் பொருள் வெடித்து 5 பேர் படுகாயம்\nபிளாஸ்டிக் இல்லாத இந்தியாவை உருவாக்குவோம் - மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி\nதேமுதிக தலைவர் விஜயகாந்திற்கு முதலமைச்சர் பழனிசாமி பிறந்தநாள் வாழ்த்து\nமிகக்குறைந்த எடை கொண்ட எல்.ஜி. கிராம் லேப்டாப்கள் இந்தியாவில் அறிமுகம்\nட்விட்டரில் அதிகம் பயன்படுத்தப்பட்ட ஹேஷ்டேக் - முதலிடம் பிடித்த தமிழ் சினிமா\nவாட்ஸ்அப் செயலியில் மெமோஜி ஸ்டிக்கர் அம்சம்\n1000 ஜி.பி. கூடுதல் டேட்டா வழங்கும் ஏர்டெல் வி ஃபைபர்\nசெப்டம்பரில் அறிமுகமாகும் ஒன்பிளஸ் டி.வி.\n1000 ஜி.பி. கூடுதல் டேட்டா வழங்கும் ஏர்டெல் வி ஃபைபர்\nஎலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு சலுகை அறிவித்த ஒகினாவா\nதினமும் 1.5 ஜி.பி. டேட்டா வழங்கும் ஏர்டெல்\nஅபினந்தன் சலுகையில் கூடுதல் பலன்களை வழங்கும் பி.எஸ்.என்.எல்.\nரூ. 255 சலுகையில் தினமும் 2.5 ஜி.பி. டேட்டா வழங்கும் வோடபோன்\n600 பெண்களை நிர்வாணமாக்கி மிரட்டிய சென்னை என்ஜினீயர் கைது\nதமிழகத்தில் ஊடுருவிய 6 பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்த வாலிபர்\nபதவியை மறைத்து நிவாரண பணிகளில் ஈடுபட்ட ஐஏஎஸ் அதிகாரி திடீர் ராஜினாமா\nராயுடு ரிடர்ன்ஸ்... ஏமாற்றத்தால் அப்படியொரு முடிவு எடுத்துவிட்டேன்...\nசென்னைக்கு வருகிறது ஏழுமலையான் கோவில் -திருப்பதி தேவஸ்தானம் திட்டம்\nஅருண் ஜெட்லி காலமானார் -டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் உயிர் பிரிந்தது\nகுழந்தைகளை கட்டி கார் டிக்கியில் பதுக்கிய குடும்பம் - தாக்குதலுக்கு பின் வெளியான உண்மை\nப.சிதம்பரத்திடம் கேட்கப்பட்ட 20 கிடுக்கிப்பிடி கேள்விகள்\nசச்சினின் இந்த சாதனையை கோலியால் கூட முறியடிக்க முடியாது.. -சேவாக்\nஅளவுக்கதிகமான அன்பு.. சண்டையே போடுவதில்லை... -விவாகரத்து கோரிய மனைவி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/auth8270.html?sort=title", "date_download": "2019-08-25T16:33:05Z", "digest": "sha1:HA54IXR5KPVD4BVI4SFDLEJJQDDFXG6G", "length": 5631, "nlines": 144, "source_domain": "www.nhm.in", "title": "New Horizon Media :: Shop", "raw_content": "\nஆன்மிக அமுதம் ஆன்மீக அமுதம் ஆன்மீகம் அரிய தகவல்கள்\nமேவானி கோபாலன் மேவானி கோபாலன் மேவானி கோபாலன்\nஎளிதாகத் தேர்வில் வெற்றி பெறலாம் கொங்குநாட்டு ஆலயங்கள் சிறப்புமிக்க சிவாலயங்கள்\nமேவானி கோபாலன் மேவானி கோபாலன் மேவானி கோபாலன்\nதரிசிக்க வேண்டிய திருத்தலங்கள் நம்பிக்கையே நல்வாழ்வு பள்ளிக்கட்டு சபரிமலைக்கு\nமேவானி கோபாலன் மேவானி கோபாலன் மேவானி கோபாலன்\nமங்கல வாழ்வு தரும் மகா கணபதி முயன்று முன்னேறு வடதேச யாத்திரையும் பன்னிரு ஜோதிர்லிங்கமும்\nமேவானி கோபாலன் மேவானி கோபாலன் மேவானி கோபாலன்\nஅகில இந்திய மில் கவுன்சில்\nகிழக்கு பதிப்பத்தின் வெளியீடான, தமிழ் அறிஞர்கள் - நூலுக்கு ‘ தினமணி 15.04.2019 ’ வெளியிட்டிருக்கும் அறிமுகம்.\nகிழக்கு பதிப்பத்தின் வெளியீடான, தமிழ் அறிஞர்கள் - நூலுக்கு ‘ தி இந்து - தமிழ் 13.02.2019 ’ வெளியிட்டிருக்கும் அறிமுகம்.\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/srilanka/01/223109?ref=archive-feed", "date_download": "2019-08-25T16:07:31Z", "digest": "sha1:J2COY4F4YDFVUABGBSFONJS52APOTFJL", "length": 8778, "nlines": 149, "source_domain": "www.tamilwin.com", "title": "ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் அமைச்சர் ரவியின் அறிவிப்பு - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nஜனாதிபதி தேர்தல் தொடர்பில் அமைச்சர் ரவியின் அறிவிப்பு\nகொழும்பில், இடம்பெற்ற நிகழ்வொன்றை அடுத்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டபோது ஐக்கிய தேசியக் கட்சியின் உபதலைவரும் அமைச்சருமான ரவி கருணாநாயக்க கூறியதாவது\nஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக கோட்டாபய ராஜபக்ஷ களமிறங்கியுள்ளமையானது ஐக்கிய தேசியக் கட்சிக்கு சவாலாக இல்லை\nஇதுபோன்று ஏனையக் கட்சிகளும் விரைவில் தங்களது ஜனாதிபதி வேட்பாளரை அறிவிக்கவுள்ளன.\nஆனால், ஐக்கிய தேசியக் கட்சி பலமான ஜனாதிபதி வேட்பாளர் ஒருவரைத்தான் இம்முறைத் தேர்தலில் களமிறக்கும்.\nஅவ்வாறு நாட்டை நேசிக்கக்கூடிய ஒருவரை நாம் விரைவில் அறிவிப்போம். கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கியதை நாம் எப்போதும் சவாலாக கருதவில்லை. கட்சியிலுள்ள அனைவரும் ஒன்றிணைந்தே ஒரு முடிவினை எடுப்போம்.\nஎமது கட்சியின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஒற்றுமையுடன்தான் இருக்கிறார்கள். ஊடகங்கள்தான் சில விடயங்களை பெரிதுப்படுத்துகின்றன.\nஐக்கிய தேசியக் கட்சியைப் பொறுத்தவரை கூட்டணியுடன்தான் இந்தத் தேர்தலை சந்திக்கும். தனியாக களமிறங்கினால் வெற்றி பெறமுடியும் என்றாலும், கூட்டணியுடன்தான் களமிறங்குவோம் என்பதில் உறுதியாக இருக்கிறோம்” என ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://iraipaathai.blogspot.com/2012/12/blog-post_29.html", "date_download": "2019-08-25T15:55:59Z", "digest": "sha1:TP5CBLGV6ZMANEVPLKDJ6LB75R3YWFVA", "length": 21941, "nlines": 145, "source_domain": "iraipaathai.blogspot.com", "title": "இறைபாதை: பதர் யுத்தம் நிகழ்வுகள் மட்டும் அல்ல", "raw_content": "\nசனி, 29 டிசம்பர், 2012\nபதர் யுத்தம் நிகழ்வுகள் மட்டும் அல்ல\nஇடுகையிட்டது இறைபாதை நேரம் பிற்பகல் 5:20\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகுறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில்\n -குறும்படம் பாப்புலர் ஃப்ரண்ட் தயாரிப்பு\nஇளைய சமூகத்திற்கு ஓர் அரிய செய்தி பாபர் மஸ்ஜித் நினைவலைகளை தம் நெஞ்சங்களில் மட்டுமல்ல பார்வையிலும் நிலைபெறச் செய்வதற்காக ...\nபுறம் பேசுவதை பற்றி இஸ்லாம் \nபுறம் பேசுவதனால் ஏற்படும் தீமைகள் குறித்து அல்லாஹ்வும் அவனது தூதர் (ஸல்) அவர்களும் மிகக் கடுமையாக எச்சரித்துள்ளனர். மரணித்த பிறகு கப்ரிலும்...\nமத அடிப்படையிலான இறை கட்டளைகள் தனி மனித சுதந்திரத்திற்கு எதிரானாவை. அவை மனிதர்களை தம் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாக கூறி அவற்றை விட்...\nபதர் யுத்தம் நிகழ்வுகள் மட்டும் அல்ல\nஅப்துல் ரஹ்மான் பின் அவ்ஃ ப்(ரலி) ஆயிஷா (ரழி) அவர்கள் அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரழி) அவர்களுக்காக இவ்வாறு பிரார்த்தித்தார்கள் : ...\nமுஸ்லிம்களின் இடஒதுக்கீடு - ஒரு வரலாற்று பார்வை \nவளர்ந்து வரும் நாட்டில் தன்னுடைய குடிமக்கள் அனவருக்கும் தேசத்தின் வளர்ச்சியில் உரிய பங்கு வழங்கப்பட வேண்டும். அவர்கள் எந்த ஜாதி, மத, சமூக அ...\nவிடியல் வெள்ளியின் சந்தாதாரர் ஆவீர்\nஉலகளவிலும், தேசிய அளவிலும் முஸ்லிம்களின் அவலை நிலையை சமூக மக்களிடம் கொண்டு சேர்க்கும் பணியை \"விடியல் வெள்ளி\" மாத இதழ் பல ஆண்டுக...\nபதர் யுத்தம் நிகழ்வுகள் மட்டும் அல்ல\nஒளரங்கசீப்- கிருமி கண்ட சோழன்\nகாஸா – இரத்தம் சிந்தும் பூமி\nமுஸ்லிம் மன்னர்கள் இந்தியாவின் மீது படையெடுத்து உண...\nபாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இந்தியா -தேசிய நிர்வாகிகள்...\nபோன்சாலா (இந்து இராணுவப் பள்ளி) \nமுஸ்லிம் மன்னர்கள் இந்தியாவின் மீது படையெடுத்து உண...\nசமூக புணரமைப்பில் முஸ்லிம் இளைஞர்களின் பங்களிப்பு\nமுஸ்லிம் மன்னர்கள் இந்தியாவின் மீது படையெடுத்து உண...\nஇஸ்லாம் கூறும் சமூக ஒற்றுமை\nமுஸ்லிம் மன்னர்கள் இந்தியாவின் மீது படையெடுத்து உண...\n -குறும்படம் பாப்புலர் ஃப்ரண்ட் தயாரிப்பு\nஇளைய சமூகத்திற்கு ஓர் அரிய செய்தி பாபர் மஸ்ஜித் நினைவலைகளை தம் நெஞ்சங்களில் மட்டுமல்ல பார்வையிலும் நிலைபெறச் செய்வதற்காக ...\nசிலர் தன்னைப் பி��ர் புகழும்போது சுறுசறுப்போடும் உற்சாகத்தோடும் செயல்படுவார்கள். விமர்சனங்கள் ஏச்சுப் பேச்சுக்கள் வரும்போது பின்வாங்கி விடு...\nமுஸ்லிம் மன்னர்கள் இந்தியாவின் மீது படையெடுத்து உண்மையில் கோவில்களை சிதைத்தார்களா\nஇந்திய நாட்டின் மீது படையெடுத்து வந்தவர்கள்தானே இஸ்லாமியர்கள்இந்துக் கோயில்களை இடித்துச் சிதைத்தார்கள்இந்துக் கோயில்களை இடித்துச் சிதைத்தார்கள்\nஅப்துல் ரஹ்மான் பின் அவ்ஃ ப்(ரலி) ஆயிஷா (ரழி) அவர்கள் அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரழி) அவர்களுக்காக இவ்வாறு பிரார்த்தித்தார்கள் : ...\nரமலானில் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் நோன்பு நோற்கிறவர்களின் முந்தைய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன. என அபூஹுரைரா(ரலி) அறிவித்...\nபுறம் பேசுவதை பற்றி இஸ்லாம் \nபுறம் பேசுவதனால் ஏற்படும் தீமைகள் குறித்து அல்லாஹ்வும் அவனது தூதர் (ஸல்) அவர்களும் மிகக் கடுமையாக எச்சரித்துள்ளனர். மரணித்த பிறகு கப்ரிலும்...\nபதர் யுத்தம் நிகழ்வுகள் மட்டும் அல்ல\nஜாதிவாரியான மக்கள் தொகை கணக்கெடுப்பில் முஸ்லீம்களை பதிவுசெய்வொம்\nஇந்தியா முழுவதும் ஜாதிவாரியாக மக்கள்தொகை எண்ணிக்கையை வைத்துத்தான் இடஒதுக்கீடு உட்பட அனைத்து சலுகைகளையும் அரசு சமூகங்களுக்கு வழங்கி வருகின்...\nமுஸ்லிம்களின் இடஒதுக்கீடு - ஒரு வரலாற்று பார்வை \nவளர்ந்து வரும் நாட்டில் தன்னுடைய குடிமக்கள் அனவருக்கும் தேசத்தின் வளர்ச்சியில் உரிய பங்கு வழங்கப்பட வேண்டும். அவர்கள் எந்த ஜாதி, மத, சமூக அ...\nபதர் யுத்தம் நிகழ்வுகள் மட்டும் அல்ல\nஒளரங்கசீப்- கிருமி கண்ட சோழன்\nகாஸா – இரத்தம் சிந்தும் பூமி\nமுஸ்லிம் மன்னர்கள் இந்தியாவின் மீது படையெடுத்து உண...\nபாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இந்தியா -தேசிய நிர்வாகிகள்...\nபோன்சாலா (இந்து இராணுவப் பள்ளி) \nமுஸ்லிம் மன்னர்கள் இந்தியாவின் மீது படையெடுத்து உண...\nசமூக புணரமைப்பில் முஸ்லிம் இளைஞர்களின் பங்களிப்பு\nமுஸ்லிம் மன்னர்கள் இந்தியாவின் மீது படையெடுத்து உண...\nஇஸ்லாம் கூறும் சமூக ஒற்றுமை\nமுஸ்லிம் மன்னர்கள் இந்தியாவின் மீது படையெடுத்து உண...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/tag/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE", "date_download": "2019-08-25T16:17:26Z", "digest": "sha1:4ZP7UUIO55C3OV73DTFFHSKK7IABCQXF", "length": 6594, "nlines": 78, "source_domain": "selliyal.com", "title": "நாம் தமிழர் இயக்கம் மலேசியா | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome Tags நாம் தமிழர் இயக்கம் மலேசியா\nTag: நாம் தமிழர் இயக்கம் மலேசியா\nசிலாங்கூரின் இறப்பு நிதி இரத்து – நாம் தமிழர் இயக்கம் தலைமையிலான பொது இயக்கங்கள்...\nஷா ஆலாம் - முன்னாள் சிலாங்கூர் மந்திரி பெசார் டான்ஸ்ரீ காலிட் இப்ராகிம் தலைமையில் அறிமுகப்படுத்தப்பட்ட 60 வயதுக்கும் மேற்பட்டவர்கள் மரணமடையும்போது வழங்கப்படும் 2500 ரிங்கிட் இறப்பு நிதி திட்டத்தை இன்றைய மந்திரி...\nபேராக் சபாநாயகராக மணிவண்ணன் – நாம் தமிழர் இயக்கம் வேண்டுகோள்\nஈப்போ – பேராக் மாநில ஆட்சிக் குழுவில் ஜசெகவின் சிவநேசன் இந்தியர் பிரதிநிதியாக இடம் பெற்றதைத் தொடர்ந்து, அம்மாநிலத்தின் சட்டமன்றத்திற்கான சபாநாயகராகத் தேர்ந்தெடுக்கப்படும் இந்தியர் யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. கடந்த சில ஆண்டுகளாக...\nஇலங்கைத் தூதர் தாக்கப்பட்ட வழக்கு தொடர்கிறது\nசிப்பாங் - அண்மையில் உலக கவனத்தை ஈர்த்த, கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் இலங்கைத் தூதர் தாக்கப்பட்ட சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்ட மலேசிய நாம் தமிழர் இயக்க தலைமை பொறுப்பாளர்களான மு.அ. கலைமுகிலன்,...\nஇருமொழி பாடத்திட்டத்தை நீக்கக் கோரி பிரதமரிடம் நாம் தமிழர் இயக்கம் மனு\nபுத்ரா ஜெயா - தமிழ்ப்பள்ளியில் அமல்படுத்தபடும் இருமொழி கொள்கை பாடத்திட்டத்தை எதிர்த்தும் அதை நீக்கக் கோரியும் மலேசிய நாம் தமிழர் இயக்கம் முன்னெடுப்பில் அனைத்து தமிழர் தேசிய இயக்கங்களின் ஒத்துழைப்புடன் மூன்றாவது மனு...\n‘ஜகாட்’ திரைப்படத்திற்கு நாங்கள் எதிரிகள் அல்ல – ‘நாம் தமிழர்’ பாலமுருகன் வீராசாமி விளக்கம்\nகோலாலம்பூர் - அண்மையில் இளைஞர்கள் மத்தியில் பரவலாக பேசப்படும், மலேசிய மண்ணின் மைந்தர்களின் தயாரிப்பில் வெளியான ஜகாட் திரைப்படத்திற்கு, மலேசிய நாம் தமிழர் இயக்கம் எதிரிகள் அல்ல என்று மலேசிய நாம் தமிழர்...\nகாஷ்மீருக்குள் அனுமதியில்லை – விமான நிலையத்திலேயே திருப்பி அனுப்பப்பட்ட ராகுல் காந்தி\nபி.வி.சிந்து : உலகப் பூப்பந்து போட்டியில் தங்கம் வென்ற முதல் இந்தியர்\n“ஜாகிர் நாயக் விவகாரத்தில் மக்களை ஏமாற்றுவதை சைட் சாதிக் நிறுத்த வேண்டும்” – இராமசாமி சாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalarnellai.com/web/news/72532", "date_download": "2019-08-25T15:37:55Z", "digest": "sha1:N55WTFDFTX6AMXE43RVAAPGIQS456GGI", "length": 6710, "nlines": 98, "source_domain": "www.dinamalarnellai.com", "title": "அதிமுக பொதுச்செயலாளராக பதவியேற்க எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு: போஸ்டரால் பரபரப்பு | Dinamalar", "raw_content": "\nபிறந்த நாள் ராசி பலன்\nகுரு பெயர்ச்சி பலன்கள் - 2019\nதமிழ் புத்தாண்டு ராசி பலன் - 2019\nஆங்கில புத்தாண்டு ராசி பலன் - 2019\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2019\nதினமலர் முதல் பக்கம் தமிழகம்\nஅதிமுக பொதுச்செயலாளராக பதவியேற்க எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு: போஸ்டரால் பரபரப்பு\nபதிவு செய்த நாள் : 12 ஜூன் 2019 11:30\nஅதிமுக பொதுச்செயலாளராக பதவியேற்க வாருங்கள் என எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு விடுத்த போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.\nசென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமையகத்தில் அக்கட்சியின் மாவட்ட செயலாளர்கள், தலைமை கழக உறுப்பினர்கள் கலந்து கொள்ளும் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெறுகிறது. அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை பற்றி எம்.எல்.ஏ.க்கள் பேச தொடங்கியுள்ள நிலையில் கட்சியின் இந்த ஆலோசனை கூட்டம் முக்கியத்துவம் பெற்றுள்ளது.\nஇந்த கூட்டத்தில் சமீபத்தில் நடந்து முடிந்த மக்களவை தேர்தல் மற்றும் சட்டசபை இடைத்தேர்தல் ஆகியவற்றின் முடிவுகள், கட்சி தலைமை உள்ளிட்ட விவகாரங்கள் பற்றி விவாதிக்கப்படும். பொதுக்குழுவை கூட்டுவது பற்றியும் ஆலோசிக்கப்படும்.\nஅ.தி.மு.க. நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்க கட்சி தலைமையகத்திற்கு முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்டோர் வருகை தந்துள்ளனர்.\nஇந்நிலையில், அ.தி.மு.க. பொதுச்செயலாளராக பதவியேற்க வாருங்கள் என எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு விடுத்து அக்கட்சி தலைமையகத்தில் போஸ்டர் ஒட்டப்பட்டு உள்ளது. இந்த புதிய போஸ்டரால் கட்சி தலைமை அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.envazhi.com/zen-stories-a-blind-man-with-a-lamp/", "date_download": "2019-08-25T15:49:07Z", "digest": "sha1:URNB3NENT5DT4J324JA6DVRAY4SJVUAF", "length": 15093, "nlines": 131, "source_domain": "www.envazhi.com", "title": "ஜென் கதைகள் 24: பார்வையற்றவருக்கு எதற்கு விளக்கு? | என்வழி", "raw_content": "\nரஜினியின் எளிமை, அனைவரையும் சமமாக பாவிக்கும் ஆச்சரியமான அன்பு\nகட்சி தொடங்கும் வரை ரஜினி பி���ேபிதான்\nசீனாவில் செப்டம்பர் 6-ம் தேதி ரஜினியின் 2.0 பிரமாண்ட ரிலீஸ்\nவாழ்க்கையை ஈஸியா எடுத்துக்கோ… – தலைவர் ரஜினி சொன்ன குட்டிக்கதை\n‘எதை அரசியலாக்க வேண்டும், அரசியலாக்கக் கூடாது என நமது அரசியல்வாதிகள் உணரவேண்டும்’\nஹீரோவாக நான் விரும்பியதே இல்லை – சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nஅத்தி வரதரை தரிசித்தார் தலைவர் ரஜினிகாந்த்\nமழை தொடங்கும் முன் போர்க்கால அடிப்படையில் நீர்நிலைகளை தூர்வாருங்க\nHome ஜென் கதைகள் ஜென் கதைகள் 24: பார்வையற்றவருக்கு எதற்கு விளக்கு\nஜென் கதைகள் 24: பார்வையற்றவருக்கு எதற்கு விளக்கு\nஜென் கதைகள் 24: பார்வையற்றவருக்கு எதற்கு விளக்கு\nமுன்குறிப்பு: இந்த தளத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட கட்டுரைகள் காணாமல் போய்விட்டன. இந்த ஜென் கதை பிரிவிலும் முன்பு வெளியான பல கதைகள் காணவில்லை. அவற்றை யாராவது சேகரித்து வைத்திருந்தால் தந்து உதவவும்\nஒரு ஊரில் ஒரு ஜென் குரு இருந்தார். அவரது கருத்துக்களைக் கேட்க பல இடங்களில் இருந்தும் பல தரப்பட்ட ஆட்கள் வருவது வழக்கம்.\nஒரு நாள், ஜென் குரு அங்கு கூடி இருந்தவர்கள் இடையே பல நல்ல கருத்துக்களை மிக சுவாரசியமாக கூறிக் கொண்டிருந்தார். நேரம் போனதே தெரியவில்லை.\nஜென் குரு பேசி முடிக்கும் போது இரவு வெகு நேரமாகிவிட்டது.\nஅந்த ஆசிரமத்தில் இருந்து காட்டு வழியாக இருளில்தான் செல்ல வேண்டும். மின்சார விளக்கு வசதி ஏதுமில்லை.\nஆசிரமத்தில் இருந்து ஒவ்வொருவராக புறப்பட்டனர். கடைசியாக கிளம்பத் தயாரானவர் ஒரு பார்வையற்றவர்.\nஅவரைப் பார்த்த ஜென் குரு, தனது சீடரை அழைத்து, “இந்த பார்வையற்றவர் இருளில் பத்திரமாக வீடு திரும்ப அவர் கையில் ஒரு விளக்கைக் கொடுத்தனுப்பு,”’ என்று உத்தரவிட்டார்.\nசீடருக்கு இதனை கேட்டதும் மிகப் பெரிய குழப்பம்.\nவந்து இருப்பவர், பார்வையே இல்லாதவர். இவருக்குத்தான் வெளிச்சமே தெரியாதே. அவர் இருளிலும் நடந்து செல்லக் கூடியவர்தானே. அப்படி இருக்கும் போது அவருக்கு ஏன் விளக்கைக் கொடுக்கும்படி குரு கூறுகிறார் இந்த விளக்கு வெளிச்சம் அந்த பார்வையற்றவருக்கு தேவைப்படாதே இந்த விளக்கு வெளிச்சம் அந்த பார்வையற்றவருக்கு தேவைப்படாதே\n அந்த பார்வையற்றவருக்கு நல்ல வெளிச்சம் தரும் விளக்கு ஒன்றை கொடுத்து வழியனுப்பி வ���த்தார்.\nஒரு வாரம் ஆனது. ஆனாலும் அந்த சீடரின் சந்தேகம் தீர்ந்தபாடில்லை.\nகுழப்பமான நிலையில் காணப்பட்ட அந்த சீடரை ஜென் குரு அழைத்து, “உனக்கு என்ன சந்தேகம் ஏன் குழம்பிப் போய் இருக்கிறாய்,” என்று கேட்டார்.\nஅப்போது அவரிடம் அந்த சீடர், “ஐயா கடந்த வாரம் இங்கு வந்த கண்பார்வையே இல்லாத ஒருவரிடம் ஏன் விளக்கைக் கொடுத்து அனுப்பினீர்கள் கடந்த வாரம் இங்கு வந்த கண்பார்வையே இல்லாத ஒருவரிடம் ஏன் விளக்கைக் கொடுத்து அனுப்பினீர்கள் அந்த விளக்கால் அவருக்கு என்ன பயன் இருந்திருக்கும் அந்த விளக்கால் அவருக்கு என்ன பயன் இருந்திருக்கும்” என்று தனது மனதில் உள்ள சந்தேகத்தைக் கேட்டார்.\nஎன்ன பதில் சொல்லியிருப்பார் குரு\nTAGblind man with a lamp zen stories ஜென் கதைகள் பார்வையற்றவருக்கு எதற்கு விளக்கு\nPrevious Postஅமெரிக்காவுல குறையுது... இங்க மட்டும் ஏன் தொடர்ந்து 'கடிக்குது' Next Postசூப்பர் ஸ்டாரின் எந்திரன் 2... தீபிகா படுகோன் நாயகி... ஜனவரியில் படப்பிடிப்பு\n4 thoughts on “ஜென் கதைகள் 24: பார்வையற்றவருக்கு எதற்கு விளக்கு\nஎதிரே வருபவர் இவரை இடிக்காமல் இருக்க. பார்வை உள்ளவருக்கு வெளிச்சம் இல்லைஎன்றால் அவ்ளோதான்.\nஹஹ்ஹா, எதிரில் வருபவரும் இருட்டில் எப்படி நடந்துவருவார். அவரும் விளக்கு கொண்டுவருவார் இல்லையா. அவரும் விளக்கு கொண்டுவருவார் இல்லையா. பின்னர் எப்படி இவர் குருடருடன் மோதிக்கொள்வார். பின்னர் எப்படி இவர் குருடருடன் மோதிக்கொள்வார். எனவே குருடருக்கு விளக்குத் தேவையில்லை.\nரஜினியின் எளிமை, அனைவரையும் சமமாக பாவிக்கும் ஆச்சரியமான அன்பு\nகட்சி தொடங்கும் வரை ரஜினி பிஜேபிதான்\nசீனாவில் செப்டம்பர் 6-ம் தேதி ரஜினியின் 2.0 பிரமாண்ட ரிலீஸ்\nவாழ்க்கையை ஈஸியா எடுத்துக்கோ… – தலைவர் ரஜினி சொன்ன குட்டிக்கதை\n‘எதை அரசியலாக்க வேண்டும், அரசியலாக்கக் கூடாது என நமது அரசியல்வாதிகள் உணரவேண்டும்’\nஹீரோவாக நான் விரும்பியதே இல்லை – சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nஅத்தி வரதரை தரிசித்தார் தலைவர் ரஜினிகாந்த்\nமழை தொடங்கும் முன் போர்க்கால அடிப்படையில் நீர்நிலைகளை தூர்வாருங்க\nரசிகர்கள் ஆரம்பத்திலிருந்தே செஞ்சிட்டுதான் இருக்காங்க… இப்போதான் வெளிய தெரியுது\nஅரசியல் கட்சிகளை அதிர வைக்கும் ரஜினி மக்கள் மன்றம்\nதேர்தல் ஆதரவு… கமலுக்கு தலைவர் ரஜினி சொன்ன பளிச் பதில்\nதலைவரின் ‘தர்பார்’ இனிதே ஆரம்பம்\nM.R.VENKATESH. on ஜென் கதைகள் 24: பார்வையற்றவருக்கு எதற்கு விளக்கு\nJohn on பேட்ட விமர்சனம்\nRamesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nMahesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nlaksjman on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nArul Nithiyanandham Jeyaprakash on பேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nArul Nithiyanandham Jeyaprakash on தேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nஸ்ரீகாந்த் 1974 on பேட்ட படத்திற்கு எதிரான சதிகள்… அம்பலமாகும் உண்மைகள்\nஸ்ரீகாந்த் 1974 on முதல் முறையாக ரூ 1000 கோடி வசூல் க்ளப்பில் நுழையப் போகும் சூப்பர் ஸ்டார் படம்\nரஜினியின் எளிமை, அனைவரையும் சமமாக பாவிக்கும் ஆச்சரியமான அன்பு\nகட்சி தொடங்கும் வரை ரஜினி பிஜேபிதான்\nசீனாவில் செப்டம்பர் 6-ம் தேதி ரஜினியின் 2.0 பிரமாண்ட ரிலீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kamalogam.com/new/tags.php?s=38139a3e832b4de95bfb67eb75089d47&tag=%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-08-25T16:59:38Z", "digest": "sha1:WIHMJ6WBOSHIZAYXL43FSS25LVZSKJTC", "length": 8749, "nlines": 83, "source_domain": "www.kamalogam.com", "title": "காமலோகம்.காம் - Threads Tagged with மாமியார்-மருமகன் காமம்", "raw_content": "\nநீங்கள் ஆவலோடு எதிர்பார்த்த இந்த வருட புதியவர் சேர்க்கை துவங்கி விட்டது, விரைந்து வந்து உங்கள் கணக்கை திறந்திடுங்கள். . * * * ப்ரோஃபைல் ஈமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், நிர்வாகி உதவியை நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் ஈமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடுக்கி விடப் படாமல் இருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * *\nThreads Tagged with மாமியார்-மருமகன் காமம்\n வருடாந்திர சிறந்த வாசகர் சவால் கதை 2018 : வாக்கெடுப்பு நடைபெறுகிறது, படைப்பாளிகளை உற்சாகமூட்ட தவறாமல் --> இங்கே வாக்களித்து சிறப்பிக்கவும்.\nThreads Tagged with மாமியார்-மருமகன் காமம்\n[முடிவுற்றது] நான் சூத்தடிச்ச என் மாமியார் - 3 ( 1 2 3 4 5 ... Last Page)\n87 2,608 சுய சவால் மற்றும் சுழற்சிக் கதைகள்\n[முடிவுற்றது] வா.சவால்: 0062 - மாமியார் மடியில் மஞ்சம் விரித்த மாப்பிள்ளை ( 1 2 3 4 5 ... Last Page)\n53 840 வாசகர் சவால் கதைகள் - முடிந்தவை\n[தொடரும்] மகளும், மாமியாரும் ( 1 2 )\n17 664 முடிவுறா சிறு காமக் கதைகள்\n[முடிவுற்றது] 0010 - மாமியாரின் அந்தரங்கம் ( 1 2 3 4 5 ... Last Page)\n54 2,170 மாதம் ஒரு சவால் - தொடர்ச்சிக் கதைகள்\n[தொடரும்] நான் சூத்தடிச்ச என் மாமியார் - 2 ( 1 2 3 4 5 ... Last Page)\n89 1,920 சுய சவால் மற்றும் சுழற்சிக் கதைகள்\n[தொடரும்] நான் சூத்தடிச்ச என் மாமியார் - 1 ( 1 2 3 4 5 ... Last Page)\n95 2,401 சுய சவால் மற்றும் சுழற்சிக் கதைகள்\n105 4,355 மாதம் ஒரு சவால் - மூலக் கதைகள்\n[முடிவுற்றது] 0010 - மாமியாரின் அந்தரங்கம் - காமாசாமா ( 1 2 )\n18 830 மாதம் ஒரு சவால் - தொடர்ச்சிக் கதைகள்\n[முடிவுற்றது] 0010 - மாமியாரின் அந்தரங்கம் ( 1 2 3 4 5 ... Last Page)\n59 1,576 மாதம் ஒரு சவால் - தொடர்ச்சிக் கதைகள்\n[தொடரும்] நான் சூத்தடிச்ச என் மாமியார் 2 - பில்லா கதை தொடர்ச்சி ( 1 2 3 4 )\n39 972 சுய சவால் மற்றும் சுழற்சிக் கதைகள்\n[முடிவுற்றது] நான் சூத்தடிச்ச என் மாமியார் - 4 (பில்லா கதை தொடர்ச்சி) ( 1 2 3 4 )\n32 840 சுய சவால் மற்றும் சுழற்சிக் கதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://maatram.org/?author=18", "date_download": "2019-08-25T15:40:01Z", "digest": "sha1:SVMWG62KHIZG3SSJ4F3N6YEBB3KWNVHU", "length": 13574, "nlines": 74, "source_domain": "maatram.org", "title": "Veeragathy Thanabalasingham – Maatram", "raw_content": "\nமுடிவுறாத யுத்தம்… 5 வருடங்கள் கடந்த நிலையிலும்,\n5 வருட யுத்த பூர்த்தி\nபட மூலம், Athavannews குற்றச்செயல்கள் அதிகரிப்பதனால் வேதனைக்குள்ளாகியிருக்கும் யாழ்ப்பாண மக்கள் “விடுதலைப் புலிகள் இருந்திருந்தால் இப்படியெல்லாம் நடந்திருக்குமா” என்று பொதுவில் கதைப்பது எல்லோருக்கும் தெரியும். விஜயகலாவும் அந்த உணர்வின் அடிப்படையில்தான் வீரசிங்கம் மண்டபத்தில் அன்றைய தினம் பேச முனைந்தார். ஆனால், “விடுதலை புலிகளை மீண்டும்…\nஇனப் பிரச்சினை, இனவாதம், ஜனநாயகம்\nபட மூலம், SrilankaBrief எமது வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் வாரந்தோறும் அரச��யல் நிலைவரங்கள் குறித்து ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கான பதில்கள் என்ற வடிவில் தனது கருத்துக்களைப் பரிமாறிக்கொண்டு வருகிறார். திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் கலைஞர் கருணாநிதி முரசொலி பத்திரிகையில் ‘உடன்பிறப்புகளுக்கு’ என்ற தலைப்பில்…\nஅரசியல் தீர்வு, கொழும்பு, ஜனநாயகம், மனித உரிமைகள்\n“சுவிஸ் மொடல் சமஷ்டியே இலங்கைக்கு பொருத்தமானது”: 9 தசாப்தங்களுக்கு முன்பு முன்மொழிந்த காலனித்துவ ஆங்கிலேயர்\nபட மூலம், FLASHBAI அரசியலமைப்பு உருவாக்கச் செயன்முறைகள் தொடர்பில் மும்முரமானதும் சர்ச்சைக்குரியதுமான விவாதங்கள் அரசியல் களத்தில் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்ற இன்றைய சூழலில் கொழும்பு ஆங்கிலத் தினசரியொன்றில் கடந்த வாரம் இரு சட்ட நிபுணர்களின் நேர்காணல்களை வாசிக்க நேர்ந்தது. ஒருவர் இலங்கை சட்டக் கல்லூரியின் முன்னாள்…\nஅரசியலமைப்பு சீர்த்திருத்தம், கொழும்பு, சிங்கள தேசியம், ஜனநாயகம், பௌத்த மதம்\nபட மூலம், president.gov.lk இலங்கையின் மூன்று பிரதான பௌத்த நிக்காயாக்களின் மகாநாயக்க தேரர்களும் புதிய அரசியலமைப்பும் வேண்டாம், இதற்போதைய அரசியலமைப்புக்கு திருத்தங்களும் வேண்டாம், அவசியமானால் தேர்தல் முறையில் மாற்றத்தைச் செய்வதற்கு அரசியலமைப்புத் திருத்தத்தைக் கொண்டுவரலாம் என்று ஏகமனதாகத் தீர்மானத்தை நிறைவேற்றி அறிவித்ததுதான் தாமதம் ஜனாதிபதி…\nஅரசியல் தீர்வு, இனப் பிரச்சினை, கொழும்பு, ஜனநாயகம், தமிழ்த் தேசியம்\nபோரின் முடிவுக்குப் பின் தமிழர்களை சரியாக வழிகாட்டத் தெரியாத தலைமைகள்\nபட மூலம், @PEARLAlert வட மாகாண சபையில் ஏற்பட்ட நெருக்கடிக்கு இணக்கபூர்வமான முடிவு காணப்பட்டதாகக் கூறப்பட்ட கையோடு நாடாளுமன்றத்தில் காணாமல்போனோர் விவகார அலுவலக திருத்தச்சட்ட மூலம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் தமிழ் மக்களை அழுத்துகின்ற பிரச்சினைகளுக்கு…\nஜனநாயகம், தமிழ், நல்லிணக்கம், மனித உரிமைகள், யாழ்ப்பாணம்\nபடம் | Selvaraja Rajasegar Photo (Mobile) மீண்டும் துப்பாக்கிச் சூடும் கொலையும் ஹர்த்தாலுமா கடந்த செவ்வாய்க்கிழமை வட மாகாணத்தில் அனுஷ்டிக்கப்பட்ட ஹர்த்தாலினால் இயல்பு வாழ்க்கை முற்றாகவே பாதிக்கப்பட்டதையடுத்து அங்குள்ள மக்கள் பரவலாக இக் கேள்வியைத்தான் பெரும��ச்சு விட்டபடி தங்களுக்குள் கேட்டுக்கொண்டார்கள். யாழ்ப்பாணக் குடா…\nஅடையாளம், அரசியலமைப்பு சீர்த்திருத்தம், அரசியல் தீர்வு, கொழும்பு, ஜனநாயகம், மனித உரிமைகள், வடக்கு-கிழக்கு\nஅரசியல் பாதை தேடி வீதிக்கு இறங்கிய தமிழர்கள்\nபடம் | Jera Photo தமிழ் மக்கள் பேரவையினால் யாழ். நகரில் செப்டெம்பர் 2ஆம் திகதி சனிக்கிழமை நடத்தப்பட்ட ‘எழுக தமிழ்’ பேரணி இலங்கையின் உள்நாட்டுப் போரின் முடிவுக்குப் பின்னரான காலகட்டத்தில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தமிழ் மக்கள் முன்னெப்போதும் இல்லாத வகையில் பெருமளவில்…\nஅரசியல் தீர்வு, இனவாதம், கட்டுரை, கொழும்பு, சர்வதேசம், ஜனநாயகம், ஜனாதிபதித் தேர்தல் 2015, தமிழ், தமிழ்த் தேசியம், நல்லாட்சி, பொதுத் தேர்தல் 2015, வடக்கு-கிழக்கு\nசம்பந்தனும் எதிர்க்கட்சித் தலைவர் பதவியும்\nபடம் | PRESS EXAMINER தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை ஏற்றுக்கொண்டபோது அந்தப் பதவியினால் தமிழர்கள் தங்கள் இலக்கை அடையக்கூடியதாக இருக்குமா என்பதே தமிழர்கள் மத்தியில் எழுந்த கேள்வி. 38 வருடங்களுக்கு முன்னர் தமிழர் விடுதலைக்…\nஅரசியலமைப்பு சீர்த்திருத்தம், இனப் பிரச்சினை, இனவாதம், கட்டுரை, கொழும்பு, சிங்கள தேசியம், ஜனநாயகம், தமிழ், தமிழ்த் தேசியம், பொதுத் தேர்தல் 2015, மனித உரிமைகள், வட மாகாண சபை, வடக்கு-கிழக்கு\nபடம் | IBTIMES எதிர்வரும் 17ஆம் திகதி நடைபெறவிருக்கின்ற தேர்தல் இலங்கையில் உள்நாட்டுப் போரின் முடிவுக்குப் பிறகு இடம்பெறுகின்ற இரண்டாவது நாடாளுமன்றத் தேர்தலாகும். சமூகங்கள் மத்தியில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கும் தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் இணக்கத் தீர்வொன்றைக் காண்பதற்கும் உருப்படியாக எந்தவொரு செயன்முறையையும் முன்னெடுக்காத தென்னிலங்கையின்…\nஇனவாதம், கட்டுரை, கொழும்பு, ஜனநாயகம், ஜனாதிபதித் தேர்தல் 2015, தேர்தல்கள், நல்லாட்சி, பொதுத் தேர்தல் 2015\nஜனவரி தேர்தலை விடவும் முக்கியத்துவம் வாய்ந்த ஆகஸ்ட் தேர்தல்\nபடம் | AFP Photo, ISHARA KODIKARA, FCAS ஜனவரி தேர்தலில் மைத்திரிபால சிறிசேனவை ஆதரித்து வாக்களித்து அவரை ஜனாதிபதியாக்கிய மக்கள் பேதலித்துப் போய் நிற்கிறார்கள். அத்தேர்தலில் மக்களால் நிராகரிக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ எதிர்வரும் ���ொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://patrikai.com/a-cruise-ship-appears-to-have-caught-fire-in-russia/", "date_download": "2019-08-25T15:28:50Z", "digest": "sha1:URIZYBXXTNCJICYLHZ5OOZUVN5CV7E7N", "length": 12043, "nlines": 182, "source_domain": "patrikai.com", "title": "'ஹோலி ரஷ்யா' சொகுசு கப்பல் தீயில் எரிந்து நாசம்! வீடியோ | Tamil News patrikai | Tamil news online | latest tamil news", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nHome»உலகம்»‘ஹோலி ரஷ்யா’ சொகுசு கப்பல் தீயில் எரிந்து நாசம்\n‘ஹோலி ரஷ்யா’ சொகுசு கப்பல் தீயில் எரிந்து நாசம்\nரஷியாவைச் சேர்ந்த சொகுசு கப்பல் தீப்பிடித்து எரிந்து நாசமானது. ரஷியாவின் வால்கா நதிக்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆளில்லா சொகுசு கப்பல் ஒன்று திடீரென பயங்கர தீ விபத்தில் எரிந்து நாசமானது.\nரஷ்யா தலைநகர் மாஸ்கோவில் இருந்து சுமார் 400 கி.மீ. தொலைவில் நீஜ்னி நோவ்கரத் (Nizhny Novgorod) என்ற நகருக்கு அருகே ஓடும் வால்கா நதிக்கரையில் இந்த சொகுசு கப்பல் நிறுத்தப்பட்டிருந்தது. ‘ஹோலி ரஷ்யா’ என்றழைக்கப்படும் சொகுசு கப்பல் கடந்த 2015ம் ஆண்டு செயல்பாட்டில் இருந்து நிறுத்திவைக்கப்பட்டது.\nஇந்த நிலையில், நேற்று இந்த கப்பலில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டு அந்த இடமே சாம்பல் புகை மண்டலமாக காட்சியளித்து. தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் ஹோஸ் மூலம் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை கட்டுப்படுத்தினர்.\nஇந்த தீயில் கப்பலின் பெரும்பாலான பகுதிகள் கருகி நாசமாயின. ஆளில்லாத கப்பல் என்பதால் எந்த உயிரிழப்பும் நிகழவில்லை. இந்த தீ விபத்துக்கான காரணம் என்ன என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக கூறப்பட்டு உள்ளது.\nஇந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்\nஇந்தியாவில் முதல் சொகுசு கப்பல் சேவை தொடக்கம் – கட்டணம்…\nமனைவி சிரித்ததால் கொலை செய்த கணவன்: அமெரிக்க கப்பலில் நடந்த பயங்கரம்\nமுதல்வர் மனைவி அபாய செல்பி: பாதுகாப்பு அதிகாரிகள் தவிப்பு : அதிர்ச்சி வீடியோ\nஆகஸ்டு 22 சென்னை தினம்: 379வது ஆண்டில் காலடி எடுத்து வைத்துள்ள மெட்ராஸ்\nFood Marketing திலீப் குமாருடன் ஒரு நேர்காணல்…\nநியூஸ்பாண்ட்: தனித்து விடப்படுகிறார் தினகரன்\nகங்கணா ரணவத்தை கலாய்த்த நெட்டிசன்கள்…\nஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கிய சென்னை பஞ்சம்\nதிருச்சியில் 32 அடி உயர ஆஞ்சநேயருக்கு கும்பாபிஷேகம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு\nநிலவின் சுற்று வட்டப்பாதையில் நுழைந்தது சந்திரயான்2\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF_%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D.pdf/87", "date_download": "2019-08-25T15:26:11Z", "digest": "sha1:EHLU3A76BY6US5XAJ7DI3XLKQQXEEPJE", "length": 5014, "nlines": 93, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அடி மனம்.pdf/87 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கத்தை மெய்ப்பு பார்க்க தேவை இல்லை\nபெ. தூரன் எழுதிய பிற நூல்கள்\nமனமெனும் மாயக் குரங்கு  தாழ்வு மனப்பான்மை\nகுழந்தை மனமும் அதன் மலர்ச்சியும்  பாரம்பரியம்\nகுமரப் பருவம்  குழந்தை உள்ளம்\nஇளந் தமிழா  மின்னல் பூ\nஉரிமைப் பெண்  பிள்ளை வரம்\nகாளிங்கராயன் கொடை  தங்கச் சங்கிலி\nஅழகு மயக்கம்  காதலும் கடமையும்\nஆதி அத்தி  சூழ்ச்சி\nபொன் னியின் தியாகம்  மனக் குகை\nகாட்டு வழிதனிலே  தேன் சிட்டு\nஇசைமணி மாலை  கீர்த்தனை மஞ்சரி\nபட்டிப் பறவைகள்  கருவில் வளரும் குழந்தை\nநிலாப் பாட்டி  பாரதி தமிழ்\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 8 ஆகத்து 2019, 20:52 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.anbuthil.com/2011/09/blog-post_17.html", "date_download": "2019-08-25T15:26:31Z", "digest": "sha1:R5XOHK756T4TKWNWZGJMAPN3PXMWIL5S", "length": 4561, "nlines": 43, "source_domain": "www.anbuthil.com", "title": "உங்கள் கணணியில் உள்ள தகவல்களை எளிய முறையில் பாதுகாக்க", "raw_content": "\nHomecomputer tipsஉங்கள் கணணியில் உள்ள தகவல்களை எளிய முறையில் பாதுகாக்க\nஉங்கள் கணணியில் உள்ள தகவல்களை எளிய ம��றையில் பாதுகாக்க\nநாம் பயன்படுத்தும் கணணியில் தினம் நிறைய தகவல்களை சேகரித்து வைப்போம். நீங்கள் சேமித்து வைக்கும் தகவல்கள் \"RAM(Random Access memory)\"யில் தான் இருக்கும்.\nபின்னர் உங்களுக்கு தேவையான பொழுது RAMயில் இருந்து தகவல்களை உங்கள் கணணி பெற்று தரும். ஆனால் இப்பொழுது இருக்கும் பெரும்பாலான Operating systems, Hard diskகில் இருக்கும்.\nVirtualMemoryயை தான் உங்கள் தகவல்களை சேமிப்பதற்கு எடுத்து கொள்கிறது. இப்படி RAMமில் சேமிக்காமல் HardDiskகில் உங்கள் தகவல்களை சேமிப்பதற்கு பெயர் \"SWAPPING\". இந்த Entire processசுக்கு \"PAGING\" என்று பெயர்.\nநாம் இங்கு கொஞ்சம் கவனமாக இருக்கு வேண்டும், நீங்கள் தினம் பல Software Programs பயன்படுத்துவீர்கள். நீங்கள் சேமிக்கும் Confidential Informations, Passwords எல்லாம் இந்த Virtual Memoryயில் SAVE ஆகி இருந்தால் அது அவ்வளவு பாதுகாப்பானது என்று சொல்ல முடியாது.\nஉதாரணத்துக்கு நீங்கள் உங்கள் மின்னஞ்சல் கணக்குக்கு செல்லும் போது சில சமயம் தானாகவே Password வந்து விடும், நீங்கள் கவனித்து இருக்கலாம், இது மாதிரி பல, இது ஒரு உதாரணம் தான்.\nஅதனை தடுக்க என்ன பண்ணலாம் நீங்கள் ஒவ்வொரு முறையும் உங்கள் கணணியை ShutDown செய்யும் பொழுது Virtual Memoryயில் Save ஆகிருக்கும் தகவல்களை தானாக Delete செய்யும் படி செய்ய முடியும், இதனால் உங்கள கணணி வேகமும் கூடும் மற்றும் உங்கள தகவல்களும் பாதுகாப்பாக இருக்கும்.\nEnable செய்து Apply பட்டன் கிளிக் செய்து விட்டால், இனிமேல் ஒவ்வொரு முறையும் நீங்கள் Shut down செய்யும் பொழுது உங்களது தகவல்கள் தானாக Delete ஆகி, கணணியும் திறன்பட செயல்படும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/11001", "date_download": "2019-08-25T15:49:00Z", "digest": "sha1:VYPH7HCRP2GOULAHPT4TQHRJ7KNEKGBP", "length": 10793, "nlines": 92, "source_domain": "www.jeyamohan.in", "title": "நட்பு-ஒரு விளக்கம்", "raw_content": "\n« விஷ்ணுபுரம் இலக்கிய விருது விழா…\n“பல நண்பர்கள் அவர்களின் பலவகையான நட்புக்கோரல் அழைப்புகளை எனக்கனுப்புகிறார்கள். அவற்றை அப்படியே நான் அழித்துவிடுகிறேன். மேலும் அப்படி ஒரு அழைப்பை அனுப்பிய நண்பரின் எண்ணும் என்னுடைய மின்னஞ்சல் சல்லடையால் தடுக்கப்பட்டு விடும். பின்னர் அவர் எனக்கு எந்த மின்னஞ்சலும் அனுப்ப முடியாது. கிட்டத்தட்ட எழுநூறு மின்முகவரிகளையும் நாற்பத்தெட்டு சொற்களையும் முழுமையாகவே தடுத்திருக்கிறேன்.”\nஉங்கள் இணயம் சம்பந்தமான அறிவிப்பை எனக்கான பதிலாககொள்கிறேன். இந்த அறிவிப்பு ஒரே ஒரு நாள் முன்னதாக வந்திருந்தால் முந்தயகடிதத்தை அனுப்பி இருக்கமாட்டேன். இந்த கடிதத்தை உங்கள் மின்னஞ்சல் சல்லடை தடைசெய்யாமல் இருந்து இந்த கடிதத்தை பார்க்க நேர்ந்தால் தயவுசெய்து என்னை மன்னிக்கவும். I know my limits sir. I will not come beyond this.\nநான் சொன்ன நட்பு கோரல் கடிதம் என்பது நீங்கள் எழுதியதல்ல. நான் என்றுமே நட்புகளை விரும்புபவன். பலநூறு நண்பர்கள் கொண்டவன். எந்நேரமும் பல நண்பர்கள் நடுவே இருப்பவன்\nநான் சொன்னது சில ஆர்க்குட் போன்ற சமூகஇணையதளங்கள் வழியாக அனுப்பப்படும் நட்புகோரல்களை. அவற்றில் பங்கெடுப்பதற்கு எனக்கு நேரமில்லை. மேலும் அவற்றில் உண்மையான மனிதர்கள் இல்லை. எனக்கு நிழலுருக்களுடன் உரையாடுவதில் ஆர்வமும் இல்லை\nநீங்கள் எழுதிய கடிதத்துக்கு பதில் எழுத வழக்கமான தாமதம். சென்னைக்கு 3 அன்று மாலை வருவேன். ராஜகோபாலன் இல்லத்தில் தங்குவேன். அவர் சைவச்சப்பாடு போடுவார், முடிந்தால் அங்கே பார்ப்போம்\nTags: சமூக இணைய தளங்கள்- நட்பு கோரல்கள்\n'வெண்முரசு' - நூல் மூன்று - 'வண்ணக்கடல்' - 67\n'வெண்முரசு' - நூல் ஐந்து - 'பிரயாகை’ - 49\nஆமீர்கான் - “நீரின்றி அமையாது உலகு” - அருண் மதுரா\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-56\nகோவை சொல்முகம் கூடுகை – ஆகஸ்டு\nகாந்தி – வைகுண்டம் – பாலா\nஈரோடு சிறுகதை முகாம் -கடிதம்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-55\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/1000000016640.html", "date_download": "2019-08-25T16:13:56Z", "digest": "sha1:OU6VNCG5CUZ33725JXQR4AYKWILAACXZ", "length": 5647, "nlines": 128, "source_domain": "www.nhm.in", "title": "கூடிவாழ்ந்தால் கோடி நன்மை", "raw_content": "Home :: விளையாட்டு :: கூடிவாழ்ந்தால் கோடி நன்மை\nநூலாசிரியர் கலைமாமணி டாக்டர் வாசவன்\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nஜகத்குரு மழைப்பூத்த முந்தானை முன்னணியில் இரு - பாகம் 1\nஇந்தியர்களின் போலி மனசாட்சி மக்களும் மரபுகளும் பட்சியன் சரிதம்\nகடல் மரங்கள் தொழில் வியாபாரத்தில் செல்வம் பெருக யந்திரங்களும் மந்திரங்களும் ஒய்ந்திருக்கலாகாது\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/223294?ref=archive-feed", "date_download": "2019-08-25T16:27:09Z", "digest": "sha1:P32UEPXGW4WIUMWJ2BZTQOWICF5V2MFD", "length": 8650, "nlines": 146, "source_domain": "www.tamilwin.com", "title": "மஹிந்த மற்றும் மைத்திரி அடுத்த வாரம் இணக்கப்பாடு..? - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசனி வெள்ளி வியாழன��� புதன் செவ்வாய் திங்கள்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nமஹிந்த மற்றும் மைத்திரி அடுத்த வாரம் இணக்கப்பாடு..\nஒரே அணியினர் இருவேறு கட்சிகளாக பிளவுபட்டு ஒருவரை ஒருவர் விமர்சித்து அரசியல் செய்வதில் எந்த அர்த்தமும் இல்லை. முதலில் பொது இணக்கப்பாடு அடிப்படையில் நாம் ஒரு தீர்மானத்தை எட்ட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.\nஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியுடன் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி இணைந்து பயணிப்பது குறித்து பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ள நிலையில் கட்சியின் நிலைப்பாடு தொடர்பில் குறிப்பிடும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.\nஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியுடன் நாம் இணைய மாட்டோம் என கூறவில்லை. அது குறித்த பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்படும். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை அவர்களும் நிராகரிக்கவில்லை. இந்த விடயத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷவும் நேரடியாக சந்தித்து தீர்மானம் எடுக்க வேண்டும்.\nஅடுத்த வாரம் இந்த சந்திப்பு இடம்பெறும். அதுவரையில் கட்சியின் தீர்மானம் குறித்து சிந்திக்க வேண்டிய அவசியம். இல்லை. கட்சியின் ஒழுக்காற்று நடவடிக்கை குறித்து கட்சியின் மதிய குழுவில் கூடி தீர்மானம் எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/46562", "date_download": "2019-08-25T15:52:33Z", "digest": "sha1:SLTZBCIG24XT7MM4YZJYHCEKQS3DR3U5", "length": 11786, "nlines": 99, "source_domain": "www.virakesari.lk", "title": "இன்று கூடுகின்றது பாராளுமன்றம் | Virakesari.lk", "raw_content": "\nசீதுவ பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் பலி\nஆஸி.யின் வெற்றியை தட்டிப் பறித்த பென் ஸ்டோக்ஸ்\nமோடியை சந்திக்க இந்தியா பயணிக்கவுள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பு பிரதிநிதிகள்\nபெண்ணாக அடையாளப்படுத்தி விபச்சாரத்தில் ஈடுபட்ட ஏழு பிலிப்பைன்ஸ் ஆண்கள் உட்பட 8 பேர் கைது\nமூவின மக்களுக்கும் பயனளிக்கும் மல்வத்து ஓயா திட்டம் இன ஐக்கியத்துக்கு பாலமாக அமையும் ; ரிஷாத்\nபோலந்தில் இடிமின்னல் தாக்கி குழந்தைகள் உட்பட ஐந்து பேர் பலி\nகுப்பைகளை ஏற்றிச் சென்ற லொறி மீதும் பொலிஸ் வாகனத்தின் மீதும் கல்வீச்சு தாக்குதல் - ஒருவர் கைது\nவிடை தேட வேண்டிய வேளை\nஅமேசன் காட்டுத் தீயை அணைக்க படையினரை அனுப்பிய பிரேசில்\nஹொங்கொங்கில் 210 யூடியூப் கணக்குகள் முடக்கம்\nபாராளுமன்றம் இன்று மதியம் ஒரு மணிக்கு சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கூடவுள்ளது.\nகடந்த இரு மாதங்களாக நீடித்த அரசியல் நெருக்கடிக்குப் பின்னர் மீண்டும் ரணில் விக்கிரமசிங்க பிரதமராக நியமிக்கப்பட்டதன் பின் இன்று பாராளுமன்றம் கூடுகின்றது.\nஇதேவேளை, கடந்த சில பாராளுமன்ற அமர்வுகளை புறக்கணித்து வந்த ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு இன்றைய அமர்வில் பங்கேற்பதாக தெரிவித்துள்ளது.\nஇந்நிலையிலேயே ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்களின் கூட்டம் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்று வருகின்றது.\nஇதேவேளை எதிர்க்கட்சித் தலைவர் பதவி மற்றும் எதிர்க்கட்சியின் பிரதான அமைப்பாளர் பதவி சம்பந்தமாக கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் என்று சபாநாயகர் அலுவலகம் தெரிவித்துள்ள நிலையில் கட்சித்தலைவர்களின் கூட்டம் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் இன்று நண்பகல் 12 மணிக்கு இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஇந்நிலையில் பாராளுமன்றின் பார்வையாளர் கலரி இன்றையதினம் திறக்கப்படுமென படைக்கல சேவிதர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nசீதுவ பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் பலி\nசீதுவ - கோட்டுகோட பிரதான வீதியின் குருகேவத்த பகுதியில் மோட்டார் சைக்கிள் ஒன்றும் முச்சசக்கர வண்டி ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில்ஒருவர் உய��ரிழந்துள்ளார்.\n2019-08-25 21:05:06 சீதுவ பகுதி இடம்பெற்ற வாகன விபத்து\nமோடியை சந்திக்க இந்தியா பயணிக்கவுள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பு பிரதிநிதிகள்\nஜனாதிபதி தேர்தல் களம் சூடிபிடிதுள்ள நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு பிரதிநிதிகள் இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க விரைவில் புதுடெல்லி பயணிக்கவுள்ளனர்.\n2019-08-25 20:10:43 மோடி சந்திக்க இந்தியா\nபெண்ணாக அடையாளப்படுத்தி விபச்சாரத்தில் ஈடுபட்ட ஏழு பிலிப்பைன்ஸ் ஆண்கள் உட்பட 8 பேர் கைது\nபெண்களாக தம்மை அடையாளப்படுத்திக் கொண்டு விபச்சாரத்தில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படும் 7 பிலிப்பைன்ஸ் ஆணகளையும் ஒரு உக்ரைன் பெண்ணையும் குடிவரவு குடியகல்வு திணைக்களத்தினர் கைது செய்தனர்.\n2019-08-25 19:57:36 விபச்சாரம் பிலிப்பைன்ஸ் கைது\nமூவின மக்களுக்கும் பயனளிக்கும் மல்வத்து ஓயா திட்டம் இன ஐக்கியத்துக்கு பாலமாக அமையும் ; ரிஷாத்\nஅனுராதபுரம், வவுனியா மற்றும் மன்னார் ஆகிய மூன்று மாவட்டங்களில் வாழும் மூவினங்களும் ஒரே நேரத்தில் ஒரே திட்டத்தினால் பயன்பெறும் மல்வத்து ஓயா நீர்ப் பாசனத்திட்டம் இனங்களுக்கிடையே சமாதான பாலமாக அமைவதோடு, மக்களின் வாழ்விலே வசந்தம் வீச பெரிதும் உதவுமென அமைச்சர் ரிசாத் பதியுதீன் தெரிவித்தார்.\n2019-08-25 19:39:47 மூவின மக்கள் பயனளிக்கும் மல்வத்து ஓயா\nஇஸ்லாமிய அடிப்படைவாத குழுக்களுக்கு உதவி செய்த குற்றச்சாட்டில் ஒருவர் கைது\nகண்டி, மாவனெல்ல பகுதியில் பயங்கரவாத தாக்குதல்களின் பின்னர் தடைச் செய்யற்பட்டுள்ள இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்புகளுக்கு உதவிகளை செய்த குற்றச்சாட்டின் கீழ் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.\nஆஸி.யின் வெற்றியை தட்டிப் பறித்த பென் ஸ்டோக்ஸ்\n138 ஓட்டங்களினால் நியூஸிலாந்து முன்னிலை\nஐ.எஸ் அமைப்பு குறித்து வெளிவந்துள்ள முக்கிய விடயம்: முக்கிய பொறுப்புகளை தனது சகாவிடம் கையளித்தாரா அல் பக்தாதி...\nஇரண்டு மகன்களையும் நஞ்சூட்டி கொன்றுவிட்டு, தூக்கில் தொங்கிய தந்தை\nவெளியானது பல்கலைக்கழக மாணவனின் மரணத்திற்கான காரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/174649", "date_download": "2019-08-25T16:48:47Z", "digest": "sha1:472I22BSWV74GFIJ2ISWDUWS2GZRWQZO", "length": 4904, "nlines": 96, "source_domain": "selliyal.com", "title": "Government agrees to one-day unrecorded leave for Hindu Staff | Selliyal - செல்லியல்", "raw_content": "\nPrevious articleஇலங்கை நாடாளுமன்றம் நவம்பர் 14-ஆம் தேதி கூடுகிறது\nNext articleசெல்லியல் குழுமத்தின் தீபாவளி நல்வாழ்த்துகள்\n“ஜாகிர் நாயக்கை திருப்பி அனுப்ப முடியாது, முடிவில் மாற்றமில்லை\n“காட்” அரேபிய வனப்பெழுத்து பாடத்தைக் கடுமையாக எதிர்க்கிறோம் – கெடா ஜி.குமரன் விளக்கம்\n“அமேசான் மழைக்காடுகள் தீயில் கருகுவது, மனித இனத்தின் அழிவுக்கு சமம்”- பிரேசில் விண்வெளி ஆராய்ச்சி மையம்\nசிதம்பரம் கைது செய்யப்பட்டார் – வீட்டின் முன் பரபரப்பு காட்சிகள்\nபிக் பாஸ் 3 : இந்த வாரம் வெளியேற்றப்படவிருப்பவர் யார்\nகாஷ்மீருக்குள் அனுமதியில்லை – விமான நிலையத்திலேயே திருப்பி அனுப்பப்பட்ட ராகுல் காந்தி\nபி.வி.சிந்து : உலகப் பூப்பந்து போட்டியில் தங்கம் வென்ற முதல் இந்தியர்\n“ஜாகிர் நாயக் விவகாரத்தில் மக்களை ஏமாற்றுவதை சைட் சாதிக் நிறுத்த வேண்டும்” – இராமசாமி சாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "http://tamil.publictv.in/2018/05/16/plastic-piece-in-burger-customer-throat-injuries/", "date_download": "2019-08-25T15:59:20Z", "digest": "sha1:LBNVRH26ETTSYGX5HGVCKB5SQYY2U5R4", "length": 5408, "nlines": 95, "source_domain": "tamil.publictv.in", "title": "பர்கரில் பிளாஸ்டிக் துண்டு! வாடிக்கையாளரை பதம் பார்த்தது!! | PUBLIC TV - TAMIL", "raw_content": "\nHome National பர்கரில் பிளாஸ்டிக் துண்டு\nடெல்லி: டெல்லி விஷ்னு கார்டன் பகுதியை சேர்ந்தவர் குமார் இவர் ராஜிவ் சௌக் ரயில் நிலையம் அருகே உள்ள பர்கர் கடையில் பர்கர் ஆர்டர் செய்துள்ளார். பர்கரை சாப்பிட்ட போது அதிலிருந்த பிளாஸ்டிக் துண்டுதொண்டையில் மாட்டி காயத்தை ஏற்படுத்தியுள்ளது. குமார் இது தொடர்பாக மேலாளரிடம் முறையிட்டுள்ளார். அவர் அதை கண்டு கொள்ளாததால் போலீசில் புகார் அளித்தார். குமாரை மருத்துவ பரிசோதனை செய்தபோது அவரது தொண்டையில் காயம் ஏற்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. இது தொடர்பாக\nபோலீசார் வழக்கு பதிவு செய்து பர்கர் கடை மேலாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.\n எஸ் சார், எஸ் மேம் பதிலாக ஜெய்ஹிந்த்\nNext articleகொள்ளையடித்து விட்டு உரிமையாளரிடம் நன்றி சொன்ன கொள்ளையன்\nகாவிரி மேலாண்மை ஆணையம் அமைந்தது\nஜேசிபி வாகனத்தில் ஊர்வலம் சென்ற திருமண ஜோடி\n அமித் ஷா இயக்குநராக உள்ள வங்கியில் ரூ.745 கோடி டெபாசிட்\nகாபி, டீ தயாரித்து அசத்தும் ரோபோ\nசிறந்த நடிகைக்கான தேசிய விருது ஸ்ரீதேவிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது\n சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கோப்பையை கைப்பற்றியது\nவங்கி கணக்கில் ரூ.2410 சேமிப்பு முதல்வர் பதவியில் ஒரு மாணிக்கம்\n மனைவியின் மூக்கை அறுத்த கணவன்\nமனைவியை காதலனுக்கு திருமணம் செய்து வைத்த கணவன்\nபுதிய சிம் கார்டு வாங்க ஆதார் அவசியம் இல்லை\nபேஸ்புக் தந்த பிரச்சார ஐடியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://umajee.blogspot.com/2013/10/", "date_download": "2019-08-25T15:24:26Z", "digest": "sha1:I2OAFG4GLTESGYNMCWS5FBOUSDRY7GVC", "length": 114944, "nlines": 391, "source_domain": "umajee.blogspot.com", "title": "October 2013 ~ வானம் தாண்டிய சிறகுகள்..", "raw_content": "\nஜேகே எனும் நண்பனின் திருமணம்\n செப்.15 எனக்குக் கல்யாணம். நான் உங்கமேல மானவாரியா மரியாதை வச்சிருக்கேன். வந்து தொலைங்க\n- காலையில் நண்பர் 'படலை' ஜேகேயின் ஃபேஸ்புக்கில் மெசேஜ்.\nசமகாலத்திலே.... ஏன் என்னுடைய மூன்று ஆண்டுகால பொதுவாழ்க்கையிலே....ஏன் வாழ்க்கையிலேயே என்மேல ஒருத்தர் மரியாதை வச்சிருக்காரே அதால,\n எனக்கு கூட்டம் அலர்ஜி..இருந்தாலும் உங்களுக்காக\n\"ஏன் பாஸ் உங்கள என்ன அரசியல் கூட்டத்துக்கா அழைக்கிறம்... வாங்க பாஸ் சந்திப்போம்\"\n சரியா திருமணத்திற்கு முதல்நாள் இரவு பத்துமணிக்கு ஞாபகம் வந்து மைந்தனிடம் கேட்டேன் \"என்ன டைம் பாஸ்\" \"இருங்க விசாரிச்சுப் பாக்கிறேன்\"\nஅடுத்த கேள்வியும் எழுந்தது. திருமணத்திற்கு பரிசுப்பொருள் தெரிவு செய்வது குறித்தான குழப்பங்கள் எல்லாருக்கும் இருக்கும்போல. இன்னும் சுவர்க்கடிகாரம் கொடுக்கும் வழக்கம் நம் மக்களிடையே இருக்கிறதா வழக்கொழிந்துவிட்டதா புத்தகங்கள் நல்ல தேர்வு - அருமை தெரிந்தவர்களுக்கு மட்டும் ஆனால் அது வெளிநாட்டிலிருந்து வருபவர்களுக்கு பொருத்தமானதா ஆனால் அது வெளிநாட்டிலிருந்து வருபவர்களுக்கு பொருத்தமானதா உக்கிரமாக யோசித்து இறுதியில், 'விலை மதிக்க முடியாத அன்பை மட்டும்' பரிசாகக் கொடுத்துவிட்டு வரலாம் என வேறுவழியில்லாமல் முடிவு செய்தேன்.\nகாலையில் எனக்காக காத்திருந்த நண்பர் மைந்தனும் என்போலவே வேலைப்பளு, குழப்பத்துக்குப் பிறகு, அன்பையே எடுத்து வந்திருந்தார்.\nநம்ம ராசின்னு ஒன்றிருக்கு. அது சமயத்தில் பக்கத்தில் இருப்பவர்களுக்கும் தொற்றி விடுவதுண்டு. அனுபவத்தில் கண்டிருக்கிறேன்.\nதிடீரென \"பாஸ் வெடிங் தெஹிவலல போல இருக்கு\" - மைந்தன்\n ஆனா அஃபீஸ்ல இன்னொருத்தன் சொன்னான் கார்ட்ல அப்பிடித்தான் இருக்காம். லோஷனும் வர���றதா சொன்னான். அவன் கார்ட் பாத்தானாம்\"\n\"ஃபேஸ்புக்கில பார்த்தேன். ஆனா முன்பக்கம்தான் போட்டிருந்தார் அதில ஒண்ணுமில்ல\"\nத்ரீவீலர் திருமண மண்டபத்திற்கு அருகே வந்துவிட்டது.\nமைந்தன் அந்த இன்னொரு நண்பருக்கு ஃபோன் செய்து, \"தெஹிவலதான்\nஒருமுக்கியமான விஷயம் நான் எப்பவுமே புத்திசாலித்தனமாக யோசிப்பேன்.\nஇரண்டாவது முக்கியமான விஷயம் - நான் அப்பிடி யோசிக்கும்போது காலம் கடந்திருக்கும்.\n\"அது வேற வெடிங்கா இருக்கப்போகுது. அங்க ஒருக்கா இறங்கிப் பாத்திருக்கலாம்\" பாதிதூரம் கடந்திருந்தோம்\nதிருமண மண்டப வாசலில் மைந்தன், \"பாஸ் நீங்க வெயிட் பண்ணுங்க நான் பார்த்துட்டு வர்றேன்\" போனவேகத்தில் திரும்பி வந்து, \"அங்கதான் பாஸ்\" போனவேகத்தில் திரும்பி வந்து, \"அங்கதான் பாஸ்\nத்ரீவீலர்கார சிங்கள அண்ணன் சிரித்தார். \"பாஸ், பயபுள்ள எங்க ஏரியா...எல்லாப் பயலுக கிட்டயும் சொல்லிவிட்டுறப்போகுது, இவன் ரொம்ப நல்லவன்டா. ஆட்டோல ஏறினா ஊரச்சுத்திப் பாக்கிறாண்டான்னு\nமீண்டும் சரஸ்வதி மண்டபம் வந்ததும் த்ரவீலர் அண்ணன் சிரித்தபடியே விடைபெற்றார். நான் திரும்ப வீட்டுக்குப் போகும்போதும் சிரித்தபடியே நின்றார். கொடுமை\nமண்டபம் உள்ளே நுழைந்ததும் மறுபடியும் குழப்பம். மணமக்கள் பெயர் எழுதியிருக்கவில்லை. 'ஒருமாதிரியா யார் முதலில் செல்வது' என முடிவெடுத்து தயங்கி, மீண்டும் ரகசியமாக \"என்ன பாஸ் இங்கதானா\",\"கேட்டுப் பாக்கலாமா\", வழக்கமான \"மச்சி நீ கேளேன்\" சம்பிரதாயம் முடித்து, அங்கே வரவேற்றுப் பொட்டுவைத்த வட்ட நிலாவிடம் கேட்டேன்,\nசற்றுக் குழப்பமாகப் பார்த்தார் (அய்யய்யோ தப்பா வந்துட்டமா\nஒரு வகையான 'இருக்கு ஆனா இல்லை' பாவனையுடன் \"ஜீவிகாவோடதுதான்\" (\n\"இல்ல முதல்ல தெர்யாம வேற ஒரு ஹோலுக்க நொழஞ்சி தொர்த்தி வுட்டானுங்க அதான்\"\n'நைஸ் சுமைல்' - மனதிற்குள் ஒரு 'அருமை' கமெண்ட் போட்டு உள்ளே சென்றோம்\nஅங்கே ஒரு பெண்மணி, 'நானும் ஒரு ரசிகை தானுங்கோ' என்றார். அறிமுகப்படுத்திக் கொண்டபோது, ஃபேஸ்புக்கில் பார்ப்பதைவிட நேரில் பயங்கரமாக இருப்பதால் அடையாளம் தெரியவில்லையென வெகுவாகப் பாராட்டினார்.\nதலைவர் ஜேகே மணமேடையில் வந்து அமர்ந்துகொண்டார். முகத்தில் ஒரு கலவரம் இருந்ததாகத் தோன்றியது. புதுக் கூண்டுக்குள் புகுந்த முயல்குட்டிபோல கண்ணில் தெரிந்த மிரட���சி என் பிரமையாக இருக்கலாம். அவ்வப்போது அண்ணன் புன்னகைத்துக் கொண்டார். புன்னகையில் கலந்திருந்தது பீதி போலவுமிருந்தது. பிரமிப்பு போலவுமிருந்தது. 'டெக்னிக்கலாக' பதற்றத்தைக் குறைக்கவோ என்னவோ அண்ணியிடம் அவ்வப்போது பேசிக்கொண்டிருந்தார். 'ஒருவேளை படலையிலிருந்து கேள்விகள் கேட்பாரோ\nவழக்கமாக நம்மவர் திருமணங்களில் மணமேடை சற்றுத்தூரத்தில், மணமக்கள் தனியாக இருக்க, மற்றவங்க தூர இருந்து வேடிக்கை பார்ப்பார்கள். இங்கே மணமேடை அருகில், தவிர மணமக்களைச் சுற்றி நிறையப்பேர் நின்றிருந்தார்கள் - இந்தியப் பிரபலங்கள் திருமணம்போல. இது ஒரு நல்ல விஷயம். கலவரமாக முழித்துக் கொண்டிருக்கும் மாப்பிள்ளைகளின் டென்ஷன் குறைக்க, அனைவரும் இதனைப் பின்பற்றுவது நம் சமுதாயத்தின் அவசியத் தேவை என உரக்க... ஆணித்தரமாக...உறுதியாக... பணிவாக...கெஞ்சிக் கேட்டுக் கொள்கிறேன்.\nமிகக்கவர்ந்த விஷயம், திருமணத்தில் கலந்துகொண்டவர்களுக்கு புத்தகங்கள் வழங்கியது. முன்னைய காலங்களில் தாம்பூலப்பை என்பது, தாம்பூலமாக மட்டும் இருந்து, பின்னர் பலகாரங்களாகப் பரிணமித்து, அப்படியே குங்குமச் சிமிழ், பிள்ளையார் சிலையாகி, நம் மக்களால் குபேரன் சிலை எனத் தவறாக அழைக்கப்படும் சிரிக்கும் புத்தர்சிலை (மைத்ரேய புத்தர்) என வளர்ந்திருப்பது வரலாறு. ஜேகே புத்தகங்கள் வழங்கியது. அட்டகாசமான முயற்சி\nலோஷன் தனக்கு 'மீண்டும் ஜீனோ' கிடைத்ததைப் பற்றி ஃபேஸ்புக்கில் கூறியபோதுதான் தெரிந்தது. நாங்கள் மிஸ் பண்ணிவிட்டதால், அதுபற்றி ஒன்றும் கூறவில்லை. இது பற்றி ஜேகே சற்றுக் கடுப்பாகியிருந்ததாகத் தெரிகிறது. சிரமப்பட்டு எடுத்த புதிய நல்ல முயற்சியைக் கண்டுகொள்ளாமல் விட்டால் யாருக்குத்தான் கோபம் வராது நம் புத்தகக் கடைகளில் 'புத்தகம்' வாங்கியவர்களுக்குத் தெரியும் அந்தக் கஷ்டம் நம் புத்தகக் கடைகளில் 'புத்தகம்' வாங்கியவர்களுக்குத் தெரியும் அந்தக் கஷ்டம்\nஇதையே நம்மவர்கள் பின்பற்றினால், என்போன்ற தாம்பூலப்பை வாங்காமல் எஸ்கேப் ஆகும் ஆத்துமாக்கள் இனி வாங்கிச் செல்ல முற்படுவார்கள். ஆனால், அதிலும் ஒரு சிக்கல். எந்த நல்ல விஷயத்தையும் நம்மவர்கள் கோக்குமாக்காக மாற்றிவிடுவதில் வல்லவர்கள். புத்தகம் கொடுக்கிறோம் பேர்வழி என 'முப்பது வகை பச்சடிகள்', 'கோலம் போடுவது ��ப்படி', 'முப்பது நாளில் அழகியாகிவிடுவது எப்படி', 'முப்பது நாளில் அழகியாகிவிடுவது எப்படி'என்று அலற வைத்துவிடும் அபாயமிருக்கிறது. நல்ல புத்தகங்கள் கொடுப்பது நம்மவரிடையே ஒரு நல்ல ஆரம்பமாக அமையட்டும்\nசுஜாதா, திரைக்கதை எழுதுவது இப்படி\nPosted under சினிமா, சுஜாதா, திரைக்கதை எழுதுவது இப்படி\nகடந்த மாதம் யாழிலிருந்து வந்திருந்த நண்பன் ஒருவனைச் சந்தித்தேன். பேச்சு தலைவர் சுஜாதாவுக்குச் சென்றது. அவன் தீவிர சுஜாதா ரசிகன்.\nஎங்கயுமே கிடைக்கேல்ல\" - நண்பன் கேட்டான்.\n\"மச்சி நானும் ஒரு ஆர்வத்தில 2005ல யாழ்ப்பாணத்தில தேடி, கொழும்பு வந்து தேடிப்பார்த்து எங்கயுமே கிடைக்கல. வந்தது, முடிஞ்சுதுன்னு சொன்னாங்க\"\n\"யாழ்ப்பாணத்தில 'புக்லாப்'ல மட்டும் 'திரைக்கதைப் பயிற்சிப் புத்தகம்'னு ஒண்ணு வச்சிருந்தாங்க. அது கதை ரெடியானப்புறம் என்னென்ன பண்ணனும்னு ஒரு கைடன்ஸ் மாதிரி நாமளே ஃபில் அப் பண்ணி யூஸ் பண்றது. நமக்குத் தேவையில்லாதது. அப்புறம் எனக்கும் இண்டரஸ்ட் இருக்கல. ஆனா இப்ப திரும்பவும் ஆர்வமா இருக்கேன். ஏன்னா வர்ற வருஷம் இன்னொரு புத்தகம் வந்திடும். 'திரைக்கதை எழுதுவது இப்படி'ன்னு அது இன்னும் நல்லாருக்கும்\"\n\"ராஜேஷ்ன்னு ஒருத்தர் கருந்தேள் கண்ணாயிரம் என்கிற பேர்ல ஒரிஜினலா எழுதின Syd Field கிட்ட கொப்பி ரைட்ஸ் வாங்கி எழுதுறார். அவர் ஒழுங்கா எழுதியிருந்தா போன வருஷமே எழுதி முடிச்சிருக்கணும். செய்யல. ஆனா அதுவும் நல்லதுதான். இப்போ வித்தியாசமான படங்கள் வர்றதால அது பற்றியெல்லாம் இருக்கும்.\"\n\"அது சுஜாதா புத்தகத்தைவிட நல்லாருக்குமா\n\"நிச்சயமா நல்லாருக்கும். நான் சுஜாதா புத்தகம் பார்க்கல. ஆனா தலைவர் சில விஷயத்தை '.......இப்படிச் சொல்கிறார் Syd Field'ன்னுதானே எழுதியிருப்பார். ராஜேஷ் டீப்பா எல்லாருக்கும் புரியிறமாதிரி அலசி ஆராய்ஞ்சு சரியான ஹாலிவுட், சரியான தமிழ்ப்படங்களோட உதாரணம் சொல்லியிருப்பார்.\n\"ஏன்.. சுஜாதா அப்பிடிச் செய்திருக்கமட்டாரா\n\"செய்திருப்பார் மச்சி.. ஆனா தலைவர்கிட்ட சிலநேரங்கள்ல பிடிக்காத விஷயம் அதுதான். ஸ்க்ரீன் பிளே டெக்னிக், What If இதுக்கெல்லாம் ஷங்கர், மணிரத்னம், ராஜீவ்மேனன் படத்தில இருந்துதான் அப்பப்ப எக்சாம்பிள் காட்டுவார். இதுல ஷங்கர் படம் படம் தவிர, மற்றதெல்லாம் படுமொக்கையான உதாரணமாத்தான் இருக்கும். தலைவர் த���ன் வேலைசெய்த படத்த மட்டும் சொல்லியிருக்கலாம். வேற சின்னப் படங்களை கண்டுக்காம இருந்தாரா இல்ல வேற நல்ல படம் அவருக்கு சொல்றதுக்கு கிடைக்கலையான்னு தெரியல. கணையாழியின் கடைசிப்பக்கங்கள்ல தமிழ்சினிமா பற்றி எழுதின வாத்தியாருக்கும் ரெண்டாயிரம்கள்ல இருந்தவருக்கும் எவ்வளவு வித்தியாசம். எக்கச்சக்கமா காம்ப்ரமைஸ் ஆகிட்டார். ஒருவேளை சலிப்படைஞ்சு போயிருக்கலாம்\"\n'திரைக்கதை எழுதுவது இப்படி' நிச்சயமா தலைவரோட புத்தகத்தைவிட ரீச் ஆகும். ஆகவேணும். நிறையப்பேர் அடிச்சுப்பிடிச்சு வாங்குவாங்கன்னு நம்புறேன். இப்பவே ராஜேசைக் கவனிக்கத் தொடங்கியாச்சு. சூது கவ்வும் படத்தில கொஞ்சமா அவரோட பங்கிருக்கு..இனி தலைவரோட புத்தகம் யாருக்கும் தேவைப்படாதுன்னு நான் நம்புறேன்\"\n\" - இதைக் கேட்கும்போது அவன் முகத்தில் அப்பட்டமாக ஒரு ஏமாற்றம், கவலை தெரிந்தது உண்மையிலேயே ஆச்சரியமாக இருந்தது.\n\"ஏன் மச்சி அதுக்கு இவ்ளோ ஃபீல் பண்றே தலைவர விட ஒருத்தர் டீப்பா சொன்னா நல்ல விஷயம்தானே தலைவர விட ஒருத்தர் டீப்பா சொன்னா நல்ல விஷயம்தானே ராஜேஷ்க்கும்கூட அவர் வாத்தியார்தான்.... வாத்யாரே இப்ப இருந்தா சந்தோஷப்படுவார்\"\n ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் நம் எல்லோருக்குமே தோன்றுவதுதான்... இந்த ஃபேஸ்புக் யுகத்தில் சுஜாதா இல்லாமல்போனது நிச்சயமாக பெரிய இழப்புத்தான். பிரபலங்களுக்கும், சாமானியர்களுக்குமான இடைவெளியை சமூக வலைத்தளங்கள் இல்லாமல் செய்து விட்டது பிரபலங்கள் பலருக்கும் ஃபேஸ்புக் மீது ஒவ்வாமையைக் கொடுத்திருப்பது உண்மைதான். இங்கே தலைவர் இருந்திருந்தால் அடித்து அடியிருப்பார். என்ன தலைவரைக் கேள்வி கேட்டு திணறடிப்பார்கள் என்பது ஒருபுறமிருக்க, இன்னும் நிறையக் கற்றுக் கொடுத்திருப்பார். அச்சு ஊடகத்தில் அவர் அறிமுகப்படுத்தியதை தேடுவதைவிட நேரடி சுட்டிகளாகப் பகிரப்பட்டிருக்கும். நிறைய வாசிக்கப்படும். ஓவராகச் சலம்புபவர்கள் அடங்கியிருப்பார்கள்.ஏராளமான திறமையான புதியவர்கள் அறிமுகப் படுத்தப்பட்டிருப்பார்கள்.\nபுதியவர்களை இனங்காண்பது, அறிமுகப்படுத்தி பரவலாகக் கொண்டுசேர்ப்பது குறித்து சுஜாதா அளவுக்கு யாருக்கும் பொறுப்புணர்வு இருப்பதாகத் தெரியவில்லை. அப்படியான தளங்களில் இயங்குவதுமில்லை.\nஅப்படியே சமூகத்தளங்களில் முழ��நேரமும் இயங்கும் 'எப்போதோ இலக்கியம் படைத்த' ஓரிரு இலக்கியப் பெருசுகளும் தன்னைத்தானே புகழ்ந்து கொள்வதோடும், அடுத்தவனில் குறை கண்டுபிடிப்பதிலும், கிண்டல் பண்ணுவதிலுமே காலங்கடத்துகிறார்கள். தொலையட்டும் என்று யாரும் கண்டுகொள்வதில்லை. ஆனால் எவனும் சிக்கவில்லை எனில், சுஜாதாவையும், அவரை ரசிப்பவர்களையும் கிண்டலடிப்பதுதான் கொடுமை. அடுத்தவனைக் கழுவியூற்றுவதிலேயே காலம்தள்ளும் இவர்களுக்கு தம்மீதான சிறு விமர்சனத்தைக்கூடத் தாங்க முடிவதில்லை. சமயங்களில் தாம் எழுதியது நல்ல கதை என்று நிரூபிப்பதற்கும் சுஜாதாதான் தேவைப்படுகிறார். நான் சொன்னதைவிட அவர் எதை அப்படி சொல்லிவிட்டார் என சுஜாதாவையே துணைக்கழைப்பதைப் பார்க்கும்போது பரிதாபமாக இருக்கிறது.\nமிக முக்கியமாக இணையத்தில் இயங்குபவர்களை மொண்ணைகள் என்று கூறியிருக்கமாட்டார். ஏனெனில் வாசகன் புத்திசாலி என எப்போதும் நம்பியவர் சுஜாதா\n'களவாணி', 'வாகை சூடவா' போன்ற படங்களை எடுத்த இயக்குனர் சற்குணத்தால் 'படிக்காதவன்', 'மாப்பிள்ளை' போன்ற படத்தை எடுக்க முடியுமா என்று யாராவது கேட்டிருக்கலாம். 'ஏன் முடியாது என்று யாராவது கேட்டிருக்கலாம். 'ஏன் முடியாது' என்று, அதை ஓர் சவாலாக ஏற்று சாதித்துக் காட்டியிருக்கிறார் சற்குணம்' என்று, அதை ஓர் சவாலாக ஏற்று சாதித்துக் காட்டியிருக்கிறார் சற்குணம்\nதனுஷ் அவ்வப்போது இயக்குனர் சுராஜின் படங்களில் நடிப்பது வழக்கம் இப்போது சுராஜ் பிஸி போல. அதனால் அவர் படத்தை சற்குணம் இயக்கியிருக்கிறார். ஆக, சுராஜின் படங்களைவிட நன்றாகவே இருக்கிறது.\nசற்குணம் நல்ல இயக்குனர் என்று ரெண்டு நாளைக்கு முன்னர்தான் ஃபேஸ்புக்கில அறிக்கை விட்டேன். அவர் வல்லவர், திறமையானவர்தான் - அதில் மாற்றமில்லை எல்லாம் என் நேரக் கெரகம்\nவழக்கம்போல ஊருக்கு வரும் ஹீரோயின், அப்பா பார்க்கும் மாப்பிள்ளையையே கட்டிக்கொள்வதாக வாக்குக் கொடுக்கிறார் - அடுத்த சீனில் ஹீரோவைச் சந்திக்கப் போவது தெரியாமல் வழக்கம்போல பாட்டி ஊருக்குப் போன பொண்ணு எப்பிடியும் லவ் பண்ணிடுவா என்கிற அடிப்படை அறிவே இலலாத அப்பாவும், வழக்கம்போல லூசுத்தனமா ஊரிலேயே மோசமான ஒருத்தனைப் பெண்ணுக்கு நிச்சயிக்க, வழக்கம்போல ஹீரோ வந்து கூட்டிட்டு ஓட, வில்லன் துரத்த... இறுதியில் சுபம்.\nமுதற்��ாதியில் சூரி, சிங்கம்புலி, இமாம் அண்ணாச்சி, சதீஷ், தனுஷ் என ஒரு நகைச்சுவைப் பட்டாளமே மொக்கை போட்டு சிரிக்க வைக்க முயல்கிறார்கள் முடியவில்லை. அண்ணாச்சி மட்டும் ரசிக்க வைக்கிறார். இடைவேளைக்கு சற்றுமுன்னர் ஸ்ரீமன், சத்யன் ரகளையை ஆரம்பிக்கிறார்கள்.\n\"ஏண்டி பாதகத்தி\" என்றோர் பாடல் களவாணி படத்தில் வரும் ஒரு பாடலின் சாயலில் கேட்க நன்றாகவே இருந்தது. ஆனால் படத்தில் பாடல் வரும் இடம்தான் காமெடியாக இருந்தது. 'என்னது தனுஷ் லவ் பண்ணினாரா' - என அப்போதுதான் அதிர்ச்சியாகக் கேட்கத் தோன்றியது.\nஓங்கி வளர்ந்த கொடூரமான ஒருத்தனைக் காட்டும்போதே அவன் வயதை உத்தேசித்து, அவன்தான் ஹீரோயினுக்கு அப்பன் பார்க்கப்போற மாப்பிள்ளைன்னு நாங்க நிச்சயம் பண்ணிட்டோம். அதனால் நிச்சயதார்த்தத்தில அவனைப் பார்த்து நஸ்ரியா மட்டும்தான் அதிர்ச்சியாகிறார். (அவர் தமிழ்சினிமாவுக்குப் புதுசு என்று ப்ரெஸ்மீட்டில் சொல்லியிருந்தது ஞாபகம் வந்தது)\nபடம் தொடங்கி, அரைமணி நேரத்துக்குள்ளேயே அந்தத் தொப்புள் விவகாரம் தொடர்பான சந்தேகம் வந்தது, 'இவங்க எல்லாம் கூட்டுக் களவாணிங்களோ' யூ டூ சற்குணம்\nஉடல்நிலை சரியில்லைன்னு ரெஸ்ட் எடுக்கச்சொல்லி அஃபீஸ்ல லீவ் குடுத்தாங்க. சரி தியேட்டருக்குப் போய் ரெஸ்ட் எடுக்கலாம்னு போனேன். இரண்டாவது பாதி வேகம், சிரிக்கலாம். ஸ்ரீமன், சத்யனுக்காக படம் பார்க்கலாம்\nஅப்புறம் டிவிடியில் 'களவாணி' படம் பார்க்கிறதா இருக்கிறேன். என்னா படம்யா\n வவுனியால இருந்து மச்சான் வந்திருந்தார்.. அதான் லேட்டாயிட்டுது”\nஒரு மாலை சந்திப்பின் போது நண்பன் சத்யன்.\n\"இல்ல வயசு கூட... டீச்சரா இருக்கார்\"\nஏனோ கேட்கவேண்டும்போலத் தோன்றியது. உள்ளுணர்வாகவும் இருக்கலாம்.\n“இல்ல. எங்களுக்கு கூட ஒருத்தர் சயன்ஸ் படிப்பிச்சார் வவுனியால. அவரும் அல்வாய்தான்”\nஅளவு கடந்த மகிழ்ச்சியுடன் விசாரித்தேன். சொந்தமாக அச்சகம் வைத்திருப்பதாகவும், மணமுடித்து இரண்டு பிள்ளைகள் இருப்பதையும் சொன்னான்.\n\"அந்த டைம்ல ஒரு லவ்வும் இருந்திச்சு\"\n\"அவதான் வைஃப்\" சிரித்துக்கொண்டே சொன்னவன், அவரிடம் வந்து பேசும்படி அழைத்தான்.\n\"இல்ல வேணாம். ஞாபகமிருக்குமா தெரியல\" தயக்கத்துடன் மறுத்தேன். அவனும் என்னைப்போலவே ஒருவன் என்பதால் வற்புறுத்தவில்லை. சற்றுத் தூரத்தில் ச��்யன் வீட்டு வாசலில் விடைபெறுவதற்காக நின்று பேசிக்கொண்டிருந்தவரைப் பார்த்தேன். திரும்பி நின்றுகொண்டிருந்ததால் முகம் தெரியவில்லை. பதின்மூன்று வருஷமாகிவிட்டது. முன்பிருந்ததை விட இன்னும் பருத்திருந்தார்.\nஅவர் புறப்பட்டுச் சென்றவுடன் யோசித்துக் கொண்டிருந்தேன். ஒரு முறை போய்ப் பேசியிருக்கலாமோ இயல்பாகவே ஏதோ ஒரு கூச்சம், தயக்கம் தடுத்துவிடுகிறது. பின்னர் அதற்காக வருந்துவது. பல சந்தர்ப்பங்களில் இப்படி நடந்தாலும் இன்றுவரை என்னை மாற்றிக் கொள்ள முடியவில்லை, அல்லது முயலவில்லை.\nயாழ்ப்பாணத்திலிருந்து இடம்பெயர்ந்து சென்று மூன்று வருடங்களுக்குப் பின் மீண்டும் பள்ளியில் எனது கணித ஆசிரியரை பார்த்தபோதும் அப்படித்தான் ஒதுங்கிச் சென்றுவிட்டேன்.நான் அவருடைய மிக விருப்பத்துக்குரிய மாணவர்களில் ஒருவனாக இருந்தேன். எத்தனை பேர் படித்திருப்பார்கள் என்னை ஞாபகமிருக்குமா நானே கேள்வி கேட்டு என் செயலை நியாயப்படுத்திக் கொண்டேன். எதிர்பாராமல் அன்று மதியமே, \"டேய் உமா\" குரல் கேட்டுத் திடுக்கிட்டுத் திரும்பினேன். \"எப்பிடிடா இருக்கே\" குரல் கேட்டுத் திடுக்கிட்டுத் திரும்பினேன். \"எப்பிடிடா இருக்கே எங்கடா இவ்வளவு நாளா இருந்தே எங்கடா இவ்வளவு நாளா இருந்தே\" என் தலைமுடி கோதி, அவர் அன்பாகப் பேசியபோது, குற்றவுணர்ச்சியுடன் தடுமாறி நின்றிருந்தேன்.\n - இங்கு வாத்தி என்பது மரியாதைக் குறைவான வார்த்தை அல்ல. வாத்தி என அழைக்கப்படுபவர் எங்களில் ஒருவர். மனதிற்குப் பிடித்த, எப்போதும் எங்கள் அன்பிற்குப் பாத்திரமான, நெருக்கமான ஆசிரியரை வாத்தி என்றே அழைப்பது வழக்கம்.\nரணேஸ் வாத்தியைப் பார்த்ததுமே எங்கள் எல்லோருக்கும் பிடித்துக் கொண்டது. சிலபேருக்கு மட்டுமே பார்த்தவுடன் ஈர்த்துக் கொள்ளும் முகம் அமைந்துவிடுகிறது. நடிகர் ரஜினியையும், விஜயையும் எந்தக் குழந்தைக்கும் பார்த்தவுடன் பிடித்துவிடுகிறதே அதுபோல ரணேஸ் வாத்தியிடமும் கொஞ்சம் அன்றையகால நடிகர் விஜயின் சாயல் இருந்தது. பேசும்போது முகத்தில் சிநேகபாவமும், சிறுபுன்னகையும் கலந்திருக்கும். அப்போதுதான் ஆசிரியர் கல்லூரியில் படிப்பை முடித்து, எங்கள் பள்ளியில் இணைந்திருந்தார்.\nஅந்தக் காலப்பகுதியே எனது பாடசாலை நாட்களின் மிக மகிழ்ச்சியானதாக இருந்தது. யாழ்ப்பாணத்திலிருந்து வந்த ஏராளமான மாணவர்களையும், ஆசிரியர்களையும் அரவணைத்துக் கொண்டது, வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயம் . மாணவர்களின் தொகை எதிர்பாராத அளவு திடீரென அதிகரிக்க, மாலைநேர வகுப்புகள் நடாத்தி, ஓரிரு மாதங்களிலேயே மூன்றுமாடிக் கட்டடங்கள கட்டி முடிக்கப்பட்டு ஒருங்கிணைக்கப்பட்டது.\nநாங்கள் எல்லோரும் அங்கு படிக்கக் கிடைத்ததை பெரும் வரப் பிரசாதமாகவே கருதினோம். அதற்குக் காரணம் இருந்தது. யாழ்ப்பாணத்தில் எவ்வளவோ எறிகணை வீச்சு, விமானத்தாக்குதல்களுக்கு மத்தியில் வளர்ந்தபோதும் அதையெல்லாம் விட மோசமானதாக இருந்தது ஒவ்வொரு பள்ளியிலும் ஒரு சில ஆசிரியர்களிடமிருந்து நாங்கள் எதிர்கொண்ட வன்முறைதான். ஆனால் இங்கே அராஜகம் செய்யும் ஆசிரியர்களை மாணவர்களும்கூட 'தட்டிக் கேட்கும்' சுதந்திரம் இருப்பதாகப் பலரும் நம்பியதால் பள்ளிக்கு தனிப்பெருமை இருந்தது. யாழிலிருந்து வந்த சில 'மதிப்புக்குரிய' ஆசிரியர்கள் பல்லுப் பிடுங்கப்பட்ட பாம்புகள் போலப் பாவமாக சுற்றிக் கொண்டிருந்தார்கள்.\nஎன்ன ஒரேயொரு சோகம், அது ஒரு இருபாலார் படிக்கும் பள்ளி என்பதை அவ்வப்போது யாராவது ஞாபகப்படுத்தித் தொலைத்தார்கள். இதுகுறித்து நண்பனொருவன் தீவிர கவலையை வெளிப்படுத்தினான்.\n\"எங்கட வகுப்புக்கு மட்டும் எட்டு டிவிஷன்கள் இருக்கு. ஒவ்வொண்டிலயும் குறைஞ்சது நாப்பது பேர். மொத்தமா முந்நூற்றிருபது பேர் இருக்கிறம். இதுல கேர்ள்ஸ் எத்தினைபேர் மச்சான்\n\"ரெண்டே ரெண்டு டிவிஷன்ல மொத்தமா பதினைஞ்சு பேர் இருக்கலாம்.. ஏண்டா இப்பிடியொரு மிக்ஸ்ட் ஸ்கூல் வச்சிருக்கிறாங்கள் தனியப் பசங்கள மட்டும் படிக்க விடலாமே தனியப் பசங்கள மட்டும் படிக்க விடலாமே\n- பெண்களுக்கென்று பிரத்தியேகமாக இரு பெரிய கல்லூரிகள் இருந்தன.\n\"டேய் தவமணி கொன்வெண்டுக்கு வந்திருக்கானாம்\" - பரபரப்பாக செய்தியைப் பகிர்ந்துகொண்டான் ஒருவன்.\nயாழில் பிரபல கல்லூரியில் அட்டகாசம் செய்தவர் அவர். நாங்கள் கேள்விப்பட்ட செய்தியை உறுதிப்படுத்தினார் லிங்கநாதன் ஆசிரியர். பழக்க தோஷத்தில் கைகள் யாரையாவது அடிக்கப் பரபரக்க, கஷ்டப்பட்டு அடக்கிக்கொண்டு மிகவும் நொந்து போயிருப்பதாகவும் மேலதிக தகவல் சொன்னார். செய்தி கேட்டு அகமகிழ்ந்து போனோம். ஒருவேளை பாதுகாப்புக் கருத��த் திட்டமிட்டுத்தான் அங்கே இணைந்துகொண்டாரோ என்ற சந்தேகமும் வந்தது.\nமோசமாகப் பாதிக்கப்பட்ட ஒருவன் ஆவேசமாகக் கூறினான் “தவமணி மட்டும் இங்க வந்திருக்கோணும்டா நல்ல பாடம் படிப்பிச்சிருக்கலாம்\nஅராஜகமான மனிதர்களுடன் பழகிய எங்களுக்கு, தோழமையுடன் பேசுகின்ற, எங்கள் பேச்சையும் காதுகொடுத்துக் கேட்கின்ற, பரஸ்பரம் மரியாதை கொடுக்கின்ற ஆசிரியர்கள் என்றும் மனதில் நிறைந்திருப்பதில் ஆச்சரியமென்ன இருக்கமுடியும் அவர்களுடன் அளவளாவிய ஒவ்வொரு பொழுதும் எப்போதும் மறக்க முடியாதவை.\nபள்ளியில் ரணேஸ் எங்களுக்கு அவர் வகுப்பெடுக்கவில்லை. எங்களுக்கு பிரத்தியேக குழு வகுப்பு ஒன்றை எடுத்துக் கொண்டிருந்த லிங்கநாதன் ஆசிரியர் வெளிநாடு சென்றுவிட, ரணேஸ் எங்களோடு இணைந்துகொண்டார்.\nகிரி வீட்டில்தான் வகுப்பு. தனியறை ஒன்றில் பெரிய டைனிங் டேபிளை சுற்றி எங்கள் Gang அமர்ந்திருக்கும். அப்போது Gang என்ற சொல்லையே புதிதாகப் புழக்கத்தில் கொண்டுவந்தவன் கிரிதான். கிரி, பவன், சாந்தன், சதீஷ், மரூ, விம்மி, 'பிரபுதேவா' கிரி, ரஜீவ், திலீ இவர்களுடன் நான்.\nஉண்மையில் என்னையும், திலீயையும் ஆரம்பத்திலேயே, 'இவங்கள் சரிப்பட்டு வரமாட்டாங்கள்' என்று Gang இல் சேர்க்கவில்லை. சாந்தன் வேறு பின்னாட்களில்தான் எங்கள் நண்பர்கள் வட்டத்தில் இணைந்திருந்தான். ஆக, நாங்கள் மூன்றுபேரும் வெளியிலிருந்து அவ்வப்போது 'நக்கல் நல்லாதரவு'வழங்கிக் கொண்டிருந்தோம். தீபாவளி, வருஷத்துக்கு ஒரே நிறத்தில் புத்தாடைகள், சிலிப்பர் என யூனிஃபோர்மில் வந்து, ஏரியா நாய்களுக்கெல்லாம் அனாவசிய டென்ஷன் கொடுப்பது Gang இன் முக்கிய பணி\nஒரு வகுப்பிற்குரிய வரைவிலக்கணங்கள் எதற்குள்ளும் அடங்காதது அந்த பாடவேளைகள். எங்களுக்கு ஒரு நல்ல நண்பனாகவும், சமயங்களில் அண்ணனாகவும் இருந்தார். எந்தத் தயக்கங்களுமின்றி எதைப்பற்றியும் பேசும், விவாதிக்கும் சுதந்திரம் இருந்தது. அந்தவயதில் ஒரு விஞ்ஞான ஆசிரியரிடம் கேட்பதற்கு எங்களிடம் ஏராளமான சந்தேகங்கள் இருந்தன. அதையெல்லாம் கேட்பதற்கு நல்ல ஒரு ஆசிரியர் கிடைக்கவில்லை.\nரணேஸ் வாத்தியிடம் எதையும் மனம் விட்டுப் பேச, கேட்க முடிந்தது. ஆனால், நாங்கள் கேட்ட பல சந்தேகங்கள் அவருக்குமே இருந்ததுதான் கொடுமை\nஇரண்டு மணிநேர வகுப்பில் முக்கால் மணி நேர��், சில சமயங்களில் அரைமணி நேரமே தீவிரமான படிப்பு, ஏனைய நேரம் அரட்டையுடன் படிப்பு. நாட்டுப்பிரச்சினை, சினிமா, புத்தகங்கள் மற்றும் அப்போது எங்களுக்குப் புதிதாக இருந்த காதலும் எப்போதும் புதிதாகவே தோன்றும் பெண்களும் எங்களில் சிலர் காதல் வயப்பட்டதாக நம்பிக் கொண்டிருந்த காலம் அது. எங்கள் ஏரியாவான குருமன்காட்டுப் பிள்ளையார் கோவில் ஒழுங்கையில் ஓர் இரவு எட்டுமணிக்கு \"தம்பீ எங்களில் சிலர் காதல் வயப்பட்டதாக நம்பிக் கொண்டிருந்த காலம் அது. எங்கள் ஏரியாவான குருமன்காட்டுப் பிள்ளையார் கோவில் ஒழுங்கையில் ஓர் இரவு எட்டுமணிக்கு \"தம்பீ\" குரல்கேட்டு திரும்பினால் சாந்தன்\" குரல்கேட்டு திரும்பினால் சாந்தன் 'இவன் இங்க என்ன பண்றான் 'இவன் இங்க என்ன பண்றான் நேரம்தவறாமல் ஆறுமணிக்கு வீட்ட போறவன் நேரம்தவறாமல் ஆறுமணிக்கு வீட்ட போறவன்\nகாதல், அவனவன் வாங்கிய 'பல்பு'கள் பற்றியெல்லாம் விவாதம், ஆலோசனைகள் இடம்பெறும். ரணேஸ் சிரித்துக் கொண்டே அமைதியாக இருப்பார் அவ்வப்போது ஏதாவது கேட்டால், சொல்வார். ஒருமுறை வகுப்புக்குத் தாமதமாக அரக்கப்பரக்க வந்து சேர்ந்தார் ரணேஸ். கொழும்புக்கு யாரையோ ரயிலேற்றிவிட்டு வந்ததாகச் சொன்னார். சற்றுநேரம் கழித்து, விரிவாகக் கூறினார், தன் வருங்கால மாமானாரிடம், மகளின் ஃபிரண்டாக அறிமுகமாகி, வழியனுப்பி விட்டு வந்ததாக அவர் காதல் கதையைக்கேட்க, சிறு வெட்கத்துடன் கூறினார்.\nமுழுக்க முழுக்க கொண்டாட்டமாக படிப்பதே தெரியாமல் ஆனால் சரியாக கவனமாகவே படித்தோம். ஆனால் என்ன, வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு புரியாது. என்றாவது ஒருநாள் கிரியின் அம்மா நாங்கள் படிக்கும் 'ஸ்டைலை'ப் பார்த்திருக்கும் பட்சத்தில் சங்கத்தையே கலைத்துவிட்டிருக்கக் கூடிய அபாயம் இருந்தது. வகுப்பு முடிந்து நேராக, 'பிரின்ஸ்' ஹோட்டலுக்கு செல்வோம். வவுனியா பஸ் நிலையத்துக்கு எதிரே, 'கொப்பேகடுவ' சிலைக்குப் பின்னால் இருந்தது. இடியப்பம், பச்சைச் சம்பல், சொதியுடன் உளுந்துவடை என்ற தமிழனின் அட்டகாசமான கூட்டணி அங்கேதான் அறிமுகமானது. கண்டுபிடித்தவன் ரசனைக்காரன்தான்\nமாணவர்களைச் சக மனிதனாக மதிக்கும், சக தோழனாகக்கருதி, தோளில் கைபோட்டு அழைத்துச் செல்வது போலக் கற்பிக்கும் ஆசிரியர்களை என்றும் மறக்கவியலாது. இது எல்லோருக்க��ம் சாத்தியமாவதில்லை. திரும்ப மாணவர்கள் தோளில் கைபோடுவதை அனுமதிக்கவும் கூடாது, நண்பனாக இருக்கும் அதேவேளையில் அதிகம் நெருங்கவிடாமல் தங்கள் மரியாதையையும் பேணிக்கொள்ள வேண்டும். சிலர் இதற்கு குறுக்குவழியாக வகுப்பறையில் ஏஜோக் சொல்வதுமுண்டு. ஆனால் அவர்கள் தோற்றுவிடுகிறார்கள்.அந்தப்பொழுதுக்கான சுவாரஸ்யத்துக்கு மட்டுமே அவர்கள். மாணவர்களைச் சரியாகக் கையாளும் ஆசிரியர்கள் மீதான மரியாதை என்றும் குறைவதில்லை. அவ்வப்போது தங்களை நினைவுபடுத்தியபடியே இருப்பார்கள்.\nகதிர் ஆசிரியரும் அப்படித்தான். நியாயமான கண்டிப்புக்கும், கோபத்துக்கும் பெயர்போன இளைஞர். தமிழ் கற்பித்தவர். எங்களுக்கு நல்ல நண்பராக இருந்த ஓலெவல் பரீட்சை முடிந்தபின் ஒருநாள் அவருடன் கிரியும், நானும் வவுனியாவின் பெரிய திரையரங்கான றோயல் தியேட்டரில் ரஜினியின் 'வீரா' படம் பார்த்தோம். அப்போது பழைய படங்கள்தான் ஓடிக்கொண்டிருந்தது. அவரது வழக்கம்போல ஐஸ்கிறீம் எல்லாம் வாங்கிக் கொடுத்தார். படம் முடிந்தபின் வவுனியாக் குளம் வான்பாய்வதாக சொன்னான் கிரி. அங்கே சென்றோம். குளக்கட்டின் மேற்சுவரை மேவி நீர் நிரம்பி வழிந்துகொண்டிருந்தது. திறந்து விடப்பட்டிருந்த சிறிய கால்வாயினூடு நீர் வேகமாகப் பாய்ந்தது. அந்த இடத்தில் குடையை விரித்துக் கவிழ்த்துப் பிடித்தபோது, மீன்குஞ்சுகள் துள்ளிக் கொண்டிருந்தன. முழங்கால் வரை ஜீன்சை ஏற்றி விட்டுக்கொண்டு, அந்தக் குளிர்ந்த மாலைப் பொழுதில் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தோம். பேச்சிடையே, \"அழகான நடிகை என்றால் அது ஹீராதான்\" என்றார். 'இதயம்' அவருக்கு மிகப்பிடித்த படமாக இருந்திருக்கலாம்.\nஒருமுறை மேசையில் விரித்து வைக்கப்பட்டிருந்த விஞ்ஞானப் புத்தகத்தில் ஒரு படத்தைப் பார்த்து தீவிர யோசனையுடன் இருந்தவன்,\nபுத்தகத்தை நிலைக்குத்தாக பிடித்த விம்மி சொன்னான், \"இல்ல இப்பிடி..என்ன சேர்\n\"இல்லடா நாப்பத்தஞ்சு பாகை சாய்வில இருக்குமாம். எங்கட சயன்ஸ் சேர் அப்பிடித்தான் சொல்லித்தந்தவர்\" - ரணேஸ்.\nஅப்போது 'ஜெயசிக்குறு' ராணுவ நடவடிக்கை வேறு ஆரம்பித்து, வேப்பங்குளம் பகுதிலிருந்து ஆட்டிலறி தாக்குதல் நடத்தியதில் நகரமே கிடுகிடுத்துக் கொண்டிருந்தது. எப்போதும் எம்நாட்டு வழக்கம்போல யுத்தகள ஆய்வுகளும் வகுப்பில் ���ேற்கொள்ளப்பட்டு வந்தன. இருப்பினும் விஞ்ஞான ரீதியான ஆய்வுகளுக்கே முன்னுரிமை. ரஜினி, கமல் காலத்து முன்னாள் பிரபல நடிகையொருவர் 'கலைச்சேவை' முடிந்ததும் உடனடியாக துள்ளிக் குதித்து உடற்பயற்சி செய்வாராம் என்ற அதிமுக்கிய செய்தியினடிப்படையில் (உபயம் - தினமுரசு) அதுகுறித்தான விஞ்ஞான ரீதியிலான சாதகங்கள், சாத்தியங்கள் குறித்து அலசி ஆராய்ந்தது ஞாபகமிருக்கிறது.\nரணேஸ் பிளாக் பெல்ட் என்ற தகவல் தெரிந்ததும், ஓ.எல். பரீட்சை முடிந்ததும் எல்லோரும் அவரிடம் கராத்தே கற்றுக் கொள்வது என்றோர் அவசரத் தீர்மானத்தை நிறைவேற்றி, அதைவிட அவசரமாக மறந்துபோயிருந்தோம். எப்போதோ ரணேஸ் தனது ஊர் அல்வாய் என்று கூறியிருந்தது நினைவிலிருந்தது. வேறெதுவும் அந்த ஊர் பற்றி எனக்குத் தெரியாது. சென்றதோ, அதன்பிறகு யாரும் சொல்லக் கேட்டதோ இல்லை. அதுவே ரணேஸ் வாத்தியை திரும்ப சந்திக்க வைத்தது. அடுத்தமுறை பார்க்கும்போது, கண்டிப்பாகப் பேசிவிடவேண்டும் எனத் தீர்மானித்துக் கொண்டேன். சொல்லப்போனால், அந்த நாளை எதிர்பார்த்திருந்தேன்.\nஅலுவலகத்திலிருந்த காலைநேரத்தில் அதிசயமாக சத்யன் செல்பேசினான்.\n\"கிட்னி ஃபெயிலியர். அங்க சரியாக் கவனிக்கேல்லயாம். கடைசி நேரத்தில கொழும்புக்குக் கொண்டுவந்திருக்கினம். வழிலயே முடிஞ்சுதாம்\"\nபேச வேண்டிய நேரத்தில் மௌனமாயிருந்துவிட்டு பின்னர் வருந்துவது ஒன்றும் புதிதல்ல எனினும், மீண்டும் தோன்றியது, இப்போதும்கூட \nராஜாராணி - சமகால யதார்த்த சினிமா\nஇன்றைய இளைஞர்களின் வாழ்வியலை இவ்வளவு துல்லியமாகப் பதிவு செய்த படைப்பொன்று சமீபகாலத்தில் வெளிவந்ததாகத் தெரியவில்லை. காதல் என்பதை வெறும் கச்சாப் பொருளாக மட்டும் உபயோகித்து எடுக்கப்படும் அபத்தக் குப்பைகளுக்கு மத்தியில், இருவருக்கிடையிலான உணர்வுச் சிக்கலை மைய இழையாகக் கொண்டு யதார்த்த நிலையிலிருந்து சற்றும் விலகாமல் வெளிவந்திருக்கும் 'ராஜாராணி' தமிழின் புதிய அலை சினிமாவின் ஆரோக்கியமான நல்வரவு\nஒரு பார்வையாளனாக மனதுக்கு நெருக்கமாகவும் உன்னதமான அனுபவத்தை எனக்களித்த ஓரிரு காட்சிப் படிமங்களை விபரிப்பதேயன்றி, படத்தின் கதையைக் கூறுவதோ, விமர்சனம் செய்வதோ அல்ல என்பது என் துணிபு.\nதேவாலயத்தில் ஒரு திருமணம் நிகழவிருக்கிறது. திருத்தந்தை அந்தப்பெண்ணை மணமுடிக்க சம்மதமா என அறைகூவுகிறார். நாயகன் மெதுவாக திரும்பி தயக்கத்துடன் நண்பனைப் பார்க்கிறான். நண்பன் 'பயப்படாமல் சம்மதி பார்த்துக் கொள்ளலாம்' எனப் பார்வையாலேயே தைரியம் (குணச்சித்திரம்) சொல்கிறான். நாயகன் தெளிந்து சம்மதிக்கிறான். இன்றைய இளைஞர்கள் நட்புக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை சிறு காட்சியிலேயே உணர்த்திவிடும் நுட்பமான 'இயக்குனர் தொடுகை' அது என்பேன்.\nமுன்னைய காலங்களில் மணமக்களின் விருப்பத்தை, சம்மதத்தைப் பெற்ற பின்புதான் திருமணத்தையே நிச்சயிப்பர் பெற்றோர். தேவாலயத்தில் கேட்கப்படும் சம்மதம் என்பது ஒரு சம்பிரதாயம் அல்லது சடங்கு மட்டுமே. ஆனால் இன்றைய நவீன தொழில்நுட்ப அவசரகால யுகத்தில் அதெல்லாம் சாத்தியமாவதில்லை என்கிற உண்மை போகிறபோக்கில் அழுத்தமாகச் சொல்லப்படுகிறது. அதற்கு முன்னர் பார்த்தோ, பேசியோ இராத இருவரை நேரடியாக மணநிகழ்வில் வைத்து சம்மதம் கேட்டு முடிவெடுக்கக் கோரும் இந்தநிலை ஆரோக்கியமானதா என ஆராயப்படவேண்டியது ஒருபுறமிருக்க, சமகாலச் சினிமாவில் முதன்முறையாக இது சரியாகவே பதிவுசெய்யப்பட்டிருக்கிறது.\nஇப்போது சம்மதத்தைப் பெண்ணிடம் கேட்கிறார். நாயகி மிக மிக மெதுவாகத் தந்தையை நோக்கி முழுவதுமாகத் திரும்பி நிற்கிறாள். வசனங்கள் ஏதுமில்லை. அல்லது பார்வையாளனின் கற்பனைக்கே விடப்படுகிறது. நாயகியின் பார்வை 'இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா' என்பது போலிருக்கிறது. திருமணத்திற்கு வந்தவர்கள் சுவாரஸ்யமாக வேடிக்கை பார்க்கிறார்கள். மகளைப் புரிந்து கொண்ட, அவள் உணர்வுகளை மதிக்கும் நவீன தந்தை புன்னகைக்கிறார். உனக்கு சம்மதம் என்றால் சரி திருமணத்தை முடித்துவிடலாம். இல்லை என்றாலும் சரி ஒரு கேக்கோ, ஐஸ்கிரீமோ வாங்கிக் கொடுத்து அந்தப் பையனை சமாதானப்படுத்தி வீட்டுக்கு அனுப்பிவிடலாம் என்பதான உணர்ச்சியை வெளிபடுத்துகிறார்.\nஇதுவே முன்னையகால சினிமாவாக இருக்கும்பட்சத்தில், திருத்தந்தை அவசரப்பட்டு \"என்ன மிஸ்டர் டேவிட், பொண்ணு சம்மதமில்லாமல்தான் இந்தத் திருமணத்தை ஏற்பாடு செய்தீர்களா\" என அறிவுபூர்வமாக பேசுவதாக நினைத்து அதிகப்பிரசங்கித்தனமாக கேள்விகேட்டு,காரியத்தையே கெடுத்துவிடுவதை நாம் பார்த்திருக்கிறோம். ஆனால் 'காலத்தோடு புதுப்பித்து வாழ்ந்துவரும��' (Up to date) இந்த திருத்தந்தை அவ்வாறு நடந்துகொள்வதில்லை.\nநாயகி மீண்டும் புன்னகையுடன் மிக நிதானமாகத் திரும்புகிறாள். அவள் முடிவு செய்துவிட்டாள். இந்த இடத்தில் கவனிக்க வேண்டியது, பெண்கள் தம் வாழ்க்கை பற்றி மிக நிதானமாக ஆழ்ந்து யோசித்தே முடிவு செய்வதென்பதில் எப்போதும் மிகத் தெளிவாகவே இருக்கிறார்கள்.\n'இவ்வாறு தெளிவாக இருக்கும்' நாயகி, \"சூர்யாவைத் திருமணம் செய்ய சம்மதம்\" என்கிறாள். துரதிருஷ்டவசமாக அங்கே சூர்யா என யாரும் இருப்பதில்லை\nஇந்த இடத்தில் ஒவ்வொரு பாத்திரமும் வெளிப்படுத்தும் உணர்வுகள் மிக முக்கியமானவை. உடனேயே நாயகி தன் தவறை உணர்கிறாள். வருத்தப்படுகிறாள்.\nநாயகனின் நண்பனோ அதிர்ச்சியுடன் தலையில் கை வைக்கிறான். 'ஒரு வேளை அவன்தான் சூர்யாவோ' எனப் பார்வையாளன் குழம்பி, 'இருக்கமுடியாது, அவனுக்கும் ஏற்கனவே சூர்யாவைத் தெரிந்திருக்கலாம் ' எனத் தெளிகிறான்.\nமணமகனான நாயகனோ ஒருகணம் மிகுந்த மகிழ்ச்சி பொங்க புன்னகைக்கிறான். அதுவரை ஏதோ ஒரு குழப்பத்தினால் பீடிக்கப்பட்டிருந்த அவனுக்கு, 'தான் தனியாக இல்லை' என்ற ஓர் நம்பிக்கையின் ஒளிக்கீற்றுத் தென்படுகிறது. இது தேவாலயத்தில் நிகழ்வதுதானே முறை - இன்னுமோர் நுட்பமான 'இயக்குனர் தொடுகை'\nகா.பு.வா. திருத்தந்தை அதிர்ச்சியடைவதில்லை. 'இங்கே திருமணம் செய்துகொள்ளும் பெரும்பாலான பெண்கள் சமபந்தமில்லாதவன் பெயரைத்தான் சொல்கிறார்கள், இதெல்லாம் இங்கே சகஜம்' என்பதுபோல அமைதி காக்கிறார்.\nஆனால் மணப்பெண்ணின் தந்தை ஏனோ அதிர்ச்சியடைந்து நெஞ்சைப் பிடித்துகொண்டு சாய்கிறார். பார்வையாளனுக்கும் அதிர்ச்சி நாம் அவர்மீது கட்டமைத்த பிம்பம் போல அவர் நவீன தந்தை கிடையாது. பழைய தலைமுறையை, சற்றேறக்குறைய 'மௌனராகம்' காலத்தைச் சேர்ந்த, அந்தக் காலகட்டத்திலேயே தேங்கிவிட்ட மனநிலையோடு வாழ்பவர் என்பது புரிந்ததால் ஏற்பட்ட அதிர்ச்சி\nபடத்தில் மணப்பெண், நாயகனின் நண்பன் தவிர, மணப்பெண்ணின் தந்தைக்காக யாரும் அங்கே அதிர்ச்சியடைவதில்லை. 'இதைவிட இன்னும் ஏதாவது சுவாரஸ்யமாக நடைபெறலாம்' என்பதுபோல கூட்டம் அசையாமல், ஆர்வமாக வேடிக்கை பார்க்கிறது. 'அப்படியொன்றும் அசம்பாவிதம் நடைபெற திரைக்கதை அனுமதிக்காது'என்பதுபோல மணமகனும் அலட்டிக் கொள்வதில்லை. திருத்தந்தையும் 'ஆறுதலாகக் கலந்து பேசி ஒருமுடிவுக்கு வாங்கப்பா' என்பது போல காத்திருக்கிறார். இவ்வாறு இனிதே நடைபெறுகிறது திருமணம்.\nநகைச்சுவைக் காட்சி பற்றி அவசியம் கூறவேண்டும். நமக்குப் பிடிக்காதவர்களை விட்டு விலகிவிடுவது, தவிர்த்துவிடுவது என்ற பழமைவாத சிந்தனைகளை விடுத்து 'கூடவே இருந்து குடைச்சல் கொடுப்பது ' என்ற புதிய நாகரீகமான படித்த இளைஞர்களின் தாற்பரியத்தின்படி, நாயகன் படுக்கையறையில் சத்தமாக தொலைக்காட்சி பார்க்கும் காட்சி அமைக்கப்பட்டிருக்கிறது.\nஇக்காட்சிகளை,இன்றைய நகரமயமாக்கலின் விளைவான அடுக்குமாடிக்குடியிருப்புகளின் ஒற்றைப் படுக்கையறையும்,அங்குள்ள ஒற்றைக் கட்டிலையும்,அதில் ஒரேயொரு போர்வையை மட்டுமே அனுமதிக்கும் கடும் நெருக்கடிமிகுந்த அவல வாழ்வைச் சொல்லும் 'கறுப்பு நகைச்சுவை' எனலாம். தமிழர்களின் நகைச்சுவையுணர்வு குறித்த கவலையினை வெளிப்படுத்திவரும் ஆர்வலர்களுக்கு, இனி அதுபோன்ற சந்தேகங்கள் வரச் சாத்தியமில்லை என்றே நம்புகிறேன்.\nஒருகட்டத்தில் தன் மனைவியின் பெயர் தெரியாது என்கிறான் நாயகன். பெண் மருத்துவர் அதிர்கிறார். ஆனால், யதார்த்த நிலை அறிந்த பார்வையாளன் யாரும் அதிர்ச்சியடைவதில்லை. இந்தக் காட்சி மிக முக்கியமான விடயத்தைக் கூற விழைகிறது. அதுதான் காதல்\nகாதல் தொடர்பான சமகால இளைஞர்களின் நிலை, மதிப்பீடு பற்றிச் சொல்கிறது. எவனொருவன் முதன்முறை காதல் வயப்படுகிறானோ அப்பொழுதே அவன் மனம் முழுதும் காதலி வந்து நிரம்பிக் கொள்கிறாள். அந்த இடத்தை பின்பு வேறு யாராலும் பிரதியீடு செய்ய முடிவதில்லை. மரணப் படுக்கைவரை மறக்க முடிவதில்லை. பத்து இருபது வருடத்திற்குமுன்னர் காதலித்தவர்களுக்கு இது பைத்தியக்காரத்தனமாய் தோன்றலாம். ஆனால் இதுதான் இன்றைய யதார்த்தம்.\nசூழ்நிலை கருதி வேறொரு பெண்ணை போனால் போகிறதென்று திருமணம் செய்துகொள்ளலாம். ஆனால் மனைவி பெயரைத் தெரிந்துகொண்டோ, அலைபேசி இலக்கம் பகிர்ந்துகொண்டோ தம் தனித்துவத்தை இழக்கவோ, காதலின் புனிதத்துவத்தை களங்கப்படுத்தவோ யாரும் சம்மதமாயில்லை. சந்தேகமிருந்தால் சோதித்துக் கொள்ளுங்கள். மனைவி பெயர் தெரியாது. ஆனால் காதலி பெயரை உடனடியாகச் சொல்லிவிடுவார்கள். அதுபோலவே பெண்களும், கவனம் ஒருமுறைதான் கேட்கவேண்டும்.\nஆக, 'முழுக்க முழுக்க திரைப்படம் கூறும் கர��த்தோடு நான் ஒத்துப் போகிறேனா' என என்னை நானே நேர்மையாகக் கேட்டுகொள்ளுமிடத்து, 'இல்லை' என என்னை நானே நேர்மையாகக் கேட்டுகொள்ளுமிடத்து, 'இல்லை நான் இயக்குனரோடு ஓரிடத்தில் கடுமையாக முரண்படுகிறேன் ' என்பதைச் சொல்லியேயாக வேண்டியிருக்கிறது.\nதன்மனைவிக்கு உடல்நிலை சரியில்லாதபோது மனித நேயத்துடன் நடந்துகொள்ளும் நாயகன், அதற்கு முற்றிலும் முரணாக முன்பொருமுறை அவள்மீது படுக்கையறையில் உச்சகட்ட வன்முறையைப் பிரயோகித்திருக்கிறான். ஆம், டி.ராஜேந்தர் என்பவரது திகில் காணொளியை சத்தமாக வைத்துப் பார்க்கிறான். இதுபோன்ற அதிர்ச்சியான காட்சியை இயக்குனர் பாலா படத்தில்கூட நான் பார்த்ததில்லை.\nநல்ல சினிமாக்களுக்கு மக்களிடம் எப்போதுமே அமோக வரவேற்புக் கிடைத்தே வருகிறது. 'தெய்வத்திருமகள்', 'கண்ணா லட்டு திங்க ஆசையா' சிவாவின் 'தில்லுமுல்லு', 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்', 'தேசிங்குராஜா', வரிசையில் இந்தப்படத்துக்கும் அமோக ஆதரவையளித்தமையானது மேலும் இதுபோன்ற படைப்புகள் தொடர்ந்தும் வருவதற்கான நம்பிக்கையைக் கொடுக்கிறது.\nஇந்தக் கட்டுரைக்கான ஆய்விற்காக (மனைவியின் பெயர் தொடர்பாக) நேற்று நண்பனுக்குத் தொலைபேசினேன். நேரம் இரவு 11.55.\n\"தங்கள் மனைவியின் பெயரை உடனடியாகக் கூற முடியுமா\n(தெரியாதுன்னா தெரியாதுன்னு சொல்லித் தொலைங்கடா\nஅப்போது வன்னியில் இறுதிப்போர் நடைபெற்றுக்கொண்டிருந்தது. அவுட்சோர்சிங் வேலை என்பதால் அவ்வப்போது நைட் ஷிஃப்ட் செய்ய நேரிடும். தொடர்ச்சியாக அங்கே நைட் ஷிஃப்ட் செய்துகொண்டிருந்த தமிழ் பேசும் நபரொருவர் இராணுவத்தில் சிலருடன் நெருக்கத்தில் இருந்தவராம். அவ்வப்போது சிறு வெற்றியைக் கொண்டாடும் சில பார்ட்டிகளில் கலந்துகொள்ளப் போனபோதுதான் தெரியும். அவருக்கு மெயிலில் வரும் புகைப்படங்கள் பற்றி உடன் வேலைபார்த்த நண்பன் சொன்னான். நிர்வாண நிலையில் இறந்த பெண்களின் புகைப்படங்கள் வருவதாகவும், வன்னியிலிருந்து மொபைலில் எடுக்கப்பட்டவை போலத் தெரிகிறது என்றான். இதுபோன்ற ஒரு விடயமே ஊடகங்கள் எதிலும் வெளிவராத, தெரியாத காலப்பகுதி. ஓர் நள்ளிரவு நேரத்தில் கவனிக்கையில், புன்னகையுடன் அந்தப் புகைப்படங்களை ரசித்துக் கொண்டிருந்தார். அவர் முகத்தில் தெரிந்த ஆர்வம் மிகுந்த அதிர்ச்சியைக் கொடுத்தது.\nய��ரென்றே தெரியாத, இறந்துகிடக்கும் ஓர் பெண்ணின் உடலைப் பார்த்து அவ்வளவு மகிழ்ச்சியடைந்தது எப்படி அவ்வளவு கிளர்ச்சியைக் கொடுத்ததா சொல்லமுடியாது, அவர் பிணங்களைப் புணர்வதில் ஆர்வமுள்ளவராக இருக்கலாம். இறந்த பெண்ணுடலை, ரசித்துப் பார்த்து மகிழ்ச்சி கொள்ளும் அவரிடம் அதைவிடத் திறம்பட, கற்பனைத் திறனுடன் கொலை செய்யக் கூடிய இன்னும் வேறு நல்ல ரசனையான திட்டங்கள், தகைமை வாய்த்திருந்திருக்கலாம். அந்தக் கலையார்வம் என்றாவது ஓர்நாள் அவர் மனைவி பிள்ளைகள்மேல் திரும்பிவிடாதிருக்க நிகரற்ற அன்பாளனான இறைவனை வேண்டிக் கொள்வதைத் தவிர செய்வதற்கு வேறொன்றுமிருக்கல்லை.\nவேலைக்குச் சேர்ந்த புதிது. காலை, யாழ்ப்பாணம் அரசடி வீதி வழியாக சென்றுகொண்டிருந்தபோது கஸ்தூரியார்வீதியில் பெரும்கூட்டம் நின்றது தெரிந்தது. 'வழமைபோல ஏதாவது சம்பவம்' இடம்பெற்றிருக்கலாம் என நினைத்தேன். பின்னர் அலுவலகத்தில் பேசிக் கொண்டார்கள். இயக்கத்தால் பிடிபட்ட திருடனுக்கு யாழ் இந்துக்கல்லூரி மைதானத்தில் கட்டி வைத்து கல்லால் எறிந்து ஒரு கும்பலால் மரண தண்டனை கொடுக்கப்பட்டதாக. ஒரு செயினுக்காக திருடர்கள் கொலையே செய்வது வழக்கமென்பதால் இதுதான் சரியான தண்டனை என்றும், ஒரு பயம் வருமென்றும் பலரும் பேசிக் கொண்டார்கள். மனிதாபிமானம் பேசியவர்களை \"திருடர்கள் உன் அம்மாவைக் கொன்றிருந்தால் இப்பிடிப் பேசுவாயா\" என்று வழக்கம்போல புத்திசாலித் தனமாகக் கேள்வி கேட்டு மடக்கினார்கள் சிலர். அது சமாதான காலம்.புலிகள் பெயர் சம்பந்தப்பட்டால் இதுபோன்ற விஷயங்களில் போலீஸ், இராணுவம் எதுவும் தலையிடாது. தவிர, சில சிக்கலான கேஸ்களில் போலீஸ், இதற்கு அவர்கள்தான் சரி, அவர்களிடம் சென்று தீர்த்துக் கொள்ளுமாறு கூறிய சம்பவங்களும் உண்டு.\nஅவன் புதிதாக இணைந்தவனாக இருக்கலாம்,அதற்குமுன் குற்றச் செயல்களில் ஈடுபடாதவனாகவும் இருக்கக்கூடும். ஆவேசமடைந்த கும்பல் மனநிலையில் பலிவாங்கப்பட்டிருக்கலாம். அங்கே நீதியான விசாரணை எப்படி சாத்தியம் மரண தண்டனைக்கு எதிரானவர்களின் பிரதான கவலையும் இதுவே மரண தண்டனைக்கு எதிரானவர்களின் பிரதான கவலையும் இதுவே அந்தக் கும்பலில் இருந்தவர்களின் மனநிலை பற்றிக் குழப்பமாக இருந்தது. அதில் பங்குபற்றிய யாராவது அந்தச் சம்பவத்தின்பி���், ஒருமுறையாவது தங்களையும் கொலையாளிகளாக உணர்திருப்பார்களா அந்தக் கும்பலில் இருந்தவர்களின் மனநிலை பற்றிக் குழப்பமாக இருந்தது. அதில் பங்குபற்றிய யாராவது அந்தச் சம்பவத்தின்பின், ஒருமுறையாவது தங்களையும் கொலையாளிகளாக உணர்திருப்பார்களா அப்போது உற்சாகமாக வேடிக்கை பார்த்தவர்களும் பின்னர் தனிமையில் சிந்திக்கும்போது (சிந்திப்பவர்களாக இருக்கும்பட்சத்தில்) வருந்தியிருப்பார்களா\nமறுநாள் ஒரு பத்திரிக்கை செய்தி வெளியிட்டிருந்தது, திருடர்களின் கொட்டத்தால் ஆவேசமடைந்த மக்கள்() தகுந்த தண்டனை வழங்கியதாக. மக்கள் அந்தளவிற்கு திடீரென நாகரீக வளர்ச்சியடைந்திருந்தது மிகுந்த அதிர்ச்சியைக் கொடுத்தது. தொடர்ந்த ஓரிரு நாட்கள் அந்த மைதானத்தைக் கடந்து செல்லும்போது கோல் கம்பமும் அதில் கட்டப்பட்டிருந்த சிறு கயிற்றுத் துண்டும் என்போலவே பலருக்கும் மன உளைச்சலைக் கொடுத்திருக்கக்கூடும்.\nசக மனிதன் மீதான வன்முறை பல்வேறு வடிவங்களில் நிகழ்ந்துகொண்டு இருக்கிறது. நாமும் வன்முறை செய்கிறோம். வன்முறை உயிர்பறிப்பது மட்டுமல்லவே. வார்த்தைகளில், சிறு செயல்களில், அணுகுமுறைகளில் தினமும் அதை எவ்வாறு எதிர்கொள்கிறோம் என்பது பற்றியும் சிந்திக்கத் தோன்றுகிறது. இன்னொருவர் மீதான வன்முறையை முற்றிலும் கண்டுகொள்ளாமல் விடுவது, ஏதோ ஒருவகையில் குரல்கொடுப்பது, பயந்துகொண்டே ஆர்வத்தில் பார்ப்பது. ஒருகட்டத்தில் ரசித்துப் பார்க்கும் மனநிலையை அடைவதுதான் ஆபத்தானது.\nஒருவனைத் துன்புறுத்திக் கொல்பவனையும் தாண்டி, அதை ரசித்துப்பார்க்கும் ஒருவனின் மனநிலை அதிர்ச்சியடைய வைக்கிறது. குழந்தைப் பருவத்தில் எறும்புகளைக் கொல்லாதவர்கள் இருக்கமுடியாது. அது இயல்பானது நானும், நீங்களும் அப்படியே ஆனால் பத்துவயதில் ஒருவன் சுவாரஸ்யமாக தேடிதேடி எறும்பு கொல்வதை அவ்வளவு சாதாரணமாகக் கடந்துசெல்ல முடிவதில்லை.\nஒருமுறை புகைவண்டியில் சிக்கி உடல் துண்டாகிக் குற்றுயிராகிக் கிடக்கும் ஒருவரை செல்பேசியில் படம்பிடித்து ஃபேஸ்புக்கில் பகிர்ந்திருந்தார் ஒருவர். இப்படியான சமூக ஆர்வலர்களையும் இடையிடையே காணமுடிகிறது. தம்மிடம் சரணடைந்த ஒருவரை சித்திரவதை செய்து கொல்வதை வீடியோ எடுத்து மகிழும் இராணுவ வீரனொருவனின் மனநிலைக்கும் இதற்கும் அதிக வேறுபாடு இருப்பதாக நான் நம்பவில்லை. அதைக்கூட யாராவது கும்பல் மனநிலை, தன் சக நண்பர்களின் இழப்பினாலேற்பட்ட பழிவாங்கும் வெறி, தொடர்ந்த கடும் மோதலில் ஏற்பட்ட தற்காலிக மனப் பிறழ்வு என்று காரணங்கள் கூறலாம். ஆனால் இதற்கு விழிப்புணர்வு எனக்கூறும் பட்சத்தில் இவர்கள் தொடர்பில் என்னவகையான விழிப்புணர்வை கொள்ளவேண்டும், பயப்படுவதா விழிப்புணர்வு எனக்கூறும் பட்சத்தில் இவர்கள் தொடர்பில் என்னவகையான விழிப்புணர்வை கொள்ளவேண்டும், பயப்படுவதா\nஒரு காலத்தில் இந்திய ராணுவத்துடன் இணைந்து செயற்பட்ட குழுவொன்று யாழ்ப்பாணத்தில் ஏராளமானோரைக் கொன்றது. புலிகள் சகோதரப் படுகொலைகளைச் செய்தார்கள் என்பவர்கள் கவனிக்க வேண்டியது, எல்லா இயக்கத்தினரும் சகோதரப்படுகொலை செய்தவர்களே. என்ன புலிகள் மாற்று இயக்கத்தினரை மட்டும் கொன்றார்கள். மற்றைய இயக்கத்தினர் புலிகள் தவிர, உறுப்பினர்களின் தனிப்பட்ட பகை, சும்மா போழுதுபோக்கிற்கு தம்மால் பிடிக்கப்பட்டவர்கள் என அப்பாவிகள் பலரையும் 'புலிகள்' என்று முத்திரைகுத்தி கொன்றுகுவித்தார்கள். அதில் ஒரு குழு மண்வெட்டியால் தலையைத் துண்டாடுவது வழக்கமாம். அப்படிச் செய்த தமது சாகசத்தை பெருமையாக, தலை எப்படி விழுந்தது உடல் எப்படி துடித்து அடங்கியது எனப் பெருமையாகப் பேசிக்கொள்வது இளம் உறுப்பினர்கள் பொழுதுபோக்காக இருந்ததாம். அந்தக் குழுவிலேயே நெருக்கத்திலிருந்த எழுத்தாளர் இதுபற்றி பின்னாளில் எழுதியிருந்தார்.\nபடுகொலைகளை நிகழ்த்தியவர்கள் யாராயினும், என்றாவது ஒரு தருணத்தில் தமது செயல்களுக்காக வருத்தப்படுவார்களா குறைந்த பட்சம் தாம் செய்தது தவறென்றாவது உணர்கிறார்களா\nஇந்தோனேஷிய அரசாங்கம் 1965 இல் கம்யூனிஸ்டுகள் மற்றும் அவ்வாறு சந்தேகிக்கப்பட்டவர்கள் என ஐந்து லட்சத்துக்கும் அதிகமானோர் துணை இராணுவக் குழுக்கள், தாதாக்கள் மூலமாகக் கொன்று குவித்தது. கொல்லப்பட்டவர்களின் சரியான எண்ணிக்கை தெரியவில்லையாம் ஐந்துலட்சம் - ஒரு மில்லியன் - இரண்டு மில்லியன் வரை குழப்பமாகவே போகிறதாம்.\nஇயக்குனர் ஜோஸ்வா ஒபன்ஹைமர் இதனைப் பதிவு செய்துவிடவேண்டும் என முயற்சிக்கும்போதுதான் தெரிகிறது. இன்னமும் மக்கள் கம்யூனிசம் பற்றிப் பேச அச்சப்படுகிறார்கள் என்பது. படுகொலைகளில் சம்பந்தப்பட்டவர்களிடமே பேசலாம் என முயற்சிக்கும்போது, அங்கிருந்து முற்றிலும் எதிர்பார்க்காத வரவேற்புக் கிடைக்கிறது. மிக மகிழ்ச்சியாகத் தேசத்துக்காற்றிய சேவையைப் பகிர்ந்துகொள்கிறார்கள். அவர்களில் ஒருவன் அன்வர். அவன் மட்டுமே ஆயிரம் பேரைக் கொன்றிருக்கிறான்.\nஎன்னதான் தேசநலனுக்கான நடவடிக்கை என்கிற நியாயம் ()இருக்கின்றபோதிலும், தனிப்பட்ட ரீதியான கொள்கையும் ஒத்துப்போகும்போது இன்னும் உத்வேகத்தைக் கொடுக்குமல்லவா)இருக்கின்றபோதிலும், தனிப்பட்ட ரீதியான கொள்கையும் ஒத்துப்போகும்போது இன்னும் உத்வேகத்தைக் கொடுக்குமல்லவா தியேட்டர் ஒன்றில் டிக்கெட் கிழிப்பவனாக வேலை பார்த்த அன்வர், எல்விஸ் ப்ரெஸ்லி, அல்பசீனோவின் ரசிகன். தீவிர சினிமா ரசிகனான அன்வருக்கு கம்யூனிஸ்டுகள் ஹொலிவூட் படங்களை தடை செய்தார்கள் என்ற ஒரே காரணமே அவர்களைக் கொல்லப் போதுமானதாயிருந்திருக்கிறது.\nஎப்படியெல்லாம் கொன்றார்கள் என்று அன்வர் & குழுவினர் சொல்கிறார்கள். \"பல்கனியில் ஒரு மேசையின் மீது நாங்கள் அமர்ந்து பாடிக்கொண்டிருப்போம் (அமர்ந்து, பாடிக் காட்டுகிறார்கள்). வீதியால் செல்பவர்கள் பைத்தியக்காரரைப் பார்ப்பதுபோல் பார்த்துச் செல்வர்கள். அவர்களுக்குத் தெரியாது, மேசையின் ஒரு கால் ஒருவனின் கழுத்தின்மீது தாங்கி நிற்பது\"\nகொலை செய்வதையும், அதன் பின்னரான மனநிலையையும் விபரிக்கிறான் அன்வர்.\nஇன்னொருபுறம் அன்வர் தற்போது எப்படியிருக்கிறான்தன் பேரக்குழந்தைகளுக்கு அன்பைப் போதிக்கிறான்.தவறுதலாக அடிபட்ட வாத்துக்குஞ்சொன்றைத் தடவிக் கொடுத்து, கொடுத்து 'sorry, அது ஒரு ஆக்சிடெண்ட்' என்று மன்னிப்புக் கேட்கச் சொல்லிக் கொடுக்கிறான்.\nகம்யூனிஸ்டுகள் பற்றிப் பேசவே அச்சப்படும் மக்கள் வாழும் தேசத்தில், படமாக்கும் பொறுப்பை முன்னாள் கொலையாளிகளான அன்வர் குழுவினர் ஏற்றுக் கொள்கின்றனர். நடிகர்கள் தேர்வு, காட்சியமைப்பு போன்ற விடயங்களை அவர்களே கச்சிதமாகப் பார்த்துக் கொள்கிறார்கள். தாம் தேசத்துக்காற்றிய மகத்தான சேவை, தம் வாழ்நாள் சாதனை எங்கே வரலாற்றில் பதிவு செய்யபடாமலே போய்விடுமோ என்ற நியாயமான கவலை அன்வரிடம் இருக்கிறது. தவிர, எது நடந்ததோ அதை அப்படியே பார்வையாளன் கண்முன்னே கொண்டுவரவேண்டும் என்பதில் ஓர் நேர்மையான ப��ைபாளியின் உறுதியுடன் இருக்கிறான்.\n அன்வருக்கு ஆரம்பத்தில் எந்த உறுத்தலும் இல்லை. கொலைகள் பற்றி அவ்வளவு சிலாகித்துப் பேசுகிறார்கள். சிலர் தாங்கள் செய்தது தவறென்று உணர்கிறார்கள். இதெல்லாம் படத்தில் வந்தால் இமேஜ் என்னவாவது என்கிற கவலை இருக்கிறது சிலருக்கு. அன்வர் போலவே இன்னொரு கொலையாளி சொல்கிறான். சர்வதேச சட்டங்கள் பற்றி கவலைப்பட வேண்டியதில்லை. \"ஜோர்ஜ் புஷ் அதிகாரத்தில் இருந்தபோது குவாண்டனோமா சரி. சதாம் ஹூசைன் கூட அப்படியே. என்னிடம் அதிகாரம் இருக்கிறது. ஆக, நான் செய்ததும் சரியே\n\"கம்யூனிஸ்டுகளின் வாரிசுகள் இதை ரசிப்பார்களா\" இயக்குனரின் கேள்விக்கு சற்று யோசித்துவிட்டு அன்வர் சொல்கிறான், \"நிச்சயமாக\" இயக்குனரின் கேள்விக்கு சற்று யோசித்துவிட்டு அன்வர் சொல்கிறான், \"நிச்சயமாக ஆனால், அவர்கள் பற்றியது எனபது தெரிந்தால் பார்க்க விரும்ப மாட்டார்கள். இல்லாவிடில் இதை விரும்புவார்கள்\"\nஒரு கம்யூனிஸ்டாக தான் கொல்லப்படுவதாக நடித்தபின்னர் சற்றே உணர்ச்சிவசப்படும் அன்வர், அவர்களின் வலியைத் தான் உணர்ந்ததாகச் சொல்கிறான்.\n\"நீங்கள் செய்வது வெறும் சினிமாவுக்காக என்பது உங்களுக்குத் தெரியும். அவர்களுக்கு அது தங்கள் இறுதி\"\n\"இல்லை நானும் அதை அப்படியே உணர்ந்தேன்\"\nபடப்பிடிப்பு நடைபெறும்போதெல்லாம் அன்வரின் போக்கில் சிறிது மாறுதல். வாழ்நாளின் பெரும்பகுதியை எந்தக் குற்றவுணர்வுமின்றிக் கடந்துவிட்ட அன்வரை அவன் பங்குபற்றிய படம் குற்றவுணர்வுக்குள்ளாக்குகிறது எனில், அதுதான் இந்த ஆவணப்படத்தின் மிகப் பெரிய வெற்றி. ஆரம்பத்தில் தனது கொலைகளை நிகழ்த்திய இடத்துக்கு மீண்டும் போகும்போது அவனால் முன்புபோல பேச முடியவில்லை.சோர்வடைந்தவன்போல நிற்கிறான்.\nதிரும்பிச் செல்லும்போது ஆச்சரியகரமாக அழுகிறான். இங்கேதான் ஆவணப்படம், ஒரு திரைப்படமாக மாறுகிறதா என்ற சந்தேகமும் வந்துதொலைத்தது. காரணம் நான் வளர்ந்த, வாழும் சூழல் அப்படியொரு நம்பிக்கையைக் கொடுப்பதாக இல்லை. இதுபோன்ற ஏராளமான கதைகள் நம்மிடையே உள்ளன - ஆவணப் படுத்தப்படாமல். ஏராளமான அன்வர்கள் நம்மிடையே இருக்கிறார்கள். அவர்களுக்கு எந்தவித குற்றவுணர்ச்சியும் ஏற்பட வாய்ப்புகளே இல்லை.\nஜேகே எனும் நண்பனின் திருமணம்\nசுஜாதா, திரைக்கதை எழுதுவது இப்படி\nராஜாராணி - சமகால யதார்த்த சினிமா\nஜேகே எனும் நண்பனின் திருமணம்\nசுஜாதா, திரைக்கதை எழுதுவது இப்படி\nராஜாராணி - சமகால யதார்த்த சினிமா\nCopyright © வானம் தாண்டிய சிறகுகள்.. |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cinebilla.com/kollywood/reviews/muthina-kathirikka-tamil-movie-review.html", "date_download": "2019-08-25T15:53:27Z", "digest": "sha1:TU6IWSEFYBZDOFPLU53XM6WCAWILXQKT", "length": 10686, "nlines": 139, "source_domain": "www.cinebilla.com", "title": "Muthina Kathirikka Tamil Movie Review Tamil movie review rating story | Cinebilla.com", "raw_content": "\nமுத்தின கத்திரிக்கா படம் விமர்சனம்\nமுத்தின கத்திரிக்கா படம் விமர்சனம்\nஅரண்மணை-2 படத்தின் பிரம்மாண்டமான வெற்றிக்குப் பிறகு சுந்தர் சி ஹீரோவாக நடித்திருக்கும் படம் “முத்தின கத்திரிகா”. மலையாளத்தில் “வெள்ளிமூங்கா” என்ற படத்தை தமிழுக்கு ஏற்ற மாதிரி மாற்றி அமைத்து இயக்கியிருக்கிறார்கள்.\nதிருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஒரு தொகுதியில் ஆளே இல்லாத ஒரு தேசிய கட்சிக்கு மாவட்ட கட்சி தலைவராக எண்ட்ரீ கொடுக்கிறார் சுந்தர் சி. திருமணம் ஆகாமல் நாற்பது வயதை கடந்த இவர் தான் படத்தின் முத்தின கத்திரிக்கா.\nதனது உள்ளூரிலே இந்த கட்சிக்கும் போட்டியாக இரண்டு கட்சிகள். இந்த இரண்டு கட்சிகளின் பெரிய தலைகளாக இருக்கிறார்கள் சிங்கம் புலியும், விடிவி கணேஷூம். இவர்கள் இருவரும் சுந்தர் சி க்கு தொடர்ந்து குடைச்சல் கொடுத்து வருகின்றனர்.\nதனக்கு பிடித்தமான பெண் கிடைக்கமாட்டாளா என திருமணத்தை தள்ளிப்போட்டுவந்த நேரத்தில் தான், எதிர்பாராத விதமாக பூனம் பஜ்வாவை சந்திக்கும் சுந்தர்.சி அவர் மீது காதல் வயப்பட்டு பெண் கேட்க செல்கிறார். அங்கே போனபின் தான் அவர் தனது பால்யகால தோழி கிரணின் மகள் என்பது தெரியவருகிறது. பூனம் பஜ்வாவின் தந்தையான போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிமரியா, சுந்தர்.சியை அடித்து விரட்டுவதுடன், தனது மகளுக்கு பாரின் மாப்பிள்ளையான வைபவை திருமணம் பேசி முடிக்கிறார்..\nஇன்னொரு பக்கம் ராஜ்யசபா எம்பி ஆகும் வாய்ப்பு சுந்தர்.சியை தேடிவருகிறது. இந்த சூழலில் சட்டமன்ற தேர்தலும் வரவே, சுந்தர்.சியின் தொகுதியை கேட்டுவாங்கி அவரை எம்.எல்.ஏவாக போட்டியிட செய்து களம் இறக்கிவிடுகிறார் ஏற்கனவே எம்.பி கனவில் இருக்கும் அவரது கட்சியின் மாநில தலைவரான ஸ்ரீமன்.\nவேண்டாவெறுப்பாக தேர்தலில் போட்டியிடும் சுந்தர்.சிக்கு வெற்றி கிடைத்ததா.. தன் விரும்பிய பூனம் ��ஜ்வாவை கைபிடிக்கும் யோகம் வாய்த்ததா என்பது ட்விஸ்ட் கலந்த க்ளைமாக்ஸ்.\nசுந்தர்.சிக்கு (மட்டுமே) கச்சிதமாக பொருந்துகிற கதாபாத்திரம். ஃபோர், சிக்ஸரை குறிவைக்காமல் சிங்கிள், டபுளாக தட்டியே சதம் அடித்திருக்கிறார். நீண்ட நாட்கள் திருமணம் ஆகாத பிரம்மச்சாரியின் உணர்வையும், அரசியலில் எப்படியாவது முன்னுக்கு வந்துவிடவேண்டும் என்கிற தவிப்பையும் சரியாக பிரதிபலித்திருக்கிறார். தம்பியின் குழந்தைகளை அம்மாவுடன் இருக்கவைக்க அவர் கையாளும் டெக்னிக் சரியான நரித்தந்திரம். அதைவிட தோழியின் மகளையே பெண்பார்க்க போவது செம லந்து.\nகட்டுக்கோப்பான கவர்ச்சியில் கவனம் ஈர்க்க முயற்சிக்கிறார் பூனம் பஜ்வா. நீண்ட நாளைக்குப்பிறகு நடித்திருக்கும் கிரண், தனது பள்ளித்தோழனுக்கே தனது மகளை திருமணம் செய்துவைக்க முன்வரும் புதுமையான கேரக்டர். சுந்தர்.சியின் கூடவே கார் ட்ரைவராக பயணிக்கும் சதீஷ், அவ்வப்போது சின்னச்சின்ன கலாய்ப்புகளால் சுந்தர்.சியை வாரி கலாட்டா பண்ணுகிறார்...\nஅண்ணன் தம்பியாக வந்து அடித்துக்கொண்டு அரசியல் பண்ணும் விடிவி கணேஷும் சிங்கம் புலியும் இந்தப்படத்தில் ரசிக்கும் விதமாக செய்திருக்கிறார்கள். ரவுடியாக இரண்டு காட்சிகளில் மட்டுமே வந்தாலும் யோகிபாபு, ஸ்க்ரீனில் வரும்போதே கைதட்டுகிறார்கள். ஸ்ரீமன், சிங்கப்பூர் தீபன், சுமித்ரா என துணை கதாபாத்திரங்களும் படத்திற்கு பலம் சேர்க்கின்றனர்.\nஒரு கதையை ரீமேக் செய்யும் போது ஏற்படும் செயற்கையான சில லாஜிக் விஷயங்கள் நன்றாகவே இதிலும் உதைக்கின்றன. ஆனாலும் பி செண்டர் மற்றும் சி செண்டர் ஆடியன்ஸ்களுக்கு பிடிக்கும் விதத்தில் தான் எடுத்திருக்கிறார்கள். முதல் பாதியில் வேகம் குறைவு என்றாலும், இரண்டாம் பாதியில் சூடு பிடித்து கதை நகர ஆரம்பித்து விடுகிறது...\nஇருந்தாலும் புதுமையான அரசியல் கலந்த காமெடி என்பதால் முத்தின கத்திரிக்கா ரசிகர்களுக்கு பிடிக்க தான் செய்யும்....\nதமிழ் ஆக்டர்ஸ் & ஆக்ட்ரஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalarnellai.com/web/news/72533", "date_download": "2019-08-25T16:40:14Z", "digest": "sha1:QFOXYRAHF7XICYRYH56EQ5XWXGIJHIJQ", "length": 7408, "nlines": 99, "source_domain": "www.dinamalarnellai.com", "title": "அதிமுக பொதுச்செயலாளராக செங்கோட்டையன் வரவேண்டும் - தொடரும் போஸ்டர் யுத்தம் | Dinamalar", "raw_content": "\nபிறந்த நாள் ராசி பலன்\nகுரு பெயர்ச்சி பலன்கள் - 2019\nதமிழ் புத்தாண்டு ராசி பலன் - 2019\nஆங்கில புத்தாண்டு ராசி பலன் - 2019\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2019\nதினமலர் முதல் பக்கம் தமிழகம்\nஅதிமுக பொதுச்செயலாளராக செங்கோட்டையன் வரவேண்டும் - தொடரும் போஸ்டர் யுத்தம்\nபதிவு செய்த நாள் : 12 ஜூன் 2019 11:45\nஅதிமுக பொதுச்செயலாளராக அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் வர வேண்டும் என காரைக்குடியில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளதால் மீண்டும் ஒரு போஸ்டர் யுத்த பரபரப்பு தொடங்கியுள்ளது.\nஅதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என இரட்டைத் தலைமைக்குப் பதிலாக ஒற்றைத் தலைமையை உருவாக்க வேண்டுமென்ற கோரிக்கையை எம்.எல்.ஏ., ராஜன்செல்லப்பா முன்வைத்தார். இந்தக் கோரிக்கைக்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு அளித்த நிலையில், அதிமுகவுக்குள் பரபரப்பான காட்சிகள் அரங்கேறியது.\nஇதையடுத்து கட்சி விவகாரங்கள் தொடர்பான விஷயங்களை வெளிப்படையாகத் தெரிவிக்க வேண்டாமென அதிமுக தலைமை அறிவுறுத்தியது.\nஇந்நிலையில், அதிமுக நிர்வாகிகள் கூட்டம் சென்னையில் உள்ள தலைமை அலுவலகத்தில் இன்று (ஜூன் 12) நடைபெற்று வருகிறது.\nமக்களவைத் தேர்தல், சட்டப் பேரவை இடைத்தேர்தலுக்குப் பிறகு நடைபெறும் முதல் ஆலோசனைக் கூட்டம் என்பதால் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அதிமுக அலுவலகம் வெளியே முதல்வர் பழனிசாமியே அதிமுக பொதுச்செயலாளர் பதவியை ஏற்க வலியுறுத்தி போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ள தால் அதிமுக தலைமை அலுவலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஇந்நிலையில், அமைச்சர் செங்கோட்டையன் பொதுச்செயலாளராக வர வேண்டும் என விருப்பம் தெரிவித்து சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. அதிமுகவில் நிலவி வரும் பரபரப்பான அதிகார போரில் யாருக்கு அதிகாரம் அளிக்க வேண்டும் என்ற போஸ்டர் யுத்தம் அதிமுக தொண்டர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kamalogam.com/new/tags.php?s=eb8a8dfe09da90e427b78c9a9eedd3b7&tag=%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-08-25T16:55:58Z", "digest": "sha1:DZ6MGWR4LFMT6GVT6Q63X2SQSHPOH3F5", "length": 6529, "nlines": 48, "source_domain": "www.kamalogam.com", "title": "காமலோகம்.காம் - Threads Tagged with முக்கூடல்", "raw_content": "\nநீங்கள் ஆவலோடு எதிர்பார்த்த இந்த வருட புதியவர் சேர்க்கை துவங்கி விட்டது, விரைந்து வந்து உங்கள் கணக்கை திறந்திடுங்கள். . * * * ப்ரோஃபைல் ஈமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், நிர்வாகி உதவியை நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் ஈமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடுக்கி விடப் படாமல் இருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * *\n வருடாந்திர சிறந்த வாசகர் சவால் கதை 2018 : வாக்கெடுப்பு நடைபெறுகிறது, படைப்பாளிகளை உற்சாகமூட்ட தவறாமல் --> இங்கே வாக்களித்து சிறப்பிக்கவும்.\n[முடிவுற்றது] வா.சவால்: 0080 – மறதியால் கிடைத்த மற்றவன் மனைவி ( 1 2 3 4 5 )\n43 591 வாசகர் சவால் கதைகள் - முடிந்தவை\n[தொடரும்] 0040 - நானும் பேபியக்காவும் - oshoviji - 5 ( 1 2 )\n18 315 மாதம் ஒரு சவால் - தொடர்ச்சிக் கதைகள்\n[தொடரும்] சாரதாமணியும் கிருஷ்ணவேணியும் - 01 ( 1 2 3 4 5 )\n46 956 முடிவுறாத காமக் கதைகள்\n106 1,096 மாதம் ஒரு சவால் - தொடர்ச்சிக் கதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://doctor.ndtv.com/tamil/skin/skin-and-hair-4-common-problems-and-their-solutions-by-dermatologist-dr-kiran-lohia-2063415", "date_download": "2019-08-25T17:27:32Z", "digest": "sha1:227VVEH2NCDKV6C76X34TRLHNH6EEFFZ", "length": 11563, "nlines": 105, "source_domain": "doctor.ndtv.com", "title": "Summer Skin And Hair: 4 Common Problems And Their Solutions By Dermatologist Dr Kiran Lohia | கோடையில் ஏற்படும் கூந்தல் மற்றும் சரும பாதிப்புகளை எப்படி சரி செய்வது??", "raw_content": "\nசெய்தி நீரிழிவு நோய் செக்ஸ் கர்ப்பம் ஆரோக்கியமான வாழ்வு புற்றுநோய் இதயம் கேலரி\nமுகப்பு » தோல் » கோடையில் ஏற்படும் கூந்தல் மற்றும் சரும பாதிப்புகளை எப்படி சரி செய்வது\nகோடையில் ஏற்படும் கூந்தல் மற்றும் சரும பாதிப்புகளை எப்படி சரி செய்வது\nசருமத்தை பாதுகாக்க, காட்டன் துணிகளை மட்டுமே உடுத்தலாம். சோப் பயன்பாட்டை குறைக்கவும். பாடி வாஷ் பயன்படுத்துவதே சிறந்தது.\nநீச்சல் செல்வதற்கு முன் கூந்தலுக்க்கு தேன்காய் எண்ணெய் தடவலாம்.\nநீச்சலுக்��ு பின் சருமத்திற்கு மாய்சுரைசர் பயன்படுத்தலாம்.\nகூந்தலுக்கு ஆண்டி-டாண்ட்ரஃப் ஷாம்பூ பயன்படுத்தலாம்.\nகோடையில் சருமம் மற்றும் கூந்தல் பராமரிப்பு என்பது சற்றே கடினமான விஷயம் தான். கோடை வெப்பமானது சரும பொலிவையும், கூந்தல் வளர்ச்சியையும் கெடுத்துவிடும். மிக எளிதில் பாதிக்கப்படுவது கூந்தல் மற்றும் சருமம் தான் என்பதால் அதனை மிகவும் கவனத்துடன் பாதுகாக்க வேண்டும். கோடைக் காலத்தில் இவை இரண்டையும் எப்படி பாதுகாக்கலாம் என்பது குறித்து, பிரபல சரும நிபுணர் சில குறிப்புகளை கொடுக்கிறார்.\nநீச்சல் குளத்தில் க்ளோரின் கலக்கப்படுகிறது என்பதால் சருமம் மற்றும் கூந்தல் பாதிக்கப்படுகிறது. அந்த க்ளோரின் தண்ணீரால் சருமத்தில் அரிப்பு, அலர்ஜி ஏற்படுவதுடன், கூந்தல் வறண்டு போகிறது. இனி நீச்சல் குளத்திற்கு செல்லும் முன் கூந்தலில் தேங்காய் எண்ணெய் தடவி ஷவர் கேப் அணிந்து செல்லவும். சருமத்திற்கு பெட்ரோலியம் ஜெல்லி அல்லது பேந்தெனால் போன்ற ஆயின்மெண்ட் தடவி கொள்ளலாம். நீச்சலுக்கு பின் சருமத்திற்கு மாய்சுரைசர் தடவலாம்.\nகோடை வெப்பத்திலிருந்து உங்கள் குழந்தைகளின் சருமத்தை பாதுகாத்திடுங்கள்\nபிஞ்சு குழந்தைகளால் கோடை வெப்பத்தால் ஏற்படும் கொப்புளங்கள், வியர்குரு ஆகியவற்றை தாங்கி கொள்ள முடியாமல் சிரமப்படுவார்கள்.\nகூந்தல் உடைவதை தவிர்க்க இவற்றை சாப்பிடலாம்\nஇந்த ஹேர் மாஸ்க் கொண்டு உங்கள் கூந்தலுக்கு ஆரோக்கியம் சேருங்கள். அடர்த்தியான மற்றும் பட்டு போன்ற கூந்தலுடன் அழகாக ஜொலித்திடுங்கள்.\nநாம் சாப்பிடக்கூடிய உணவுகளை பொருத்து தான் நம் சருமத்தின் ஆரோக்கியம் இருக்கும். கோடைக்காலத்தில் மாம்பழம் சாப்பிடுவதால் சருமத்தில் பருக்கள் உண்டாகும். எண்ணெயில் பொரித்த உணவுகள், துரித உணவுகள் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகள் ஆகியவற்றை தவிர்ப்பது சரும ஆரோக்கியத்திற்கு நல்லது.\nசாலிசிலிக் அமிலம் அல்லது க்ளைகாலிக் அமிலம் சேர்க்கப்பட்ட ஷாம்பூகளை பயன்படுத்தலாம். பொடுகு தொல்லை இருந்தால் முதலில் மருத்துவரை அணுகி சரி செய்யலாம். பொடுகு தொல்லை இருந்தால் முடி உதிர்வு ஏற்படும் என்பதால் உடனடியாக சிகிச்சை எடுத்து கொள்வது நல்லது.\nகோடை வெப்பம் காரணமாக ஸ்கால்பில் பொடுகு தொல்லை உண்டாகும். இதன் விளைவாக, நெஞ்சு மற��றும் முதுகு பகுதியில் ரேஷஸ் ஏற்படும். அல்லது வெப்பம் காரணமாக பருக்கள் உண்டாகும். சருமத்தை பாதுகாக்க, காட்டன் துணிகளை மட்டுமே உடுத்தலாம். சோப் பயன்பாட்டை குறைக்கவும். பாடி வாஷ் பயன்படுத்துவதே சிறந்தது.\nநல வாழ்வுக்கான ஆரோக்யக் குறிப்புகள், நிபுணர்களின் ஆலோசனைகள், உணவுக் கட்டுப்பாட்டு போன்றவை பற்றிய செய்திகளை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.\nஇந்த கட்டுரை பயனுள்ளதாக இருந்ததா ஆம் or இல்லை\nஇது எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது\nமிகச்சரியான தகவல்கள் நிறைந்ததாக இருந்தது\nஇந்த விஷயம் குறித்து புரிந்து கொள்ள உதவியது\nஇதுகுறித்து எனக்குக் கேள்வி உள்ளது\nஇது எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது\nஇது தெளிவாக (அ) முழுமையாக இல்லை\nஇதில் தகவல் பிழை உள்ளது\nஎனக்குத் தெரிந்தவை தவிர, இதில் புதிதாக எதுவுமில்லை\nஇதுகுறித்து எனக்குக் கேள்வி உள்ளது\nகூந்தல் வளர்ச்சியை தூண்டும் சில உணவுகள்\nபதட்டத்தை தூண்டும் 7 பழக்கங்கள்\nதமணிகளை வலுவாக்கும் 5 உணவுகள்\nதூக்கமின்மை பிரச்னையை சரிசெய்ய எளிமையான வழிகள் உங்களுக்காக\nதொண்டை கரகரப்பை உடனடியாக போக்க இவற்றை முயற்சிக்கலாம்\nகூந்தல் வளர்ச்சியை தூண்டும் ஆலிவ் எண்ணெய்\nஆண்களுக்கு அதிக ஆற்றலைத்தரும் தர்பூசனி விதை…\nஉடல் எடை குறைக்க புரதம் நிறைந்த ஸ்நாக்ஸ் சாப்பிடலாம்\nகூந்தல் உடைவதை தவிர்க்க இவற்றை சாப்பிடலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2014/11/15/%E0%AE%B9%E0%AE%AE%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B9%E0%AF%82%E0%AE%9A%E0%AF%88%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF/", "date_download": "2019-08-25T15:36:02Z", "digest": "sha1:ZC2FCOEJOLQFDWH6FM343GEJ32VTGBZH", "length": 6988, "nlines": 84, "source_domain": "www.newsfirst.lk", "title": "ஹமீட் அல் ஹூசைனி கல்லூரியின் 130வது ஆண்டு நிறைவையொட்டி நடை பவனி - Newsfirst", "raw_content": "\nஹமீட் அல் ஹூசைனி கல்லூரியின் 130வது ஆண்டு நிறைவையொட்டி நடை பவனி\nஹமீட் அல் ஹூசைனி கல்லூரியின் 130வது ஆண்டு நிறைவையொட்டி நடை பவனி\nகொழும்பு ஹமீட் அல் ஹூசைனி கல்லூரியின் 130ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு நடை பவனியொன்று இன்று முற்பகல் நடைபெற்றது.\nஹமீட் அல் ஹூசைனி கல்லூரியின் 130ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு பாடசாலையின் பழைய மாணவர் சங்கத்தினால் இந்த நடை பவனி ஏற்பாட்டு செய்யப்பட்டிருந்தது.\n‘ஹமீட் அல் ஹூசைன் கல்லூரியின் முன்பாக ஆரம்பித்த இந்த நடை பவனி புதுக்கடை மற்றும் கிரேன்பாஸ் ஊடாக பயணித்து மீண்டும் பாடசாலையை சென்றடைந்தது.\nஇந்த நடை பவனியில் பாடசாலை அதிபர், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.\nமத்திய வங்கியின் அறிக்கையை கோரும் COPA\nபாரிய குற்றமிழைத்த கைதிகளை பூசா சிறைச்சாலைக்கு மாற்றத் தீர்மானம்\nயாழ். பல்கலையின் பொறுப்பு வாய்ந்த அதிகாரியாக கதிர்காமநாதன் கந்தசாமி நியமனம்\nபாடசாலைக்கு செல்லாத பிள்ளைகள் குறித்த கணக்கெடுப்பு\nடெங்கு காய்ச்சல் மீண்டும் பரவும் அபாயம்\nசுதந்திரக் கட்சி – பொதுஜன பெரமுன பேச்சுவார்த்தைக்காக புதிய உறுப்பினர்கள் நியமனம்\nமத்திய வங்கியின் அறிக்கையை கோரும் COPA\nகைதிகளை பூசா சிறைச்சாலைக்கு மாற்றத் தீர்மானம்\nயாழ். பல்கலையின் பொறுப்பு வாய்ந்த அதிகாரி நியமனம்\nபாடசாலைக்கு செல்லாத பிள்ளைகள் குறித்த கணக்கெடுப்பு\nடெங்கு காய்ச்சல் மீண்டும் பரவும் அபாயம்\nகூட்டணி குறித்த பேச்சுக்கான புதிய உறுப்பினர்கள்\nகூட்டணி குறித்த பேச்சுக்கான புதிய உறுப்பினர்கள்\nமத்திய வங்கியின் அறிக்கையை கோரும் COPA\nகைதிகளை பூசா சிறைச்சாலைக்கு மாற்றத் தீர்மானம்\nயாழ். பல்கலையின் பொறுப்பு வாய்ந்த அதிகாரி நியமனம்\nபற்றி எரியும் பூமியின் நுரையீரல்\nதென் கொரிய பயிற்சிகளை நிறுத்துமாறு வலியுறுத்தல்\nதனி ஒருவராக பிரகாசித்த தனஞ்சய டி சில்வா\nஇலங்கைத் தேயிலை ஊக்குவிப்பு குறித்த பிரசாரம் நாளை\nபிரியங்கா சோப்ராவை பதவி நீக்க மறுத்த ஐ.நா\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/1000000003076.html", "date_download": "2019-08-25T16:36:54Z", "digest": "sha1:H7R3C4CGT25U4UPQNXAIYJJUUDP6FVVQ", "length": 5613, "nlines": 128, "source_domain": "www.nhm.in", "title": "சரபேந்திர பூபால குறவஞ்சி", "raw_content": "Home :: நாடகம் :: சரபேந்திர பூபால குறவஞ்சி\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர�� பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nகாரமசோவ் சகோதரர்கள் கல்யாண மார்க்கெட் அப்பாவும் இரண்டு ரிக்ஷாக்காரர்களும்\nதேனருவி குட்டிக் குட்டி நீதிக் கதைகள் 120 சித்தமருத்துவம் - கேள்வி பதில் களஞ்சியம்\nசங்கர்லால் துப்பறியும் மர்ம கதைகள் - பாகம் 3 போர்க்குதிரை Ramayan\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilpc.online/2011/04/blog-post_6513.html", "date_download": "2019-08-25T16:17:08Z", "digest": "sha1:R2OOCRZ7TLHBW5EDCSQKANF3C7PKT7XA", "length": 16489, "nlines": 107, "source_domain": "www.tamilpc.online", "title": "“சிடி’ யில் டேட்டா பதித்தல் | தமிழ் கணினி", "raw_content": "\n“சிடி’ யில் டேட்டா பதித்தல்\nசிடி ரைட்டர்கள் எது வாங்கினாலும் அத்துடன் சிடியில் டேட்டா எழுதுவதற்கான புரோகிராம் ஒன்று இணைத்துத் தரப்படுகிறது. இந்த புரோகிராம் ஒவ்வொரு நிறுவனத்திற்கும் ஒரு மாதிரியாக இருப்பதால் இங்கு சிடியில் எழுதுவதற்கான சில அடிப்படை விஷயங்கள் தரப்படுகின்றன.\n1. முதலில் நீங்கள் அந்த புரோகிராம் தரும் விஸார்ட் (டயலாக் பாக்ஸ் மாதிரி) மூலம் இயக்கப் போகிறீர்களா அல்லது நீங்களே எழுதும் வகை பிரிவினை தேர்ந்தெடுத்து அமைக்கப்போகிறீர்களா என்று சாய்ஸ் கேட்கப்படும். விஸார்ட் மூலம் எழுதப் போகிறேன் என்பதனை செலக்ட் செய்திடவும். இதில் பல வசதிகள் தரப்படும்.\n2. அடுத்து பெரும்பாலும் என்ன வகை சிடியில் எழுதப்போகிறீர்கள் என்று கேட்கப்படும். அதாவது ஆடியோவா அல்லது வீடியோ சிடியா என்று கேட்கப்படும். தகவல்களைப் பதிந்து வைக்க விரும்பினால் data என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். நீங்கள் உங்களி டம் உள்ள மற்ற ஆடியோ சிடிக்களைப் பயன்படுத்தி புதிய ஆடியோ சிடி ஒன்று தயாரிப்பதாக இருந்தால் music என்பதைத் தேர்ந்தெடுக்கவும். இதில் ஒன்றைக் கவனத்தில் கொள்ள வேண்டும். மியூசிக் சிடி மற்றும் பத்திரப்படுத்தி வைக்க வேண்டிய பைல்கள் என்றால் உங்களுக்கு CDR வகை சிடிக்கள் தான் சரியான தேர்வாக இருக்கும். உங்களிடம் CDRW வகை சிடி இருந்தால் அதனை டேட்டா எழுதப் பயன்படுத்தவும். இதற்குக் காரணம் சில மியூசிக் பிளேயர்கள் CDRW வகை சிடிக்களை ஏற்றுக் கொள்ளாது என்பதே.\n3. அடுத்த வேலை பைல்களைத் தேர்ந்தெடுப்பதுதான். பெரும்பாலான இவ்வகை புரோகிராம்கள் விண்டோஸ் எக்ஸ்புளோரர் வகையிலான விண்டோக் களைத் தரும். எனவே பைல்களைத் தேர்ந்தெடுத்து அமைப்பது எளிதான வேலையாக அமையும். இதை ட்ராக் அண்ட் ட்ராப் முறையிலும் மேற்கொள்ளலாம்.\n4. பைல்களைத் தேர்ந்தெடுத்தவுடன் இனி சிடியில் எழுதுவதற்கான ஆப்ஷன்ஸ் கிடைக்கும். பெரும்பாலான புரோகிராம்களில் டேட்டா எழுதுவதற்கு டெஸ்ட் வகை ஒன்றினைத் தரும். அதாவது நேரடியாக எழுதத் தொடங்கி பின் எழுதுவதில் பிரச்னை ஏற்பட்டு சிடி வீணாகிவிடாமலும் அனாவசியமாக நேரம் செலவழியாமலும் இருக்க இந்த ஏற்பாடு. இந்த சோதனை முறையை முதல் முதலில் அந்த சிடி டிரைவில் எழுதுகையில் மேற்கொள்ளலாம். பின் அதில் எதுவும் பிரச்னை இல்லை என்று தெரிந்து கொண்டால் நேரடியாக எழுதத் தொடங்கலாம்.\n5. அடுத்ததாக சிடி எந்த வேகத்தில் எழுத வேண்டும் என்பதனை நீங்கள் தேர்ந்தெடுக்கலாம். நீங்கள் தேர்ந்தெடுக் கவில்லை என்றால் சிடி டிரைவரே குறிப்பிட்ட வேகத்தைத் தேர்ந்தெடுக்கும். அல்லது அதற்கு முந்தைய முறையில் எழுதிய வேகத்தையே எடுத்துக் கொள்ளும்.\n6. சிடியில் எழுதி முடித்தவுடன் டேட்டா சரியாகப் பதியப்பட்டுள்ளதா என்று சோதனை செய்வதற்கான ஆப்ஷனையும் இங்கு தேர்ந்தெடுக்கலாம். இதற்கான நேரம் மிகவும் குறைவு என்பதால் இதனை எப்போதும் மேற்கொள்வது நல்லது.\n7. இனி சிடியில் டேட்டா எழுதப்படும் நேரம். இந்நேரத்தில் மற்ற எந்த செயலையும் கம்ப்யூட்டரில் மேற்கொள்வது நல்லதல்ல. சிடி டிரைவ் செயல்பட டேட்டாவைத் தக்க வைத்து அனுப்ப அதிகமான ராம் மெமரி தேவைப்படும். இல்லை என்றால் buffer underrun error என்னும் பிழைச் செய்தி வரும். சிடியில் எழுதப்படுகையில் டேட்டா தொடர்ந்து சிடி டிரைவிற்கு அனுப்பப்பட்டுக் கொண்டே இருக்க வேண்டும். எழுதப்படும் டேட்டாவிற்கு இணையாக டேட்டா செல்ல வேண்டும். ஆனால் இவ்வாறு கிடைக்காத நிலையில் சிடியில் எழுதப்படும் செயல் பாதிக்காத வகையில் புரோகிராம் அமைக்கப்படும். இதனால் எழுதி முடித்தபின்னர் எத்தனை முறை இந்த நிகழ்வு ஏற்���ட்டது; ஆனால் சமாளிக்கப்பட்டது என்ற செய்தி கிடைக்கும். எனவே தான் சிடியில் எழுதுகையில் வேறு எந்த செயல்பாட்டையும் கம்ப்யூட்டரில் மேற்கொள்ளக் கூடாது.\n8. சிடியில் எழுத டிரைவுடன் வரும் (பெரும்பாலும் நீரோ புரோகிராம்) புரோகிராமைத்தான் பயன்படுத்த வேண்டும் என்பதில்லை. விண்டோஸ் எக்ஸ் பி புரோகிராமில் இதற்கான புரோகிராம் இணைக்கப்பட்டுள்ளது. இதற்கு விண்டோஸ் எக்ஸ்புளோரர் மூலம் உங்கள் சிடி டிரைவ் டைரக்டரியைத் திறக்கவும். ட்ராப் அண்ட் ட்ராக் மூலம் பைல்களை இழுத்து வந்து டைரக்டரியில் போடவும். “Files ready to be written to the CD” என்ற செய்தி கிடைக்கும். சிடியில் எழுத நீங்கள் தயாராக இருந்தால் உடனே “Write these files to the CD” என்ற இடத்தில் கிளிக் செய்திடவும். அவ்வளவுதான்; பைல்கள் எழுதப்பட்டுவிடும். இன்னொரு முறையிலும் பைல்களை எழுதலாம். பைலின் பெயர் மீது ரைட் கிளிக் செய்து கிடைக்கும் மெனுவில் Send To பயன்படுத்தி பைல்களை அனுப்பவும். பின் மேற்கண்ட முறையில் மெனு கிடைக்கும். அதன்படி பைல்களை எழுதலாம்.\nகணினி பாகங்கள் மற்றும் படங்கள்\nபாகங்கள் பற்றி அறிந்துக்கொள்வதற்கு முன்பு… முந்தைய பாடத்தை மறுபடி வாசித்துவிட்டு தொடரவும்… கணினி என்றால் என்ன\nகணினி வன்பொருளை பற்றி சிடி யுடன் வெளிவந்த முதல் தமிழ் தொழில்நுட்ப புத்தகம் . 2004 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டு இரண்டு பதிப்புகளில் இரண்டாயிரம்...\nBlue Screen Error - சரி செய்ய முயலுங்கள் – பகுதி ஒன்று\nவணக்கம் நண்பர்களே . விண்டோஸ் பயனாளர்கள் பெரும்பாலானோருக்கு தலைவலி கொடுக்கும் ஒரு விஷயம் “புளூ ஸ்கிரீன் ஆப் டெத் ” – ‘மரித்த நீலத்திர...\nமுதல் வகுப்பு ஆரம்பித்தாகிவிட்டது. நிறைய மாணவர்கள் எல்லோருக்கும் வணக்கம் சொல்லி, எல்லோரைப்பற்றிய சுய அறிமுகமும் முடிந்தது. இங்கே மிக ம...\nATM ல் திருடனிடம் சிக்கிக் கொண்டீர்களா \nபணத்துக்கு ரொம்ப அவசரம் ,இரவு பதினொரு மணி ஆகிடுச்சி ,உங்க ATM இருக்கிறது ஆள் நடமாட்டமில்லாத இடத்தில். எத்தனை பேர் சொல்லியும் கேட்காம...\nAmazon Quiz Q&A Android Apk Cracked Dr.அப்துல் கலாம் DRIVERS E-Books Face Book Full Version Android APK GBWhatsapp LYF MOBILE MOBILE PASSWORD UNLOCK Offers அலசல்கள் அறிவியல் ஆயிரம் ஆண்ட்ராய்டு இண்டர்நெட் இன்று ஒரு தகவல் உடல்நலம் எம் எஸ் ஆபிஸ் கம்ப்யூட்டர் டிப்ஸ் கூகுள் தமிழ் சாப்ட்வேர்கள் தொழில் நுட்பம் பிளாக்கர் பிற பதிவுகள் புள்ளி விவரம் போட்டோசாப் ��ருத்துவம் மென்பொருள் மொபைல் யு எஸ் பி லேப்டாப் வரலாறு விண்டோஸ் 7 விண்டோஸ் எக்ஸ்பி வைரஸ் ஜீ மெயில் ஹார்ட்வேர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilpc.online/2014/09/blog-post_14.html", "date_download": "2019-08-25T16:34:08Z", "digest": "sha1:DVUXVJPPVFDLQJSPVTAGW4KHWQICZNYG", "length": 10765, "nlines": 109, "source_domain": "www.tamilpc.online", "title": "லேப்டாப் திருடப்பட்டால் | தமிழ் கணினி", "raw_content": "\nகாணாமல் போன Laptop ஐ எப்படி கண்டறியலாம், அதிலுள்ளதகவல்களை எப்படி பாதுகாக்கலாம் என்று பார்ப்போம் .இதற்கு LAlarm என்ற இலவச software ஐ Download செய்து உங்கள் Laptop ல் நிறுவிக்கொள்ளுங்கள் XP,Vista போன்றவற்றிற்கு இது சரியான தேர்வு . Windows 7 OS வைத்திருப்பவர்கள் புதிதாக வந்துள்ள Beta version 5.0தேர்வு செய்துகொள்ளுங்கள்.Instal செய்தபின் அதில் உள்ள option தேர்வு செய்து கீழ்க்கண்டவற்றை தேர்வு செய்யுங்கள்\nபடத்தில் கண்டவாறு Alaram option தேர்வு செய்து Unsafe Zone ல் உங்களுக்கு ஏற்றவாறு சில நிமிடங்களுக்கு ஒருமுறை alaram ஏற்படும்படி நிறுவுங்கள்.\nLaptop உங்கள் I.P இல்லாமல் பிற I.P ல் அலாரம் அடிக்க\nஇதற்க்கு கீழ்க்கண்ட படத்திலுள்ளபடி உங்கள் I.P ஐ நிறுவுங்கள் திருடிய நபர் வேறு I.P ஐ பயன்படுத்தும்போது அலாரம் எழுப்பும். அலாரத்தை உங்கள் விருப்பம்போல் தேர்வு செய்யும் வசதியும் உண்டு.\nசரி திருடிய நபர் பக்கத்தில் இருந்தால் தானே இந்தமுறை உபயோகப்படும் , வேறு இடத்தில் இருந்தால் எப்படி \nMail & Mobile (Alert)மூலம் தகவல் அனுப்பும் வசதி:\nஇந்தமுறைப்படி நமது மெயில் ID , Password போன்றவற்றை பதிவு செய்தால் முதலில் நமது mail ID க்கு Test Mail முதலில் அனுப்புவார்கள் திருடப்பட்டு வேறு IP ல் இயங்கும் போது Alert Message அனுப்பிவிடும் . இதேபோல் மொபைல் எண்ணை இங்கு Click செய்து கொடுக்கப்பட்டுள்ள முறைப்படி பதிவுசெய்தால் Mobile Alert செய்தி வந்துவிடும்.\nமேற்கண்ட இரண்டு முறைப்படியும் Laptop கண்டறியமுடியவில்லை அதில் முக்கிய தகவல்கள் உள்ளன அவற்றை திருடிய நபருக்கு கிடைக்காமல் செய்யவேண்டும் எப்படி என்று பார்ப்போம் .\nஇதற்கும் வசதி உண்டு Recovery தேர்வு செய்து முக்கிய தகவல் உள்ள Foder களை தேர்வு செய்துவிடுங்கள் திருடியவருக்கு கிடைக்காமல் தகவல்கள் தானே அழிந்துவிடும்.\nமேலும் இதில் Laptop Battery , Disk பாதுகாப்பு வசதியும் உண்டு ( Disk and Battery Production) என்பது கூடுதல் சிறப்பு, உங்கள் Laptop Lowbattery நிலைக்கு வரும் முன் Alaram எழுப்பும், ஏதாவது Disk Failure ஆகும்போதும் alaram எழுப்பும். சிறப்பான ���ாதுகாப்பு ஒரு MB க்கு குறைவான அளவே இந்த சிறப்பான இலவச software\nகணினி பாகங்கள் மற்றும் படங்கள்\nபாகங்கள் பற்றி அறிந்துக்கொள்வதற்கு முன்பு… முந்தைய பாடத்தை மறுபடி வாசித்துவிட்டு தொடரவும்… கணினி என்றால் என்ன\nகணினி வன்பொருளை பற்றி சிடி யுடன் வெளிவந்த முதல் தமிழ் தொழில்நுட்ப புத்தகம் . 2004 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டு இரண்டு பதிப்புகளில் இரண்டாயிரம்...\nBlue Screen Error - சரி செய்ய முயலுங்கள் – பகுதி ஒன்று\nவணக்கம் நண்பர்களே . விண்டோஸ் பயனாளர்கள் பெரும்பாலானோருக்கு தலைவலி கொடுக்கும் ஒரு விஷயம் “புளூ ஸ்கிரீன் ஆப் டெத் ” – ‘மரித்த நீலத்திர...\nமுதல் வகுப்பு ஆரம்பித்தாகிவிட்டது. நிறைய மாணவர்கள் எல்லோருக்கும் வணக்கம் சொல்லி, எல்லோரைப்பற்றிய சுய அறிமுகமும் முடிந்தது. இங்கே மிக ம...\nATM ல் திருடனிடம் சிக்கிக் கொண்டீர்களா \nபணத்துக்கு ரொம்ப அவசரம் ,இரவு பதினொரு மணி ஆகிடுச்சி ,உங்க ATM இருக்கிறது ஆள் நடமாட்டமில்லாத இடத்தில். எத்தனை பேர் சொல்லியும் கேட்காம...\nAmazon Quiz Q&A Android Apk Cracked Dr.அப்துல் கலாம் DRIVERS E-Books Face Book Full Version Android APK GBWhatsapp LYF MOBILE MOBILE PASSWORD UNLOCK Offers அலசல்கள் அறிவியல் ஆயிரம் ஆண்ட்ராய்டு இண்டர்நெட் இன்று ஒரு தகவல் உடல்நலம் எம் எஸ் ஆபிஸ் கம்ப்யூட்டர் டிப்ஸ் கூகுள் தமிழ் சாப்ட்வேர்கள் தொழில் நுட்பம் பிளாக்கர் பிற பதிவுகள் புள்ளி விவரம் போட்டோசாப் மருத்துவம் மென்பொருள் மொபைல் யு எஸ் பி லேப்டாப் வரலாறு விண்டோஸ் 7 விண்டோஸ் எக்ஸ்பி வைரஸ் ஜீ மெயில் ஹார்ட்வேர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/223282?ref=archive-feed", "date_download": "2019-08-25T15:51:44Z", "digest": "sha1:LVGPR2WLZM5FBTZ5YFEHFY4SV3YOQN63", "length": 8797, "nlines": 148, "source_domain": "www.tamilwin.com", "title": "காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளை துரத்தி துரத்தி படம் பிடித்த புலனாய்வாளர் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளை துரத்தி துரத்தி படம் பிடித்த புலனாய்வாளர்\nவவுனியாவில் இன்று பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து மேற்கொண்ட போராட்டத்தினையும் அதில் கலந்துகொண்ட காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளையும் புலனாய்வாளர் ஒருவர் துரத்தி துரத்தி புகைப்படம் எடுத்ததாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.\nதூர நோக்கி புகைப்படக் கருவியைப் பயன்படுத்தி புகைப்படம் பிடித்த சிவில் உடை தரித்த புலனாய்வாளருடன் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் இணைப்பாளர் தர்க்கத்தில் ஈடுபட்டுள்ளதுடன் அவரது அடையாளத்தையும் உறுதிப்படுத்துமாறும்\nபோராட்டத்தைப் புகைப்படம் பிடிப்பவர்கள் யார் என்று உறுதிப்படுத்துமாறும் கோரியுள்ளார்.\nஎனினும், அவர்களிடமிருந்து எவ்விதமான பதிலும் கிடைக்கவில்லை என்பதுடன் அங்கிருந்து அவர் திரும்பிச் சென்றுள்ளார்.\nஇன்றைய போராட்டத்தில் கலந்து கொண்ட காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளையும் அவர்களின் கைகளில் தாங்கியிருந்த பதாதைகளையும் அவர் சுற்றி சுற்றி புகைப்படம் பிடித்துள்ளார்.\nஇந்நடவடிக்கை காணாமல் போனவர்களின் உறவுகளை அச்சுறுத்தும் நடவடிக்கையாகவும் அமைந்துள்ளதாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarldeepam.com/news/14253.html", "date_download": "2019-08-25T15:47:20Z", "digest": "sha1:OYFSO4AXJYS4OST7QUGJSBQFKH6APLAY", "length": 12339, "nlines": 179, "source_domain": "www.yarldeepam.com", "title": "சபாநாயகர் நேற்று வெளியிட்ட விசேட அறிக்கை!! மைத்திரியின் நிலை? - Yarldeepam News", "raw_content": "\nசபாநாயகர் நேற்று வெளியிட்ட விசேட அறிக்கை\nஇன்று காலை கட்சித்தலைவர்களின் கூட்டம் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த கூட்டம் இன்று காலை 9 மணியளவில் இடம்பெறவு���்ளது.\nஅத்துடன் நாடாளுமன்ற ஆசனங்கள் முன்பு ஒதுக்கப்பட்ட வகையில் இன்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காக ஒதுக்கப்படும் என படைக்கள சேவிதர் தெரிவித்துள்ளார்.\nஇதேவேளை பெரும் அரசியல் நெருக்கடிக்கு மத்தியில் நாடாளுமன்றம் இன்று காலை 10 மணிக்கு சபாநாயகர் கருஜயசூரிய தலைமையில் கூடவுள்ளது.\nபிரதமர் பதவியை வகித்த மஹிந்த ராஜபக்ஷவிற்கு எதிராக நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் இன்றைய தினம் மீண்டும் இலத்திரனியல் வாக்கெடுப்புமூலம் உறுதிப்படுத்தப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஅதனைத் தொடர்ந்து சபை ஒத்திவைப்புவேளை பிரேரணை மீதான விவாதம் இடம்பெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.\nஜனநாயகத்தை நிலை நாட்டுவதற்காக தன்னால் முடிந்த எல்லாவற்றையும் செய்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக நாடாளுமன்ற சபாநாயகர் விசேட அறிக்கை ஒன்றின் மூலம் உறுதிப்படுத்தியுள்ளார்.\nபொருளாதார நிலைமைகள் வெகுவாக மோசமடையும் நிலைமைக்கு நாட்டின் அரசியல் நெருக்கடிகள் தோன்றியுள்ளதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\nஅத்துடன் நாட்டில் தோன்றியுள்ள நெருக்கடி நிலைமை மாறி இயல்பு நிலை ஒன்று தோன்றுவதற்கு சனாதிபதி மைத்திரியும் ஏனைய அரசியற் கட்சிகளும் முன்வரவேண்டும் எனவும் சபாநாயகர் கரு ஜெயசூரிய அதில் கூறியுள்ளார்.\nமேலும் நாடாளுமன்ற சம்பிரதாயங்களுக்கேற்ப தன்னால் செய்யக்கூடிய அனைத்தையும் செய்வதற்கு தயாராகியுள்ளதாகவும் அவர் அதில் கூறியுள்ளார்.\nதங்கத்தின் விலை இன்று 1, 200 ரூபாவால் ஏற்றம்\nகோத்தபாயவை நாடாளுமன்ற உறுப்பினராக்க முயற்சி\nமட்டக்களப்பு வைத்தியசாலையில் தொடரும் கொடூரம்- மற்றுமொரு சிறுவனை இழந்த பெற்றோர்\nமட்டக்களப்பில் ஆறு வயது சிறுமிக்கு நடந்துள்ள கொடூரம் கையும் களவுமாக பிடிபட்ட நபர்\nஇரகசியம் கசிவு – தனக்கு நெருக்கமானவரை தேடி அலையும் கோத்தபாய\nபிக்பாஸ் நிகழ்ச்சியால் யாழ்ப்பாணத்தில் நடந்த விநோத சம்பவம்\nகாணாமல் போன வடமாகாணசபை வாகனங்கள் றிசாத் பண்ணையில்\n26 வயது இலங்கை இளைஞனை திருமணம் செய்த 61 வயது பிரித்தானிய பெண்ணின் சோகக் கதை\n முப்படையினருக்கு மைத்திரி வழங்கிய அதிகாரம்…\nஆலய தேர் சரிந்து விழுந்ததில் பக்தரிற்கு நேர்த கதி\nஆண்டவன் அடியில் :28 Jun 2009\nஆண்டவன் அடியில் :05 Jun 2019\nஆண்டவன் அடியில் :11 May 2019\nஆண்டவன் ��டியில் :10 May 2019\nஆண்டவன் அடியில் :08 May 2019\nதிரு கனகரட்ணம் கனகச்சந்திரன் (குமணன், குமணி)\nஆண்டவன் அடியில் :04 May 2019\nஆண்டவன் அடியில் :29 Apr 2019\nஆண்டவன் அடியில் :25 Apr 2019\nதிருமதி பத்மாவதி தியாகராசா (சின்னக்கிளி)\nஆண்டவன் அடியில் :27 Apr 2019\nஆண்டவன் அடியில் :23 Apr 2019\nதங்கத்தின் விலை இன்று 1, 200 ரூபாவால் ஏற்றம்\nகோத்தபாயவை நாடாளுமன்ற உறுப்பினராக்க முயற்சி மைத்திரியிடம் மகிந்த விடுத்துள்ள கோரிக்கை\nமட்டக்களப்பு வைத்தியசாலையில் தொடரும் கொடூரம்- மற்றுமொரு சிறுவனை இழந்த பெற்றோர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cinebilla.com/kollywood/news/indian-2-announcement-kamalhassan.html", "date_download": "2019-08-25T15:39:29Z", "digest": "sha1:MRJFPH72ZP6NRPWJ6LVN464MHBGVDXJO", "length": 4648, "nlines": 75, "source_domain": "www.cinebilla.com", "title": "இந்தியன் 2 பற்றிய அறிவிப்பு கமல்ஹாசன் | Cinebilla.com", "raw_content": "\nஇந்தியன் 2 பற்றிய அறிவிப்பு கமல்ஹாசன்\nஇந்தியன் 2 பற்றிய அறிவிப்பு கமல்ஹாசன்\nநடிகரும் பன்முக திறமைகொண்டவருமான கமல்ஹாசன் அவர்கள் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார். அதே சமயம் அரசியலிலும் கால் பதித்து ஒரே நேரத்தில் இரண்டு குதிரையகளிலும் வெற்றிகரமாக சவாரி செய்துவருகிறார். அரசியலிலும் தன்னுடைய கருத்தை மக்களிடம் கொண்டுசேர்க்க தவறுவதில்லை கமல்ஹாசன்.\nஇந்த நிலையில் பத்திரிக்கையாளர் சந்திப்பில் கமல்ஹாசனிடம் கேட்ட கேள்விகளுக்கு அவர் அளித்த பதில் பின்வருமாறு. இந்தியன் 2 படத்தில் ஒப்பனையில் ஏதோ பிரச்சனை அதனால் படம் நின்றது என்று கூறும் தகவல் உண்மையா என்று கேட்டதற்கு; அப்படி ஏதும் இல்லை இந்தியன் 2 மிக சிறப்பாக நடந்துகொண்டு இருக்கிறது என்றும் படம் அனைவரையும் த்ரிப்திப்படுத்தும் விதமாக வந்திருக்கிறது ரசிகர்களுக்கு விரைவில் படத்தை பற்றிய அறிவிப்பு வரும் அது தான் ஷங்கரின் ஆசையும் என்று கூறினார். மேலும் தான் நடிக்க ஒப்புக்கொண்ட சபாஷ் நாயுடு, தேவர் மகன் 2 ஆகிய படங்களில் நடிப்பதாகவும் அரசியலுக்கு முன்னர் தான் இந்த படங்களை நடித்து முடித்துவிடப்போவதாகவும் அவர் தெரிவித்தார்.\nகேன்ஸ் கலக்கும் தமிழ்நாட்டின் காஞ்சிவரம் புடவையுடன் - கங்கனா ரணாவத்\nதளபதி-63ல் விஜய்யின் பெயர் CM மா\n இப்படியுமா விஜய்க்கு ரசிகர்கள் இருக்காங்க\nவிரைவில் நடிகர் சங்க தேர்தல் : ஓய்வுபெற்ற நீதிபதி நியமனம்\nசொன்னபடிய செய்து காட்டிய நடிகர் ராகவா லாரன்ஸ் \nநடிகர் ஓமக்குச்சி நரசிம்மன் மகனா\nதமிழ் ஆக்டர்ஸ் & ஆக்ட்ரஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalarnellai.com/web/news/72534", "date_download": "2019-08-25T15:58:28Z", "digest": "sha1:6IICBW43P5UAW774AGRPNSRL4427VHMD", "length": 7966, "nlines": 98, "source_domain": "www.dinamalarnellai.com", "title": "எர்ணாகுளம் கூலித் தொழிலாளி கடலூர் திரும்பியதும் காய்ச்சல்: நிபா வைரஸ் பாதிப்பா? | Dinamalar", "raw_content": "\nபிறந்த நாள் ராசி பலன்\nகுரு பெயர்ச்சி பலன்கள் - 2019\nதமிழ் புத்தாண்டு ராசி பலன் - 2019\nஆங்கில புத்தாண்டு ராசி பலன் - 2019\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2019\nதினமலர் முதல் பக்கம் தேசியம்\nஎர்ணாகுளம் கூலித் தொழிலாளி கடலூர் திரும்பியதும் காய்ச்சல்: நிபா வைரஸ் பாதிப்பா\nபதிவு செய்த நாள் : 12 ஜூன் 2019 11:52\nநிபா வைரஸ் தாக்கம் என்ற சந்தேகத்தின் காரணமாக, கடலூரைச் சேர்ந்த தொழிலாளிக்கு புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிறப்பு வார்டில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.\nகேரளத்தில் நிபா வைரஸ் தாக்குதலில் சிலர் பாதிக்கப்பட்டதையடுத்து, தமிழகம், புதுச்சேரியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. புதுச்சேரி ஜிப்மர், அரசு மருத்துவமனைகளில் சிறப்பு வார்டுகளும், சிறப்பு மருத்துவர்களைக் கொண்டு காய்ச்சலுக்காக வரும் நோயாளிகளைப் பரிசோதிக் கும் சிறப்புக் குழுக்களும் ஏற்படுத்தப்பட்டிருந்தன.\nதற்போது நிபா வைரஸால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில், கடலூரைச் சேர்ந்த ஒருவர் ஜிப்மரில் சேர்க்கப்பட்டுள்ளார். கடலூர் மாவட்டம், உருளைமேடு அம்மன் கோயில் வீதியைச் சேர்ந்த 53 வயது தொழிலாளி, கேரள மாநிலம், எர்ணாகுளம் பகுதியில் கூலி வேலை செய்துவிட்டு, சொந்த ஊருக்குத் திரும்பினார். அன்று முதல் சில நாள்களாக அவர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டார். அவர் கடலூரில் உள்ள தனியார், அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுள்ளார்.\nபின்னர், தீவிர சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் கடந்த 10-ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், தொழிலாளிக்கு நிபா வைரஸ் பாதிப்பு இருக்கலாம் என்ற சந்தேகித்தனர். அந்தத் தொழிலாளியை தனி வார்டில் சேர்த்து, மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.\nதொழிலாளியின் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, புணேயிலுள்ள மத்திய அரசின் பரிசோதனைக் கூடத்து��்கு அனுப்பி வைக்கப்பட்டது. பரிசோதனை முடிவுகள் வந்த பிறகுதான், அவருக்கு நிபா வைரஸ் தாக்குதலால் காய்ச்சல் ஏற்பட்டுள்ளதா அல்லது சாதாரண காய்ச்சலா என்ற விவரம் தெரிய வரும் என ஜிப்மர் மருத்துவர்கள் தெரிவித்தனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.envazhi.com/category/varalaaru-pesukirathu/", "date_download": "2019-08-25T16:01:52Z", "digest": "sha1:B4ZMN6QEVMTOSJZP56ZH3T6JYJGWVXRF", "length": 7895, "nlines": 87, "source_domain": "www.envazhi.com", "title": "வரலாறு பேசுகிறது | என்வழி", "raw_content": "\nரஜினியின் எளிமை, அனைவரையும் சமமாக பாவிக்கும் ஆச்சரியமான அன்பு\nகட்சி தொடங்கும் வரை ரஜினி பிஜேபிதான்\nசீனாவில் செப்டம்பர் 6-ம் தேதி ரஜினியின் 2.0 பிரமாண்ட ரிலீஸ்\nவாழ்க்கையை ஈஸியா எடுத்துக்கோ… – தலைவர் ரஜினி சொன்ன குட்டிக்கதை\n‘எதை அரசியலாக்க வேண்டும், அரசியலாக்கக் கூடாது என நமது அரசியல்வாதிகள் உணரவேண்டும்’\nஹீரோவாக நான் விரும்பியதே இல்லை – சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nஅத்தி வரதரை தரிசித்தார் தலைவர் ரஜினிகாந்த்\nமழை தொடங்கும் முன் போர்க்கால அடிப்படையில் நீர்நிலைகளை தூர்வாருங்க\nபேசாமல் பேச வைத்த கலைஞன்\nபேசாமல் பேச வைத்த கலைஞன் ஒரு காட்சி… பொருளாதார பெருமந்தம்...\nரஜினியின் எளிமை, அனைவரையும் சமமாக பாவிக்கும் ஆச்சரியமான அன்பு\nகட்சி தொடங்கும் வரை ரஜினி பிஜேபிதான்\nசீனாவில் செப்டம்பர் 6-ம் தேதி ரஜினியின் 2.0 பிரமாண்ட ரிலீஸ்\nவாழ்க்கையை ஈஸியா எடுத்துக்கோ… – தலைவர் ரஜினி சொன்ன குட்டிக்கதை\n‘எதை அரசியலாக்க வேண்டும், அரசியலாக்கக் கூடாது என நமது அரசியல்வாதிகள் உணரவேண்டும்’\nஹீரோவாக நான் விரும்பியதே இல்லை – சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nஅத்தி வரதரை தரிசித்தார் தலைவர் ரஜினிகாந்த்\nமழை தொடங்கும் முன் போர்க்கால அடிப்படையில் நீர்நிலைகளை தூர்வாருங்க\nரசிகர்கள் ஆரம்பத்திலிருந்தே செஞ்சிட்டுதான் இருக்காங்க… இப்போதான் வெளிய தெரியுது\nஅரசியல் கட்சிகளை அதிர வைக்கும் ரஜினி மக்கள் மன்றம்\nதேர்தல் ஆதரவு… கமலுக்கு தலைவர் ரஜினி சொன்ன பளிச் பதில்\nதலைவரின் ‘தர்பார்’ இனிதே ஆரம்பம்\nM.R.VENKATESH. on ஜென் கதைகள் 24: பார்வையற்றவருக்கு எதற்கு விளக்கு\nJohn on பேட்ட விமர்சனம்\nRamesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nMahesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக�� குவித்த ரஜினியின் பேட்ட\nlaksjman on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nArul Nithiyanandham Jeyaprakash on பேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nArul Nithiyanandham Jeyaprakash on தேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nஸ்ரீகாந்த் 1974 on பேட்ட படத்திற்கு எதிரான சதிகள்… அம்பலமாகும் உண்மைகள்\nஸ்ரீகாந்த் 1974 on முதல் முறையாக ரூ 1000 கோடி வசூல் க்ளப்பில் நுழையப் போகும் சூப்பர் ஸ்டார் படம்\nரஜினியின் எளிமை, அனைவரையும் சமமாக பாவிக்கும் ஆச்சரியமான அன்பு\nகட்சி தொடங்கும் வரை ரஜினி பிஜேபிதான்\nசீனாவில் செப்டம்பர் 6-ம் தேதி ரஜினியின் 2.0 பிரமாண்ட ரிலீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thuyavali.com/2017/05/moulavi-ansar-thableeki.html", "date_download": "2019-08-25T15:19:55Z", "digest": "sha1:4XLSVCTWFKMO32G5BZRXDDMCZQ4EI73W", "length": 8725, "nlines": 191, "source_domain": "www.thuyavali.com", "title": "தஹஜ்ஜத் தொழுகையானது நபி (ஸல்) அவர்களுக்கு மாத்திரம் கடமையானதா? - Moulavi Ansar Thableeki | தூய வழி", "raw_content": "\nதஹஜ்ஜத் தொழுகையானது நபி (ஸல்) அவர்களுக்கு மாத்திரம் கடமையானதா\nயூனுஸ் நபியும் மீனும் [அல்குர்ஆன் கூறும் கதைகள்]\nயூனுஸ் என்றொரு நபி இருந்தார். ஒரு இலட்சம் பேர் கொண்ட ஒரு சமூகத்திற்கு அவர் நபியாக அனுப்பப்பட்டார். அந்த மக்கள் சிலைகளை வணங்கி வந்தனர். ய...\nஇஸ்ரவேலரும் காளை மாடும் [அல்குர்ஆன் கூறும் கதைகள்]\nஇஸ்ரவேல் சமூகத்தில் ஒரு செல்வந்தர் இருந்தார். அவருக்குக் குழந்தைகள் இல்லை. அவரது சகோதரன் மகன் ஒருவன் இருந்தான். அந்த செல்வந்தர் இறந்துவி...\nபாங்கு கடமையாக்கப்பட்ட வரலாறும், அதன் சிறப்புகளும்\nமிஃராஜின் போது ஐந்து நேர தொழுகையை அல்லாஹ் நம் மீது கடமையாக்கினான். அந்த ஐந்து நேர தொழுகையை பள்ளியில் வந்து ஜமாஅத்துடன் தொழுவதற்கான அழைப்...\nஅழிக்கப்பட்ட யானைப்படை [திருக்குர்ஆன் கூறும் கதைகள்]\nயானை படை அழிக்கப்பட்ட ஒரு யானைப்படையின் கதையை குர்ஆன் கூறுகின்றது. அது என்ன ஏன் அந்த யானைப் படை அழிக்கப்பட்டது ஏன் அந்த யானைப் படை அழிக்கப்பட்டது என அறிந்து கொள்ள ஆவலாய...\nஅல்குர்ஆன் கூறும் விளக்கம் “வட்டியை அல்லாஹ் அழிப்பான்”\nஅல்லாஹ் வட்டியை அழித்து, தர்மங்களை வளர்க்கின்றான். இன்னும் நிராகரித்துக் கொண்டிருக்கும் பாவிகள் எவரையும் அல்லாஹ் நேசிக்கமாட்டான்.” (2:2...\nசூனியத்தை விழுங்கிய அதிசயப் பாம்பு [திருக்குர்ஆன் கூறும் கதைகள்]\nஎகிப்தை பிர்அவ்ன் எனும் மன்னன் ஆண்டு வந்தான். அவன் ஒரு கொடுங்கோலன். அவனிடம் மூஸா நபி சென்று பிரச்சாரம் செய்தார். தான் அல்லாஹ்வின் தூத...\nமுஹம்மத் இப்னு ஸாலிஹ் அல்உஸைமீன் (ரஹிமஹுல்லாஹ்) கூறுகின்றார்: எலியை நீங்கள் கொல்ல விரும்பினால் -அதனைக் கொல்வது விரும்பத்தக்கதாகும்- அத...\nரமழான் – ஓர் ஆன்மீக வசந்தத்தின் உதயம்\nரமழானை நீங்கள் எப்படி வரவேற்கப் போகின்றீர்கள்.\nதஹஜ்ஜத் தொழுகையானது நபி (ஸல்) அவர்களுக்கு மாத்திரம...\nசொந்த ஊரில் ஜம்உ செய்ய இஸ்லாத்தில் அனுமதி உண்டா.\nஹரம் ஷரீஃபில் 20 ரகாஅத் ரமழான் இரவுத் தொழுகை நடத்த...\nஎல்லா நாடுகளிலும் மேகமுட்டம் இருக்குமா.\nநோன்பாளி ஒருவருக்கு அனுமதிக்கப்பட்ட அலங்காரம்\nபிறை தொடர்பான சந்தேகங்களு தீர்வுகளும் Moulavi Ansa...\nபிரயாணத்தில் முழுமையாகத் தொழுவது நபி வழியா.\nபேரீத்தம் பழத்தையும் நீரையும் கொண்டு தான் நோன்பு த...\nகருப்புக் கொடிகள் மஹ்தி வருவார் என்று ஹதீஸ் ஓர் ஆய...\nசர்வதேச பிறை நபிவழிக்கு எதிரானதா.\nஉமர் (றழி) அவர்களின் ரமழான் கால இரா வணக்கம் 21 அல்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/today-rasi-palan-20-04-2019/", "date_download": "2019-08-25T16:00:27Z", "digest": "sha1:NB7MURPMPUSSA4E563CVS7BQCRPZQLYP", "length": 13950, "nlines": 120, "source_domain": "dheivegam.com", "title": "Rasi palan : இன்றைய ராசி பலன் - 20-04-2019", "raw_content": "\nHome ஜோதிடம் ராசி பலன் Rasi palan : இன்றைய ராசி பலன் – 20-04-2019\nஉறவினர்களின் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி நிலவும். வெளியூர்களில் இருந்து எதிர்பாராத தகவல்கள் வரும். நண்பர்கள் மூலம் எதிர்பாராத அதிர்ஷ்ட வாய்ப்புகள் உண்டாகும். கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்மாமன் வகையில் நன்மைகள் ஏற்படக்கூடும்.\nஎதிர்பார்த்த பணம் கைக்கு வரும். ஒரு சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும் இடமுண்டு. மாலையில் மனதுக்கு இனிய சம்பவங்கள் நடைபெறும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்குத் தாய்வழி உறவுகளால் நன்மை ஏற்படும்.\nபுதிய ஆடை ஆபரணங்கள் வாங்குவீர்கள். இன்று நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி உண்டாகும். வெளியூரில் இருந்து எதிர்பார்த்த நல்ல தகவல் வரும். வராது என்று நினைத்திருந்த கடன் தொகை திரும்பக் கிடைக்கும். புனர்பூசம் நட்���த்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும்.\nஇன்று நீங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளிலும் வெற்றியும் அதனால் பண லாபமும் கிடைக்கும். குடும்பப் பொறுப்புகளில் கூடுதல் கவனம் செலுத்தவும். வியாபாரத்தில் விற்பனை சுமாராகத்தான் இருக்கும். ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் சிறு சங்கடங்கள் ஏற்படக்கூடும்.\nதெய்வப் பணிகளில் ஈடுபடும் வாய்ப்பும் சிலருக்கு ஏற்படும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும். பிற்பகலுக்குமேல் மனதில் இனம் புரியாத உற்சாகம் உண்டாகும். உத்திரம் முக்கிய பிரமுகர்களின் அறிமுகம் கிடைப்பதுடன் ஆதாயமும் உண்டாகும்.\nதாயின் அன்பும் ஆதரவும் சோர்ந்த மனதுக்கு உற்சாகம் தருவதாக அமையும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரித்தாலும், உற்சாகமாக செய்து முடிப்பீர்கள். அலுவலகத்தில் பணிச்சுமை குறையும். கடவுளின் அருளால் சிலருக்குத் திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகள் உண்டாகக்கூடும். சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிகாரிகளால் அனுகூலம் உண்டாகும்.\nமனம் உற்சாகமாகக் காணப்படும். புதிதாகத் தொடங்கும் காரியங்களை காலையிலேயே தொடங்குவது நல்லது. அரசாங்க வகையில் எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாகும். புண்ணிய காரியங்களில் ஈடுபடுவீர்கள். விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணை வழியில் ஆதாயம் உண்டாகும்.\nவிருச்சிக ராசிக்கு இன்றைய ராசி பலன் படி கொடுத்த கடன் திரும்பக் கிடைக்கும். புதிய ஆடை ஆபரணங்கள் வாங்குவீர்கள். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு இடமுண்டு இன்று நீங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளிலும் வெற்றி உண்டாகும். கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.\nபுதிய காரியங்களில் ஈடுபடவேண்டாம். வியாபாரத்தில் லாபம் கூடுதலாகக் கிடைக்கும். வெளியூரில் இருந்து எதிர்பார்த்த நல்ல தகவல் வரும். சகோதரர்களால் அனுகூலம் ஏற்படும். உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்குச் சகோதரர்களால் ஆதாயம் உண்டாகும்.\nஎதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு. தாய்வழி உறவுகளால் நன்மை ஏற்படும். விருந்து விசேஷங்களில் கலந்துகொள்வீர்கள். நீண்டநாளாக எதிர்பா���்த்த நல்ல தகவல் இன்று கிடைக்கக்கூடும். அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் சிறிய அளவில் ஆதாயம் கிடைக்கும்.\nவியாபாரத்தில் எதிர்பார்த்ததை விடவும் கூடுதல் லாபம் கிடைக்கும். காரியங்களில் பொறுமை தேவை. எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. நண்பர்களால் காரியங்களில் அனுகூலம் உண்டாகும். பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் சங்கடங்கள் ஏற்படக்கூடும்.\nதாய் வழி உறவினர்களின் ஆதரவு கிடைக்கும். பிற்பகலுக்குமேல் வீண் செலவுகள் உண்டாகும். புதிய ஆடை ஆபரணங்கள் வாங்குவீர்கள். புண்ணிய காரியங்களில் ஈடுபடுவீர்கள். ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மாலையில் இறைவழிபாடு செய்யும் வாய்ப்பு ஏற்படும்.\nஇன்றைய நல்ல நேரம் முகூர்த்த நாட்கள் விடுகதைகள்\nRasi Palan: இன்றைய ராசி பலன்கள் (25/08/2019): கொடுத்த கடன் திரும்ப வரும்\nRasi Palan: இன்றைய ராசி பலன்கள் (24/08/2019): எதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு\nRasi Palan: இன்றைய ராசி பலன்கள் (23/08/2019): மனம் உற்சாகமாகக் காணப்படும்.\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://evilsofcinema.wordpress.com/2011/01/12/shobana-suicide-why/", "date_download": "2019-08-25T15:18:06Z", "digest": "sha1:B3DWEZEH6C7N765F2HG6Z7ZRJXXPDQRP", "length": 19395, "nlines": 58, "source_domain": "evilsofcinema.wordpress.com", "title": "ஷோபனா தற்கொலை: நடிகைகள் தற்கொலை செய்து கொள்வதேன் (1)? | சினிமாவின் சீரழவுகள்-தீமைகள்", "raw_content": "\n« மனைவி மாற்றத்திற்கு ரூ. 30 கோடியாம்\nநடிகைகள் தற்கொலை செய்து கொள்வது ஏன் (2)\nஷோபனா தற்கொலை: நடிகைகள் தற்கொலை செய்து கொள்வதேன் (1)\nவடிவேலு, வெண்ணிற ஆடை மூர்த்தி உள்ளிட்ட காமெடி நடிகர்களுடன் நடித்துள்ள ஷோபனா தற்கொலை[1]: நடிகர் வடிவேலு, வெண்ணிற ஆடை மூர்த்தி உள்பட நிறைய நடிகர்களுடன் நகைச்சுவை வேடங்களில் நடித்தவர் நடிகை ஷோபனா (வயது 32). திருமணமாகாத இவர், தனது தாயார் வைரம்ராணியுடன் கோட்டூர்புரம் குடிசை மாற்றுவாரிய குடியிருப்பில் ‘எச்’ பிளாக்கில் வசித்து வந்தார். நேற்று காலை 10.30 மணிkdkg தாயார் ராணி வங்கிக்கு போய்விட்டார். வீட்டில் தனியாக இருந்த ஷோபனா திடீரென்று தற்கொலை முடிவை எடுத்துள்ளார். கதவை உள்பக்கம் சங்கிலியால் தாழ்ப்பாள் போட்டுவிட்டு மின்விசிறியில் தனது துப்பட்டாவால் தூக்குப்போட்டு ஷோபனா உயிரை விட்டுவிட்டார். வங்கிக்கு போய்விட்டு திரும்பி வந்த தாயார் ராணி கதவை நீண்டநேரம் தட்டி பார்த்தார். கதவு திறக்காததால் அக்கம்பக்கத்தினர் உதவியோடு கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்றார். மகள் ஷோபனா தூக்கில் தொங்கியதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக தூக்கில் இருந்து இறக்கி அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு ஷோபனாவை எடுத்து சென்றனர். டாக்டர்கள் சோதித்து பார்த்துவிட்டு, ஷோபனா ஏற்கனவே இறந்து போய்விட்டதாக தெரிவித்தனர்.\nதுயரத்தில் சுற்றுப்புறம், உறவினர்கள்: ஷோபனா தற்கொலை மூலம் உயிரைவிட்ட சம்பவம் கோட்டூர்புரம் குடிசைமாற்று வாரிய குடியிருப்பு பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இதுபற்றி தகவல் கிடைத்தவுடன் உதவி கமிஷனர் ராஜேந்திரன் மேற்பார்வையில், கோட்டூர்புரம் இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் விரைந்து சென்று விசாரணை நடத்தினார். ஷோபனாவின் உடல் பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. பிரேத பரிசோதனைக்கு பிறகு ஷோபனாவின் உடலுக்கு இன்று (செவ்வாய்க்கிழமை) இறுதி சடங்குகள் நடக்கிறது.\n ஷோபனா தற்கொலை செய்து கொண்டதில் பெரும் அதிர்ச்சியடைந்த அவரது தாயார் வைரம் ராணி கூறுகையில், “எங்கள் குடும்பமே சினிமா குடும்பம். நானும், நாடகம் மற்றும் சினிமாவில் நடித்துள்ளேன். எனது கணவர் ஜெயராமனும் நாடக நடிகர்தான். எனது மூத்த மகள் ஆனந்தி, டைரக்டர் குருசங்கரை மணந்துகொண்டு தியாகராய நகரில் தனியாக வசிக்கிறாள். ஷோபனா எனக்கு 2-வது மகள். பி.காம். பட்டப்படிப்பு படித்திருக்கிறாள். 15 வயதிலிருந்தே அவள் நாடகங்களில் நடித்து வந்தாள்.\nமீண்டும் மீண்டும் சிரிப்பு…வெண்ணிற ஆடை மூர்த்தியோடு சினிமாவிலும், நாடகங்களிலும் நடித்திருக்கிறாள். நடிகர் வடிவேலுவுடனும் நிறைய படங்களில் ஜோடியாக நடித்துள்ளாள். ‘மீண்டும் மீண்டும் சிரிப்பு’ என்ற டி.வி. சீரியலில் வெண்ணிற ஆடைமூர்த்தியோடு நடித்து ஷோபனா பிரபலமானாள். ‘ஜில்லுன்னு ஒரு காதல்’, ‘சுறா’ உள்பட 100 படங்களில் நடித்துள்ளாள். ‘இளைஞன்’, `சிறுத்தை’ உள்பட அவள் நடித்துள்ள இன்னும் 10 படங்கள் திரைக்கு வர இருக்கின்றன[2]. ‘மாமா மாப்ளே’ டி.வி. தொடரிலும் ஷோபனா நடித்துக் கொண்டிருந்தாள்.\nகாதல் ஏமாற்றம்… ஒரு ஆள் காதலித்து ��ிருமணம் செய்வதாக கூறிவிட்டு, ஷோபனாவை ஏமாற்றிவிட்டான். அது, அவளுடைய மனதில் ஆறாத துயரமாக இருந்தது. நான் வேறு மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்து வைக்கலாம் என்று நினைத்தேன். ஆனால் ஷோபனா இனிமேல் திருமணமே வேண்டாம் என்று கூறிவிட்டாள்[3]. ‘சிக்குன்குனியா’ நோயால் பாதிக்கப்பட்டு அவள் அண்மையில் மிகவும் கஷ்டப்பட்டாள். சினிமா, டி.வி. தொடர் படப்பிடிப்புக்கு கூட அவளால் போக முடியவில்லை. என் மகள் மிகவும் நல்லவள். சினிமாவில் நடித்தாலும்கூட அவள் எந்த தப்பும் செய்யாமல் தானுண்டு தன் வேலையுண்டு என்று இருந்தாள். அவளுடன் நடிக்கும் சக நடிகர்-நடிகைகள் மிகவும் நல்ல பெண் ஷோபனா என்று தான் பாராட்டுவார்கள். சினிமா, டி.வி. தொடரில் நடிப்பதற்காக ஷோபனாவுக்கு கிடைக்கும் பணத்தை வங்கி காசோலையாகத்தான் தருவார்கள். அதுபோல கிடைத்த ஒரு காசோலையை வங்கியில் போடுவதற்காக நான் காலை 10.30 மணியளவில் அருகில் உள்ள வங்கிக்கு போனேன். நான் போகும்போது ஷோபனாதான் எனக்கு 2 தோசை சுட்டுக்கொடுத்தாள். டீயும் போட்டுக்கொடுத்தாள். அப்போது அவளுடைய மனதில் எந்தவித சஞ்சலமோ, வருத்தமோ இருந்ததாக தெரியவில்லை.\nவங்கியிலிருந்து திரும்பி வந்த தாயார் அதிர்ச்சி: சமையலுக்கு கீரை வாங்கி வைத்திருந்தோம். அந்த கீரையை நறுக்கி வேகவைத்துவிட்டு நான் குளிக்க போகிறேன். அதற்குள் நீங்கள் வந்துடும்மா, என்று ஷோபனா சிரித்துக்கொண்டே என்னை வங்கிக்கு அனுப்பி வைத்தாள். ஒரு மணி நேரம் கழித்து வீட்டுக்கு வந்து பார்த்தபோது, என் மகள் தூக்கில் தொங்கினாள். தூக்கில் இருந்து கீழே இறக்கியபோதுகூட அவளுக்கு உயிர் இருந்தது. உடனடியாக ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றிருந்தால் அவளை பிழைக்க வைத்திருக்கலாம். தூக்கில் இருந்து இறக்கி வைத்து ஒரு மணி நேரம் கழித்துத்தான் அவளை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றோம். இதனால் அவளை காப்பாற்ற முடியவில்லை. அவள் இந்த தற்கொலை முடிவை எடுத்ததற்கு என்ன காரணம் என்று எனக்கும் புரியாத புதிராக உள்ளது. கடிதம் எதுவும் அவள் எழுதி வைக்கவில்லை…” – இவ்வாறு தாயார் ராணி கண்ணீர்விட்டு கதறி அழுதபடி தெரிவித்தார்.\n ‘உங்கள் குழுவில் உள்ள டைரக்டரை, ஷோபனா காதலித்ததாக கூறப்படுகிறதே’ என்று வெண்ணிற ஆடை மூர்த்தியிடம் கேட்டபோது, ‘‘அவர் நல்ல நடிகை மட்டுமல்ல, டிசிப்ளினான பெ���். அவரிடம் பேசும்போது நடிப்பு பற்றி மட்டும்தான் பேசுவேன். சொந்த வாழ்க்கை பற்றி கேட்டதில்லை. டைரக்டர் அல்லது வேறு யாரையாவது அவர் காதலித்தாரா என்பது பற்றியெல்லாம் எனக்கு தெரியாது’’ என்றார்[4]. நடிகை ஷோபனாவின் தற்கொலையில் மர்மம் இருப்பதால் போலீசார் அவரிடம் நெருக்கமாக பழகியவர்களிடம் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.\nபோலீசார் தீவிர விசாரணை ஷோபனா தற்கொலை செய்துகொண்டது தொடர்பாக கோட்டூர்புரம் போலீசார் சந்தேக மரணம் என்று வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஷோபனாவின் சோக முடிவுக்கு காதல் பிரச்சினை காரணமாக இருக்கலாம் என்று போலீசார் கருதுகிறார்கள். அதுபற்றி தீவிர விசாரணை நடந்து வருகிறது. ஷோபனாவின் வீட்டிலிருந்து ஒரு டைரியை போலீஸார் கண்டுபிடித்துள்ளதாக தெரிகிறது. அதில் ஷோபனா என்ன எழுதி வைத்திருக்கிறார் என்பது குறித்து ஆராய்ந்து வருகின்றனர். ஷோபனாவின் தாயார் சமீப காலமாக உடல்நலம் குன்றியிருந்தார். அம்மாவும் போய்விட்டால் தனது எதிர்காலம் பற்றிய கவலையில் தற்கொலை முடிவை எடுத்ததாகவும் கூறப்படுகிறது. ஷோபனாவின் திடீர் தற்கொலை தமிழ் சினிமா வட்டாரத்திலும் நேற்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.\nகுறிச்சொற்கள்: ஏமாற்றம், காதல் தோல்வி, தற்கொலை, தற்கொலை முயற்சி, தூக்க மாத்திரை, தூக்கு, மன உளைச்சல், விஷம், ஷோபனா\n4 பதில்கள் to “ஷோபனா தற்கொலை: நடிகைகள் தற்கொலை செய்து கொள்வதேன் (1)\n4:10 முப இல் ஜனவரி 22, 2011 | மறுமொழி\nகமல் ஹஸன், விஜய்-டிவி, பெண்களை தூஷித்தல், கலாச்சார சீரழிப்பாளகளின் கூட்டம் | சினிமாவின் சீரழவுக Says:\n5:06 பிப இல் ஏப்ரல் 30, 2013 | மறுமொழி\nநபிஷா ஜியா கான் தற்கொலை செய்து கொண்டது ஏன்- நடிகைகள் தற்கொலை செய்து கொள்வதேன் (3) | சினிமாவின் சீ� Says:\n12:20 முப இல் ஜூன் 5, 2013 | மறுமொழி\nநபிஷா ஜியா கான் தற்கொலை செய்து கொண்டது ஏன்- நடிகைகள் தற்கொலை செய்து கொள்வதேன் (3) | சினிமாவின் சீ� Says:\n12:45 முப இல் ஜூன் 5, 2013 | மறுமொழி\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://legacy.suttacentral.net/ta/snp3.1", "date_download": "2019-08-25T15:34:53Z", "digest": "sha1:6EMCHKEGN5R33HMYLUDK73XIQ623667K", "length": 8747, "nlines": 128, "source_domain": "legacy.suttacentral.net", "title": "Snp 3.1: பபஜ்ஜ சூத்திரம்—துறவு மேற்க���ள்வது (தமிழ்) - Sutta Nipāta - SuttaCentral", "raw_content": "\nநான் துறவு மேற்கொள்வது பற்றி விவரிக்கிறேன்.\nஅவர், நற்காட்சி பெற்றவர் (பகவர்) எவ்வாறு துறவு மேற்கொண்டார் என்பதையும்,\nதுறவு மேற்கொள்ள என்ன விளக்கம் தந்தார் என்பதைப் பற்றியும் கூறுகிறேன்.\nஇதை அறிந்து அவர் துறவறம் பூண்டார்.\nபின் அவர், புத்தர், இராஜகிருஹம் நோக்கிச் சென்றார்.\nமகத மக்களின் மலைக்கோட்டை அது.\nஅங்கு சென்று யாசித்து அலைந்தார்,\nபல மேன்மையான அறிகுறிகளைக் கொண்டவராக.\nபிம்பிசார மன்னன் அரண்மனையில் நின்றவாறு, அவரைப் பார்த்தார்.\nபூரணமான உடல் அறிகுறிகளைப் பார்த்து:\nஎன்ன அழகு, கம்பீரம், தூய்மை\nகண்கள் கீழ் நோக்கியிருக்க, கடைப்பிடியுடன்,\nஒரு கலப்பையின் நீளத்திற்கு மட்டுமே முன் நோக்குகிறார்.\nகீழ் குடியிற்பிறந்தவர் போலத் தெரியவில்லை:\nஅரண்மனைத் தூதர்களை உடனே அனுப்பி\nஅந்தத் துறவி எங்கு செல்கின்றார் என்று பார்த்து வரச் சொல்லுங்கள்.”\n“எங்கு செல்வார் இந்தத் துறவி\nஅவர் வீடுவீடாக யாசித்துச் சென்றார்—\nநல்ல கட்டுப்பாட்டோடு, புலன் கதவுகள் அடக்கப்பட்டு,\nஅவர் பிச்சா பாத்திரம் விரைவில் நிரம்பியது.\nபின் அவர், அந்த முனிவர், யாசித்து முடிந்தவுடன்\nநகரைவிட்டு நடந்தார் பாண்டவ மலைநோக்கி.\n“அங்கு தான் அவர் இருப்பிடம் இருக்கும்.”\nஅவர் இருப்பிடம் சென்றதை அறிந்தவுடன்,\nமூன்று தூதர்கள் அங்கேயே உட்கார்ந்தனர்,\nஒருவன் அரசனிடம் செய்தி கூறத் திரும்பினான்.\nஒரு புலியைப்போல, ஒரு காளையைப்போல,\nமலைப் பிளவில் உள்ள சிங்கத்தைப்போல அமர்ந்திருக்கிறார்.”\nநேரடியாகப் பாண்டவ மலைக்குச் சென்றார்.\nவாகனம் செல்லக்கூடிய தூரத்திற்கு வாகனத்தில் சென்று பின் இறங்கி\nநீர் நிற்பது மாட்சிமையுடையதாக இருக்கும்.\nஉங்களுக்கு நான் செல்வம் தருகிறேன்: அனுபவியுங்கள்\nஉங்கள் பிறப்பு பற்றிக் கேட்கிறேன்: எனக்குத் தெரியப்படுத்துங்கள்.”\n“அரசே, அதோ நேர் எதிரில்\nஅந்த வம்சாவழியிலிருந்து வீடு துறந்துள்ளேன்,\nஆனால் சிற்றின்பங்களை நாடி அல்ல.\nநான் முயற்சி செய்ய முடிவெடுத்துள்ளேன்.\nஅதை நினைத்து என் உள்ளம் குதுகலப்படுகிறது.”\nபாலி மொழியிலிருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர்: தணிசாரோ பிக்கு\nபதிப்புரிமை: தமிழ் மொழிபெயர்ப்பும் மேற்கூறிய நிபந்தனைகளுக்குக் கட்டுப் பட்டது. இலவச வினியோகம் மட்டுமே.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%80%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-08-25T15:49:29Z", "digest": "sha1:R5FK7DSBGU75QCK5NE3YUDYISZ3AGN2W", "length": 21413, "nlines": 166, "source_domain": "ta.wikipedia.org", "title": "காஞ்சிபுரம் முப்புராரீசர் கோயில் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகாஞ்சிபுரம் முப்புராரீசர் கோயில் (முப்புராரி கோட்டம்) என்று அறியப்படும் இக்கோயில், காஞ்சிபுரத்திலுள்ள சிவன் கோயில்களில் ஒன்றாகும். மேலும், ஈயப்பிள்ளையார் கோயில் மண்டபம் உள்ள; இத்தல குறிப்புகள், காஞ்சிப் புராணத்தில் தனிப்படலமாகச் சொல்லப்பட்டு காணப்படுகிறது.[1]\nவழிபட்டோர்: சுதன்மன், சுசீலன், சுபத்தி ஆகியோர்.\nஇத்தல வரலாற்றில் அறியப்படுவது, எயிற்கோட்டம் என்பது மருவி முறையே ஈயக்கோட்டம் - ஈயக்கோஷ்டம் - ஈயக்கோட்டேசுவரர்கோயில் என்றாகி தற்போது ஈயப் பிள்ளையார்கோயில் மண்டபம் என்பது வழங்குகிறது.\nதிரிபுரத்தவர்களை புத்தன் மயக்கிய காலத்தில், சுசீலன், சுபத்தி, சுதன்மன் ஆகிய மூவரும் மயங்காது இருந்து சிவபெருமானைத் துதித்து நின்றனர்; இறைவன் காட்சி தந்து யாதென வினம்ப, மூவரும் இறைவனின் கோயில் வாயில்காக்கும் பணியை வேண்டி நின்றனர். இறைவனும் அவர்களை காஞ்சிக்கு சென்று தம்மை வழிபடுமாறு பணித்தார். அவர்கள் மூவரும் அவ்வாறே காஞ்சிக்கு சென்று முப்புராரீசன் என்ற திருப்பெயரில் சிவலிங்கம் நிறுவி வழிபட்டு பேறடைந்தனர் என்பது தல வரலாறு.[2]\nதமிழ்நாட்டிலுள்ள காஞ்சிபுரம் மாவட்டத்தின் தலைநகரான காஞ்சிபுரத்தின் மேற்கு பகுதியில் 'கீழம்பி' செல்லும் சாலையில் 3 கி.மீ. தொலைவில் இக்கோயில் அமைந்துள்ளது. மேலும் தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையிலிருந்து 75 கிலோமீட்டர் தொலைவிலுள்ள, காஞ்சிபுரம் பேருந்து நிலையத்திலிருந்து மேற்கில் சுமார் 4 கிலோமீட்டர் தொலைவில் இக்கோயில் தாபிக்கப்பட்டுள்ளது.[3]\n↑ Project Madurai, 1998-2008 | சிவஞான சுவாமிகள் அருளிய காஞ்சிப் புராணம் - பகுதி 3 | 36. முப்புராரி கோட்டப்படலம் 1271 - 1281\n↑ tamilvu.org | காஞ்சிப் புராணம் | முப்புராரி கோட்டப் படலம் | பக்கம்: 387 - 390\n↑ shaivam.org | காஞ்சி சிவத் தலங்கள் | முப்புராரி கோட்டம்.\nகாஞ்சிபுரம் கோயில்களின் சாலைகள் வரைபடம்.\nகாஞ்சிபுரம் ���ாவட்டத்திலுள்ள சிவன் கோயில்கள்\nஅங்கம்பாக்கம் அம்பலவாணச்சுவரர் கோயில் . அச்சிறுபாக்கம் ஆட்சீசுவரர் கோயில் . எலுமியன்கோட்டூர் தெய்வநாயகேசுவரர் கோயில் . காஞ்சிபுரம் சத்ததானத் தலங்கள் . காஞ்சிபுரம் அமரேசுவரர் கோயில் . காஞ்சிபுரம் ஆனந்த ருத்ரேசர் கோயில் . காஞ்சிபுரம் இரண்யேசர் கோயில் . காஞ்சிபுரம் பிறவாதீசுவரர் கோயில் . காஞ்சிபுரம் இறவாதீசுவரர் கோயில் . காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் . காஞ்சிபுரம் கைலாசநாதர் கோயில் . காஞ்சிபுரம் சத்யநாதர் கோயில் . காஞ்சிபுரம் திருமேற்றளீசுவரர் கோயில் . காஞ்சிபுரம் பராசரேசுவரர் கோயில் . காஞ்சிபுரம் புண்ணியகோடீசுவரர் கோயில் . காஞ்சிபுரம் மணிகண்டீசுவரர் கோயில் . காஞ்சிபுரம் சாந்தாலீசுவரர் கோயில் . காஞ்சிபுரம் ஆதீபிதேசர் கோயில் . காஞ்சிபுரம் முத்தீசுவரர் கோயில் . காஞ்சிபுரம் பணாதரேசர் கோயில் . காஞ்சிபுரம் பிரமபுரீசுவரர் கோயில் . காஞ்சிபுரம் காயாரோகணேசுவரர் கோயில் . காஞ்சிபுரம் சித்தீசர் கோயில் . காஞ்சிபுரம் அரிசாபபயம் தீர்த்த ஈசுவரர் கோயில் . காஞ்சிபுரம் இட்டசித்தீசுவரர் கோயில் . காஞ்சிபுரம் கச்சபேசுவரர் கோயில் . காஞ்சிபுரம் சுவரகரேசுவரர் கோயில் . காஞ்சிபுரம் உபமன்னீசுவரர் கோயில் . காஞ்சிபுரம் வீரராகவேசுவரர் கோயில் . காஞ்சிபுரம் பலபத்திரராமேசுவரர் கோயில் . காஞ்சிபுரம் வன்மீகநாதர் கோயில் . காஞ்சிபுரம் சோளீசுவரர் கோயில் . காஞ்சிபுரம் தக்கேசுவரர் கோயில் . காஞ்சிபுரம் முப்புராரீசர் கோயில் . காஞ்சிபுரம் வாணேசுவரர் கோயில் .காஞ்சிபுரம் தவளேசுவரர் கோயில் . காஞ்சிபுரம் மகாலிங்கேசுவரர் கோயில் . காஞ்சிபுரம் வீராட்டகாசர் கோயில் . காஞ்சிபுரம் பாண்டவேசுவரர் கோயில் . காஞ்சிபுரம் மச்சேசுவரர் கோயில் . காஞ்சிபுரம் அபிராமேசுவரர் கோயில் . காஞ்சிபுரம் கண்ணேசர் கோயில் . காஞ்சிபுரம் மாசாத்தன்தளீசுவரர் கோயில் . காஞ்சிபுரம் அனந்த பத்மநாபேசர் கோயில் . காஞ்சிபுரம் கச்சி மயானேசுவரர் கோயில் . காஞ்சிபுரம் பணாமணீசுவரர் கோயில் . காஞ்சிபுரம் எமதரும லிங்கேசுவரர் கோயில் . காஞ்சிபுரம் முக்கால ஞானேசுவரர் கோயில் . காஞ்சிபுரம் மதங்கீசுவரர் கோயில் . காஞ்சிபுரம் ஐராவதேசர் கோயில் . காஞ்சிபுரம் மாண்டகன்னீசுவரர் கோயில் . காஞ்சிபுரம் அக்னீசுவரர் கோயில் . காஞ்சிபுரம் சௌனகே��ர் கோயில் . காஞ்சிபுரம் கற்கீசுவரர் கோயில் . காஞ்சிபுரம் உற்றுக்கேட்ட முத்தீசர் கோயில் . காஞ்சிபுரம் காமேசுவரர் கோயில் . காஞ்சிபுரம் தீர்த்தேசுவரர் கோயில் . காஞ்சிபுரம் கங்காவரேசுவரர் கோயில் . காஞ்சிபுரம் காசி விசுவநாதர் கோயில் . தாமல் நரசிங்கேசுவரர் கோயில் . காஞ்சிபுரம் இராமேசுவரர், இலட்சுமீசுவரர் கோயில் . காஞ்சிபுரம் செவ்வந்தீசர் கோயில் . காஞ்சிபுரம் பரிதீசுவரர் கோயில் . காஞ்சிபுரம் சந்திரேசுவரர் கோயில் . காஞ்சிபுரம் முத்தீசுவரர் கோயில் (முத்தீசம்) . காஞ்சிபுரம் ரோமசரேசுவரர் கோயில் . காஞ்சிபுரம் சொக்கீசுவரர் கோயில் . காஞ்சிபுரம் மாகாளேசுவரர் கோயில் . காஞ்சிபுரம் தேவசேனாபதீசுவரர் கோயில் . காஞ்சிபுரம் மார்க்கண்டேசுவரர் கோயில் . காஞ்சிபுரம் மங்களேசுவரர் கோயில் . காஞ்சிபுரம் இராமனதீசுவரர் கோயில் . காஞ்சிபுரம் வெள்ளக் கம்பர் கோயில் . காஞ்சிபுரம் மாயவனீசுவரர் கோயில் . காஞ்சிபுரம் நல்லகம்பர் கோயில் . காஞ்சிபுரம் வாலீசுவரர் கோயில் . காஞ்சிபுரம் ரிசபேசுவரர் கோயில் . காஞ்சிபுரம் கங்கணேசுவரர் கோயில் . காஞ்சிபுரம் விண்டுவீசர் கோயில் . காஞ்சிபுரம் அகத்தீசுவரர் கோயில் . காஞ்சிபுரம் மத்தள மாதவேசுவரர் கோயில் . காஞ்சிபுரம் லிங்கபேசர் கோயில் . காஞ்சிபுரம் மல்லிகார்சுனர் கோயில் . காஞ்சிபுரம் விடுவக்சேனேசுவரர் கோயில் . காஞ்சிபுரம் ஆயிரத்தெட்டு சிவலிங்கம் . தாமல் வராகீசுவரர் கோயில் . திருப்புட்குழி மணிகண்டீசுவரர் கோயில் . சேலையூர் அமிர்தகடேசுவரர் கோயில் . திருக்கச்சிஅனேகதங்காவதம் . திருக்கச்சிநெறிக்காரைக்காடு . திருக்கச்சூர் கச்சபேஸ்வரர் கோயில் . திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோயில் . திருமாகறல் திருமாகறலீஸ்வரர் கோயில் . திருவடிசூலம் ஞானபுரீஸ்வரர் கோயில் . திருவெண்காட்டீசுவரர் கோயில், மதுராந்தகம் . திருவேற்காடு வேதபுரீஸ்வரர் கோயில் . பையனூர் எட்டீசுவரர் கோயில் . மாகரல் திருமாகரலீஸ்வரர் கோயில் . மாடம்பாக்கம் தேனுபுரீசுவரர் கோயில் .\nசப்த கரை சிவ தலங்கள்\nகாஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள சிவன் கோயில்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 ஏப்ரல் 2017, 07:13 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots/sports-news/eight-years-back-on-this-day-india-win-2011-world-cup.html", "date_download": "2019-08-25T17:01:48Z", "digest": "sha1:ZRFHWQX3QAMHGEWGSXAW2TEWJL2KCNUV", "length": 10183, "nlines": 53, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Eight years back on this day India win 2011 World Cup | Sports News", "raw_content": "\n'மக்களே இந்த நாள மறக்க முடியுமா'...'வரலாற்றில் இடம் பிடித்த சிக்சர்'...தட் வின்னிங் ஷாட்\nமுகப்பு > செய்திகள் > விளையாட்டு\n8 வருடத்திற்கு முன்பு இந்த நாளை யாரும் அவ்வளவு எளிதில் மறந்திருக்க முடியாது. இதே தேதியில் 8 ஆண்டுகளுக்கு முன்புதோனி தலைமையிலான இந்தியக் கிரிக்கெட் அணி 2011 ஆம் ஆண்டு உலகக் கோப்பையை வென்று சாதனை படைத்தது.\nஇந்திய கிரிக்கெட் ரசிகர்களின் பல நாள் உலகக்கோப்பை கனவை நனவாக்கிய நாள் தான் இன்று.ஒரு தலைவன் உருவாகி விட்டான் என அனைவரும் ஆர்ப்பரித்த நாள் தான் இது.1983 ஆம் ஆண்டு கபில் தேவ் தலைமையிலான இந்திய அணி முதல் உலகக் கோப்யை வென்றது. அதன்,பின்பு 28 ஆண்டுகள் கழித்து, இந்திய வீரர்களை உலகக் கோப்பையை வாரி அணைத்து கொண்டனர்.\n2007-ம் ஆண்டு நடந்த 20 ஓவர் உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணிக்கு கோப்பையை பெற்று தந்த போதே தோனி மீது நம்பிக்கை கூடியது.இவர் நிச்சயம் 28 வருட கனவை நிறைவேற்றுவார் என பலரும் காத்திருந்தார்கள்.அதற்கு பலனாக 2011-ம் ஆண்டுக்கான 50 ஓவர் உலகக்கோப்பையை வென்று சாதனை படைத்தது தோனி தலைமையிலான இந்திய அணி.\nமும்பையில் நடந்த இறுதிப் போட்டியில் இந்திய அணி நிச்சயம் வெற்றி பெற்றுவிடும் என நம்பி கொண்டிருந்த ரசிகர்களுக்கு இடியாக அமைந்து இலங்கை அணியின் அபாரமான ஆட்டம்.டாஸ் வென்று பேட்டிங் செய்த இலங்கை அணி ஜெயவர்தனே சதத்துடன் 274 குவித்த போது கொஞ்சம் ஆடித்தான் போனார்கள் இந்திய ரசிகர்கள்.பின்பு களமிறங்கிய இந்திய அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியாக அமைந்தது.\nஓவரின் இரண்டாவது பந்தில் சேவாக் தனது விக்கெட்டை பறிகொடுக்க,சச்சின் 18 ரன்களில் வெளியேற,இந்தியாவின் உலகக்கோப்பை கனவு,கனவாகவே போய்விட்டது என பலரும் டி.வி.யை ஆப் செய்து விட்டு சென்று விட்டார்கள்.அந்த நேரத்தில் காம்பீர் மற்றும் கோலி ஜோடிபொறுமையுடன் ரன்களை எடுக்க மீண்டும் ஒரு நம்பிக்கை வந்தது.அதன் பின்பு கோலி தனது விக்கெட்டை இழக்க தோனி களத்திற்கு வந்தார்.\nஅந்த இறுதி போட்டியின் காட்சிகள் கிரிக்கெட் பார்க்க��்தவர்களை கூட பார்க்க வைத்தது என்று சொல்லலாம்.கடைசி 2 ஓவர்களில் 5 ரன்கள் தேவை என்ற நிலையில்,தோனி அடித்த அந்த சிக்ஸ் புதிய வரலாற்றையே எழுதியது.'இவரை போல ஒரு சிறந்த பினிஷெர் இல்ல பா',என தோனியை வெறுப்போர்களே முணுமுணுத்தனர்.\nசச்சினுக்காக இந்த உலகக் கோப்பயை நிச்சயம் வெல்வோம் என சூளுரைத்த இந்திய வீரர்கள், கோப்பையை வென்றப் பின் சச்சினை தங்களது தோள் மீது சுமந்து மைதானத்தை வலம் வந்தனர்.அந்த காட்சிகள் தோனியின் பெருமையை எப்போதும் பறைசாற்றும்.அதே போன்று நிச்சயம்,கோலி தலைமையிலான இந்திய அணி வரும் 2019 உலகக் கோப்பையை வாரி அணைத்து கொள்ளும் என நம்புவோம்.\n'எங்கள யாராலும் அசைக்க முடியாது'...'ஹாட்ரிக்'...சாதனை படைத்த இந்திய அணி\n'ஆஹா'...'என்னமா பௌலிங் போடுறான்'...வியந்த 'பிரபல இந்திய வீரர்'...வைரலாகும் வீடியோ\n‘தொடர் தோல்வி எதிரொலி’.. ‘ஆர்சிபியில் இணைந்த பிரபல வீரர்’..கொண்டாடத்தில் ரசிகர்கள்\n‘தல’யிடம் ஆட்டோகிராஃப் வாங்கிய பிரபல வீரர்.. வைரல் வீடியோ\nசி.எஸ்.கே. வீரர்கள் கேக் வெட்டி கொண்டாட்டம்... பிறந்தநாள் விழாவில் வைரலான வீடியோ\n'எங்களுக்கு மட்டும் ஏன் இப்படி நடக்குது'...அதிரடி நடவடிக்கையில் சிக்கிய ரஹானே\n'இதுனால தான் 'தல'ய எல்லாருக்கும் பிடிக்குது'...இணையத்தில் ஹிட் அடித்த வீடியோ\n‘தல மேட்சுல அடி வெளுக்க.. 7 டீமும் கப்பாவது மேட்சாவதுன்னு'... சூப்பர் டீலக்ஸ் ஸ்டைலில் CSK வீரரின் ட்வீட்\n‘இது மட்டும் நடக்காம போயிருந்தா’.. நூலிழையில் அவுட் ஆகாமல் தப்பிய ‘தல’தோனியின் வைரல் வீடியோ\n‘தலயின் தரமான சம்பவம்’.. கடைசி ஓவர் ஹாட்ரிக் 6,6,6. இணையத்தைக் கலக்கும் வைரல் வீடியோ\n'போதையில் தாறுமாறாக கார் ஓட்டி விபத்து'.. பிரபல கிரிக்கெட் வீரர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pondihomeoclinic.com/2014/09/dark-yellowish-liquid-comes-with-semen.html", "date_download": "2019-08-25T16:23:45Z", "digest": "sha1:7ZPCOCB6232FGQ5DICZCAC4ZBX6VTZZE", "length": 8314, "nlines": 159, "source_domain": "www.pondihomeoclinic.com", "title": "Dr.Senthil Kumar Homeopathy Clinic - Velachery - Panruti - Chennai: விந்தோடு மஞ்சள் நிற திரவம் வெளிப்படுகிறது. ஏன் இப்படி ஆகிறது? Dark yellowish liquid comes with semen", "raw_content": "\nவிந்தோடு மஞ்சள் நிற திரவம் வெளிப்படுகிறது. ஏன் இப்படி ஆகிறது\nகேள்வி – எனக்கு வயது 28. நான் நீண்ட இடைவெளிவிட்டு சுயஇன்பம் அனுபவிக்கும்போதெல்லாம் கடினமாக உணருகிறேன். விந்தோடு மஞ்சள் நிற திரவம் வெளிப்படுகிறது. ஏன் இப்படி ஆகிறது\nமருத்துவரின் பதில் – உடனடியாக மருத்துவரை ஆலோசித்து சில மருத்துவ பரிசோதனைகளை மேற்கொள்வது மிக அவசியம், தாமதம் செய்யாமல் மருத்துவரை ஆலோசிக்கவும்.\nமேலும் விபரங்களுக்கும் ஆலோசனைக்கும் சிகிச்சைக்கும் தொடர்பு கொள்க\nவிவேகானந்தா கிளினிக் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்\nமுன்பதிவிற்கு அழைக்கவும் அல்லது மின் அஞ்சல் அனுப்பவும்.\nமுன்பதிவிற்கு: உங்களின் பெயர் - வயது – அலைபேசி எண் – பிரச்சனை (ஒரு வரியில்) தேதி – கிழமை – இடம், முதலியவற்றை குறுந்தகவல் மூலம் அனுப்பவும். உதாரணம்: சுந்தர் – 26, விரைப்பு தண்மை குறைபாடு – 99******00 – 20-12-2014 – சனிக்கிழமை – சென்னை,\nமருத்துவர் உங்களின் முன்பதிவை குறுந்தகவல் மூலம் உறுதிப்படுத்துவார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "http://aanmeegam.co.in/raasi-palangal/today-rasi-palan-1-2-2018/", "date_download": "2019-08-25T16:19:10Z", "digest": "sha1:E2DYRWQ5X52OL2GM4DQ2EGZSLEYKZFZQ", "length": 12698, "nlines": 112, "source_domain": "aanmeegam.co.in", "title": "இன்றைய ராசிபலன் 1/2/2018 தை (19) வியாழக்கிழமை | Today rasi palan 1/2/2018 - Aanmeegam", "raw_content": "\nமேஷம்: கடந்த கால இனிய அனுபவங்களை நினைவு கூர்ந்து மகிழ்வீர்கள். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் சூட்சுமங்களை உணருவீர்கள். உத்யோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். நன்மை கிட்டும் நாள்.\nரிஷபம்: தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். பிள்ளைகள் நம்பிக்கை தருவார்கள். வியாபாரத்தில் அனுபவ மிக்க வேலையாட்களை தேடுவீர்கள். உத்யோகத்தில் சவாலான வேலை களையும் சாதாரணமாக முடிப்பீர்கள். வெற்றி பெறும் நாள்.\nமிதுனம்: இங்கிதமாகப் பேசி கடினமான காரியங்களையும் சாதிப்பீர்கள். உறவினர்கள் உங்களைப் புரிந்துக் கொள்வார்கள். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். திடீர் திருப்பங்கள் நிறைந்த நாள்.\nகடகம்: மாலை 4.38 மணி வரை ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் எவ்வளவு பணம் வந்தாலும் எடுத்து வைக்க முடியவில்லையே என்று ஆதங்கப்படுவீர்கள். கணுக்கால் வலிக்கும். உத்யோகத்தில் விமர்சனங்களை ஏற்றுக் கொள்வது நல்லது. மாலைப் பொழுதிலிருந்து தடைகள் நீங்கும்.\nசிம்மம்: குடும்பத்தினருடன் வீண் வாக்குவாதம் வந்துப் போகும். பழைய பிரச்னைகளுக்கு சுமூக தீர்வு காண்பது நல்லது. ஆடம்பரச் செலவுகளால் சேமிப்புகள் கரையும். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்யோகத்தில் பொறுப்புகள் கூடும். மாலை 4.38 மணி முதல் ராசிக்குள் சந்திரன் நுழைவதால் முன்கோபத்தை தவிர்க்க வேண்டிய நாள்.\nகன்னி: குடும்பத்தினருடன் மனம் விட்டு பேசி மகிழ்வீர்கள். உங்களுடைய எதிர்பார்ப்புகளுக்கு தகுந்தாற் போல் ஒருவர் அறிமுகமாவார். வியாபாரத்தில் புதுத் தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி அடையும். உத்யோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். இனிமையான நாள்.\nதுலாம்: உங்களின் அணுகு முறையை மற்றவர்களின் ரசனைக்கேற்ப மாற்றி யமைத்துக் கொள்வீர்கள். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். வியாபாரத்தில் போட்டிகளை எதிர்கொண்டு வெற்றி காண்பீர்கள். அலுவலகத்தில் வேலைச்சுமை இருந்தாலும் உங்கள் மரியாதைக் கூடும். மதிப்புக் கூடும் நாள்.\nவிருச்சிகம்: உங்கள் செயலில் வேகம் கூடும். பிள்ளைகளின் பொறுப்புணர்வு அதிகமாகும். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரி உங்களை முழுமையாக நம்புவார். மாறுபட்ட அணுகுமுறையால் சாதிக்கும் நாள்.\nதனுசு: மாலை 4.38 மணி வரை சந்திராஷ்டமம் நீடிப்பதால் எளிதாக முடிய வேண்டிய விஷயங்கள் கூட பலமுறை போராடி முடிப்பீர்கள். திட்டமிடாத செலவுகளை போராடி சமாளிப்பீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பு சுமாராக இருக்கும். உத்யோகத்தில் மறைமுக எதிர்ப்புகளை சமாளிப்பீர்கள். மாலையிலிருந்து எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.\nமகரம்: கணவன்-மனைவிக்குள் ஆரோக்யமான விவாதம் வந்துப் போகும். பயணங் களால் மகிழ்ச்சி தங்கும். பழைய கடன் பிரச்னை கட்டுப்பாட்டிற்குள் வரும். உத்யோகத்தில் மேலதிகாரி ஆதரிப்பார். மாலை 4.38 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் எதிலும் பொறுமைத் தேவைப்படும் நாள்.\nகும்பம்: எதிர்பார்ப்புகள் நிறைவேறும். பிள்ளைகளால் புகழ், கௌரவம் உயரும். உங்களால் மற்றவர்கள் பயனடைவார்கள். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு கூடும். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும் படி நடந்து கொள்வீர்கள். திடீர் யோகம் கிட்டும் நாள்.\nமீனம்: வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறை வேறும். பிள்ளைகளால் மகிழ்ச்சியும், உங்களைச் சுற்றி யிருப்பவர்களில் நல்ல வர்கள் யார் என்பதை கண்டறிவீர்கள். வியாபாரத்தில் கமிஷன், ஸ்டேஷனரி வகை களால் லாபமடைவீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். நினைத்ததை முடிக்கும் நாள்…\nபதினெட்டு அபிசேகங்களும் அதன் பயன்களும்\nஇன்றைய ராசிபலன் 27/2/2018 மாசி (15), செவ்வாய் கிழமை |...\nஐயப்பனை காண இருமுடி எதற்கு இருமுடி பற்றிய தகவல்கள் |...\nசித்தர்களுக்கு எல்லாம் சித்தன் முருகனை பற்றிய...\nஇன்றைய ராசிபலன் 01.06.2019 சனிக்கிழமை வைகாசி (18) |...\nஇன்றைய ராசிபலன் 14.06.2019 வெள்ளிக்கிழமை வைகாசி (31)...\nஇன்றைய ராசிபலன் 26.05.2019 ஞாயிற்றுக்கிழமை வைகாசி...\nஇன்றைய ராசிபலன் 18/2/2019 மாசி 6 திங்கட்கிழமை |...\nநவராத்திரி வழிபாட்டு முறைகள் மற்றும் பூஜைக்கு உகந்த...\nபூமி வசிய நாள் 12-03-2019 ஒரு அபூர்வமான கிரக நிலை |...\nமஞ்சமாதா வரலாறு மற்றும் பூஜை முறை | Manjamatha\nசெவ்வாய் தோஷம் மற்றும் அதன் பரிகாரங்கள்\nகோவில்களில் இருக்கும் அறிவியல் உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newtamilcinema.in/gayathri-raguram-thanks-to-dhanush/", "date_download": "2019-08-25T15:19:22Z", "digest": "sha1:GOOXTGKRCQ5DUR3OIJ64FCOADJLJ7PN2", "length": 9616, "nlines": 164, "source_domain": "newtamilcinema.in", "title": "உதவிக்கு ஓடி வந்த தனுஷ்! காயத்ரி ரகுராம் தேங்க்ஸ்! - New Tamil Cinema", "raw_content": "\nஉதவிக்கு ஓடி வந்த தனுஷ்\nஉதவிக்கு ஓடி வந்த தனுஷ்\nமுன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் குட் புக்கில் இடம் பெற்றிருந்த ஒன்றிரண்டு திரையுலக புள்ளிகளில் டான்ஸ் மாஸ்டர் ரகுராமும் ஒருவர். அவரது மகள்தான் காயத்ரி ரகுராம். சில படங்களில் ஹீரோயினாகவும் பல படங்களில் டான்ஸ் மாஸ்டராகவும் பணியாற்றியிருக்கும் இவர், ‘யாதுமாகி நின்றாய்’ ஒரு புதிய படத்தை இயக்கி, டைரக்டராகவும் உயர்ந்திருக்கிறார்.\nடான்ஸ் மாஸ்டர் கலா ஆசிர்வாதத்துடன் மானாட மயிலாட குரூப்பை சேர்ந்த சிலரை நடிக்க வைத்து இப்படத்தை உருவாக்கியிருக்கும் காயத்ரி, இதில் டீல் பண்ணும் விஷயம் வேறென்ன… டான்சர்களின் கஷ்ட நஷ்டங்கள் பற்றிதான். சினிமா தோன்றிய காலத்திலிருந்து இன்று வரை அவர்கள் படுகிற கஷ்டங்களையும் அவஸ்தைகளையும் சுவாரஸ்யமாக படமாக்கியிருக்கிறாராம்.\nபடத்தில் முக்கியமான ஒரு பாடல். யார் பாடினால் நன்றாக இருக்கும் என்று யோசித்தவருக்கு, பளிச்சென நினைவுக்கு வந்தவர் தனுஷ்தான். எவ்வித தயக்கம���ம் இன்றி அவருக்கு போன் அடிக்க… எங்க வரணும் எப்ப வரணும் என்றாராம் தனுஷ். அவ்வளவுதான். சில மணி நேரங்களுக்குள் பாட்டு ரெடி. அந்த பாடலை ஐந்தே மணி நேரத்தில் படமாகவும் ஆக்கியிருக்கிறார் காயத்ரி.\nஆர்ப்பாட்டமில்லாமல் செய்த உதவியை, ஆர்ப்பாட்டமாக வெளியே சொல்லுவதுதானே முறை தனுஷின் உதவியை பொதுமேடையில் சொல்லி, நன்றியும் தெரிவித்துக் கொண்டார் காயத்ரி.\n ஆஸ்பிடல் அட்ராசிடி பற்றி ஐஸ்வர்யா ராஜேஷ்\nநேர்கொண்ட பார்வை வசூல் ரீதியா ஜெயிக்குமா \nநேர்கொண்ட பார்வை வசூல் ரீதியா ஜெயிக்குமா \nCheran-ன் மர்ம ரகசியங்களை உடைக்கும் VALAI PECHU Team\n காத்திருந்த நிறுவனத்திற்கு கெட் அவுட்…\nஏ 1 / விமர்சனம்\nஐசரி கணேஷுக்கு அடுத்த கால்ஷீட்\nஇராம பிரானுக்கு ஐந்து கிரஹம் உச்சம்\nகட்சித் துவங்கிய கமலின் கதி\n”ரஜினி, அஜித் ரசிகர்கள் பிஸ்மி நம்பரை கேட்கிறார்கள்”-…\nநடிகை கஸ்தூரி தூக்கு மாட்டிக்கணும்\nநாலு நாளில் இவ்ளோதான் கலெக்ஷனா பேய் முழி முழிக்கும் காலா…\nஏ 1 / விமர்சனம்\nநேர்கொண்ட பார்வை வசூல் ரீதியா ஜெயிக்குமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamil.publictv.in/2018/06/14/twitter-to-introduce-live-news-events-timeline/", "date_download": "2019-08-25T15:48:49Z", "digest": "sha1:OINWBQBKDP4JY64EV5ZB6JD55BQ2FETR", "length": 5815, "nlines": 94, "source_domain": "tamil.publictv.in", "title": "டுவிட்டரில் நேரலை வசதி அறிமுகம்! | PUBLIC TV - TAMIL", "raw_content": "\nHome Tech டுவிட்டரில் நேரலை வசதி அறிமுகம்\nடுவிட்டரில் நேரலை வசதி அறிமுகம்\nசான்பிரான்சிஸ்கோ:சமூக ஊடகத்தில் முன்னணியாக திகழும் டுவிட்டர் செய்திகளை நேரலையாகத்தரும் வசதியை அறிமுகப்படுத்த உள்ளது.\nசெய்தி, நிகழ்ச்சி,சம்பவங்கள் ஆகியவற்றை உடனுக்குடனும், நிகழும்போதே தெரிந்துகொள்வதிலும் மக்களுக்கு ஆர்வம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த ஆர்வத்தை ஊக்குவிக்கும் வகையில் சமூக ஊடகங்கள் புதிய வசதிகளை அறிமுகப்படுத்தி வருகின்றன.\nடுவிட்டரில் நமது கணக்கில் நாம் விரும்பும் நேரலையை பார்க்கவும், நமக்கு விருப்பமான செய்திகள் தொடர்பான அறிவிப்புகளை இடம்பெறச்செய்யும் வசதியும் அறிமுகமாக உள்ளது. ஜூலையில் அமெரிக்காவில் இவ்வசதி செல்போனில் பார்ப்பவர்களுக்கு கிடைக்கும். ஆப்பிள், ஆண்டிராய்டுமொபைல் பயன்படுத்துவோர் இந்த வசதி கிடைக்கும்.\nபடிப்படியாக அனைத்து நாடுகளுக்கும் இச்சேவை விரிவுபடுத்தப்படும். 2015ல் மொமெண்ட் வசதியை டுவிட்டர் அறிமுகப்படுத்தியது.\n2017ல் பதிவுசெய்யும் எழுத்துக்கள் எண்ணிக்கை 280ஆக உயர்த்தியது குறிப்பிடத்தக்கது.\nNext articleஎம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்க வழக்கில் வேறுபட்ட தீர்ப்பு\nமனிதன் மரணத்தை தேடித்தரும் ’கூகுள்’\n கவர்னர் உரையை தமிழில் மொழிபெயர்த்த முதல்வர்\nசென்னையில் கிரிக்கெட் போட்டிகள் ரத்து\nஎட்டு வங்கிகளிடம் ரூ.1,349கோடி ஏப்பம்\n உங்கள் குழந்தைகளின் தகவல் கசிகிறது\nகாதலரை ஹீரோவாக்கி ஜோடியாக நடிக்கும் லேடிசூப்பர்ஸ்டார்\nசவுதி அரேபியா வழியாக இஸ்ரேலுக்கு விமானசேவை\nவிமான உற்பத்தியில் நடிகர் அஜித்\nடிவி சேவையை துவக்குகிறது பேஸ்புக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalarnellai.com/web/news/64540/%E0%AE%86%E0%AE%B8%E0%AE%BF-%E0%AE%92%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%C2%AD%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D--%E0%AE%87%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%C2%AD%E0%AE%9F%E0%AF%88%C2%AD%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE-%E2%80%93-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF", "date_download": "2019-08-25T16:13:04Z", "digest": "sha1:52KHH6BOSENL3G4EIHPGUODE77SW2IXL", "length": 6856, "nlines": 96, "source_domain": "www.dinamalarnellai.com", "title": "ஆஸி. ஒபன் டென்­னிஸ் இரட்­டை­யர் சமந்தா – சாங் வெற்றி | Dinamalar", "raw_content": "\nபிறந்த நாள் ராசி பலன்\nகுரு பெயர்ச்சி பலன்கள் - 2019\nதமிழ் புத்தாண்டு ராசி பலன் - 2019\nஆங்கில புத்தாண்டு ராசி பலன் - 2019\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2019\nதினமலர் முதல் பக்கம் விளையாட்டு\nஆஸி. ஒபன் டென்­னிஸ் இரட்­டை­யர் சமந்தா – சாங் வெற்றி\nபதிவு செய்த நாள் : 26 ஜனவரி 2019 00:43\nஆஸ்­தி­ரே­லி­யா­வின் மெல்­போர்ன் நக­ரில் நடை­பெற்று வரும் ஆஸ்­தி­ரே­லிய ஓபன் கிராண்ட் ஸ்லாம் போட்­டி­கள் இப்­போது இறுதி கட்­டத்தை அடைந்­துள்­ளன. முன்­ன­தாக நேற்று காலை நடை­பெற்ற ஆண்­கள் ஒற்­றை­யர் பிரிவு 2வது அரை­யி­று­திப் போட்­டி­யில் செர்­பி­யா­வின் ஜோகோ­விச், பிரான்ஸ் நாட்­டின் லுகாசை எதிர் கொண்­டார். இந்­தப் போட்­டி­யில் ஜோகோ­விச் 6–0, 6–2 மற்­றும் 6–2 என்ற செட்­க­ளில் வெற்­றி­பெற்­றார். நாளை நடை­பெ­ற­வுள்ள இறு­திப் போட்­டி­யில் அவர் ஸ்பெயின் நாட்­டின் நடாலை எதிர் கொள்­ள­வுள்­ளார்.\nமுன்­ன­தாக நடை­பெற்ற பெண்­கள் இரட்­டை­யர் பிரிவு இறு­திப் போட்­டி­யில் ஆஸ்­தி­ரே­லி­யா­வின் சமந்தா, சீனா­வின் சூவாய் சாங் ஜோடி, ஹங்­கே­ரி­யின் பபோஸ் மற்­றும் பிரான்ஸ் நாட்­டின் கிறிஸ்­டினா ஜோடியை எதிர் கொண்டு விளை­யா­டி­யது. இதில் சமந்தா ஜோடி 6–3, 6–4 என்ற நேர் செட்­க­ளில் வென்று, இரட்­டை­யர் பிரிவு சாம்­பி­யன் பட்­டத்­தைக் கைப்­பற்­றி­யது.\nடென்­னிஸ் தர வரி­சைப் பட்­டி­ய­லில் ஜோகோ­வ­விச் நம்­பர் 1 இடத்­தி­லும், நடால் நம்­பர் 2 இடத்­தி­லும் உள்­ளார். இவர்­கள் இது­வரை 52 முறை நேருக்கு நேர் மோதி­யுள்­ள­னர். இதில் ஜோகோ­விச் 27 முறை­யும், நடால் 25 முறை­யும் வெற்­றி­பெற்­றுள்­ள­னர். இப்­போது ஆஸ்­தி­ரே­லிய கிராண்ட் ஸ்லாம் பட்­டத்­துக்­காக மீண்­டும் 2 பேரும் மோது­கின்­ற­னர் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.envazhi.com/tag/%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2019-08-25T15:59:02Z", "digest": "sha1:3GLKWIT7G7CPCMIESSHOMCOHBPF5LQEM", "length": 8026, "nlines": 87, "source_domain": "www.envazhi.com", "title": "மலேசிய பிரதமர் | என்வழி", "raw_content": "\nரஜினியின் எளிமை, அனைவரையும் சமமாக பாவிக்கும் ஆச்சரியமான அன்பு\nகட்சி தொடங்கும் வரை ரஜினி பிஜேபிதான்\nசீனாவில் செப்டம்பர் 6-ம் தேதி ரஜினியின் 2.0 பிரமாண்ட ரிலீஸ்\nவாழ்க்கையை ஈஸியா எடுத்துக்கோ… – தலைவர் ரஜினி சொன்ன குட்டிக்கதை\n‘எதை அரசியலாக்க வேண்டும், அரசியலாக்கக் கூடாது என நமது அரசியல்வாதிகள் உணரவேண்டும்’\nஹீரோவாக நான் விரும்பியதே இல்லை – சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nஅத்தி வரதரை தரிசித்தார் தலைவர் ரஜினிகாந்த்\nமழை தொடங்கும் முன் போர்க்கால அடிப்படையில் நீர்நிலைகளை தூர்வாருங்க\nHome Posts tagged மலேசிய பிரதமர்\nமலேசிய பிரதமருக்கும் ரஜினி ‘தலைவா’தான்\n கோலாலம்பூர்: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடனான...\nரஜினியின் எளிமை, அனைவரையும் சமமாக பாவிக்கும் ஆச்சரியமான அன்பு\nகட்சி தொடங்கும் வரை ரஜினி பிஜேபிதான்\nசீனாவில் செப்டம்பர் 6-ம் தேதி ரஜினியின் 2.0 பிரமாண்ட ரிலீஸ்\nவாழ்க்கையை ஈஸியா எடுத்துக்கோ… – தலைவர் ரஜினி சொன்ன குட்டிக்கதை\n‘எதை அரசியலாக்க வேண்டும், அரசியலாக்கக் கூடாது என நமது அரசியல்வாதிகள் உணரவேண்டும்’\nஹீரோவாக நான் விரும்பியதே இல்லை – சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nஅத்தி வரதரை தரிசித்தார் தலைவர் ரஜினிகாந்த்\nமழை தொடங்கும் முன் போர்க்கால அடிப்படையில் நீர்நிலைகளை தூர்வாருங்க\nரசிகர்கள் ஆரம்பத்திலிருந்தே செஞ்சிட்டுதான் இருக்காங்க… இப்போதான் வெளிய தெரியுது\nஅரசியல் கட்சிகளை அதிர வைக்கும் ரஜினி மக்கள் மன்றம்\nதேர்தல் ஆதரவு… கமலுக்கு தலைவர் ரஜினி சொன்ன பளிச் பதில்\nதலைவரின் ‘தர்பார்’ இனிதே ஆரம்பம்\nM.R.VENKATESH. on ஜென் கதைகள் 24: பார்வையற்றவருக்கு எதற்கு விளக்கு\nJohn on பேட்ட விமர்சனம்\nRamesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nMahesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nlaksjman on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nArul Nithiyanandham Jeyaprakash on பேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nArul Nithiyanandham Jeyaprakash on தேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nஸ்ரீகாந்த் 1974 on பேட்ட படத்திற்கு எதிரான சதிகள்… அம்பலமாகும் உண்மைகள்\nஸ்ரீகாந்த் 1974 on முதல் முறையாக ரூ 1000 கோடி வசூல் க்ளப்பில் நுழையப் போகும் சூப்பர் ஸ்டார் படம்\nரஜினியின் எளிமை, அனைவரையும் சமமாக பாவிக்கும் ஆச்சரியமான அன்பு\nகட்சி தொடங்கும் வரை ரஜினி பிஜேபிதான்\nசீனாவில் செப்டம்பர் 6-ம் தேதி ரஜினியின் 2.0 பிரமாண்ட ரிலீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.orphek.com/atlantik-v4-reef-led-spectrum/", "date_download": "2019-08-25T15:59:46Z", "digest": "sha1:WTOJSCBAWUNZP4TGPNBKO2JNO4AXP2M4", "length": 32483, "nlines": 163, "source_domain": "ta.orphek.com", "title": "Atlantik V4 Reef LED Spectrum •Reef Aquarium LED Lighting•Orphek", "raw_content": "\nஆர்ஃபெக் ரீஃப் அக்வாரியம் எல்.ஈ.டி விளக்கு\nLED Vs மெட்டல் ஹாலைட்\nஅல்லது 120 / 90 / 60 பார்\nOrphek ஐ தொடர்பு கொள்ளவும்\nஅட்லாண்டிக் V4 ரீஃப் LED ஸ்பெக்ட்ரம்\nவார்த்தை விரைவில் அட்லாண்டிக்கு தொடரில் புதிய பதிப்பு பற்றி பரவி வருகிறது - ATLANTIK V4\nஇன்று அனைத்து விவரங்களையும் உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்:\nஅட்லாண்டிக் V4 மிகவும் தொழில்நுட்ப ரீதியாக மேம்பட்ட அக்ரிமாரியம் எல்இடி லைட்டிங் அமைப்பு மற்றும் சந்தையில் அதிகபட்ச ஒளியியல் திறன் ஆகியவற்றை ஒருங்கிணைக்கிறது.\nஓர்பெக் ஏற்கனவே சந்தையில் தரநிலையில் நிறமாலை நிறமாலைகளின் முன்னேற்றம் மற்றும் பவளவியல் உடற்கூறியல் மீதான அதன் தாக்கங்கள் ஆகியவற்றிற்கான சந்தைக்குத் தீர்வுகாண முடிந்தது. மீண்டும் மீண்டும் மற்றொரு வெட்டு-முனை மற்றும் புனைப்பெயர் தொழில்நுட்பத்தை வெளியிட்டது, டயோடால் வழங்கப்பட்ட ஸ்பெக்ட்ரோமில் ஒரு புரட்சிகர மாற்றம் கொண்டு, விநியோகிப்பதன் மூலம் அதன் மிகச்சிறந்��� தயாரிப்பு, குறிப்பாக கிளைசியன் கடல் கடல் முதுகெலும்புகளின் தேவையைப் பொறுத்து உருவாக்கப்பட்டது.\nஆர்பெர்க் அட்லாண்டிக் V4 ரீஃப் அக்வாரி எல்.ஈ.டி தொழில்நுட்பம் உங்கள் வயர்லெஸ் கட்டுப்பாட்டுடன் எளிதாக கட்டமைக்க, கட்டுப்படுத்த மற்றும் உங்கள் லைட் (களை) உங்கள் செல் போன் அல்லது டேப்லெட்டிலிருந்து கண்காணிக்க அனுமதிக்கிறது, எப்போது வேண்டுமானாலும் நீங்கள் உலகில் இருக்கும் எந்த இடத்திலும், இணைய அணுகல் கிடைக்கும் - திங்ஸ் இணைய or சனத்தொகை.\nLEP (லேசான உமிழும் பிளாஸ்மா ஒளி) மூலம் பரிசோதனை ஒரு முழுமையான முழு ஸ்பெக்ட்ரம் காண்பிக்கிறது, இது அதிக பவளப்பாறைக்கு அதிகபட்ச ஒளியியல் செயல்திறனை அளிக்கும், ஆனால் இது மிகவும் பவளமான நிறத்தில் நிற்க மிகவும் பலவீனமாக இருக்கிறது. ஒரு LEP உடன் ஒரு நல்ல நிறத்தை பெறுவதற்காக எல்.ஈ.ஈ விளக்குகள் பவள நிற வண்ணம் தேவைப்படும் ஆற்றலின் குறைபாடுகளை நிறைவேற்றுவதற்கு பாராட்டப்பட வேண்டும். நாம் ஒரு புதிய எல்.ஈ.டி விளக்கு தீர்வை உருவாக்கும் யோசனையுடன் தொடங்கினோம், அது போதுமான சக்தியைக் கொண்டது மற்றும் ஒரே நேரத்தில் ஸ்பெக்ட்ரம் சரியான இடங்களை அடைந்தது.\nஇந்த புதிய வளர்ச்சி ஒரே இரவில் நடந்த ஒன்று அல்ல. பனைமரம் வளர்ந்து வருவதற்கான இறுதி நிறமாலை மற்றும் அதிக பட்சம் இயற்கை கண்ணோட்டத்துடன் பவளத்தைப் பார்க்கும் பலன்களை நாங்கள் அடைந்துவிட்டோம் என்று நாங்கள் நம்புவதற்கு முன்பே சோதனை மற்றும் ஆய்வுகளின் ஒரு ஆண்டு இந்த திட்டத்திற்கு சென்றது.\nபுதிய ATLANTIK V4 ஸ்பெக்ட்ரம் ஆராய்ச்சி ஒளி பவளங்கள் இடையே சரியான சமநிலை விளைவாக மற்றும் நீங்கள் உங்கள் தொட்டியில் பார்க்க வேண்டும் ஒட்டுமொத்த தோற்றம்.\nஇன்றைய ஆர்பெக் உங்களுக்கு இன்று ஒரு புதிய ஸ்பெக்ட்ரம் அளிக்கிறது, அது ஆரோக்கியமான மற்றும் அழகாக நிறமுள்ள பவளத்தை வளர்ப்பதற்கு சரியான கருவிக்கு மட்டுமல்லாமல் கண்களுக்குப் பிரியமான ஒரு ஒளி உருவாக்கவும் செய்கிறது.\nV4 உடன் எங்களது இலக்கு இலக்குகளில் ஒன்று, சாத்தியமான சூராவின் வெடிப்பு மற்றும் / அல்லது தொல்லை பாதிப்பின் வளர்ச்சியைக் குறைக்க முயற்சிக்கவும் இருந்தது. சரியான அளவுருக்கள் மற்றும் சமய தொட்டி பராமரிப்புகளை வைத்திருப்பது முக்கியமல்ல, ஆனால் எந்த ஒளி அல்லது அமைப்பும் அது தடுக்காது, ஆனால் ஆர்ப்ஸ்க் ஒரு புதிய ஸ்பெக்ட்ரம் வழங்க வெற்றிபெற்றது, இது ஸ்பெக்ட்ரம் நிறங்களின் மற்ற நிறங்களுடன் சமநிலையை உருவாக்குகிறது. ஒளி.\nதிட்டம் / கட்டுப்பாட்டு / கண்காணித்தல் (IOT)\nATLANTIK V4 VERSATILITY ஐ பாருங்கள் மற்றும் உங்களுக்கு என்ன செய்ய முடியும்\nவயர்லெஸ் உலகளாவிய தொலைதூர மற்றும் உள்ளூர் நிரலாக்க, கட்டுப்பாடு மற்றும் கண்காணிப்பு உள்ளமைக்கப்பட்ட\nWi-Fi / 3G மற்றும் 4G இணைய இணைப்பு இணக்கமானது\nIOS (ஐபோன் மற்றும் ஐபாட்) மற்றும் அண்ட்ராய்டு (செல் மற்றும் மாத்திரை)\nஇலவச பயன்பாடுகள் கிடைக்கும் (ஆப் ஸ்டோர் & கூகிள் ப்ளே)\nபல அட்லாண்டிக்குகளை தனித்தனியாக, குழுக்களாக அல்லது ஒற்றுமையில் நிரல்படுத்த திறன்.\nஎட்டு முன் நிறுவப்பட்ட திட்டங்கள் / வரம்பற்ற விருப்ப திட்டங்கள் மற்றும் குழு நிரலாக்க.\nகூடுதல் நிரல்களுக்கான திறன் கொண்ட பெரிய சேமிப்பு.\nஅனைத்து சேனல்களிலும் முழு மினுமினுக்கும் திறன், முப்பரிமாணத்தில் முதிர்ச்சியுடன் கூடிய முப்பரிமாணத்தில் -8%.\nஉட்புற CORAL அழகு, வளர்ச்சி, நிறம் & ஆரோக்கியம் புதிய ஸ்பெக்ட்ரம்\nபுதிய 78 இரட்டை-சிப் ஆற்றல் எல்.ஈ. டி புதிய புதிய தனிப்பயனாக்கப்பட்டது - மொத்தம் எக்ஸ்எம்எல் தனிப்பட்ட எல்.ஈ. டி.\nஇரட்டை சிப் பரந்த எல்இடிகளின் புதிய 16 பல்வேறு வகைகள். 380nm UV முதல் Infra சிவப்பு\nமுதல் நிறுவனம் Infra சிவப்பு 850nm அறிமுகப்படுத்த\nபவளப்பாறை வளர்ச்சி, நிறம் மற்றும் ஆரோக்கியத்திற்கான புதிய ஸ்பெக்ட்ரம்.\nநான்கு தனி கட்டுப்பாடு மற்றும் நிரலாக்க சேனல்கள்.\nலென்ஸ் விருப்பங்கள்: ஆழமான மற்றும் XXX டிகிரி குறுகிய தொட்டிகளுக்கு பரந்த குவிந்திருக்கும் XXX \"டாங்கிகள் ஆழமான.\nமிக உயர்ந்த PAR / PUR வாட்.\nஉங்கள் ஒளியுடன் வரும் என்ன என்பதை அறியவும்\nநீர்ப்புகா இணைப்புடன் பவர் கார்ட்\nதுருப்பிடிக்காத எஃகு தொங்கும் கிட்\nஅதாவது நன்றாக ரசிகர்-குறைவான IP65 மின்சாரம்\nவாங்குவதற்கு என்ன கிடைக்கும் என்பதைக் கண்டறியுங்கள்\nORPHEK திசைவி (நீங்கள் சொந்தமாக பயன்படுத்தலாம்)\nORPHEK நுழைவாயில் - X + + அலகுகளை கட்டுப்படுத்தும் திறன்.\nபுதிய ஸ்பெக்ட்ரம் பற்றி இப்போது மேலும் விவரங்கள் மற்றும் மேலும் தொழில்நுட்பத்திற்கு செல்லலாம்\nவிளக்கப்படங்கள் எப்போதுமே ஒளிக்கதிர் செயல்திறனை சோதிக்க ஒரு நல்ல கருவி ...\nநீங்கள் PPFD ஐ பார்த்தால் (ஒளிச்சேர்க்கையா��� ஃபோட்டான் ஃப்ளக்ஸ் அடர்த்தி) கீழே உள்ள விளக்கப்படம் ATLANTIK V4 ஸ்பெக்ட்ரம் வரைபடத்தில் உள்ள பவளச் சுரப்பு வளைவரைக்கு எவ்வளவு நெருக்கமாக பொருந்துகிறது என்பதைத் தெரிவிக்கலாம். இந்த விளக்கப்படம் விநாடிக்கு ஒரு சதுர மீட்டருக்கு நுண்ணுயிரிகளில் ஒளி விளக்குகிறது.\nபிளாக் - SPS Coral உறிஞ்சுதல் 15 மீட்டர் நீர் ஊடுருவல் / வண்ண பகுதி ATLANTIK V4 ஸ்பெக்ட்ரம், சென்சார் இருந்து 70cm / 27.3 அங்குல தூரத்தில் அளவிடப்படுகிறது.\nஏன் நாம் கருப்பு வரிசையில் நெருக்கமாக இல்லை, குறிப்பாக 500nm அலைநீளத்தில்\nஇது நீ பார்க்கும் ஒளியின் நடுவில் (நீல நிறமற்றது மற்றும் பசுமையானது அல்ல) மற்றும் ஒளி பவளம் தேவைப்படுகிறது. ஸ்பெக்ட்ரம் இன்னும் இருக்கிறது, ஆனால் அது வெளிப்படையான பச்சை நிற வெளிச்சத்தை வெளிப்படுத்தும்.\nவெவ்வேறு ஆழங்களில் ஒளி ஆற்றல் பவளத்தைப் பயன்படுத்துவதற்கான மற்றொரு எடுத்துக்காட்டு:\nநீங்கள் ATLANTIK V4 பவள அளவினால் நல்ல ஆழமான வளர்ச்சிக்கும், நிறத்திற்கும் தேவைப்படும் ஒளியை எல்லா ஆழங்களிலும் காணலாம் என்பதை இந்த வரைபட விளக்கத்துடன் நீங்கள் பார்க்கலாம்.\nபெரும்பாலான பவளங்களை நாம் வைத்திருக்கிறோம் என்பதால் ஆழம் முதல் 10- சிவப்பு உயர்ந்த சிகரங்களை நாம் குறைத்து விட்டோம், மேலும் ஒளியின் திசுக்கள் வளைவை அதிகரிக்க தேவையானதை மட்டுமே பயன்படுத்தினோம்.\nபல சிவப்பு எல்.ஈ. டி இணைக்கப்படும் பெரும்பாலான மீன் எல்.ஈ. டி விளக்குகள் சைனோ மற்றும் பிரோஸ்பிசிகளுடன் பிரச்சினைகளை வளர்ப்பதில் முனைகின்றன, அவை இரண்டு தொடைப்பகுதிகளாக உள்ளன, இவை தொட்டியின் பவளப் பனிக் கோளாறுகளால் பாதிக்கப்படுவதில்லை.\nபிங்க் ATLANTIK V4 ஸ்பெக்ட்ரம் ஆகும் (tஅவர் ஐஆர் ஹப் காட்டப்படவில்லை) / பச்சை ஆக்ஸிடெக்சன் வளைவு பவளமானது, 3 மீட்டர் ஆழம் / ப்ளூ ஆக்ஸிடெக்சன் வளைவு பவளமானது, 15 மீட்டர் ஆழம் / பிளாக் ஆக்ஸிடெக்சு வளைவு பவளமானது 20 மீட்டர் ஆழத்தில் பயன்படுத்தப்படுகிறது.\nஎனவே RED மற்றும் Infra RED புதிய மேம்பாடுகளில் ஒன்றாகும்\nசிவப்பு நிறத்தைப் பற்றி நீங்கள் நினைத்தால், எங்கள் பவளப்பாறை வேறுபட்ட வாழ்விடங்களிலிருந்தும், வேறுபட்ட ஆழங்களிலிருந்தும் வந்துள்ளது என்பதை நீங்கள் உணர வேண்டும். கடல் மற்றும் தெளிவான நீர் கொண்டு சிவப்பு ஒளியின் ஊடுருவல் கடலோரத்தில் ஆழமற்ற நீரைவிட ஆழமானதாக உள்ளது, அங்கு நீராவி வரைபடங்களில் (3m, 15m, 20m) காட்டியதை விட குறைவான ஆழத்திற்கு ஊடுருவி இருந்து சிவப்பு ஒளியை தடுக்கிறது. .\nநாம் அனைத்து வயல்களிலும் பவளத்தை திருப்தி செய்ய போதுமான சிவப்பு உற்பத்தி செய்ய புதிய ATLANTIK V4 ஸ்பெக்ட்ரம் உருவாக்கப்பட்டது என நாம் மனதில் கொண்டிருந்த கருத்தில் ஒன்றாக இருந்தது.\nபுதிய ATLANTIK V4 LED பேனலை 16nm முதல் 380nm வரை நானோமீட்டர் வரம்பில் தனிப்பயன் செய்யப்பட்ட இரட்டை மைய எல்இடிகளின் புதிய வகைகளைக் கொண்டுள்ளது. இது ஒரு பவள பாறைகள் மீன்வளத்திற்காக இதுவரை உருவாக்கப்பட்ட முழுமையான மற்றும் நன்மை பயக்கும் ஸ்பெக்ட்ரம் என்று ஓர்பீக் உள்ளோம்.\nஏன் புதிய ATLANTIK V4 சிறந்த தயாரிப்பு Orphek இன்று உற்பத்தி செய்தது\nதொட்டிக்கு மிகவும் இயற்கையான தோற்றத்தை அளிக்கிறது\nபோதுமான சிவப்பு எல்.ஈ. டி தேவைப்படுகிறது\nஅனைத்து சேனல்களிலும் முழு மினுமினுக்கும் திறன் கொண்டது, முப்பரிமாணத்தில் முற்போக்கான டிமிங் கொண்டது.\nIOT தொழில்நுட்பத்திற்கும் இலவசப் பயன்பாடுகளுக்கும் கிடைக்கும் (ஆப் ஸ்டோர் & கூகிள் ப்ளே)\n200 + தனிப்பட்ட அலகுகளை கட்டுப்படுத்த மற்றும் நிரூபிக்கும் திறனை வழங்குகிறது\nமற்றவர்கள் இல்லையா என்று ஓர்பீக் உங்களுக்கு என்ன கொடுக்கிறார்\nஎல்.ஈ.ஈ. முழு உடல் அக்ரிலிக். எங்கள் ஒளி திடமான மற்றும் நீடித்தது மட்டுமல்ல, காட்ட அழகானது.\n24.21 \"(615 மிமீ), ஒரு அகலம் XXX\" (9.37mm) மற்றும் ஒரு உயரம் XXX \"(238mm) என்று ஒரு LED ஒளி.\nஎல்.ஈ. டி ஒளி எந்த இயக்கி இல்லை என்று, ஆனால் நல்ல ஓட்டுனர் (மாடல் HLG-240H-48A) - சந்தைக்கு சிறந்தது என்னவென்று உங்களுக்குத் தெரியப்படுத்துகிறோம்\nஒரு வருகிறது எல்.ஈ. ஒரு ஒளி தனிப்பயனாக்கப்பட்ட பிளக் உங்கள் பிராந்தியத்திற்கு.\nஒரு தொங்கும் கிட் கொண்டு வரும் எல்.ஈ.டி ஒளி கூடுதல் செலவுகள் இல்லை.\nஓபெஃக் ஏற்கனவே முன்பதிவுகளை இன்று எடுத்து வருகிறது\nUSD998 * & இலவச கப்பல்\nUSDXNUM OFF உங்கள் சிறப்பு வெளியீடு தள்ளுபடி கேட்கவும் (USD100) \nஎங்களை தொடர்பு கொள்ள எங்களை தொடர்புகொள்வதன் மூலம் தொடர்பு கொள்ளவும் https://orphek.com/contacts/\nகப்பல் அடுத்த வாரம் தொடங்குகிறது, எங்கள் சிறப்பு விலை ஒப்பந்தம் தவறாதீர்கள்\nஓபெஃக் இந்த வாய்ப்பை பகிரங்கமாக டாக்டர் ஸ்குபேர்ட், ரன்னி ஷோப்கே, மற்றும் இம்மோ கெர்பர் ஆகியோருக்கு நன்றி தெரிவிக்க வேண்டும், எங்களது வெற்றிகரமான ATLANTIK V4 ஸ்பெக்ட்ரம் வளர்ச்சிக்காக அனைவருக்கும் விரிவானது.\nகீஸ்ஸன் பல்கலைக்கழகத்தில் கீழே உள்ள படங்கள் எடுக்கப்பட்டன. எங்களுடைய ATLANTIK V4 ஸ்பெக்ட்ரம் டாக்டர் பேட்ரிக் ஸ்க்யூபெர்ட் நடத்திய பரிசோதனையில் சோதிக்கப்பட்டது.\nஅளவு மற்றும் வண்ண வளர்ச்சி கணிசமாக அதிகரிப்பதைக் காட்டும் ஓரெஃப்க் ஸ்பெக்ட்ரத்தின் கீழ் பவளங்கள் சோதனை செய்யப்பட்டன.\nடாக்டர் பேட்ரிக் ஸ்க்யுபர்ட் அனைத்து சயனோபாக்டீரியா தொட்டிலிருந்தும் மறைந்துவிட்டதாக தெரிவித்தார்.\nமேலும் வாசிக்க: Orphek தயாரிப்பு பக்கம்\nதயவுசெய்து எங்கள் படிவத்தை நிரப்பவும், எங்கள் குழு விரைவில் உங்களைத் தொடர்புகொள்ளவும்\nபதிப்புரிமை 2009-Orphek Aquarium LED விளக்குகள் © எக்ஸ்\nஉங்கள் அனுபவத்தை மேம்படுத்த இந்த வலைத்தளம் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. இதை நீங்கள் சரி என்று கருதிக் கொள்கிறோம், ஆனால் நீங்கள் விரும்பினால், நீங்கள் விலகலாம். குக்கீ அமைப்புகள்ஏற்றுக்கொள்\nதனியுரிமை & குக்கீகள் கொள்கை\nவலைத்தளத்தின் மூலம் நீங்கள் செல்லவும் போது உங்கள் அனுபவத்தை மேம்படுத்த இந்த வலைத்தளம் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. இந்த குக்கீகளில் இருந்து, அவற்றின் உலாவிக்கு அவசியமாக வகைப்படுத்தப்படும் குக்கீகள் உங்கள் உலாவியில் சேமித்து வைக்கப்பட்டுள்ளன, ஏனெனில் வலைத்தளத்தின் அடிப்படை செயல்பாட்டிற்காக அவை அவசியமானவை. மூன்றாம் தரப்பு குக்கீகளை நாங்கள் பயன்படுத்துகிறோம், மேலும் இந்த வலைத்தளத்தைப் பயன்படுத்துவது எப்படி என்பதைப் புரிந்து கொள்ள உதவுகிறது. இந்த குக்கீகள் உங்கள் உலாவியில் மட்டுமே உங்கள் ஒப்புதலுடன் சேமிக்கப்படும். இந்த குக்கீகளைத் தெரிவுசெய்வதற்கான விருப்பமும் உள்ளது. ஆனால் இந்த குக்கீகளில் சிலவற்றைத் தேர்வுசெய்வது உங்கள் உலாவல் அனுபவத்தில் விளைவை ஏற்படுத்தலாம்.\nவலைத்தளத்தின் மூலம் நீங்கள் செல்லவும் போது உங்கள் அனுபவத்தை மேம்படுத்த இந்த வலைத்தளம் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. இந்த குக்கீகளில் இருந்து, அவற்றின் உலாவிக்கு அவசியமாக வகைப்படுத்தப்படும் குக்கீகள் உங்கள் உலாவியில் சேமித்து வைக்கப்பட்டுள்ளன, ஏனெனில் வலைத்தளத்தின் அடிப்படை செயல்பாட்டிற்காக அவை அவசியமானவை. மூன்றாம் தரப்பு குக்கீகளை நாங்கள் பயன்படுத்துகிறோம், மேலும் இந்த வலைத்தளத்தைப் பயன்படுத்துவது எப்படி என்பதைப் புரிந்து கொள்ள உதவுகிறது. இந்த குக்கீகள் உங்கள் உலாவியில் மட்டுமே உங்கள் ஒப்புதலுடன் சேமிக்கப்படும். இந்த குக்கீகளைத் தெரிவுசெய்வதற்கான விருப்பமும் உள்ளது. ஆனால் இந்த குக்கீகளில் சிலவற்றைத் தேர்வுசெய்வது உங்கள் உலாவல் அனுபவத்தில் விளைவை ஏற்படுத்தலாம்.\nவலைத்தளத்திற்கு ஒழுங்காக செயல்பட தேவையான குக்கீகள் அவசியமானவை. இந்த வகை வலைத்தளத்தின் அடிப்படை செயல்பாடுகள் மற்றும் பாதுகாப்பு அம்சங்களை உறுதி செய்யும் குக்கீகளை மட்டுமே உள்ளடக்கியுள்ளது. இந்த குக்கீகள் எந்த தனிப்பட்ட தகவலையும் சேமிக்கவில்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2012/06/30/india-massive-fire-engulfs-ap-chemical-factory-5-feared-dead-156773.html", "date_download": "2019-08-25T15:56:41Z", "digest": "sha1:HXRMPNHI3ZDBCIJX7CKK23KO6HF2KTEI", "length": 16735, "nlines": 190, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஆந்திர ரசாயன தொழிற்சாலையில் பயங்கர தீவிபத்து: 17 பேர் காயம் | Major fire in Andra chemical factory: 17 injured | ஆந்திர ரசாயன தொழிற்சாலையில் பயங்கர தீவிபத்து: 17 பேர் காயம் - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅருண் ஜெட்லி உடல் டெல்லியில் தகனம் செய்யப்பட்டது\n11 min ago உழைப்பைத் தவிர வேறு அறியாதவர்கள்.. பொறுப்பு அதிகரித்திருப்பதை உணர்கிறேன்... உதயநிதி ஸ்டாலின்\n1 hr ago ஒரே சமயத்தில் மூன்று அரசு வேலைகளில் பணியாற்றிய சுரேஷ்.. 30 வருஷம் சம்பளமும் வாங்கியருக்காரு\n1 hr ago திருப்போரூர் கோயில் வளாகத்தில் மர்ம பொருள் வெடிப்பு.. ஒருவர் சாவு.. 4பேர் படுகாயம்.. பரபரப்பு\n2 hrs ago இது ஒன்றும் கேவலமான செயல் அல்ல..நானே நேரில் வந்து சரிசெய்து தருகிறேன்..தர்மபுரி எம்பி செந்தில்குமார்\nTechnology ரூ.20 முதல் ரீசார்ஜ்களுக்கு அதிரடியாக சலுகைகளை அள்ளிவீசி வோடபோன்.\nSports World Badminton 2019: தாயின் பிறந்த நாளில் தங்கம்.. சாதித்த பி.வி. சிந்து..\nFinance இனி இதெல்லாம் விலை குறையும்.. மத்திய அரசு அதிரடி\nMovies கஞ்சா குடிச்சிருக்கேன், புத்தருக்கு போதிமரம்னா, எனக்கு போதை மரம்: பாக்யராஜ்\nAutomobiles அரசின் அதிரடி அறிவிப்புகள், புது கார், டூவீலர்கள் லான்ச் நீங்கள் மிஸ் பண்ண கூடாத முக்கிய செய்திகள்\nLifestyle சூரியபகவானின் அத்தனை ஆசிகளையும் பெற்ற ராசிக்காரர் யார் தெரியுமா\nEducation டெட் தேர்வில் தோல்வி: கேள்விக்குறியான 1,500 ஆசிரியர்களின் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஆந்திர ரசாயன தொழிற்சாலையில் பயங்கர தீவிபத்து: 17 பேர் காயம்\nஹைதராபாத்: ஆந்திராவில் உள்ள ரசாயன தொழிற்சாலை ஒன்றில் இன்று ஏற்பட்ட தீ விபத்தில், 17க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் காயமடைந்த நிலையில் மீட்கப்பட்டனர். தொழிற்சாலையின் உள்ளே சிக்கி உள்ள 15க்கும் மேற்பட்டவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.\nஆந்திரா மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் நாகர்ஜூனா ரசாயன தொழிற்சாலை உள்ளது. இங்கு இன்று காலையில் பலத்த சத்தத்துடன் கூடிய வெடி சத்தம் ஏற்பட்டது. அதன்பிறகு சிறிது நேரத்தில் தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது.\nதீ தொடர்ந்து எரிந்த நிலையில் 5வது மாடியில் இருந்த ரசாயன கலவை சாதனங்கள் வெடித்து சிதறின. இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயணைப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.\nஇதுவரை தொழிற்சாலையில் பணியில் இருந்த 17 பேர் காயமடைந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளனர். காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 15க்கும் மேற்பட்டவர்கள் தொழிற்சாலையின் இடிபாடுகளில் சிக்கி இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nதொழிற்சாலையில் இருந்த ரசாயன பொருட்கள் தீயில் எரிந்ததால், தொழிற்சாலையை சுற்றிலும் கரும்புகை சூழ்ந்து காணப்பட்டது.\nஇது குறித்து மாநில போலீஸ் அதிகாரி கோபால் ராவ் கூறியதாவது,\nசம்பவம் நடந்த போது தொழிற்சாலையில் 40க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியில் இருந்துள்ளனர். இதில் சிலர் மட்டும் மீட்கப்பட்டுள்ள நிலையில் மேலும் 15க்கும் மேற்பட்டோர் தொழிற்சாலைக்குள் சிக்கி இருப்பதாக தெரிகிறது. இச்சம்பவத்தில் இதுவரை யாரும் இறந்ததாக தகவல் இல்லை. மீட்பு பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது என்றார்\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nடெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் பெரும் தீவிபத்து.. மருத்துவமனையை சூழ்ந்த கரும்புகை\nஅப்பதான் புதுசா வாங்கினது.. குபுகுபுன்னு பத்தி எரிஞ்சு கருகி போச்சு.. கவலையில் மணிகண்டன்\nஜப்பானில் அனிமேஷன் ஸ்டுடியோவிற்கு தீ வைப்பு.. மர்மநபரின�� வெறிச்செயலால் 24 பேர் பரிதாப பலி\nமாரியப்பன் மண்டியில் பயங்கர தீ.. அத்தனை தேங்காய்களும் கருகின.. 2 மணி நேரம் போராடி அணைப்பு\nஉன் போட்டோ இதுல இல்லையேடா.. ஒன்னு கூட எடுக்காம விட்டுட்டேனே.. கதறி அழுத தாய்\nசென்னை அருகே சாலையில் சென்ற கார் திடீரென தீப்பிடித்தது.. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பெண்\nசென்னை அருகே சோகம்.. ஃபிரிட்ஜ் வெடித்து தீ விபத்து.. டிவி செய்தியாளர், தாய், மனைவி பலி\nசென்னை பாரிமுனையிலுள்ள ஓட்டல் சரவண பவனில் தீ விபத்து.. தீயை கட்டுப்படுத்தும் முயற்சி தீவிரம்\nஇந்தோனேசியா: தீப்பெட்டி தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து.. குழந்தைகள் உட்பட 30 பேர் உடல்கருகி பலி\nஅருப்புக்கோட்டையில் அதிகாலையில் பயங்கரம்.. தீக்கிரையான ஏடிஎம் மையம்.. ரூ.7 லட்சம் எரிந்து சாம்பல்\nகுஜராத் டியூஷன் சென்டரில் பயங்கர தீ விபத்து.. பலியான மாணவர்களின் எண்ணிக்கை 20ஆக உயர்வு\nதேர்தல் ஆணையத்துக்கே தேர்தல் நடத்திடலாமா.. அமைச்சர் ஜெயக்குமார் கிண்டல்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nfire accident தீ விபத்து ஆந்திரா\nபயங்கரவாதிகள் ஊடுருவல் எதிரொலி.. திருச்சி ரங்கநாதர் கோயிலில் பலத்த பாதுகாப்பு\nஅமேசான் காட்டில் தீ.. அழியும் நிலையில் அனகோண்டா, அரிய வகை உயிரினங்கள்.. கவலையில் வனஉயிரின ஆர்வலர்கள்\nஸ்டாஃர்மிங் ஆபரேஷன்.. கோவையில் புயல் வேகத்தில் தீவிரவாதிகளுக்கு வலைவீச்சு.. பரபர பின்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/sc-asks-ed-provide-date-on-which-it-wants-interrogate-karti-chidambaram-339845.html?utm_source=articlepage-Slot1-5&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-08-25T15:42:58Z", "digest": "sha1:GYNTPQL66IWVT642PZDZQV5OXRQUBXTZ", "length": 16249, "nlines": 185, "source_domain": "tamil.oneindia.com", "title": "கார்த்தி சிதம்பரம்.. நீங்க வெளிநாடு போகலாம்… ஒரு வழியாக அனுமதி தந்த உச்ச நீதி மன்றம் | Sc asks ed to provide date on which it wants to interrogate karti chidambaram - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\n55 min ago ஒரே சமயத்தில் மூன்று அரசு வேலைகளில் பணியாற்றிய சுரேஷ்.. 30 வருஷம் சம்பளமும் வாங்கியருக்காரு\n1 hr ago திருப்போரூர் கோயில் வளாகத்தில் மர்ம பொருள் வெடிப்பு.. ஒருவர் சாவு.. 4பேர் படுகாயம்.. பரபரப்பு\n1 hr ago இது ஒன்றும் கேவலமான செயல் அல்ல..நானே நேரில் வந்து சரிசெய்து தருகிறேன்..தர்மபுரி எம்பி செந்தில்குமார்\n2 hrs ago திருமணம் முடிந்து 5 நிமிடம்தான் ஆனது.. புதுமண தம்பதி லாரி மோதி பலி.. குடும்பத்தினர் கதறல்\nTechnology ரூ.20 முதல் ரீசார்ஜ்களுக்கு அதிரடியாக சலுகைகளை அள்ளிவீசி வோடபோன்.\nSports World Badminton 2019: தாயின் பிறந்த நாளில் தங்கம்.. சாதித்த பி.வி. சிந்து..\nFinance இனி இதெல்லாம் விலை குறையும்.. மத்திய அரசு அதிரடி\nMovies கஞ்சா குடிச்சிருக்கேன், புத்தருக்கு போதிமரம்னா, எனக்கு போதை மரம்: பாக்யராஜ்\nAutomobiles அரசின் அதிரடி அறிவிப்புகள், புது கார், டூவீலர்கள் லான்ச் நீங்கள் மிஸ் பண்ண கூடாத முக்கிய செய்திகள்\nLifestyle சூரியபகவானின் அத்தனை ஆசிகளையும் பெற்ற ராசிக்காரர் யார் தெரியுமா\nEducation டெட் தேர்வில் தோல்வி: கேள்விக்குறியான 1,500 ஆசிரியர்களின் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகார்த்தி சிதம்பரம்.. நீங்க வெளிநாடு போகலாம்… ஒரு வழியாக அனுமதி தந்த உச்ச நீதி மன்றம்\nடெல்லி:நீண்ட போராட்டத்துக்கு பிறகு... கடுமையான கட்டுப்பாடுகளுடன் கார்த்தி சிதம்பரம் பிரான்ஸ் நாட்டிற்கு செல்ல உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.\n2006-ம் ஆண்டு, மத்திய நிதி அமைச்சராக ப.சிதம்பரம் பதவி வகித்தார். அப்போது மலேசியாவை சேர்ந்த மேக்சிஸ் என்ற நிறுவனம், ஏர்செல் நிறுவனத்தில் ரூ.305 கோடி முதலீடு செய்தது.\nஅதற்கு பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழுவின் அனுமதி பெறவில்லை என்றும், கார்த்தி சிதம்பரத்துக்குச் சொந்தமான நிறுவனம் உதவியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இந்த புகார் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த சிபிஐ விசாரணை நடத்தியது.\nஅப்போது நிதி நிறுவன முறைகேட்டில், ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்துக்கு தொடர்பிருப்பதற்காகவும், அதற்கான ஆதாரங்கள் தங்கள் வசம் உள்ளதாகவும் சட்ட விரோத பணப்பரிவர்த்தனை ஆணையம் தெரிவித்தது. பின்னர் இந்த வழக்கை அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ தனித்தனியே விசாரித்து வந்தது.\nஇந்நிலையில் பிப்ரவரி மாதம் முதல் வெளிநாடு செல்ல அனுமதி கோரி கார்த்தி சிதம்பரம் உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். பிப்ரவரி 21 முதல் 28 வரை பிரான்சில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதால் அனுமதி வழங்குமாறு கார்த்தி மனுவில் கோரியிருந்தார்.\nமனுவை விசாரித்த உச்சநீதி���ன்றம், அடுத்த மாதம் கார்த்தி சிதம்பரம், பிரான்ஸ் நாட்டிற்கு செல்ல அனுமதி வழங்கியது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்த அமலாக்கத்துறை, கார்த்தியிடம் விசாரணை நடத்தவுள்ளதாக தெரிவித்தது. இதையடுத்து, விசாரணை நடத்தவுள்ள தேதிகளை வரும் 30ம் தேதி தெரிவிக்குமாறு, அமலாக்கத்துறைக்கு, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநடுவானில் யூ டர்ன் போட்டது.. ராகுல் காந்தி சென்ற விமானம் தரையிறங்கும் போது ஏற்பட்ட பரபரப்பு\nமேன் வெர்சஸ் வைல்ட் நிகழ்ச்சியில் இந்தியை பேரி கிரில்ஸ் புரிந்து கொண்டது எப்படி.. மோடி விளக்கம்\nஜம்மு காஷ்மீரில் மருந்து உள்பட அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடா.. ஆளுநர் சத்யபால் விளக்கம்\n.. திமுகவின் அடுத்தடுத்த மூவ்களால் ஆடிப்போகும் பாஜக தலைவர்கள்\nமுன்னாள் அமைச்சர் அருண் ஜெட்லியின் உடல் டெல்லியில் தகனம் செய்யப்பட்டது.. முழு அரசு மரியாதை\nகாஷ்மீரில் நிலைமை சரியில்லை.. டெல்லி திருப்பியனுப்பப்பட்ட ராகுல் காந்தி பரபரப்பு பேட்டி\nஅருண் ஜெட்லி உடலுக்கு நாளை காலை பாஜக அலுவலகத்தில் அஞ்சலி.. மாலை தகனம்\nஅடுத்தடுத்து மறைந்த 4 முக்கிய தலைவர்கள்.. கலக்கத்தில் பாஜக தொண்டர்கள்\nவெளிநாட்டு பயணத்தை ரத்து செய்யாதீர்.. பிரதமர் மோடிக்கு ஜேட்லி குடும்பத்தினர் கோரிக்கை\nஇந்தியாவை அசைத்து பார்த்த இரு பெரும் நிகழ்வுகள்.. லாவகமாக சமாளித்த அருண் ஜெட்லி.. அதுதான் திறமை\nசிறந்த வழக்கறிஞர், நீண்ட பங்களிப்பை செலுத்தியவர்- ஜேட்லி மறைவுக்கு ஜனாதிபதி, பிரதமர் இரங்கல்\nஅருண்ஜெட்லி.. இந்தியாவின் அதிசயம்.. அபாரமான திறமைசாலி.. பிரமாதமான புத்திசாலி\nஅதிர வைத்த பணமதிப்பிழப்பு நடவடிக்கை.. மறக்க முடியாத அருண் ஜேட்லி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nkarti chidambaram france supreme court inx media கார்த்தி சிதம்பரம் பிரான்ஸ் உச்ச நீதிமன்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilpc.online/2011/02/blog-post_6443.html", "date_download": "2019-08-25T16:28:37Z", "digest": "sha1:ZEDAXFKXT673RIVLE4JRYVJ2G35H53BM", "length": 8571, "nlines": 101, "source_domain": "www.tamilpc.online", "title": "பாடும் எலியை உருவாக்கிய ஜப்பான் விஞ்ஞானிகள் | தமிழ் கணினி", "raw_content": "\nபாடும் எலியை உருவாக்கிய ஜப்பான் விஞ்ஞானிகள்\nஜப்பானில் உள்ள ஒசாகா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் எலி���ளிடம் மறைந்திருக்கும் திறமைகளை வெளிக்கொண்டு வரும் திட்டத்தில் ஈடுபட்டனர். அதற்காக அவர்கள் மரபணு மாற்றம் செய்யப்பட்ட எலியை உருவாக்கினார்கள். அந்த எலியில் “டி.என்.ஏ.” மூலக்கூறு மாற்றப்பட்டிருந்தது.\nஇந்த எலியில் சில பரிணாம மாற்றங்கள் நிகழ்த்தப்பட்டன. பின்னர் இந்த எலியில்கலப்பின சேர்க்கை நடத்தப்பட்டது. இதன் மூலம் தோன்றிய எலிகளை விஞ்ஞானிகள் பரிசோதித்தனர். அவற்றில் ஒரு எலி பறவைகளின் சத்தமான “கிரீச்” என்று ஒலி எழுப்பியது. அது பாடல் போன்று கேட்டது.\nஇந்த எலி மூலம் தோன்றும் மற்ற எலிகளும் இது போன்று பாடும் தன்மையுடன் கூடியதாக பிறக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது. இந்த தகவலை ஜப்பான் விஞ்ஞானி அரிகுனி உசிமுரா தெரிவித்துள்ளார். மேலும் மனிதனின் குரலில் எலியை பாட வைப்பது எப்படி என ஆராய்ச்சி செய்து வருவதாகவும் அவர் கூறினார்.\nகணினி பாகங்கள் மற்றும் படங்கள்\nபாகங்கள் பற்றி அறிந்துக்கொள்வதற்கு முன்பு… முந்தைய பாடத்தை மறுபடி வாசித்துவிட்டு தொடரவும்… கணினி என்றால் என்ன\nகணினி வன்பொருளை பற்றி சிடி யுடன் வெளிவந்த முதல் தமிழ் தொழில்நுட்ப புத்தகம் . 2004 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டு இரண்டு பதிப்புகளில் இரண்டாயிரம்...\nBlue Screen Error - சரி செய்ய முயலுங்கள் – பகுதி ஒன்று\nவணக்கம் நண்பர்களே . விண்டோஸ் பயனாளர்கள் பெரும்பாலானோருக்கு தலைவலி கொடுக்கும் ஒரு விஷயம் “புளூ ஸ்கிரீன் ஆப் டெத் ” – ‘மரித்த நீலத்திர...\nமுதல் வகுப்பு ஆரம்பித்தாகிவிட்டது. நிறைய மாணவர்கள் எல்லோருக்கும் வணக்கம் சொல்லி, எல்லோரைப்பற்றிய சுய அறிமுகமும் முடிந்தது. இங்கே மிக ம...\nATM ல் திருடனிடம் சிக்கிக் கொண்டீர்களா \nபணத்துக்கு ரொம்ப அவசரம் ,இரவு பதினொரு மணி ஆகிடுச்சி ,உங்க ATM இருக்கிறது ஆள் நடமாட்டமில்லாத இடத்தில். எத்தனை பேர் சொல்லியும் கேட்காம...\nAmazon Quiz Q&A Android Apk Cracked Dr.அப்துல் கலாம் DRIVERS E-Books Face Book Full Version Android APK GBWhatsapp LYF MOBILE MOBILE PASSWORD UNLOCK Offers அலசல்கள் அறிவியல் ஆயிரம் ஆண்ட்ராய்டு இண்டர்நெட் இன்று ஒரு தகவல் உடல்நலம் எம் எஸ் ஆபிஸ் கம்ப்யூட்டர் டிப்ஸ் கூகுள் தமிழ் சாப்ட்வேர்கள் தொழில் நுட்பம் பிளாக்கர் பிற பதிவுகள் புள்ளி விவரம் போட்டோசாப் மருத்துவம் மென்பொருள் மொபைல் யு எஸ் பி லேப்டாப் வரலாறு விண்டோஸ் 7 விண்டோஸ் எக்ஸ்பி வைரஸ் ஜீ மெயில் ஹார்ட்வேர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.timestamilnews.com/home/details/Vantha-Rajavataan-Varuven-Trailer-released-365", "date_download": "2019-08-25T15:40:29Z", "digest": "sha1:6DUHD6XAPSX5EFF3E2LXKP7AMWO4LEQF", "length": 8062, "nlines": 71, "source_domain": "www.timestamilnews.com", "title": "வந்தா ராஜாவாதான் வருவேன்- டீஸர் வெளியானது! - Times Tamil News", "raw_content": "\nஇந்தியாவில் இன்கம் டேக்ஸை ஒழிக்க வேண்டும் பொருளாதார வளர்ச்சிக்கு சு.சுவாமி கூறும் அடடே யோசனை\nபொம்பளைங்கன்னா இவ்வளவு கேவலமா குருமூர்த்தி..\n பிவி சிந்துவின் திக் திக் தங்க வேட்டை தருணங்கள்\nகாஷ்மீருக்காக ஐ.ஏ.எஸ். பதவியை தூக்கிப் போட்ட கண்ணன் கோபிநாத்\n ஃபைவ் ஸ்டார் ஹோட்டலில் உதயநிதி கொடுத்த தடல் புடல் Non-Veg விருந்து\nஇந்தியாவில் இன்கம் டேக்ஸை ஒழிக்க வேண்டும்\nபிகில் கதை திருட்டு வழக்கில் புதிய திருப்பம் யார் சொல்வது உண்மை\nபள்ளிக்கூட காதல் திருமணத்தில் முடிந்த மகிழ்ச்சி தருணம்\nஅப்பா - அப்பான்னு உருகாதீங்க சேரன் முகத்திரையை கிழித்த கமல்\nபிரசவ வலியால் துடித்த கர்ப்பிணி சாலை ஓரத்தில் குழந்தையை பெற்றெடுத்த...\nவந்தா ராஜாவாதான் வருவேன்- டீஸர் வெளியானது\nசுந்தர்.சி இயக்கத்தில் சிம்பு, கேத்தரின் தெரசா, மேஹா, பிரபு, ரம்யாகிருஷ்ணன், ரோபோ ஷங்கர், மொட்டை ராஜேந்திரன், யோகிபாபு என நடிகர் பட்டாளமே இணைந்து நடித்துள்ள வந்தா ராஜாவாதான் வருவேன் படத்தின் டீசரானது இன்று மதியம் 12:30 மணிக்கு வெளியானது. இது சிம்பு ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது\n“என்னை நம்பி கெட்டவங்க யாருமில்ல”… “ஆனால் நம்பாமல் கெட்டவங்க நிறையபேர் இருக்காங்க” என்று சிம்புவின் குரலில் இந்த டீஸர் ஆரம்பிக்கின்றது.\nஹிப் ஹாப் ஆதி இந்த படத்திற்கு இசை அமைத்துள்ளார். காதல் காமெடி ஆக்க்ஷன் நிறைந்த படமாக இருக்கும் என்று தெரிகின்றது. லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த படமானது பொங்கலுக்கு வெளிவரவுள்ளது.\nஇந்தியாவில் இன்கம் டேக்ஸை ஒழிக்க வேண்டும் பொருளாதார வளர்ச்சிக்கு சு.சுவாமி கூறும் அடடே…\nபிகில் கதை திருட்டு வழக்கில் புதிய திருப்பம் யார் சொல்வது உண்மை\nபள்ளிக்கூட காதல் திருமணத்தில் முடிந்த மகிழ்ச்சி தருணம் அடுத்த 5 நிமிடத்தில் ஏற்பட்ட…\nஅப்பா - அப்பான்னு உருகாதீங்க சேரன் முகத்திரையை கிழித்த கமல்\nபிரசவ வலியால் துடித்த கர்ப்பிணி சாலை ஓரத்தில் குழந்தையை பெற்றெடுத்த பரிதாபம் சாலை ஓரத்தில் குழந்தையை பெற்றெடுத்த பரிதாபம்\nபொம்பளைங்கன்னா இவ்வளவு கேவலமா குருமூர்த்தி..\nகலி காலம் என்பது இது தான் காகம் வாடகைக்கு\n பிவி சிந்துவின் திக் திக் தங்க வேட்டை தருணங்கள்\nஇந்தியாவில் இன்கம் டேக்ஸை ஒழிக்க வேண்டும்\n பிவி சிந்துவின் திக் திக் தங்க வேட்டை தருண...\nகாஷ்மீருக்காக ஐ.ஏ.எஸ். பதவியை தூக்கிப் போட்ட கண்ணன் கோபிநாத்\n ஃபைவ் ஸ்டார் ஹோட்டலில் உதயநிதி கொடுத்த தடல் புடல...\nரூ.60 லட்சத்தில் BMW சொகுசு கார் கேப்டனுக்கு வந்த பிறந்த நாள் பரிசு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aanmeegam.co.in/raasi-palangal/today-rasi-palan-28-11-2018/", "date_download": "2019-08-25T16:18:20Z", "digest": "sha1:VQARG3I2EZK6RH7JQ33P2MUGIWYQ6AZS", "length": 16547, "nlines": 178, "source_domain": "aanmeegam.co.in", "title": "இன்றைய ராசிபலன் 11/28/2018 கார்த்திகை 12 புதன்கிழமை | Today rasi palan 28/11/2018 - Aanmeegam", "raw_content": "\nஇன்றைய ராசிபலன் 11/28/2018 கார்த்திகை 12 புதன்கிழமை | Today rasi palan 28/11/2018\nஇன்றைய ராசிபலன் 11/28/2018 கார்த்திகை 12 புதன்கிழமை | Today rasi palan 28/11/2018\nகால்நடைகளால் இலாபம் ஏற்படும். உங்களின் திறமைகளை வெளிப்படுத்துவதற்கான சூழல் அமையும். தொழில் சார்ந்த முயற்சிகள் எண்ணிய பலனை அளிக்கும். வாகனப் பயணங்களில் நிதானம் வேண்டும். மனை அபிவிருத்திக்கான அலைச்சல்கள் ஏற்படலாம்.\nஅதிர்ஷ்ட திசை : கிழக்கு\nஅதிர்ஷ்ட எண் : 5\nஅதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை\nஅசுவினி : இலாபம் கிடைக்கும்.\nபரணி : திறமைகள் வெளிப்படும்.\nகிருத்திகை : நிதானம் வேண்டும்.\nகணவன், மனைவிக்கிடையேயான உறவுநிலை மேம்படும். விளையாட்டுத் துறையில் உள்ளவர்களுக்கு சாதகமான சூழல் உண்டாகும். குறுகிய தூர பயணங்களால் மாற்றம் உண்டாகும். பணியில் எடுத்த செயலை சிறப்பாக முடித்து காட்டுவதால் செல்வாக்கு உயரும். தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள்.\nஅதிர்ஷ்ட திசை : தெற்கு\nஅதிர்ஷ்ட எண் : 4\nஅதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்\nகிருத்திகை : உறவுநிலை மேம்படும்.\nரோகிணி : மாற்றம் உண்டாகும்.\nமிருகசீரிடம் : செல்வாக்கு உயரும்.\nபுதிய நபர்களின் அறிமுகத்தால் நட்பு வட்டம் பெருகும். சாதுர்யமான பேச்சுகளால் கீர்த்தி உண்டாகும். கூட்டாளிகளுடன் இணைந்து செய்யும் புதிய செயலால் தனலாபம் உண்டாகும். மனதில் நினைத்த எண்ணங்கள் ஈடேறக்கூடிய அனுகூலமான சூழல் அமையும்.\nஅதிர்ஷ்ட திசை : மேற்கு\nஅதிர்ஷ்ட எண் : 3\nஅதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்\nமிருகசீரிடம் : நட்பு வட்டம் பெருகும்.\nதிருவாதிரை : கீர்த்தி உண்டாகும்.\nபுனர்பூசம் : தனலாபம் கிடைக்கும்.\nமாணவர்களுக்கு கல்வியில் சாதகமான சூழல் அமையும். ஆபரணச் சேர்க்கை உண்டாகும். சர்வதேச தொழில் பயணங்களால் எண்ணிய எண்ணங்கள் ஈடேறும். முயற்சிகள் ஈடேறும்.\nஅதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு\nஅதிர்ஷ்ட எண் : 4\nஅதிர்ஷ்ட நிறம் : இளநீலம்\nபுனர்பூசம் : சாதகமான நாள்.\nபூசம் : எண்ணங்கள் ஈடேறும்.\nஆயில்யம் : வெற்றி உண்டாகும்.\nசுற்றுலா செல்வதற்காக திட்டமிடுவீர்கள். செயல்பாடுகளில் கவனம் வேண்டும். பணியில் உள்ளவர்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும். நண்பர்களுடன் கேளிக்கைகளில் ஈடுபட்டு மனம் மகிழ்வீர்கள். குடும்ப உறுப்பினர்களிடம் அனுசரித்துச் செல்லவும். புதிய ஆடைச்சேர்க்கை உண்டாகும்.\nஅதிர்ஷ்ட திசை : மேற்கு\nஅதிர்ஷ்ட எண் : 2\nஅதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்\nமகம் : கவனம் வேண்டும்.\nபூரம் : மனமகிழ்ச்சி ஏற்படும்.\nஉத்திரம் : அனுசரித்துச் செல்லவும்.\nதொழிலில் மேன்மை அடைவதற்கான புதிய யுக்திகளை கையாளுவீர்கள். உடல்தோற்றத்தின் மாறுதலுக்கான பயிற்சிகளை மேற்கொள்வீர்கள். மனதில் உள்ள தேவையற்ற குழப்பங்கள் நீங்கி மகிழ்ச்சி உண்டாகும். சமூக சேவையில் ஈடுபடுபவர்களுக்கு ஆதரவு கிடைக்கும்.\nஅதிர்ஷ்ட திசை : தென்மேற்கு\nஅதிர்ஷ்ட எண் : 5\nஅதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்\nஉத்திரம் : முயற்சிகள் ஈடேறும்.\nஅஸ்தம் : மகிழ்ச்சி உண்டாகும்.\nசித்திரை : ஆதரவு கிடைக்கும்.\nஉடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். தொழில் சம்பந்தமான அலைச்சல்களால் சுபச் செய்திகள் கிடைக்கும். வெளிநாட்டு தொழில் முயற்சிகளால் இலாபம் அதிகரிக்கும். சுயதொழில் புரிபவர்களுக்கு ஏற்பட்ட பணச் சிக்கல்கள் நீங்கும். தலைமைப் பதவியில் உள்ளவர்கள் கவனத்துடன் செயல்படவும்.\nஅதிர்ஷ்ட திசை : கிழக்கு\nஅதிர்ஷ்ட எண் : 6\nஅதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்\nசித்திரை : ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும்.\nசுவாதி : இலாபம் அதிகரிக்கும்.\nவிசாகம் : சிக்கல்கள் நீங்கும்.\nஇணையதளம் தொடர்பான பணிகளில் உள்ளவர்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும். புதுவிதமான அனுபவம் கிடைக்கும். சொந்த ஊர் பயணங்கள் புதிய மாற்றத்தை அளிக்கும். செய்தொழில் மேன்மைக்கான புதிய முயற்சிகள் எதிர்பார்த்த பலனை அளிக்கும்.\nஅதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு\nஅதிர்ஷ்ட எண் : 1\nஅதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு\nவிசாகம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.\nஅனு��ம் : புதிய அனுபவம் கிடைக்கும்.\nகேட்டை : மாற்றங்கள் பிறக்கும்.\nவியாபாரம் சம்பந்தமான அலைச்சல்களால் சாதகமான சூழல் அமையும். உத்தியோகஸ்தரர்கள் சக ஊழியர்களிடம் அமைதியுடன் நடந்து கொள்ளவும். சந்திராஷ்டம தினம் என்பதால் பொருட்களை கையாளுவதில் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்படவும். கூட்டாளிகளிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். தொழிலில் பொருள் தேக்கநிலை உண்டாகும்.\nஅதிர்ஷ்ட திசை : மேற்கு\nஅதிர்ஷ்ட எண் : 1\nஅதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்\nமூலம் : விவேகத்துடன் செயல்படவும்.\nபூராடம் : எதிலும் நிதானம் வேண்டும்.\nஉத்திராடம் : அனுசரித்துச் செல்லவும்.\nதிருமணப் பேச்சுவார்த்தைகளில் சாதகமான முடிவு கிடைக்கும். உயர் அதிகாரிகளிடம் உங்களின் மதிப்பு உயரும். பெரியோர்களின் உபதேசங்களால் மனதில் இருந்த குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும். இறைப்பணிகளால் கீர்த்தி உண்டாகும். நிர்வாகத்தில் மாற்றம் உண்டாகும். தலைமைப் பதவிக்கான வாய்ப்புகள் கிடைக்கும்.\nஅதிர்ஷ்ட திசை : கிழக்கு\nஅதிர்ஷ்ட எண் : 7\nஅதிர்ஷ்ட நிறம் : பல வண்ண நிறங்கள்\nஉத்திராடம் : சாதகமான நாள்.\nதிருவோணம் : மதிப்பு உயரும்.\nஅவிட்டம் : கீர்த்தி உண்டாகும்.\nவாகனப் பயணங்களில் கவனம் வேண்டும். வியாபாரம் தொடர்பான அலைச்சல்கள் உண்டாகும். எதிர்பாராத சுபச் செய்திகளால் மனமகிழ்ச்சி அடைவீர்கள். பணியில் உள்ளவர்கள் சக பணியாளர்களிடம் அமைதியை கடைபிடிக்கவும். உயர் அதிகாரிகளால் ஆதரவான சூழல் உண்டாகும்.\nஅதிர்ஷ்ட திசை : கிழக்கு\nஅதிர்ஷ்ட எண் : 3\nஅதிர்ஷ்ட நிறம் : அடர் மஞ்சள்\nஅவிட்டம் : கவனம் வேண்டும்.\nசதயம் : அமைதியை கடைபிடிக்கவும்.\nபூரட்டாதி : ஆதரவான நாள்.\nபுண்ணிய காரியங்களால் மனமகிழ்ச்சி அடைவீர்கள். கூட்டாளிகளுக்கிடையேயான மனக்கசப்புகள் குறையும். நீண்ட கால நண்பர்களை கண்டு மனம் மகிழ்வீர்கள். பணியில் உள்ளவர்களுக்கு பதவி உயர்வு கிடைப்பதற்கான சூழல் அமையும்.\nஅதிர்ஷ்ட திசை : தென்மேற்கு\nஅதிர்ஷ்ட எண் : 2\nஅதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்\nபூரட்டாதி : மனமகிழ்ச்சி உண்டாகும்.\nஉத்திரட்டாதி : மனக்கசப்புகள் குறையும்.\nரேவதி : தெளிவு பிறக்கும்.\nஇன்றைய ராசிபலன் 11/29/2018 கார்த்திகை 13 வியாழக்கிழமை | Today rasi palan 29/11/2018\nஇன்றைய ராசிபலன் 11/27/2018 கார்த்திகை 11 செவ்வாய்கிழமை | Today rasi palan 11/27/2018\nதுன்பம் போக்கும் சனிப்பிரதோஷம் | Sani Pradhosham...\nஇன்ற��ய பஞ்சாங்கம் மற்றும் ராசிபலன் 25.07.2019...\nஇன்றைய ராசிபலன் 27/12/2017 மார்கழி (12) புதன்கிழமை...\nஇன்றைய ராசிபலன் 11/27/2018 கார்த்திகை 11 செவ்வாய்கிழமை | Today rasi palan 11/27/2018\nசபரிமலை ஐயப்பனின் திருவாபரணப் பெட்டி ஆபரணம் |...\nபிரம்ம முகூர்த்தம் சிறப்பம்சங்கள் பற்றி தெரியுமா\nதீபாவளிக்கு முந்தைய நாள் அன்று யம தீபம் ஏற்றுங்கள் |...\nசெவ்வாய் தோஷம் மற்றும் அதன் பரிகாரங்கள்\nகோவில்களில் இருக்கும் அறிவியல் உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.publictv.in/2018/01/31/zara-introduce-lunga-women-dress/", "date_download": "2019-08-25T15:53:51Z", "digest": "sha1:E2MUXSQIR6LJAZNYI7MJOAQPTUWIYV5P", "length": 5614, "nlines": 99, "source_domain": "tamil.publictv.in", "title": "ஆன்லைனில் லுங்கி விலை ரூ.5000?! | PUBLIC TV - TAMIL", "raw_content": "\nHome Business ஆன்லைனில் லுங்கி விலை ரூ.5000\nஆன்லைனில் லுங்கி விலை ரூ.5000\nமும்பை: ஸ்பெயினை சேர்ந்த பிரபல ஆயத்த ஆடை விற்பனையகம் சாரா. இந்தியாவிலும் இந்நிறுவனம் இணையம் வழியாக ஆடைகளை விற்பனை செய்துவருகிறது.\nஆண்கள் அணியும் லுங்கி(கைலி/சாரம்)யைப்போன்ற பாவாடையை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது.\nலுங்கா எனப்படும் இந்த ஆடைக்கு விலையாக ரூ.4,990 என்று நிர்ணயித்துள்ளது.\nலுங்கிகள் இந்தியா, இலங்கை, பங்களாதேஷ், பாகிஸ்தான், நேபாள், கம்போடியா நாடுகளில் ஆண்கள் அணிவது வழக்கம். இந்நாடுகளை சேர்ந்த கிராமங்களில் வாழும் பெண் தொழிலாளர்களும் லுங்கி அணியும் பழக்கம் உண்டு.\nஇந்த ஆடையை இடுப்பில் நிற்பதற்கான எலாஸ்டிக் சேர்த்தும், பஞ்ச கச்சம் போன்று முன்பக்கம் ஜிப் வைத்து வடிவமைத்தும் தயாரிக்கப்பட்ட லுங்காவுக்கு ரூ.4990 என்ற விலை அதிகம் என்று வலைமக்கள் விமர்சிக்கின்றனர்.\nPrevious articleவங்கி கணக்கில் ரூ.2410 சேமிப்பு முதல்வர் பதவியில் ஒரு மாணிக்கம்\nNext articleமத்திய பட்ஜெட் சீக்ரெட்ஸ்\nபெட்ரோல், டீசல் வரிகுறைக்க முடியாது\nஜியோ வழங்கும் கூடுதல் டேட்டா சலுகை\nஎதிர்கட்சிகளை விலங்குகளுடன் ஒப்பிட்டு பேசிய அமித்ஷா\nபேன்சி நம்பர் பிளேட் வாங்கியவர் கைது போலி செக் கொடுத்ததால் நடவடிக்கை\nபிரதமர் தருவதாக கூறிய ரூ.15லட்சம்\nநடிகர் மாதவன் மகன் வெண்கலப்பதக்கம் வென்றார்\nலாரி மோதியதில் தப்பாட்ட கலைஞர்கள் 5பேர் பலி\nகாலா திரைப்பட டிக்கெட்டுக்கள் கட்டு கட்டாக குப்பையில் வீச்சு\nலக்கேஜூக்கு அபராதம் உத்தரவு நிறுத்தம்\nஜியோ ப்ரைம் மெம்பர்களுக்கு ஜாக்பாட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalarnellai.com/web/category/20", "date_download": "2019-08-25T16:38:54Z", "digest": "sha1:UQDVUUR7ZT5ZCWXH4CH7AZSR2GMMWVEP", "length": 10484, "nlines": 129, "source_domain": "www.dinamalarnellai.com", "title": "ஆன்மிகம் செய்திகள் | Dinamalar", "raw_content": "\nபிறந்த நாள் ராசி பலன்\nகுரு பெயர்ச்சி பலன்கள் - 2019\nதமிழ் புத்தாண்டு ராசி பலன் - 2019\nஆங்கில புத்தாண்டு ராசி பலன் - 2019\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2019\nஆடி கருட சேவைக்காக நாளை மாலை 5 மணி வரை மட்டுமே அத்திவரதர் தரிசனம்: கலெக்டர் தகவல்\nசென்னை,அத்திவரதர் தரிசனம் நாளை மாலை 5 மணியுடன் நிறுத்தப்படுகிறது என்று காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா தெரிவித்துள்ளார்.காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலில் கடந்த ஜூலை 31 நாட்களாக சயன கோலத்திலும், ஆகஸ்ட் 1 முதல் நின்ற கோலத்திலும் அருள்பாலித்து வருகிறார்.அத்திவரதர் பெருவிழாவின் 45-வது நாளான\nஅத்திவரதர் தரிசனத்தை மேலும் 48 நாட்களுக்கு நீட்டிக்க கோரி சென்னை ஐகோர்ட்டில் முறையீடு\nசென்னை,அத்திவரதர் தரிசனத்தை மேலும் 48 நாட்களுக்கு நீட்டிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.காஞ்சிபுரம் அத்திவரதர் சுவாமி\nஅத்திவரதர் ஆகஸ்ட் 17 ல் குளத்திற்குள் செல்வார் : காஞ்சிபுரம் கலெக்டர் அறிவிப்பு\nசென்னை :திட்டமிட்டபடி வரும் ஆகஸ்ட் 17 ம் தேதி ஆகமவிதிப்படி காஞ்சிபுரம் அனந்த சரஸ் குளத்தில் மீண்டும் அத்திவரதர் இடப்படுவார் என காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர்\nஅத்திவரதர் விழா: இன்னும் 4 நாட்கள் தான் - தவறினால் அடுத்த 40 வருடங்கள் காத்திருக்க வேண்டும்\nகாஞ்சிபுரம்,அத்திவரதரை தரிசனம் செய்யும் வாய்ப்பு பக்தர்களுக்கு இந்தாண்டு கிடைத்துள்ளது. அத்திவரதர் தரிசன விழா முடிவடைய இன்னும் 4 நாள்களே உள்ளன. இம்முறை\nஅத்திவரதர் விழா: இன்று 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் தரிசனம்\nகாஞ்சிபுரம்,காஞ்சிபுரத்தில் அத்திவரதர் வைபவம் நிறைவடைவதற்கு இன்னும் 5 நாட்களே உள்ள நிலையில், இன்றும் தரிசனத்திற்காக லட்சக் கணக்கில் பக்தர்கள் குவிந்துள்ளனர்.அதிகாலை\nஅத்திவரதரை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு கூடுதல் பாதுகாப்பு: முதல்வர் பழனிசாமி தலைமையில் ஆலோசனை\nசென்னை,அத்திவரதரை தரிசிக்க வரும் பக்தர்கள் கூட்டத்தை ஒழுங்கு படுத்தவும் அவர்களின் உடமைகளைக் காக்கவும் கூடுதல் பாதுகாப்பு மற்றும் தேவையான வசதிகள்\nஅத்தி��ரதரை தரிசிக்க இன்றும் கட்டுக்கடங்காத பக்தர்கள் கூட்டம்\nகாஞ்சிபுரம்,நின்ற கோலத்தில் அருள்பாலிக்கும் அத்திவரதரை தரிசிக்க பக்தர்களின் கட்டுக்கடங்காத கூட்டம். ஆயிரக்கணக்கான மக்கள் காத்திருக்கும் நிலையில்\nஅத்திவரதர் ரோஸ், நீலம், மஞ்சள் கலந்த பட்டாடையில் காட்சி\nகாஞ்சிபுரம்,காஞ்சிபுரத்தில் அத்திவரதர் விழாவின் 36 வது நாளான இன்று, ரோஸ், நீலம், மஞ்சள் கலந்த பட்டாடையில், மல்லிகை, தாமரை, செண்பகப்பூ மலர் அலங்காரத்தில்\nஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் தேரோட்டம் தொடங்கியது\nவிருதுநகர்,ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் தேரோட்டம் கோலாகலமாக துவங்கியது. விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் பிரசித்தி பெற்ற ஆண்டாள் கோயில்\n35வது நாள்: வெந்தய நிற பட்டாடையில் நின்ற கோலத்தில் அத்திவரதர் காட்சியளிக்கிறார்\nகாஞ்சிபுரம்,காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் திருவிழாவின் 35வது நாளான இன்று அத்திவரதர் வெந்தய நிற பட்டாடையில் நின்ற கோலத்தில் காட்சியளிக்கிறார்.புகழ்பெற்ற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.haranprasanna.in/2014/09/04/%E0%AE%85%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-08-25T16:42:22Z", "digest": "sha1:ZOKHSPX2C7HLFNG4XRHBM2TKTNH5XFNT", "length": 23412, "nlines": 111, "source_domain": "www.haranprasanna.in", "title": "அனந்த விரதப் பண்டிகையும் தமிழக பிஜேபிக்கு வேண்டுகோளும் | ஹரன் பிரசன்னா", "raw_content": "\nஅனந்த விரதப் பண்டிகையும் தமிழக பிஜேபிக்கு வேண்டுகோளும்\nநேர நெருக்கடி இருப்பவர்கள் இந்த மொக்கையைத் தவிர்த்துவிட்டுச் செல்லவும்.\nஅனந்த விரதப் பண்டிகை என்பது மாத்வர்களின் முக்கியமான பண்டிகளில் ஒன்று. பொதுவாக இதை ஆண்களுக்கான பண்டிகை என்று சொல்லுவார்கள். எல்லாப் பண்டிகைகளும் பெண்களுக்கானது என்றிருக்க, ஆவணி அவிட்டமும், அனந்த விரதப் பண்டிகையும் ஆண்களுக்கானது என்பது மரபு. (எப்படி ஏன் என்பன போன்ற கேள்விகளைத் தவிர்க்க.) இந்த அனந்த விரதப் பண்டிகையை கொண்டாட ஒரு சில விதிகள் உள்ளன.\nபொதுவாக இந்தப் பண்டிகையைக் கொண்டாடி வரும் குடும்பத்தினரின் ஆண் வாரிசுகள் திருமணம் ஆனவுடன் முதல் வருடத்தில் இந்தப் பண்டிகையைப் பிடித்துக்கொள்ள வேண்டும். அப்படிப் பிடித்துக்கொள்வதற்கு, அப்போது அந்த மருமகள் கர்ப்பமாக இருக்கக்கூடாது. தீ��்டு வரும் நாளாக இருக்கக்கூடாது. திருமணமான முதல் வருடத்தில் கல்யாணம் ஆன பெண் முழுகாமல் இருக்கவேண்டும் என்ற விதியை வைத்தவனை (மூக்கிலேயே குத்த) தேடிக்கொண்டிருக்கிறேன். பெரும்பாலும் முழுகாமல்தான் இருப்பார்கள். எனவே இந்தப் பண்டிகையைப் பிடிக்கமுடியாமல் போய்விடும். இப்படி இல்லாமல் இருந்தால் முதல் வருடத்தில் பிடித்துக்கொள்வது நல்லது, எளிதானது.\nஅப்படி முதல் வருடத்தில் பிடித்துக்கொள்ள முடியவில்லை என்றால், அடுத்து எப்போது அனந்த விரதப் பண்டிகை முழு பௌர்ணமி அன்று வருகிறதோ அன்றுதான் பிடிக்கவேண்டும். அந்த சமயத்திலும் மேலே சொன்ன விதிகளும் சரிவர இருக்கவேண்டும். (இத்தனை கஷ்டப்பட்டு இந்தப் பண்டிகையைப் பிடித்து என்ன ஆகப்போகிறது என்னும் பகுத்தறிவுவாதிகள் ஒதுங்கி நிற்க.)\nஎன் அண்ணனுக்குக் கல்யாணம் ஆகி 15 வருடங்கள் ஆகிவிட்டன. இன்னும் பிடிக்கவில்லை. எனக்கு கல்யாணம் ஆகி 10 வருடங்கள் ஆகிவிட்டன. நானும் இன்னும் பிடிக்கவில்லை. இடையில் இரண்டு தடவை முழு பௌர்ணமியில் இந்தப் பண்டிகை வந்தபோது எங்கள் வீட்டில் யாரோ இறந்து ஒருவருடம் பண்டிகை இல்லை என்றாகிவிட்டதால் பிடிக்கமுடியாமல் போய்விட்டது. இந்த முறை அனந்த விரதப் பண்டிகை முழு பௌர்ணமியில் வருகிறது. செப்டெம்பர் 8ம் தேதி.\nஅண்ணனும் தம்பியும் சேர்ந்து பிடித்துக்கொள்வது வழக்கம். எனவே நான் திருநெல்வேலிக்குச் சென்றோ அல்லது என் அண்ணன் நெல்லையிலிருந்து சென்னைக்கு வந்தோ இந்தப் பண்டிகையைச் சேர்ந்து செய்யவேண்டும். இந்த முறை சென்னையில் செய்வது என்று முடிவெடுத்தோம்.\nஎங்கள் வீட்டில் என் தாத்தா காலம் வரை அனந்த விரதப் பண்டிகை மிகப் பெரிய அளவில் நடைபெறும். ஒட்டுமொத்த குடும்பமும் அன்று ஒன்றிணைந்து இருக்கும். சிறுவர்களான நாங்கள் அன்று தரப்படும் வெண்ணெய்க்கும் தேனுக்கும் நாக்கைத் தொங்கப் போட்டுக் காத்திருப்போம். ஜால்ரா, சப்ளாக்கட்டை, மணி என மங்கல வாத்தியங்கள் ஒலிக்க, அனந்த பத்மநாபனைத் தொழுது தோரணம் அணிந்துகொள்வோம். (ஒருமுறை என் அப்பா கடிதம் எழுதும்போது, அனைவரும் சாமி முன்னர் கயிறு மாட்டிக்கொண்டோம் என்றெழுதி அனைவரின் சிரிப்புக்கும் ஆளானார்\nகடந்த வருட தோரணம் (கயிறு) சிறுவர்களுக்குத் தரப்படும். அவர்கள் கட்டிக்கொள்வார்கள். ஆண்கள் கயிரை புஜத்தில் கட்டிக்கொள்ள பெண்கள் மாலைபோல கழுத்தில் போட்டுக்கொள்வார்கள். சமையல் மிகவும் ஆசாரமாக கரி அடுப்பில் செய்யப்படும். நிறைய வகைகள் வேறு உண்டு. 2 மணிக்கே சாப்பாடு போட்டுட்டாங்களே என்றெல்லாம் பெருமையாகப் பேசிக்கொள்வார்கள்\nமுதல் முறை பிடிக்கும்போது, ஆண் வாரிசின் மாமனார் மாமியார் முக்கியமாக வரவேண்டும். கூடவே உடன்பிறந்த சகோதரிகளும் வரவேண்டும். இப்படியாக இந்தப் பண்டிகை இந்தமுறை சென்னையில் நடத்த திட்டமிடப்பட்டு ஏக தடபுடலாகத் தயாராகிக்கொண்டிருக்கிறது. அனைவருக்கும் புதுத் துணி எடுத்தாகிவிட்டது. மடியான சமையலுக்கு ஆள் சொல்லி அட்வான்ஸ் கொடுத்தாகிவிட்டது. பூஜைக்குத் தேவையான சாமான்கள், பலசரக்கு எல்லாம் வாங்கியாகிவிட்டது. எல்லோரும் வரும் 8ம் தேதியை எதிர்நோக்கிக் காத்திருக்கையில்\nஇரண்டு அம்மாக்கள் குண்டை போட்டார்கள். ஒருவர் என்க்கு அம்மா. இன்னொருவர் நமக்கு ‘அம்மா.’\nகடந்த வாரம் என் அம்மாவுக்கு திடீரென உடல்நிலை குறைவடைய, ஆஸ்பத்திரியில் 4 நாள் சேர்க்கும்படி ஆகிவிட்டது. இன்னும் சரிவர அவர் குணமாகவில்லை. மருத்துவம் தொடர்கிறது. எதை உண்டாலும் வயிறெல்லாம் வலி. உப்பசம். மூச்சுத் திணறல். எப்போதும் வயிற்றைக் கௌவும் ஒரு வலி. எக்ஸ்ரே, ஸ்கேன், ரத்த சோதனை, நீர் சோதனை எல்லாம் செய்தாகிவிட்டது. நாற்பதாயிரம் செலவில் கிடைத்த முடிவு, எல்லாம் நார்மல். ஆனால் வலி மட்டும் அப்படியே. இந்தப் பண்டிகையை இந்த முறையாவது பிடித்துவிடவேண்டும், அடுத்தமுறை தான் இருப்போமோ இல்லையோ என்ற எண்ணம் அம்மாவுக்கு வந்துவிட்டது. அந்த அளவுக்கு அவர் சீரியஸாக இல்லை என்றாலும், அவர் அப்படி நினைக்கத் தொடங்கிவிட்டார்.\nஇன்னொரு ‘அம்மா’ யாரைப் பற்றியும் எதைப் பற்றியும் கவலைப்படாமல் வழக்கம்போல அதிரடியாக திடீரென்று மேயர் தேர்தலை அறிவித்துவிட, என் அண்ணன் படு பிஸியாகிவிட்டார். இப்போது அவரால் வரும் திங்களன்று வரமுடியுமா என்றுகூடத் தெரியவில்லை. போதாக்குறைக்கு என் தங்கைகளும் அக்காவும் வரமுடியாத ஒரு சூழ்நிலை வந்துவிட்டது. ஒரே குழப்பம். எப்படியாவது வந்துவிடச் சொல்லி நாங்கள் சொல்ல, கடும் நெருக்கடியில் வருவது சாத்தியமில்லை என்று அண்ணா சொல்ல, என் அம்மா இன்னும் வருத்தமாக, ஒரே குழப்பம்தான்.\nஇந்தக் குழப்பத்தைத் தீர்க்க ஓர் எளிய வழி உள்ளது. நெ��்லை மேயர் தேர்தலுக்கு இதுவரை அதிமுக மட்டுமே விண்ணப்பித்துள்ளது. தேமுதிக, மதிமுக, திமுக, காங்கிரஸெல்லாம் துண்டைக்காணோம் துணியைக் காணோம் என்று ஓடிவிட்டது. ஆனால் தமிழக பாஜக மட்டும் வீராப்பாக உள்ளது. நான் தமிழக பிஜேபியிடம் கேட்பதெல்லாம் ஒன்றே ஒன்றுதான். எப்படியும் நெல்லை மேயர் தேர்தலில் ஜெயிக்கப் போவதில்லை. நீங்களும் ஒதுங்கிக்கொண்டு (ஓடி)விட்டால், அன் அப்போஸ்ட்டாக அதிமுக ஜெயித்துவிடும். இதில் நாட்டு நலனும் என் வீட்டு நலனும் பாதுகாக்கப்படும். தேவையற்ற பணம் விரயமாவது தவிர்க்கப்படுவதோடு, எங்கள் வீட்டுப் பண்டிகையும் நன்றாக நடக்கும். அனந்த பத்மநாபன் அருள் உங்களுக்குக் கிடைக்கும். யோசிக்கவும். இன்றுதான் வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள். ஜஸ்ட் ஒரு பத்து மணி நேரம் நீங்கள் அமைதியாக இருந்தால் போதும். நமக்கு நீலகிர் அனுபவமும் உண்டு என்றறிக.\nஹிந்துக்கள் மனது வைத்தால் திருவனந்தபுரத்தோடு இருக்கலாம் என்று சொன்னவர் உள்ள கட்சிக்காரர்கள், திருவனந்தபுரத்துப் பெருமாளின் பண்டிகையை கன்னடம் பேசும் சுத்தத் தமிழன் கொண்டாட வழிவகை செய்து இந்திய தேசியத்தை நிலைநாட்ட உதவவேண்டும். தனியொரு மனிதனுக்கு உணவில்லை எனில் ஜகத்தினை அழித்திடுவோம் என்பதைக் குறியீடாகக் கொண்டு யோசித்து நல்ல முடிவு எடுத்து மேயர் தேர்தலில் இருந்து விலகி இருக்குமாறு தமிழக நெல்லை பிஜேபி வகையறாக்களுக்கு என் கோரிக்கையை வைக்கிறேன். இதனால் என் அண்ணன் நிம்மதியாக வந்து இந்தப் பண்டிகையைக் கொண்டாடிவிட்டுப் போகமுடியும். செய்வீர்களா செய்வீர்களா\nஹரன் பிரசன்னா | 5 comments | Tags: நோன்பு, பண்டிகை\nமுடியலை, ஒரு பக்கம் சிரிப்பு வந்தாலும் உங்கள் தர்மசங்கடம் கஷ்டமாயும் இருக்கு. விரைவில் அனந்த விரதம் எடுத்துவிட்டுப் படங்களோடு பகிரவேண்டும் என வேண்டிக்கொள்கிறேன். ஆசிகள்.\nஉங்க ப்ரார்த்தனை பலிச்சுடுத்து போலிருக்கே வெள்ளையம்மாள் வித்ட்ரா பண்ணதுக்கு அ.தி.மு.க காரணமில்லை நீங்கதான் காரணம்ன்னு பிஜேபிக்கு சொல்லலாமான்னு யோசிச்சு கொண்டு இருக்கேன்\n:)) இதைப் பற்றி ஒரு தொடர்பதிவு இடவேண்டும்.\nகர்நாடகத்தைப் பூர்வீகமாகக் கொண்ட மத்வர்களுக்கு திருவனந்தபுரம் சாமிக்கு உரிய விரதம் எப்படி ஏற்பட்டது\nநம்பி நாராயணன், இஸ்ரோ இடம், அண்ணாதுரை, மதியழகன்\n66வது தேச���ய திரைப்பட விருதுகள்\nPink Vs நேர்கொண்ட பார்வை\nசந்தானத்தின் ஏ1 என்ற கொடுமை\nகிராம்னிக் தாக் சேவா 2019 – தமிழ்நாடு – 10% இட ஒதுக்கீடு\nசாதேவி – எனது சிறுகதைத் தொகுப்பு (ஆன்லைனில் வாங்க)\nநிழல்கள் (எனது கவிதைப் புத்தகம்) ஆன்லைனில் வாங்க\nஃபேஸ் புக் குறிப்புகள் (42)\nசென்னை புத்தகக் கண்காட்சி 2009 (14)\nநெய்வேலி புத்தகக் கண்காட்சி (1)\nSrikanth on சூப்பர் டீலக்ஸ் – உன்னதத்தை நோக்கி\nKrishnaswami Balasubrahmanyan on குருநானக் கல்லூரியில் ஹிந்துக் குடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pulavarkural.info/2015/12/blog-post_14.html", "date_download": "2019-08-25T16:00:45Z", "digest": "sha1:CWKKQJUVRFGG5NPF4TQ7EZ5ZGEUOUDHW", "length": 17488, "nlines": 512, "source_domain": "www.pulavarkural.info", "title": "புலவர் கவிதைகள்: தாங்காது தாங்காது இயற்கைத் தாயே –உடன் தடுத்திடு வாராமல் தொத்து நோயே", "raw_content": "\nதாங்காது தாங்காது இயற்கைத் தாயே –உடன் தடுத்திடு வாராமல் தொத்து நோயே\nதாங்காது தாங்காது இயற்கைத் தாயே –உடன்\nதடுத்திடு வாராமல் தொத்து நோயே\nதூங்காத விழியிரண்டின் துணையக் கொண்டும் விரைந்து\nதொலையாத இரவுயென துயரம் மண்டும்\nநீங்காத என்றேதான் நாளும் பொழுதும்-அந்தோ\nநிலையான நிலையாலே நெஞ்சுள் அழுதும்\nதேங்காது கண்ணீரும் சிந்து கின்றோம் -இயற்கைத்\nதேவியேயுன் திருவடி தொழுது நின்றோம்\nLabels: இயற்கை பேரிடர் தொற்று நோய் தடுத்தல்\nதொற்று நோய் பரவாமல் உடனே காக்க வேண்டும் ஐயா...\nஉங்கள் வேண்டுதலில் நானும் பங்கேற்கிறேன் \nபின்னூட்டம் அளிக்க அதிக நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது. தளத்தில் ஏதோ பிரச்சனை என்று நினைக்கிறேன். அதை சற்று கவனியுங்கள் அய்யா\nவணக்கம் ஐயா தங்களது வேண்டுதல் நிறைவேறும் ஐயா\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று December 14, 2015 at 6:21 PM\nமழைக்குப் பின் தோற்று நோய்கள் பரவ வாய்ப்பு உள்ளது. எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது அவசியம்.\nஎங்களின் நோக்கமும் இதுதான்... நிச்சயம் நிறைவேறும் த.ம8\nதொற்று நோய் பரவாமல் பேணுவோம்\nஎங்கள் பிரார்த்தனையும் அதுதான் ஐயா...\nமதுமதி.காமில் வந்த எனது பேட்டி\nதெள்ளுதமிழ் மொழிதனிலே தீட்டியுள்ள ஏடு - தம்பீ திருக்குறளாம் வையகத்தில் அதற்குண்டோ ஈடு உள்ளபடி வள்ளுவனார் உள்ளமதைக் காணில் - இன...\nகாந்தியம் என்னுமொரு சொல்லே கூட-சில கைசின்னக் காரர்களின் வாழ்வில்தேட ஏந்திய ஆயுதத்தை கைகள் மூட-இங்கே இருக்கின்ற நிலைதானே கண்ணீ்ரோட சாந்...\nஇன்றெந்தன் பேரனது பிறந்த நாளே\n இன்றெந்தன் பேரனது பிறந்த நாளே –என்றும் இதயத்தில் இனிக்கின்ற சிறந்த நாளே நன்றென்னை காக்கின்ற அன்புத் தாயே நன்றென்னை காக்கின்ற அன்புத் தாயே \nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள் பழுதுபட்ட அரசியலை எடுத்துக் காட்டும...\nஎன்றுமே வாழ்கயென முதல்வரைப் போற்றுவோம்-ஏதும் ஈடில்லா செயலென்றே நன்றியுரை ஆற்றுவோம்\nகாரணம் எதுவென ஆய்தலோ மடமை- செய்த காரியத்தை பாராட்டி போற்றலே கடமை தோரணம் கட்டியே கொண்டாட வேண்டும்-நீதி தோற்காது ...\nதிருவினை இழந்தோர் போற்ற –வழிகள் தேடியே புண்ணை ஆற்ற...\nதாங்காது தாங்காது இயற்கைத் தாயே –உடன் த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.75, "bucket": "all"} +{"url": "http://www.tamilmurasuaustralia.com/2019/05/08.html", "date_download": "2019-08-25T15:41:20Z", "digest": "sha1:BONE44WGITQLDFRNHJWSSSDHT4LPEPBR", "length": 35549, "nlines": 68, "source_domain": "www.tamilmurasuaustralia.com", "title": "தமிழ்முரசு Tamil Murasu: பயணியின் பார்வையில் -- அங்கம் --08 - முருகபூபதி", "raw_content": "\nஅவுஸ்ரேலிய செய்திகளையும் அறிவித்தல்களையும் விளம்பரங்களையும் தாங்கி வாரம் ஒருமுறை வெளிவரும் வாராந்த தமிழ்ப் பத்திரிகை26/08/2019 - 01/09/ 2019 தமிழ் 10 முரசு 19 தொடர்புகளுக்கு, tamilmurasu1@gmail.com, murasuau@gmail.com\nபயணியின் பார்வையில் -- அங்கம் --08 - முருகபூபதி\nஎங்கள் தாயகம் இனம், மொழி, மதம், நிலம் சார்ந்த நெருக்கடிக்குள் -\n\" நமது மொழி தமிழ் - நம் தாயகம் ஆபிரிக்கா \" என வாதிக்கும்\n\" நாம் கருப்பர்\" நூலின் வரவு\n\" எல்லாப்பாதைகளும் திருப்பங்களில் முடிகின்றன\nஇருந்தபோதும், பிரார்த்தனைகளால் நிறைகிறது நகரம்\"\nமுள்ளிவாய்க்கால் பேரவலம் நடந்து பத்தாண்டுகள் நிறைவடைந்த மாதத்தில், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடந்து ஒரு மாதம் நிறைவுபெற்ற மாதத்தில் பிரார்த்தனைகள் தொடருகின்றன. இந்தப்பின்னணியில், இந்தக்காலப்பகுதியில் தொடரும் பயணியின் பார்வையில் - லண்டனில் பெற்றுக்கொண்ட \" நமது மொழி தமிழ் - நம் தாயகம் ஆபிரிக்கா \" என வாதிக்கும் \" நாம் கருப்பர்\" என்ற நூலைப்பற்றி சில வார்த்தைகள்.\n\" தமிழரின் தொன்மையை அறிந்து கொள்ளும் ஆர்வம், நம்மில் பலருக்கு எழுவது இயல்பு. தமிழரின் பாரம்பரியம், கலைகள், மொழி போன்றவற்றை வளர்ப்பதுடன், தொன்மை பற்றிய அறிவும் தமிழர் என��ற தேசியத்தை கட்டமைப்பதற்கு பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. இன்றைக்கு பலர், தேசியம் என்பதை, சமூக-பொருளாதார அடித்தளத்தைக் கொண்ட நாகரீகமாக புரிந்து கொள்வதில்லை. மாறாக, உலகின் பிற இனங்களில் இருந்து தனித்துவமான கூறுகளைக் கொண்ட, உன்னத இனமாக வரையறுப்பதற்கு தவறாக பயன்படுத்தப்படுகின்றது. இதனால், தமிழரின் தொன்மை குறித்த தேடல், செயற்கையாக கட்டமைக்கப்பட்ட மொழித் தேசியத்தின் இருத்தலுக்கான அத்திவாரமாக உறுதி செய்யப் படுகின்றது. \" உலகிலேயே முன் தோன்றிய மூத்தகுடி\" என்று இனப்பெருமை பேசுவதற்காக, பண்டைய இனங்களோடு ஒப்பிட்டுப் பார்க்கிறோம்.\"\nஇவ்வாறு தொடங்குகிறது, லண்டனில் வதியும் எழுத்தாளரும் ஆய்வாளருமான கலையரசன் எழுதியிருக்கும் \" நாம் கருப்பர் நமது மொழி தமிழ் - நம் தாயகம் ஆப்பிரிக்கா \" என்ற நூல்.\nலண்டனிலிருந்து எதுவரை இணைய இதழை நடத்தும் இலக்கிய நண்பர் எம்.பௌசர் இலங்கையில் முன்னர் மூன்றாவது மனிதன் என்ற சிற்றிதழையும் நடத்தியவர். லண்டன் - ஈஸ்ட்ஹாமில் Trinity Centre இல் ஒரு மாலைப்பொழுதில் கலையரசனின் நூலை அறிமுகப்படுத்துவதற்காகவும் என்னுடனான சந்திப்பிற்காகவும் நிகழ்ச்சி ஒழுங்குசெய்திருந்தார்.\nஇவரை இலங்கையில் சந்தித்திருக்காதுவிட்டாலும், லண்டனுக்கு இவர் வருகை தந்த பின்னர் நண்பர் கருணாகரனின் ஏற்பாட்டில் எதுவரை இணைய இதழிலும் எழுதத்தொடங்கியிருந்தேன். எனது லண்டன் வருகையில் நான் சந்திக்கவிரும்பிய பலரும் இந்நிகழ்ச்சிக்கு வருவார்கள் என்பதை பௌசர் தெரிவித்திருந்தார்.\nஇலங்கை அரசியல் மற்றும் கலை, இலக்கியச்சூழல் முதலானவற்றை முன்னர் அச்சுப்பிரதியாக வெளியான எதுவரையில் வெளியிட்டுவந்த பௌசர், அதனை இணைய இதழாகத் தொடங்கியதும் பலருக்கும் களம் வழங்கி, இலக்கியம், சமூகம், அரசியல், பண்பாடு முதலான தளங்களிலமைந்த ஆக்க இலக்கியப் படைப்புக்களை பதிவுசெய்துவருபவர்..\nஅன்றைய தினம் இரண்டு அமர்வுகளில் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. முதல் அமர்வில் கலையரசனின் நூல் வெளியிடப்பட்டது. 'தேசம்' ஜெயபாலன், வேலன் மற்றும் முரளி சண்முகவேலன் ஆகியோர் உரையாற்றினர்.\nகலையரசனின் நூல் பல விவாதங்களுக்கு கதவு திறந்திருக்கிறது. அவரது நூலின் தொடக்கத்தில் பதிவாகியிருக்கும் தகவல்களை பாருங்கள்:\n\" அமெரிக்காவின் மாயன்களின் வரலாறு முதல், அவுஸ்திரேலிய அபோரிஜின்கள் வரை சகோதர உறவு முறை கொண்டாடுகின்றோம். அதே நேரம், ஆங்கிலம், கிரேக்கம், இத்தாலி மொழிகளுக்குள் எத்தனை தமிழ்ச் சொற்கள் இருக்கின்றன என்று ஆய்வு செய்கிறோம். அதாவது, நாகரீகத்தால் உயர்ந்த ஐரோப்பியர்களின் மூதாதையரும் தமிழர்கள் என்றே நாம் புரிந்து கொள்ள வேண்டுமாம். இந்த ஆய்வாளர்கள் எல்லோரும், ஒரு முக்கியமான அடிப்படை உண்மையை மறந்து விட்டு, அல்லது மறைத்துக் கொண்டு பேசுகின்றனர்.\nஉலகிலேயே முதலாவது மனிதன் ஆப்பிரிக்காவில் தோன்றினான். உலகில் உள்ள மனித இனங்கள் எல்லாம், ஆப்பிரிக்காவில் இருந்து பிரிந்து சென்றவைதான். தம்மை தனித்துவமாக இனங்களாக கருதிக் கொண்டிருந்த ஐரோப்பியரும், சீனர்களும் ஆபிரிக்காவில் இருந்து வந்தவர்கள் என்பது விஞ்ஞானபூர்வமாக நிரூபிக்கப் பட்டுள்ளது. அகழ்வாராய்ச்சிகளும், மரபணு ஆராய்ச்சிகளும் அந்த முடிவுக்கே வருகின்றன. மனித இனத்தின் மூலத்தை ஆராயும் விஞ்ஞானம், ஆப்பிரிக்காவை சுற்றிக் கொண்டிருக்கையில், தமிழர்கள் கடலில் அமிழ்ந்த குமரி கண்டத்தினுள் தமது மூலத்தை தேடிக் கொண்டிருப்பது வியப்பை அளிக்கின்றது.\nஐரோப்பியரின் பூர்வீகம் (இன்று ரஷ்யாவுக்கு சொந்தமான) கொகேசியன் மலைகளில் இருந்து தொடங்கியதாக, காலம் காலமாக கற்பிக்கப் பட்டு வந்துள்ளது. அதனால் இன்றைக்கும் வெள்ளை இனம் என்பதை கொக்கேசியன் என்று குறிப்பிடுகின்றனர். சீனர்கள், தமது பூர்வீகத்தை வட சீனாவில் இருந்து ஆரம்பிக்கின்றனர். அதே போன்று, தமிழர்களும் தமது பூர்வீகத்தை குமரி கண்டத்தில் இருந்து தொடங்குகின்றனர். மேற்குறிப்பிட்ட கோட்பாடுகளின் ஒரே நோக்கம், தமது இனத்தின் தனித்துவத்தை வலியுறுத்துவது. துரதிர்ஷ்டவசமாக, அது அரசியலில் தீவிர வலதுசாரிப் போக்குடைய இனவாதிகளுக்கு உதவி வருகின்றது.\nஉலகில் எது முதலில் தோன்றியது இனமா, அல்லது மொழியா உதாரணத்திற்கு ஆங்கிலேயர்களை எடுப்போம். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர், ஐரோப்பாவில் இருந்து குடியேறிய ஜெர்மன் இன மக்களும், பிரித்தானியாவில் வாழ்ந்த கெல்டிக் இன மக்களும் கலந்த இனம் தான் ஆங்கிலேய இனம். அவர்கள் இன்று ஜெர்மன் மொழியும் பேசவில்லை, ஐரிஷ் போன்ற கெல்டிக் மொழியும் பேசவில்லை. ஜெர்மன், பிரெஞ்சு, நார்வீஜியன் மொழிகள் கலந்து ஆங்கிலம் என்�� புது மொழி உருவாகியது. தமிழர்களும் அதே போன்றதொரு அடையாளச் சிக்கலுக்குள் மாட்டிக் கொண்டுள்ளனர்.\nஇன்று தமிழ் பேசும் மக்கள், பல இனக்கலப்புகளால் உருவானவர்கள். தமிழை ஒத்த திராவிட மொழிகளைப் பேசும் மக்கள், சம்ஸ்கிருத கலப்பினால் புதிய மொழிகளை உருவாக்கிக் கொண்டுள்ளனர். தமிழ் மொழி மூவாயிரம் ஆண்டு பழமையான மொழி என்பதை மறுக்க முடியாது. இதனால், மொழியியல் வல்லுனர்கள், திராவிட மொழிகளின் வேர்களை அறிவதற்காக தமிழ் மொழியை ஆழ்ந்து கற்கின்றனர். நாம் பேசும் நவீன தமிழ், பல்வேறு மாற்றங்களுக்குட்பட்டது. பழந் தமிழில் இருந்து வேறுபட்டுள்ளது. ஆனாலும், பிற திராவிட மொழிகளைப் போலல்லாது, சம்ஸ்கிருத கலப்பை கூடுமான அளவு தவிர்த்து வந்துள்ளது. தமிழர்களை ஒரு தனி இனமாக வரையறை செய்வதற்கு, அது மட்டும் போதாது. இடப்பெயர்வுகளுக்காளாகும் மக்கள், தாம் தங்கி விடும் இடத்தில் பேசப்படும் மொழியை, சொந்தமாக்கிக் கொள்வது வழக்கம். ஆகவே, தமிழர்கள் என்பதை, ஒரு மொழி பேசும் மக்கள் கூட்டமாகவே நாம் புரிந்து கொள்ள வேண்டும்.\nதமிழர் என்ற இனம் எங்கே இருக்கிறது அது பெரும்பாலும் சாதி என்ற பெயரில் மறைந்திருக்கிறது. அகமண உறவுகளின் மூலம், இரத்த சம்பந்தம் பாதுகாக்கப்படுவதால், அந்த சாதி அல்லது இனம் எத்தனை ஆயிரம் ஆண்டுகள் பழமையானது என்று, நிறமூர்த்தங்களை ஆராய்ச்சி செய்து கண்டுபிடிக்க முடிகின்றது. அவ்வாறு தான், அண்மையில் தமிழக மலைப்பகுதியில் வாழும் பழங்குடி இனத்தின் மரபணு, இந்திய உபகண்டத்திலேயே பழமையானது என்பது கண்டுபிடிக்கப் பட்டது. இதைக் கேள்விப்பட்ட உடனேயே, பழங்குடி இனங்களை ஒதுக்கி வைத்திருக்கும், நகர்ப்புறத்தை சேர்ந்த 'நாகரீகமடைந்த' தமிழர்கள், தமது தமிழினவாத பிழைப்பு அரசியலுக்கு பயன்படுத்திக் கொண்டனர்.\"\nஇந்த நூலை கலையரசனிடமிருந்து பெற்று பக்கங்களை புரட்டினேன்.\nஒவ்வொரு அத்தியாயத்தினதும் தலைப்புகள் புருவத்தை மேலுயர்த்தின.\nபண்டைய எகிப்தின் பத்தினித் தெய்வம்: கண்ணகி அம்மன்.\nதமிழர்கள் தொலைத்த ஆப்பிரிக்க கடவுள்.\nஈராக்கில் தோன்றிய தமிழரின் நாகரீகம்.\nஆடியில் உயர்த்தெழுந்த திராவிடர்களின் \" கருப்பு இயேசு\"\nசிரியாவில் தமிழுக்கு \" தம்முழ் \" என்றும் பெயர்.\nசிவபெருமான்: ஈராக்கை ஆண்ட கருப்பின அரசன்\nஅரபு நாட்டவருக்கும் இறைவனான சி���னே போற்றி.\nஇந்த நூலை தமிழ்நாடு கீழைக்காற்று பதிப்பகம் வெளியிட்டுள்ளது.\nபயணியின் பார்வையில் தொடரின் அங்கம் 08 எழுதிக்கொண்டிருந்த தருணத்தில், யாழ்ப்பாணத்தில் முன்னாள் வடமாகாண முதல்வர் நீதியரசர் விக்னேஸ்வரன் அய்யா தெரிவித்துள்ள இலங்கைத் தமிழர்களின் தொன்மை பற்றிய கருத்துக்களும் - தென்மராட்சி வரணியில் கண்ணகி அம்மன் ஆலயத்தில் ஒரு சமூகத்தினர் வழிபடுவதற்கு எதிராக மற்றும் ஒரு மேல்தட்டு( ) சமூகம் தடைவிதித்த செய்தியும் எனது கவனத்திற்குள்ளாகின்றது.\nமதுரையை எரித்த கண்ணகிக்கும் எகிப்திற்கும் என்ன தொடர்பு ஆறுமுகநாவலர், கண்ணகியை வடக்கிலிருந்து அப்புறப்படுத்த பெரும்பாடு பட்டவர். ஆனால், கண்ணகியோ செல்லும் இடங்களில் ஏதோ ஒருவகையில் சர்ச்சைக்குரியவளாகிவிட்டாள்.\nமுன்னர் புங்குடுதீவில் அமைந்த கண்ணகி அம்மன் ஆலயத்தில் அடிநிலை மக்கள் அங்கிருந்த குடிநீர் கிணற்றில் தண்ணீர் பெறுவதற்கு தடுத்தனர் மேல்சாதியினர். அதற்கு எதிராக உண்ணாவிரதப்பேராட்டம் நடத்தியவர் எழுத்தாளர் மு. தளையசிங்கம்.\nஇன்றும் கடந்த ஆண்டும் தென்மராட்சி வரணி கண்ணகி அம்மன் கோயிலில் சாதிப்பிரச்சினையால் நெருக்கடி தோன்றியிருக்கிறது.\nலண்டனில் கலையரசனிடமிருந்து பெற்றுக்கொண்ட நூல் இலங்கையிலும் பரவலாக கிடைக்கவேண்டும். முக்கியமாக நீதியரசர் விக்னேஸ்வரன் கைகளுக்கு கிடைக்கவேண்டும்.\nஇலங்கையிலும் அவுஸ்திரேலியாவிலும் எனது எழுத்தும் வாழ்க்கையும் என்ற தலைப்பில் நான் உரையாற்றிய பின்னர் இடம்பெற்ற கலந்துரையாடலில் தமிழக - ஈழத்து இலக்கிய உறவுக்கு சங்கடங்களைத் தரும் உரைகள், நேர்காணல்கள் பற்றியெல்லாம் விவாதிக்கப்பட்டது.\nஇச்சந்திப்பிற்கு ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம், நூலகர் செல்வராஜா, பத்மநாப அய்யர், ரத்ன சபாபதி அய்யர், சத்திய சீலன், நவஜோதி, ' அகாலம்' எழுதிய புஷ்பராணியின் தங்கை ஜீவரட்ண ராணி, சட்டத்தரணி சச்சிதானந்தன், மு. நித்தியானந்தன், ஶ்ரீகெங்காதரன் , வவுனியூர் இரா. உதயணன், எழுத்தாளர் தாமரைச்செல்வியின் தங்கை விமல்பரம் , தம்பி சுப்ரம் சுரேஷ் ஆகியோருட்பட பலர் வந்திருந்தனர். விமல்பரம் சமகாலத்தில் எழுதிவருபவர். அண்மையில் கனடா தமிழ் எழுத்தாளர் இணையம் நடத்திய அனைத்துலக சிறுகதைப்போட்டியிலும் பரிசுபெற்றவர்.\nஇவர்களில் ஶ்ரீகெங்காதரன் மின்னஞ்சல் ஊடாக விடுத்திருந்த வேண்டுகோளைத்தான் தவிர்க்கமுடியாத காரணங்களினால் நிறைவேற்றமுடியாது போய்விட்டது.\nஇவர்தான் பௌசரிடம் சொல்லி இந்தச்சந்திப்புக்கு வித்தூண்றியவர். லண்டனில் முன்னர் வெளியான தமிழ் ரைம்ஸ் ஆசிரியர் ராஜநாயகம் அவர்கள் சுகவீனமுற்றிருப்பதாகவும், என்னை அவர் பார்க்க விரும்புவதாகவும் ஶ்ரீகெங்காதரன் தெரிவித்திருந்தார்.\nகொழும்பில் சோவியத் தூதுவராலய தகவல் பிரிவில் பணியாற்றிய எழுத்தாளர் பெரி. சண்முகநாதனின் அண்ணர்தான் ராஜநாயகம் என்பதும் ஶ்ரீகெங்காதரன் சொல்லித்தான் எனக்குத் தெரியும்.\nலண்டனில் நின்ற சொற்ப நாட்களில் நான் பார்க்க விரும்பிய இடங்களையும் தரிசிக்காமல், சந்திக்க விரும்பிய அன்பர்களையும் பார்க்கமுடியாமல் திரும்பிய ஏமாற்றம் மனதில் ஆழமாக பதிந்துள்ளது.\nலண்டனில் சந்தித்த நூலகர் செல்வராஜா, பத்மநாப அய்யர், ரத்தின சபாபதி அய்யர், நவஜோதி, மு. நித்தியானந்தன் பற்றியெல்லாம் முன்னர் எழுதியிருக்கின்றேன்.\nநீண்ட இடைவெளிக்குப்பின்னர், அதாவது 1972 இற்குப்பின்னர் ஒருவரை இங்கு சந்தித்தேன். அவர்தான் சத்தியசீலன். இவரும் மாவை சேனாதிராஜா, முத்துக்குமாரசாமி, மகேந்திரன் உட்பட சில தமிழ் இளைஞர்கள் நீர்கொழும்பு சிறையில் தடுத்துவைக்கப்பட்டிருந்தபோது சென்று பார்த்திருக்கின்றேன்.\nஅக்காலப்பகுதியில் சத்தியசீலன் அங்கு தொடர்ந்து உண்ணாவிரதமிருந்து கவலைக்கிடமான சூழலில் மருத்துவமனைக்கு எடுத்துச்செல்லப்பட்டார். இச்செய்தி பத்திரிகையில் வெளியாகி பரபரப்பானது பற்றி சத்தியசீலன் அன்று நினைவுபடுத்தினார்.\nஈழக்கனவுகளை சுமந்தவண்ணம் போராட்டக்களத்தில் இறங்கிய பலரதும் வாழ்க்கை, உள்நாட்டிலும் புகலிடத்திலும் திசைமாறிவிட்டது அதேசமயம், அவர்களில் சிலர் நாடாளுமன்ற பாதைக்குள் சென்று ஜனநாயகவாதிகளாகிவிட்டதையும் பார்க்கின்றோம்.\nரத்னசபாபதி அய்யர், 1972 இல் எனது முதல் சிறுகதை கனவுகள் ஆயிரம் மல்லிகையில் வெளியானதையடுத்து, தனது மதிப்பீட்டை அடுத்து வந்த மல்லிகை இதழில் எழுதி, என்னை ஊக்கப்படுத்தியவர். எனது முகம் தெரியாமலேயே என்னைப்பற்றி எழுதியவர். அதன்பின்னரே அவரது நட்பு எனக்கு கிட்டியது. இற்றைவரையில் எந்த விக்கினமும் இன்றி உறவாடுகின்றோம். அவரது மகள் பானுவின் கணவர�� கலாநிதி ஶ்ரீ கௌரி சங்கர், மெல்பன் டீக்கின் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளர். இவர்கள் இருவரும் எமது அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தில் அங்கம் வகிக்கின்றனர். நடப்பாண்டில் எமது சங்கத்தின் செயலாளர் கலாநிதி ஶ்ரீ கௌரி சங்கர். இவ்வாறு எமது இலக்கிய உறவு தாயகம் கடந்தும் தொடருகின்றது.\nநண்பர் ரத்னசபாபதி போன்று, இக்காலத்தில் புதிய இளம் தலைமுறை படைப்பாளிகளை அவ்வாறு ஊக்கப்படுத்துபவர்களை காண்பது அரிதாகிவிட்டது.\nபத்மநாப அய்யர், எழுத்தாளர்களுக்கும் பதிப்பாளர்களுக்குமிடையே பாலமாக விளங்கிவருபவர். தனக்கு கிடைக்கும் சிற்றிதழ்கள், நூல்கள், சிறப்பு மலர்களை மற்றவர்களுக்கு படிக்கத்தருபவர். அன்றைய சந்திப்பிலும் எனக்குப்படிப்பதற்கு பலவற்றை தந்தார்.\nஅவற்றுள் சிற்றேடு என்னும் இதழொன்றின் ஆசிரியத்தலையங்கத்தின் சில வரிகளை காலத்தின் தேவையறிந்து இங்கு பதிவிடுகின்றேன்.\n\" தமிழ்த்துறைகளில் புதிய தமிழ்ப்பேராசிரியர்கள் வந்துள்ளனர். அவர்களை நட்புப்பாராட்டியும் விமர்சித்தும் பாடத்திட்டத்தை மாற்ற வேண்டுகோள் விடுக்கிறோம். முதலில் தமிழ்த்துறைகளில் ஆய்வு வழிகாட்டிகள் நடந்துகொள்ளும் எஜமானன் - அடிமை முறையைச் சிதைக்கவேண்டும். சனநாயமுறை தமிழ்த்துறைகளில் வரவேண்டும். அதன்பின்பு எதையும் படிக்காத பேராசிரியர்களையும் பழைய மனோபாவத்தை உடும்புப்பிடியாக வைத்திருக்கும் துறைகளையும் அன்போடு விண்ணப்பித்து மாற்றவேண்டும்.\nமாணவர்கள் புதிய உணர்வுகளைக் கவிதையாக - கதையாக - நாடகமாக எழுதவேண்டும். புதிய பாடத்திட்டத்தில் Creative Literature உருவாக்கத்துக்கு ஒரு Semester ஒதுக்கவேண்டும். நாவல் போன்றன எழுதுவது எப்படி என்று கற்பிக்கவேண்டும். மேல்நாடுகளில் கற்பிக்கிறார்கள். புதிய இலக்கியத்தின் வழி பழைய இலக்கியத்தை கற்பிக்கும் முறையியலை உருவாக்கவேண்டும். அவ்வப்போது சிறு பத்திரிகை எழுத்தாளர்களை அழைத்து மாணவர்களுக்கு அறிமுகம் செய்து உரையாட வைக்கவேண்டும்.\nபழைய மனோபாவமும் அதிகாரத்துவமும் இணைந்துபோகின்றன. நுட்பமாக புரிந்துகொள்ளுங்கள். பெண் பேராசிரியர்கள் பெண்ணிய நோக்கில் தொல்- சங்க இலக்கியம், சிலப்பதிகாரத்தை கற்பிக்கும் சூழலை மாணவிகள் போராடி உருவாக்கவேண்டும்.\"\nஇக்கருத்துக்களை இலங்கை பல்கலைக்கழகங்களின் தமிழ்த்துறைக்கும் சமர்ப்பிக்கின்றேன். பெங்களுரிலிருந்து வெளியாகும் சிற்றேடு இதழின் மின்னஞ்சல்: tamil4545@gmail.com\nஇச்சந்திப்பில் கலந்துகொண்ட வவுனியூர் இரா. உதயணன் தமது அமைப்பின் சார்பில் இந்த ஆண்டுக்கான இலக்கிய விருதை, எனது கையால் நவஜோதி யோகரட்ணத்திற்கு வழங்குவதற்கு விரும்பினார். அந்த நிகழ்ச்சியும் இடம்பெற்றதுடன், ரஸஞானி ஆவணப்படத்தின் சில காட்சிகளும் காண்பிக்கப்பட்டன.\nலண்டன் நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு, தமிழகத்திற்கு புறப்பட்டேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://secularsim.wordpress.com/category/%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AE%BE/", "date_download": "2019-08-25T17:21:34Z", "digest": "sha1:ZJJ4EIAAH6KO5RZWVZYMZIXSWV52ANRT", "length": 304762, "nlines": 2180, "source_domain": "secularsim.wordpress.com", "title": "அல்-குவைதா | Indian Secularism", "raw_content": "\n\"செக்யூலரிஸம்\" போர்வையில் சித்தாந்தவாதிகள், நாத்திகவாதிகள், இந்துக்கள் அல்லாதவர்கள் என்று அனைவரும் இந்துக்களை எதிர்ப்பது, தாக்குவது, உரிமைகளைப் பறிப்பது என்றுள்ளது…..\nஹசன் சுரூர் – சிறுமி பாலியல் விவகாரத்தில் கைதானவர் – நாத்திகரா, இடதுசாரியா, மோடி-விரோதியா, ஜிஹாதி-ஆதரவாளரா, யாரிவர் (1)\nஹசன் சுரூர் – சிறுமி பாலியல் விவகாரத்தில் கைதானவர் – நாத்திகரா, இடதுசாரியா, மோடி-விரோதியா, ஜிஹாதி-ஆதரவாளரா, யாரிவர் (1)\nஹசன் சுரூர் லண்டனில் “பிடோபைல்” குற்றத்திற்காகக் கைது: பிரிட்டன் பத்திரிகையாளர் மற்றும் இந்திய வம்சாவளியினரான ஹசன் சரூர் (65), 14 வயது சிறுமி ஒருவருடன் பாலியல் உரையாடல்களில் ஈடுபட்டதற்காக கைது செய்யப்பட்டார்[1]. குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் குழு ஒன்றின் வீடியோ ஆப்ரேஷன் ஒன்றில், அவர், குழந்தையிடம் பாலியல் ரீதியில் பேசி சிக்கினார்[2]. இதனை தெரிவித்ததையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்[3]. ஹசன் சரூர், தி ஹிந்து, தி கார்டியன், தி இந்தியன் எக்ஸ்பிரஸ், பர்ஸ்ட் போஸ்ட் போன்ற [The Hindu, The Guardian, The Indian Express and Firstpost] பிரபல பத்திரிகைகளில் எழுதி வருபவர். ஹசன் சரூர், பிரதமர் மோடி இங்கிலாந்து வரும் இந்தியாவுக்கு எதிராக போராட்டம் நடத்த திட்டமிட்டு அதற்கான பணிகளில் ஈடுபட்டு வந்தார். ‘இண்டியாஸ் முஸ்லிம் ஸ்பிரிங்: வொய் நோபடி டாக்கிங் அபெளட் இட்’ என்ற இவருடைய புதிய புத்தகம் ‘ரூபா & கோ’ பதிப்பகத்தால் வெளியிடப்படவிருக்கிறது, என்று “தமிழ் இந்து” விளம்பரம் செய��துள்ளது. என். ராமும், இவரும் காம்ரேடுகள் என்பதால், சுரூரின் கட்டுரைகள் எல்லாம் ஜரூராக தமிழில் கூட வெளியிடப்பட்டுள்ளன.\n14 வயது சிறுமி என்றால் டீன் ஏன் கார்ல் தானே – பிறகென்ன, 65 கிழத்திற்கு பிடோபிலியா என்பது: இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது[4]: “14 வயது சிறுமி பாலியல் விவகாரத்தில் 65 வயது நபர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் வெஸ்ட்மின்ஸ்டர் மாஜிஸ்ட்ரேட் கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டார். இவர் போலீஸாரால் நவம்பர் 9-ம் தேதி டெப்ட்போர்ட் பிரிட்ஜ் டிஎல்ஆர் ரயில் நிலையத்தில் கைது செய்யப்பட்டார்”, என்று தெரிவிக்கப்பட்டுள்ளது[5]. இவர் அந்த 14-வயது சிறுமியை சந்திக்க, செல்ஷியாவிலிருந்து டிஎல்ஆர் ரயில் நிலையத்திற்கு பயணம் செய்து வந்ததாக ஒப்புக் கொண்டார்[6]. சிறுமியரை பாலியல் ரீதியாக தூண்டும் விவகாரத்தைத் தடுக்கும் அன்நோன் டிவி (Unknown TV) என்ற குழுவின் ரகசிய புலனாய்வின் மூலம் ஹசன் சுரூர் சிக்கியதாகக் கூறப்படுகிறது. பேஸ்புக்கில் இவருடன் 14 வயது சிறுமி போல் உரையாடல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் படி சந்திப்பதாக முன்னேற்பாடாக கொடுக்கப்பட்ட இடமான டெப்ட்போர்டு ரயில் நிலையத்துக்கு ஹசன் சூருர் வர அங்கு அவர் கைது செய்யப்பட்டார்[7], என்று செய்திகள் வெளியாகியுள்ளன.\nபிடோபைல்கள் மாபெரும் குற்றவாளிகள், அவர்கள் தண்டிக்கப்படவேண்டும்: இப்பொழுதெல்லாம் பிடோபைல் குற்றங்களை நீர்த்துவிட, டீன்-ஏஜ் பெண்களை “சிறுமிகள்” என்றும் “குழந்தைகள்” என்று குறிப்பிட்டு திசைத்திருப்பப் பார்க்கின்றனர். அதாவது அறியாத சிறிசுகள், பெருசுகளிடம் ஏதோ மாட்டிக் கொண்டுவிடுகின்றன, அவற்றைப் பெரிது படுத்த வேண்டாம் என்பது போல செய்திகளை வெளியிடுகிறார்கள். தமிழில் “சில்மிஷம்” என்று குறிப்பிட்டு முடித்து விடுகிறார்கள். ஆனால், கற்பழிப்பு என்றால், கற்பழிப்பு தான் இதில் குழந்தை, சிறுமி, இளம் பெண், வயதுக்கு வந்த பெண், வயடுக்கு வராத பெண் போன்ற வித்தியாசங்களை எடுத்துக் காண்ட வேண்டிய அவசியம் இல்லை. ஆகவே, சிறுவயதிலேயே இளம்பெண்களின் வாழ்க்கையை சீரழிக்கும், இந்த குழந்தை-கற்பழிப்பாளிகள், சிறுமியர்-வன்புணர்ச்சியாளர்களை விட்டு வைக்கக் கூடாது, அவர்களை மாபெர்ம் குற்றவாளிகளாக கருதப்பட்டு, சட்டப்படி தண்டிக்கப்படவேண்டும்.\nபிடோபைல்கள் மே���ாட்டுப் பிரச்சினை மட்டுமல்லாது, இப்பொழுது இந்திய, ஏன் சென்னைப் பிரச்சினையாகவும் மாறியுள்ளது: பிடோபைல் என்பது மேனாடுகளில் சாதாரணமான விசயமாகி விட்டது. இதை ஒரு பெரிய குற்றமாக எடுத்துக் கொண்டுள்ள வேளையில், இது ஒரு நோய் [பிடோபிலியா] போலவும் சித்தரிக்கப்படுகிறது. இதில் நடுத்தர மற்றும் வயதானவர்கள் தாம் அதிகம் ஈடுபட்டு வருகின்றனர் மற்றும் மாட்டிக் கொண்டு வருகின்றனர். குறிப்பாக கிறிஸ்தவ மத பாஸ்டர்கள், பிஷப்புகள், ஏன் கார்டினல்கள் கூட மாட்டிக் கொண்டுள்ளனர். வாடிகனைப் பொறுத்த வரையில், இது மிகப்பெரிய பிரச்சினையாக இருந்து வருகிறது. இதனால், வெளிநாடுகளில், மிகவும் ஜாக்கிரதையாக அத்தகையோரைக் கண்காணிப்பட்டு வருகின்றனர். அன்நோன் டிவி போன்ற குழுக்கள், சிறுவர்-சிறுமியர் போன்று நடித்து, டேடிங் மற்றும் சமூக வளைதளங்களில், வயதானவர்கள், அவ்வாறு சிறுவர்-சிறுமியர்களிடம் செக்ஸ் ரீதியில் அணுகும் போது கண்காணிக்கின்றனர்[8]. இக்குழுவில் பெற்றோர்களும் உள்ளனர்.\nசெய்தியாளர்கள் செய்யும் “ஸ்டிங் ஆபரேஷனில்” பத்திரிக்கையாளர் மாட்டிக் கொண்டது: இது ஒரு “ஸ்டிங் ஆபரேஷன்” என்று சொல்லப்படுகிறது, அதாவது, குற்றம் செய்பவர்கள் என்று அனுமானித்து, ஒருவரை, குறிப்பிட்ட விசயத்திற்காக தூண்டிவிட்டு, தூன்டில் போட்டு, பண ஆசைக் காட்டி, விசயத்தை வரவழைக்கும் விதமாகும். அவ்வாறு ஈடுபடும் போது, ரகசிய கேமராவில், உரையாடல், பணம் கொடுக்கும்-வாங்கும் நிகழ்ச்சி, அல்லது மற்ற விவாகாரங்கள் பதிவு செய்யப்படும். நாளிதழ்கள் மற்றும் சஞ்சிகை ஆசிரியர்கள் மற்றும் நிருபர்களால் நடத்தப்படும் இத்தகைய “கொட்டும் சிகிச்சைகள்”, சில நேரங்களில் வெற்றிகரமாக முடிகின்றன, சில நேரங்களில், வெறும் உற்சாகத்தூண்டுதலை உண்டாக்கி, பரபரப்பான செய்திகளாக மாறி, பிறகு அடங்கி விடுகின்றன. ஆனால், இந்நிகழ்ச்சியில், ஒரு பத்திரிக்கையாளரே மாட்டிக் கொண்டிருப்பது, கவனிக்கத்தக்கது.\n‘இண்டியாஸ் முஸ்லிம் ஸ்பிரிங்: வொய் நோபடி டாக்கிங் அபெளட் இட்’: இப்புத்தகத்தின் படி, “பத்திரிகையாளர் ஹசன் சுரூர் சந்தித்த இஸ்லாமிய இளம் பெண்களும் ஆண்களும் உற்சாகமானவர்களாக இருக்கிறார்கள். அவர்களிடம் சுயகழிவிரக்கம் இல்லை. எங்களில் பலர் பொருளாதாரத்திலும் கல்வியறிவிலும் பின்தங்கியி��ுப்பதற்குக் காரணம் நாங்களும்தான் என்று மனம் திறந்து ஒப்புக்கொள்கிறார்கள். அவர்கள் சுதந்தரமாக இருக்க விரும்புகிறார்கள். நன்றாகப் படிக்கவும் நல்ல வேலையில் அமரவும் நன்றாக ஆடையணிந்துகொள்ளவும் நன்றாக வாழ்வை ரசித்து வாழவும் விரும்புகிறார்கள். நல்ல வீடுகளில் வசிக்கவும் நல்ல காற்றைச் சுவாசிக்கவும் நல்ல நண்பர்களைப் பெறவும் கனவு காண்கிறார்கள்”, என்று மருதன் குறிப்பிட்டுள்ளது உள்ளது[9]. …..தனது India’s Muslim Spring : Why is Nobody Talking about it’: இப்புத்தகத்தின் படி, “பத்திரிகையாளர் ஹசன் சுரூர் சந்தித்த இஸ்லாமிய இளம் பெண்களும் ஆண்களும் உற்சாகமானவர்களாக இருக்கிறார்கள். அவர்களிடம் சுயகழிவிரக்கம் இல்லை. எங்களில் பலர் பொருளாதாரத்திலும் கல்வியறிவிலும் பின்தங்கியிருப்பதற்குக் காரணம் நாங்களும்தான் என்று மனம் திறந்து ஒப்புக்கொள்கிறார்கள். அவர்கள் சுதந்தரமாக இருக்க விரும்புகிறார்கள். நன்றாகப் படிக்கவும் நல்ல வேலையில் அமரவும் நன்றாக ஆடையணிந்துகொள்ளவும் நன்றாக வாழ்வை ரசித்து வாழவும் விரும்புகிறார்கள். நல்ல வீடுகளில் வசிக்கவும் நல்ல காற்றைச் சுவாசிக்கவும் நல்ல நண்பர்களைப் பெறவும் கனவு காண்கிறார்கள்”, என்று மருதன் குறிப்பிட்டுள்ளது உள்ளது[9]. …..தனது India’s Muslim Spring : Why is Nobody Talking about it புத்தகத்துக்காக ஓர் இளம் பெண்ணைப் பேட்டியெடுக்கும்போது ஹசன் சுரூரால் வியக்காமல் இருக்கமுடியவில்லை. ‘மன்னிக்கவும், புர்கா அணிந்த ஒரு பெண்ணைச் சந்திப்பேன் என்றுதான் நினைத்தேன். உங்களை எதிர்பார்க்கவில்லை.’ ஜீன்ஸ், டாப்ஸ் அணிந்த அந்தப் பெண் ‘வாட் நான்சென்ஸ் புத்தகத்துக்காக ஓர் இளம் பெண்ணைப் பேட்டியெடுக்கும்போது ஹசன் சுரூரால் வியக்காமல் இருக்கமுடியவில்லை. ‘மன்னிக்கவும், புர்கா அணிந்த ஒரு பெண்ணைச் சந்திப்பேன் என்றுதான் நினைத்தேன். உங்களை எதிர்பார்க்கவில்லை.’ ஜீன்ஸ், டாப்ஸ் அணிந்த அந்தப் பெண் ‘வாட் நான்சென்ஸ்’ என்று சொல்லி சிரிக்கிறார். …….முஸ்லிம்களில் நாத்திகர்கள் இருக்கிறார்கள். மிதவாதிகள் இருக்கிறார்கள். தீவிர நம்பிக்கையாளர்கள் இருக்கிறார்கள். என் நம்பிக்கை எனக்கு, உனது நம்பிக்கை உனக்கு என்று நாசூக்காக ஒதுங்கிச்செல்பவர்கள் இருக்கிறார்கள்………………..இப்படியெல்லாம் குறிப்பிட்டாலும், அதே ஹசன் சுரூர் தனது கட்டுரைகளில் வேற���விதமாக எழுப்பியுள்ள பிரச்சினைகள், இதில் அலசப்படவில்லை என்று தெரிகிறது. புத்தக மதிப்பீடு செய்பவர்கள், விமர்சிப்பவர்கள், அவற்றை வைத்து கட்டுரைகள் எழுதுபவர்கள், இவ்வாறு ஆசிரியரைப் பற்றி, அவரது சமீபத்தைய கட்டுரைகளில் வெளிப்படுத்திய கருத்துகளை விடுத்து, தேர்ந்தெடுத்து அலசும் போக்கில் இருப்பது, படிப்பவர்களுக்கு “சென்சார்” செய்வது போலுள்ளது.\nஹசன் சுரூர் ஏன் மோடியை சுரூர் என்று கொட்டுகிறார்: ஹஸன் சுரூர் எழுத்துகள் எல்லாம், மோடியை விமர்சிப்பதாக உள்ளது[10]. “இப்பொழுது ஆவியாகிப் போகும் இந்திய அரசியல் கலவையில், “செக்யூலரத்துவம்” என்ற ஒன்று முஸ்லிம் பிரச்சினைகளை கடத்தி செல்கிறது. அந்த சமூகம் பதில் சொல்வதற்கு தயாராவதற்கு முன்பாகவே, அவர்களுடன் ஓடி அக்கடத்தல் வேலை நடக்கிறது”, என்று ஒரு கட்டுரையில் கிண்டல் அடிக்கிறார்[11]. காங்கிரஸின் வீழ்ச்சிற்குப் பிறகு, செக்யூலரிஸம் வேறு பக்கத்தை நாடவேண்டியுள்ளது. இன்னொரு கட்டுரையில், “முஸ்லிம்களுக்கு தலைமை இல்லாதலால், மோடியை நம்பவேண்டியுள்ளது”, என்று நக்கல் அடிக்கிறார்[12]. உலக மாற்றங்களுக்கு ஏற்றவகையில், முஸ்லிம்கள் தங்களை மாற்றிக் கொள்ளா வேண்டும்[13]. என்று இப்படி தொடர்ச்சியாக முஸ்லிம்கள், இஸ்லாம் என்று அவ்விசயங்களைச் சுற்றிதான் இவரது எழுத்துகள் இருந்து வருகின்றன. இப்பொழுது கூட மோடிக்கு எதிரான பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள கூட்டத்திற்கு ஆதரவு சேர்க்கும் முறையில் இவர் செயல்பட்டார் என்று கூறப்படுகிறது. மோடி இங்கிலாந்திற்கு வருவது விரும்பப்படவில்லை என்று ஒரு புகைப்படம் வெளியிடப்பட்டது. ஆனால், பிறகு, அது பொய்யானது என்று தெரியவந்தது[14]. சரி, கருத்துரிமை, எழுத்துரிமை என்று எடுத்துக் கொண்டால், இவையெல்லாம் சாதாரண விசயங்கள் தாம், ஆனால், ஏன் தேர்ந்தெடுத்து கொட்டும் வேலை, என்பதில் தான் சந்தேகம் எழுகின்றது.\n[1] தினமலர், பாலியல் உரையாடல் குற்றச்சாட்டில் ஹசன் சரூர் கைது, நவம்பர்.12, 2015: 02.11.\n[3] இன்.4.இந்தியா, சிறுமி பாலியல் விவகாரத்தில் இந்திய பத்திரிக்கையாளர் கைது, Thursday ,12 November 2015.\n[4] தமிழ்.இந்து, பாலியல் குற்றச்சாட்டு: லண்டனில் இந்திய வம்சாவளி பத்திரிகையாளர் கைது, Published: November 12, 2015 12:57 ISTUpdated: November 12, 2015 13:06 IST\nகுறிச்சொற்கள்:ஆர்.எஸ்.எஸ், இடதுசாரி, இந்திய விரோத போக்கு, இந்தியாவி மீது தாக்குதல், இந்தியாவின் மீது தாக்குதல், இந்து, இந்து ராம், இந்துக்களின் உரிமைகள், இந்துக்களின் மனித உரிமைகள், இந்துத்துவம், கைது, சிறுமி பாலியல், ஜிஹாத், பிடோபைல், மோடி, லண்டன், வலதுசாரி, ஹசன் சரூர், ஹசன் சுரூர், ஹஸன் சரூர், ஹஸன் சுரூர், ஹிந்து ராம்\nஅல்-குவைதா, ஆப்கானிஸ்தான், இடதுசாரி, இந்திய விரோதிகள், இந்தியன் முஜாஹித்தீன், இந்து மக்களின் உரிமைகள், இந்து மக்கள், இந்து ராம், இந்துக்கள், இந்துத்துவம், உண்மை, சிறுமி பாலியல், ஜிஹாத், பிடோபைல், மோடி, லண்டன், வலதுசாரி, ஹசன் சரூர், ஹசன் சுரூர், ஹஸன் சரூர், ஹஸன் சுரூர், ஹிந்து ராம் இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nபாஸ்டன் முதல் பெங்களூரு வரை – தீவிரவாதத்தை அணுகும் முறைகள் – ஏப்ரல் 15 முதல் 22 வரை (3)\nபாஸ்டன் முதல் பெங்களூரு வரை – தீவிரவாதத்தை அணுகும் முறைகள் – ஏப்ரல் 15 முதல் 22 வரை (3)\nஅமெரிக்காவிற்கு எல்லாமே இருக்கின்றன, அதனால், தனது நலன்களை அது பாதுகாத்துக் கொள்ளும். ஆனால், இந்தியர்களில் நிறைய பேர் இந்திய நலன்களுக்கு எதிராக வேலை செய்து கொண்டிருக்கின்றனர். டேவிட் கோல்மென் ஹெட்லி விவகாரத்தில், எப்படி அமெரிக்கா இந்தியாவிற்கு தீவிவாதத்தை இறக்குமதி செய்தது என்பது தெரிந்தது. அவ்விஷயத்திலும், தனது பிரச்சினை முடிந்ததும், இந்தியாவின் பாதிப்பை மறந்து விட்டது. ஆகையால் தான், இந்தியர்கள் அமெரிக்காவிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டிவை அதிகமாக உள்ளன[1]. அதிலும் தீவிவாத விவகாரங்களில் அதிகமாக உள்ளன[2].\nமதகலவரங்களினால் லாபமடைந்த காங்கிரஸ்: ராஜிவ் காந்தி உயிரோடு இருக்கும் போது, தேர்தல் நேரங்களில் சில கலவரங்கள் நடந்தால் போதும் அவை காங்கிரஸ்காரர்களுக்குச் சாதகமாகி விடும். ஆகவே, காங்கிரஸ்காரர்கள் எப்படி அதற்கான சூழ்நிலையை உருவாக்கலாம், பிரச்சினையை உண்டாக்கலாம் என்று பார்த்துக் கொண்டிருப்பர். அதாவது, பொதுவாக இந்தியாவில் முஸ்லீம்கள் அங்கு அதிகமாக இருக்கிறார்களோ, அங்குதான் கலவரங்கள் ஆரம்பிக்கும், அதனால், அக்கலவரங்களில் பாதிக்கப்படுபவர்களும் முஸ்லீம்களாகவே இருப்பர். உடனே காங்கிரஸ்காரர்கள் அவர்களுக்கு ஆதரவு, உதவி, இழப்பீடு, என்று பேச ஆரம்பித்து வாக்குறுதிகள் கொடுக்க ஆரம்பித்து விடுவர். ஒப்பந்தம் போட்டுக் கொண்டு வேலை செய்வதால், உடனே ஜமாத் மற்றும் மசூதிகளில் முஸ்லீம்க���ுக்கு ஆணை (பத்வா போடப்பட்டு) கொடுக்கப்பட்டு, காங்கிரஸுக்கு ஓட்டுப் போடுமாறு வற்புறுத்தப் படுவர். அவ்வாறே அவர்கள் வெற்றிப் பெற்று வந்துள்ளனர். ஆனால், பிறகு முஸ்லீம்கள் கலவரங்களினால், தாங்கள் தாம் அதிகமாக பாதிக்கப் படுகிறோம், மேலும், “மெஜாரிட்டி பாக்லாஷ்” அதாவது “பெரும்பான்மையினரின் எதிர்விளைவு” ஏற்பட்டால், அதாவது, இந்துக்கள் திருப்பித் தாக்கினால், இன்னும் அதிகமாகப் பாதிக்கப்படுவது முஸ்லீம்கள் தான் என்று உணர்ந்தனர். ஏனெனில், நாட்டின் பிரிவினையின்போது இந்துக்கள் தாம் எவ்வாறு பாதிக்கப்பட்டோம் என்ற உணர்வு இந்துக்களுக்கு உள்ளது என்று அவர்கள் அறிவர். இதனால், கலவரங்களுக்குப் பதிலாக குண்டுகள் வைத்து, அதிலும் சிறிய அளவிலான குண்டுகளை வைத்து அதிக அளவில் பீதியை உருவாக்க திட்டமிட்டனர்.\nகாஷ்மீர், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் – ஜிஹாதின் சங்கிலி: இதற்கிடையில், காஷ்மீர் பிர்ச்சினையைப் பற்றியும் குறிப்பிட்டாக வேண்டும்[3]. தலிபான்கள், ஏற்கெனவே, ”பாகிஸ்தானுக்குள் இஸ்லாமிய நாடு ஒன்றை உருவாக்குவோம். அதன் பின், இந்தியாவில் தாக்குதல் நடத்த பயங்கரவாதிகளை அனுப்புவோம்,” என, பாகிஸ்தானில் உள்ள தலிபான் தளபதி ஹக்கி முல்லா மிரட்டல் விடுத்துள்ளார்[4]. இதைத்தவிர சித்தாந்த ரீதியில் ஹார்வார்ட் பொரபசர்களே இந்தியாவிற்கு எதிரான ஜிஹாதித்துவத்தை ஆதரித்து வருகின்றனர்[5]. ஆனால், அதே நேரத்தில் அமெரிக்காவிலிருந்தே, இந்தியாவிற்கு எதிராக ஏகப்பட்ட பிரச்சார ரீதியிலான புத்தகங்கள் வந்து கொண்டிருக்கின்றன. ஜிஹாதும் ஏற்றுமதி செய்யப்படுகிறது[6]. கேரளாவில் பயிற்சி கொடுக்கப்பட்டு காஷ்மீரத்திற்கு தீவிரவாதிகள் அனுப்பப்படுகின்றனர்[7]. பட்டகல் கடற்கரையில் குண்டு தயாரிப்பு, பரிசோதனை, வெடிப்பு நடத்தி, அது இந்தியா முழுமைக்கும் பிரயோகப்படுத்தப் படுகிறது. இவ்வேலைகளில் முஸ்லீம்கள்தான் ஈடுபடுகின்றனர் என்பது நோக்கத்தக்கது. பாகிஸ்தான் உருவான பிறகும், இப்படி காஷ்மீரத்தை வைத்துக் கொண்டு, பிரிவினையோடு கூடிய தீவிரவாத-பயங்கரவாதத்தைப் பின்பற்றுவதால் இந்த சதிதிட்டம் பெரிதாகிறது. அங்கு குண்டுவெடிப்புகள் முறைகள் மாறுகின்றன. மனிதகுண்டு பதிலாக[8] ஆர்.டி.எக்ஸ், அம்மோனொய நைட்ரேட் என்று மாறுகின்றன[9].\nஆர்.டி.எக்ஸ் வெடிகுண்டுகள் ��லாச்சாரமும், ஜிஹாதும்: முதலில் ஆர்.டி.எக்ஸ் என்ற வெடிப்பொருள் மும்பை துறைமுகம் வழியாக திருட்டுத்தனமாக கடத்திக் கொண்டு வந்தபோது, அது அதிக அளவில் உபயோகப்படுத்தப் பட்டது. அப்பொழுது, அது எளிதாக முஸ்லீம் தீவிரவாதிகள் தான் உபயோகப்படுத்தினர் என்று தெரிய ஆரம்பித்தது. மேலும், அத்தகைய குண்டுகளை வைக்கும் போது, வைத்தவர்களுக்கும் பாதிப்பு ஏற்பட்டது. இதனால், ஆர்.டி.எக்ஸ்.க்குப் பதிலாக மாற்று ரசாயனப் பொருள் உபயோகப்படுத்தி,புதிய வகை வெடிகுண்டுகள் தயாரிக்க தீவிரவாதிகள் தீர்மானித்தனர். நைட்ரோ செல்லூலோஸ் வெடிகுண்டு சுலபமாக உபயோகப்படுத்தக் கூடிய வகையில் இருந்தது. ஆனால், அது சந்திரபாபு நாயுடுவைக் குறிவைத்து நடத்தப்பட்ட குண்டு வெடிப்பில் உபயோகப்படுத்தியதில் கண்டுபிடிக்கப்பட்டதும், தமிழ்நாடு எக்ஸ்போலிசிவ் தொழிற்சாலையில் நிறுத்திவைக்கப் பட்டது. இதனால், அதையும் விடுத்து, வேறுபொருளை தீவிரவாதிகள் தேர்ந்தெடுக்க முயன்றனர்.\nஆர்.டி.எக்ஸ் வெடிகுண்டுகளிலிருந்து மேன்படுத்தப்பட்ட வெடிகுண்டுகளுக்கு மாறிய ஜிஹாதிகள்: இதனால், ஆர்.டி.எக்ஸ்.க்குப் பதிலாக மாற்று ரசாயனப் பொருள் – அம்மோனியம் நைட்ரேட் – உபயோகப்படுத்தி, சிறிய கொள்ளளவுக் கொண்ட அடைப்புப் பாத்திரத்தில் வெடிக்கச் செய்தால், அதனின் தாக்கம் அதிகமாக இருக்கும், அதே நேரத்தில் அந்த வெடிச்சக்தியின் பரவும் தன்மையினால் கூர்மையான ஆணிகள், பால் பேரிங்குகள் முதலிவற்றைச் சிதறச் செய்தால், சாவுகள் குறையும், ஆனால் அதிக மக்களுக்கு தீவிரமான காயங்கள் ஏற்படும். முகத்தில் பட்டு, கண், மூக்கு-காது முதலியன பாதிக்கப்படும், கை-கால்கள் உடைந்து அதிக அளவில் காயங்கள் ஏற்படும், இதனால் எல்லோருக்கும் அதிக அளவில் பயமும், நாசமும் ஏற்படும். அதிகமாகும் அதே நேரத்தில் மின்னணு உபகரணங்கள் முதலியவற்றை உபயோகப்படுத்தினால், திறமையாக தூரத்திலிருந்தே வெடிக்க வைக்கலாம், வைத்தவர்களும் மாட்டிக் கொள்ள மாட்டார்கள் என்ற திட்டத்துடன் மேன்படுத்தப்பட்ட வெடிகுண்டுகளைத் தயாரிக்க ஆரம்பித்தனர். இங்குதான் பட்டகல் சகோதரர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர்.\nஅல்-கொய்தா-தலிபான்–இந்திய முஜாஹித்தீன் தொடர்புகள்: ரியாஸ் பட்டகல் 2004ல், பட்டகலில் இருக்கும் “ஜாலி பீச்” என்ற இடத்தில் தனது நண்பர���களுடன் குண்டுகளைத் தயாரித்து, அவற்றை வெடிக்க வைத்து பரிசோதனைகள் செய்தான். இஞ்சினியிங் படித்த அவனுக்கு ரசாயனங்களை உபயோகித்து குண்டுகளைத் தயாரித்தான். அந்த சத்தத்தை உள்ளூர்வாசிகள் கண்டுகொள்ளவில்லை. இதுதான் “இந்திய முஜாஹித்தீன்” என்ற ஜிஹாதி தீவிரவாதக் கூட்டத்தின் ஆரம்பம்[10]. இதன் விளைவுதான் மேன்படுத்தப்பட்ட வெடிகுண்டுகள். அதற்கு உள்ளூரில் எளிதாகக் கிடைக்கும் வெடிப்பொருட்களை உபயோகித்து, எளிதாகத் தயாரிக்கும் முறைகளையும் ஜிஹாதிகளுக்குக் கற்றுக் கொடுக்கப்பட்டது. அதற்காக கெமிக்கல்ஸ் / ரசாயனப் பொருட்கள், ஸ்கார்ப் / உலோகக்கழிவுகளில் அதிகமாக வியாபாரம் செய்து வரும் முஸ்லீம்கள் உதவவேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டது. உள்ளூர் முஸ்லீம்கள் தீவிரவாதத்திற்கு உதவுவது அதிகமாகவே உள்ளது[11].\nதமிழகத்தில் “ஸ்லீப்பர்-செல்கள்” அல்லது தீவிரவாதிகள் ஆதரிக்கப்படுவது: தமிழகத்தில் ஜிஹாதி தீவிவாதத்தை ஆதரிப்பது திராவிடக் கட்சிகள்[12] மற்றும் சித்தாந்தவாதிகள். அவற்றில் கோடீஸ்வரர்களான சினிமாக்காரர்களும் அடங்குவர்[13]. சிதம்பரத்தின் அலாதியான ஜிஹாத் அணுகுமுறையும் இதில் அடங்கும்[14]. திராவிட கட்சி அண்ணாதுரை பிறந்த நாள் விழாவை காரணமாக வைத்து, தீவிவாதத்தில் ஈடுபட்டவர்களை விடுவித்தது[15], ஆனால், அவர்கள் தாம் இப்பொழுது மறுபடியும் அதே குற்றங்களில் ஈடுபடுவதாகத் தெரிகிறது. இந்தியாவில் தீவிரவாதத்தில் குற்றங்களைச் செய்து, பத்திரமாக வந்து மறைந்து தங்குவதற்கு சிறப்பான இடம் தமிழகம் தான் என்று தெரிந்து கொண்டனர். அனைத்துலகக் குற்றவாளிகளே வந்து ஜாலியாக இருந்து அனுபவித்துச் செல்லும்போது, உள்ளூர் தீவிரவாதிகள் கவலைப்பட வேண்டுமா என்ன தங்க லாட்ஜுகளில், ஹோட்டல்களில், தெரிந்தவர்களின் அல்லது தொழிற்சாலை விருந்தினர் மாளிகைகளில் தங்கி வாழ வசதி, காயமடைந்திருந்தால் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை என்று எல்லாமே கிடைக்கும் இடமாக தமிழகம் இருந்து வருகிறது.\nஇதையெல்லாம் விட பெரிய வருத்தப்படக்கூடிய விஷயம் என்னவென்றால், முஸ்லீம்களிலும் நல்லவர்கள், பொறுப்புள்ளவர்கள், அக்கரையுள்ளவர்கள், நாட்டுப் பற்றுள்ளவர்கள்………………….என்றிருப்பவர்கள், இவையெல்லாம் நடக்கின்றன என்று அறிந்தும் அமைதியாக இருக்கிறார்கள். தீவிரவாதத்தில் பங்கு கொள்கிறார்கள், அல்லது சம்பந்த இருக்கிறது என்றறியும் போதே அதைத் தடுப்பதில்லை என்றும் தெரிகிறது. ஒருவேளை மதரீதியில் விளக்கம் கொடுப்பதால் அல்லது நியாயப்படுத்துவதால் அவ்வாறு அமைதியாக இருக்கிறார்களா அல்லது மிரட்டப்படுகிறார்களா என்றும் தெரியவில்லை. தங்கள் சமுதாய மக்கள் அமைதியாக, ஆனந்தமாக, குறிப்பாக இந்தியர்களாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தை வளர்ப்பவர்களாக அவர்கள் ஏன் இருக்க தயங்குகிறார்கள் என்று தெரியவில்லை.\nகுறிச்சொற்கள்:அக்கரையுள்ளவர்கள், அபு ஜின்டால், அமெரிக்க ஜிஹாதி, அமெரிக்க ஜிஹாத், அமெரிக்க தீவிரவாதி, அமெரிக்கா, அல், அல் உம்மா, ஆப்கானிஸ்தான், ஆல் உம்மா, இந்தியாவி மீது தாக்குதல், இந்தியாவின் மீது தாக்குதல், இப்ராஹிம், உம்மா, கல்லடி ஜிஹாத், கல்லடிக்கும் ஜிஹாத், காலம், குச்சி, குலாம் முஹப்பது மீர், சிமி, ஜிம்மிகள், ஜிஹாதி, ஜிஹாத், நல்லவர்கள், நாட்டுப் பற்றுள்ளவர்கள்., நேஅரம், நேரத்தில் வெடிக்கும், பாகிஸ்தான், பாபரி மஸ்ஜித், பாரதிய ஜனதா, பாஸ்டன், பொறுப்புள்ளவர்கள், மனித குண்டு, மின்னணு, மின்னணு சாதனம், மும்பை பயங்கரவாத தாக்குதல், முஸ்லீம்கள் மிரட்டுதல், ராகுல், ராஜிந்தர் சச்சார், ராஜிவ் காந்தி, லஸ்கர்-இ-டைய்பா-அல்-அமி, வயர், வெடி, வெடிக்கும்\nஅடையாளம், அத்தாட்சி, அந்நியன், அபுசலீம், அப்சல் குரு, அமெரிக்கர், அமெரிக்கா, அம்மோனியம், அம்மோனியம் நைட்ரேட், அயோத்யா, அல்-உம்மா, அல்-குவைதா, ஆதரவு, ஆதாரம், ஆப்கானிஸ்தானம், ஆப்கானிஸ்தான், ஆயுதம், இந்தியன் முஜாஹித்தீன், இஸ்மாயில் ஃபரூக்கி, உள்துறை அமைச்சர், உள்துறை உளறல்கள், உள்துறை தலையீடு, உள்ளுர், உள்ளூர் ஜிஹாத், ஊக்கு, ஊக்குவிப்பு, கடையநல்லூர், காஃபிர், காங்கிரஸின் துரோகம், காங்கிரஸ், காங்கிரஸ்காரர்கள், காலம், கிராமம், கிலானி, குக்கர், கேரளா, கைப்பேசி, கையேடு, சர்க்யூட், சிங்கப்பூர், சிதம்பரம், சித்தாந்த ஆதரவு, சித்தாந்த ஒற்றர், செக்யூலரிஸ வியாபாரம், செக்யூலரிஸ ஹியூமரிஸம், செக்யூலரிஸம், செக்யூலார் நகைச்சுவை, சொர்னேவ், சோனியா, சோனியா காங்கிரஸ், சோனியா மெய்னோ, சோனியா மைனோ, ஜைனுல் ஆபிதின், டைமர், தவ்ஹுத் ஜமாத், தஹவ்வூர் ஹுஸைன் ரானா, தாலிபான், தாவூத் ஜிலானி, தீவிரவாத அரசியல், தீவிரவாத பாகிஸ்தானியர், தீவிரவாத புத்தகம், துபாய், துரோகம், தேசத் துரோகம், தேசத்துரோகக் குற்றம், தேசத்துரோகம், தேசவிரோத காங்கிரஸ்காரர்கள், தேசவிரோதம், தேர்தல், தேர்தல் பிரச்சாரம், தொழிற்நுட்பம், தொழில், நெல்லை ஜிஹாத், நேரத்தில் வெடிக்கும், நேரபொறுத்தி, நேரம், பகுத்தறிவு, பயங்கரவாத அரசியல், பயங்கரவாத தடுப்பு நீதிமன்றம், பயங்கரவாதிகள் தொடர்பு, பாகிஸ்தான், பாபர் மசூதி, பாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இன்டியா, பிரெடரல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷன், பெற்றோர், பேட்டரி, போஸ்டன், மசூதி, மனைவி, மராத்தான், மின்னணு, மின்னணு சாதனம், மீனாட்சிபுரம், முகமது யூனிஸ், முஸ்லீம், முஸ்லீம் இளைஞர் குழு, முஸ்லீம் ஓட்டு, முஸ்லீம் ஓட்டு வங்கி, முஸ்லீம்கள், ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக் சங், ரௌஃப், லஸ்கர்-இ-டைய்பா-அல்-அமி, வயர், ஹமீத் அன்சாரி, ஹிஜ்புல் முஜாஹித்தீன் இல் பதிவிடப்பட்டது | 13 Comments »\nபாஸ்டன் முதல் பெங்களூரு வரை – தீவிரவாதத்தை அணுகும் முறைகள் – ஏப்ரல் 15 முதல் 22 வரை (2)\nபாஸ்டன் முதல் பெங்களூரு வரை – தீவிரவாதத்தை அணுகும் முறைகள் – ஏப்ரல் 15 முதல் 22 வரை (2)\nஅமெரிக்கஜனாதிபதியும், இந்தியஜனாதிபதியும்: அமெரிக்க ஜனாதிபதி, ஒவ்வொரு நாளும், ஏன் குறிபிட்ட நேரத்தில் ஒரே நாளில் பலமுறை கக்களிடம் பேசிக் கொண்டிருந்தார். நாட்டுப்பற்றை ஊக்குவித்து அமெரிக்கர்கள் எல்லோரும் தீவிரவாதத்தை ஒடுக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். அதனால் தான் தீவிரவாதிகளைப் பிடித்தபோது (ஒருவன் கொல்லப்பட்டான், ஒருவன் பிடிபட்டான்) மக்கள் அந்த அளவிற்கு மகிழ்சியோடு ஆர்பரித்தனர். ஆனால், இந்திய ஜனாதிபதி பெங்களூரில் குண்டு வெடித்தபோது, பிரணப் முகர்ஜி என்ன செய்து கொண்டிருந்தார் என்று தெரியவில்லை. 17-04-2013ல் அவரது ராஜிய வெசைட்டில் ஒன்றையும் காணோம்[1]. சரி, ஜனாதிபதிதான் இப்படி என்றல், பிரதம மந்திரி என்ன செய்து கொண்டிருந்தார் என்று பார்த்தால், 16-04-2013 அன்று பாஸ்டன் குண்டு வெடிப்பைக் கண்டிக்கிறார்[2]:\n17-04-2013 அன்று பாகிஸ்தானில் நிகழ்ந்த பூகம்பத்திற்காக வருத்தம் தெரிவிக்கிறார்[3]:\nஅதே 17-04-2013 அன்று ஈரானில் நிகழ்ந்த பூகம்பத்திற்காக வருத்தம் தெரிவிக்கிறார்[4]:\nஅடுத்த நாள் 18-04-2013 அன்று ராமநவகிக்காக வாழ்த்துத் தெரிவிக்கிறார்[5]:\nஆனல் பெங்களூர் வெடிகுண்டு வெடிப்பைப் பற்றி மூச்சுக்கூட விடக் காணோம். மேலும் இவையெல்லாம் சுருக்கம் தானாம், அப்படியென்றால், முமையாக எ��்வளவு எழுதி ஒப்பாறி வைத்தார் என்று தெரியவில்லை.\nஇதை ஊடகங்களும் எடுத்துக் காட்டவில்லை. ஒரேயொரு ஊடகம் தான் எடுத்துக் காட்டியிருக்கிறது[6]. இப்படி ஒரு ஜனாதிபதி / பிரதம மந்திரி இந்நாட்டிற்குத் தேவையா என்று மக்கள் நினைப்பதாகத் தெரியவில்லை. கொஞ்சமும் சுயபுத்தியில்லாத, சுரணையில்லாத, மரத்துப் போன கட்டையும் விட கேவலமான ஒரு மனிதர் போல இப்படி இருப்பது ஏன் மன்மோஹன் சிங் சாதாரணமான ஆள் அல்ல, மிக்கப் படித்தவர், பெரிய மேதை, அதிகமான அறிவு கொண்டவர். ஆனால், இப்படியிருப்பதற்கு காரணம் அவரே ஒப்புக் கொண்டு சோனியாவிற்கு அடிவருடும் அடிமையாக, தலையாட்டும் கைப்பாவையாக, வாலோட்டும் நாயாக இருக்கிறர் என்பதுதான் உண்மை.\n: முன்பு 26/11 போது, ராஹுலிடம் கருத்துக் கேட்க ஊடகங்கள் முயன்ற போது, அவரைக் காணவில்லை. ஏதோ ஒரு பார்ட்டியில் இருந்ததாகச் சொல்லப் பட்டது. ஊடகங்களில் சில செய்திகளும் அவ்வாறே வந்தன. பிறகு அடுத்த நாளில், பாராளுமன்றத்தில் வந்து உளறிக் கொட்டினார்.இப்பொழுதும், அதே வேலையில் தான் ஈடுபட்டுள்ளார். மேலாக கொஞ்சம் கூட வெட்கம் இல்லாமல், 26/11ற்காக ராஹுல் பிரமாதமாக வேலை செய்தார், வெட்டினார், பிரட்டினார் என்று உளறியிருக்கிறது மிலிந்த் தியோரா[7] என்ற சிங்கக்குட்டி[8]. ராஹுல் கர்நாடகத்தில் இருந்தாலும், பிஜேபி கர்நாடகத்தை ஐந்து ஆண்டுகளில் கொள்ளையடித்தது என்று பேசியுள்ளார்[9]. அதனால், சந்தோஷமாகத்தான் இருக்கிறார் என்று தெரிகிறது. அதனால், இப்படியொரு குண்டைப் போட்டிருக்கிறார். இதைவிட கேவலம் என்னவென்றால், சைனா எல்லைகளில் ஊடுருவியுள்ள நேரத்தில் அதைப்பற்றிக் கூட கவலைப்படாமல், சைனாவையும் பிஜேபியையும் இணைத்து பேசியது அசிங்கமாகவே உள்ளது[10]. லாயக்கற்ற இவர் தனது பேடித்தனத்தை மறைக்க இப்படி பேசியிருப்பது நன்றாகவே தெரிகிறது.\nஎப்.பி.ஐ.யும், சி.பி.ஐயும்: அமெரிக்காவில் எப்.பி.ஐ இந்தியாவில் சி.பி.ஐ என்றுள்ளன. பாஸ்டன் குண்டுவெடிப்பின் விவரங்களை மணிக்கு-மணிக்கு தனது இணைத்தளத்தில் விவரங்களைக் கொடுத்து வந்தது, இன்னும், கொடுத்து வருகின்றது. ஆனால், சி.பி.ஐ.யின் இணைத்தளத்தைப் பார்த்தால் தமாஷாக இருக்கிறது. ஊடகங்களில் வரும் செய்திகளுக்கு மறுப்புச் சொல்லிக் கொண்டிருக்கிறது. அதே ஜனாதிபதி / பிரதம மந்திரி பங்குக் கொண்ட நிகழ்சிகளைப் பற்றி விவரிக்கும் வரைவுகள், புகைப்படங்கள் உள்ளன. ஆனால், பெங்களூரு குண்டுவெடிப்புப் பற்றி ஒன்றையும் காணோம். தனக்கு அந்த வேலைக் கொடுக்கவில்லை எனலாம். ஆனால், கொடுத்தாலும், சோனியா சொன்னால் தான் செய்வேன் என்ருதானே இருக்கும். எப்.பி.ஐ மாதிரி ஒரே வாரத்தில் எதையாவது கண்டு பிடித்து, நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கையோடு நிறுத்தியிருக்கிறார்களா\nமத்தியஅரசும், மாநிலஅரசுகளும்: அடுத்தது, இதெல்லாம் மாநில அரசுகளின் பிரச்சினை அவர்கள் தான் பார்த்துக் கொள்ள வேண்டும், என்று மத்திய அரசு கூறித் தப்பித்துக் கொள்ளும் அதற்கு, காங்கிரஸ் செய்தி தொடர்பாளர்கள் என்று வரிசையாக இருந்து கொண்டு பதில் சொல்ல தயாக உள்ளார்கள். இல்லை, தேசிய புலனாய்வுக் கழகம் உள்ளது, அது பார்த்துக் கொள்ளும் என்று விளக்கம் அளிக்கும். மாநில அரசோ, மட் ஹ்திய அரசு உதவுவதில்லை என்று குற்றஞ்சாட்டும். இங்கோ, கேட்கவே வேண்டாம், பிஜேபி ஆட்சிய்ல் இருப்பதால், ஒருவேளை காங்கிரஸுக்கு சந்தோஷமாக கூட இருக்கும் போலிருக்கிறது. அதனால்தான், ஜனாதிபதி / பிரதம மந்திரி அப்படி ஊமைக் கோட்டான்களாக, குருடர்களாக, செவிடர்களாக இருக்கிறார்கள் என்றால், அவர்களது மந்திரிகள், மற்ற கட்சிக்காரர்கள் மோசமாக உளறிக் கொண்டிருக்கிறார்கள்.\nமத்தியஉள்துறைஅமைச்சர்மாநிலஅரசுகளைகுறைகூறுகிறார்: இவ்விஷயத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அப்படித்தான் நடந்து கொள்கிறர், பேசுகிறார். 21-04-20132 அன்று லோக் சபாவில் பேசும்போது, அம்மோனியன் நைட்ரேட்டின் உபயோகத்தைக் கட்டுப்படுத்துவதில் மாநில அரசுகள் தாம் தங்களது அதிகாரிகளை கவனமாகப் பார்த்துக் கொள்ளச் செய்ய வேண்டும்[11]. அப்பொழுதுதான், அதன் துஷ்பிரயோகத்தைத் தடுக்க முடியும்[12]. இதில் வேடிக்கையென்னவென்றல், அத்தகைய கட்டுப்பாடு சட்டமே 2012ல் தான் உன்டாக்கியிருக்கிறார்கள். அதனால், அதற்கு முன்பான சட்டமீறல்கள் தப்பித்துக் கொள்ளும். இப்ப்டி சட்ட்டங்களே தீவிரவாதிகளுக்கு உதவும் வண்ணம் அமூலாக்கும் போதும், மத்திய அரசு பாதுபகாப்பு இயக்கங்களை, முறைகளை அரசியல்ரீதியிலாக ஆளும் கட்சி, அதாவது காங்கிரஸுக்கு சாதகமாக உபயோகப்படுத்தும் போது, தேசிய பாதுகாப்பே கேள்விக் குறியாகிறது. இவரே அத்தகைய துஷ்பிரயோகத்தைச் செய்து வரும்போது, மாநில அரசுகளை குறைகூறுவது ���ியப்பாக இருக்கிறது. இதுதான் இந்தியாவின் – இந்திய ஆட்சியாளர்களின் – காங்கிரஸ்காரர்களின் லட்சணமாக இருக்கிறது.\n: காங்கிரஸ் ஆட்சியாளர்களுக்கு பதவி மற்றும் தனிநபர் என்று பிரித்துப் பார்த்து முறையோடு இருக்க தெரியவில்லை என்று தெரிகிறது. மன்மோஹன் சிங் ஒரு தனி நபர், இந்தியர். அந்த முறையில் ஒரு இந்தியனுக்கு இருக்க வேண்டிய உணர்வுகள் இருக்க வேண்டும். அவர் பிரதம மந்திரி எனும் போது, அவரது கடமைகள் அதிகமாகின்றன. ஆனால், சோனியாவிற்கு அடங்கி நடப்பதால், ஒரு பிரயோஜனமும் இல்லாத பிரதம மந்திரியாக இருக்கிறார். சரி, தனி நபராக எப்பொழுதுவாது செய்ல்படுகிறாரா, செயல்பட்டிருக்கிறாரா என்றால் இல்லை. அப்படியென்றால், சோனியா அவரை அந்த அளவிற்கு ஆட்டிப்படைப்பது எவ்வாறு, எப்படி. இதேபோலத்தான் மற்றவர்களும் இருக்கிறார்கள்.\nகுறிச்சொற்கள்:அபிஷேக் சிங்வி, அமெரிக்கா, அரசியல், அருந்ததி ராய், இத்தாலி, இந்திய எல்லைகள், இந்திய வரைப்படம், இந்தியா, இஸ்லாம், ஊடகங்களின் இந்திய விரோத போக்கு, எப்.பி.ஐ, எல்லை, எல்லைகள், கர்நாடகம், காங்கிரஸின் துரோகம், காங்கிரஸ், காங்கிரஸ்காரர்கள், குண்டு, குண்டு வெடிப்பு, சகோதரர், சகோதரர்கள், சிபிஐ, சீனா, செக்யூலரிஸம், சைனா, சோனியா, சோனியா காங்கிரஸ், சோனியா மெய்னோ, ஜிஹாத், தியோரா, தீவிரவாதம், தேசத் துரோகம், தேசவிரோத காங்கிரஸ்காரர்கள், பாகிஸ்தான், பாஸ்டன், போஸ்டன், மனித குண்டு, மிலிந்த், மும்பை பயங்கரவாத தாக்குதல், முஸ்லீம், ராகுல், ரெட்டி\n26/11, அபிஷேக் சிங்வி, அபுசலீம், அப்சல் குரு, அமெரிக்கர், அமெரிக்கா, அமைதி, அம்மோனியம், அம்மோனியம் நைட்ரேட், அரசின் பாரபட்சம், அரசியல், அரசியல் அனாதை, அரசியல் விபச்சாரம், அல்-உம்மா, அல்-குவைதா, அவதூறு, ஆதரவு, ஆதாரம், ஆப்கானிஸ்தான், இந்திய விரோதி, இந்திய விரோதிகள், இந்தியன் முஜாஹித்தீன், இந்தியா ஆக்கிரமித்துள்ள காஷ்மீர், உள்துறை அமைச்சர், உள்துறை உளறல்கள், உள்துறை தலையீடு, ஊக்கு, ஊக்குவிப்பு, ஊழல் அரசியல், ஊழல் குற்றச்சாட்டு, எடியூரப்பா, எட்விகெ அன்டோனியோ அல்பினா மைனோ, ஓட்டு, ஓட்டு வங்கி, காங்கிரஸின் துரோகம், காங்கிரஸ், காங்கிரஸ்காரர்கள், காபிர், குண்டு, குண்டு வெடிப்பு, கையேடு, சாட்சி, செக்யூலரிஸ ஜுடிஸியல் ஆக்டிவிஸம், செக்யூலரிஸ வியாபாரம், செக்யூலரிஸ ஹியூமரிஸம், செக்யூலரிஸம், ���ொர்னேவ், சோனியா, சோனியா காங்கிரஸ், சோனியா மெய்னோ, ஜிலானி, ஜிஹாத், ஜிஹாத் தீவிரவாதி, டைமர், திக் விஜய சிங், திக் விஜய் சிங், தீவிரவாத அரசியல், துரோகம், தேசத் துரோகம், தேசவிரோத காங்கிரஸ்காரர்கள், தேசவிரோதம், தேர்தல், தேர்தல் பிரச்சாரம், புலனாய்வு, புலன், மத வாதம், மதவாத அரசியல், மதவாதி, முஸ்லீம், முஸ்லீம் ஓட்டு, முஸ்லீம் ஓட்டு வங்கி, ராகுல், ராபர்டோ காந்தி, லஸ்கர்-இ-டைய்பா-அல்-அமி, லஸ்கர்-இ-தொய்பா, லிங்காயத், வகுப்புவாத அரசியல், வெடிகுண்டு, வெடிகுண்டு தயாரிப்பு இல் பதிவிடப்பட்டது | 4 Comments »\nபாஸ்டன் முதல் பெங்களூரு வரை – தீவிரவாதத்தை அணுகும் முறைகள் – ஏப்ரல் 15 முதல் 22 வரை (1)\nபாஸ்டன் முதல் பெங்களூரு வரை – தீவிரவாதத்தை அணுகும் முறைகள் – ஏப்ரல் 15 முதல் 22 வரை (1)\n17-04-2013 (புதன்கிழமை) அன்று பெங்களூரில் குண்டு வெடிக்கிறது.\nஇன்று 22-04-2013 (திங்கட்கிழமை) சுமார் ஒரு வாரம் ஆகிறது.\nஇன்னும் நம்மாட்கள் “தும்பைவிட்டு வாலைப் பிடிக்கிற மாதிரி”, பைக்கின் சொந்தக்காரரைத் தேடி ஊர்-ஊராகச் சென்றுக் கொண்டிருக்கிறார்கள்.\n15-04-2013 (திங்கட்கிழமை) பாஸ்டனில் குண்டு வெடித்தது.\n22-04-2013 (திங்கட்கிழமை), அதாவது அடுத்த திங்கட்கிழமை இரண்டு சந்தேகிக்கப்பட்ட, சந்தேகப்பட்ட குற்றவாளிகளைப் பிடித்துள்ளனர். நடவடிக்கைகளில் ஒருவன் கொல்லப்பட்டு விட்டான், இன்னொருவன் பிடிப்ட்டுள்ளான்.\nஅதே திங்கட்கிழமையில் மாஸ்செஸ்டெஸ் நீதிமன்றத்தில் பெருமளவில் சாவை ஏற்படுத்தக் கூடிய ஆயுதங்களை உபயோகித்து, சொத்து முதலிய பொருட்சேதம் மற்றும் முதலியவற்றை ஏற்படுத்தியதற்காகவும், அதற்காக சதிதிட்டம் தீட்டியதற்காகவும் குற்றப்பத்திரிக்கையும் தாக்கல் செய்யப்பட்டு விட்டது.\nபாஸ்டன்மராத்தான்போட்டியும், குண்டுவெடிப்புகளும் (15-04-2013)[1]: அமெரிக்காவில் பாஸ்டன் நகரில் கடந்த ஏப்ரல் 15-ந்தேதி நடந்த மராத்தான் போட்டியில் பங்கேற்பதற்காகவும், போட்டியை காண்பதற்காகவும், வாஷிங்டன், லாஸ் ஏஞ்சல்ஸ், நியூயார்க் போன்ற நகரங்களிலிருந்து, ஏராளமான பொதுமக்கள் குழுமியிருந்தனர். 42 கி.மீ., தொலைவிலான தொடர் ஓட்டத்தில், 27 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர். அதை காண பாய்ல்ஸ்டன் தெருவின் இருபுறங்களிலும் ஆயிரக்கணக்கான மக்கள் கூடியிருந்தனர். இந்நிலையில், மராத்தான் போட்டிக்காக போடப்பட்ட, எல்லைக் கோடு முடியும் இட��்தில், அமெரிக்க நேரப்படி, நேற்றுமுன்தினம் மதியம், 2.30க்கும் திடீரென வெடிகுண்டு வெடித்தது. அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் அலறி அடித்து ஓடினர். அந்த அதிர்ச்சி அடங்குவதற்குள், 13 வினாடி இடைவெளியில், மீண்டும் ஒரு குண்டு வெடித்தது. இதனால், பயந்து மக்கள் சிதறி ஓடியதில், எட்டு வயது பையன் உட்பட, 3 பேர் பலியாகினர். 180-க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்கள் அனைவரும், உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர். இவர்களில், 25 பேரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது.இதே பகுதியில் சிறிது தூரம் தள்ளி மூன்றாவது குண்டு வெடிக்காத நிலையில் கண்டெடுக்கப்பட்டது.\n“குண்டுவெடிப்புக்கும்எங்களுக்கும்சம்பந்தம்இல்லை”என, தலிபான்கள்மறுத்துள்ளனர்: இந்த சம்பவங்களால், அமெரிக்காவின் பல நகரங்களிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. “பேஸ்புக், டிவிட்டர் போன்ற சமூக வலைதளங்கள் கடுமையாக கண்காணிக்கப்படுகின்றன. பாஸ்டன் நகரை சுற்றி, 3.5 மைல் தூரத்திற்கு விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. குண்டு வெடிப்பு சம்பவங்களில் தொடர்புடைய நபர்களை கண்டறிய, அப்பகுதிகளில் வைக்கப்பட்டுள்ள, கண்காணிப்பு கேமராக்களில் பதிவான வீடியோ காட்சிகளை, எப்.பி.ஐ., ஆய்வு செய்து வருகிறது. இந்த தாக்குதல் சம்பவம் குறித்து, உலகின் பல நாடுகளின் தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். ஜிஹாதிக் குழுக்கள் இந்த தீவிரவாதச் செயலைச் செய்திருக்கலாம் என்ற கருத்தும் மூலோங்கியுள்ளது. இருப்பினும், “குண்டு வெடிப்புக்கும் எங்களுக்கும் சம்பந்தம் இல்லை’ என, தலிபான்கள் மறுத்துள்ளனர்.\nதேசபக்தி‘ நாளாகஅனுசரிக்கப்பட்டநாளில்குண்டுவெடிப்புநடத்தப்பட்டுள்ளது[2]: அமெரிக்காவில் அன்று “தேச பக்தி’ நாளாக அனுசரிக்கப்பட்டது. இதனால், மாசாசூசெட்ஸ் மாகாணத்தில் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. விடுமுறை என்பதால், மாரத்தானை பார்க்க கூட்டம் அதிகமாக இருந்தது.மாரத்தான் போட்டி நடந்த பகுதியில், நடைபாதையில் இருந்த குப்பை தொட்டியில், வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக, அமெரிக்க போலீசார் சந்தேகிக்கின்றனர்.\nபாரசீகர்களைவென்றசெய்தியைதெரிவிக்ககிரேக்கவீரன்ஓடியஓட்டன்தான்மராத்தான்: மிக நீண்ட தூரம் ஓடும் மாரத்தான் ஓட்டம் (42.195 கி.மீ.,) கடினமானது. நல்ல உடல் ஆரோக்கியம் உள்ளவர்களால் தான் முழுமையான தூரத்தை ஓட முடியும். வரலாற்றுப்படி, கி.மு., 490ல் நடந்த மராத்தான் போரில் பாரசீகர்களை வென்ற செய்தியை தெரிவிக்க, பெய்டிபைட்ஸ் என்ற கிரேக்க வீரன், மராத்தான் நகரில் இருந்து ஏதென்சுக்கு எங்கும் நிற்காமல் ஓடிச் சென்று, வெற்றி செய்தியை தெரிவித்தான். பின் மயங்கி விழுந்து மரணம் அடைந்தாக கூறப்படுகிறது. 1896ல் நடந்த நவீன ஒலிம்பிக் போட்டியில், மராத்தான் ஓட்டம் சேர்க்கப்பட்டது. பாஸ்டன் மராத்தான், உலகின் பழமையானது. 1897ல் இருந்து நடத்தப்படுகிறது. கடும் பனி, மழை, வெயில் போன்ற இயற்கை சீற்றங் களை கடந்து, 116 ஆண்டுகளாக வெற்றிகரமாக நடந்தது. தற்போது முதல் முறையாக பயங்கரவாதி களின் குண்டு வெடிப்பு சதியால், இடையூறை சந்தித்துள்ளது.இம்முறை, 17, 500 பேர் மட்டுமே எல்லைக் கோட்டை எட்டினர். 5, 500 பேரால் இலக்கை எட்ட முடியாமல் போனது துரதிருஷ்டம் தான்.\nவீடியோ பதிவு மூலம் சந்தேகப்படும் குற்றாவாளிகளைக் கண்டு பிடித்தது (18-04-2013): 2001-ம் ஆண்டுக்கு பிறகு தீவிரவாதிகள் மீண்டும் நடத்திய இந்த தாக்குதல் அமெரிக்காவை உலுக்கியது. தீவிரவாதிகளின் நாச வேலை குறித்து அமெரிக்காவின் எப்.பி.ஐ. உளவுத் துறையினர் துப்பு துலக்கினர். சம்பவத்தின் போது ரகசிய கேமிராக்களில் பதிவான காட்சிகளை பார்த்தனர். அதில் சந்தேகத்துக்கு இடமான 2 பேரை அடையாளம் கண்டு பிடித்தனர். எப்படியென்றால், இருவர் தொப்பியுடன், முதுகில் பைகளுடன் நடந்து சென்று கொண்டிருக்கின்றனர். ஒருவன் இன்னொரு பதிவில் முதுகில் பை இல்லாமல் நடக்கிறான். அப்பொழுது ஒரு குண்டு வெடித்துதுள்ளது[3]. அதற்குள் காயமடைந்தவர்களை தள்ளூவண்டிகளில் வைத்து அப்புறப்படுத்த ஆரம்பித்து விட்டனர். அப்பொழுது இன்னொருவன் பையை காயமடைந்த ஒருவரின் கால்கள் அடியில் போடுவதை பார்த்திருக்கின்றனர். முதுகில் பைகளுடன் அவர்களின் புகைப்படங்களையும், வீடியோ காட்சிகளை வெளியிட்டனர். மேலும் அவர்களை போலீசார் தீவிரமாக தேடிவந்தனர்.\nகால்களை இழந்தவர்கள் அடையாளம் காட்டியது: இந்த வீடியோ மற்றும் புகைப்படங்களை FBI வெளியிட்டதால் பலரும் அவற்றைப் பார்க்க நேர்ந்தது. குறிப்பாக, இரு கால்களை இழந்தவர், “அவன் தான், ஆமாம், அவனே தான், என் கால்களுக்கிடையில் பையைப் போட்டவன்”, என்று தொப்பி, கருப்பு சட்டை அணிந்த ஒருவனை அடையாளங்காட்டினான். இதனை வைத்துக் கொண்டு, எல்லா விடியோக்களையும் உன்னிப்பாக பார்ததபோது, அவன் இன்னொருவனுடன் இருப்பது கண்டுபிடிக்கப்படுகிறது. முன்னரே குறிப்பிட்டபடி, வீடியோ காட்சிகளில் இருவர் தொப்பியுடன், முதுகில் பைகளுடன் நடந்து சென்று கொண்டிருக்கின்றனர். இன்னொரு காட்சியில், ஒருவன் இன்னொரு பதிவில் முதுகில் பை இல்லாமல் நடக்கிறான். அப்பொழுது ஒரு குண்டு வெடித்துதுள்ளது. மற்றொரு காட்சியில் அதற்குள் காயமடைந்தவர்களை தள்ளூவண்டிகளில் வைத்து அப்புறப்படுத்த ஆரம்பித்து விட்டனர். அப்பொழுது இன்னொருவன் பையை காயமடைந்த ஒருவரின் கால்கள் அடியில் போடுவதை பார்த்திருக்கின்றனர். இவாறுதான் அந்த சார்நேவ் சகோதரர்கள் அடையாளம் காணப்பட்டனர்.\nதப்பியோடும்போதுசகோதர்கள்சுட்டது, சுட்டதில்ஒருபோலீஸ்அதிகாரிமற்றும்சந்தேகிக்கப்பட்டநபர்களில்ஒருவன்சுட்டுக்கொல்லப்பட்டுஇறந்தது (19-04-2013): இதற்கிடையே நேற்று முன்தினம் இரவு பாஸ்டன் அருகே உள்ள மசாசூசெட்ஸ் தொழில் நுட்ப கல்வி நிறுவன வளாகத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த போரீஸ் அதிகாரி மர்ம நபர்களால் சுட்டு கொல்லப்பட்டார். இது குறித்த தகவல் அறிந்ததும் போலீசார் அங்கு சென்றனர். அப்பகுதியில் ஒருவரிடம் துப்பாக்கியை காட்டி மிரட்டிய 2 பேர் காரை வாட்டர் பவுன் பகுதி வழியாக சென்றது தெரிந்தது. அந்த காரை விரட்டி சென்ற போலீசார் மீது அந்த நபர்கள் துப்பாக்கியால் சுட்டனர். பதிலுக்கு போலீசார் சுட்டதால் துப்பாக்கி சண்டை நடந்தது. அதில் காரில் இருந்த மர்ம நபர் படுகாயம் அடைந்தான். மற்றொருவன் தப்பி ஓடி விட்டான். காயமடைந்த நபர் ஆஸ்பத்திரியில் சேர்க்கப் பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தான்.\nசந்தேகத்திற்குரியஇரண்டாவதுநபரும்பிடிப்பட்டான் (19-04-2013): போலீசார் நடத்திய விசாரணையில் பாஸ்டன் நகரில் மராத்தான் போட்டு குண்டு வெடிப்பு சம்பவத்தில் தேடப்பட்ட நபர்களில் ஒருவன் என தெரியவந்தது. அவனது பெயர் டாமெர்லான் சார்நேவ் (26). ரஷியாவை பூர்வீகமாக கொண்டவன். கஜகஸ்தானுக்கு, இடம் பெயர்ந்த அவன் அமெரிக்காவில் சட்டபூர்வ குடியுரிமை பெற்றுள்ளான். செப்டம்பர் 11, 2012 அன்று தான் அவன் அமெரிக்கக் குடிமகன் ஆனான். காரில் தப்பி ஓடிய மற்றொரு தீவிரவாதி இவனது தம்பி ஷோக்கர் சார்நேவ் (19) என தெரிய வந்தது. எனவே, அவனை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று மாலை வாட்டார் டவுன் அருகே ஒரு படகில் பதுங்கி இருந்த ஷோகர் சார்நேவை போலீசார் கைது செய்தனர். இந்த தகவல் அறிந்ததும் அப்பகுதியில் ஏராளமான பொது மக்கள் திரண்டு மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். தீவிரவாதியை கைது செய்த போலீசாரை கை தட்டி வரவேற்று பாராட்டினர். கைது செய்யப்பட்ட ஷோகர் சார்நேவை போலீசார் ஒரு மறைவிடத்தில் வைத்து விசாரித்து வருகின்றனர்[4]. குண்டு வைத்தது ஏன் என்ற விவரம் தெரியவில்லை. அது குறித்து அவனிடம் விசாரணை நடைபெறுகிறது.\nவிரைவில் குற்றாவாளியைக் கண்டுபிடித்து பிடித்தது: பாஸ்டன் குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக 2வது குற்றவாளியை கைது செய்திருப்பதாக அமெரிக்க போலீசார் உறுதி செய்துள்ளனர். இது குறித்து பாஸ்டன் கவர்னர் மற்றும் போலீசார் கூட்டாளர்கள் பத்திரிக்கையாளர்களை சந்தித்தனர். செய்தியாளர்களிடம் போலீசார் கூறியதாவது: தேடுதல் வேட்டை முடிந்தது; நீதி வென்றுள்ளது; குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக தேடப்பட்டு வந்த குற்றவாளிகளில் ஒருவன் கொல்லப்பட்டுள்ளான்; 2வது குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளான்; மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது[5]. இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர். இது குறித்து கவர்னர் கூறுகையில், குற்றவாளிகளை விரைவில் கைது செய்ததற்காக போலீசார் மற்றும் பொது மக்களுக்கு எனது வாழ்த்துக்கள் எனவும், குற்றவாளியை உயிருடன் பிடிக்க முயற்சி செய்தோம் எனவும், ஆனால் அது முடியாமல் போனது எனவும் தெரிவித்துள்ளார்.\nகுற்றப்பத்திரிக்கைத் தாக்கல் செய்யப்பட்டது (22-04-2013)[6]: மாஸ்செஸ்டெஸ் நீதிமன்றத்தில் பெருமளவில் சாவை ஏற்படுத்தக் கூடிய ஆயுதங்களை உபயோகித்து, சொத்து முதலிய பொருட்சேதம் மற்றும் முதலியவற்றை ஏற்படுத்தியதற்காகவும், அதற்காக சதிதிட்டம் தீட்டியதற்காகவும் 22-04-2013 அன்று குற்றப்பத்திரிக்கைத் தாக்கல் செய்யப்பட்டது.\nஇவ்வாறு அமெரிக்க உளவுப்படை, போலீஸ், அரசாங்க முதலியவை தமது தேசத்திற்கு விரோதமாக செயல்படுபவர்களை ஒருமித்தக் கருத்தோடு செயல்பட்டுள்ளது. தீவிரவாதத்தை எதிர்கொள்வது, ஒடுக்குவது மற்றும் ஒழிப்பது என்ற கொள்கையில் அவர்களிடம் மாற்று கருத்து எதுவும் இல்லை, வெளிப்படுத்துவத�� இல்லை. எப்.பி.ஐ. மிக்கவும் பொறுப்புடன் வேலை செய்துள்ளது[7]. அதுமட்டுமல்லது, ஒற்றுமையோடு, பொறுப்போடு, வெளிப்படையாகச் செயல்பட்டு[8], ஆனால், நாட்டின் பாதுகாப்பிற்காக மற்ற விவரங்களை மறைத்து, தேசப்பற்றோடு செயல்பட்டுள்ளது[9]. அப்பாதகத்தில் ஈடுபட்டவர்கள் முஸ்லீம்கள் என்றாலும் அதனை பெரிது படுத்தாமல், அதே வேலையில் அவர்களைப் பற்றிய விவரங்களை உடனடியாக சேகரித்து[10] சுமார் ஒரே வாரத்தில் சந்தேகப்பட்டாலும், குற்றவாளிகளைக் கண்டுபிடித்து, நீதிமன்றத்தில் சட்டப்படி நடவடிக்கை எடுத்துள்ளார்கள்.\n[4] மாலைச்சுடர், அமெரிக்காகுண்டுவெடிப்பில்தலைமறைவானமற்றொருதீவிரவாதிகைது, பதிவு செய்த நாள் : சனிக்கிழமை, ஏப்ரல் 20, 10:55 AM IST http://www.maalaimalar.com/2013/04/20105527/America-bomb-blast-absconding.html\nகுறிச்சொற்கள்:அத்தாட்சி, அமெரிக்க ஜிஹாதி, அமெரிக்க ஜிஹாத், அமெரிக்க தீவிரவாதி, அமெரிக்கா, ஆதாரம், ஆய்தல், ஆராய்தல், இந்தியா, எப்.பி.ஐ, ஒற்றுமை, ஓட்டம், காகசஸ், குக்கர், குண்டு, குண்டு வெடிப்பு, சக்தி, சாட்சி, சான்று, சி.பி.ஐ, செசன்யா, சென்ட்ரல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷன், தீவிரவாத ஏற்றுமதி, துப்பு, துலுக்கு, துலுக்குதல், தேசியம், நாட்டுப் பற்று, நிதர்சனம், நிதானம, பாஸ்டன், பிரஸ் குக்கர், புலனாய்வு, புலன், பெடெரல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷன், போஸ்டன், மத்தியா ஆசியா, மனித குண்டு, மராத்தான், விவேகம், வெடிப்பு, வெளிப்படை, வேகம்\nஅடையாளங்காட்டிய சாட்சி, அடையாளம், அத்தாட்சி, அந்நிய நாட்டவன், அந்நியன், அமெரிக்க இஸ்லாம், அமெரிக்க ஜிஹாதி, அமெரிக்க தீவிரவாதி, அமெரிக்கன், அமெரிக்கர், அமெரிக்கா, அமைதி, அம்மோனியம், அம்மோனியம் நைட்ரேட், அரசியல் ஆதரவு, அரசியல் விமர்சனம், அல்-உம்மா, அல்-குவைதா, ஆதரவு, ஆதாரம், ஆப்கானிஸ்தானம், ஆப்கானிஸ்தான், இந்திய விரோதி, இந்திய விரோதிகள், இந்து விரோதம், இந்து விரோதி, உண்மை, உண்மையறிய சுதந்திரம், உத்தரவு, உயிர், உரிமை, உலகின் குற்றவாளிகள், உலகின் தேடப்படும் குற்றவாளிகள், உள்துறை அமைச்சர், உள்துறை உளறல்கள், உள்துறை தலையீடு, ஊக்கு, ஊக்குவிப்பு, ஊழல் அரசியல், ஒழுக்கம், ஓட்டம், ஓட்டு, ஓட்டு வங்கி, காங்கிரஸின் துரோகம், காங்கிரஸ், காங்கிரஸ் செக்ஸ், காங்கிரஸ்காரர்கள், குக்கர், குண்டு, குண்டு வெடிப்பு, கூட்டணி ஆதரவு, கையேடு, சர்னேவ், சாட்சி, சான்று, சிதம்பரம், சித்தாந்த ஆதரவு, சித்தா���்த ஒற்றர், சித்தாந்த கைக்கூலி, சிறப்பு தீவிரவாதி புலனாய்வு குழு, சிவப்புநிற எச்சரிக்கை, செக்யூலரிஸ ஜுடிஸியல் ஆக்டிவிஸம், செக்யூலரிஸ வியாபாரம், செக்யூலரிஸ ஹியூமரிஸம், செக்யூலரிஸம், செசன்யா, சென்ட்ரல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷன், செர்னேவ், சொர்னேவ், சோனியா, சோனியா காங்கிரஸ், சோனியா மெய்னோ, சோனியா மைனோ, ஜிலானி, ஜிஹாத், ஜிஹாத் தீவிரவாதி, தவ்ஹுத் ஜமாத், தஹவ்வூர் ஹுஸைன் ரானா, தாடி, தீ, தீமை, தீவிரவாத அரசியல், தீவிரவாத புத்தகம், தேசத் துரோகம், தேசத்துரோகக் குற்றம், தேசத்துரோகம், தேசவிரோத காங்கிரஸ்காரர்கள், தேசவிரோதம், நடத்தை, நம்பிக்கை துரோகம், நீதி, நீதிமன்ற அவமதிப்புக் குற்றம், நீதிமன்ற தீர்ப்பு, பகுத்தறிவு, பயங்கரவாத அரசியல், பயங்கரவாத தடுப்பு நீதிமன்றம், பயங்கரவாதிகள் தொடர்பு, பாஸ்டன், பிரச்சார ஆதரவு, பிரணாப், பிரெடரல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷன், புதிய பிரிவின் பெயர், புலனாய்வு, புலன், பெரெடரெல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷ, போஸ்டன், மத வாதம், மத்திய ஆசியா, மராத்தான், முஸ்லீம், முஸ்லீம் இளைஞர் குழு, முஸ்லீம் ஓட்டு, முஸ்லீம் ஓட்டு வங்கி, ரஷ்யா, ருஷ்யா, லஷ்கர்-இ-தொய்பா, லஸ்கர்-இ-டைய்பா-அல்-அமி, லஸ்கர்-இ-தொய்பா, வழக்கு, வஸிரிஸ்தான், வெடிகுண்டு, வெடிகுண்டு தயாரிப்பு, வெறி, ஹிஜ்புல் முஜாஹித்தீன் இல் பதிவிடப்பட்டது | 13 Comments »\nகொடூரக் குண்டு வெடிப்புகளில் குரூரமாகக் கொல்லப்பட்டவர்களின் ஆத்மா சாந்தி அடையாது – குற்றம் செய்தவர்களை மன்னித்தால் ஏற்படும் நிலை.\nகொடூரக் குண்டு வெடிப்புகளில் குரூரமாகக் கொல்லப்பட்டவர்களின் ஆத்மா சாந்தி அடையாது – குற்றம் செய்தவர்களை மன்னித்தால் ஏற்படும் நிலை.\nமனிதசட்டங்களின்கீழ்கூடதண்டனையளிக்கமுடியாதஅநியாயங்கள்: மும்பை தொடர்குண்டு வெடிப்புகள் என்பது மதரீதியில், இந்துக்களைக் கொல்ல வேண்டும், பீதியைக்கிளப்பவேண்டும், பயத்தை விதைக்க வேண்டும் என்ற திட்டமிட்ட வெறியர்களின் குரூரச் செயலாகும். அது இருக்கும் மனிதசட்டங்களின் கீழ் கூட தண்டனையளிக்க முடியாத அநியாயங்கள் ஆகும். பாதிக்கப்பட்டவர்கள் இன்று கூட, ஒருவனுக்குத்தானே மரணதண்டனை கொடுக்கப்பட்டிருக்கிறது என்று கூறும்போது, அவர்களின் சோகம், துக்கம், ஏமாற்றம் முதலியவை தான் வெளிப்படுகிறது.\n: குரூரக்கொலை செய்யும் ஜிஹாதி வெறியன் கூட, அல்லா தனக்கு சொர்க்கத்தின் வாசல்களை திறந்து வைத்துள்ளான் என்றுதானே அத்தகைய கூரூரத்தை செய்கிறான். அவனுக்குக் கூட, இறுட் ஹி தீர்ப்பு நாள் அன்று த உடல் உயித்தெழும், சொக்கம் கிடைக்கும் என்று தானே முடிவெடுத்து இறக்கிறான். அவனுக்கு ஆத்மா இருக்கிறாதா இல்லையா என்ற சந்தேகமோ இறையியல் நம்பிக்கை இருக்கமலாம், அல்லது வேறு விதமாக வாதிக்கலாம். அதேபோல, ஒன்றுமே தெரியாத, சம்பதமே இல்லாத மக்களை, இந்துக்கள் என்பதால், காபிர்கள் என்பதால் கொல்லப்பட்டிருப்பதால், நிச்சயம் ஆண்டவன் அவனுக்கு சொர்க்கத்தைக் கொடுக்க மாட்டான்.\nகாபிர்களும், மோமின்களும், தண்டனைகளும்: இறந்த காபிர்களும் நரகத்திற்குப் போக மாட்டார்கள், மாறாக கொலைகாரர்கள் நரகத்திற்கும், அப்பாவிகள் சொர்க்கத்திற்கும் தான் போவார்கள். அங்கு ஆண்டவன் பெயரைச் சொல்லி சண்டை போட வேண்டியத் தேவையில்லை. இப்பொழுது இந்திய சட்டங்களின் படி தண்டனை கொடுக்கலாம், தாமதிக்கலாம், ஆனால், கடவுளின் தீர்ப்பு காத்துக் கொண்டிருக்கிறது. அது நீதிபதிகளுக்கு மட்டுமல்ல, அரசியல்வாதிகள்க்கு மட்டுமல்ல, எல்லோருக்கும் இருக்கிறது. அன்று அவர்கள் தங்களது காரியங்களைப் பற்றி நினைவுகூற வேண்டியிருக்கும்.\n: அப்பொழுதுதான் இறந்தவர்களின் ஆதமா சாந்தி அடையும், இல்லையென்றால் அடையாது என்றால், அவர்கள் காத்துத்தான் கிடப்பார்கள். குற்றம் செய்தவர்களை மன்னித்தால் ஏற்படும் நிலைப்பற்றி அவர்கள் யோசிக்க வேண்டியிருக்கிறது. ஏனெனில், அவர்கள் தொடர்ந்து கூரூரங்களை செய்து கொண்டுதான் இருப்பார்கள். 200 பேர்களைக் கொன்றுவிட்டு, ஆயுள்தண்டனை என்றால், இறந்தவர்களின் உறவினர்கள் அக்கொலைக்கரனைப் பார்க்கும் போது என்ன நினைப்பார்கள்\nகுறிச்சொற்கள்:அல்லா, அழிவு, ஆண்டவன், ஆத்மா, இந்திய எல்லைகள், இந்திய விரோத போக்கு, இந்தியா, இந்தியாவின் மீது தாக்குதல், இந்துக்களின் உரிமைகள், இந்துக்களின் மனித உரிமைகள், இந்துக்கள், இறப்பு, இறுதி தீர்ப்பு நாள், இறுதி நாள், இஸ்லாம், உயித்தெழுதல், உயிர், உள்துறை அமைச்சர், ஊடகங்களின் இந்திய விரோத போக்கு, கடவுள், சிதை, செக்யூலரிஸம், சொர்க்கம், ஜிஹாத், தீ, தீர்ப்பு இறுதியான தீர்ப்பு, தீவிரவாதம், தேசத் துரோகம், நரகம், நெருப்பு, பாகிஸ்தான், மன உளைச்சல், மும்பை பயங்கரவாத தாக்குதல், முஸ்லீம்\nஅ��ிஷேக் சிங்வி, அபுசலீம், அப்சல் குரு, அயோத்யா, அரசின் பாரபட்சம், அரசியல், அரசியல் அனாதை, அரசியல் விபச்சாரம், அரசு விருதுகள், அருந்ததி ராய், அல்-உம்மா, அல்-குவைதா, அவதூறு, ஆயுதம், இத்தாலி, இந்தியா ஆக்கிரமித்துள்ள காஷ்மீர், இந்து மக்கள், இந்துக்கள், இந்துக்கள் எங்கே, இந்துக்கள் காணவில்லை, இந்துக்கள் நல்ல பாகிஸ்தானியர், இலக்கு, இளமை சோனியா, உடன்படிக்கை, உண்மை, உயிர்விட்ட தியாகிகள், உரிமை, உள்துறை அமைச்சர், ஓட்டு, ஓட்டு வங்கி, கசாப், கடவுள், கலாச்சாரம், கல்லடி ஜிஹாத், கல்லடிக்கும் ஜிஹாத், காஷ்மீரத்தில் இந்துக்கள் எங்கே, காஷ்மீரத்தில் இருந்த இந்துக்கள் எங்கே, காஷ்மீரம், கிரிக்கெட், குண்டு, குண்டு வெடிப்பு, சட்டம், சையது அலி ஜிலானி, சையது அலி ஷா கிலானி, சையது ஜிலானி, சோனியா, சோனியா காங்கிரஸ், ஜனாதிபதி, ஜம்மு, ஜாதி அரசியல், ஜிலானி, தாலிபான், தாவூத் ஜிலானி, திக் விஜய சிங், திக் விஜய் சிங், தீர்ப்பு, தீவிரவாத பாகிஸ்தானியர், தீஹார் சிறை, தூக்கில் போட வேண்டும், தூக்குத் தண்டனை, தூஷணம், தேசவிரோதம், பயங்கரவாத தடுப்பு நீதிமன்றம், பயங்கரவாதிகள் தொடர்பு, பாகிஸ்தானிய இந்துக்கள், பாகிஸ்தானிய ஹிந்துக்கள், பாகிஸ்தானில் 40 லட்சம் இந்துக்கள், பாகிஸ்தான், பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீர், பாசிஸம், மதரீதியில் இட ஒதுக்கீடு, மதவாத அரசியல், மதவாதி, மதவேற்றுமை, முஸ்லீம் ஓட்டு, முஸ்லீம் ஓட்டு வங்கி, முஸ்லீம்கள் மிரட்டுதல், லஷ்கர்-இ-தொய்பா, லஸ்கர்-இ-டைய்பா-அல்-அமி, லஸ்கர்-இ-தொய்பா, வெடிகுண்டு, வெடிகுண்டு தயாரிப்பு இல் பதிவிடப்பட்டது | 1 Comment »\nஅரவிந்தர் ஆசிரமத்திற்கும், இலங்கைப் பிரச்சினைக்கும் சம்பந்தம் என்ன – தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் தாக்கிய மர்மம் என்ன\nஅரவிந்தர் ஆசிரமத்திற்கும், இலங்கைப் பிரச்சினைக்கும் சம்பந்தம் என்ன – தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் தாக்கிய மர்மம் என்ன\nஇலங்கைப் பிரச்சினைக்காக புதுச்சேரியில் போராட்டம்: இலங்கை அரசுக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்துள்ள ஐ.நா.தீர்மானத்துக்கு மத்திய அரசு அனைத்து கட்சிகளுடன் கருத்து கேட்டது. மேலும் நாடாளுமன்றத்தில் இலங்கை அரசுக்கு எதிராக தீர்மானம் கொண்டு வரவும் அரசியல் கட்சிகளிடம் மத்திய அரசு கருத்து கேட்டது. இதற்கு பிற மாநிலத்தில் உள்ள பல கட்சிகள் எ��ிர்ப்பு தெரிவித்தன. புதுச்சேரியில், மாணவர் கூட்டமைப்பு மற்றும் வணிகர்கள் சங்கம் உள்ளிட்ட, பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகள் சார்பில், கடையடைப்பு போராட்டம் இன்று நடந்தது. இதையொட்டி புதுச்சேரியிலுள்ள பெரும்பாலான கடைகள், வர்த்தக நிறுவனங்கள் அடைக்கப்பட்டிருந்தன. பல்வேறு அரசியல் கட்சிகள் சார்பில், உண்ணாவிரதம், பேரணி, ஆர்ப்பாட்டங்கள் நடந்தன[1]. அரவிந்தர் ஆசிரமத்திற்கும், இலங்கைப் பிரச்சினைக்கும் சம்பந்தம் என்ன\nஶ்ரீலங்கா பிரச்சினை விஷயத்தில் மம்தா கூறியது: ஶ்ரீலங்கா பிரச்சினை விஷயத்தில் காங்கிரஸை ஆதரிப்பேன் என்று மம்தா கூறியிருந்தார்[2]. மம்தா பேஸ்புக்கில்[3] குறிப்பிட்டது, இவ்வாறாக உள்ளது[4]:\nமாறாக, மேற்கு வங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜி இலங்கை நட்பு நாடு என்பதால் அந்நாட்டு எதிராக தீர்மானம் கொண்டு வரக்கூடாது என கருத்து தெரிவித்து இருந்தார், என்று தமிழ் ஊடகங்கள் கூறியிருக்கின்றன. ஆங்கிலத்தில் இருப்பதை சரியாகப் புரிந்து கொள்ளவில்லை என்று தெரிகிறது. இதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் புதுவை அரவிந்தர் ஆசிரமம் அருகில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் இன்று பகல் 12 மணியளவில் ஒன்று கூடினார்கள். “தி ஹிந்து” காரணம் என்னவென்று தெரியவில்லை என்று குறிப்பிடுகின்றது[5].\nபுதுவையில் அரவிந்தர் ஆசிரமம் சூறை: தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்: தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கடந்த காலங்களில் வன்முறையில் ஈடுபடுவதை பழக்கமாகக் கொண்டுள்ளனர். இப்பொழுதும், அரவிந்தர் ஆசிரமம் அருகில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் இன்று பகல் 12 மணியளவில் ஒன்று கூடி ஆர்பாட்டம் என்ற பெயரில், “ஒழிக” கோஷம் போட்டுக் கொண்டிருந்தனர். அதனால், யாரும் அதனை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. பின்னர் அங்கிருந்து அதன் தலைவர் வீரமோகன், துணை தலைவர் இளங்கோ ஆகியோர் தலைமையில் ஊர்வலமாக வந்து ஆசிரமம் முன்பு கோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் திடீரென்று ஆசிரமத்துக்குள் புகுந்து அங்கிருந்த பூ ஜாடிகளை அடித்து உடைத்தனர்[6]. மேலும் அலுவலகத்துக்குள் புகுந்து அங்கிருந்த கண்ணாடிகள், அலுவலக பொருட்களை அடித்து உடைத்து சூறையாடினார்கள்[7]. மேலும் ஆசிரமத்தையும் கல்வீசி தாக்கினார்கள். இதில் ஆசிரம கட்டிடத்தில் இருந்த ஜன்னல் கண்ணாடிகள் சேதம் அடைந்தன[8]. இதனால் அந்த பகுதியில் பதட்டமும், பரபரப்பும் ஏற்பட்டது. இதையெல்லாம் மற்றவர்கள் பார்த்துக் கொண்டுதான் இருந்தனர். யாரும் தடுத்ததாகத் தெரியவில்லை.\nஅப்படியென்றால், மென்மையான இலக்கு, தாக்குதலுக்கு ஏற்ற சௌகரியமான சின்னம், அவற்றைத் தாக்குவது சுலபம், யாரும் கேட்க மாட்டார்கள், அடித்தாலும், உதைத்தாலும், பெட்ரோல் பாம்ப் / குண்டு போட்டு வெடித்தாலும், ஏன் அரிவாளால் வெட்டினாலும் பார்த்துக் கொண்டுதான் இருப்பார்கள் என்று அவர்கள் எப்படி அடையாளம் காண்கிறார்கள் அல்லது காட்டப்படுகிறது. இதே மாதிரி மற்ற சின்னங்கள் ஏன் அடையாளம் காணப்படுவதில்லை, காணப்பட்டாலும், இதே மாதிரி தாக்கப்படுவதில்லை. அப்படியென்றல், இதில் உள்ள நுணுக்கம், ரகசியம், சதி தான் என்ன\nஎளிதான இலக்கைத் தேர்ந்தெடுத்து இவர்கள் தாக்குவது ஏன்: உண்மையில் இவஎகள் தாக்க வேண்டும் என்றால், காங்கிரஸ்காரர்களைத் தாக்கியிருக்க வேண்டும். அவர்களது சின்னங்களைத் தாக்க வேண்டும் என்றால், சோனியா, ராஹுல், பிரியங்கா புகைப்படங்களைத் தாக்கியிருக்க வேண்டும். ஆனால், இப்படி சமந்தம் இல்லாமல் ஆசிரமத்தைத் தாக்குவது, பொருட்களை நாசம் செய்வது, வன்முறையில் ஈடுபடுவது என்பது இவர்களுக்கு வாடிக்கையாக இருந்து வருகின்றது. முன்பு, சென்னையில், பழைய மாம்பலத்தில், இதேபோல சம்பந்தமே இல்லாத, இரண்டு அப்பாவி பிராமணர்களைத் தாக்கி, அருவாளால் வெட்டியுள்ளனர். இப்பொழுது இங்கு இப்படி செய்த அட்டூழியத்திற்காக, போராட்டத்தில் ஈடுபட்டவர்களை மடக்கி பிடித்து கைது செய்தனர். மொத்தம் 22 பேர் கைது செய்யப்பட்டனர்[9] என்று செய்திகள் வந்துள்ளன. அப்பொழுதும், வெட்டியதற்கு சிலர் கைது செய்யப்பட்டனர். ஆனால், பிறகு என்னவாயிற்று என்று எந்த செய்ட் ஹிகளும் வெளிவரவில்லை. இப்படி வன்முறையில் ஈடுபட்டு, ஒருவேளை கைது செய்யப்பட்டு விடுவிக்கப் பட்டால், அத்தகையோர் மறுபடி-மறுபடி வன்முறையில் ஈடுபடுவது வாடிக்கையாகி விடும்.\nகுறிச்சொற்கள்:அடையாளம், அரவிந்தர், ஆக்ரோஷம், ஆசிரமம், ஆர்பாட்டம், ஆஸ்ரமம், இந்திய விரோத போக்கு, இந்தியா, இம்சை, இலக்கு, இலங்கை, உடைப்பு, ஊடகங்களின் இந்திய விரோத போக்கு, கண்ணாடி, கருணாநிதி, கலாச்சாரம், காங்கிரஸ், காங்கிரஸ்காரர்கள், குரூரம், கொடுமை, செக்யூலரிஸம், சோனியா காங்கிரஸ், சோனியா மெய்னோ, தாக்குதல், தேசத் துரோகம், தேசவிரோத காங்கிரஸ்காரர்கள், தொண்டர், நாகரிகம், பகலில் சாமி, பக்தர், பண்பாடு, பாரதம், போராட்டம், மமதா, மென்மை, ராஜிவ் காந்தி, வக்கிரம், வன்மை, விடுதலை, விளம்பரம், ஹிம்சை\nஅடையாளம், அமைதி, அயோத்யா, அரவிந்த, அரவிந்தர், அல்-குவைதா, அவதூறு, ஆயிஷா, ஆயுதம், ஆரோக்யம், இலக்கு, கட்டுப்பாடு, சமதர்ம தூஷணம், சமதர்மம், சமத்துவம், சமஸ்கிருதம், சம்மதம், சாது, சிதம்பரம், தந்திரம், தொண்டர், மென்மை, வங்காளம் இல் பதிவிடப்பட்டது | 4 Comments »\nதூக்குத் தண்டனை: அபிஷேக் சிங்வி, அன்னா ஹஸாரே, சல்மான் குர்ஷித் – சோனியா காங்கிரஸின் செக்யூலார் வேடங்கள்\nதூக்குத் தண்டனை: அபிஷேக் சிங்வி, அன்னா ஹஸாரே, சல்மான் குர்ஷித் – சோனியா காங்கிரஸின் செக்யூலார் வேடங்கள்\nமீசை-தாடி இல்லாத இஸ்லாமிய அடிப்படைவாதி: ஷாருக் கான் அமெரிக்க விமான நிலையத்தில் சோதனைக்குள்ளாக்கப் பட்டபோது, “முஸ்லீம் என்பதால் தான் அப்படி செய்கிறார்கள்”, என்று சொல்லப்பட்டது. தமிழகத்தின் கமல்ஹசன் என்ற முஸ்லீம் அடிவருடிகூட, ஏதோ தானு ஒரு முஸ்லீம் போலவும், தனக்குக் கூட அப்படித்தான் ஏற்பட்டது என்றுக் கூட சொல்லிக் கொண்டது ஆனால் இப்பொழுது எல்லாமே பொத்திக் கொண்டு இருக்கின்றன. சல்மான் குர்ஷித் என்பவர் என்னதான் செக்யூலரிஸ முகமூடி அணிந்து கொண்டு, மீசை-தாடிகள் இல்லாமல் உலா வந்தாலும், தான் ஒரு இருகிய, கெட்டியான, உறுட்தியான இஸ்லாமிய அடிப்படைவாதி என்று பலமுறை காண்பித்து வருகிறார். உபி தேர்தல் சமயத்தில், முஸ்லீம்களுக்கு இட-ஒதுக்கீடு தேவை, கொடுக்கப்படும் என்றெல்லாம் அறிவித்து வகையாக மாட்டிக் கொண்டார். ஆனால், சட்ட அமைச்சராயிற்றே. ஒன்றும் செய்யமுடியவில்லை. தேர்தல் ஆணையமும் கண்களை மூடிக் கொண்டு விட்டது. சட்டம், நீதி முஸ்லீம் என்றால் அப்படித்தான் இந்தியாவில் வேலை செய்கிறது. இப்பொழுது, ஆபாச-சிடி புகழ் அபிஷேக் சிங்வி வகையாக மாட்டிக் கொண்ட பிறகு, உண்மை நிரூபிக்கப் பட்டால், அவருக்கு மிக்கக் கடுமையான தண்டனையளிக்கப்ப்டவேண்டும், தூக்கில் போட வேண்டும் என்று அன்னா ஹஸாரே பேசியிருந்தார். அதற்கு சல்மான் குர்ஷித் சொல்கிறார்:\nநான் நீதி / சட்ட அமைச்சர் என்று இருமாப்புடன் பேசும் சல்மான் குர்ஷித்: “நான் நீதி மந்திரி, சட்ட மந்திரி. எனக்கு சட்டத்தைப் பற்றித் தெரியும். என்னைப் பொறுத்த வரையிலும் ஒருவன் கொலை செய்திருந்தால், அவனுக்கு தூக்குத் தண்டனை அளிக்கலாம். ஆனால், மற்றதற்கு அத்தகைய தண்டனை கொடுக்கலாம் என்றால் எனக்குத் தெரியவில்லை. அவர் எந்த சட்டத்தைப் பற்றி பேசுகிறார் என்று தெரியவில்லை. அப்படியொரு சட்டம் இருந்தால் அதைப் பற்றி தெரிந்து கொள்ள தயாராக இருக்கிறேன்”, என்று கிண்டலும் நக்கலும் கலந்த இந்தியில் நிருபர்களுக்கு[1] பேட்டியளித்துள்ளார்[2]. அதாவது, பொருள் கலந்து புன்சிரிப்பில் இஸ்லாமிய நாடுகளில் தான் அத்தகைய சட்டம் உள்ளது, இந்தியாவில் இல்லை என்பது போல பேசினார் ஆனால், இதே ஆள் தான் இப்படியும் பேசியுள்ளார்:\nஎன்னை தூக்கில் போட்டாலும் நான் அப்படித்தான் பேசுவேன், (என்னை யாரும் ஒன்றும் செய்யமுடியாது): இப்படி பேசினதும் சல்மான் குர்ஷித் தான்\n“முஸ்லீம்களுக்கான உரிமைகளுக்காக நான் போராடுவேன். தேர்தல் கமிஷன் என்னை தூக்கில் போட்டால் கூட கவலைப்பட மாட்டேன்”, என்று பேசியவர்[3] யார் என்று ஞாபகம் இருக்கிறதா இந்த திருவாளர் மெத்தப் படித்த சட்ட / நீதி அமைச்சர் தான் இந்த திருவாளர் மெத்தப் படித்த சட்ட / நீதி அமைச்சர் தான் இதை தாடி வைத்திருந்த ராகுல் காந்தியை பக்கத்தில் வைத்துக் கொண்டுதான் அவ்வாறு பேசியுள்ளார். ஆக தாடி-மீசை மழித்த இந்த முஸ்லீமிற்கும், அந்த தாடி-மீசை வைத்திருக்கும் ராகுலுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. முஸ்லீம்களின் ஓட்டுக்கள் வேண்டுமானால், முஸ்லீம் முஸ்லீம் இல்லாதது போலக் காட்டிக் கொள்ள வேண்டும், முஸ்லீம்-அல்லாதவர், முஸ்லீம் போல வேடம் போட வேண்டும். இப்படித்தான் தேர்தல் பார்முலா வேலை செய்யும் என்பதினால் தான் இவர்கள் இப்படி பேசுகிறார்கள், போதாக் குறைக்கு, பெரிய பதவிகளில் முஸ்லீம்கள் வேறு. இவர்கள் பாரபட்சமில்லாமல் வேலை செய்வதில்லை என்பது இப்படித்தான் நிரூபணம் ஆகிறது.\nசட்டத்தைத் தெரிந்து கொண்டு பேசினாரா இல்லையா என்பதனை அவரிடம் தான் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும். இப்படி பேசுவதற்கு யார் தைரியம் தருவது அருகில் ராகுல் சிரித்துக் கொண்டே இருப்பதினால், அங்கீகரித்து விட்டார் என்ற மமதையா\nநீதி-சட்ட அமைச்சர் என்று தம்பட்டம் அடித்துக் கொள்பவர் அப்படி பேசலாமா இல்லை தான் ஒரு முஸ்லீம், அதிலும் சட்ட அமைச்சர், அதனால், தன்னை யாரும் ஒன்றும் செய்ய முடியாது என்ற திமிரில் பேசினாரா இல்லை தான் ஒரு முஸ்லீம், அதிலும் சட்ட அமைச்சர், அதனால், தன்னை யாரும் ஒன்றும் செய்ய முடியாது என்ற திமிரில் பேசினாரா இதற்குத் தான் செக்யூலரிஸம் என்று அர்த்தமா\nதேர்தல் கமிஷனரும் ஒரு முஸ்லீம் தான். ஆனால், அவரும் ஒன்றும் செய்யவில்லையே\nஅப்படியென்றால், அவர் முஸ்லீம் என்பதால், மற்றொரு முஸ்லீம் மீது நடவடிக்கை எடுக்காமல் இருந்து விட்டாரா\nபிறகு எப்படி பெரிய பதவிகளில் இருக்கும் முஸ்லீம்களை நம்புவது\nநாளைக்கு அவர்கள் இந்தியாவிற்கு எதிராக செயல்பட மாட்டார்கள் என்பது என்ன நிச்சயம் அல்லது உத்திரவாதம்\nபிறகு என்ன சட்டம்-நீதி எல்லாம் எல்லோருக்கும் ஒன்று, சட்டத்தின் முன்பாக எல்லோரும் சமம் என்ற பொய்யயன பேச்சு, நாடகம் எல்லாம் இதுதான் சமதர்மமா, நியாயம்-தர்மம் என்று பேசும் பேச்சா\nஇந்தியாவில் என்ன இஸ்லாமிய ஆட்சியா நடக்கிறது\nமுஸ்லீம்கள் என்னவேண்டுமானாலும் பேசலாம், செய்யலாம், யாரும் ஒன்றும் செய்யமுடியாது என்றால், அதற்கு என அர்த்தம்\nபாவம், தேர்தல் கமிஷன், கண்டனம் தெரிவித்ததோடு நிறுத்திக் கொண்டது[6], தூக்கில் போடவில்லை. தேர்தல் நடைமுறை ஒழுங்கு பற்றியும் சோனியா காங்கிரஸ் கவலைப் படவில்லை. தனது சகோதரன் இருந்தான் என்பதினால், பிரியங்கா கூட, சல்மானுக்கு வக்காலத்து வாங்கி வந்ததை டிவி-செனல்கள் வெளிப்படையாகத் தான் காட்டின. ஏன், அவரது கணவனும் அதிக அளவில் வண்டிகளுடன் உலா வந்தார், ஆனால், தேர்தல் கமிஷன் ஒன்றும் செய்யவில்லை சோனியா மெய்னோவின் மாப்பிள்ளை – ராபர்ட் வெதேரா ஆயிற்றே, சட்டம் எப்படி வெல்லை செய்யும்\nகுறிச்சொற்கள்:அன்னா ஹஸாரே, அபிஷேக் சிங்வி, இத்தாலி, இந்தியாவின் மீது தாக்குதல், ஊடகங்களின் இந்திய விரோத போக்கு, சட்டம், சமதர்மம், சமம், சல்மான் குர்ஷித், செக்யூலரிஸம், செக்யூலார் வேடங்கள், சோனியா, சோனியா காங்கிரஸ், சோனியா மெய்னோ, சோனியா மைனோ, ஜிஹாத், தீவிரவாதம், தூக்குத் தண்டனை, நீதி, நேர்மை, Indian secularism\nஅபிஷேக் சிங்வி, அயோத்யா, அரசியல் விபச்சாரம், அரசியல் விமர்சனம், அல்-உம்மா, அல்-குவைதா, அவதூறு, ஆப்கானிஸ்தானம், ஆப்கானிஸ்தான், இட ஒதுக்கீடு, இத்தாலி, உண்மை, எட்விகெ அன்டோனியோ அல்��ினா மைனோ, எல் சாரி ரோஜோ, ஓட்டு, ஓட்டு வங்கி, காங்கிரஸின் துரோகம், காங்கிரஸ்காரர்கள், சட்டம், சமதர்ம தூஷணம், சமதர்மம், சமத்துவம், சம்மதம், சரித்திரப் புரட்டு, சரித்திரம், சர்வதர்ம சமபாவம், சல்மான், சல்மான் குர்ஷித், செக்யூலரிஸம், சோனியா, சோனியா காங்கிரஸ், சோனியா மெய்னோ, சோனியா மைனோ, ஜாதி அரசியல், ஜிஹாத், டூரின், துரோகம், தூக்கில் போட வேண்டும், தூக்கில் போடக் கூடாது, தூக்குத் தண்டனை, தூஷணம், தேசத் துரோகம், தேசத்துரோகக் குற்றம், தேசத்துரோகம், தேசவிரோத காங்கிரஸ்காரர்கள், தேசவிரோதம், நீதி, முஸ்லீம் ஓட்டு, முஸ்லீம் ஓட்டு வங்கி, ராகுல், வகுப்புவாத அரசியல் இல் பதிவிடப்பட்டது | 1 Comment »\nசொரணையற்ற தேசவிரோத காங்கிரஸ்காரர்களும், சொரிந்துவிடும் கேடுகெட்ட தீவிரவாத பாகிஸ்தானியரும்.\nசொரணையற்ற தேசவிரோத காங்கிரஸ்காரர்களும், சொரிந்துவிடும் கேடுகெட்ட தீவிரவாத பாகிஸ்தானியரும்.\nஇந்தியா தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீரத்திலிருந்து வெளியேறவேண்டும்: ஐ.நா., பொது சபை கூட்டத்தில் நேற்று முன்தினம் உரையாற்றிய பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் குரேஷி, காஷ்மீரில் இந்திய பாதுகாப்பு படையினரின் அத்துமீறல் குறித்தும், காஷ்மீருக்கு சுயநிர்ணயம் குறித்து ஓட்டெடுப்பு நடத்த வேண்டும், இந்தியா தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீரத்திலிருந்து வெளியேறவேண்டும் எனவும் பேசினார். ஆனால், சொரணையற்ற இந்திய அமைச்சர் அமைதியாக, வேறு பாசையில் எதுவோ பேசி வருவது ஆச்சரிமாக உள்ளது.\nபாகிஸ்தான் தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீரத்திலிருந்து வெளியேறவேண்டும்: ஐ.நா., பொது சபை கூட்டத்தில் இவ்வாறு பேசுவதற்கு, கிருஷ்ணாவிற்கு தைரியம் கிடையாது. “தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீரத்திலிருந்து பாகிஸ்தான் வெளியேறவேண்டும், எல்லைகளில் தீவிரவாதிகளை நுழைய உதவுவது, ஜிஹாதிகளை வளர்ப்பது முதலியன கூடாது என்று சொல்ல வக்கில்லை. பயங்கரவாதம் / தீவிரவாதம் பேசி மக்களைக் கொண்ரு வரும் வேளையில், அவர்களிடம் அன்பாக, அமைதி பற்றி பேசுவதால் என்ன பயன் காந்தியால் சாதிக்க முடியாததை, இந்ர்ஹ தொடைநடுங்கி, தேசவிரோத காங்fகிரஸ்காரர்கள் சாதித்து விடப்போகின்றனரா\nபாடம் கற்றுக்கொடுக்க வேண்டாம் : பாகிஸ்தானுக்கு கிருஷ்ணா கண்டிப்பு: மனித உரிமை பற்றியும், ஜனநாயகத்தைப் பற்றியும் பாகிஸ்தா��் எங்களுக்கு பாடம் நடத்த தேவையில்லை என மத்திய அமைச்சர் கிருஷ்ணா, ஐ.நா., சபையில் தெரிவித்துள்ளார்[1]. இதற்கிடையே நேற்று ஐ.நா., பொது சபையில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா பேசினார். அவர் பேசியதாவது: “காஷ்மீர், இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி. பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத அமைப்புகள், காஷ்மீரை குறி வைத்து செயல்படுகின்றன. இந்தியாவுக்கு எதிராக பயங்கரவாதிகள் செயல்படுவதற்கு பாகிஸ்தான் அனுமதியளிக்கக் கூடாது. பாகிஸ்தான் கொடுத்துள்ள வாக்குறுதி படி, இந்தியாவுக்கு எதிராகச் செயல்படும் பயங்கரவாதிகளை ஒடுக்க வேண்டும். ஜனநாயகம் குறித்தும், மனித உரிமை குறித்தும் பாகிஸ்தான் இந்தியாவுக்கு பாடம் நடத்த தேவையில்லை. அண்டை நாடுகளுடன் இந்தியா நல்ல உறவை பேணிக் காக்க உறுதி பூண்டுள்ளது. இந்தியாவுடன் மீண்டும் பேச்சு வார்த்தை துவங்குவதற்குரிய சூழலை பாகிஸ்தான் ஏற்படுத்த வேண்டும். ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலை சீரமைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது”, இவ்வாறு கிருஷ்ணா பேசினார்.\nஇந்திய எல்லை பூஞ்ச் பகுதியில் பாக். ராணுவம் அத்துமீறல்: ஒவ்வொரு தடவை, ஐநா கூட்டத்தில் பேச்சு எனும்போது, பாகிஸ்தானியர் இவ்வாறு எல்லைப்பகுதிகளில் சுடுவது, உள்ளூரில் இந்தியாவிற்கு எதிராக ஆர்ப்பாட்டங்களை செய்வது என்று வழக்கமாகக் கொண்டுள்ளனர்[2]. இதெல்லாம் வெறும் பிரச்சார ரீதொயில் மற்றும், ஊடகங்களின் கவனத்தைக் கவரவும் என்றாலும், அத்தகைய முறையை இந்தியா பின்பற்றாதது, தீவிரவாதத்தைப் பின்பற்றும் பாகிஸ்தான் போன்ற நாடுகளுக்கு இளக்காரமாகி விடுகிறது. ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் பகுதியில், பாகிஸ்தான் ராணுவம், மீண்டும் அத்துமறியுள்ளது, எல்லையில் கடும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது[3]. இதுதொடர்பாக, பத்திரிகையாளர்களைச் சந்தித்த இந்திய ராணுவ உயர் அதிகாரி கூறுகையில், நேற்று இரவு 11.45 மணியளவில் துவங்கி 2 மணிநேரம் கடும் சண்டை நடைபெற்றதாகவும், மீண்டும் காலையில் இந்திய செக்போஸ்ட்களை குறிவைத்து துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவி்த்தார். இது மிகவும் கண்டிக்கத்தக்கது என்றும், பூஞ்ச் பகுதியில் உள்ள செக்போஸ்ட்களை குறிவைத்து, பாக். ராணுவம், ராக்கெட், கையெறி குண்டுகள், இலகுரக துப்பாக்கிகளின் துணைகொண்டு அடிக��கடி தாக்குதல் நடத்தி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இருந்தாலும், தாங்கள் மிகவும் விழிப்புடன் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.\nசிதம்பரத்தின் கையாலாகாதத்தனம்: சொரணையற்ற சிதம்பரமும், நிலைமையை அறிந்தே, (தீவிரவாதம் / பயங்கரவாதத்தால்) பாதிக்கப்பட்டுள்ள பகுதிகள் என்ற சட்டப்பிரிவுகளை எடுத்துவிடுவேன்[4], காஷ்மீரத்தில், ராணுவத்தைக் குறைப்பேன், “அஃப்ஸ்பா”வைக் குறைப்பேன்[5], பங்கர்களை அப்புறப்படுத்துவேன்[6], செக்போஸ்டுகளை குறைப்பேன், அதிகாரங்களைக் குறைப்பேன், தேசவிரோத கல்லடி-பயங்கரவாதிகளை[7] விடுதலை செய்வேன் என்று கிளம்பியுள்ளார். பிறகு, இறந்த ராணுவ வீரர்கள், பாதுகாப்புப் படையினர், எல்லைப் பாதுகாப்பு வீரர்கள், போலீஸார்கள் இவர்களுடைய உயிர்களின் மதிப்பு என்ன\n“சங்பாஸ் டெஹ்ரீக்” – ஜிஹாத் என்றாலே பேதிபோகும் சிதம்பரம் வாந்திபோகும் நிலை வந்துவிட்டது: கல்லடி பயங்கரவாதிகளை, சிதம்பரம் “லஸ்கரின் ஏஜென்டுகள்” என்று சொன்னதால் அந்த கூட்டாத்தாருக்கு கோபம் வந்துவிட்டதாம்[8]. இல்லை “அது உள்ளூர் இயக்கம்தான். பாகிஸ்தானிற்கும் இதற்கும் சபந்தம் இல்லை”, என்று விளக்கம் கொடுக்கிறார்களாம் நாங்கள் “சங்பாஸ் டெஹ்ரீக்” என்று பெயர் சூட்டி அதையும் ஜிஹாதின் பகுதியாக்கி விட்டார்கள் (The stone-pelters movement, or the Sangbaaz Tehreek) இஸ்லாமிய பயங்கரவாதிகள் நாங்கள் “சங்பாஸ் டெஹ்ரீக்” என்று பெயர் சூட்டி அதையும் ஜிஹாதின் பகுதியாக்கி விட்டார்கள் (The stone-pelters movement, or the Sangbaaz Tehreek) இஸ்லாமிய பயங்கரவாதிகள் இனி, சிதம்பரம் அவர்களிடமும் பேதி விட்டால், ஆச்சரியப்படுவதற்கு இல்லை. தொடை நடுங்கியாகிவிட்ட சிதம்பரம் 52 கல்லடி-பயங்கரவாதிகளை விடுவிக்கத் தீர்மானித்து விட்டதாகத் தெரிகிறது[9].\nஇந்தியா மாறியதாக புகார் : குரேஷியின் அதிகாரப்பேச்சு: “ஐ.நா., பொதுக் கூட்டத்தின் போது நான் சந்திக்கத் தயாராக இருந்த போதும், இந்தியா தன் எண்ணத்தை மாற்றிக் கொண்டு விட்டது’ என, பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஷா முகமது குரேஷி குற்றம் சாட்டியுள்ளார்[10]. அமெரிக்காவின் நியூயார்க் நகரில், கடந்த வாரம் முதல், ஐ.நா., சபை பொதுக் கூட்டம் நடக்கிறது. இதில் கலந்து கொள்வதற்காக இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா, வெளியுறவுச் செயலர் நிருபமா ராவ் ஆகியோர் நியூயார்க் வந்திருக்கின்றனர்.ப���கிஸ்தான் வெளியுறவு அமைச்சர் குரேஷியும், நியூயார்க் பயணம் மேற்கொண்டிருப்பதால், இருநாட்டு அமைச்சர்களும் சந்தித்துக் கொள்வர் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்தச் சூழலில் சந்திப்பு நடக்க வாய்ப்பில்லை என்று நேற்று முன்தினம் மாலை எஸ்.எம்.கிருஷ்ணா தெரிவித்தார். மேலும் அவர், ஐ.நா., பொதுச் சபை மற்றும் மக்கள் கலந்து கொள்ளும் பொதுக் கூட்டங்களில், குரேஷி காஷ்மீர் பிரச்னை குறித்துப் பேசிவருவதற்கு கடும் கண்டனம் தெரிவித்தார். “உள்நாட்டுப் பிரச்னையிலிருந்து மக்களைத் திசை திருப்புவதற்காக குரேஷி காஷ்மீர் பிரச்னையை எழுப்புகிறார்’ என்றும் அவர் குற்றம்சாட்டினார்.\nஇந்நிலையில், நேற்று முன்தினம் மாலை செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த குரேஷி, “எங்கு வேண்டுமானாலும் சந்திக்க நான் தயாராக இருப்பதாக தெரிவித்தேன். நான் தங்கியிருக்கும் ரூஸ்வெல்ட் ஓட்டலுக்கு வரும்படி கிருஷ்ணாவுக்கு அழைப்பு விடுத்தேன். அதில் ஏதாவது பிரச்னை இருந்தால், அவர் தங்கியிருக்கும் இடத்துக்கு நானே வருவதாகவும் கூறியிருந்தேன். அவர் ஏன் வரவில்லை என்பதை நீங்கள் தான் கண்டுபிடிக்க வேண்டும். பாக்., தரப்பில் எந்தக் குறைபாடும் இல்லை’ என்று தெரிவித்தார்.\nஇந்தியா தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீரத்திலிருந்து வெளியேறவேண்டும்: ஐ.நா., பொது சபை கூட்டத்தில் நேற்று முன்தினம் உரையாற்றிய பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் குரேஷி, காஷ்மீரில் இந்திய பாதுகாப்பு படையினரின் அத்துமீறல் குறித்தும், காஷ்மீருக்கு சுயநிர்ணயம் குறித்து ஓட்டெடுப்பு நடத்த வேண்டும், இந்தியா தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீரத்திலிருந்து வெளியேறவேண்டும் எனவும் பேசினார்.\n[1] தினமலர், பாடம் கற்றுக்கொடுக்க வேண்டாம் : பாகிஸ்தானுக்கு கிருஷ்ணா கண்டிப்பு, செப்டம்பர் 29, 2010, http://www.dinamalar.com/News_Detail.asp\n[3] தினமலர், பூஞ்ச் பகுதியில் பாக். ராணுவம் அத்துமீறல், செப்டம்பர் 29, 2010, http://www.dinamalar.com/News_Detail.asp\n[7] “சங்பாஸ் டெஹ்ரீக்” என்று பெயர் சூட்டி அதையும் ஜிஹாதின் பகுதியாக்கி விட்டார்கள் (The stone-pelters movement, or the Sangbaaz Tehreek) இஸ்லாமிய பயங்கரவாதிகள்\n[10] தினமலர், இந்தியா மாறியதாக புகார் : குரேஷியின் அதிகாரப்பேச்சு, பதிவு செய்த நாள் : செப்டம்பர் 29, 2010, http://www.dinamalar.com/News_Detail.asp\nகுறிச்சொற்கள்:அரசியல், ஆப்கானிஸ்தான், இந்திய எல்லைகள், இந்த��ய விரோத போக்கு, இந்தியா ஆக்கிரமித்துள்ள காஷ்மீர், இந்தியாவின் மீது தாக்குதல், இந்துக்களின் உரிமைகள், கல்லடி-பயங்கரவாதம், கேடுகெட்ட தீவிரவாத பாகிஸ்தானியர், சங்பாஸ் டெஹ்ரீக், சுயநிர்ணயம், தேசவிரோத காங்கிரஸ்காரர்கள், பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீர், மும்பை பயங்கரவாத தாக்குதல், Indian secularism, secularism\nஅல்-உம்மா, அல்-குவைதா, இந்தியா ஆக்கிரமித்துள்ள காஷ்மீர், இந்துக்கள் எங்கே, இந்துக்கள் காணவில்லை, உயிர்விட்ட தியாகிகள், உள்துறை அமைச்சர், உள்துறை உளறல்கள், உள்துறை தலையீடு, கல்லடி ஜிஹாத், கல்லடிக்கும் ஜிஹாத், குண்டு, குண்டு வெடிப்பு, கேடுகெட்ட தீவிரவாத பாகிஸ்தானியர், கேடுகெட்ட பாகிஸ்தானியர், சிதம்பரத்தின் குசும்புகள், சிதம்பரம், சீதாராம் யச்சூரி, சோனியா, சோனியா காங்கிரஸ், சோனியா மெய்னோ, சோனியா மைனோ, ஜிஹாத், ஜிஹாத் தீவிரவாதி, தாலிபான், தீவிரவாத பாகிஸ்தானியர், தேசவிரோத காங்கிரஸ்காரர்கள், பயங்கரவாதிகள் தொடர்பு, பாகிஸ்தான், பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீர், மதரீதியாக பாரபட்சம், லஷ்கர்-இ-தொய்பா, லஸ்கர்-இ-டைய்பா-அல்-அமி, லஸ்கர்-இ-தொய்பா இல் பதிவிடப்பட்டது | 2 Comments »\nஅயோத்திப் பிரச்சனையில் வரப் போகிற தீர்ப்பு இறுதியானதல்ல: உள்துறை சிதம்பரத்தின் குசும்புகளும், காங்கிரஸின் மறுமுகமும்\nஅயோத்திப் பிரச்சனையில் வரப் போகிற தீர்ப்பு இறுதியானதல்ல: உள்துறை சிதம்பரத்தின் குசும்புகளும், காங்கிரஸின் மறுமுகமும்\nசிதம்பரத்தின் பொறுப்பற்ற பேச்சு, செயல்பாடுகள்: நிதித்துறையைக் கெடுத்து, இப்பொழுது சம்பந்தமே இல்லாத உள்துறைக்கு வந்து, முஸ்லீம்கள் என்றாலே பேதியோடு அலையும் சிதம்பரம்[1], அயோத்தியா விஷயத்தில் தேவையற்ற பொறுப்பற்ற முறையில் பேசி மறைமுகமாக வன்முறையைத் தூண்ட முயற்சித்து வருவது தெரிகிறது[2]. திக் விஜய சிங் என்ற காங்கிரஸ் தரப்பு பேச்சாளர், மறுபடியும் மத கலவரங்கள் வெடிக்கும் என்று ஒப்பாரி வைத்து மிரட்டியுள்ளார்[3].\nநீதிமன்றத்தின் தீர்ப்பு இந்த தேதியில் வெளியாகும் என்று ஏன் காங்கிரஸ் கலாட்டா செய்கிறது நீதிமன்றத்தில் தினம்-தினம் பல தீர்ப்புகள் வழங்கப்படுகின்றன. இதை விட முக்கியமான பல தீர்ப்புகள் உச்சநிதி மன்றத்தில் தீர்மானமாக சொல்லப்பட்டிருக்கின்றன. ஆனல், அப்பொழுதெல்லாம், இம்மாதிரியாக யாரும் விளம்பரப்படுத்தியதில்லை. மக்களை பீதிக்கு உண்டாக்கி, கலவரத்தைத் தூண்டும் அளவிற்கு எடுத்துச் சென்றதில்லை. பிறகு, ஏன் இப்பொழுதுள்ள அரசு செய்து வருகிறது நீதிமன்றத்தில் தினம்-தினம் பல தீர்ப்புகள் வழங்கப்படுகின்றன. இதை விட முக்கியமான பல தீர்ப்புகள் உச்சநிதி மன்றத்தில் தீர்மானமாக சொல்லப்பட்டிருக்கின்றன. ஆனல், அப்பொழுதெல்லாம், இம்மாதிரியாக யாரும் விளம்பரப்படுத்தியதில்லை. மக்களை பீதிக்கு உண்டாக்கி, கலவரத்தைத் தூண்டும் அளவிற்கு எடுத்துச் சென்றதில்லை. பிறகு, ஏன் இப்பொழுதுள்ள அரசு செய்து வருகிறது xசம்பந்தப்பட்ட்ட வாதி-பிரதிவாதிகளே அமைதியாக இருக்கும் போது, காங்கிரஸ், கருணாநிதி, சிதம்பரம் என்று சம்பந்தமே இல்லாதவர்கள் ஏன் தூபம் போட்டுக் கொண்டிருக்க வேண்டும்\nமசூதிக்காக வழக்காடும் காங்கிரஸ் வக்கீல்: காங்கிரஸ் இந்த உண்மை வெளிவந்து விடும் என்று பயப்படுகிறாதா மசூதிக்காக வழக்காடும் பிரதிவாதி எண்.17 – ரமேஷ் சந்திர திரிபாதி என்பவர் முன்னால் காங்கிரஸ் முதல் மந்திரி ஸ்ரீபதி மிஸ்ராவின் மறுமகன்[4]. இவர்தான், உச்சநீதி மன்றத்தில், இவழ்ழகின் தீர்ப்பை ஒத்திப் போடவேண்டும் என்று வழக்குப் போட்டவர், ஆனால், நேற்றே (புதன் கிழமை) தள்ளுபடி செய்யப் பட்டது. உடனே சிதம்பரம் கூட்டம் போட்டு இப்படி பேசுகிறார். அலஹாபாத் நீதிமன்றம் ஏற்கெனெவே, இவரது மனுவை கடந்த வாரம் தள்ளுபடி செய்தது. இப்படி முஸ்லீம்களுக்காக வாதிடும் வக்கீல் நீதிமன்றத்திற்கு ஓடும் / ஓடுகின்ற வக்கீல்[5], “இப்பிரச்சினையைப் பேசித் தீர்த்துக் கொள்ளலாம்” என்றும் சொல்லியுள்ளாராம்\nதிக் விஜய சிங்கின் பொறுப்பற்ற பேச்சு[6]: திக் விஜய சிங் என்ற காங்கிரஸ் தரப்பு பேச்சாளர், மறுபடியும் மத கலவரங்கள் வெடிக்கும் இதனால் நாட்டின் பொருளாதார நிலை சீரடையும் என்று ஒப்பாரி வைத்துள்ளார். நமக்கு முக்கியமானது நாட்டினுடைய பொருளாதார வளர்ச்சியே அன்றி, இத்தகைய பிரச்சினைகள் அல்ல. இதற்காக நாடி ஏற்கெனவே அதிக விலையைக் கொடுத்தாகி விட்டது (Congress on Wednesday warned against another spell of communal violence and strife undermining the country’s current economic boom. “The focus at this point should be entirely on economic growth and not on controversies like this,” said party general secretary Digvijay Singh. He said the country had already paid a heavy price as a consequence of the Ayodhya demolition).\nஅயோத்திப் பிரச்சனையில் வரப் போகிற தீர்ப்பு இறுதியானதல்ல[7]: இந்த சாதாரண விஷயம் எல்லோரிக்கும் ��ெரியும், இது சிதம்பரம் சொல்லித்தான் தெரிவதில்லை. பிறகு எதற்காக இந்த கலாட்டா இதில் வாதிடுபவர்கள் சட்டம் தெரிந்தவர்கள், சரித்திரம் அறிந்தவர்கள். சிதம்பரத்தைப் போல ஜிஹாதிகளுக்கு பயப்படும், பரிந்து பேசும் கோழைகள் அல்ல. முஸ்லீம் கூட்டத்தில் பங்கு கொண்டு, ஃபத்வா போடும் போது[8], “ஐயையோ, நான் அப்பொது அங்கு இல்லவே இல்லை”, என்று ஓடிப் போகும் பயந்தாகொள்ளிகள் அல்ல[9].\nஅதனால் பாதிக்கப்படும் எந்தத் தரப்பினரும் அப்பீல் செய்ய வாய்ப்புள்ளது: தாலியறுத்த கசாப்புக்காரன் கசாப் கூட அப்பீலுக்குத் தான் செல்கிறான். பாதிக்கப் பட்டவர் கோடிக்கணக்கான இந்தியர்கள் இருக்கிறார்கள். ஆனால், அவனுக்குதானே கோடிக்கணக்கில் செலவு செய்து வருகிறார்கள். அவனைப் போன்ற ஜிஹாதி பயங்கரவாதிகளுக்கு, காஷ்மீரத்தில் பெண்களை வேறு கூட்டிக் கொடுக்கிறர்கள். இந்த அளவிற்கு கேவலமாக உள்ளவர்கள் தாம் “இறைவனின் மீது” என்று மனிதர்களைக் கொன்றுக் குவிக்கிறர்கள்.\nஎனவே தீர்ப்பை அமைதியாக எதிர்கொள்ள அனைத்துத் தரப்பினரும் முன்வர வேண்டும் என்று உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்: அயோத்தி தீர்ப்பு வெளியாகவுள்ள நிலையில் இதுகுறித்து ப.சிதம்பரம் இன்று செய்தியாளர்களிடம் பேசினார். அவர் கூறுகையில், ஒரு சட்ட நடவடிக்கையின் முடிவுதான் அலகாபாத் உயர்நீதிமன்றம் அளிக்கப் போகும் இந்தத் தீர்ப்பு. இதை அமைதியான முறையில் அனைவரும் எதிர்கொள்ள வேண்டும். இந்த தீர்ப்பில் திருப்தி இல்லாத ஒருவரோ அல்லது இரு தரப்பினருமோ சுப்ரீம் கோர்ட்டை உடனடியாக அணுகி அப்பீல் செய்ய வாய்பபுகள் உள்ளன. இந்தத் தீர்ப்பு இறுதியானதல்ல, யார் வேண்டுமானாலும் அப்பீல் செய்து நிவாரணம் தேடலாம். எனவே இதை அமைதியான முறையில் எதிர்கொள்வதை அனைத்துத் தரப்பினரும் உறுதி செய்ய வேண்டும். எந்த வகையிலும் சட்டம் ஒழுங்கு சீர்குலையாமல் பார்த்துக் கொள்ள வேண்டிய பொறுப்பு அனைவருக்கும் உண்டு. இந்தத் தீர்ப்பு ஒருவருக்கு வெற்றி என்றோ இன்னொருவருக்கு தோல்வி என்றோ பார்க்கக் கூடாது.\nகையகப்படுத்தியுள்ள நிலத்தை மாற்றிக் கொடுக்க தாமதம் ஏற்பட்டால்: அந்நிலையிலும் தோற்கும் குழு மேல்முறையீடு செய்யும். அந்நிலையில் நிலத்தை மாற்றுவதில் ஏற்படும் தாமதத்திற்கு சமந்தப்பட்டக் குழுக்கள் நீதிமன்ற தீர்ப்பு கொடுத்தப் பிறகுக்கூட, தாங்கள் பாதிக்கப் படுகிறோம், பலனை அனுபவிக்காமல் அரசு செய்கிறது என்பார்கள். (Any intervention that would delay the transfer of the land is certain to provide an opening to community members to invoke ‘victimhood politics’ — despite the court’s order, justice was being denied to them).\nஅனைத்து மாநில அரசுகளும் மிகுந்த விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்: தீர்ப்பு எதுவாக இருந்தாலும் அதை ஏற்க முன்வர வேண்டும். தீர்ப்பையொட்டி அனைத்து மாநில அரசுகளும் மிகுந்த விழிப்புணர்வுடன் இருக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளோம். போதிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அறிவுறுத்தியுள்ளோம் என்றார் ப.சிதம்பரம். தீர்ப்பை ஒத்திவைக்கக் கோரி சுப்ரீம் கோர்ட்டில் இன்று காலைதான் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் அதை பரிசீலித்த நீதிபதி அல்தாமஸ் கபீர் தலைமையிலான பெஞ்ச், இதை விசாரிக்க தங்களுக்கு அதிகாரம் இல்லை. மனுதாரர் வேறு கோர்ட்டை நாடுமாறு கூறி விட்டது. இதனால் அலகாபாத் உயர்நீதிமன்றம் திட்டமிட்டபடி தனது தீர்ப்பை 24ம் தேதி அறிவிக்கும் நிலை உருவாகியுள்ளது. இந்தப் பின்னணியில்தான் ப.சிதம்பரம் இன்று அவசரமாக செய்தியாளர்களைச் சந்தித்து அனைவரும் அமைதி காத்து, ஒத்துழைக்க வேண்டும் என்றார்.\nமறுபடியும் கோவில்-மசூதி என்று பிரச்சினையை மாற்றியுள்ளது: காங்கிரஸ் இப்படி தொடரெந்து நீதித் துறையில் புகுந்து சட்டத்தை அசிங்கமாக்குவது நல்லதல்ல என்பதை மக்கள் பிறகுதான் உணர்வர். ஏற்கெனவே, ஒய்வு பெற்ற காங்கிரஸ் ஆதரவான நீதிபதிகளை வைத்துக் கொண்டு, தொடர்ந்து முக்கியமான பிரச்சினைகளையெல்லாம் ஏதோ கமிஷன் வைத்து[11], அறிக்கைத் தாக்கல் செய்து[12], பிரச்சினைகளைத் தீர்ப்பது போல, சட்டரீதியாக, மேன்மேலும் பிரச்சினைகளை உருவாக்கியுள்ளது. இதேபோல, இந்த ராமஜன்மபூமி-பாபரி மஸ்ஜித் வழக்கிலும் குளறுபடி செய்ய காங்கிரஸ் தீர்மானமாக உள்ளது என்பது தெரிகிறது. கோடிக்கணக்கில் ஊழலில் நாறி, பாலம், கூரைகளே தினம்-தினம் விழும் போது, ஒருவேளை, இப்படி காங்கிரஸ் செய்கிறது என்றும் ஊடகங்கள் விளக்கம் அளிக்கலம், ஆனால், முன்பு இது உள்ளூர் பிரச்சினை, வாதி-பிரதிவாதி விரச்சினை, மற்றவர்கள் தலையிடக் கூடாது என்றெல்லாம் சொன்னதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளவேண்டும்.\n[1] வேதபிரகாஷ், சிதம்பரமும், உள்துறை அமைச்சரும்: இஸ்லாமும், ஜிஹாதும்\n[2] வேதபிரகாஷ், ஜிஹாத் என்று சொல்லி வாபஸ் வாங்கிய பயந்தான்கொள்ளி, “வந்தே மாதரத்திற்கு” ஃபத்வா போட்ட போது நான் அங்கில்லை என்ற புளுகிய பொய்யர், இன்று தான் “காவி பயங்ரவாதம்” என்று சொன்னது சொன்னதுதான் என்கிறாராம்\n[8] தினமணி, வந்தே மாதரம் மீதான தடை நீக்கப்படாது: முஸ்லிம் அமைப்பு, First Published : 10 Nov 2009 12:33:38 AM IST\n[9] வேதபிரகாஷ், வந்தே மாதரம் மீதான தடை நீக்கப்படாது: முஸ்லிம் அமைப்பு, http://islamindia.wordpress.com/2009/11/11/வந்தே-மாதரம்-மீதான- தடை-நீ/\n[11] ராஜிந்தர் சச்சார், ரங்கநாத் மிஸ்ரா, லிபரான், சகீர் அகமது என்று பல கமிஷன் / கமிட்டிகள் வைத்து விளம்பரப்படுத்தி, கவர்ச்சிகர அறிக்கைகளை சமர்ப்பிக்க செய்து தமாஷக்கள் செய்துள்ளது.\n[12] சச்சார் கமிஷனை உடனடியாக அமூக்ல் படுத்து என்ரு முஸ்லீம்கள் கோழமிட்டனர், ஆனால், கிருத்துவர்கள் எதிர்த்தவுடன் அமைதியாகி விட்டர்து. இதே நிலைதான் தமிழகத்திலும் ஏற்பட்டது – கருணாநிதி முஸ்லீம்கள்-கிருத்துவர்களுக்கு உள்-ஒதுக்கீடு என்று செய்தபோது, கிருத்துவர்கள் தமக்கு வேண்டாம் என்று சொல்லிவிட்டனர்.\nகுறிச்சொற்கள்:அயோத்திப் பிரச்சனை, அலஹாபாத் நீதிமன்றம், உள்துறை, காங்கிரஸ், கோவில்-மசூதி, சகீர் அகமது, சிதம்பரத்தின் குசும்பு, ஜிஹாதி, தள்ளுபடி, திக் விஜய சிங், தீர்ப்பு இறுதியான தீர்ப்பு, பயங்கரவாதி, பாபரி மஸ்ஜித், மறுமுகமம், ரங்கநாத் மிஸ்ரா, ரமேஷ் சந்திர திரிபாதி, ராஜிந்தர் சச்சார், ராமஜன்மபூமி, லிபரான், ஸ்ரீபதி மிஸ்ரா\nஅயோத்யா, அரசின் பாரபட்சம், அரசியல், அலஹாபாத், அல்-குவைதா, இந்தியன் முஜாஹித்தீன், இந்துக்கள், உண்மை, உள்துறை அமைச்சர், உள்துறை உளறல்கள், உள்துறை தலையீடு, கசாப், கசாப் சென்ட் கேட்ட மர்மம், கசாப்புக்காரன், கசாப்பைத் தூக்கில் போடவேண்டும், கருணாநிதி, கல்லடி ஜிஹாத், கல்லடிக்கும் ஜிஹாத், சிதம்பரத்தின் குசும்புகள், சிதம்பரம், செக்யூலரிஸம், சோனியா, சோனியா காங்கிரஸ், சோனியா மெய்னோ, சோனியா மைனோ, ஜிஹாத், ஜிஹாத் தீவிரவாதி, தாலிபான், தீர்ப்பு, நீதிமன்ற தீர்ப்பு, மசூதி, மதரீதியாக பாரபட்சம், மதரீதியில் இட ஒதுக்கீடு, மதவேற்றுமை, லஷ்கர்-இ-தொய்பா, வந்தே மாதரம், Babri Masjid, babur, Babur dying for Humayn, Commission Report, Enquiry Commission, Hindutva, Hindutva terror, Hinduyva terror, Iron Man of India, Justice delayed justice denied, One Man Commission, Sardar forgotten இல் பதிவிடப்பட்டது | 1 Comment »\nஜிஹாத் என்று சொல்லி வாபஸ் வாங்கிய பயந்தான்கொள்ளி, “வந்தே மாதரத்திற்கு” ஃபத்வா போட்ட ப��து நான் அங்கில்லை என்ற புளுகிய பொய்யர், இன்று தான் “காவி பயங்ரவாதம்” என்று சொன்னது சொன்னதுதான் என்கிறாராம்\nஜிஹாத் என்று சொல்லி வாபஸ் வாங்கிய பயந்தான்கொள்ளி, “வந்தே மாதரத்திற்கு” ஃபத்வா போட்ட போது நான் அங்கில்லை என்ற புளுகிய பொய்யர், இன்று தான் “காவி பயங்ரவாதம்” என்று சொன்னது சொன்னதுதான் என்கிறாராம்\nவலதுசாரி அடிப்படை மதகும்பல்கள், சில தீவிரவாத தாக்குதல்களுக்குப் பின்னுள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது[1]: சிதம்பரம், இப்பொழுது சொல்வதாவது, “சொன்னதை சொற்றோடர்களுடன் இணைத்து குழப்பக்கூடாது. நான் சொன்னதாவது வலதுசாரி அடிப்படை மதகும்பல்கள், சில தீவிரவாத தாக்குதல்களுக்குப் பின்னுள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது…….இதை மற்றவர்களும் சொல்லியிருக்கிறார்கள்[2]……………….நான் இதற்கு உரிமம் கொண்டாட முடியாது”[3] அப்பொழுது “ஜிஹாத்” என்று சொன்னதற்கு ஏன் வாபஸ் வாங்கவேண்டும்”[3] அப்பொழுது “ஜிஹாத்” என்று சொன்னதற்கு ஏன் வாபஸ் வாங்கவேண்டும் இந்த சொற்றொடர் உலகம் முழுவதும் உபயோகப் படுத்தப் படுகிறதே\nஜிஹாதிற்கு துணைபோகும் அல்லது முஸ்லீம்களைக் கண்டு பயப்படும் கோழை சிதம்பரம்: உள்துறை அமைச்சர், “இரும்பு மனிதர்” என்று சொல்லப்படுகின்ற சர்தார் வல்லபாய் பட்டேல் போன்று இருக்கவேண்டும். ஆனால், சிங்கம் உட்கார்ந்த இடத்தில் குள்ளநரி போன்று உட்கார்ந்து மற்றவர் வேலை செய்தால் இப்படித்தான் இருக்கும். ஜிஹாத் என்றதும், முஸ்லீம்கள் மிரட்டவே பயந்து விட்டது[4], இந்த சிங்கம் “முஸ்லிம்களின் மன உணர்வை புண்படுத்தும் நோக்கம் எனக்கு இல்லை’ என, மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம், த.மு.மு.க., தலைவருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்[5].\nத.மு.மு.க., தலைவர் ஜவாஹிருல்லா வெளியிட்ட அறிக்கை: மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம், “ஜிஹாதும் பயங்கரவாதமும் ஒன்று’ எனக் கூறிய சர்ச்சைக்குரிய கருத்துக்களை திரும்பப் பெற வேண்டும் என்று, த.மு.மு.க., சார்பில் கடிதம் எழுதப்பட்டது.இதையடுத்து, மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் அனுப்பியுள்ள பதில் கடிதத்தில், “முஸ்லிம் சமுதாயத்தில் உள்ள எவரது உணர்வையும் புண்படுத்த வேண்டும் என்பது என் எண்ணம் அல்ல. உலகின் பல பகுதிகளிலும், இந்தியாவிலும் ஜிஹாது மற்றும் ஜிஹாதிகள் என்ற சொல் பயங்கரவாத நடவடிக்கைகளையும், பயங்கரவாதிகளையும் குறிப்பிட பொதுவாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.”செய்தி ஊடகங்களும் இந்த வார்த்தையை வழக்கமாக பயன்படுத்தி வருகின்றன.\nஅகராதி சொல்வதும், நிஜமாக நடப்பதும்: ஆக்ஸ்போர்டு ஆங்கில அகராதியில் ஜிஹாத் என்பதற்கு, “நம்பிக்கையில்லாதோர் மீதான போர்’ என குறிப்பிடப்பட்டுள்ளது. அல்-குவைதா, ஹிஸ்புல் முஜாகிதீன் மற்றும் லஷ்கர் – இ – தொய்பா தலைவர்களும் பல முறை இந்த வார்த்தையை பயன்படுத்தி உள்ளனர்.\nஜிஹாதைப் பற்றி காஃபிர் சிதம்பரத்தின் விளக்கம்: “ஜிஹாத் என்ற வார்த்தை பொதுவாக பயன்படுத்தப்படுவதைப் போல் நானும் பயன்படுத்தி விட்டேன். அதை திருத்தும் வாய்ப்பு கிடைத்ததற்காக மகிழ்ச்சியடைகிறேன்’ என குறிப்பிட்டுள்ளார். முஸ்லிம் சமுதாய மக்களின் மார்க்க உணர்வுகளை புண்படுத்தும் உள்நோக்கம் தனக்கு இல்லை என்பதை, தன் கடிதத்தில் உறுதிபட தெரிவித்ததன் மூலம், தான் ஒரு நியாயவான் என்பதை உள்துறை அமைச்சர் நிரூபித்துள்ளார். அவருக்கு நன்றியும், பாராட்டும் தெரிவித்து கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n“வந்தே மாதரம்” கீதத்திற்கு ஃபத்வா போட்டபோது நான் அங்கு இல்லை: முன்பு இதே சிதம்பரம், “வந்தே மாதரம்” கீதத்திற்கு எதிரான ஃபத்வாவை உறுதி செய்தபோது, நான் அங்கு இல்லை என்று தப்பித்துக் கொண்டார். முஸôபர்நகர், நவ. 9, 2009: வந்தே மாதரம் பாடலுக்கு எதிரான தடையை நீக்க முடியாது என்று இஸ்லாமிய அமைப்பான தாரூல் உலூம் அறிவித்துள்ளது[6]. வந்தே மாதரம் பாடல் இஸ்லாத்துக்கு எதிரானது என்று “ஜமியத் உலேமா இ ஹிந்த்’ அமைப்பின் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றபட்டது. இதற்கு பாஜக உள்பட பல்வேறு கட்சிகளும், அமைப்புகளும் கண்டனம் தெரிவித்தன.\nவந்தே மாதரம் இஸ்லாத்துக்கு எதிரானது. அந்தப் பாடலை முஸ்லிம்கள் பாடக் கூடாது என தாரூல் உலூம் 2006-ம் ஆண்டு ஏற்கெனவே தடை விதித்துள்ளது[7]. தற்போது ஜமியத் உலேமா இ ஹிந்த் அமைப்பும் வந்தே மாதரம் பாடலுக்குத் தடை விதித்துள்ளது. இந்த நிலையில், வந்தே மாதரம் மீதான தடையை தாரூல் உலூம் அமைப்பும் மீண்டும் உறுதிப்படுத்தி உள்ளது. ஒரே கடவுள் என்ற இஸ்லாத்தின் நம்பிக்கைக்கு விரோதமாக வந்த மாதரம் பாடல் அமைந்துள்ளது, “தாயை நேசிக்கிறோம், மதிக்கிறோம், ஆனால் வழிபட முடியாது’ என்று வந்தே மாதரம் ���ாடல் மீதான தடைக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. “இந்தத் தடை யாரையும் கட்டாயப்படுத்தாது. இது உத்தரவும் அல்லது வழிகாட்டிதான். இதைக் கடைப்பிடிப்பதும் உதாசீனப்படுத்துவதும் அவர்களது விருப்பம். இருப்பினும் வந்தே மாதரம் பாடலுக்கு எதிரான தடை நீக்கப்படாது’ என்று தாரூல் உலூம் துணை வேந்தர் மெüலானா அப்துல் காலிக் மதரஸி கூறினார்.\nவந்தே மாதரம் பாடிய முஸ்லிம்கள்: இதற்கிடையே மத்தியப் பிரதேச மாநிலம் பெதுல் என்ற இடத்தில் மசூதி முன்னர் கூடிய முஸ்லிம்கள், வந்தே மாதரம் பாடலைப் பாடினர். முஸ்லிம்கள் மட்டுமின்றி மற்ற வகுப்பினரும் அவர்களுடன் இணைந்து வந்தே மாதரம் பாடலைப் பாடினர். தடையை மீறும் வகையில் அவர்கள் இவ்வாறு செய்தனர்.\n பொறுப்புள்ள நியாயவான் சிதம்பரம் இந்தியாவில் யார் “நம்பிக்கையுள்ளவர்” மற்றும் “நம்பிக்கையில்லாதோர்” என்று கூறுவாரா பிறகு “நம்பிக்கையில்லாதோர் மீதான போர்’ என்றால், இந்திய முஸ்லிம்கள் யார் மீது அத்தகைய போரை நடத்துவார்கள் பிறகு “நம்பிக்கையில்லாதோர் மீதான போர்’ என்றால், இந்திய முஸ்லிம்கள் யார் மீது அத்தகைய போரை நடத்துவார்கள் முஸ்லிம்கள் மீதா பயங்கரவாதத்தைப் பற்றி பேசலாம். பயங்கரவாதம் ஏன் ஏற்படுகிறது அதன் பின்னணி என்ன என்று ஆராய்ந்து பார்த்தாலும், அறிந்தாலும் அதனை அடையாளங்காணக்கூடாது குண்டுவைத்த தீவிரவாதிகள் தமது ஈ-மெயிலில் என்ன சொன்னார்களாம்( கீழே பார்க்கவும்) குண்டுவைத்த தீவிரவாதிகள் தமது ஈ-மெயிலில் என்ன சொன்னார்களாம்( கீழே பார்க்கவும்) தாங்கள் இந்தியாவிற்கு எதிராக “ஜிஹாத்” நடத்துகிறோம் என்றுதானே சொன்னார்கள் தாங்கள் இந்தியாவிற்கு எதிராக “ஜிஹாத்” நடத்துகிறோம் என்றுதானே சொன்னார்கள் அப்படியென்றால் அந்த “ஜிஹாத்” வேறு, சிதம்பரம் சொன்னது வேறா\nகாவி பயங்கரவாத பேச்சு: ப.சிதம்பரம் மீது அவதூறு வழக்கு[9] (29-08-2010): ஆமதாபாத், ஆக. 30, 2010: காவி பயங்கரவாத பேச்சு தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் மீது திங்கள்கிழமை அவதூறு வழக்குப் பதிவு செய்யப்பட்டது. குஜராத் மாநிலம் பதான் மாவட்டத்தைச் சேர்ந்த சுவாமி நிஜானந்த் தீர்த் என்பவர் இந்த அவதூறு வழக்கைத் தொடுத்துள்ளார். ஹிந்து மதத்தின் அடையாளமே காவி நிறம். ஹிந்து துறவிகள் அணியும் உடையின் நிறம் காவி. காவி நிறம் அமைதி, அர்ப்���ணிப்பு மற்றும் கடவுளைக் குறிப்பதாகும். இவ்வாறு இருக்கையில் காவி பயங்கரவாதம் என்ற சிதம்பரத்தின் பேச்சு ஹிந்துக்கள், துறவிகளின் மனதை வேதனை அடையச் செய்துள்ளது. காவி நிறத்துக்கு களங்கம் கற்பிப்பவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் தாக்கல் செய்துள்ள மனுவில் குறிப்பிட்டுள்ளார். இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நீதிபதி, செப்டம்பர் 6-ம் தேதிக்கு வழக்கு விசாரணையை ஒத்திவைத்து உத்தரவிட்டார்.\nமன்னிக்கவும், நீங்கள் தேடிய கட்டுரை எங்கள் இணையத்தளத்தில் புழக்கத்தில் இல்லை.\n`காவி பயங்கரவாதம்‘ பற்றிய பேச்சு மத்திய மந்திரி ப.சிதம்பரத்தை மன்மோகன்சிங் நீக்க வேண்டும்; பா.ஜனதா வற்புறுத்தல்[10]: மாநில தலைமை போலீஸ் அதிகாரிகள் மாநாடு சமீபத்தில் டெல்லியில் நடைபெற்றது. இந்த மாநாட்டை தொடங்கி வைத்து பேசிய மத்திய உள்துறை மந்திரி ப.சிதம்பரம், பல குண்டு வெடிப்பு சம்பவங்களில் இந்து அமைப்புகளுக்கு தொடர்பு இருப்பதை சுட்டிக்காட்ட `காவி பயங்கரவாதம்’ என்னும் வார்த்தையை பயன்படுத்தினார். இதற்கு பா.ஜனதா, சிவசேனா மற்றும் இந்து மத அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. பாராளுமன்றத்திலும் இந்த சர்ச்சை எதிரொலித்தது. அப்போது ப.சிதம்பரம் மன்னிப்பு கேட்கவேண்டும் என்று வற்புறுத்தப்பட்டது. இந்த நிலையில், குஜராத் மாநிலம் ராஜ்கோட் நகரில் பேட்டி அளித்த பா.ஜனதா எம்.பி. பல்வீர்பஞ்ச், ப.சிதம்பரம் பதவி விலக முன்வரவேண்டும் அல்லது பிரதமர் மன்மோகன்சிங் அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று வற்புறுத்தினார். அவர் மேலும் கூறுகையில், “தியாகத்தின் அடையாளமாக கருதப்படும் காவி நிறத்தை பயங்கரவாதத்துடன் தொடர்புபடுத்தி பேசி இருப்பது இந்து மதத்துக்கு அவமதிப்பாகும். இதற்காக ப.சிதம்பரம் மன்னிப்பு கேட்க வேண்டும். உள்துறை மந்திரியின் இந்த பேச்சு ஓட்டுவங்கி அரசியலுக்கான மிக மோசமான உதாரணமாக அமைந்துவிட்டதாக” குற்றம் சாட்டினார்.\nஇரட்டை வேடம் போடும் காங்கிரஸ்; ப.சிதம்பரத்தின் பேச்சுக்கு எதிர்ப்பு வலுத்து வந்ததை தொடர்ந்து, காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜனார்த்தன் திவிவேதி சற்று இறங்கி வந்து விளக்கம் அளித்து இருந்தார். அதில், “தீவிரவாதத்துக்கு எந்தவித நிறமும் கிடையாது. பயங்கரவாதத்தின் ஒரே நிறம், கறுப்���ுதான்” என்று அவர் குறிப்பிட்டு இருந்தார்[11]. அவருடைய விளக்கத்துக்கு பின்னும் சர்ச்சையை கைவிட மறுத்த பா.ஜனதா கூட்டணி கட்சிகள் மற்றும் ஆர்.எஸ்.எஸ். போன்ற இந்து மத அமைப்புகள் ப.சிதம்பரத்துக்கு எதிராக தொடர்ந்து தாக்குதல் தொடுத்து வருகின்றன. ப.சிதம்பரம் மன்னிப்பு கேட்கவேண்டும் என்று குஜராத் முதல்-மந்திரி நரேந்திரமோடி வற்புறுத்தி இருக்கிறார். அதே நேரத்தில், லாலுபிரசாத் மற்றும் ராம்விலாஸ் பஸ்வான் போன்ற தலைவர்கள் ப.சிதம்பரத்தின் பேச்சுக்கு ஆதரவு தெரிவித்து உள்ளனர்.\n“காவி பயங்கரவாதம்‘ : ராஜ்யசபாவில் அமளி[12] (25-08-2010): “சிறுபான்மை ஓட்டு வங்கி அரசியலுக்காக, “காவி பயங்கரவாதம்’ என்ற வார்த் தையை உள்துறை அமைச்சர் பயன்படுத்தியுள்ளார்’ என, பா.ஜ., தலைவர் நிதின் கட்காரி கூறியுள்ளார்.போபாலில் நிருபர்களிடம், பா.ஜ., தலைவர் நிதின் கட்காரி பேசியதாவது: “காவி பயங்கரவாதம்’ என்ற நடைமுறை தலை தூக்கி வருவதாக, மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் பேசியுள்ளார். சிறுபான்மை ஓட்டு வங்கி அரசியலுக்காகவே, அவர்களை திருப்திபடுத்தும் வகையில் இவ்வாறு அவர் பேசியுள்ளார்.\nசிவராஜ் பாட்டிலைவிட மோசமான உள்துறை: மதத்தை தாண்டி இருப்பது பயங்கரவாதம். அவர்களை மத அடிப்படையில் பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. பயங்கரவாதிகளை ஒடுக்கும் விஷயத்தில், மத்திய அரசு தீவிரமாகச் செயல்படவில்லை. அதேபோல், நக்சலைட் வன்முறைகளும் அதிகரித்து விட்டன. சொல்லப்போனால் பசுபதிநாத் முதல் கன்னியாகுமரி வரை பரவி நிற்கிறது. போபால் விஷவாயு கசிவுக்கு காரணமான யூனியன் கார்பைடு நிறுவனத்தின் முன்னாள் தலைவர் வாரன் ஆன்டர்சன் தப்பிச் சென்ற விவகாரம் மிகவும் முக்கியமானது. விரைவில் இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்யவுள்ள அமெரிக்க அதிபர் ஒபாமாவிடம், மத்திய அரசு இது குறித்து விரிவாக பேச வேண்டும். போபால் சம்பவத்தின் பின்னணியில் இருந்தது யார் என்ற உண்மை வெளிவர வேண்டும். இவ்வாறு நிதின் கட்காரி கூறினார். இந்நிலையில் இன்று ராஜ்யசபாவில் பா.ஜ., மற்றும் சிவசேனா எம்.பி., க்கள் கோஷங்கள் எழுப்பி அமளியில் ஈடுபட்டனர். இதனையடுத்து அவை 15 நிமிடங்கள் ஒத்திவைக்கப்பட்டது.\n“காவி பயங்கரவாதம்‘ புதிய நடைமுறை உள்துறை அமைச்சர் சிதம்பரம் எச்சரிக்கை[13] (24-08-2010): “இளைஞர்களை பயங்கரவாத பாதைக்கு இழுப்பது தொடர்ந்து கொண்டிருக்கிறது. “காவி பயங்கரவாதம்’ என்ற புதிய நடைமுறை உருவாகிக் கொண்டிருக்கிறது. சமீபத்தில் நிகழ்ந்த பல குண்டு வெடிப்புகளுக்கும், இந்த, “காவி பயங்கரவாதத்திற்கும்’ தொடர்பு உள்ளது தெரியவந்துள்ளது,” என மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் கூறியுள்ளார். மாநில போலீஸ் டி.ஜி.பி.,க்கள் மற்றும் மத்திய துணை ராணுவப் படை தலைவர்களின் 45வது மாநாடு டில்லியில் நேற்று துவங்கியது. மாநாட்டை துவக்கிவைத்து பேசிய மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் கூறியதாவது: பேச்சுவார்த்தைக்கு வரும்படி நக்சலைட்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அதற்கு அவர்கள் தரப்பில் இருந்து எந்த பதிலும் இல்லை. நக்சலைட் ஆதிக்கம் நிறைந்த பகுதிகளில் அவர்களை கட்டுப்படுத்தும் பணியில் பாதுகாப்புப் படையினர் தொடர்ந்து ஈடுபடுவர். இந்த ஆண்டு மட்டும் நக்சலைட்களால் 424 பேர் கொல்லப்பட்டனர். இவர்களில் 192 பேரை, போலீசுக்கு உளவு சொன்னதாகக் கூறி கொன்றுள்ளனர்.\nலாயக்கு இல்லாத உள்துறை: கடந்த 12 மாதங்களாக ஜாதி, மத மற்றும் இன ரீதியான வன்முறைகள் எதுவும் பெரிய அளவில் நடக்கவில்லை. இது திருப்தி அளிப்பதாக உள்ளது. இந்த நிலை தொடர போலீஸ் அதிகாரிகள் தொடர்ந்து விழிப்புடன் பணியாற்ற வேண்டும். இதுபோன்ற வன்முறைகளுக்கான அறிகுறி தென்பட்டாலே, உயர் போலீஸ் அதிகாரிகளை நியமித்து, பாரபட்சம் இல்லாமல் நிலைமையை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டும். இளைஞர்களையும், இளம்பெண்களையும் பயங்கரவாத பாதைக்கு இழுப்பது தொடர்ந்து கொண்டிருக்கிறது. அதில், எந்தவிதமான தொய்வும் ஏற்படவில்லை. இதுமட்டுமின்றி, “காவி பயங்கரவாதம்’ என்ற புதிய நடைமுறையும் உருவாகியுள்ளது சமீபத்தில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் நடந்த பல குண்டு வெடிப்புகளுக்கு இந்த காவி பயங்கரவாதமே காரணம் என்பதும் தெரியவந்துள்ளது.\nகாஷ்மீர் நாறும்போது பீழ்த்தி கொள்ளும் பொய்யர்: கடந்த 2005 முதல் தற்போது வரை, 2008ம் ஆண்டை தவிர மற்ற ஆண்டுகளில் ஜம்மு – காஷ்மீரில் சட்டம் ஒழுங்கு நிலவரம் திருப்தி அளிப்பதாகவே உள்ளது. ஆங்காங்கே சில வன்முறை சம்பவங்களும், சில உயிரிழப்புகள் மட்டுமே நிகழ்ந்தன. ஆனால், இப்போது அங்கு நிலைமை மிக மோசமாக உள்ளது. கல்வீச்சு, தடியடி, கண்ணீர் புகைக் குண்டு வீச்சு மற்றும் துப்��ாக்கிச் சூடு போன்றவை அங்கு மூர்க்கத்தனமாக மீண்டும் மீண்டும் நடந்து கொண்டிருக்கின்றன. இது அச்சம் தருவதாக உள்ளது. பாதுகாப்புப் படையினர் மிகுந்த கட்டுப்பாட்டுடன் பணியாற்றியும், அங்கு நிலைமை சீரடையவில்லை. காஷ்மீர் பிரச்னைக்கு பேச்சுவார்த்தைகள் நடத்தி தீர்வு காணப்படும். இவ்வாறு அமைச்சர் சிதம்பரம் பேசினார்.\n[5] வேதபிரகாஷ், சிதம்பரமும், உள்துறை அமைச்சரும்: இஸ்லாமும், ஜிஹாதும்\n[6] தினமணி, வந்தே மாதரம் மீதான தடை நீக்கப்படாது: முஸ்லிம் அமைப்பு, First Published : 10 Nov 2009 12:33:38 AM IST\n[7] வேதபிரகாஷ், வந்தே மாதரம் மீதான தடை நீக்கப்படாது: முஸ்லிம் அமைப்பு, http://islamindia.wordpress.com/2009/11/11/வந்தே-மாதரம்-மீதான- தடை-நீ/\n[8] வேதபிரகாஷ், ஜிஹாதிகள் சிதம்பரத்தின் முகமூடியைக் கிழித்து விட்டார்கள்\n[13] தினமலர், “காவி பயங்கரவாதம்‘ புதிய நடைமுறை உள்துறை அமைச்சர் சிதம்பரம் எச்சரிக்கை, ஆகஸ்ட் 25, 2010, http://www.dhinamalar.info/News_Detail.asp\nகுறிச்சொற்கள்:அரசியல், இந்திய எல்லைகள், இந்திய விரோத போக்கு, இந்தியா, இந்தியாவி மீது தாக்குதல், இந்தியாவின் மீது தாக்குதல், இந்துக்களின் உரிமைகள், இந்துக்களின் மனித உரிமைகள், உள்துறை அமைச்சர், ஊடகங்களின் இந்திய விரோத போக்கு, சிதம்பரம், தீவிரவாதம், மன உளைச்சல், வந்தே மாதரம், வலதுசாரி அடிப்படை மதகும்பல், Indian secularism\nஅரசியல், அல்-உம்மா, அல்-குவைதா, இந்தியன் முஜாஹித்தீன், இந்து மக்களின் உரிமைகள், இந்துக்கள், இந்துக்கள் எங்கே, உள்துறை அமைச்சர், உள்துறை உளறல்கள், உள்துறை தலையீடு, கம்யூனிஸம், கல்லடி ஜிஹாத், கல்லடிக்கும் ஜிஹாத், காங்கிரஸ்காரர்கள், காவி அணிந்திருப்பவர்கள், காஷ்மீரத்தில் இந்துக்கள் எங்கே, காஷ்மீரத்தில் இருந்த இந்துக்கள் எங்கே, குண்டு, குண்டு வெடிப்பு, சிதம்பரத்தின் குசும்புகள், சிதம்பரம், ஜிஹாத், ஜிஹாத் தீவிரவாதி, தாலிபான், நக்சல் குண்டு, லஷ்கர்-இ-தொய்பா, லஸ்கர்-இ-டைய்பா-அல்-அமி, லஸ்கர்-இ-தொய்பா, வந்தே மாதரம், வலதுசாரி அடிப்படை மதகும்பல், Sardar forgotten இல் பதிவிடப்பட்டது | 5 Comments »\nUncategorized அடையாளம் அத்தாட்சி அரசின் பாரபட்சம் அரசியல் அரசியல் விபச்சாரம் அவதூறு இந்துக்கள் இந்து விரோதம் இந்து விரோதி உண்மை உள்துறை அமைச்சர் ஓட்டு ஓட்டு வங்கி கருணாநிதி காங்கிரஸ் சமதர்மம் சமத்துவம் செக்யூலரிஸம் செக்யூலரிஸ வியாபாரம் செக்யூலரிஸ ஹியூமரிஸம் செக்யூலார் நக��ச்சுவை சோனியா சோனியா காங்கிரஸ் சோனியா மெய்னோ சோனியா மைனோ ஜிஹாத் ஜிஹாத் தீவிரவாதி தேசத் துரோகம் மோடி\nஅகில இந்திய முஸ்லீம் சட்டப்பரிவினர் வாரியம்\nஅகில பாரதிய வித்யார்தி பரிஷத்\nஅகில பாரதீய வித்யார்த்தி பரிஷத்\nஇந்திய அரசு விளம்பரத்தில் பாகிஸ்தான்\nஊடகங்களின் மறைப்பு முறை (1)\nஎட்விகெ அன்டோனியோ அல்பினா மைனோ\nஐந்து நட்சத்திர சுகபோக வாழ்க்கை\nகசாப் சென்ட் கேட்ட மர்மம்\nகாஷ்மீரத்தில் இருந்த இந்துக்கள் எங்கே\nசர்தார் வல்லபாய் படேல் நினைவு டிரஸ்ட்\nசிறப்பு தீவிரவாதி புலனாய்வு குழு\nசென்ட்ரல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷன்\nசெய்யது அலி ஷா கிலானி\nசையது அலி ஷா கிலானி\nசையது அலி ஷா ஜிலானி\nஜாதி ரீதியில் இட ஒதுக்கீடு\nபாகிஸ்தானில் 40 லட்சம் இந்துக்கள்\nபாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இன்டியா\nபிரெடரல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷன்\nபெரெடரெல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷ\nமது போதையில் பெண் மத்திய மந்திரி\nமது போதையில் பெண் மந்திரி\nமது போதையில் மத்திய மந்திரி\nமத்திய ஊழல் ஒழிப்பு கமிஷன்\nமத்திய சிறப்புப் படை வீரர்கள்\nமுசபர்நகர் கலவரம் – பெண்களை மானபங்கம் செய்தல்\nராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக் சங்\nஸ்ரீலஸ்ரீ அருணகிரிநாத ஞானசம்பந்த சுவாமிகள்\nஅரவிந்தர் ஆசிரமத்திற்கும், இலங… இல் புதுச்சேரி முந்திரி…\nஅரவிந்தர் ஆசிரமத்திற்கும், இலங… இல் புதுச்சேரி முந்திரி…\n1996 முதல் 2016 வரை தமிழக பிஜே… இல் அமித் ஷா தமிழக வரவு:…\n1996 முதல் 2016 வரை தமிழக பிஜே… இல் அமித் ஷா தமிழக வரவு:…\nதிருவள்ளுவர் திருநாட்கழகம், எல… இல் அமித் ஷா தமிழக வரவு:…\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\nஜிஷா கொலைகாரன் அமிர் உல் இஸ்லாம் எப்படி சிக்கினான் – செக்யூலரிஸ அரசியலில் சிக்கி, விடுபட்ட வழக்கு\nஐஸ் கிரீம் பார்லர் செக்ஸ் வழக்கு அல்லது கொத்தமங்கலம் செக்ஸ் வழக்கு\nசவுதியில் பெண்கள் காரோட்ட ஆரம்பித்தால் 5,00,000 வெளிநாட்டு வேலைக்காரர்களை வெளியே அனுப்பி விடலாம்\nராகுல் திருச்சூருக்குச் செல்லும்போது, இளைஞர் காங்கிரஸ் தொண்டர் தாக்கப்படுதல், அமைச்சர்களின் மீது செக்ஸ் பூகார்கள்\n“பெண் குளிப்பதை பார்த்தார்” என்ற ரீதியில் செய்திகளை வெளியிடும் தமிழ் ஊடகங்கள்: தாகுதலில் உள்ள இலக்கு எது\nஅமித் ஷா தமிழக வரவு: கலங்கிய திராவிடத் தலைவர்கள், குழம்பிய சித்தாந்திகள், அதிர்ந்த இந்துத்துவவ��திகள் – ஜாதியக் கணக்குகள் [5]\nசௌலி ஆசிரம தீக்குளிப்பு – பின்னணி மடத்தின் சொத்தா, லிங்காயத் பதவியா, கர்நாடக அரசியலா (4)\nஹைதர் அலி - திப்பு சுல்தான் மணிமண்டபம் – ஏன் மாற்றுக்கருத்துகள் வெளிவருகின்றன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://video.maalaimalar.com/videos/newsvideo/2018/09/03135835/News-Headlines.vid", "date_download": "2019-08-25T15:49:59Z", "digest": "sha1:UL2D4OC6DHZILXSCMHYGKY5RHBSMPTIA", "length": 4445, "nlines": 136, "source_domain": "video.maalaimalar.com", "title": "புதிய உச்சத்தை எட்டியது பெட்ரோல் விலை", "raw_content": "\nஆஷஸ் 3-வது டெஸ்ட்: பரபரப்பான ஆட்டத்தில் இங்கிலாந்து 1 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி\nஆஷஸ் 3-வது டெஸ்ட்: பரபரப்பான ஆட்டத்தில் இங்கிலாந்து 1 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி\nகர்நாடக உள்ளாட்சி தேர்தல் - காங்கிரஸ் அதிக இடங்களில் வெற்றி\nபுதிய உச்சத்தை எட்டியது பெட்ரோல் விலை\nஆசிய விளையாட்டில் பதக்கம் வென்ற 3 தமிழக வீராங்கனைகளுக்கு தலா ரூ.30 லட்சம்\nபுதிய உச்சத்தை எட்டியது பெட்ரோல் விலை\nசெஸ் வரி உயர்வுக்கு பின்னர் பெட்ரோல்-டீசல் விலை கிடுகிடு உயர்வு\nமெக்சிகோவில் பெட்ரோல் குழாய் வெடித்து 20 பேர் பலி\nபெட்ரோல் விலை லிட்டருக்கு 20 காசுகள் குறைந்தது\nபெட்ரோல் விலை உயர இது தான் காரணமா\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/08/16020439/Ajay-Kumar-manager-of-revenue-increase-for-Trichy.vpf", "date_download": "2019-08-25T16:12:18Z", "digest": "sha1:BQR5PNNQ2PLNQGMMMYESVSMFUPYSOE55", "length": 16648, "nlines": 140, "source_domain": "www.dailythanthi.com", "title": "Ajay Kumar, manager of revenue increase for Trichy railway line || நடப்பாண்டில் திருச்சி ரெயில்வே கோட்டத்துக்கு வருவாய் அதிகரிப்பு மேலாளர் அஜய்குமார் தகவல்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nநடப்பாண்டில் திருச்சி ரெயில்வே கோட்டத்துக்கு வருவாய் அதிகரிப்பு மேலாளர் அஜய்குமார் தகவல் + \"||\" + Ajay Kumar, manager of revenue increase for Trichy railway line\nநடப்பாண்டில் திருச்சி ரெயில்வே கோட்டத்துக்கு வருவாய் அதிகரிப்பு மேலாளர் அஜய்குமார் தகவல்\nநடப்பாண்டில் திருச்சி ரெயில்வே கோட்டத்துக்கு வருவாய் அதிகரித்துள்ளது என்று ரெயில்வே கோட்ட மேலாளர் அஜய்குமார் கூறினார்.\nதிருச்சி கல்லுக்குழி ரெயில்வே மைதானத்தில் நேற்று காலை சுதந்திர தினவிழா நடந்தது. இதில் திருச்சி ரெயில்வே கோட்ட மேலாளர் அஜய்குமார் தலைமை தாங்கி தேசியக் கொடியை ஏற்றினார். பின்னர் ரெயில்வே பாதுகாப்பு படையினரின் அணிவகுப்பு மரியாதையை அவர் ஏற்று கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-\nதிருச்சி ரெயில்வே கோட்டத்தில் நடப்பாண்டில் (ஜூலை மாதம் வரை) 1 கோடியே 43 லட்சம் பயணிகள் கையாளப்பட்டு, கடந்த ஆண்டை காட்டிலும் ரூ.10 கோடியே 47 லட்சம் கூடுதல் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. சரக்கு போக்குவரத்தை பொறுத்தவரையில், திருச்சி கோட்டத்தில் சரக்கு ரெயில்கள் மூலம் 40 லட்சம் டன் சரக்குகள் கையாளப்பட்டு, 58.24 சதவீதம் கூடுதல் வருவாய் கிடைத்துள்ளது. பயணிகளின் வசதிக்காக பயணிகள் முன்பதிவு மையம் மேம்படுத்தப்பட்டு ஒருங்கிணைந்த முன்பதிவு மற்றும் பதிவு அலுவலகம் ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் செயல்பட்டு வருகிறது.\nதஞ்சை ரெயில் நிலையத்தில் நகரும் படிக்கட்டு வசதி (எக்ஸ்லேட்டர்) செய்யப்பட்டுள்ளது. அனைத்து பயணிகள் ரெயில்களிலும் பயோ கழிவறை அமைக்கப்பட்டுள்ளது. திருவாரூர்-பட்டுக்கோட்டை இடையே 75 கி.மீ. தொலைவு அகல ரெயில் பாதை பணிகள் கடந்த மார்ச் மாதம் முடிக்கப்பட்டுள்ளது. விழுப்புரம்-கடலூர் இடையே மின்வழித்தடத்தில் பரீட்சார்த்த முறையில் சரக்கு ரெயில் வெற்றிகரமாக இயக்கப்பட்டது. பாதுகாப்பு அம்சங்களை பொறுத்தமட்டில் 29 ஆளில்லா ரெயில்வே கேட்களில் ஆட்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 13 ஆளில்லா ரெயில்வே கேட்கள் மூடப்பட்டுள்ளது. 7 ஆளில்லா ரெயில்வே கேட்களில் சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளது.\nசுதந்திர தினவிழாவையொட்டி பள்ளி மாணவ-மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள், ரெயில்வே பாதுகாப்பு படை வீரர்கள் மற்றும் மோப்பநாய்களின் சாகச நிகழ்ச்சிகள் உள்ளிட்டவை நடைபெற்றன.\nதிருச்சி பொன்மலை ரெயில்வே பணிமனையில் சுதந்திர தினவிழா நேற்று காலை கொண்டாடப்பட்டது. பணிமனை முதன்மை மேலாளர் பி.என்.ஜா தேசியக் கொடியை ஏற்றினார். சுதந்திர தினத்தையொட்டி திருச்சி பொன்மலையில் உள்ள ரெயில்வே சுத்திகரிப்பு நிலையத்தில் 1,500 சதுர அடியில் 100 இளைஞர்கள் மூலம் 300 மரக்கன்றுகளை நட்டு ‘மியோவாக்கி’ என்ற ஜப்பானிய முறையில் அடர் காடுகள் உருவாக்கும் திட்டம் தொடங்கப்பட்டது. இதனை முதன்மை மேலாளர் பி.என்.ஜா மரக்கன்றுகளை நட்டு தொடங்கி வைத்தார்.\nஅடர் காடுகள் மூலம் எளிதில் ஆக��சிஜன் கிடைக்கும் வகையிலும், சுற்றுச்சூழல் மாசுபாட்டை தடுப்பதற்காகவும் இந்த திட்டம் ஏற்படுத்தப்படுகிறது. இதற்கான நீர் ரெயில்வே பணிமனையில் இருந்து வரும் கழிவுநீரை சுத்திகரித்து பயன்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. விழாவில் பணிமனை ஊழியர்கள், கல்லூரி மாணவ-மாணவிகள், சமூக ஆர்வலர்கள் பங்கேற்றனர்.\n1. கரூரில் நடந்த சுதந்திர தினவிழாவில் 165 பயனாளிகளுக்கு ரூ.1¼ கோடி நலத்திட்ட உதவிகள் கலெக்டர் வழங்கினார்\nகரூரில் நடந்த சுதந்திர தினவிழாவில் 165 பயனாளிகளுக்கு ரூ.1¼ கோடி நலத்திட்ட உதவிகளை கலெக்டர் அன்பழகன் வழங்கினார்.\n2. சுதந்திர தினவிழா கோலாகலம் கலெக்டர் உமா மகேஸ்வரி தேசிய கொடி ஏற்றினார்\nபுதுக்கோட்டையில் சுதந்திர தினவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. தேசிய கொடியை கலெக்டர் உமா மகேஸ்வரி ஏற்றி வைத்தார்.\n3. பெரம்பலூரில் சுதந்திர தினவிழா கொண்டாட்டம் கலெக்டர் சாந்தா தேசிய கொடியை ஏற்றி வைத்தார்\nபெரம்பலூரில் நடைபெற்ற சுதந்திர தினவிழாவில் மாவட்ட கலெக்டர் சாந்தா கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.\n4. அரியலூரில் சுதந்திர தினவிழா கொண்டாட்டம் கலெக்டர் டி.ஜி.வினய் தேசிய கொடியேற்றினார்\nஅரியலூரில் சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது. இதில் கலெக்டர் டி.ஜி.வினய் தேசிய கொடியேற்றினார்.\n5. சுதந்திர தினவிழாவில் 175 பேருக்கு ரூ.1¼ கோடி நலத்திட்ட உதவிகள் கலெக்டர் வழங்கினார்\nதஞ்சையில் நடந்த சுதந்திர தினவிழாவில் 175 பேருக்கு ரூ.1¼ கோடி நலத்திட்ட உதவிகளை கலெக்டர் அண்ணாதுரை வழங்கினார்.\n1. காவலில் எடுத்து விசாரணை: சிபிஐ வக்கீல்-ப.சிதம்பரம் வக்கீல்கள் இடையே கடும் வாக்குவாதம்\n2. இந்திராணி முகர்ஜியின் வாக்குமூலம்: ப.சிதம்பரத்தை கைது செய்ய எவ்வாறு வழிவகுத்தது\n3. மகளை கொன்ற இந்திராணி முகர்ஜியை நம்பும் சிபிஐ, ப.சிதம்பரத்தை நம்பவில்லை - காங்கிரஸ்\n4. அர்ஜுனா விருதுக்கு தேர்வாகி உள்ள தமிழக வீரர் பாஸ்கரனுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து\n5. தமிழகம் - புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு பெரும்பாலான மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும்\n1. டேங்கர் லாரிக்குள் மோட்டார்சைக்கிள் புகுந்தது; என்ஜினீயரிங் மாணவர் பலி - நண்பர் படுகாயம்\n2. பாலியல் புகார்: மதுரை காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியருக்கு கட்டாய பணி ஓய்வு, ஆட���சிமன்றக்குழு நடவடிக்கை\n3. கர்ப்பமாக்கி கைவிட்டதால் ஆத்திரம் பச்சிளம் குழந்தையை காதலன் வீட்டு திண்ணையில் போட்டு சென்ற இளம்பெண் கைது\n4. வெண்கல, செம்பு நாணயங்கள் அறிமுகம்\n5. உடுமலையில் அரசு கலைக்கல்லூரி பேராசிரியை மீது கொடூர தாக்குதல், போலீஸ் விசாரணை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-villupuram/cuddalore/2019/apr/17/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF-3134778.html", "date_download": "2019-08-25T16:19:57Z", "digest": "sha1:C7J2OJEVB7QNXNHH5HGOU5OI4BAPISH6", "length": 9965, "nlines": 105, "source_domain": "www.dinamani.com", "title": "தேர்தல் நடத்தை விதிகளின்படி காவலர்கள் செயல்பட வேண்டும்: மாவட்ட எஸ்பி- Dinamani", "raw_content": "\n20 ஆகஸ்ட் 2019 செவ்வாய்க்கிழமை 11:31:34 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் கடலூர்\nதேர்தல் நடத்தை விதிகளின்படி காவலர்கள் செயல்பட வேண்டும்: மாவட்ட எஸ்பி\nBy DIN | Published on : 17th April 2019 06:38 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதேர்தல் நடத்தை விதிகளின்படி காவலர்கள் செயல்பட வேண்டுமென மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ப.சரவணன் அறிவுறுத்தினார்.\nகடலூர், சிதம்பரம் மக்களவைத் தொகுதிகளுக்கான வாக்குப் பதிவு வியாழக்கிழமை (ஏப்.18)) நடைபெறுகிறது.\nஇதனை முன்னிட்டு, காவல் துறையினருக்கு பணி ஒதுக்கீடு செய்யும் முகாமும், 195 நடமாடும் கண்காணிப்புக் குழுக்களுக்கு காவலர்களை ஒதுக்கீடு செய்யும் பணியும் கடலூர் மஞ்சக்குப்பம் அண்ணா விளையாட்டு மைதானத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ப.சரவணன் தலைமை வகித்து, காவல் துறையினருக்கு பணி ஒதுக்கீடு செய்து அதற்கான ஆணையை வழங்கினார்.\nபின்னர், காவல் துறையினரிடம் அவர் பேசியதாவது: வாக்குப் பதிவு வியாழக்கிழமை காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெறுகிறது.\nஎனவே, வாக்குச் சாவடிகளில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவோர் முந்தைய நாள் இரவிலேயே சம்பந்தப்பட்ட வாக்குச் சாவடியில் தங்க வேண்டும். பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் காவலர்கள் வாக்குச் சாவடி அலுவலரின் அனுமதியில்லாமல் வாக்குப் பதிவு செய்யும் இடத்துக்குள் நுழையக் கூடாது. தேர்தல் நடத்தை விதிகளில் காவலர்களின் பணி என்ன என்பதை தெரிந்துகொண்டு அதேற்கேற்ப செயல்பட வேண்டும்.\nவாக்குப் பதிவின்போது யாராவது வாக்குப் பதிவு இயந்திரங்களை பறிமுதல் செய்யும் முயற்சியில் ஈடுபட்டால் அவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.\nமாவட்டத்தில் தேர்தல் அமைதியாக நடந்து முடிந்திட காவலர்கள் தங்களது பணிகளை திறம்பட மேற்கொள்ள வேண்டும் என்றார் அவர்.\nகண்காணிப்புக் குழுவினருக்கான ஒரு வாகனத்தில் உதவி ஆய்வாளர் தலைமையில் 2 காவலர்கள் இடம் பெற்றிருப்பார்கள். இவர்கள், மாவட்டம் முழுவதும் சட்டப் பேரவைத் தொகுதிகள் வாரியாக வாக்குச் சாவடிகளுக்கு வாக்குப் பதிவு இயந்திரங்களை கொண்டு செல்லுதல் மற்றும் வாக்குப் பதிவுக்குப் பின்னர் அவற்றை பத்திரமாக வாக்கு எண்ணிக்கை மையத்துக்கு கொண்டு செல்லும் பணியில் ஈடுபடுவார்கள்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஅருண் ஜேட்லி இறுதி அஞ்சலி புகைப்படங்கள்\nஇணையத்தை கலக்கும் விஜய் தேவர்கொண்டாவின் ட்ரெண்டிங் புகைப்படங்கள் | Actor Vijay Devarakonda\nகுரல் செழுமைக்கு கழுதைப் பால்\nஅருண் ஜேட்லி.. ஓர் ஆளுமையின் முகபாவனைகள்\nசென்னை கடலில் அமெரிக்க கப்பல் ஸ்ட்ராட்டன்\nதினமணி செய்திகள் | (24.08.2019)\nபழனி பஞ்சாமிர்தம், கொடைக்கானல் மலைப்பூண்டுக்கு ஸ்பெஷல் அந்தஸ்து\nமயிலாடுதுறையில் அருள்பாலித்துவரும் பிரம்மாண்ட அத்திவரதர்\nதினமணி செய்திகள் | குழந்தைகளுக்கு மதிய உணவாக கொடுக்கப்பட்ட 'உப்பு' (23.08.2019)\nசென்னை துறைமுகம் வந்தடைந்தது ஸ்ட்ராட்டன் கப்பல்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2016/07/04/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-08-25T16:29:44Z", "digest": "sha1:FJ44QC3WT4YQ3QJK4YSGAGOKUP2HBA6O", "length": 9167, "nlines": 87, "source_domain": "www.newsfirst.lk", "title": "விரைவில் பேஸ்புக் மூலம் பணப்பரிமாற்றம்", "raw_content": "\nவிரைவில் பேஸ்புக் மூலம் பணப்பரிமாற்றம்\nவிரைவி���் பேஸ்புக் மூலம் பணப்பரிமாற்றம்\nபேஸ்புக் நிறுவனம் வங்கி வாடிக்கையாளர்களுக்கு சமூக வலைத்தளத்தின் பயனாளர் பெயரை (User Name) பயன்படுத்தி பண பரிமாற்றம் செய்யும் முறையை விரைவில் அறிமுகப்படுத்தவுள்ளது.\nஉலக அளவில் அனைவராலும் பயன்படுத்தப்படும் சமூக வலைத்தளமான பேஸ்புக் அதன் சேவையை பணப் பரிமாற்றத்தின் வாயிலாக வங்கித் துறைக்கும் நீடிக்கவுள்ளது.\nபேஸ்புக் நிறுவனம் விரைவில் வங்கி வாடிக்கையாளர்களுக்கு சமூக வலைத்தளத்தின் பயனாளர் பெயரை (User Name) பயன்படுத்தி பணம் பரிமாற்றங்களை செய்ய முடியும் என்ற திட்டத்தை கொண்டு வந்துள்ளது.\nஇதனை அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் சிங்கப்பூரில் ஒரு சோதனைக்கு செயல்படுத்திய பின் அனைத்து இடங்களிலும் செயல்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த சேவை 20 வங்கிகளுக்கு அளிக்கப்படும். வங்கி பயனர்கள் அவர்களின் பொது இணைய சுயவிவரங்களை (Public Internet Profile) தங்கள் வங்கி கணக்குகளுடன் இணைக்க வேண்டும். அவ்வாறு செய்த பின் வரிசை குறியீடு (Sort Code) மற்றும் வங்கி கணக்கு எண் (Bank Account Number) பேஸ்புக் ஐடி (Facebook ID), ட்விட்டர் ஹேன்டில்(Twitter Handle) மூலம் பணத்தை பரிமாற்றம் செய்து பயன்பெறலாம்.\nஇது மட்டுமின்றி ஒன்லைன் பரிமாற்றங்களை சிறு உருவ அச்சு கடவுச்சொற்கள் (Thumbprint Password), பயோமெட்ரிக் பாதுகாப்பு முறைகள் (Biometric Security Methods), வாடிக்கையாளர்களின் தொலைபேசி இலக்கத்திற்கு பணப் பரிமாற்றத்தைப் பற்றி குறுஞ் செய்தி (Message) அனுப்புதல் போன்ற பாதுகாப்பு சேவைகளையும் அளிக்கிறது.\nஇந்த திட்டம் தற்போது அமெரிக்காவில் மெஸ்ன்ஜர் மூலமாக வெற்றிகரமாக செயற்பட்டு வருகிறது. எனவே மற்ற நாடுகளிளும் இதனை செயற்பாட்டிற்கு கொண்டு வரும் முயற்சியில் பேஸ்புக் நிறுவனம் ஈடுபட்டுள்ளது.\nடென்மார்க்கிற்கான ட்ரம்பின் விஜயம் இரத்து\nபாதுகாப்பற்ற பேஸ்புக் கணக்குகளை ஊடுருவ முயற்சி\nகாஷ்மீர் விவகாரத்தில் பதற்றத்தைத் தணிக்கும் வகையில் செயற்படுமாறு ட்ரம்ப் கோரிக்கை\nஹொங்கொங்கில் 936 ட்விட்டர் கணக்குகள் முடக்கம்\nஷவேந்திர சில்வாவின் நியமனம் தொடர்பில் அமெரிக்கா கவலை\nலூசியானா மாநிலத்தின் முன்னாள் ஆளுநர் காலமானார்\nடென்மார்க்கிற்கான ட்ரம்பின் விஜயம் இரத்து\nபாதுகாப்பற்ற பேஸ்புக் கணக்குகளை ஊடுருவ முயற்சி\nஇந்தியா, பாகிஸ்தானிடம் ட்ரம��ப் கோரிக்கை\nஹொங்கொங்கில் 936 ட்விட்டர் கணக்குகள் முடக்கம்\nஷவேந்திர சில்வாவின் நியமனம்; அமெரிக்கா கவலை\nலூசியானா மாநிலத்தின் முன்னாள் ஆளுநர் காலமானார்\nகூட்டணி குறித்த பேச்சுக்கான புதிய உறுப்பினர்கள்\nவழக்கை வாபஸ் பெற தயார்- பாஹியங்கல ஆனந்த சாகர தேரர்\nமத்திய வங்கியின் அறிக்கையை கோரும் COPA\nகைதிகளை பூசா சிறைச்சாலைக்கு மாற்றத் தீர்மானம்\nபற்றி எரியும் பூமியின் நுரையீரல்\nதென் கொரிய பயிற்சிகளை நிறுத்துமாறு வலியுறுத்தல்\nதனி ஒருவராக பிரகாசித்த தனஞ்சய டி சில்வா\nஇலங்கைத் தேயிலை ஊக்குவிப்பு குறித்த பிரசாரம் நாளை\nபிரியங்கா சோப்ராவை பதவி நீக்க மறுத்த ஐ.நா\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.timestamilnews.com/home/details/Over-weight-baby-179", "date_download": "2019-08-25T15:49:52Z", "digest": "sha1:XG5FWDWR6R4KLCXALRA66WSMREUHGC4J", "length": 8641, "nlines": 74, "source_domain": "www.timestamilnews.com", "title": "அதிக எடையுள்ள குழந்தைகள் - Times Tamil News", "raw_content": "\nஇந்தியாவில் இன்கம் டேக்ஸை ஒழிக்க வேண்டும் பொருளாதார வளர்ச்சிக்கு சு.சுவாமி கூறும் அடடே யோசனை\nபொம்பளைங்கன்னா இவ்வளவு கேவலமா குருமூர்த்தி..\n பிவி சிந்துவின் திக் திக் தங்க வேட்டை தருணங்கள்\nகாஷ்மீருக்காக ஐ.ஏ.எஸ். பதவியை தூக்கிப் போட்ட கண்ணன் கோபிநாத்\n ஃபைவ் ஸ்டார் ஹோட்டலில் உதயநிதி கொடுத்த தடல் புடல் Non-Veg விருந்து\n மீட்ட உடன் கேட்ட முதல...\nஇந்தியாவில் இன்கம் டேக்ஸை ஒழிக்க வேண்டும்\nபிகில் கதை திருட்டு வழக்கில் புதிய திருப்பம் யார் சொல்வது உண்மை\nபள்ளிக்கூட காதல் திருமணத்தில் முடிந்த மகிழ்ச்சி தருணம்\nஅப்பா - அப்பான்னு உருகாதீங்க சேரன் முகத்திரையை கிழித்த கமல்\nகுறைந்த எடையுடன் குழந்தை பிறக்கும்போது கவலைப்படும் தாய், அதிக எடையும் பிறக்கும் குழந்தையைப் பார்த்து சந்தோஷப்படுகிறாள். உண்மையில் அதிக எடையுடன் குழந்தை ��ிறப்பதும் ஆபத்தாகவே கருதப்படுகிறது.\n· 4 கிலோவுக்கு மேல் அதிக எடையுடன் குழந்தை பிறப்பதை மேக்ரோசொமியா என்று அழைக்கிறார்கள்.\n· எடை அதிகமுள்ள பெண்கள் கர்ப்பம் தரிக்கும்போது, குழந்தையும் அதிக எடையுடன் பிறப்பதற்கு வாய்ப்பு உண்டு.\n· கர்ப்ப காலத்தில் நீரிழிவு நோயை கட்டுப்பாடுக்குள் வைக்கவில்லை என்றால் குண்டு குழந்தை பிறப்பதற்கு வாய்ப்பு உண்டு.\n· அதிக எடையுடன் குழந்தை இருக்கும்போது நிச்சயம் சிசேரியன் தேவைப்படுகிறது, மேலும் பிரசவத்திற்கு பிறகு தாய்க்கு நிரிழிவு, உயர் ரத்த அழுத்தம் உண்டாகலாம்.\nஎடை குறைவான குழந்தைகளைப் போலவே, அதிக எடையுடன் பிறக்கும் குழந்தைக்கும் தீவிர கண்காணிப்பு அவசியம். இந்தக் குழந்தைகளையும் நியோனடல் இன்டென்சிவ் கேர் யூனிட்டில் Neonatal intensive care unit (nicu) வைத்து ஆய்வு செய்யவேண்டியது அவசியமாகும்.\nஇந்தியாவில் இன்கம் டேக்ஸை ஒழிக்க வேண்டும் பொருளாதார வளர்ச்சிக்கு சு.சுவாமி கூறும் அடடே…\nபிகில் கதை திருட்டு வழக்கில் புதிய திருப்பம் யார் சொல்வது உண்மை\nபள்ளிக்கூட காதல் திருமணத்தில் முடிந்த மகிழ்ச்சி தருணம் அடுத்த 5 நிமிடத்தில் ஏற்பட்ட…\nஅப்பா - அப்பான்னு உருகாதீங்க சேரன் முகத்திரையை கிழித்த கமல்\nபிரசவ வலியால் துடித்த கர்ப்பிணி சாலை ஓரத்தில் குழந்தையை பெற்றெடுத்த பரிதாபம் சாலை ஓரத்தில் குழந்தையை பெற்றெடுத்த பரிதாபம்\nபொம்பளைங்கன்னா இவ்வளவு கேவலமா குருமூர்த்தி..\nகலி காலம் என்பது இது தான் காகம் வாடகைக்கு\nஇந்தியாவில் இன்கம் டேக்ஸை ஒழிக்க வேண்டும்\n பிவி சிந்துவின் திக் திக் தங்க வேட்டை தருண...\nகாஷ்மீருக்காக ஐ.ஏ.எஸ். பதவியை தூக்கிப் போட்ட கண்ணன் கோபிநாத்\n ஃபைவ் ஸ்டார் ஹோட்டலில் உதயநிதி கொடுத்த தடல் புடல...\nரூ.60 லட்சத்தில் BMW சொகுசு கார் கேப்டனுக்கு வந்த பிறந்த நாள் பரிசு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/index.php?option=com_content&view=article&id=4255:%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8C%E0%AE%A9-%E0%AE%85%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81&catid=48:%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&Itemid=59", "date_download": "2019-08-25T16:51:21Z", "digest": "sha1:7HMBMOCLYZQVVNDI53UII4VDL4AIQKCI", "length": 11341, "nlines": 206, "source_domain": "nidur.info", "title": "ஒரு கருவின் மௌன அழைப்பு", "raw_content": "\nHome கட்டுரைகள் கவிதைகள் ஒரு கருவின் மௌன அழைப்பு\nஒரு கருவின் மௌன அழைப்பு\n[ ஹலோ, ஹலோ, அம்மா,\nநான் இங்கு வானத்தில் நட���்கிறேன்,\nநான் இங்கு சந்தோஷமாக இருக்கிறேன்.\nஇருந்தாலும் உங்கள் நினைவு என்னை வாட்டுகிறது.\nஉங்களுடைய வயிற்றிலேயே என்னை எப்படி நீங்கள் கொலை செய்யலாம்\nகத்தியும், கத்திரிக்கோலும் என்னுடைய உடலைக் கீறிச் சிதைத்தன.\nஎன்னை நீங்கள் துண்டு துண்டாக்கி விட்டீர்கள்.\nஒரு கருவின் மௌன அழைப்பு\nஇங்கு எப்போதுமே இறைவனின் புகழ்ச்சிதான்,\nநான் இங்கு வானத்தில் நடக்கிறேன்\nநான் இங்கு சந்தோஷமாக இருக்கிறேன்.\nஉங்கள் நினைவு என்னை வாட்டுகிறது.\nபூமி, வானம், சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள்,\nதூக்கம், விழிப்பு, சிரிப்பு, அழுகை இதெல்லாம் எப்படியிருக்கு\nஅண்ணனுடைய கண்களைக் கத்தியால் குத்துவாயா\nஅக்காவுடைய தலையைக் கல்லாலே நசுக்குவாயா\nஇப்படிச் செய்ய மாட்டீங்க இல்ல\nஎன்கிட்டே மட்டும் ஏன்மா இப்படி நடந்துகிட்டீங்க\nஉங்ககிட்டயிருந்து நான் பங்கு கேட்டேனா\nஎந்த இறைவன் உங்களுக்கும் எல்லாருக்கும்\nநான் உலகத்தில் சில நாட்கள் வாழ்ந்திருந்தால்\nஎந்த சோதனை உங்களுக்கு வந்திருக்கும்\nநீங்கள், நான் வாழும் உரிமையைப் பறித்துவிட்டீர்கள்\nஉங்களுடைய வயிற்றிலேயே என்னை எப்படி\nஎன்னை நீங்கள் துண்டு துண்டாக்கி விட்டீர்கள்\nஉலகம் கூறியதா இங்கு மனிதர்கள் போதுமென்று\nபூனை, நாய்கூட இப்படிச் செய்யறத\nநான் சொர்க்கத்திலே சந்தோஷமா இருக்கேன்\nஎன்னுடைய நினைவு உங்களுக்கு வந்து காயப்படுத்துகிறதா\nஎப்போதாவது எனக்கு நீங்கள் பேர் வைச்சிருந்தீங்களா\nஎன் நினைவு உங்களுக்கு வந்தால்\nஒருநாள் நீங்கள் வந்து என்னைச் சந்திக்கணும்\nஎன்னுடைய இறைவன், என்னுடைய அதிபதி\n\"என்ன காரணத்தினால் உன் மகளைக்\nபடைப்பாளனும், ஆட்சியாளனும் ஆகிய அல்லாஹ்விடம்\nஆனா... ஆனா... என்னைச் சந்திக்க\nஹலோமா, ஹலோ, ஹலோமா, ஹலோ...\nநன்றி: சமரசம், 1-15 ஜன 2012\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/tag/%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%80%E0%AE%83%E0%AE%AA%E0%AE%BE-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BE", "date_download": "2019-08-25T16:11:36Z", "digest": "sha1:DVQM2N7YHGLPAXKMKJSOS27Y2NW7CUKL", "length": 10009, "nlines": 104, "source_domain": "selliyal.com", "title": "லத்தீஃபா கோயா | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome Tags லத்தீஃபா கோயா\nஅனைத்து அரசியல்வாதிகளும் தங்கள் சொத்துகளை அறிவிக்க வேண்டும்\nஊழலைத் தடுக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக அரசாங்க நிதிகளை கையாளும், அரசியல்வாதிகள் தங்கள் சொத்துகளை அறிவிக்குமாறு எம்ஏசிசி அ��ைப்பு விடுத்துள்ளது.\nஊழல் குற்றங்களுக்காக கைதானவர்களில் அரசு ஊழியர்களே அதிகம்\nஊழல் குற்றங்களுக்காக கைது செய்யப்பட்டவர்களில் அதிகமானோர், அரசு ஊழியர்கள் என்பதை லத்தீஃபா கோயா வருத்தத்துடன் தெரிவித்தார்.\nஅடுத்தக் கட்ட நடவடிக்கை இல்லை என வகைப்படுத்தப்பட்ட வழக்குகள் விசாரிக்கப்படும்\nஅடுத்தக் கட்ட நடவடிக்கை இல்லை என வகைப்படுத்தப்பட்ட வழக்குகளை, மீண்டும் விசாரிக்க சாத்தியம் உள்ளதாக எம்ஏசிசி ஆணையத் தலைவர் லத்தீஃபா கோயா தெரிவித்தார்.\n18 ஜெபிஜெ அதிகாரிகள் இன்று முதல் குற்றம் சாட்டப்படுவர்\nஜோர்ஜ் டவுன்: பினாங்கு சாலை போக்குவரத்துத் துறையைச் சேர்ந்த (ஜேபிஜே) 18 அதிகாரிகள் இன்று புதன்கிழமை முதல் மூன்று நாட்களுக்கு பட்டர்வொர்த் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படுவார்கள் என்று மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்...\nஎம்ஏசிசி: அமர்வு நீதிமன்ற நீதிபதி கைது\nகோலாலம்பூர்: வெளிநாட்டு குடியேறிகள் தொடர்பான வழக்கு விசாரணைகளுக்கு உதவ அமர்வு நீதிமன்ற நீதிபதி ஒருவர் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தால் (எம்ஏசிசி) கைது செய்யப்பட்டுள்ளார். சிலாங்கூரிலுள்ள கோலா குபு பாரு அமர்வு நீதிமன்றத்தில் அந்நீதிபதி...\nசரவாக்கிலும் எம்ஏசிசி தனது விசாரணைகளை நடத்தி வருகிறது\nகோலாலம்பூர்: மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்ஏசிசி) தற்போது சரவாக்கில் உள்ள உயர்மட்ட நபர்களை விசாரித்து வருவதாக அதன் தலைவர் லத்தீஃபா கோயா தெரிவித்தார். நேற்று வெள்ளிக்கிழமை போர்னியோ போஸ்ட் வெளியிட்ட அறிக்கையின்படி, அவ்விசாரணைகளின்...\nநிதி முறைக்கேடு சம்பந்தமாக மலாக்கா அம்னோ சட்டமன்ற உறுப்பினர் கைது\nமலாக்கா: கடந்த 2016-ஆம் ஆண்டில் தேசிய நீல பெருங்கடல் திட்டத்தின் (என்பிஓஸ்) கீழ் செயல்படுத்தப்பட்ட திட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட நிதியில் முறைக்கேடு நடந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் மலாக்காவின் அம்னோ கட்சியைச் சார்ந்த சட்டமன்ற உறுப்பினர்...\nமாமன்னர் முன்னிலையில் எம்ஏசிசி தலைவராக லத்தீஃபா கோயா பதவியேற்றார்\nகோலாலம்பூர்: மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் புதிய தலைவராக பொறுப்பேற்ற வழக்கறிஞர் லத்தீஃபா கோயா இன்று செவ்வாய்க்கிழமை மாமன்னர் சுல்தான் அப்துல்லா முன்னிலையில் பதவியேற்றார். கடந்த ஜூன் 1-ஆம் தேதி தொடங்கி இரண்டு ஆண்டு...\nஎம்ஏசிசி: 270 மில்லியன் 1எம்டிபி பணத்தை பறிமுதல் செய்ய வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது\nபுத்ராஜெயா: முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கின் கணக்கிலிருந்து 41 நபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு மாற்றப்பட்டதாகக் கூறப்படும் பணத்தை பறிமுதல் செய்ய மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்ஏசிசி) வழக்கு தாக்கல் செய்துள்ளதாக அதன்...\nலத்தீஃபா பிரதமரை சந்தித்தார், ஜூன் 21-ஆம் தேதி பதவி ஏற்கிறார்\nகோலாலம்பூர்: வழக்கறிஞரும் லோயார்ஸ் அப் லிபர்டி அமைப்பின் நிருவாக இயக்குனருமான லத்தீஃபா கோயா கடந்த ஜூன் மாதம் 1-ஆம் தேதி தொடங்கி ஊழல் தடுப்பு ஆணையத்தின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து அரசாங்கத் தலைவர்கள்...\nகாஷ்மீருக்குள் அனுமதியில்லை – விமான நிலையத்திலேயே திருப்பி அனுப்பப்பட்ட ராகுல் காந்தி\nபி.வி.சிந்து : உலகப் பூப்பந்து போட்டியில் தங்கம் வென்ற முதல் இந்தியர்\n“ஜாகிர் நாயக் விவகாரத்தில் மக்களை ஏமாற்றுவதை சைட் சாதிக் நிறுத்த வேண்டும்” – இராமசாமி சாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vanakkammalaysia.com/main/2019/05/16/%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2-4/", "date_download": "2019-08-25T16:19:05Z", "digest": "sha1:AL56HXCNU5FNJGMMWECVX44ERNAYBIMD", "length": 9456, "nlines": 128, "source_domain": "vanakkammalaysia.com", "title": "தற்காப்பு அமைச்சின் நில ஊழல் - எம்ஏசிசியிடம் மேலும் 14 புகார்கள்! | Vanakkam Malaysia", "raw_content": "\nவிளம்பரக் கண்ணாடி விழுந்து குழந்தை பலி- சாங்கியில் விபத்து\nஸாக்கிர் மீதான பாஸின் நிலைப்பாடு – மஇகா அதிருப்தி\nரோந்துக் கார் தீ பற்றியது – இரு போலீஸ்காரர்கள் காயம்\nபிகேஆரில் பிரிவினை இல்லை – அன்வார்\nரிம. 2.77 மில்லியனுக்கு புதிய கார்களா\nபோலீசாருடன் துப்பாக்கிச் சூடு – ஒருவன் கைது, இருவர் ஓட்டம்\nலண்டனில் சிறைத் தண்டனை – நபர் முனைவர் பட்டத்துக்கு அனுமதிப்பா\nஸாக்கிர் எதிர்ப்புப் பேரணிக்கும் எங்களுக்கும் சம்பந்தமில்லை – புரட்சி அணி\nமத்தியஸ்தம் செய்ய நான் தயார்…\nதற்காப்பு அமைச்சின் நில ஊழல் – எம்ஏசிசியிடம் மேலும் 14 புகார்கள்\nபுத்ரா ஜெயா, மே 16 – தற்காப்பு அமைச்சின் நிலங்களைக் குத்தகையாளர்களுடன் பரிமாறிக் கொண்ட நடவடிக்கையில் ஊழல் நடந்துள்ளதாக மேலும் 14 புகார்கள் ஊழல் தடுப்பு ஆணையத்திடம் (எம்ஏசிசி) பதிவு செய்யப்பட்டுள்ளன.\nஇதற்கு முன்னர் இரண்டு குற்றச்சாட்ட���கள் மட்டுமே எம்ஏசிசியின் புகார் செய்யப்பட்டுள்ளன. எனினும், தேசிய தணிக்கையாளரின் அறிக்கையை துல்லிதமாக ஆராயப்பட்டது.\nஅதன் பின்னர், இன்று மேலும் 14 குற்றச்சாட்டுகள் தொடர்பில் எம்ஏசிசி தலைமையகத்திடம் புகார் செய்யப்பட்டுள்ளதாகத் தற்காப்பு அமைச்சரின் சிறப்பு அதிகாரியான முகமட் நசாயி இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.\nஅடிப்பில் பெயரில் சுய லாபம் தேடும் தீவிரவாத கும்பல் \nகமல்ஹாசனுக்கு எதிராக காலணி வீசியவர்கள் கைது\nவிளம்பரக் கண்ணாடி விழுந்து குழந்தை பலி- சாங்கியில் விபத்து\nஸாக்கிர் மீதான பாஸின் நிலைப்பாடு – மஇகா அதிருப்தி\nரோந்துக் கார் தீ பற்றியது – இரு போலீஸ்காரர்கள் காயம்\nபிரெக்ஸிட்: இங்கிலாந்து கருத்துக் கணிப்பில் திடீர் திருப்பம்\nபினாஸை MACC விசாரிக்கட்டும் – கோபிந் சிங்\nதனது கட்சிக்காரரைக் கடத்தியதாக வழக்கறிஞர் சித்தி காசிம் கைது – (video)\nநடன கலைஞருடன் புகைப்படம்வெளியிட்ட மீரா மிதுன்:-கடுப்பான பார்வையாளர்கள்\n103 வயதில் மூதாட்டிக்கு நீல மைகார்டு\nஸாக்கிர் மீதான பாஸின் நிலைப்பாடு – மஇகா அதிருப்தி\nரோந்துக் கார் தீ பற்றியது – இரு போலீஸ்காரர்கள் காயம்\nபிகேஆரில் பிரிவினை இல்லை – அன்வார்\nவிளம்பரக் கண்ணாடி விழுந்து குழந்தை பலி- சாங்கியில் விபத்து\nஸாக்கிர் மீதான பாஸின் நிலைப்பாடு – மஇகா அதிருப்தி\nவிளம்பரக் கண்ணாடி விழுந்து குழந்தை பலி- சாங்கியில் விபத்து\nஸாக்கிர் மீதான பாஸின் நிலைப்பாடு – மஇகா அதிருப்தி\nரோந்துக் கார் தீ பற்றியது – இரு போலீஸ்காரர்கள் காயம்\nபிகேஆரில் பிரிவினை இல்லை – அன்வார்\nசிவராத்திரிக்கு விரதமிருந்து கண் விழித்து இருப்பது ஏன்\n118 அடி உயரத்தில் இருந்து குழந்தையை தூக்கி வீசிய தாய்\nமலைப் பாம்பிடம் சிக்கிய பாம்பாட்டி: ‘நடிப்பு’ என்று நினைத்த பொதுமக்கள்\nஅமெரிக்க ஆளுனர் தேர்தலில் போட்டியிடும் ஈழத் தமிழ்ப்பெண்\nமணப்பெண் தேர்வு: எதிர்ப்புகளால் நடிகர் ஆர்யாவுக்கு சிக்கல்\nபோலீஸ்காரரை பாலியலுக்கு அழைத்த 21 வயது பெண்ணுக்கு அபராதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalarnellai.com/web/category/21", "date_download": "2019-08-25T16:09:59Z", "digest": "sha1:RBEW5E2ENSEGV6Q25E46FGQEMP3LU7SX", "length": 7547, "nlines": 105, "source_domain": "www.dinamalarnellai.com", "title": "ஜோதிடம் செய்திகள் | Dinamalar", "raw_content": "\nபிறந்த நாள் ராசி பலன்\nகுரு பெயர்ச்சி பலன்கள��� - 2019\nதமிழ் புத்தாண்டு ராசி பலன் - 2019\nஆங்கில புத்தாண்டு ராசி பலன் - 2019\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2019\nபிறந்தநாள் பலன்கள் 14–01–2016 – 20–01–2016\n1, 10, 19, 28 A, I, J, Q, Y எதிர்­பா­ராத செல­வு­கள் சிர­மப்­ப­டுத்­தும். செய்­யும் தொழி­லில் முன்­னேற்­றம் இருக்­கும். வழக்­கு­கள் வெற்றி பெறும். எதிர்ப்பு வில­கும். தொழி­ல­தி­பர்­க­ளுக்கு நிதி­நி­லைமை சீரா­கும். வியா­பா­ரி­க­ளுக்கு வியா­பார விருத்­தி­யா­கும். கல்­வி­யா­ளர்­க­ளுக்கு முன்­னேற்­ற­மாக இருக்­கும். விவ­சா­யி­க­ளுக்கு\nபிறந்த நாள் பலன்கள் (7.1.2016 முதல் 13.1.2015 வரை)\n1,10,19,28 A, I, J, Q, Yவாக்குபலம் புத்திசாதுார்யம் மேன்மை தரும். செய்யும் தொழிலில் கடின உழைப்பு இருக்கும். வரவுக்கு ஏற்ற செலவுகள் இருக்கும். தொழிலதிபர்களுக்கு நிதி நிலைமை சீராகும். வியாபாரத்தில் உழைப்புக்கு ஏற்ற லாபம் இருக்கும். கல்வியாளர்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். விவசாயிகளுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். பெண்களுக்கு குடும்பப்பணியில்\nபிறந்த நாள் பலன்கள் –(31.12.2015 முதல் 6.1.2016 வரை)\n1,10,19,28 A, I, J, Q, Y எதிர்பாராத வரவுகள் குடும்ப சிரமங்களை குறைக்கும். செய்யும் தொழிலில் மேன்மையாக இருக்கும். கடன் சுமை குறையும். எதிர்ப்புகள் விலகும். தொழிலாளர்களுக்கு நிதி நிலைமை சீராகும். வியாபாரிகளுக்கு வியாபார விருத்தியாகும். கல்வியாளர்களுக்கு, மேன்மையாக இருக்கும். விவசாயிகளுக்கு கால்நடை விருத்தி லாபம் தரும். பெண்களுக்கு குடும்பப்பணியில்\nவார ராசி பலன் 27–12–-15 முதல் 02–01–16 வரை\nபுத்திசாலியான மேஷ ராசி அன்பர்களே...இந்த வாரம் உங்கள் பொருளாதார சூழ்நிலைகள் முன்னேற்றமாகவே இருக்கும். கடன் சுமை குறையும். வீடு,மனை போன்ற விஷயங்கள் அனுகூலமாகும். இடமாற்றம் நன்மை தரும். பிரயாண அலைச்சல் சோம்பல் உடல் உபாதை என சிரமங்கள் இருக்கும். தொழிலதிபர்கள், வியாபாரிகளுக்கு தொழில் தொழில் ரீதியான சூழ்நிலை கடினமாக இருக்கும். நிதி நிலைமை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalarnellai.com/web/news/72537", "date_download": "2019-08-25T15:39:50Z", "digest": "sha1:OCVQVM3Y32CZXWJIRWV3OV5QRAE6PPA6", "length": 8863, "nlines": 102, "source_domain": "www.dinamalarnellai.com", "title": "சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பிய 3 எம்எல்ஏக்களுக்கு இன்றைய கூட்டத்துக்கு அழைப்பு இல்லை | Dinamalar", "raw_content": "\nபிறந்த நாள் ராசி பலன்\nகுரு பெயர்ச்சி பலன்கள் - 2019\nதமிழ் புத்தாண்டு ராசி பலன் - 2019\n��ங்கில புத்தாண்டு ராசி பலன் - 2019\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2019\nதினமலர் முதல் பக்கம் தமிழகம்\nசபாநாயகர் நோட்டீஸ் அனுப்பிய 3 எம்எல்ஏக்களுக்கு இன்றைய கூட்டத்துக்கு அழைப்பு இல்லை\nபதிவு செய்த நாள் : 12 ஜூன் 2019 12:09\nஅதிமுக கொறடா ராஜேந்திரன் அனுப்பிய அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை ஏன் எடுக்கக்கூடாது என்று சபாநாயக தனபால் நோட்டீஸ் அனுப்பிய 3 அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் இன்றைய அதிமுக தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டத்துக்கு அழைப்பு அனுப்பபடவில்லை.\nஅமமுகவுக்கு ஆதரவாகச் செயல்பட்டதாக நோட்டீஸ் அனுப்பப்பட்ட அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ரத்தின சபாபதி, கலைச்செல்வன், பிரபு ஆகியோரில் ஒருவரான கலைச்செல்வன் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.\nஅதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என இரட்டைத் தலைமைக்குப் பதிலாக ஒற்றைத் தலைமையை உருவாக்க வேண்டுமென்ற கோரிக்கையை எம்.எல்.ஏ., ராஜன்செல்லப்பா மதுரையில் முன்வைத்தார். இந்தக் கோரிக்கைக்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு அளித்த நிலையில், கட்சி தொடர்பான விஷயங்களை வெளிப்படையாகத் தெரிவிக்க வேண்டாமென அதிமுக தலைமை அறிவுறுத்தியது.\nஅதிமுகவுக்குள் நிலவும் பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், அதிமுக நிர்வாகிகள் கூட்டம் சென்னையில் உள்ள தலைமை அலுவலகத்தில் இன்று (ஜூன் 12) தொடங்கி நடைபெற்று வருகிறது.\nஇந்தக் கூட்டத்தில் கட்சி தொடர்பாக பல முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என்ற நிலையில், கூட்டத்தில் பங்கேற்பதற்கான கடிதம் கட்சியின் தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள் உள்ளிட்டோருக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.\nஆனால், சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பிய ரத்தினசபாபதி, கலைச்செல்வன், பிரபு ஆகிய 3 அதிமுக எம்.எல்.ஏ.க்களுக்கு அழைப்பில்லை என்றும். அழைப்பு வராததால் தாங்கள் பங்கேற்கவில்லை என 3 எம்.எல்.ஏ.க்களும் தெரிவித்துள்ளனர்.\nஒற்றைத்தலைமை இருந்தால் மட்டுமே அதிமுக பலம் பொருந்தியதாக இருக்கும்; தொண்டர்களும் வாக்காளர்களும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு தலைமை இப்போது அதிமுகவுக்கு தேவைப்படுகிறது என்று எம்எல்ஏ கலைச்செல்வன் கூறியுள்ளா���்.\nநல்ல தலைமை இல்லை என தொண்டர்கள் நினைக்கின்றனர். ஒரு ஆளுமைமிக்க தலைவர்தான் அதிமுகவுக்கு தேவை என எம்எல்ஏ பிரபு கூறியுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.envazhi.com/thalaivar-rajini-completely-controls-the-media/", "date_download": "2019-08-25T16:39:03Z", "digest": "sha1:WGUXA6DPIA47QBFYGAPT77SHAR2JYYOM", "length": 17341, "nlines": 138, "source_domain": "www.envazhi.com", "title": "செய்தியாளர்களை ஒரு பார்வையால் கட்டுப்படுத்திய தலைவர் ரஜினி… இதான்(டா) பிரஸ் மீட்! | என்வழி", "raw_content": "\nரஜினியின் எளிமை, அனைவரையும் சமமாக பாவிக்கும் ஆச்சரியமான அன்பு\nகட்சி தொடங்கும் வரை ரஜினி பிஜேபிதான்\nசீனாவில் செப்டம்பர் 6-ம் தேதி ரஜினியின் 2.0 பிரமாண்ட ரிலீஸ்\nவாழ்க்கையை ஈஸியா எடுத்துக்கோ… – தலைவர் ரஜினி சொன்ன குட்டிக்கதை\n‘எதை அரசியலாக்க வேண்டும், அரசியலாக்கக் கூடாது என நமது அரசியல்வாதிகள் உணரவேண்டும்’\nஹீரோவாக நான் விரும்பியதே இல்லை – சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nஅத்தி வரதரை தரிசித்தார் தலைவர் ரஜினிகாந்த்\nமழை தொடங்கும் முன் போர்க்கால அடிப்படையில் நீர்நிலைகளை தூர்வாருங்க\nHome நினைத்தேன் எழுதுகிறேன் செய்தியாளர்களை ஒரு பார்வையால் கட்டுப்படுத்திய தலைவர் ரஜினி… இதான்(டா) பிரஸ் மீட்\nசெய்தியாளர்களை ஒரு பார்வையால் கட்டுப்படுத்திய தலைவர் ரஜினி… இதான்(டா) பிரஸ் மீட்\nசென்னை: தமிழக அரசியலும் செய்தி – ஊடகத் துறையும் ஒருவிதத்தில் ஒரே மாதிரி என்றுதான் கூற வேண்டும். இந்த இரு தரப்பையும் யாராலும் கட்டுக்குள் வைக்கவே முடியாது. அப்படிக் கட்டுப்படுத்த முனைந்தால் குய்யோ முறையோ என கூப்பாடு போடுவார்கள். கருத்து சுதந்திரம், பேச்சு சுதந்திரம், எழுத்து சுதந்திரம் என ஏகப்பட்ட சுதந்திர முழக்கங்கள் எழும். எதுக்குடா வம்பு என்று யாரும் கண்டு கொள்ளாமல் போய்விடுவது இதனால்தான். ஆனால் இந்த இரண்டையும் கட்டுக்குள் வைத்துவிட்டால், ஒட்டு மொத்த தமிழகமும் ஒரு ஒழுக்கத்துக்கு வந்துவிடும்.\nமுன்பெல்லாம் தலைவர்களின் செய்தியாளர் சந்திப்பு என்றால், ஊசி விழுந்தால் கூட தெளிவாகக் கேட்கும் அளவுக்கு அமைதி நிலவும். மைக் இல்லாமலேயே தலைவர்கள் பேசுவது அனைவருக்கும் தெளிவாகக் கேட்கும்.\nஆனால் மீடியாவின் வளர்ச்சி, செய்தியாளர்களின் பெருக்கம் காரணமாக இன்றைக்கு ஒரு பிரஸ் மீட்டே மினி பொதுக்கூட்டம் அளவுக்குப் போய்விட்டது. சந்தைக்��டை மாதிரி இரைச்சல். ‘ஏய், ஊய், கேமராவ நகர்த்து, போட்டோகிராபர் ஓரமா நில்லு…, சார் இந்தப் பக்கம் பாருங்க..’ என மீடியாக்காரர்கள் தங்களுக்குள் பேசிக் கொள்ளும் சத்தம் சகிக்க முடியாத அளவுக்குப் போய்விட்டது.\nரஜினி அரசியல் பிரவேசத்தை அறிவித்தபிறகு நடந்த செய்தியாளர் சந்திப்புகளிலும் முதலில் இப்படித்தான் கூச்சலிட்டுக் கொண்டிருந்தனர். ஆனால் போகப் போக ரஜினி – செய்தியாளர் சந்திப்பின் நிறமே மாறி வருகிறது. ‘டோட்டல் கன்ட்ரோல்’ என்பார்களே.. அப்படி ஒட்டுமொத்த செய்தியாளர்களையும் தன் ஒரு பார்வையால் கட்டுப்படுத்தி நிறுத்துகிறார் தலைவர்.\nதேவையில்லா கேள்வி என்றால், கையை உயர்த்தி நிறுத்துங்க என்பது போல ஒரு செய்கை, கேட்ட கேள்வியையே திரும்பக் கேட்டால் ஒரு சின்ன முறைப்புடன் அதான் சொல்லிட்டேனே… நெக்ஸ்ட் எனும் கண்டிப்பு, ஒருவர் கேட்டுக் கொண்டிருக்கும்போதே இன்னொருவர் பேச ஆரம்பித்தால் ஒரு பார்வையால் அவரை அடக்கும் லாவகம்… இந்த மாதிரி கட்டுப்பாட்டை மறைந்த முதல்வர் ஜெயலலிதாவால் கூட கொண்டு வர முடியவில்லை. ஜெயலலிதா ஒரு முறை கடுப்பாகி ‘இதுக்குதான் உங்களையெல்லாம் நான் பார்க்கவே விரும்பறதில்லை’ என்று முறைத்துக் கொண்டு போனார். அதன் பிறகு அவர் இறக்கும் வரை செய்தியாளர்களைச் சந்திக்கவே இல்லை.\nஅரசியலில் இன்னும் முழு வீச்சில் ரஜினி செயல்படும்போது மொத்த அரசியல் களமே மாறும். இன்று அவருக்கு எதிராக சத்தமிட்டுக் கொண்டிருக்கும் சிலரும் கூட, இந்த செய்தியாளர்கள் மாதிரி ஒரு கட்டுக்குள் வந்து நிற்பார்கள் என்ற நம்பிக்கை வந்துவிட்டது. அதான் ரஜினி என்ற மனிதரின், தலைவரின் சிறப்பு\nTAGMedia Press Meet rajini politics rajinikanth செய்தியாளர் சந்திப்பு ரஜினி அரசியல் ரஜினிகாந்த்\nPrevious Postதலைவர் ரஜினி சம்மதத்துக்காக காத்திருக்கும் பிரபலங்கள்.... வாண வேடிக்கை இனிமேல்தான் Next Postநான் கட்சி தொடங்குவது நிச்சயம். ஆனால் தேதி மட்டும் இப்போ சொல்ல முடியாது Next Postநான் கட்சி தொடங்குவது நிச்சயம். ஆனால் தேதி மட்டும் இப்போ சொல்ல முடியாது\nரஜினியின் எளிமை, அனைவரையும் சமமாக பாவிக்கும் ஆச்சரியமான அன்பு\nகட்சி தொடங்கும் வரை ரஜினி பிஜேபிதான்\nசீனாவில் செப்டம்பர் 6-ம் தேதி ரஜினியின் 2.0 பிரமாண்ட ரிலீஸ்\n6 thoughts on “செய்தியாளர்களை ஒரு பார்வையால் கட்டுப்படுத்திய தலைவர் ரஜினி… இதான்(டா) பிரஸ் மீட்\nரஜினியின் எளிமை, அனைவரையும் சமமாக பாவிக்கும் ஆச்சரியமான அன்பு\nகட்சி தொடங்கும் வரை ரஜினி பிஜேபிதான்\nசீனாவில் செப்டம்பர் 6-ம் தேதி ரஜினியின் 2.0 பிரமாண்ட ரிலீஸ்\nவாழ்க்கையை ஈஸியா எடுத்துக்கோ… – தலைவர் ரஜினி சொன்ன குட்டிக்கதை\n‘எதை அரசியலாக்க வேண்டும், அரசியலாக்கக் கூடாது என நமது அரசியல்வாதிகள் உணரவேண்டும்’\nஹீரோவாக நான் விரும்பியதே இல்லை – சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nஅத்தி வரதரை தரிசித்தார் தலைவர் ரஜினிகாந்த்\nமழை தொடங்கும் முன் போர்க்கால அடிப்படையில் நீர்நிலைகளை தூர்வாருங்க\nரசிகர்கள் ஆரம்பத்திலிருந்தே செஞ்சிட்டுதான் இருக்காங்க… இப்போதான் வெளிய தெரியுது\nஅரசியல் கட்சிகளை அதிர வைக்கும் ரஜினி மக்கள் மன்றம்\nதேர்தல் ஆதரவு… கமலுக்கு தலைவர் ரஜினி சொன்ன பளிச் பதில்\nதலைவரின் ‘தர்பார்’ இனிதே ஆரம்பம்\nM.R.VENKATESH. on ஜென் கதைகள் 24: பார்வையற்றவருக்கு எதற்கு விளக்கு\nJohn on பேட்ட விமர்சனம்\nRamesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nMahesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nlaksjman on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nArul Nithiyanandham Jeyaprakash on பேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nArul Nithiyanandham Jeyaprakash on தேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nஸ்ரீகாந்த் 1974 on பேட்ட படத்திற்கு எதிரான சதிகள்… அம்பலமாகும் உண்மைகள்\nஸ்ரீகாந்த் 1974 on முதல் முறையாக ரூ 1000 கோடி வசூல் க்ளப்பில் நுழையப் போகும் சூப்பர் ஸ்டார் படம்\nரஜினியின் எளிமை, அனைவரையும் சமமாக பாவிக்கும் ஆச்சரியமான அன்பு\nகட்சி தொடங்கும் வரை ரஜினி பிஜேபிதான்\nசீனாவில் செப்டம்பர் 6-ம் தேதி ரஜினியின் 2.0 பிரமாண்ட ரிலீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2019/04/18/%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/33830/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-08-25T15:34:25Z", "digest": "sha1:74DDQ6GG4SKMPGSOE4BAYN4OTPTV6VJY", "length": 8779, "nlines": 170, "source_domain": "www.thinakaran.lk", "title": "நாவலப்பிட்டியில் வெள்ளம் | தினகரன்", "raw_content": "\nநாவலப்பிட்டியில் இன்று (18) மதியம் பெய்த அடை மழையினால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.\nஇதன் காரணமாக நாவலப்பிட்டி நகர் பிரதான வீதியில் சிறிது நேரம் போக்குவரத்து தடைப்பட்டதாகவும், அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவித்துள்ளன.\n(இராமச்சந்திரன் - நோட்டன் பிரிட்ஜ் நிருபர்)\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nசிறுபான்மை விடயத்தில் அரசாங்கம் அக்கறை காட்டுகிது\nஇந்தியாவில் அமைச்சர் ரவூப் ஹக்கீம்கடந்தகால அரசாங்கதை விட, ஆட்சிக்கு...\nமல்வத்து ஓயா திட்டம் இன ஐக்கியத்துக்கு பாலமாக அமையும்\nஅனுராதபுரம், வவுனியா மற்றும் மன்னார் ஆகிய மூன்று மாவட்டங்களில் வாழும்...\nஐனாதிபதியின் எண்ணக்கருவில் வடக்கு மாகாண ஆளுனரின் நெறிப்படுத்தலின் கீழ்...\nஇலங்கையிலிருந்து தீவிராவதிகள் ஊடுருவிய தகவலை இராணுவம், கடற்படை மறுப்பு\nஇலங்கையிலிருந்து தீவிரவாதிகள் 6 பேர், இந்தியாவுக்குள் ஊடுருவியுள்ளதாக...\nஅறுவக்காடு குப்பை லொறிகள் தாக்குதலை ஆராய புலனாய்வு பிரிவு\nவனாத்தவில்லு, அறுவக்காடு கழிவுக் களஞ்சியத்திற்கு, குப்பை ஏற்றிச் செல்லும்...\nஅம்பாறை, மட்டக்களப்பு மாட்டங்களில் பிற்பகலில் மழை\nதென்மேல் திசையிலான மழை, காற்று தொடரும்நாடு முழுவதும், குறிப்பாக மத்திய...\nசீனாவின் டொங்க்வான் நகரில் அண்மையில் இடம்பெற்ற Developer மாநாட்டில் Huawei...\nநியூசிலாந்து உடனான ரி20 குழாம் அறிவிப்பு\nஇலங்கை வந்துள்ள நியூசிலாந்து அணியுடனான ரி 20 கிரிக்கெட் தொடருக்கான 15 பேர்...\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nதெருவிற்கு கிரவல் போடுவதினால் வறுமை தீராது. குளத்தின் நீர் வற்றாமல் இருக்க வழிவகை செய்ய மக்கள் பிரநிகள் கவனத்திற்கு கொண்டு செல்லுங்கள்\nதமிழ் மக்களுக்காக குரல்கொடுப்பது தமிழ் தேசிய கூட்டமைப்பு மட்டுமே\nபத்து வருடங்களாக உங்களை ஒற்றுமையாக பாராளுமன்றத்திற்கு அனுப்பினோம், இது வரை சாதித்ததை பட்டியலிடுங்கள் பார்க்கலாம். யுத்தம் முடிந்து 10 வருடங்கள் கடந்து விட்டன. வாழைச்சேனை காகித ஆலை, பரந்தன் இராசாயன...\nபலாலி விமான நிலைய அபிவிருத்தி\nபலாலியிலிருந்து விமான சேவைகள் ஆரம்பமாகின் வடமாகாணத்தவர்கள் கொழும்பு செல்வது அங்கு தங்குவது, கட்டுநாயக்காவிற்கு பயணமாவது போன்றவற்றிகான செலவு மீதமாகும். நேரமும், சிரமமும் குறையும்.\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.valaitamil.com/kadavulaik-kanpiththa-sivanantha_12291.html", "date_download": "2019-08-25T16:24:28Z", "digest": "sha1:2BJODIU22ZB2VDNYH3CTUXX72L5LXG72", "length": 40427, "nlines": 241, "source_domain": "www.valaitamil.com", "title": "Kadavulaik Kanoiththa Sivanantha | கடவுளைக் காண்பித்த சிவானந்தா !", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Inidan Law)\nமுதல் பக்கம் ஆன்மீகம் கட்டுரை\n- ஜக்கி வாசுதேவ் - ஈஷா யோகா\nகடவுளைக் காணும் தீவிர ஆர்வத்தில் இருக்கும் ராகவேந்திரா, தன் குருவான சிவானந்தா கூறியதால் மானிக் ராவிடம் சென்று அவருடன் தங்குகிறார். சில காலங்களுக்குப் பின்னர் மீண்டும் சிவானந்தாவிடம் வரும்போது, அவர் ராகவேந்திராவை அழைத்துக் கொண்டு தெருவிற்கு கூட்டி வந்து அங்கே கடவுளைக் காண்பிக்கிறார். தெருவில் ராகவேந்திரா பார்த்தது என்ன இந்த வாரப் பதிவில் படியுங்கள்\nஸ்வாமி சிவானந்தா தன்னைத் தேடி வந்த ராகவேந்திரரை மிகவும் அன்பாக வரவேற்றாலும் உடனடியாக அவரைத் தனது சீடராக ஏற்றுக் கொள்ளவில்லை. ஏனெனில், ஸ்வாமி சிவானந்தாவே ஆசிரமம் ஏதுமின்றி ஒரு நாடோடி போல வாழ்ந்து வந்தார். தான் தங்கும் இடங்களில் தனது சீடர்களையும் தங்கவைத்து தன்னை உபசரிப்பவர்களுக்குத் தொந்தரவு தர அவர் விரும்பவில்லை. அது மட்டுமல்ல, இயல்பாகவே சிவானந்தர் ஒரு கண்டிப்பான குரு. எனவே தனது கண்டிப்பான பயிற்சிமுறைகளை ராகவேந்திரர் தாக்குப்பிடிப்பாரா என்பதில் சந்தேகப்பட்டார். சிவானந்தா தன்னை சீடராக ஏற்றுக் கொள்ளாவிட்டால் தன்னையே மாய்த்துக்கொள்ளப் போவதாக ராகவேந்திரர் கூறினார். அவரது உறுதியைப் பார்த்த பிறகே, ராகவேந்திரரைத் தனது சீடராக ஏற்றுக்கொண்டார்.\nசிவானந்தா, ராகவேந்திரருக்கு ஹடயோகாவை கற்றுக்கொடுத்தார். சிவானந்தாவின் கண்காணிப்பில் ராகவேந்திரர் தொடர்ந்து வளர்ந்து வந்தார். ராகவேந்திரரின் ஆர்வத்தையும் எதையும் எளிதில் புரிந்து கொள்ளும் திறமையையும் கண்ட ஸ்வாமி சிவானந்தா, ராகவேந்திரரை பரோடாவில் உள்ள தன் குருவான பேராசிரியர் மானிக் ராவ் அவர்களிடம் அனுப்பினார். மானிக் ராவ் உடற்கலை மற்றும் இந்திய போர்க் கலைகளில் ��ிகவும் தேர்ந்தவர்.\nமானிக் ராவ் அவர்களிடம் ராகவேந்திரர் பலவித உடற்பயிற்சிகளைக் கற்றுவந்தார். மேலும் லத்தி, தலவார், கயிறேறுதல், இந்திய வீர விளையாட்டுக்கள், பாரம்பரிய இந்தியத் தாக்குதல் கருவிகளைப் பயன்படுத்துதல், மேற்கத்தியக் கலைகளான சிங்கிள் பார், டபுள் பார், ரோமன் ரிங்ஸ், பளு தூக்குதல் போன்றவற்றிலும் கற்றுத் தேர்ந்தார். ஒவ்வொரு நாளும் காலை 3.30 மணி முதல் இரவு 9.30 மணி வரை அயராது பயிற்சியில் ஈடுபடுவார். மிக விரைவிலேயே ராகவேந்திரர், மானிக் ராவின் மனதை மிகவும் கவர்ந்து விட்டார்.\nமானிக் ராவ் பண்டைய இந்திய போர்க்கருவிகளை உபயோகிப்பதில் மிகவும் நிபுணர். இந்த போர்க் கருவிகள் ஒரு பெரிய கூடத்தையே ஆக்கிரமித்திருந்தன. ஆண்டுக்கு ஒருமுறை அந்த போர்க் கருவிகளை வைத்து பயிற்சி விளக்கங்களும் செய்வார். இவ்வளவு வகையான போர்க் கருவிகளையும் தனது தளவாட அறையில் வைத்துக்கொள்ள பரோடா ராஜாவே மிகவும் விரும்பினார். ஆனால், மானிக் ராவ் கொடுக்க மறுத்துவிட்டார்.\nஒருமுறை ராகவேந்திரர், மானிக் ராவின் கால்களைப் பிடித்து விட்டுக் கொண்டு இருந்தார். கீழ் தளத்தில் ஒரு சிறுவனும் அவனது பெற்றோரும் சிகிச்சைக்காக வந்திருந்தனர். அந்தச் சிறுவன் வலியால் துடித்துக் கொண்டு இருந்தான். மானிக் ராவ், ராகவேந்திரரிடம், “போ, அந்தப் பையனுக்கு 10 வயது இருக்கும், அவனின் வலது தொடை எலும்பு முறிந்துள்ளது. உடனே எலும்பைச் சேர்த்துவைத்து களிம்பு தடவிவிட்டு ஓய்வெடுக்க வை” என்று கூறினார். ராகவேந்திரர் கீழே போய்ப் பார்த்தார். மானிக் ராவ் சொன்னது அப்படியே உண்மையாக இருந்தது. அவர் சொன்னபடியே சிகிச்சையளித்து ஓய்வெடுக்க வைத்துவிட்டு வந்து ராகவேந்திரர் அதைப்பற்றி மானிக் ராவிடம் கேட்டார். ‘இது ஒன்றும் அதிசயம் இல்லை, இந்தக் கலைக்குப் பெயர் ‘ஷப்த பேதி’ என்று பதிலளித்தவர், பிறகு அந்தக் கலையிலும் ராகவேந்திரருக்குப் பயிற்சியளிக்க ஆரம்பித்தார்.\nஇவ்வாறு மூன்று வருடப் பயிற்சிக்குப் பின்பு ராகவேந்திரர், தன் குரு ஸ்வாமி சிவானந்தாவிடம் திரும்பினார். இனியாவது மீதி நாட்களை குருவுடன் கழிக்கலாம் என்ற ஆசையோடு பல திட்டங்களுடன் திரும்பியவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.\nஏனெனில் இவருக்காக சிவானந்தா வேறு பல திட்டங்கள் வைத்துக்கொண்டு காத்திருந்தார். ராகவேந்திரரால் இதைத் தாங்க முடியவில்லை. சிவானந்தாவிடம் கண்ணீர் மல்க, “நான் உங்களுடன் இருப்பதே கடவுளைப் பார்ப்பதற்காகத்தான். ஆனால் நீங்கள் இதில் எனக்காக ஏதும் செய்யவே இல்லை, உங்கள் ஆசியுடன் நான் எப்போதாவது கடவுளைப் பார்க்க முடியுமா’’ என்று கதறினார். அவரை சிவானந்தா கையைப் பிடித்துத் தெருவிற்கு வலுக்கட்டாயமாகக் கூட்டிச் சென்றார்.\nதெருவில் நடமாடிக்கொண்டு இருந்த ஏழை மக்களைக் காண்பித்து, “இதோ பார், நமது தியானம் எப்போதும் சூழ்நிலையின்படிதான் இருக்க வேண்டும். உன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்று எப்போதாவது கவலைப்பட்டிருக்கிறாயா இந்தப் புனித நாட்டில் கோடிக்கணக்கான மக்கள் பட்டினியால் தவிக்கிறார்கள். சரியான மருத்துவ வசதியின்றி செத்துக் கொண்டு இருக்கிறார்கள். தங்களைக் கவனிக்க யாருமில்லையா என்று வருந்தித் தவிக்கிறார்கள், இதெல்லாம் உனக்குத் தெரியவில்லையா இந்தப் புனித நாட்டில் கோடிக்கணக்கான மக்கள் பட்டினியால் தவிக்கிறார்கள். சரியான மருத்துவ வசதியின்றி செத்துக் கொண்டு இருக்கிறார்கள். தங்களைக் கவனிக்க யாருமில்லையா என்று வருந்தித் தவிக்கிறார்கள், இதெல்லாம் உனக்குத் தெரியவில்லையா உன் சொந்தச் சகோதரர்கள் கவனிப்பாரற்று இருப்பதைப் பார்த்து உன்னால் பரிதாபப்பட முடியவில்லையா உன் சொந்தச் சகோதரர்கள் கவனிப்பாரற்று இருப்பதைப் பார்த்து உன்னால் பரிதாபப்பட முடியவில்லையா உணவும் மருத்துவமும்கூட கிடைக்கவில்லை என்று இவர்கள் தவிக்கிறார்கள், ஆனால் கடவுளைப் பார்க்க முடியவில்லை என்று நீ தவிக்கிறாய், கண்ணீர் விடுகிறாய். இவர்கள்தான் கடவுள்கள். உன்னுடைய கடவுளை இவர்களுக்குள் பார், இவர்களின் கண்ணீரைத் துடைக்க நீ முதலில் முயற்சி செய்’’ என்றார்.\nஇதையெல்லாம் கேட்ட ராகவேந்திரர் முற்றிலும் மாறினார். பிறகு சிவானந்தாவின் கால்களைத் தொட்டு வணங்கி அவருடைய அறிவுரைப்படியே நடப்பதாக உறுதி கூறினார்.\nகடவுளைக் காணும் தீவிர ஆர்வத்தில் இருக்கும் ராகவேந்திரா, தன் குருவான சிவானந்தா கூறியதால் மானிக் ராவிடம் சென்று அவருடன் தங்குகிறார். சில காலங்களுக்குப் பின்னர் மீண்டும் சிவானந்தாவிடம் வரும்போது, அவர் ராகவேந்திராவை அழைத்துக் கொண்டு தெருவிற்கு கூட்டி வந்து அங்கே கடவுளைக் காண்பிக்கிறார். தெ���ுவில் ராகவேந்திரா பார்த்தது என்ன இந்த வாரப் பதிவில் படியுங்கள்\nஸ்வாமி சிவானந்தா தன்னைத் தேடி வந்த ராகவேந்திரரை மிகவும் அன்பாக வரவேற்றாலும் உடனடியாக அவரைத் தனது சீடராக ஏற்றுக் கொள்ளவில்லை. ஏனெனில், ஸ்வாமி சிவானந்தாவே ஆசிரமம் ஏதுமின்றி ஒரு நாடோடி போல வாழ்ந்து வந்தார். தான் தங்கும் இடங்களில் தனது சீடர்களையும் தங்கவைத்து தன்னை உபசரிப்பவர்களுக்குத் தொந்தரவு தர அவர் விரும்பவில்லை. அது மட்டுமல்ல, இயல்பாகவே சிவானந்தர் ஒரு கண்டிப்பான குரு. எனவே தனது கண்டிப்பான பயிற்சிமுறைகளை ராகவேந்திரர் தாக்குப்பிடிப்பாரா என்பதில் சந்தேகப்பட்டார். சிவானந்தா தன்னை சீடராக ஏற்றுக் கொள்ளாவிட்டால் தன்னையே மாய்த்துக்கொள்ளப் போவதாக ராகவேந்திரர் கூறினார். அவரது உறுதியைப் பார்த்த பிறகே, ராகவேந்திரரைத் தனது சீடராக ஏற்றுக்கொண்டார்.\nசிவானந்தா, ராகவேந்திரருக்கு ஹடயோகாவை கற்றுக்கொடுத்தார். சிவானந்தாவின் கண்காணிப்பில் ராகவேந்திரர் தொடர்ந்து வளர்ந்து வந்தார். ராகவேந்திரரின் ஆர்வத்தையும் எதையும் எளிதில் புரிந்து கொள்ளும் திறமையையும் கண்ட ஸ்வாமி சிவானந்தா, ராகவேந்திரரை பரோடாவில் உள்ள தன் குருவான பேராசிரியர் மானிக் ராவ் அவர்களிடம் அனுப்பினார். மானிக் ராவ் உடற்கலை மற்றும் இந்திய போர்க் கலைகளில் மிகவும் தேர்ந்தவர்.\nமானிக் ராவ் அவர்களிடம் ராகவேந்திரர் பலவித உடற்பயிற்சிகளைக் கற்றுவந்தார். மேலும் லத்தி, தலவார், கயிறேறுதல், இந்திய வீர விளையாட்டுக்கள், பாரம்பரிய இந்தியத் தாக்குதல் கருவிகளைப் பயன்படுத்துதல், மேற்கத்தியக் கலைகளான சிங்கிள் பார், டபுள் பார், ரோமன் ரிங்ஸ், பளு தூக்குதல் போன்றவற்றிலும் கற்றுத் தேர்ந்தார். ஒவ்வொரு நாளும் காலை 3.30 மணி முதல் இரவு 9.30 மணி வரை அயராது பயிற்சியில் ஈடுபடுவார். மிக விரைவிலேயே ராகவேந்திரர், மானிக் ராவின் மனதை மிகவும் கவர்ந்து விட்டார்.\nமானிக் ராவ் பண்டைய இந்திய போர்க்கருவிகளை உபயோகிப்பதில் மிகவும் நிபுணர். இந்த போர்க் கருவிகள் ஒரு பெரிய கூடத்தையே ஆக்கிரமித்திருந்தன. ஆண்டுக்கு ஒருமுறை அந்த போர்க் கருவிகளை வைத்து பயிற்சி விளக்கங்களும் செய்வார். இவ்வளவு வகையான போர்க் கருவிகளையும் தனது தளவாட அறையில் வைத்துக்கொள்ள பரோடா ராஜாவே மிகவும் விரும்பினார். ஆனால், மா���ிக் ராவ் கொடுக்க மறுத்துவிட்டார்.\nஒருமுறை ராகவேந்திரர், மானிக் ராவின் கால்களைப் பிடித்து விட்டுக் கொண்டு இருந்தார். கீழ் தளத்தில் ஒரு சிறுவனும் அவனது பெற்றோரும் சிகிச்சைக்காக வந்திருந்தனர். அந்தச் சிறுவன் வலியால் துடித்துக் கொண்டு இருந்தான். மானிக் ராவ், ராகவேந்திரரிடம், “போ, அந்தப் பையனுக்கு 10 வயது இருக்கும், அவனின் வலது தொடை எலும்பு முறிந்துள்ளது. உடனே எலும்பைச் சேர்த்துவைத்து களிம்பு தடவிவிட்டு ஓய்வெடுக்க வை” என்று கூறினார். ராகவேந்திரர் கீழே போய்ப் பார்த்தார். மானிக் ராவ் சொன்னது அப்படியே உண்மையாக இருந்தது. அவர் சொன்னபடியே சிகிச்சையளித்து ஓய்வெடுக்க வைத்துவிட்டு வந்து ராகவேந்திரர் அதைப்பற்றி மானிக் ராவிடம் கேட்டார். ‘இது ஒன்றும் அதிசயம் இல்லை, இந்தக் கலைக்குப் பெயர் ‘ஷப்த பேதி’ என்று பதிலளித்தவர், பிறகு அந்தக் கலையிலும் ராகவேந்திரருக்குப் பயிற்சியளிக்க ஆரம்பித்தார்.\nஇவ்வாறு மூன்று வருடப் பயிற்சிக்குப் பின்பு ராகவேந்திரர், தன் குரு ஸ்வாமி சிவானந்தாவிடம் திரும்பினார். இனியாவது மீதி நாட்களை குருவுடன் கழிக்கலாம் என்ற ஆசையோடு பல திட்டங்களுடன் திரும்பியவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.\nஏனெனில் இவருக்காக சிவானந்தா வேறு பல திட்டங்கள் வைத்துக்கொண்டு காத்திருந்தார். ராகவேந்திரரால் இதைத் தாங்க முடியவில்லை. சிவானந்தாவிடம் கண்ணீர் மல்க, “நான் உங்களுடன் இருப்பதே கடவுளைப் பார்ப்பதற்காகத்தான். ஆனால் நீங்கள் இதில் எனக்காக ஏதும் செய்யவே இல்லை, உங்கள் ஆசியுடன் நான் எப்போதாவது கடவுளைப் பார்க்க முடியுமா’’ என்று கதறினார். அவரை சிவானந்தா கையைப் பிடித்துத் தெருவிற்கு வலுக்கட்டாயமாகக் கூட்டிச் சென்றார்.\nதெருவில் நடமாடிக்கொண்டு இருந்த ஏழை மக்களைக் காண்பித்து, “இதோ பார், நமது தியானம் எப்போதும் சூழ்நிலையின்படிதான் இருக்க வேண்டும். உன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்று எப்போதாவது கவலைப்பட்டிருக்கிறாயா இந்தப் புனித நாட்டில் கோடிக்கணக்கான மக்கள் பட்டினியால் தவிக்கிறார்கள். சரியான மருத்துவ வசதியின்றி செத்துக் கொண்டு இருக்கிறார்கள். தங்களைக் கவனிக்க யாருமில்லையா என்று வருந்தித் தவிக்கிறார்கள், இதெல்லாம் உனக்குத் தெரியவில்லையா இந்தப் புனித நாட்டில் கோடிக்கணக்கான மக்கள் பட்டினியால் தவிக்கிறார்கள். சரியான மருத்துவ வசதியின்றி செத்துக் கொண்டு இருக்கிறார்கள். தங்களைக் கவனிக்க யாருமில்லையா என்று வருந்தித் தவிக்கிறார்கள், இதெல்லாம் உனக்குத் தெரியவில்லையா உன் சொந்தச் சகோதரர்கள் கவனிப்பாரற்று இருப்பதைப் பார்த்து உன்னால் பரிதாபப்பட முடியவில்லையா உன் சொந்தச் சகோதரர்கள் கவனிப்பாரற்று இருப்பதைப் பார்த்து உன்னால் பரிதாபப்பட முடியவில்லையா உணவும் மருத்துவமும்கூட கிடைக்கவில்லை என்று இவர்கள் தவிக்கிறார்கள், ஆனால் கடவுளைப் பார்க்க முடியவில்லை என்று நீ தவிக்கிறாய், கண்ணீர் விடுகிறாய். இவர்கள்தான் கடவுள்கள். உன்னுடைய கடவுளை இவர்களுக்குள் பார், இவர்களின் கண்ணீரைத் துடைக்க நீ முதலில் முயற்சி செய்’’ என்றார்.\nஇதையெல்லாம் கேட்ட ராகவேந்திரர் முற்றிலும் மாறினார். பிறகு சிவானந்தாவின் கால்களைத் தொட்டு வணங்கி அவருடைய அறிவுரைப்படியே நடப்பதாக உறுதி கூறினார்.\nவாழ்க்கை எனபது ஒரு பாதை\nவள்ளலார் கூறிய அற்புதமான வாழ்க்கை போதனை. 43 அறிவுரைகள் இதற்கு மேல் எவரும் அறிவுரை கூற இயலாது.\nஅலகபாத்தில் உள்ள 128 வருடங்கள் பழமையான சத்திரம் அது.\nஉச்சியில் அஸ்திவாரம்- ''தஞ்சை பெரிய கோவில்''\nஉலக அதிசயப்பட்டியலில் இடம்பெறாத தமிழர்கள் கண்டறிந்த\nஉலகிலேயே மிகச் சிறந்த மணி எது தெரியுமா\nஇறவாத இன்ப அன்பு - முனைவர். மு. வள்ளியம்மை\nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nவலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண���டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nவாழ்க்கை எனபது ஒரு பாதை\nவள்ளலார் கூறிய அற்புதமான வாழ்க்கை போதனை. 43 அறிவுரைகள் இதற்கு மேல் எவரும் அறிவுரை கூற இயலாது.\nஅலகபாத்தில் உள்ள 128 வருடங்கள் பழமையான சத்திரம் அது.\nஉச்சியில் அஸ்திவாரம்- ''தஞ்சை பெரிய கோவில்''\nஜோதிடம், தத்துவங்கள் (Quotes ), மற்றவை, வேதாத்திரி மகரிஷி, ஜக்கி வாசுதேவ் - ஈஷா யோகா,\nஸ்ரீமத் பகவத்கீதை, தமிழ் மண்ணில் சாமிகள், பகவத்கீதை, மற்றவை, திருப்பாவை,\nதிருவிவிலியம் - புதிய ஏற்பாடு, விவிலியம் - பழைய ஏற்பாடு,\nஆதி சங்கரர், அகோபில மடம் ஜீயர், அவ்வையார், பாரதியார், பைபிள், தயானந்த சரஸ்வதி, குரு நானக், ஹரிதாஸ்கிரி சுவாமி, கபீர் தாசர், கமலாத்மானந்தர், காஞ்சி பெரியவர், கிருபானந்த வாரியார், மகாத்மா காந்தி, மகாவீரர், மாதா அமிர்தனந்தமயி, பட்டினத்தார், குரான், ராஜாஜி, ராமகிருஷ்ணர், ரமணர், ராமானுஜர், ராதாகிருஷ்ணன், ரவீந்திரநாத் தாகூர், சாரதாதேவியார், சத்குரு ஜக்கிவாசுதேவ், சத்யசாய், ஸ்ரீ அரவிந்தர், சித்தானந்தர், ஸ்ரீ அன்னை, வள்ளலார், வேதாத்ரி மகரிஷி, வினோபாஜி, விவேகானந்தர்,\nஹிந்து பண்டிகைகள், முஸ்லீம் பண்டிகைகள், கிறிஸ்தவ பண்டிகைகள், தமிழர் பண்டிகை, முக்கிய தினங்கள்,\nவடலூர் வள்ளலார், கிருபானந்த வாரியார், ராமகிருஷ்ண பரமஹம்சர், விவேகானந்தர், அரவிந்தர், வேதாத்திரி மகரிஷி, அன்னை, அமிர்தமயி, காந்தியடிகள், ஓசோ, ஏசுபிரான், நபிகள் நாயகம், ஸ்ரீ ரவிசங்கர், ஜக்கி வாசுதேவ், சாக்ரடீஸ், அலெக்சாண்டர், புத்தர், எம்.எஸ்.உதயமூர்த்தி, மற்றவர்கள், அன்னை தெரேசா,\nராகு கேது பெயர்ச்சி, குருப்பெயர்ச்சிப் பலன்கள், நட்சத்திர பலன்கள், சனிப்பெயர்ச்சி, ஆங்கில வருட பலன்கள்,\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nவாசிங்டன் பகுதியில் நடந்த தமிழிசை குழந்தைகள் பயிற்சி நிகழ்ச்சி 2-குரு.ஆத்மநாதன்\nதமிழ் அறிவியல் மொழி என்ற இரகசியம் தெரியுமா - இயற்கை விவசாய ஆர்வலர் திருமதி.ரேவதி\nயாளியின் தேடல் - 2018 உலகத் தமிழ் இணைய மாநாடு, கோவை\n\"மாசறு பொன்னே வலம்புரி முத்தே\" சிலப்பதிகாரம் மனதை உருக்கும் பாடல் -தமிழிசை குரு.ஆத்மநாதன்\nமெய்நிகர், மிகை மெய்நிகர் தொழில்நுட்பங்களில் புத்தாக்க கணினி தளங்கள், செயலிகள், மென் பொருட்கள் வழி தமிழ் பெரும் எதிர்கால ஆதாய அனுகூலங்கள் - பகுதி 1 - சி.குணசேகரன்\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pixelhelper.org/ta/tag/livestream/", "date_download": "2019-08-25T16:33:14Z", "digest": "sha1:KYWTRXZGAN5RJA6PNSDO3MO3MAC7FPT2", "length": 13813, "nlines": 39, "source_domain": "pixelhelper.org", "title": "லைவ்ஸ்ட்ரீம் காப்பகம் - மனித உரிமைகள் மற்றும் ஒளி கலை ∴ பிக்சல்ஹெல்பர் அறக்கட்டளை", "raw_content": "\nஸ்டிக்கி இடுகை By ஆலிவர் Bienkowski அனுப்புக பிரச்சாரங்கள் அதன்\nவட ஆபிரிக்காவில் முதல் ஹோலோகாஸ்ட் நினைவுச்சின்னம்\nஸ்டிக்கி இடுகை By ஆலிவர் Bienkowski On 23. பிப்ரவரி மாதம்\nவட ஆபிரிக்காவில் முதல் ஹோலோகாஸ்ட் நினைவுச்சின்னம்\nஉலகளவில் துன்புறுத்தப்பட்ட சிறுபான்மையினருக்கு எதிரான அடையாளம். வட ஆபிரிக்காவில் முதல் ஹோலோகாஸ்ட் நினைவுச்சின்னத்தை நிர்மாணிப்பது பள்ளிகள் மற்றும் பொது மக்களுக்கான ஹோலோகாஸ்ட் பற்றிய தகவல்களின் ஆதாரமாக செயல்படும்.\nஒவ்வொரு தொகுதியும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட சொற்களைக் கூறினால். வட ஆபிரிக்காவில் முதல் ஹோலோகாஸ்ட் நினைவுச்சின்னத்தின் கட்டுமானப் பணிகள் 17.07 இல் தொடங்கப்பட்டன. சாம்பல் நிறத் தொகுதிகளின் பார்வையாளர்களுக்கு பார்வையாளர்களைக் கொடுப்பதற்காக நாங்கள் ஸ்டீல்களை அமைத்தோம், அப்போது மக்கள் வதை முகாம்களில் இருந்த உதவியற்ற தன்மை மற்றும் பயம். டிஜிட்டல் யுகத்திற்கு நினைவகத்தைக் கொண்டுவரும் ஒரு இடத்தை வட ஆபிரிக்காவில் உருவாக்க விரும்புகிறோம். ஒரு லைவ்ஸ்ட்ரீம் மூலம், பார்வையாளர்கள் கட்டுமான தளத்தில் உள்ளனர், மேலும் உங்கள் நன்கொடைகளைப் பயன்படுத்தி தொழிலாளர்கள் மற்றும் தொகுதிகள் கட்டப்பட வேண்டிய எண்ணிக்கையை பாதிக்கலாம். அதிகமான மக்கள் ஹோலோகாஸ்ட் நினைவுச்சின்னமாக மாறி, நன்கொடை அளிக்கிறார்கள்.\nமராகேச்சில் உள்ள ஹோலோகாஸ்ட் நினைவு உலகிலேயே மிகப்பெரியது என்று கூறப்படுகிறது. பெர்லின் ஹோலோகாஸ்ட் மெமோரியலின் 5 மடங்கு பின்னர் ஒரு 10.000 கல் ஸ்டீல்களில் ஒரு தகவல் மையத்தைச் சுற்றி ஹோலோகாஸ்ட் பற்றி பார்வையாளர்களுக்குக் கற்பிக்கும்.\nபிக்சல்ஹெல்பர் அறக்கட்டளையின் நிறுவனர் ஆலிவர் பியென்கோவ்ஸ்கி, யாட் வாஷெமின் தரவுத்தளத்���ில் தனது குடும்பப்பெயரைத் தேடி, சில உள்ளீடுகளைக் கண்டறிந்தார், பின்னர் ஆப்பிரிக்காவில் அடுத்த ஹோலோகாஸ்ட் நினைவுச்சின்னம் எங்கே என்று பார்த்தார், தென்னாப்பிரிக்காவில் ஒன்றை மட்டுமே கண்டுபிடித்தார். இது மொராக்கோவிலிருந்து அரை உலகப் பயணம் போன்றது என்பதால், பிக்சல்ஹெல்பர் தளத்தில் ஒரு ஹோலோகாஸ்ட் நினைவுச்சின்னத்தை உருவாக்க முடிவு செய்தார். அண்டை பண்புகள் அனைத்தும் காலியாக உள்ளன, எனவே குறைந்தது 10.000 ஸ்டீல்களை உருவாக்க இடம் உள்ளது.\nசிறுபான்மையினரை சித்திரவதை செய்வதற்கும் துன்புறுத்துவதற்கும் எதிராக. ஒரு பெண்ணின் கை ஒரு பெண்ணின் தலையை ஒரு படுக்கையில் அழுத்துகிறது. ஒரு கேரஃப் நீர் பெண்ணின் வாய் மற்றும் மூக்கில் ஓடுவதால், அவள் தன்னை தற்காத்துக் கொள்கிறாள், காற்று கிடைக்காது, மூச்சு விட முயற்சிக்கிறாள். உங்கள் கட்டப்பட்ட கால்களில் கேமரா பெரிதாக்குகிறது, இது மரண வேதனையில் நடுங்குகிறது.\nநைட்மேர் சித்திரவதை என்பது அவர்களின் பயணத்தில் அகதிகளுக்கும், உலகளவில் எண்ணற்ற மக்களுக்கும் ஒரு உண்மை. முழுமையான தடை இருந்தபோதிலும், அரசாங்கங்கள் மக்களை சித்திரவதைகளை எதிர்கொள்ளும் நாடுகளுக்கு ரகசியமாக சித்திரவதை செய்கின்றன அல்லது வழங்குகின்றன.\nசித்திரவதை மற்றும் ரைஃப் படாவிஸ் போன்ற மோசமான சிகிச்சையின் தனிப்பட்ட வழக்குகளுக்கு மேலதிகமாக, பிக்சல்ஹெல்பர் மாநிலங்கள் பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று கோருகிறது. சிறுபான்மையினரை சித்திரவதை செய்வதையும் துன்புறுத்துவதையும் தடுக்க வேண்டும். சித்திரவதை குற்றச்சாட்டுகளின் குற்றவியல் விசாரணை மற்றும் நீதிமன்றத்தில் கட்டாய ஒப்புதல் வாக்குமூலங்களைப் பயன்படுத்துவதற்கான தடை ஆகியவை இதில் அடங்கும். சித்திரவதை வழக்குகளின் மருத்துவ ஆவணங்களும் மிக முக்கியமான பாத்திரத்தை வகிக்கின்றன.\nசித்திரவதைக்கு எதிரான போராட்டம் இன்னும் முடிவடையவில்லை. சித்திரவதை இல்லாத உலகத்திற்காக - பிக்சல்ஹெல்பர் வழக்குகளை ஆவணப்படுத்தி பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவளிப்பார்.\nவட ஆபிரிக்காவில் முதல் ஹோலோகாஸ்ட் நினைவுச்சின்னம் ஆகஸ்ட் 5th, 2019ஆலிவர் Bienkowski\nஉங்கள் நன்கொடை இல்லாமல் எங்கள் லாப இலாபம் செய்ய முடியாது \nAndroid செயலி பஹ்ரைன் 13 மத்திய அதிபர் சீனா கூட்���ம் நிதி டாப்னே க்யுரானா கலீலியா சித்திரவதை freeRaif கருத்து சுதந்திரம் வெளிப்பாடு கிரீஸ் மனிதாபிமான உதவி பத்திரிகையாளர்கள் பாதுகாக்க பிரச்சாரம் பிரச்சாரங்கள் கடலோனியா காதல் எல்லைகள் இல்லை லைவ்ஸ்டிரீமில் லைவ் ஸ்ட்ரீமிஸ் லைவ்ஸ்ட்ரீம் ஸ்வாம் உதவி மொரோக்கோ வீட்டில் NSA அரசியல் கைதிகள் ஆர்லாண்டோவிற்கு ரெயின்போ கவசம் சவுதி அரேபியா திரள் உதவி ஸ்பானிஷ் வசந்தம் ஸ்பைருலினா உய்குர்களை யூகுர் சுதந்திரம் அமெரிக்காவின் ஸ்டாசி ஆஃப் அமெரிக்கா ஆயுத வர்த்தக ஆம் ஸ்கேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.orphek.com/coral-feeding/", "date_download": "2019-08-25T15:25:30Z", "digest": "sha1:3YM5URBQ2MZ6P3S645GOHGZS3KE3D44S", "length": 18242, "nlines": 93, "source_domain": "ta.orphek.com", "title": "கோரல் ஃபீடிங் • ரீஃப் அக்வாரியம் எல்.ஈ.டி லைட்டிங் • ஆர்ஃபெக்", "raw_content": "\nஆர்ஃபெக் ரீஃப் அக்வாரியம் எல்.ஈ.டி விளக்கு\nLED Vs மெட்டல் ஹாலைட்\nஅல்லது 120 / 90 / 60 பார்\nOrphek ஐ தொடர்பு கொள்ளவும்\nஆரோக்கியமான சடலங்களுக்கான CORAL FEEDING மற்றும் கோரல் வண்ணம்\nபவளப்பாறைகள் கடல் உயிரினங்களாக இருக்கின்றன, இவை பல பாலிப்களைக் கொண்டுள்ளன, மேலும் இந்த பாலிப்பைப் பயன்படுத்துவதற்குப் பயன்படுத்தப்படுகின்றன. பெரும்பாலான பவளப்பாறைகள் சூரிய ஒளியால் தயாரிக்கப்படும் ஆல்காவைக் கொண்டும், அடிக்கடி ஒளிச்சேர்க்கை ஆல்கா அல்லது ஸோக்ஸாந்தெல்லே என்றும் அழைக்கப்படுகின்றன. ரீஃப் அக்வாரிமஸில் வைக்கப்படும் போது, ​​பவள உயிர்களை காப்பாற்றுவதற்காக போதுமான ஆல்காவை உருவாக்க தேவையான ஒளியானது பெரும்பாலும் போதுமானதாக இல்லை.\nஎல்லா ஆர்பெக் எல்.ஈ.டி அமைப்புகளாலும் வழங்கப்பட்ட முறையான விளக்குகள் தேவையான ஒளி மற்றும் ஒளி தேவைப்படும் ஸ்பெக்ட்ரலை வழங்கும்.\nநன்கு நீட்டிக்கப்பட்ட polyps கொண்ட ஆரோக்கியமான தோற்றம் பவளப்பாறைகள் விரும்பினால் உணவு பவளப்பாறைகள் பெரும்பாலும் அவசியம். பவள குறிப்பிட்ட குறிப்பிட்ட அளவு உணவு தேவைப்படாவிட்டாலும், அது அவர்களுக்கு மிகுந்த ஊட்டச்சத்து அளிக்கிறது.\nநீங்கள் வாங்கும் அல்லது தற்போது உண்ணும் பவளப்பாறைகளை ஆராய்ச்சி செய்ய வேண்டியது அவசியம், அதனால் உணவுகள், ஏதேனும் இருந்தால், அவர்கள் தேவைப்படலாம் என்பதை நீங்கள் அறிந்திருக்கிறீர்கள். அவர்களது உடலில் உள்ள உயிரினங்களில் வாழும் zooxanthellae அவர்களால் வழங்க���்படும் பெரும்பாலான உணவு ஆதாரங்களைக் காட்டிலும் அதிகப்படியான உணவுப் பழக்கவழக்கங்கள் தேவைப்படும் பல பழமையான பவளப்பாறைகள் உள்ளன.\nஸ்டோனி பவளம், அல்லது ரீஃப் கட்டிடம் பவளப்பாறைகள் ஹெர்மாடிபிக் பவளங்கள் என அழைக்கப்படுகின்றன மற்றும் தீவிரமான லைட்டிங் தேவைப்படுகின்றன. சரியான ஸ்பெக்ட்ரம் இல்லாத போது, ​​ஜாக்சன்ஹெளீ ஆல்கா பவள ஒழுங்காக ஒழுங்காக வளருவதற்கு போதுமான உணவை வழங்க முடியாது.\nமேலும் துணை உணவுகள் தேவைப்படும் பவளப் பாறைகள், குறைவான ஒளி மற்றும் ரீஃப் கட்டடம் ஆர்கானைட் எலும்புக்கூடுகள் ஆகியவை ஏர்மாடிபிக் பவளங்களாக குறிப்பிடப்படுகின்றன. எனவே நீங்கள் பராமரிக்க அனைத்து corals சரியான ஆழ்ந்த மற்றும் ஸ்பெக்ட்ரம் வழங்க முக்கியம்.\nஆரஞ்சு Tube Coral (Tubastrea aurea) போன்ற சில பவளப்பாறைகள் ஒரு அர்மாடிபிக் பவளமாகவும், குறைந்த ஒளி தேவைப்படும்போது பராமரிக்கவும் கடினமாக இருக்கலாம், மேலும் ஒவ்வொரு பாலிபும் தனித்தனியாக தினமும் தினமும் உணவளிக்க வேண்டும். இந்த உணவளிக்கும் ஆற்றலை நீங்கள் வழங்க முடியாவிட்டால், உங்கள் அக்வாரிக்கு இந்த பவளத்தைக் கருதக்கூடாது.\nநல்ல பவள உணவுகள் திரவ சைக்ளோபீஸி, டி.டி'ஸ் ஃபைட்டோப்காங்க்டன் மற்றும் ரீஃப் பியர்ல்ஸ் ஆகியவை சில எடுத்துக்காட்டுகள்.\nபவளப்பாறைகள் கால்சியம், மெக்னீசியம் மற்றும் ஸ்டெண்டியம் ஆகியவற்றை எலும்புக்கூடுகளை உருவாக்க வேண்டும். இந்த கூறுகள் முக்கிய கூறுகளாக கருதப்படுகின்றன.\nFE, அல்லது இரும்பு என்பது ஒரு பயனுள்ள சிறு உறுப்பு ஆகும், இது அவர்களின் இரும்புச் சத்துள்ள ஜாக்சன்ஹெல்லீ பாசிப்பான் போன்ற பவளங்களின் வளர்ச்சியை அதிகரிக்கிறது. இரும்பு ஒரு வடிவத்தில் இருக்க வேண்டும், அது பளபளபபூதத்தால் எளிதில் உறிஞ்சப்படுகிறது.\nகடந்த, ஆனால் குறைந்தது இல்லை சுவடு கூறுகள் உள்ளன. கடலில் உள்ள குறைந்த அளவு செறிவுகளில் காணப்படும் இயற்கை தாதுக்கள் உள்ளன. பல பவளங்களின் உயிரியல் செயல்பாட்டில் அத்தியாவசிய செயல்பாடுகளை கொண்டிருக்கின்றன.\nசில நுண்ணுயிர் கூறுகள் ஒளிச்சேர்க்கைக்கு உதவுவதற்காக பயன்படுத்தப்படுகின்றன. இந்த செயல்முறைகளை செய்ய தேவையான என்சைம்கள் சுவடு கூறுகள் இல்லாமல் ஒழுங்காக செயல்படாது. சுவடு கூறுகளுக்கு மாற்றீடு இல்லை; அவர்கள் ஒரு சீரான கலவை என dosed வேண���டும்.\nடிராபிக் மரின் இன் ப்ரோ கோரல் K யை, ப்ரோடிபியோவின் பயோப்ட்டிம் மற்றும் சேஷெம்'ஸ் ட்ரேஸ் ஆகியவற்றில் பல நிறுவனங்கள் இந்த அவசியமான சுவடு கூறுகளை உருவாக்குகின்றன.\nநீங்கள் வைத்திருக்கும் பவளங்களுக்கான சரியான லைட்டிங் உங்களிடம் உள்ளது. Orphek LED ஒளி தொழில்நுட்பம் எளிதாக இந்த தேவை வழங்குகிறது மற்றும் நீங்கள் இன்னும் பார்க்க முடியும்.\nஉங்கள் பவளத்தைப் பற்றி என்ன வகை தீர்மானிக்க வேண்டும், எவ்வளவு அவசியமான உணவு தேவை என்பதை ஆராயவும்.\nபாலிப்கள் திறந்திருக்கும் மற்றும் நீட்டிக்கப்படும் போது மட்டுமே பவளப் பொருள்களைத் தருகின்றன. தேவையான இடங்களில் அல்லது எப்போது வேண்டுமானாலும் இலக்கு பார்வையாளர்களைப் பயன்படுத்துங்கள்.\nதொந்தரவு செய்யாதீர்கள், தொற்று மாசு ஏற்படலாம்.\nஉயர் தர புரதச் சருமத்தை உறிஞ்சும் அல்லது உறிஞ்சப்பட்ட உணவிலிருந்து மாசுபடுத்தலைக் குறைக்க பயன்படுத்தப்படுகிறது.\nலேபிள் வழிமுறைகளின் படி டோஸ் சுவடு கூறுகள்.\nதயவுசெய்து எங்கள் படிவத்தை நிரப்பவும், எங்கள் குழு விரைவில் உங்களைத் தொடர்புகொள்ளவும்\nபதிப்புரிமை 2009-Orphek Aquarium LED விளக்குகள் © எக்ஸ்\nஉங்கள் அனுபவத்தை மேம்படுத்த இந்த வலைத்தளம் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. இதை நீங்கள் சரி என்று கருதிக் கொள்கிறோம், ஆனால் நீங்கள் விரும்பினால், நீங்கள் விலகலாம். குக்கீ அமைப்புகள்ஏற்றுக்கொள்\nதனியுரிமை & குக்கீகள் கொள்கை\nவலைத்தளத்தின் மூலம் நீங்கள் செல்லவும் போது உங்கள் அனுபவத்தை மேம்படுத்த இந்த வலைத்தளம் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. இந்த குக்கீகளில் இருந்து, அவற்றின் உலாவிக்கு அவசியமாக வகைப்படுத்தப்படும் குக்கீகள் உங்கள் உலாவியில் சேமித்து வைக்கப்பட்டுள்ளன, ஏனெனில் வலைத்தளத்தின் அடிப்படை செயல்பாட்டிற்காக அவை அவசியமானவை. மூன்றாம் தரப்பு குக்கீகளை நாங்கள் பயன்படுத்துகிறோம், மேலும் இந்த வலைத்தளத்தைப் பயன்படுத்துவது எப்படி என்பதைப் புரிந்து கொள்ள உதவுகிறது. இந்த குக்கீகள் உங்கள் உலாவியில் மட்டுமே உங்கள் ஒப்புதலுடன் சேமிக்கப்படும். இந்த குக்கீகளைத் தெரிவுசெய்வதற்கான விருப்பமும் உள்ளது. ஆனால் இந்த குக்கீகளில் சிலவற்றைத் தேர்வுசெய்வது உங்கள் உலாவல் அனுபவத்தில் விளைவை ஏற்படுத்தலாம்.\nவலைத்தளத்தின் மூலம் நீங்���ள் செல்லவும் போது உங்கள் அனுபவத்தை மேம்படுத்த இந்த வலைத்தளம் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. இந்த குக்கீகளில் இருந்து, அவற்றின் உலாவிக்கு அவசியமாக வகைப்படுத்தப்படும் குக்கீகள் உங்கள் உலாவியில் சேமித்து வைக்கப்பட்டுள்ளன, ஏனெனில் வலைத்தளத்தின் அடிப்படை செயல்பாட்டிற்காக அவை அவசியமானவை. மூன்றாம் தரப்பு குக்கீகளை நாங்கள் பயன்படுத்துகிறோம், மேலும் இந்த வலைத்தளத்தைப் பயன்படுத்துவது எப்படி என்பதைப் புரிந்து கொள்ள உதவுகிறது. இந்த குக்கீகள் உங்கள் உலாவியில் மட்டுமே உங்கள் ஒப்புதலுடன் சேமிக்கப்படும். இந்த குக்கீகளைத் தெரிவுசெய்வதற்கான விருப்பமும் உள்ளது. ஆனால் இந்த குக்கீகளில் சிலவற்றைத் தேர்வுசெய்வது உங்கள் உலாவல் அனுபவத்தில் விளைவை ஏற்படுத்தலாம்.\nவலைத்தளத்திற்கு ஒழுங்காக செயல்பட தேவையான குக்கீகள் அவசியமானவை. இந்த வகை வலைத்தளத்தின் அடிப்படை செயல்பாடுகள் மற்றும் பாதுகாப்பு அம்சங்களை உறுதி செய்யும் குக்கீகளை மட்டுமே உள்ளடக்கியுள்ளது. இந்த குக்கீகள் எந்த தனிப்பட்ட தகவலையும் சேமிக்கவில்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.orphek.com/new-store-sweden-now-selling-orphek-products/", "date_download": "2019-08-25T15:28:12Z", "digest": "sha1:ERGMEJNKY3AREANV43RQETFXK53LWQX5", "length": 9114, "nlines": 80, "source_domain": "ta.orphek.com", "title": "ஸ்வீடனில் புதிய கடை இப்போது ஆர்ஃபெக் தயாரிப்புகளை விற்பனை செய்கிறது • ரீஃப் அக்வாரியம் எல்.ஈ.டி லைட்டிங் • ஆர்ஃபெக்", "raw_content": "\nஆர்ஃபெக் ரீஃப் அக்வாரியம் எல்.ஈ.டி விளக்கு\nLED Vs மெட்டல் ஹாலைட்\nஅல்லது 120 / 90 / 60 பார்\nOrphek ஐ தொடர்பு கொள்ளவும்\nஇப்போது ஸ்வீடனில் புதிய அங்காடி ஆர்பெக் தயாரிப்புகளை விற்பனை செய்கிறது\nஇப்போது ஸ்வீடனில் புதிய அங்காடி ஆர்பெக் தயாரிப்புகளை விற்பனை செய்கிறது\nமால்கோ, சுவீடனில் அமைந்துள்ள Hakanstorps Zoo இப்போது Orphek LED தயாரிப்புகள் ஒரு பெருமை வழங்குபவர். நிறுத்தி நெனட் மற்றும் மைக்கேல் மற்றும் எங்கள் புதிய அட்லாண்டிக் V2 LED பதக்கத்தை ஹலோ சொல்லுங்கள்.\n212 XMM மால்மா, சுவீடன்\nதயவுசெய்து எங்கள் படிவத்தை நிரப்பவும், எங்கள் குழு விரைவில் உங்களைத் தொடர்புகொள்ளவும்\nபதிப்புரிமை 2009-Orphek Aquarium LED விளக்குகள் © எக்ஸ்\nஉங்கள் அனுபவத்தை மேம்படுத்த இந்த வலைத்தளம் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. இதை நீங்கள் சரி என்று கருதிக் கொள்கிறோம், ஆனால் ���ீங்கள் விரும்பினால், நீங்கள் விலகலாம். குக்கீ அமைப்புகள்ஏற்றுக்கொள்\nதனியுரிமை & குக்கீகள் கொள்கை\nவலைத்தளத்தின் மூலம் நீங்கள் செல்லவும் போது உங்கள் அனுபவத்தை மேம்படுத்த இந்த வலைத்தளம் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. இந்த குக்கீகளில் இருந்து, அவற்றின் உலாவிக்கு அவசியமாக வகைப்படுத்தப்படும் குக்கீகள் உங்கள் உலாவியில் சேமித்து வைக்கப்பட்டுள்ளன, ஏனெனில் வலைத்தளத்தின் அடிப்படை செயல்பாட்டிற்காக அவை அவசியமானவை. மூன்றாம் தரப்பு குக்கீகளை நாங்கள் பயன்படுத்துகிறோம், மேலும் இந்த வலைத்தளத்தைப் பயன்படுத்துவது எப்படி என்பதைப் புரிந்து கொள்ள உதவுகிறது. இந்த குக்கீகள் உங்கள் உலாவியில் மட்டுமே உங்கள் ஒப்புதலுடன் சேமிக்கப்படும். இந்த குக்கீகளைத் தெரிவுசெய்வதற்கான விருப்பமும் உள்ளது. ஆனால் இந்த குக்கீகளில் சிலவற்றைத் தேர்வுசெய்வது உங்கள் உலாவல் அனுபவத்தில் விளைவை ஏற்படுத்தலாம்.\nவலைத்தளத்தின் மூலம் நீங்கள் செல்லவும் போது உங்கள் அனுபவத்தை மேம்படுத்த இந்த வலைத்தளம் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. இந்த குக்கீகளில் இருந்து, அவற்றின் உலாவிக்கு அவசியமாக வகைப்படுத்தப்படும் குக்கீகள் உங்கள் உலாவியில் சேமித்து வைக்கப்பட்டுள்ளன, ஏனெனில் வலைத்தளத்தின் அடிப்படை செயல்பாட்டிற்காக அவை அவசியமானவை. மூன்றாம் தரப்பு குக்கீகளை நாங்கள் பயன்படுத்துகிறோம், மேலும் இந்த வலைத்தளத்தைப் பயன்படுத்துவது எப்படி என்பதைப் புரிந்து கொள்ள உதவுகிறது. இந்த குக்கீகள் உங்கள் உலாவியில் மட்டுமே உங்கள் ஒப்புதலுடன் சேமிக்கப்படும். இந்த குக்கீகளைத் தெரிவுசெய்வதற்கான விருப்பமும் உள்ளது. ஆனால் இந்த குக்கீகளில் சிலவற்றைத் தேர்வுசெய்வது உங்கள் உலாவல் அனுபவத்தில் விளைவை ஏற்படுத்தலாம்.\nவலைத்தளத்திற்கு ஒழுங்காக செயல்பட தேவையான குக்கீகள் அவசியமானவை. இந்த வகை வலைத்தளத்தின் அடிப்படை செயல்பாடுகள் மற்றும் பாதுகாப்பு அம்சங்களை உறுதி செய்யும் குக்கீகளை மட்டுமே உள்ளடக்கியுள்ளது. இந்த குக்கீகள் எந்த தனிப்பட்ட தகவலையும் சேமிக்கவில்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.astroved.com/articles/tamil-puthandu-rasi-palangal-makaram-2018-2019", "date_download": "2019-08-25T16:10:26Z", "digest": "sha1:JA2JBJ3BKSKLZGER2FRYAOFVRAWHK3UO", "length": 16696, "nlines": 295, "source_domain": "www.astroved.com", "title": "ம���ரம் ராசி தமிழ் புத்தாண்டு பலன்கள் 2018 – 2019 ( Tamil Puthandu Rasi Palangal Makaram 2018 – 2019 )", "raw_content": "\nவிநாயகர் சதுர்த்தி என்றும், ...\nதுலாம் ராசி கு ...\nரிஷப ராசி குரு ...\n(உத்திராடம் 2,3,4 ம் பாதம், திருவோணம், அவிட்டம் 1,2 ம் பாதம்) எதிலும் நிதானமும், பொறுமையும், காரிய சாதனையும் செய்யும் மகர ராசி அன்பர்களே, உங்கள் ராசி நாதன் சனிபகவான் 12 ல் இருப்பதால் எதிலும் கவனமுடன் செயல்படுங்கள். வீண் விரயங்களை தவிர்க்க சிக்கனமுடன் இருப்பது நல்லது. யாரையும் முழுமையாக நம்ப வேண்டாம். நன்மை, தீமைகளை பகுத்தறியும் திறனை வளர்த்து கொள்ளுங்கள். யாருக்கும் ஜாமீன் போன்ற விஷயங்களில தலையிட வேண்டாம். தன்னம்பிக்கை மற்றும் விழிப்புணர்வுடன் இருந்தால் வெற்றி நிச்சயம். குருபகவான் 11/10/2018 வரை உங்கள் ராசிக்கு 10 ல் இருப்பதால் சுயமரியாதைக் குறைவான நிகழ்வுகள், பணி செய்யும் இடத்தில சுய மரியாதை குறைவான நிகழ்வுகள், மறைமுக எதிரிகளால் பிரச்சினை, உயரதிகாரி மற்றும் சக ஊழியர்களால் பிரச்சினை, பதவி இழப்பு மற்றும் பதவி மாற்றம், தனது தகுதிக்கு குறைவான செயல்களை செய்ய நிர்பந்தித்தல், வீண் பழி உண்டாகுமென்பதால் கவனம் தேவை. 11/10/2018 க்கு பிறகு உங்கள் புகழ், கௌரவம், அந்தஸ்து, செல்வாக்கு அதிகரிக்கும். உங்களின் நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். உறவினர் மற்றும் நண்பர்களால் ஆதாயம் அடைவீர்கள். பதவி உயர்வு, ஊதிய உயர்வு உண்டாகும். ராகு ,கேது முறையே 6/3/2019 வரை 7,1 ல் சஞ்சரிப்பதால் கணவன், மனைவிக்கிடையே கருத்து வேறுபாடுகள் வர வாய்ப்புள்ளதால் ஒருவருக்கொருவர் விட்டு கொடுத்து செல்வது நல்லது. குடும்ப விஷயங்களில் வெளி ஆட்களின் தலையீட்டை தவிர்க்கவும். நண்பர்கள் மற்றும் உறவினர்களால் பிரச்சினை உருவாகுமென்பதால் கவனம் தேவை. எதிலும் விருப்பமற்று வெறுப்பு, விரக்தி ஏற்படும். எதிர்மறை சிந்தனைகளை தவிர்த்து, நேர்மறை சிந்தனைகளை வளர்த்து கொள்ளுங்கள். இறைவழிபாடு, தியானம் நன்மை தரும். 6/3/2019 க்கு பிறகு ராகு, கேது முறையே 6,12 ஆக சஞ்சரிப்பதால் இதுவரை இருந்த பிரச்சினைகள் நீங்கி மனம் தெளிவாகும். வழக்குகள் சாதகமான நிலை உருவாகும். எதிரிகள் விலகி செல்வார்கள். உடல் நிலை ஆரோக்கியம் பெறும். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். பொருளாதார நிலை உயரும். ஆன்மீக பயணங்கள் செல்ல நேரிடும். மனதில் ஞானத்தெளிவு பிறக்கும். சிறு சிறு மருத்துவ செலவுகள் உண்டாகும். சனிபகவான் இந்த வருடம் முழுவதும் உங்கள் ராசிக்கு 12 ல் ஏழரைச்சனியில் விரைய சனியாக சஞ்சரிப்பதால் மனதை அமைதியாக வைத்து கொள்ளுங்கள். பண விஷயங்களில் மிகவும் கவனம் தேவை. யாருக்கும் முன் ஜாமீன் போன்ற விஷயங்களில் ஈடுபட வேண்டாம். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. தேவையற்ற பிரச்சினைகள், வீண் வாக்கு வாதங்களை தவிர்க்கவும். தியானமும், இறைவழிபாடும் நல்லது. தனது கடமையில் தவறாமல் கண்ணும் கருத்துமாக செய்தால் அனைத்திலும் வெற்றி உண்டாகும். கடன் கொடுப்பது, புதிய முதலீடுகளை தவிர்க்கவும். வியாபாரிகளே: 11/10/2018 வரை வியாபாரத்தில் மந்த நிலை ஏற்பட வாய்ப்புள்ளதால் கவனம் தேவை. புதிய முதலீடுகளை தவிர்க்கவும். கூட்டாளிகள் மற்றும் பணியாளர்களை கண்காணிப்பில் வைத்து கொள்வது நல்லது. 11/10/2018 க்கு பிறகு வியாபாரத்தில் நல்ல மாற்றமும், முன்னேற்றமும் ஏற்படும். உத்தியோகஸ்தர்களே: 11/10/2018 வரை உத்தியோகத்தில் உயரதிகாரிகளால் பல பிரச்சினைகள் உருவாகும். சக ஊழியர்களிடம் வெளிப்படையாக பேசுவதை தவிர்க்கவும். பொறுமை தேவை. 11/10/2018 க்கு பிறகு உத்தியோகத்தில் நிலைமை ஓரளவு சீரடையும். இருப்பினும் கவனமுடன் இருப்பது நல்லது. மாணவ மாணவியர்களே: 11/10/2018 வரை படிப்பில் அதிக கவனம் செலுத்துவது நல்லது. தேவையற்ற விஷயங்களில் தலையிட வேண்டாம். ஆசிரியர்களின் சொல் படி கேட்டு நடந்து கொள்ளுங்கள். 11/10/2018 க்கு பிறகு படிப்பில் நல்ல முன்னேற்றம் இருக்கும். காதல் போன்ற விஷயங்களில் நேரத்தை வீணாக்க வேண்டாம். அரசியல்வாதிகளே: 11/10/2018 வரை தலைமையிடம் கவனமுடன் இருங்கள். உங்களை பற்றிய வீண் வதந்திகள் பரவ வாய்ப்புள்ளதால் கவனம் தேவை. சகாக்களிடம் எச்சரிக்கை தேவை. 11/10/2018 க்கு பிறகு தலைமையிடம் நெருக்கம் அதிகரிக்கும். தலைமை உங்களிடம் புதிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். கலைத்துறையினரே: 11/10/2018 வரை தற்போதுள்ள வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தி கொள்ளுங்கள். புதிய வாய்ப்புகள் தாமதமாகும். பொறுமை அவசியம். 11/10/2018 க்கு பிறகு புதிய வாய்ப்புகள் தேடி வரும். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். உங்கள் திறமையால் புகழ் பெறுவீர்கள். பரிகாரம்:\nஏழை, எளியோர், ஊனமுற்றோருக்கு அன்னதானம், பண உதவி, மருத்துவ உதவி செய்தல்.\nஸ்ரீ சனிபகவான், ரா��ு, கேது, குருபகவானுக்கு ஹோமம், பூஜை மற்றும் ஆலயங்களில் வழிபாடு செய்தல்.\nஸ்ரீ சரபேஸ்வரருக்கு ஹோமம், பூஜை மற்றும் ஆலயங்களில் சென்று வழிபடுதல்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaThuligal/2019/07/27235144/The-director-is-sympathize-with-Amala-Paul.vpf", "date_download": "2019-08-25T16:18:24Z", "digest": "sha1:6QFB2CWHGEJ4I6K2OGZK376SMNJJMBF3", "length": 9964, "nlines": 133, "source_domain": "www.dailythanthi.com", "title": "The director is sympathize with Amala Paul || அமலாபால் மீது பரிதாபப்பட்ட டைரக்டர்!", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஅமலாபால் மீது பரிதாபப்பட்ட டைரக்டர்\nஅமலாபால் மீது பரிதாபப்பட்ட டைரக்டர்\nஅமலாபால் நிர்வாணமாக நடித்த `ஆடை' படம் திரையிட்ட தியேட்டர்களில் எல்லாம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.\n`ஆடை' படம் படப்பிடிப்பில் இருந்தபோது, அமலாபாலின் நிர்வாண காட்சியை படமாக்கியது எப்படி என்பதை டைரக்டர் ரத்னகுமார் விளக்கினார்.\n``நிர்வாண காட்சியில் அமலாபால் ஆடையில்லாமல் உடல் முழுவதும் `டிஷ்யூ' பேப்பரை சுற்றிக்கொண்டு பதற்றத்தோடு ஓடிவர வேண்டும். டிஷ்யூ பேப்பர் கிடைக்காமல், கையில் கிடைத்த பேப்பர்களை எல்லாம் அவர் உடல் மீது சுற்றினோம்.\nஇந்த காட்சியில் நடித்தபோது அமலாபால் கூனிக்குறுகி, ஒருவிதமான பயத்துடன் ஓடி வந்தார். அவரை பார்க்க பரிதாபமாக இருந்தது'' என்கிறார், டைரக்டர் ரத்னகுமார்\n1. அமலாபால், ஐஸ்வர்யா லட்சுமி : ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் மேலும் 2 நடிகைகள்\nகல்கி எழுதிய ‘பொன்னியின் செல்வன்’ வரலாற்று நாவலை படமாக்கும் முயற்சியில் மணிரத்னம் ஈடுபட்டுள்ளார். இதற்கான நடிகர், நடிகைகள் தேர்வு நடக்கிறது.\n2. “சமூகத்தில் சாதி-மதத்தால் அச்சம் நிலவுகிறது” - நடிகை அமலாபால்\nஅமலாபால் நிர்வாணமாக நடித்து சர்ச்சையை ஏற்படுத்திய ஆடை படம் திரைக்கு வந்து ஓடிக்கொண்டிருக்கிறது.\n3. திரைக்கு வரும் அமலாபாலின் சர்ச்சை படம்\nகணவரை விவாகரத்து செய்த பிறகு அமலாபால் அரைகுறை உடையில் கவர்ச்சியாக நடித்து வருகிறார்.\n4. விஜய் 2-வது திருமண நேரத்தில் அமலாபாலின் புதிய டுவிட்டர் பதிவு\nவிஜய் சேதுபதி படத்தில் இருந்து அமலாபாலை சில தினங்களுக்கு முன்பு நீக்கினர்.\n5. உண்மை கதையில் அமலாபால்\nஅமலாபால் நடித்து கடந்த வருடம் திரைக்கு வந்த ‘ராட்சசன்’ படம் நல்ல வசூல் பார்த்தது. இந்த படத்தை ப���றமொழிகளிலும் எடுக்கிறார்கள்.\n1. காவலில் எடுத்து விசாரணை: சிபிஐ வக்கீல்-ப.சிதம்பரம் வக்கீல்கள் இடையே கடும் வாக்குவாதம்\n2. இந்திராணி முகர்ஜியின் வாக்குமூலம்: ப.சிதம்பரத்தை கைது செய்ய எவ்வாறு வழிவகுத்தது\n3. மகளை கொன்ற இந்திராணி முகர்ஜியை நம்பும் சிபிஐ, ப.சிதம்பரத்தை நம்பவில்லை - காங்கிரஸ்\n4. அர்ஜுனா விருதுக்கு தேர்வாகி உள்ள தமிழக வீரர் பாஸ்கரனுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து\n5. தமிழகம் - புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு பெரும்பாலான மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும்\n1. விஜய் பற்றி பிரபாஸ் கருத்து\n2. ரஞ்சித் தயாரிப்பில் அடுத்த படம்\n3. அக்‌ஷய்குமார் ஜோடியாக கீர்த்தி சுரேஷ்\n4. தெலுங்கு படத்தில், ஜான்வி\n5. ரூ.100 கோடி வசூலைக் கடந்த ‘மிஷன் மங்கள்’\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/08/14043245/Temple-broke-untiyalai-Youth-arrested-for-theft-of.vpf", "date_download": "2019-08-25T16:15:49Z", "digest": "sha1:2AF773PKAVOXQHDN65EOWL2LHKVRXXKD", "length": 11540, "nlines": 126, "source_domain": "www.dailythanthi.com", "title": "Temple broke untiyalai Youth arrested for theft of Rs.5 thousand || மந்தாரக்குப்பத்தில், கோவில் உண்டியலை உடைத்து ரூ.5 ஆயிரம் திருட்டு - வாலிபர் கைது", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nமந்தாரக்குப்பத்தில், கோவில் உண்டியலை உடைத்து ரூ.5 ஆயிரம் திருட்டு - வாலிபர் கைது + \"||\" + Temple broke untiyalai Youth arrested for theft of Rs.5 thousand\nமந்தாரக்குப்பத்தில், கோவில் உண்டியலை உடைத்து ரூ.5 ஆயிரம் திருட்டு - வாலிபர் கைது\nமந்தாரக்குப்பத்தில் கோவில் உண்டியலை உடைத்து ரூ.5 ஆயிரத்தை திருடிச்சென்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.\nமந்தாரக்குப்பத்தில் முத்து மாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு அதே பகுதி மஜீத்லைனை சேர்ந்த குப்புசாமி(வயது 65) என்பவர் பூசாரியாக உள்ளார். சம்பவத்தன்று இரவு பூஜை முடிந்த பின்னர் குப்புசாமி கோவிலை பூட்டி விட்டு சென்றார்.\nபின்னர் மறுநாள் அதிகாலையில் பூஜை செய்வதற்காக வந்த குப்புசாமி, கோவிலின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது, உண்டியல் உடைக்கப்பட்டு கிடந்த நிலையில் அதில் இருந்த காணிக்கை பணத்தை காணவில்லை. நள்ளிரவில் மர்மநபர் கோவில் கதவின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து உண்டியலை உடைத்து அதில் இருந்த ரூ.5 ஆயிரத்தை திருடிச்சென்று இருப்பது தெரியவந்தது.\nஇது குறித்து மந்தாரக்குப்பம் போலீஸ் நிலையத்தில் பூசாரி குப்புசாமி புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கோவில் உண்டியலை உடைத்து பணத்தை திருடிச்சென்ற மர்மநபரை தேடி வந்தனர். இந்த நிலையில் மந்தாரக்குப்பம் பஸ்நிலையத்தில் சந்தேகத்துக்கிடமாக நின்று கொண்டிருந்த வாலிபரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் நெய்வேலி ஆட்டோகேட் முருகன் கோவில் தெருவை சேர்ந்த தென்னரசு மகன் விக்னேஷ்(வயது 20) என்பதும், மந்தாரக்குப்பம் முத்துமாரியம்மன் கோவில் உண்டியலை உடைத்து பணத்தை திருடியதையும் ஒப்புக்கொண்டார். இதையடுத்து விக்னேசை போலீசார் கைது செய்தனர்.\n1. உளுந்தூர்பேட்டை அருகே, கோவில் உண்டியலை உடைத்து ரூ.60 ஆயிரம் திருட்டு - மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு\nஉளுந்தூர்பேட்டை அருகே கோவில் உண்டியலை உடைத்து ரூ.60 ஆயிரத்தை திருடிச்சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.\n1. காவலில் எடுத்து விசாரணை: சிபிஐ வக்கீல்-ப.சிதம்பரம் வக்கீல்கள் இடையே கடும் வாக்குவாதம்\n2. இந்திராணி முகர்ஜியின் வாக்குமூலம்: ப.சிதம்பரத்தை கைது செய்ய எவ்வாறு வழிவகுத்தது\n3. மகளை கொன்ற இந்திராணி முகர்ஜியை நம்பும் சிபிஐ, ப.சிதம்பரத்தை நம்பவில்லை - காங்கிரஸ்\n4. அர்ஜுனா விருதுக்கு தேர்வாகி உள்ள தமிழக வீரர் பாஸ்கரனுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து\n5. தமிழகம் - புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு பெரும்பாலான மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும்\n1. டேங்கர் லாரிக்குள் மோட்டார்சைக்கிள் புகுந்தது; என்ஜினீயரிங் மாணவர் பலி - நண்பர் படுகாயம்\n2. பாலியல் புகார்: மதுரை காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியருக்கு கட்டாய பணி ஓய்வு, ஆட்சிமன்றக்குழு நடவடிக்கை\n3. கர்ப்பமாக்கி கைவிட்டதால் ஆத்திரம் பச்சிளம் குழந்தையை காதலன் வீட்டு திண்ணையில் போட்டு சென்ற இளம்பெண் கைது\n4. வெண்கல, செம்பு நாணயங்கள் அறிமுகம்\n5. உடுமலையில் அரசு கலைக்கல்லூரி பேராசிரியை மீது கொடூர தாக்குதல், போலீஸ் விசாரணை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gadgetstamilan.com/tag/%E0%AE%92%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B-%E0%AE%8F5%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D/", "date_download": "2019-08-25T15:40:48Z", "digest": "sha1:QOSE5RGNKVCDRO7TXUGSAZHSKOQH3MT4", "length": 4237, "nlines": 81, "source_domain": "www.gadgetstamilan.com", "title": "ஒப்போ ஏ5எஸ் - Gadgets Tamilan", "raw_content": "\nHome Tag ஒப்போ ஏ5எஸ்\nOppo A5s: ஒப்போ ஏ5எஸ் ஸ்மார்ட்போன் விபரம் கசிந்தது\nஇந்தியாவின் BIS மற்றும் NBTC தாய்லாந்து சான்றிதழ் மூலம் ஒப்போ ஏ5எஸ் (Oppo A5s) ஸ்மார்ட்போன் விபரங்கள் வெளியாக உள்ளது. இந்த போனில் 2GB/3GB/4GB ரேம் என ...\nRBI : உங்கள் பணத்தை திருடும் ஆப் எச்சரிக்கையாக இருங்கள்\nகால் மற்றும் டேட்டா கட்டணம் உயரும் : ஜிஎஸ்டி எதிரொலி\nநாசாவின் அப்பல்லோ 11 விண்வெளிப் பயணம் பற்றிய சுவாரஸ்யங்கள்.\nOppo K3: ஒப்போ K3 ஸ்மார்ட்போன் விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்பட்டது\nரூபாய் 2000 விலையில் ஏர்டெல் வெளியிடும் ஸ்மார்ட்போன் விபரம்\n60 லட்சம் ஜியோ போன் முன்பதிவு, செப் 21 முதல் டெலிவரி\nரூ.999 விலையில் ஜியோஃபை வாங்கலாமா – செப்டம்பர் 30 வரை மட்டுமே\nவிரைவில்., ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ஸ்மார்ட் பாக்ஸ் மற்றும் எக்ஸ்ஸ்ட்ரீம் ஸ்மார்ட் ஸ்டிக்\nடிரிப்ள் கேமரா, ஆண்ட்ராய்டு ஓன் பெற்ற சியோமி Mi A3 மொபைல் விற்பனைக்கு அறிமுகமானது\nஇலவச எல்இடி ஹெச்டி டிவி மற்றும் செட்டாப் பாக்ஸ் வழங்க ஏர்டெல் திட்டம்\nரூ.9,999க்கு ரியல்மி 5, ரியல்மி 5 ப்ரோ விற்பனைக்கு அறிமுகமானது\nவிரைவில்., ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ஸ்மார்ட் பாக்ஸ் மற்றும் எக்ஸ்ஸ்ட்ரீம் ஸ்மார்ட் ஸ்டிக்\nடிரிப்ள் கேமரா, ஆண்ட்ராய்டு ஓன் பெற்ற சியோமி Mi A3 மொபைல் விற்பனைக்கு அறிமுகமானது\nஇலவச எல்இடி ஹெச்டி டிவி மற்றும் செட்டாப் பாக்ஸ் வழங்க ஏர்டெல் திட்டம்\nரூ.9,999க்கு ரியல்மி 5, ரியல்மி 5 ப்ரோ விற்பனைக்கு அறிமுகமானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarldeepam.com/news/10206.html", "date_download": "2019-08-25T16:24:57Z", "digest": "sha1:LNN3F64G657XWXYI7OGCBFRCMV4ZR5PS", "length": 11715, "nlines": 176, "source_domain": "www.yarldeepam.com", "title": "திடீரென காணாமல் போன இளம் யுவதிகள் : கண்டால் தகவல் வழங்குமாறு பொலிஸார் கோரிக்கை!! - Yarldeepam News", "raw_content": "\nதிடீரென காணாமல் போன இளம் யுவதிகள் : கண்டால் தகவல் வழங்குமாறு பொலிஸார் கோரிக்கை\nக.பொ.த. உயர்தரத்தில் கல்வி பயிலும் இரு மாணவிகள் உட்பட மூவர் காணாமல் போயுள்ளமை தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nகடந்த 5 ஆம் திகதியிலிருந்து குறித்த மூவரும் காணாம���்போனதாக முறைப்பாடு செய்யப்பட்டமை தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.\nபலேல்பொல மஹாபோதி வித்தியாலயத்தில் தரம் -13 இல் கல்வி கற்கும் சன்ஜீவனி குமாரி எதிரிசிங்க, கலேவெல மத்திய மகா வித்தியாலயத்தில் உயர் தரத்தில் பயிலும் தில்மி மதுவந்தி பெரேரா மற்றும் அலங்கர விற்பனை நிலையத்தில் வேலை செய்யும் 22 வயதுடைய ஜீ.எம். நிஷன்சலா ஆகிய மூன்று யுவதிகளே இவ்வாறு காணாமல் போயுள்ளனர்.\nமாத்தளை மாவட்டத்தில் கலேவெல நகரத்தில் வேலை செய்யும் குறித்த யுவதியே இரண்டு மாணவிகளையும் ஏமாற்றி அழைத்துச் சென்றிருக்க வேண்டுமென பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.\nஇதேவேளை, கலேவெல மத்திய மகா வித்தியாலயத்தில் கல்வி பயிலும் மாணவி கொழும்புக்குச் செல்வாக எழுதிய கடிதம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.\nஇந்த இளம் பெண்களை கண்டுபிடிப்பதற்காக பொதுமக்களின் உதவியை பொலிஸார் நாடியுள்ளனர்.\nஇவர்களின் விவரங்கள் தெரிந்திருந்தால் அருகிலுள்ள பொலிஸ் நிலையத்தில் அறிவிக்குமாறு கோரியுள்ளனர்.\nதங்கத்தின் விலை இன்று 1, 200 ரூபாவால் ஏற்றம்\nகோத்தபாயவை நாடாளுமன்ற உறுப்பினராக்க முயற்சி\nமட்டக்களப்பு வைத்தியசாலையில் தொடரும் கொடூரம்- மற்றுமொரு சிறுவனை இழந்த பெற்றோர்\nமட்டக்களப்பில் ஆறு வயது சிறுமிக்கு நடந்துள்ள கொடூரம் கையும் களவுமாக பிடிபட்ட நபர்\nஇரகசியம் கசிவு – தனக்கு நெருக்கமானவரை தேடி அலையும் கோத்தபாய\nபிக்பாஸ் நிகழ்ச்சியால் யாழ்ப்பாணத்தில் நடந்த விநோத சம்பவம்\nகாணாமல் போன வடமாகாணசபை வாகனங்கள் றிசாத் பண்ணையில்\n26 வயது இலங்கை இளைஞனை திருமணம் செய்த 61 வயது பிரித்தானிய பெண்ணின் சோகக் கதை\nகனடா சென்ற யாழ் இளைஞன் பரிதாபமாக உயிரிழப்பு – வெளியான புதிய தகவல்கள்\n முப்படையினருக்கு மைத்திரி வழங்கிய அதிகாரம்…\nஆண்டவன் அடியில் :28 Jun 2009\nஆண்டவன் அடியில் :05 Jun 2019\nஆண்டவன் அடியில் :11 May 2019\nஆண்டவன் அடியில் :10 May 2019\nஆண்டவன் அடியில் :08 May 2019\nதிரு கனகரட்ணம் கனகச்சந்திரன் (குமணன், குமணி)\nஆண்டவன் அடியில் :04 May 2019\nஆண்டவன் அடியில் :29 Apr 2019\nஆண்டவன் அடியில் :25 Apr 2019\nதிருமதி பத்மாவதி தியாகராசா (சின்னக்கிளி)\nஆண்டவன் அடியில் :27 Apr 2019\nஆண்டவன் அடியில் :23 Apr 2019\nதங்கத்தின் விலை இன்று 1, 200 ரூபாவால் ஏற்றம்\nகோத்தபாயவை நாடாளுமன்ற உறுப்பினராக்க முயற்சி மைத்திரியிடம் மகிந்த விடுத்துள்ள கோரிக்கை\nமட்டக்களப்பு வைத்தியசாலையில் தொடரும் கொடூரம்- மற்றுமொரு சிறுவனை இழந்த பெற்றோர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}