diff --git "a/data_multi/ta/2019-18_ta_all_0416.json.gz.jsonl" "b/data_multi/ta/2019-18_ta_all_0416.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2019-18_ta_all_0416.json.gz.jsonl" @@ -0,0 +1,600 @@ +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=1676", "date_download": "2019-04-22T18:02:10Z", "digest": "sha1:GQCHJ25QJLBNMNMXFTRWLM67SUPIIO4C", "length": 12627, "nlines": 118, "source_domain": "www.lankaone.com", "title": "ரஜினியுடன் நக்மா திடீர்", "raw_content": "\nரஜினியுடன் நக்மா திடீர் சந்திப்பு :அரசியல் குறித்து பேசினாரா\nநடிகர் ரஜினியை, சென்னையில் உள்ள, அவரது போயஸ் கார்டன் இல்லத்தில், அகில இந்திய மகளிர் காங்., பொதுச்செயலர், நக்மா நேற்று திடீரென சந்தித்து பேசினார்.\nசந்திப்பிற்குப் பின், நக்மா அளித்த பேட்டி: ரஜினியும், நானும் நீண்ட கால நண்பர்கள். திரைப்படங்களில் இணைந்து பணிபுரிந்துள்ளோம். அந்த நட்பின் அடிப்படையில், எங்கள் சந்திப்பு இருந்தது. சாதாரண சந்திப்பு தான். அரசியல் கலப்பு எதுவும் இல்லை; அரசியல் ரீதியாக எதுவும் பேசவில்லை. அரசியலுக்கு, ரஜினி வர வேண்டும் என்பது மக்களின் விருப்பம்; அரசியலுக்கு வந்தால், நிச்சயம் வெற்றி பெறுவார்.\nகாங்., ஆட்சி காலத்தில், காஷ்மீரில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதல்களின் போது, அப்போதைய பிரதமர், மன்மோகன் சிங்கிற்கு வளையல்கள் அனுப்பப்படும் என, பா.ஜ.,வை சேர்ந்த, தற்போதைய மந்திய மந்திரியான, ஸ்மிருதி இரானி தெரிவித்துஇருந்தார்.\nதற்போது, காஷ்மீரில் வீரர்களின் மரணம் ஐந்து மடங்கு அதிகரித்துள்ளது குறித்து, பிரதமர் மோடி என்ன பதில் சொல்லப் போகிறார். எனவே தான், அவருக்கு, வளையல்கள் அனுப்பும் போராட்டத்தை அறிவித்துள்ளோம்.இவ்வாறு நக்மா கூறினார்.\nரஜினியுடன், பா.ஜ.,-வினர் அரசியல் தொடர்பாக பேச்சு நடத்தி வரும் நிலையில், அவரை நக்மா சந்தித்து பேசியது, அரசியல் வட்டாரத்தில், பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nஇலங்கையில் தொடரும் பதற்ற நிலை\nஇலங்கையில் ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலை குறித்து அமெரிக்க ஜனாதிபதி......Read More\nநாட்டில் பல் வேறு பகுதிகளில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவங்கள்......Read More\nகுண்டுதாரியின் பெல்ட் வேலை செய்யாமையால்...\nதெகிவளையில் குண்டு வெடித்து இறந்த அப்துல் லதீப் ஜமீல் மொகமட் , தாஜ்......Read More\nமேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி கைது \nமேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி விசாரணைக்காக அழைக்கப்பட்ட நிலையில் கைது......Read More\n290 பேரில் 204 பேரின் சடலம் அடையாளம்...\nகுண்டுத் தககுதல்களில் உயிரிழந்த 290 பேரில் 204 பேரின் சடலங்கள் அடையாளம்......Read More\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, கொழும்பு பேராயர் மெல்கம் கர்தினால்......Read More\nயாழ். தனியார் பேருந்து நிலையத்தின்...\nயாழ். தனியார் பேருந்து நிலையத்தின் முன்பாக அமைக்கப்பட்டிருந்த......Read More\nமன்னார் தாழ்வுபாடு கிராமத்தில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நடமாடிய......Read More\nஇன்று அமுலுக்கு வருகிறது அவசரகாலச்...\nபயங்கரவாத தடை சட்டத்தின் சரத்துக்கள், அவசரகால சட்டத்தின் கீழ்......Read More\nதொடர் குண்டு தாக்குதல்களின் எதிரொலி...\nநாட்டின் பல பகுதிகளில் இடம்பெற்ற குண்டுவெடிப்பு சம்பவங்களின் காரணமாக......Read More\nகுண்டு வெடிப்பில் பலியான வவுனியா...\nகொழும்பு சினமன் கிரான்ட் ஹோட்டலில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் பலியான......Read More\nகொழும்பு புறக்கோட்டையில் தனியார் பேருந்து நிலையத்தில் வெடிப்பதற்கு......Read More\nயாழ் மறைமாவட்ட ஆயரை சந்தித்த வடக்கு...\nயாழ் மறைமாவட்ட ஆயர் கலாநிதி ஜஸ்ரின் பி ஞானப்பிரகாசம் ஆண்டகையைஆளுநர்......Read More\nவவுனியாவிலுள்ள மதஸ்தலங்களை சுற்றி பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக......Read More\nநேற்று இடம்பெற்ற வெடிப்புச் சம்பவங்கள் தொடர்பில் விசாரணை செய்வதற்காக......Read More\nநேற்று இடம்பெற்றவை தற்கொலை படை...\n3 கிருஸ்தவ தேவாலயங்கள் மற்றும் ஹோட்டல்களில் நேற்று இடம்பெற்ற வெடிப்புச்......Read More\nதிருமதி ராஜதுரை வரதலட்சுமி (ராசு)\nதிரு சண்முகம் தவக்குமார் (நந்தன்)\nதிரு சிவசிதம்பரம் கோபாலபிள்ளை (சிவா கோபால்)\nதிருமதி அரசரட்ணம் சந்தானலட்சுமி (பூமணி, மேரி)\nநமது நாட்டில் நடைமுறையிலுள்ள தொழிற்சங்கங்கள் தொட ர்பான கட்டளைச் சட்டம்......Read More\nதேசிய கட்சிகளை விமர்சிக்க கமல்...\nமக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தொடர்ந்து தேசியக்......Read More\n2019 இந்திய தேர்தலில் காவியா \nஇந்தியாவில் பாராளுமன்ற தேர்தல் களம் சூடு பிடித்திருக்கிறது. ஏப்ரல்......Read More\nமியான்மாரில் பொதுமக்கள் ஜனநாயக மாற்றத்தை ஏற்படுத்திய பின்னரான......Read More\nஆலயங்களில் பொங்கல் விழா மற்றும் வருடாந்த உற்சவங்கள் ஆரம்பமாகி......Read More\nஐநா கம்பத்திலேறி வெற்றிக்கொடி நாட்டும் சிங்கள தலைமைகளும்......Read More\n ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவளிக்கத் துணிந்த ஜி.ஜி.......Read More\nஅறிவுரை சொல்ல தகுதி எது \nஅருள் மொழி அரசு திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள்......Read More\nதமிழரின் அரசியலில் முள்ளிவாய்க்கால் அவலம் பாதிக்கப்பட்டோர் மனதில்......Read More\nஜெனீவாவில் இணக்கம் தெரிவித்த விடயங்களைப் புறந்தள்ளிக் கொண்டு, இலங்கை......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200432-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamil360newz.com/health-tips-red-banana/", "date_download": "2019-04-22T18:48:29Z", "digest": "sha1:TSD2DWDNMNUJRO2MMLZAQ5WS2SMZICWV", "length": 8898, "nlines": 119, "source_domain": "www.tamil360newz.com", "title": "செவ்வாழை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள். முக்கியமா ஆண்களுக்கு.! - tamil360newz", "raw_content": "\nHome Health Tips செவ்வாழை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள். முக்கியமா ஆண்களுக்கு.\nசெவ்வாழை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள். முக்கியமா ஆண்களுக்கு.\nசெவ்வாழை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள். முக்கியமா ஆண்களுக்கு.\nசெவ்வாழையில் உள்ள பீட்டா கரோட்டீன் கண் நோய்களை குணமாக்கும். செவ்வாழையில் உயர்தர பொட்டாசியம் உள்ளது. இது சிறுநீரகத்தில் கல் ஏற்படுவதை தடுக்கிறது. செவ்வாழையில் வைட்டமின் ‘சி’ அதிகம் உள்ளது. செவ்வாழையில் ஆண்டி ஆக்ஸிடென்ட் காணப்படுகிறது. இதில் 50 சதவிகிதம் நார்ச்சத்து காணப்படுகிறது.\nகண் பார்வையால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு செவ்வாழை சிறந்த மருந்தாகும். கண் பார்வை குறைய ஆரம்பித்த உடன் தினசரி செவ்வாழை பழத்தை சாப்பிட பார்வை தெளிவடையும். மாலைக்கண் நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் இரவு ஆகாரத்திற்குப் பின்னர் தொடர்ந்து 40 நாட்கள் செவ்வாழை சாப்பிட்டு வர மாலைக்கண் நோய் குணமாகும்.\nசிவப்பு வாழைப்பழங்கள் பொட்டாசியம் நிறைந்தவை. இவை உடலின் வழக்கமான கழிவு வெளியேற்றும் வேலைக்கு அவசியம். பொட்டாசியம் சிறுநீரக கற்கள், இதய நோய் மற்றும் புற்றுநோய் உருவாவதை தடுக்கிறது. இது எலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது, மேலும் கால்சியம் தக்க வைத்து உதவுகிறது.\nபல் வலி, பல்லசைவு, போன்ற பல வகையான பல் வியாதிகளையும் செவ்வாழைப்பழம் குணமாக்கும். பல் தொடர்புடைய நோய்கள் ஏற்பட்டால் தொடர்ந்து 21 நாட்களுக்கு செவ்வாழை சாப்பிட்டு வர ஆடிய பல் கூட கெட்டிப்படும். செவ்வாழை வயிற்றில் உள்ள அமிலத்தன்மையின் அளவை குறைக்க உதவுகிறது. மேலும் வயிறு எரிச்சலும் குறைகிறது.\nசிவப்பு வாழைப்பழம் ஆண்கள் விந்தணு எண்ணிக்கையை அதிகரிப்பதாக கூறப்படுகிறது. இந்த நம்பிக்கையை ஆதரிக்க பல ஆய்வுகள் சாதகமாக முடிவுகள் தெரிவிக்கின்றது. வாழைப்பழங்களில் பி வைட்டமின்கள் மற்றும் புரோமைன் என்சைம் ஆகியவை விந்தணு எண்ணிக்கையை அதிகரிப்பதற்கான காரணம் எனக் கூறப்படுகிறது.\nPrevious articleவருகிறது டைட்���ானிக் 2, படமா.\nNext articleவெடி வெடிக்கவே தடை போட்ட உச்சநீதிமன்றம்.\nகோடை காலத்திற்கு ஏற்ற உணவு இதுதான். நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க\nமுகம் பொலிவுடன் இருக்கனுமா இந்த ஒரு பழமே போதும்.\nவீட்டில் கிடைக்கும் இந்த பொருளே போதும் முகம் பளீச்சின்னு ஆகிடும்\nகற்பக காலத்தில் எந்த உணவுகளை சாப்பிட வேண்டும் தெரியுமா.\nநன்மை தரக்கூடிய சில இயற்கை மருத்துவம் முறைகள்.\nமுடி உதிராமல் ஆரோக்கியமாக இருக்கனுமா.\nமுகத்தில் பரு தழும்பு இருக்கிறதா.\nபெண்கள் கர்ப்ப காலத்தில் ஏன் இப்படி படுக்க கூடாது தெரியுமா.\nரம்யா மேடம் உங்களுக்கு புடவை கூட கட்ட தெரியல. புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் கிண்டல்\nஇலங்கையில் வெடித்து சிதறிய வாகனம் நெஞ்சை பதறவைக்கும் காட்சி.\nகொல மாஸ் லுக்கில் அஜித். ரசிகர்கள் உருவாக்கிய ஃபேன்மேட் போஸ்டர் இதோ\nபிரபல மாஸ் நடிகரை இயக்கும் விஸ்வாசம் இயக்குனர் சிவா.\n கெத்தாக ஷாப்பிங் வந்த விஜய் வைரலாகும் புகைப்படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200432-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/life-style/74816-facebook-abuse-and-sex-assault.html", "date_download": "2019-04-22T18:14:18Z", "digest": "sha1:XUUAMEIFQ3XL2OTJAXY5WISRXDIPI76N", "length": 17124, "nlines": 299, "source_domain": "dhinasari.com", "title": "பேஸ்புக்கால கெட்டாலும்... பேஸ்புக் மூலமா வித்தியாசக் குரல் தரும் கோவைப் பெண்! - Dhinasari News", "raw_content": "\nஈஸ்டர் விடுமுறைக்கு ப்ளோரிடா சென்ற அமெரிக்க அதிபர்\n பேஸ்புக்கால கெட்டாலும்… பேஸ்புக் மூலமா வித்தியாசக் குரல் தரும் கோவைப் பெண்\nபேஸ்புக்கால கெட்டாலும்… பேஸ்புக் மூலமா வித்தியாசக் குரல் தரும் கோவைப் பெண்\nபேஸ்புக் வலையில் நுழைந்து… நட்பு வளர்த்து, நேசம் வளர்த்து.. காதலாகிக் கசிந்து கண்ணீரில் காலம் தள்ளும் பெண்களுக்கு கோவையைச் சேர்ந்த ஒரு பெண் அதே பேஸ்புக்கில் இத்தகைய பதிவினைச் செய்துள்ளார்…\nஇந்தக் கொடுமையான சம்பவத்துக்கு அப்புறம் சராசரி “கோயம்பத்தூர் குடும்பத்தில”வளர்க்கப்பட்ட நான் வீட்டில இருந்து ‘பத்திரமா இரு’ , ‘ஆம்பிள பிரெண்ட்ஸ் கூட வெளியே போகாதே’ அப்படி, இப்படின்னு எப்பவும் போல போன் வரும்னு காத்துக்கிட்டு இருந்தேன். ஆனா, என் அம்மா கூப்பிட்டு என்ன பேசினாங்க தெரியுமா\n“நீ வீட்டைவிட்டு ரொம்பத் தூரம் தள்ளி இருக்கேன்னு தெரியும். உன்னை எப்பவும் ரொம்பத் தைரியமான பொண்ணாத்தான் வளத்திருக்கேன். என்ன நடந்தாலும் நானும், உன் அப���பாவும் எப்பவும் உன்கூட இருப்போம். எவனாச்சும் உன் போட்டோ, வீடியோவ வெச்சு உன்ன மிரட்டினா ‘என்ன வேணா பண்ணிக்கோடா. உலகத்தில இருக்கிற எல்லாப் பொண்ணுக்கும் இருக்கிற அதே உடம்புதான் எனக்கும் இருக்கு. இப்படிலாம் பண்ணினா எல்லாம் எந்த அவமானமும் எங்களுக்கு வராது’ அப்படின்னு சொல்லிடுமா’\nஇப்படி அம்மா சொன்னதைக் கேட்டதும் அவங்களை அப்படியே கட்டிப்பிடிச்சுகிட்டு அழணும்னு இருந்துச்சு. நம்மோட குடும்பம் நம்ம மேலே வைக்கிற நம்பிக்கை, தர்ற பாதுகாப்பு மாதிரி விலைமதிப்பில்லாத ஒன்னு வேறென்ன இருக்கு யாரா இருந்தாலும் பயப்படாம தில்லா இருங்க. உங்களால இதுக்கு மேலே உறுதியா இருக்க முடியாதுங்கற அளவுக்கு நிமிர்ந்து நில்லுங்க. எல்லாக் குடும்பங்களும் உங்க குழந்தைங்களுக்கு ஆதரவா இருங்க. நீங்க தர்ற ஆதரவு, அரவணைப்பை விடப் பெரிய பலம் வேறொன்னும் இல்லை.\nமுந்தைய செய்திபொள்ளாச்சி பாலியல் வன்முறைகளை வளர்ப்பவர்கள் யார்\nஅடுத்த செய்திபாட்டாளி ஜனநாயகக் கட்சின்னு… வெச்சிருந்தா…\nஉளவு எச்சரிக்கையை உதாசீனம் செய்தது ஏன்\nபயங்கரவாதத்தை முற்றாக ஒழிக்க முழு ஒத்துழைப்பு: இலங்கை ஜனாதிபதிக்கு மோடி உறுதி\nவாண்ட்டடா வாலிபனை வரச்சொல்லி… வாங்கிக் கட்டிக்கிட்ட திக்விஜய் சிங்\nதேர்தல் பார்வையாளரா போன இடத்துல… மதபோதகன் வேலை செய்தா… அதான் தொரத்தி வுட்டுட்டாங்க\nகூட்டணிக்கு நோ சொன்ன ஷீலா தீட்சித் தில்லியில் தனித்தே களம் காணும் காங்கிரஸ்\nஇன்று சர்வதேச புவி தினம்.. இயற்கையைக் காக்கும் இனிய தருணம்\nஹீரோவாக கெத்து காட்டப் போகிறார்… ‘சரவணா ஸ்டோர்ஸ்’ சரவணன்\nவெள்ளைப் பூக்கள்: திரை விமர்சனம்\n இப்போதானே அங்கிருந்து வந்தேன்… அங்கே குண்டுவெடிப்பா\nத்ரிஷா நடிக்கும் புதிய படம்.. ‘ராங்கி’\nஉளவு எச்சரிக்கையை உதாசீனம் செய்தது ஏன்\nபயங்கரவாதத்தை முற்றாக ஒழிக்க முழு ஒத்துழைப்பு: இலங்கை ஜனாதிபதிக்கு மோடி உறுதி\nவாண்ட்டடா வாலிபனை வரச்சொல்லி… வாங்கிக் கட்டிக்கிட்ட திக்விஜய் சிங் பின்னே… மோடியைப் புகழ்ந்தா…\nதேர்தல் பார்வையாளரா போன இடத்துல… மதபோதகன் வேலை செய்தா… அதான் தொரத்தி வுட்டுட்டாங்க\nகூட்டணிக்கு நோ சொன்ன ஷீலா தீட்சித் தில்லியில் தனித்தே களம் காணும் காங்கிரஸ் தில்லியில் தனித்தே களம் காணும் காங்கிரஸ்\nஎடப்பாடி பழனிசாமி, மு.க.ஸ்டாலின் இருவரின் தனிப்பட்ட மேடைப் பேச்சு தாக்குதல்கள்\nபாரத் ஸ்கேன்ஸின் ஆச்சரிய ஆஃபர்..\nநான் ஏன் அர்பன் நக்சல்களை எதிர்க்கிறேன்\nசெய்தியாளர்கள் | வாசகர்களே... உங்கள் பகுதி செய்திகளை 88388 53843 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப்பில் அனுப்பலாம்\nதினசரியை தொடர்பு கொள்க: [email protected]\nஉங்கள் ஸ்மார்ட் ரேஷன் கார்டில் உள்ள குறியீடுகளுக்கு என்ன அர்த்தம்\nதமிழ் மரபை அவமதித்த காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயில் நிர்வாகம்: அராஜக சண்டையால் அன்பர்கள்...\nஉள்ளூர் செய்திகள் 29/05/2018 10:44 PM\nதமிழகத்தில் அதிமுக, திமுக ஆட்சி அமைக்காது : மத்திய உளவுத்துறை ரகசிய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200432-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Devotional/Worship/2018/05/29111359/1166379/palani-murugan-temple-therottam.vpf", "date_download": "2019-04-22T19:01:20Z", "digest": "sha1:5OKHYVZRIPABP7ZY3V422ELHSI67XC5F", "length": 16272, "nlines": 187, "source_domain": "www.maalaimalar.com", "title": "பழனியில் வைகாசி விசாக தேரோட்டம் || palani murugan temple therottam", "raw_content": "\nசென்னை 23-04-2019 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nபழனியில் வைகாசி விசாக தேரோட்டம்\nமுருகப்பெருமானின் 3-ம் படை வீடான பழனியில் வைகாசி விசாக திருவிழாவையொட்டி தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.\nபழனியில் பக்தர்கள் வெள்ளத்தில் ரதவீதியில் தேர் உலா வந்த காட்சி.(உள்படம்: முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானை)\nமுருகப்பெருமானின் 3-ம் படை வீடான பழனியில் வைகாசி விசாக திருவிழாவையொட்டி தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.\nமுருகப்பெருமானின் 3-ம் படை வீடாக பழனி விளங்குகிறது. இங்கு ஆண்டுதோறும் வைகாசி விசாக திருவிழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா, பழனி பெரியநாயகி அம்மன் கோவிலில் கடந்த 22-ந் தேதி கொடியேற்றத்துடன்தொடங்கியது.\n10 நாட்கள் கொண்டாடப்படும் இத்திருவிழாவின் 6-ம் நாளான நேற்று முன்தினம் முத்துக்குமாரசுவாமி, வள்ளி- தெய்வானை திருக்கல்யாணம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவின் 7-ம் நாளான நேற்று மாலை வைகாசி விசாக தேரோட்டம் நடைபெற்றது. முன்னதாக காலை 9 மணிக்கு மேல் திருத்தேரேற்ற நிகழ்ச்சி நடந்தது. பின்னர் மாலை 4.30 மணிக்கு திருத்தேரில் எழுந்தருளிய முத்துக்குமாரசாமி, வள்ளி-தெய்வானைக்கு சிறப்பு அலங்காரம், பூஜைகள் நடைபெற்றது.\nகோவில் யானை கஸ்��ூரி, தேரை முட்டி தள்ளிய காட்சி.\nஇதைத்தொடர்ந்து பழனி கோவில் இணை ஆணையர் செல்வராஜ், துணை ஆணையர் செந்தில்குமார், போலீஸ் துணை சூப்பிரண்டு முத்துராஜா மற்றும் பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர். பக்தர்கள் வெள்ளத்தில் கிழக்கு ரதவீதி, தெற்கு ரதவீதி, மேற்கு ரதவீதி, வடக்கு ரதவீதி வழியாக சென்ற தேர் பின்னர் நிலை வந்து சேர்ந்தது.\nமுன்னதாக மேடான பகுதிகளை கடக்க முடியாமல் தேர் நிற்கும் போது கோவில் யானை கஸ்தூரி தேரை முட்டித்தள்ளி நகர்த்தியது. தேர் நிலையை அடைந்ததும் சிறப்பு பூஜை நடைபெற்று பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. அதைத்தொடர்ந்து இரவு பெரிய தந்தப்பல்லக்கில் தேர்கால் பார்த்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.\nஇன்று (செவ்வாய்க்கிழமை) இரவு 8.30 மணிக்கு தங்க குதிரை வாகனத்தில் சுவாமி புறப்பாடு நடக்கிறது. 9-ம் நாளான நாளை (புதன்கிழமை) இரவு மயில் வாகனத்தில் சுவாமி புறப்பாடும், 10-ம் நாள் இரவு சப்பரத்தில் சுவாமி புறப்பாடும் நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகள் பழனி கோவில் நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டிருந்தது.\n2019 ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் 800 மீட்டர் பிரிவில் இந்தியா சார்பில் கோமதி மாரிமுத்து தங்கம் வென்றார்\nஐபிஎல் போட்டி: ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அபார வெற்றி\nரகானே சதத்தால் டெல்லிக்கு 192 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது ராஜஸ்தான் ராயல்ஸ்\nடெல்லிக்கு எதிராக ரகானே அதிரடி சதம்\nஇலங்கை குண்டுவெடிப்பில் உயிரிழந்த இந்தியர்கள் எண்ணிக்கை 8 ஆக உயர்வு\nராஜஸ்தானுக்கு எதிராக டெல்லி கேப்பிட்டல்ஸ் டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு\nஐபிஎல்: இறுதிப் போட்டி சென்னையில் இருந்து ஐதராபாத்துக்கு மாற்றம்\nபிரசித்தி பெற்ற மணக்குள விநாயகர்\nஇதிகாசங்களில் வரும் புராண கதாபாத்திரங்கள்\nபகடை விளையாட்டில் கைதேர்ந்த சகுனி\nநவக்கிரகங்கள் தரும் சுப யோகங்கள்\nவிருத்தாசலம் அருகே மாரியம்மன் கோவில் தேரோட்டம்\nஇலங்கை குண்டுவெடிப்பு - மயிரிழையில் உயிர்தப்பிய நடிகை ராதிகா\nஎன் ரசிகர் என்றால் இதை செய்யுங்கள் - ராகவா லாரன்ஸ் கோரிக்கை\nஇந்தியா எச்சரிக்கை விடுத்தும் அலட்சியமாக இருந்துவிட்டோம் - பிரதமர் ரணில் விக்ரமசிங்கே வேதனை\n19-வது ஓவரில் ஒரு ரன்னுக்கு ஓடாதது ஏன்\nஅபுதா���ியில் முதல் இந்து கோவில் - இன்று கோலாகலமாக நடைபெற்ற அடிக்கல் நாட்டுவிழா\nஇலங்கையில் 8-வதாக மற்றொரு இடத்தில் குண்டுவெடிப்பு - நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு\nஇலங்கையில் தேவாலயங்கள், ஓட்டல்களில் குண்டு வெடிப்பு: 185 பேர் பலி\nசிம்பு - கவுதம் கார்த்திக் இணையும் புதிய படம் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nரஜினியின் அடுத்த 3 படங்கள்\nபிரிட்டன் குடியுரிமை விவகாரம் - அமேதியில் ராகுல் காந்தியின் வேட்புமனு பரிசீலனை ஒத்திவைப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200432-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://123kadhal.blogspot.com/2010/02/re_5847.html", "date_download": "2019-04-22T18:13:16Z", "digest": "sha1:F6MWP2KJJWAPG6R3NF4B3D7RPNDH5DB2", "length": 3892, "nlines": 78, "source_domain": "123kadhal.blogspot.com", "title": "காதல்: Re: ♥ : காதலுடன் காத்திருப்பேன்", "raw_content": "\nRe: ♥ : காதலுடன் காத்திருப்பேன்\nஆஹா அருமை......... இன்னும் இது போன்ற கவிதைகள் குழுமத்திற்கு வர வேண்டும் ..........\nஎந்தன் உயிர் உனை பார்த்தது\nஎத்தனை முகங்கள் இடை வந்தன\nஎத்தனை முகங்கள் கதை பேசின\nஅதில் சில அழகிகளும் உண்டு\nஓர் ஓரத்தில் உயிர் தாங்கும் கருவாய்\nவிழுங்கி உயிர்திருக்கும் - நீ\nநீ மட்டும் மறைவதே இல்லை\nஇது நான் கொண்ட இனக்கவர்ச்சியல்ல\nஉன் மேல் கொண்ட மனக்கவர்ச்சி\nகாதலோடு காத்திருந்த காலம் போதும்\nகவிதைகளோடு வாழ்ந்திருந்த காலம் போதும்\nஉன்னோடு வாழும் காலம் வேண்டும்\nஉன் காதலை அள்ளிவிடலாம் - என்று\nஉன் அன்னிய பார்வையில் என் ஆயுளையே\nஎன் உயிர் என்னை விட்டு போகினும்\nஉதிரும் ஒவ்வொரு துளி சாம்பலாக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200437-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cinebilla.com/kollywood/news/musicdirector-adiththan.html", "date_download": "2019-04-22T18:21:49Z", "digest": "sha1:YPV4QUP7BY5Q5FM2R4QE3QYND33MFUAT", "length": 4283, "nlines": 77, "source_domain": "www.cinebilla.com", "title": "பிரபல இசையமைப்பாளர் ஆதித்தன் காலமானார் | Cinebilla.com", "raw_content": "\nபிரபல இசையமைப்பாளர் ஆதித்தன் காலமானார்\nபிரபல இசையமைப்பாளர் ஆதித்தன் காலமானார்\nநடிகர் கார்த்திக் நடித்த,மக்கள் மனதில் இடம்பிடித்த நீங்கா இடம்பிடித்த சூப்பர் டுப்பர் ஹிட் பாடல்களான \" அமரன் \" படத்திற்கு இசையமைத்தவர் பிரபல இசையமைப்பாளர் ஆதித்யன் (வயது 63).\nஇவர் சிறுநீரக கோளாறு காரணமாக ஹைதராபாத்தில் ஒருவாரமாக சிகிச்சைபெற்றுவந்தார், நேற்று மதியம் 11-மணியளவில் சிகிச்சை பலனின்ற��� காலமானார். இவரது உடல் நாளை ஹைதராபாத்தில் இருந்து சென்னைக்கு எடுத்துவரப்படும் .நாளை மதியம் இறுதி சடங்கு நடைபெறும் .\n\"அமரனை\" தொடர்ந்து நாளைய செய்தி, சீவலப்பேரி பாண்டி, லக்கி மேன், அசுரன், மாமன் மகள், சூப்பர் குடும்பம் கடைசியாக கோவில்பட்டி வீரலட்சுமி உள்ளிட்ட தமிழ் மற்றும் தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் இசையமைப்பாளராக பணியாற்றி உள்ளார்.இவரது இயற்பெயர் டைடஸ் ( Titus ) , மனைவியின் பெயர் ஷோபியா ( Sofiya ) ,மற்றும் மகள்களான ஷரோன் ( Sharon ) , பிராத்தனா ( Prathana ) உள்ளனர். இருவரும் திருமணமாகி ஹைதராபாத்தில் வாழ்ந்து வருகிறார்கள்.\n35 நாட்களில் முடிவடைந்த ஜோதிகா படம்\nபல வருடமாக தமிழகத்தில் இருந்த ப்ரேமம் சாதனையை முறியடித்த மலையாள படம், வசூல் விவரம் இதோ\nராகவா லாரென்ஸ் இன் காஞ்சனா3 வசூல் வேட்டை\nஜெயம் ரவி 25 இவரா இயக்குனர் \nஷங்கருக்காக பார்ட்டி வைத்து கொண்டாடிய திரைத்துறையினர்\nதமிழ் ஆக்டர்ஸ் & ஆக்ட்ரஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200437-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.theevakam.com/2019/01/14/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4/", "date_download": "2019-04-22T19:13:22Z", "digest": "sha1:46OYJZHSZ254XJDSBIAAYZYUGGXTEP57", "length": 29076, "nlines": 519, "source_domain": "www.theevakam.com", "title": "ராட்சத பாம்புகளுடன் மனிதர் அடிக்கும் கூத்து.. | www.theevakam.com", "raw_content": "\nஇலங்கைக்குள் நுளையும் சர்வதேச பொலிஸார்\nஇலங்கைத் தாக்குதல்களை ஐ.எஸ்.ஐ.எஸ் ஆதரவாளர்கள் இணையத்தில் கொண்டாடினர்\nகொழும்பு – நீர்கொழும்பு கட்டுநாயக்க சந்தியில் கிடந்த இரண்டு பொம்மை தலைகளால் பரபரப்பு\nநாட்டில் இடம்பெற்ற குண்டு தாக்குதல்: மேல்மாகாண சபை ஆளுநர் அசாத் சாலியிடம் பயங்கரவாத தடுப்பு பிரிவினர் விசாரணை\nமுஸ்லிம் பெண்களின் பர்தா அணிந்த ஆண் சிக்கினார்\nதங்க நகைகளை இடுப்புக்கு கீழ் அணியக் கூடாது….\nஅதிக நன்மைகளை அள்ளப்போகும் ராசிக்காரர்கள் யார்…\nதமிழ்நாட்டின் திருமணப் பதிவு சட்டம் குறித்து உங்களுக்கு தெரியுமா..\nமீண்டும் ஊரடங்கு சட்டம் அமுலாகிறது\nHome காணொளிகள் ராட்சத பாம்புகளுடன் மனிதர் அடிக்கும் கூத்து..\nராட்சத பாம்புகளுடன் மனிதர் அடிக்கும் கூத்து..\nபாம்பைக் கண்டால் படையும் நடுங்கும் என்பார்கள். ஆனால் ஒரு மனிதர் எந்த பயமும் இல்லாமல் மிகக் கொடிய பாம்புகளுடன் வசித்து வருகிறார். அதை காணொளியாக எடுத்து வெளியிட��டுள்ளது தற்போது வைரல் ஆகி வருகிறது.\nஅந்த மனிதர் வளர்த்து வரும் பாம்புகள் பசிக்கு தங்கள் இனத்தையே கொன்று விடும் இயல்புள்ளது. ஆனால் இம்மனிதரோ எந்த பயமும் இல்லாமல் பாம்புகளுடன் அமர்ந்து உறவாடி வருகிறார்.\nஇது பார்ப்பவர்களுக்கே திகிலை ஏற்படுத்தும். ஆனால் அவர் இயல்பாக இருப்பது போன்ற படங்கள் இணையதளத்தையே கலக்கி வருகிறது.\nயார்ட இவன் பாம்புக்கு பாட்டு சொல்லிக்கொடுக்கிறான்\nஓசூரில் பெற்ற தந்தையை கொடூர மகள் செய்த காரியம்…\nசிங்கள ஊடகத்தின் பரபரப்பு தகவல் என்ன தெரியுமா \nநான்கு இலட்சம் பெண்களை பாலியல் வல்லுறவு புரிந்து உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய Operation Searchlight இராணுவ நடவடிக்கை\nகாதலித்து திருநங்கை என்று தெரியாமல் திருமணம் செய்த இளைஞர். பிறகு என்ன நடந்தது தெரியுமா\nபெற்றோரை சுமையென நினைக்கும் பிள்ளைகளுக்கு…..\nஇணையத்தை கலக்கும் பாடும் கழுதை\nசினிமாவை மிஞ்சும் சீரியல்கள்… குடும்பத்துடன் பார்க்கும் தொலைக்காட்சியில் நாகரீகம் வேண்டாமா\nபூங்காவில் சிறுவன் ஒருவர் அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்த காணொளி இதோ\nஅந்தரத்தில் நடந்த வினோத சடங்கு\nமகிந்த ராஜபக்ச மாறியிருக்க மாட்டாரா : இரா.சம்பந்தன் பிரத்யேக பேட்டி\nமாமியார் மறைவுக்கு மருமகள்களின் குத்தாட்டத்தை பாருங்க… இணையத்தில் பரவி வரும் காட்சி\nகர்ப்பிணி பெண்ணிற்கு உதவிய பெண் நிறுவன ஊழியர் : குவியும் பாராட்டுக்கள்\n20 லட்சம் பேரை அடிமையாக்கிய காட்சி…\nசந்தானத்தை செம கலாய் கலாய்த்து வந்துள்ள தில்லுக்கு துட்டு 2 டீசர்\nஇலங்கை மீதான தாக்குதல் குறித்து அதிர்ச்சியடைந்துள்ள கனடிய பிரதம மந்திரி\nகொழும்பில் விநியோகிக்கும் குடிநீரில் விஷம் கலந்துள்ளதா\nஇலங்கையை விட்டு அவசரமாக வெளியேறும் வெளிநாட்டவர்கள்\nவிடுதலைப் புலிகளின் காலத்தில் கூட இப்படி நடந்ததில்லை – மஹிந்த\nஇலங்கையில் இன்றுமுதல் அவசரகால நிலை பிரகடனம்\nதேசிய துக்க தினமாக நாளைய தினம் பிரகடனம்\nகுண்டு வெடிப்பில் பலியான அவுஸ்திரேலியர்கள்\nஇலங்கை சர்வதேச விமான நிலையத்தில் வெடிகுண்டு\nமட்டக்களப்பு தேவாலயத் தாக்குதல் தற்கொலைதாரியின் சீ.சீ.டி.வி காணொளி வெளியானது\nவட இந்தியாவில் செம்ம மாஸ் காட்டிய பரியேறும் பெருமாள்\nசினிமாவை விட்டுவிட்டு போன பிரபல நடிகை மீண்டும் எடுத்த அதிரடி முடிவு\nமுதன் முதலாக பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் பிரபல நடிகை\nதங்க நகைகளை இடுப்புக்கு கீழ் அணியக் கூடாது.. ஏன் தெரியுமா..\nதமிழ்நாட்டின் திருமணப் பதிவு சட்டம் குறித்து உங்களுக்கு தெரியுமா..\nஎரிபொருள் நிரப்பு நிலையங்களில் பலத்த பொலிஸ் பாதுகாப்பு\n16 வயது சிறுவனை உயிருடன் புதைத்த பெற்றோர்…\nதற்கொலை குண்டுதாரிக்கும் அரசியல் வாதிக்கும் தொடர்பா\nவத்தளையில் சந்தேகத்திற்கிடமான வேன் அதிரடிப்படையினரால் சுற்றிவளைப்பு\nமோடியிடம் இருந்து இலங்கைக்கு பறந்த அவசர செய்தி\nஅஜித்கிட்ட உள்ள பிரச்சனையே இது தான், முன்னாள் நடிகை ஓபன் டாக்\nமூன்று நாட்களில் இத்தனை கோடி வசூலா காஞ்சனா-3….\nமெகா ஹிட் பட இயக்குனரின் இயக்கத்தில் நயன்தாரா, யார் தெரியுமா\nதனது மனைவி ஐஸ்வர்யாராய் மற்றும் மகளின் குளியல் போட்டோவை வெளியிட்ட அபிஷேக் பச்சன்\nஜீ தமிழ் டிவி யாரடி நீ மோகினி சீரியல் நடிகர் ஸ்ரீ-க்கு ஒரு நாள் சம்பளம் மட்டும் இவ்வளவா\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nதமிழர்களே இனிமேல் எந்த பழத்தின் தோலையும் தூக்கி வீசாதீங்க\nஉயிரை பறிக்கும் மீன்.. மக்களே எச்சரிக்கை\n60 நொடிகளில் கொடிய மாரடைப்பைத் தடுக்கும் அற்புத மருந்து கண்டுப்பிடிப்பு…\nசிசேரியன் செய்த பெண்கள் கண்டிப்பாக தெரிந்துகொள்ள வேண்டிய 10 விடயங்கள்\nவிஷால் மிரட்டும் அயோக்யா படத்தின் கலக்கல் ட்ரைலர் இதோ\nஒவ்வொரு குடும்ப பெண்ணிற்கும் இது சமர்ப்பணம்..பெண்களும் அவதானிக்க வேண்டிய காணொளி\nசொந்த கட்சியே கழுவி ஊற்றும் ஜோதிமணி.\nஈழத்துப் பெண்ணை திருமணம் செய்துகொண்ட வெளிநாட்டவர்\nநடுவானில் விமானத்தை துரத்திய பறக்கும் தட்டுகள்\nமிதுன ராசிக்காரர்கள் வாழ்வில் அதிர்ஷ்டம் பெருக வேண்டுமா..\nஇந்த ராசிக்காரங்க எடுக்கும் முடிவுகள் எப்போதும் தவறாகத்தான் இருக்குமாம்…. ஏன் தெரியுமா\nஉங்கள் திருமண வாழ்விற்கு சற்றும் ஒத்துப்போகாத ராசிகள் எவை தெரியுமா\n வாழ்வில் அதிர்ஷ்டங்கள் அதிகம் ஏற்பட வேண்டுமா\nமூலம் நட்சத்திர தோஷத்தை போக்கணுமா\n42 வயசுல வடிவு அழகோட இருந்தா தப்பா…\nஉருளைக்கிழங்கை இப்படி யூஸ் பண்ணுங்க\nசீக்கிரம் வெள்ளையாக இந்த மாஸ்க் மட்டும் போதும்\nநீண்ட கருகருவென கூந்தலை பெற வேண்டுமா\nகாத்தாடி நூலில் தற்கொலை செய்துகொண்ட பச்சை கிளி\nமனித உருவம் மாறும் பா��்பு… விசித்திர உண்மைகள்\nபனை ஓழை விநாயகர் எப்படி இருக்கு\n2018 ஆம் ஆண்டிற்கான சிறந்த தாய்க்கான விருது பெறும் பெண்…..\nபுங்குடுதீவு மடத்துவெளி 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nபுங்குடுதீவு மடத்துவெளி 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nகிளி/ வட்டக்கச்சி கட்சன் வீதி\nயாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரம்\nபுங்குடுதீவு மடத்துவெளி 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரம்\nபுங்குடுதீவு 7ம் வட்டாரம் மடத்துவெளி\nபுங்குடுதீவு 7ம் வட்டாரம் மடத்துவெளி\nயாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200437-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2018/10/22/job50-%E0%AE%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4/", "date_download": "2019-04-22T18:07:38Z", "digest": "sha1:2UDQES6JP5YGXOKHMI6QFTMOLNJV7DGN", "length": 13905, "nlines": 352, "source_domain": "educationtn.com", "title": "Job:50 ஆயிரம் சம்பளத்தில் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைச் செயலகத்தில் வேலை: உடனே விண்ணப்பிக்கவும்!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome Jobs Job:50 ஆயிரம் சம்பளத்தில் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைச் செயலகத்தில் வேலை: உடனே விண்ணப்பிக்கவும்\nJob:50 ஆயிரம் சம்பளத்தில் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைச் செயலகத்தில் வேலை: உடனே விண்ணப்பிக்கவும்\n50 ஆயிரம் சம்பளத்தில் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைச் செயலகத்தில் வேலை: உடனே விண்ணப்பிக்கவும்\nசென்னையில் உள்ள தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைச் செயலகத்தில் நிரப்பப்பட உள்ள பெருக்குபவர் மற்றும் துப்புரவுப் பணியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விருப்பும், தகுதியும் உள்ள 30 வயதிற்குள் இருப்பவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nசம்பளம்: மாதம் ரூ.15,700 – 50,000\nபதவி: துப்புரவுப் பணியாளர் (Sanitary Worker)\nசம்பளம்: மாதம் ரூ.15,700 – 50,00\nவயதுவரம்பு: 01.07.2018 தேதியின்படி 18 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.\nமேற்கண்ட 2 பதவியிடங்களுக்கும் ஆரோக்கியமான உடல்தகுதி பெற்றிருக்க வேண்டும்.\nவிண்ணப்பிக்கும் முறை: www.assembly.tn.gov.in என்ற வலைதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் தற்போது எடுக்கப்பட்டுள்ள பாஸ்போர்ட் அளவு புகைப்படம் மற்றும் தேவையான சான்றிதழ் நகல்களில் சுயசான்றொப்பம் செய்து அதனை விண்ணப்பத்துடன் இணைத்து அஞ்சலில் விண்ணப்பிக்க வேண்டும்.\nபூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: செயலாளர், சட்டப் பேரவைச் செயலகம், தலைமைச் செயலகம், சென்னை – 600 009\nவிண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 25.10.2018\nPrevious articleமுன்அனுமதியின்றி பயின்ற உயர்கல்விக்கு பின்னேற்பு தொடர்பாக எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கைகள் விவரம் வழங்கக் கோரி தொடக்க கல்வி இயக்குநர் அவர்களின் செயல்முறைகள்\nNext articleஊராட்சி ஒன்றியப் பள்ளி மாணவர்களுக்கு விவசாயம் குறித்த நேரடி விழிப்புணர்வு\nJob:TNPSC: டிரக் இன்ஸ்பெக்டர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nகரூர் வைசியா வங்கியில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். மொத்தம் 600 காலியிடங்கள் உள்ளன.\n சில முக்கிய வேலை வாய்ப்புகள் வேலை தேடுவோரின் கவனத்திற்கு …\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\n+2 தேர்வு முடிவுகள் – 2019 குறைந்த தேர்ச்சி பெற்ற மாவட்டங்கள்\nBREAKING : பிளஸ்டூ தேர்வு முடிவுகள் வெளியீடு * மாவட்ட அளவில் அதிக தேர்ச்சி...\n+2 தேர்வு முடிவுகள் – 2019 குறைந்த தேர்ச்சி பெற்ற மாவட்டங்கள்\nRH (2018) – வரையறுக்கப்பட்ட விடுமுறை நாட்கள்\n1957ம் ஆண்டு முதல் 2015ம் ஆண்டு வரையிலான அரசாணைகள் \nஇடைநிலை ஆசிரியர்கள் போராட்டத்திற்கு தமிழக தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி ஆதரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200437-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/kabali-teaser-beats-all-records/", "date_download": "2019-04-22T18:49:27Z", "digest": "sha1:VPJYYBWPQP5PQGEL5TWJAEXMBJAPVU5Y", "length": 7440, "nlines": 89, "source_domain": "www.cinemapettai.com", "title": "கபாலி டீசர் ஹிட்ஸ் வெளிவந்தது- அனைத்து சாதனைகளையும் முறியடிப்பு - Cinemapettai", "raw_content": "\nகபாலி டீசர் ஹிட்ஸ் வெளிவந்தது- அனைத்து சாதனைகளையும் முறியடிப்பு\nகபாலி டீசர் ஹிட்ஸ் வெளிவந்தது- அனைத்து சாதனைகளையும் முறியடிப்பு\nகபாலி டீசர் எப்போதும் வரும் என காத்திருந்த ரசிகர்களுக்கு செம்ம விருந்து தான். ரஜினிகாந்த் பழைய ஸ்டைலில் மிரட்டுகிறார்.இந்த டீசர் லைக்ஸ் 1.2 லட்சத்தை தாண்ட ஹிட்ஸ் மட்டும் காட்டாமலேயே இருந்தது. ஏனெனில், பலரும் டீசரை பார்வையிடுவதால் சில மணி நேரம் கழித்து தான் அப்டேட் ஆகும் என கூறப்பட்டுள்ளது.தற்போது கபாலி தயாரிப்பாளர் கலைப்புலி தாணுவே தன் டுவிட்டர் பக்கத்தில் கபாலி 1 மணி நேரத்தில் 1 மில்லியன் ஹிட்ஸை எட்டியிருப்பதாக கூறியுள்ளார். இதன் மூலம் வேதாளம், தெறி என அனைத்து சாதனைகளும் முறியடிக்கப்பட்டுவிட்டது.\nஉள்ளாடை இல்லாமல் டவலுடன் மசாஜ் பார்லரில் படுத்து கிடக்கும் யாஷிகா.\nதன் அம்மாவின் நயிட்டி அணிந்த படி, புத்தாண்டு ஸ்டேட்டஸ் பதிவிட்ட நிவேதா பெத்துராஜ் . என்னம்மா இப்படி பண்றிங்களேமா \nஅட நாட்டுபுற பாடல் பாடும் ராஜலக்ஷ்மியா இப்படி மார்டன் உடையில்.\nபிக் பாஸ் 3 அனைத்து வேலையும் முடிந்தது.. யார் தொகுப்பாளர் தெரியுமா\nவிஜய் டிவி பிரபலங்களுக்கு நடந்த சோதனை.. DDக்கு சேர்த்து வைத்த ஆப்பு.. என்ன கொடும சார் இது\nஅடேங்கப்பா அஜித்-ஷாலினி மகள் அனோஷ்காவா இது. என்ன இப்படி வளர்ந்துட்டாங்க.\nபிங்க் கலர் டூ பீஸில் நீச்சல் குளத்தில் பூனம் பஜ்வா. புகைப்படத்தை பார்த்து கிளீன் போல்ட் ஆனா ரசிகர்கள்\nவெயில் காலத்தில் என முகம் இப்படித்தான் – அமலா பால் பதிவிட்ட போட்டோ. (டபிள் மீனிங்) கமெண்டுகளை தெறிக்கவிடும் நெட்டிசன்கள்.\nஐஸ்வர்யா மேடம் என்னாச்சி உங்களுக்கு ஏன் இப்படி மேல் சட்டையை திறந்து விட்டு புகைப்படத்திற்கு போஸ் கொடுக்கிறிங்க.\nஎன்ன ரம்யா மேடம் முகத்தை காட்ட சொன்ன முதுகை காட்டுறீங்க. இதுக்கு பேரு ஜாக்கெட்டா. புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் கிண்டல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200437-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-chennai/vellore/2013/jul/07/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE-707866.html", "date_download": "2019-04-22T17:57:51Z", "digest": "sha1:SUGQPI3Q4EW57B5N3YDVC2D7DDJ2O6WM", "length": 5816, "nlines": 97, "source_domain": "www.dinamani.com", "title": "பெல் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் - Dinamani", "raw_content": "\n22 ஏப்ரல் 2019 திங்கள்கிழமை 10:04:25 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை வேலூர்\nBy ராணிப்பேட்டை | Published on : 07th July 2013 02:53 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஎன்.எல்.சி.யின் பங்குகளை விற்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதைக் கண்டித்து, பெல் ஊழியர்கள் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nராணிப்பேட்டை பெல் தொழிற்சாலை நுழைவு வாயில் முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, ராணிப்பேட்டை பெல் பிஏபி ஸ்டாஃப் யூனியன் பொதுச்செயலர் கோவிந்தன், பிஏபி எம்ப்ளாயிஸ் யூனியன் பொதுச்செயலர் கோவிந்தசாமி ஆகியோர் தலைமை தாங்கினர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் கள்ளழகா்\nபிளஸ் 2 தேர்வு முடிவுகள் - மாணவிகள் முதலிடம்\nசிவப்பு மஞ்சள் பச்சை படத்தின் போஸ்டர் வெளியீடு\nஅபிநந்தனுக்கு வீர் சக்ரா விருது வழங்க பரிந்துரை\nகார் டயரில் கடத்திய ரூ.2.3 கோடி பறிமுதல்\nகோடி அருவி பாடல் வீடியோ\nவெளியானது ஹூண்டாய் சொனாட்டா - பகுதி I\nஆப்கானிஸ்தான் இடைவிடாது கன மழை\nபாரிஸ் தேவாலயத்தில் தீ விபத்து\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200437-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/namakkal/2015/jan/17/%E0%AE%95%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-1049849.html", "date_download": "2019-04-22T18:39:15Z", "digest": "sha1:GECJ73BOXMQSZQVTPN5D7QD2BBDACR4G", "length": 6577, "nlines": 98, "source_domain": "www.dinamani.com", "title": "கழிவுநீர் கால்வாயை சீரமைக்கக் கோரிக்கை - Dinamani", "raw_content": "\n22 ஏப்ரல் 2019 திங்கள்கிழமை 10:04:25 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி நாமக்கல்\nகழிவுநீர் கால்வாயை சீரமைக்கக் கோரிக்கை\nBy நாமக்கல் | Published on : 17th January 2015 03:34 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nகழிவுநீர் கால்வாயைச் சீரமைக்க வேண்டும் என, கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nநாமக்கல் மாவட்டம், பெரிய மணலி ஊராட்சி,\n���ேடர்பாளையம் 4ஆவது வார்டு பகுதி மக்கள், மாவட்ட ஆட்சியர் வி.தட்சிணாமூர்த்தியிடம் அண்மையில் அளித்த மனு விவரம்: ஜேடர்பாளையம் 4ஆவது வார்டு பகுதியில் பெரிய கழிவுநீர்க் கால்வாய் உள்ளது. இந்தக் கால்வாய் இப்போது சேதமடைந்துள்ளது. இதனால், கழிவுநீர் பிரதான சாலையில் வழிந்தோடுவதால் துர்நாற்றம் வீசுகிறது. கொசு உற்பத்தி அதிகரித்துள்ளது. மேலும், பலவித நோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, கழிவுநீர்க் கால்வாயைச் சீரமைப்பதற்கான நடவடிக்கையை விரைந்து எடுக்க வேண்டும் என்று அதில் குறிப்பிட்டுள்ளனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் கள்ளழகா்\nபிளஸ் 2 தேர்வு முடிவுகள் - மாணவிகள் முதலிடம்\nசிவப்பு மஞ்சள் பச்சை படத்தின் போஸ்டர் வெளியீடு\nஅபிநந்தனுக்கு வீர் சக்ரா விருது வழங்க பரிந்துரை\nகார் டயரில் கடத்திய ரூ.2.3 கோடி பறிமுதல்\nகோடி அருவி பாடல் வீடியோ\nவெளியானது ஹூண்டாய் சொனாட்டா - பகுதி I\nஆப்கானிஸ்தான் இடைவிடாது கன மழை\nபாரிஸ் தேவாலயத்தில் தீ விபத்து\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200437-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/namakkal/2016/sep/11/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D-24-25-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%9A-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-2562826.html", "date_download": "2019-04-22T18:08:47Z", "digest": "sha1:LMC7YJ2L3NWDQRREYJJJ6PCJ4X3TKY6F", "length": 12911, "nlines": 112, "source_domain": "www.dinamani.com", "title": "செப். 24, 25-இல் ராசிபுரத்தில்பல்துறை இலவச மருத்துவ முகாம்- Dinamani", "raw_content": "\n22 ஏப்ரல் 2019 திங்கள்கிழமை 10:04:25 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி நாமக்கல்\nசெப். 24, 25-இல் ராசிபுரத்தில்பல்துறை இலவச மருத்துவ முகாம்\nBy DIN | Published on : 11th September 2016 04:07 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nசென்னை ஸ்ரீராமச்சந்திரா மருத்துவமனை, மருத்துவப் பல்கலைக்கழகம் சார்பில் இலவச பல்துறை மருத்துவ முகாம் ராசிபுரத்தில் செப்டம்பர் 24, 25-ஆம் தேதிகளில் நடைபெறுகின்றன.\nஇந்த மருத்துவக் கல்லூரியின் நிறுவனர் என்.பி.வி.ராமசாமி உடையார் நினைவாக ராசிபுரம் பூவாயம்மாள் திருமண மண்டபத்தில் இம்முகாம் நடைபெறுகிறது.\nமருத்துவப் பல்கலைக்கழக வேந்தர் வி.ஆர்.வெங்கடாசலம் முகாமை தொடக்கி வைக்கிறார். தமிழகத்தின் முன்னணி மருத்துவர்கள் முகாமில் பங்கேற்று இலவச பரிசோதனை மேற்கொள்கின்றனர். சிறுநீரகம், நரம்பியல்,கண், எலும்பு, பல், காது, மூக்கு, தொண்டை போன்ற நோய்களுக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்படுகின்றன. இதில் எக்ஸ்ரே, அல்ட்ரா சவுண்ட், இசிஜி, எக்கோ போன்றவையும், மருந்து மாத்திரைகளும் இலவசமாக வழங்கப்படுகின்றன. மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கப்படும்.\nஇளம்பெண் மர்மச் சாவு: டி.எஸ்.பி. விசாரணை\nபாலப்பட்டி அருகே இளம்பெண் மர்மமான முறையில் வீட்டில் தூக்கிட்டு இறந்து கிடந்தது குறித்து பரமத்திவேலூர் காவல் துறை துணைக் கண்காணிப்பாளர் விசாரணை நடத்தி வருகிறார்.\nபாலப்பட்டி அருகே எல்லைமேடு பகுதியைச் சேர்ந்தவர் நடராஜ். இவரது மகள் சந்தியா (23). இவர், ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பயின்றுவிட்டு வங்கிப் பணிக்காகத் தேர்வுகளை எழுதி வந்தார்.இந்த நிலையில், சனிக்கிழமை மாலை வீட்டில் உள்ள மின் விசிறி பொருத்தும் கம்பியில் துப்பட்டாவால் தூக்கிட்டு இறந்து கிடந்தார். இவரது மர்மச் சாவு குறித்து பரமத்திவேலூர் காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் சுஜாதா உள்பட போலீஸார் நிகழ்விடத்துக்குச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஇன்று வாக்காளர் பட்டியல்திருத்த சிறப்பு முகாம்\nநாமக்கல் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சுருக்க திருத்தத்தை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை, வரும் 25-ஆம் தேதி ஆகிய இரு தினங்கள் சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது.\nமாவட்டத்தில் உள்ள 1,569 வாக்குச் சாவடிகளிலும் நடைபெறும் இந்த முகாமில் வாக்காளர் பட்டியலில் பெயர்களைச் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்ய விரும்புவோர் வாக்குச் சாவடி முகாம்களை அணுகலாம்.\nமேலும் பொதுமக்கள் தங்களது பெயர்கள் பட்டியலில் இடம் பெறுவதை உறுதி செய்து கொள்ளலாம் என மாவட்ட தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.\nஅரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை\nவிவரப் பலகை வைக்கக் கோரிக்கை\nஅரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகளின் தொடர்பு எண்கள் அடங்கிய விவரப் பலகை வைக்கத் துறை சார்ந்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nஇதுகுறித்து நாமக்கல் மாவட்டம், எம்.மேட்டுப்பட்டியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் வி.பழனிச்சாமி தெரிவித்ததாவது:\nபொதுமக்களிடம் அரசு ஊழியர்கள் லஞ்சம் பெறுவதைத் தடுத்திட சில ஆண்டுகளுக்கு முன்புவரை அனைத்து அரசு அலுவலகங்களின் வாயிலிலும் பொதுமக்களின் பார்வையில் தெரியும்படி லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகளின் பெயர், தொலைப்பேசி எண் அடங்கிய அறிவிப்புப் பலகை வைக்கப்பட்டிருந்தன.\nஇதனால், அரசு ஊழியர்கள் மத்தியில் அச்சம் இருந்தது. தற்போது பல அலுவலகங்களில் இந்தப் பலகைகள் எங்கு இருக்கிறது\nஊழல் முறைகேட்டைக் களையவும், வெளிப்படையான நிர்வாகம் நடைபெறவும் அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகளின் தொலைபேசி, செல்லிடப்பேசி எண்கள் அடங்கிய விவரப் பலகையை பொதுமக்களுக்குத் தெரியும்படி வைக்கத் துறைசார்ந்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் கள்ளழகா்\nபிளஸ் 2 தேர்வு முடிவுகள் - மாணவிகள் முதலிடம்\nசிவப்பு மஞ்சள் பச்சை படத்தின் போஸ்டர் வெளியீடு\nஅபிநந்தனுக்கு வீர் சக்ரா விருது வழங்க பரிந்துரை\nகார் டயரில் கடத்திய ரூ.2.3 கோடி பறிமுதல்\nகோடி அருவி பாடல் வீடியோ\nவெளியானது ஹூண்டாய் சொனாட்டா - பகுதி I\nஆப்கானிஸ்தான் இடைவிடாது கன மழை\nபாரிஸ் தேவாலயத்தில் தீ விபத்து\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200437-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/World/2018/09/05155554/1007626/France-Paris-Water-Fashion-Show-Competition.vpf", "date_download": "2019-04-22T18:16:33Z", "digest": "sha1:NFRAEYEFCQ5HXK7SF5EF3HZMED4GKOIE", "length": 9268, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "பிரான்ஸ் : தண்ணீரின் மேல் நடந்த 'ஃபேஷன் ஷோ'", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nபிரான்ஸ் : தண்ணீரின் மேல் நடந்த 'ஃபேஷன் ஷோ'\nபதிவு : செப்டம்பர் 05, 2018, 03:55 PM\nபிரான்ஸ் தலைநகர் பாரிஸ் நகரில் உள்ள சியன் நதியில் நடைபெற்ற fashion show பலரின் கவனத்தையும் ஈர்த்தது.\nபிரான்ஸ் தலைநகர் பாரிஸ் நகரில் உள்ள சியன் நதியில் நடைபெற்ற fashion show பலரின் கவனத்தையும் ஈர்த்தது. சொகுசு படகு ஒன்றில் பார்வையாளர்கள் அமர்ந்திருக்க, அழகிய உடைகள் அணிந்த அழகிகள் ஒய்யாரமாய் நடந்து சென்றனர். படகின் லேசான அசைவில், அழகிகள் நடந்து வந்த காட்சிகள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.\nஎந்தவித பாதுகாப்பு கவசமும் இன்றி கழிவு நீர் கால்வாயை சுத்தம் செய்யும் அவலம்...\nவேலூர் மாவட்டம் குடியாத்தம் நகராட்சியின் சார்பில் கழிவு நீர் கால்வாய்களை சுத்தம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது.\n'ஹெச்.2-ஓ'க்கு அர்த்தம் தெரியாத வங்கதேச அழகி\n'மிஸ் வங்கதேசம்' அழகிப் போட்டியில் பங்கேற்ற போட்டியாளர் ஒருவர் 'ஹெச்.2-ஓ.'க்கு சரியான பதிலைக் கூறாமல் நடுவர்களை திகைக்க வைத்துவிட்டார்.\nமுழுக்கொள்ளளவில் நீடிக்கும் வைகை அணை\nபாசனத்திற்காக நீர் திறக்கப்பட்ட நிலையிலும், வைகை அணை அதன் முழுக்கொள்ளளவிலேயே நீடிக்கிறது.\nமேட்டூர் அணைக்கு நீர் வரத்து 40,000 கனஅடியாக சரிந்தது...\nமேட்டூர் அணையின் நீர்வரத்து நேற்று மாலையில் 40 ஆயிரம் கன அடியாக சரிந்துள்ளது.\n\"உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு\" - இலங்கை செய்தித் தொடர்பாளர் ரஜிதா சேனரத்னே அறிவிப்பு\nஇலங்கை தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்களுக்கு உள்ளூர் இஸ்லாமிய அமைப்பு காரணம் என்று அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.\n\"முன்கூட்டியே புலனாய்வு அமைப்பு எச்சரித்தது\" - இலங்கை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தகவல்\nதேசிய தவ்ஹீத் ஜமாஅத் என்ற அமைப்பு, இலங்கையில் பல இடங்களிலும் தாக்குதல்கள் நடத்த திட்டமிட்டிருந்தது குறித்து முன்கூட்டியே தகவல் கிடைத்தது என்பதை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ உறுதிப்படுத்தியுள்ளார்.\nஇலங்கையில் 9-வது குண்டு வெடிப்பு\nஇலங்கையில் இன்று மாலை 9-வது குண்டு வெடிப்பு நிகழ்ந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.\nகனடாவில் கனமழை - வெள்ளம் : ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது\nகனடாவில் மழை வெள்ளத்தால் ஏராளமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nஇலங்கையில் அவசரநிலை பிரகடனம் : மாலை 6 மணி முதல் இன்று காலை 6 மணி வரை அமல் - நாடாளுமன்றம் நாளை கூட உள்ளதாக தகவல்\nஇலங்கை குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக இதுவரை 27 பேர் கைது ���ெய்யப்பட்டுள்ளனர்.\nஇலங்கை : சுற்றுலாத்துறை தற்காலிகமாக பாதிக்கப்பட்டாலும், நீண்ட கால பாதிப்புகள் ஏதும் இருக்காது - பொருளாதார நிபுணர்கள்\nஇலங்கையில் நடைபெற்ற தொடர் குண்டு வெடிப்புகளினால், சுற்றுலாத்துறை தற்காலிகமாக பாதிக்கப்பட்டாலும், நீண்ட கால பாதிப்புகள் ஏதும் இருக்காது என்று பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200437-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://123kadhal.blogspot.com/2010/02/blog-post_6482.html", "date_download": "2019-04-22T17:59:25Z", "digest": "sha1:5KWGCG7VUCXKULFZ6MALCWDDFKTYB3V4", "length": 2385, "nlines": 47, "source_domain": "123kadhal.blogspot.com", "title": "காதல்: ♥ : கனவுகளின் களம்", "raw_content": "\n♥ : கனவுகளின் களம்\nகாதல் என்பது கனவுகளின் களம்\nஅதில் தப்பி செல்ல எனக்கு இல்லை பலம்\nதேர்ந்த நடிகனை போல் இமை நடிக்கும்\nதிறந்து இருப்பது போல் ஒரு தோற்றம் இருக்கும்\nதிறந்தா விழி முன் ஒரு திரை விரியும்\nதிங்கள் போல் உந்தன் விழி தெரியும்\nபூ , புற , புல்வெளி ,பனித்துளி, மட்டுமல்ல\nபொசுக்கும் வெயில் , பொல்லா மாலை\nஉன் நினைவை குடிப்பது ஒன்றுமட்டும்\nபார்வையில் பழுது ஒன்றும் இல்லையடி\nசெய்யும் செயல் வேறு ஆனதடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200437-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nsanjay.com/2011/02/blog-post_2115.html", "date_download": "2019-04-22T19:01:00Z", "digest": "sha1:PBHD5UQDPFJWUJNPHZJLJJZC4PR77WPA", "length": 11836, "nlines": 100, "source_domain": "www.nsanjay.com", "title": "ஒரு மதியத்தில் சங்குப்பிட்டி... | கதைசொல்லி", "raw_content": "\n30.01.2011 ஞாயிற்றுக் கிழமை மதியம் 1.30 அளவில் புறப்பட தயாரானோம், இருண்ட மேகமாக இருந்தாலும் வெயில் உடம்பை எரித்தது. வாழ்க்கையில் காணாத ஒரு இடத்தை காண ஆவலால் வெயிலின் உஷ்ணம் தெரியவில்லை...\nநண்பர்கள் மோட்டார் சைக்கிள் இல் எமக்கு முன்னமே புறப்பட்டு விட்டார்கள். எமது பயணம் சற்று தாமதமாகவே ஆரம்பித்தது, சாவகச்சே��ில் இருந்து மெதுவாக புறப்பட்ட எமது கார் தனக்கே உரிய முறையில் அழகான ரத பவனியாக செல்ல தொடங்கியது.\nநவீன சந்தைக்கட்டிடம், பொது விளையாட்டு மைதானம், தகனசாலை என்பவற்றை கடந்து மெல்லமாக அடி அடுத்து வைத்தது.. எங்கும் பச்சையை காட்டும் வயல்வெளிகள், புல்வெளிக்களுமாய் நிறைந்திருந்தது.. திடீர் திருப்பமாய் 1 பலகை\nஇரண்டாக பிரியும் பாதையில் இராணுவ முகாம் வரவேற்பளித்ததது. கடந்து செல்லும் பாதையில் இயற்க்கை அழகு தெரிந்தாலும். போரின் வடுக்களுக்கு பஞ்சம் இருக்கவில்லை. உடைந்த வீடுகள், கட்டிடங்கள் எம் பனைவளங்களின்\nவட்டில்லா தோற்றங்கள் நேரம்பியிருந்தன. ஏழைகளின் சிறு குடிசைகள் புதிதாக முளைத்திருந்தன. வேகமாக செலும் என் கண்களுக்கு அவை விரைவில் மறைந்துவிட்டன.\nஇரு மருங்கிலும் அலங்கார வளையங்கள் கட்டப்பட்டது போல கண்ணிவெடி வலையங்கள் கண்ணில் பட்டன. அதற்கு பின்னாலும் அழகு ஒளிந்திருந்தது. நீர் நிரம்பிய பகுதிகள், புல் வெளிகள், கடல்கள், மண் மேடுகள், என அழைகை கூட்டியது.\nஎத்தனையோ மில்லியன் செலவால் உருவான பாலத்தை கடந்து பயணிப்பதர்ற்கு அதற்கு முன் வரும் பாதைகள் கைகொடுக்கவில்லை. வரும் பிரச்சனைகள் தெரியாத எமக்காக மழை முற்கூடியே கண்ணீர் சிந்த தொடங்கியது. மழையும் பெய்வதனால் இன்னும் அழகு கண்களை கடந்தன. கடலில் பயணம் செய்யும் அனுபவமும் இந்த வீதியில் பயணிக்கையில் கிடைத்தது.\nவீதியின் இரு மருங்கிலும் கடல் அழகாய் கரைதொட்டது. கரை வீதியின் ஓரம் என்பதால் இன்னும் அழகு. மழை எமை துரத்தியதால் நின்று அதை இரசிக்க முடியவில்லை. சங்குப்பிட்டியில் மெதுவாக பயணம். பாலம் எமை வரவேற்றது.\nவீதி அபிவிருத்தி அதிகார சபை வாகனங்கள், போலீசார், சில பார்வையாளர்கள் சூழ்ந்த இடத்தை அண்மித்தோம். மிகவும் நீண்டு, உயரமாகவும் இருந்தது. இருப்பினும் பயணிக்கையில் நீளம் தெரியவில்லை. பொலிசார் குளத்தில் காவல் இருக்கும் கொக்கு போல் காத்திருந்தனர்.\nபாலத்தின் அழகை ரசிக்க, தலைகவசத்தை களடியமைக்காக மறிக்கப்பட்டனர். சங்குபிட்டியில் முதல் முறை கால் பதித்தோம். மழையையும் பொருட்டென கொள்ளது. ரசித்தோம். சுற்றி கடல், பாலம்.மோட்டார் சைக்கிள், கார் பயணம் வெளிநாட்டின் பிரமிப்பை உண்டுபண்ணியது.\nமூன்று மொழிகளிலும் காணப்பட்ட பெயர்ப்பலகை\nஅழகினை அனுபவிக்க போதிய ��ேரத்தை மழை எமக்கு தரவில்லை, பொலிசாருக்கு பதில் சொல்லிவிட்டு, சிறிது நேர சந்தோஷ போழுதுகளுடன் வீடு திரும்பினோம். மறக்க முடியாத பொழுதுகளின் பதிவுகள்.\nபயணத்தை ஒழுங்கு செய்த நண்பர்கள்,\nகாரில் அழைத்து சென்ற துவாரகன் (சூட்டி) அண்ணா.\nபயணத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும்.\nதுவாரகன் அண்ணா, கௌசிகன், மீனரூபன், )\nதமிழ் நிலா 10:41:00 pm\n\"எத்தனையோ மில்லியன் செலவால் உருவான பாலத்தை கடந்து பயணிப்பதர்ற்கு அதற்கு முன் வரும் பாதைகள் கைகொடுக்கவில்லை\" unmaithan thamil\nதமிழ் நிலா 3:42:00 pm\nதமிழ் நிலா 3:12:00 pm\nஉங்கள் கருத்துக்கு..... அன்புடன் தமிழ்நிலா\nகறை படிந்த சிறகுகள்.. - மின்நூல்\nஇதுவரை காலமும் எழுதிவந்த கவிதைகள் சிலவற்றை ஒன்றிணைத்து (கவிதையில்லிங்க புலம்பல்களை) ஒரு மின் புத்தகமாக உருவாக்கியுள்ளேன். இதன் தலை...\nஎன் வரம் நீ அம்மா....\nவேதனையிலும் என்னை புறம் தள்ளிய தேவதை நீ.... முகம் கூசாத முழு வெண்ணிலா... வாடாத தங்க ரோஜா.. உள்ளத் தொட்டிலில் உறங்க வைக்கும் நீ, என் உடலுக்கு...\nகவிஞர் கண்ணதாசன் காலத்தில் இருந்து திரையிசைப் பாடல்களும் இலக்கிய வகையில் சேர்க்கக் கூடிய ஒன்றாக மாறியிருக்கின்றன. இசையில் இருந்து மக்...\nஇன்னொரு கருச்சிதைவுதான் புளுட்டோணியம் கரு சிதைக்கப்படுகின்றது.... யுரேனியம் பிளக்கப்படுகிறது, வளிமண்டலத்தில், நிலத்தடியில், வான்வெளியில், நீ...\nஇதன் ஒவ்வொரு வரிகளிலும், குறைந்தது ஒரு நபராவது அல்லது ஒரு நண்பராவது நிச்சயம் பிரதிபலிக்க கூடும்.. உங்கள் கருத்துக்களை பகிருங்கள்... கோவில் வ...\nபல ஆண்டுகளாகப் பட்டினிப் பஞ்சம் தலைவிரித்தாடும் ஆப்பிரிக்க நாடான சோமாலியாவை, ஐ.நா.சபை “பஞ்சத்துக்கு இலக்கான பகுதி” என அறிவித்துள்ளத...\nஎங்கள் யாழ்ப்பாணத்து மக்களின் ஒருசாரார் குடிசைக் கைத்தொழிலான மட்பாண்ட உற்பத்தியையே தமது பிரதான தொழிலாகச் செய்துவந்திருக்கின்றனர். இங்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200437-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nsanjay.com/2013/04/blog-post_14.html", "date_download": "2019-04-22T18:43:11Z", "digest": "sha1:HFIZBDUCBHEXRJPE6W37FTKGY3IKLIH2", "length": 6527, "nlines": 101, "source_domain": "www.nsanjay.com", "title": "வெற்றிடங்கள்.. | கதைசொல்லி", "raw_content": "\nதிண்டுக்கல் தனபாலன் 12:37:00 pm\nஅருமை... வெற்றியிட வரிகள் அருமை...\nஉங்கள் கருத்துக்கு..... அன்புடன் தமிழ்நிலா\nகறை படிந்த சிறகுகள்.. - மின்நூல்\nஇதுவரை காலமும் எழுதிவந்த கவிதைகள் சிலவற்றை ஒன்றிணைத்து (கவிதையில்லிங்க புலம்பல்களை) ஒரு மின் புத்தகமாக உருவாக்கியுள்ளேன். இதன் தலை...\nஎன் வரம் நீ அம்மா....\nவேதனையிலும் என்னை புறம் தள்ளிய தேவதை நீ.... முகம் கூசாத முழு வெண்ணிலா... வாடாத தங்க ரோஜா.. உள்ளத் தொட்டிலில் உறங்க வைக்கும் நீ, என் உடலுக்கு...\nகவிஞர் கண்ணதாசன் காலத்தில் இருந்து திரையிசைப் பாடல்களும் இலக்கிய வகையில் சேர்க்கக் கூடிய ஒன்றாக மாறியிருக்கின்றன. இசையில் இருந்து மக்...\nஇன்னொரு கருச்சிதைவுதான் புளுட்டோணியம் கரு சிதைக்கப்படுகின்றது.... யுரேனியம் பிளக்கப்படுகிறது, வளிமண்டலத்தில், நிலத்தடியில், வான்வெளியில், நீ...\nஇதன் ஒவ்வொரு வரிகளிலும், குறைந்தது ஒரு நபராவது அல்லது ஒரு நண்பராவது நிச்சயம் பிரதிபலிக்க கூடும்.. உங்கள் கருத்துக்களை பகிருங்கள்... கோவில் வ...\nபல ஆண்டுகளாகப் பட்டினிப் பஞ்சம் தலைவிரித்தாடும் ஆப்பிரிக்க நாடான சோமாலியாவை, ஐ.நா.சபை “பஞ்சத்துக்கு இலக்கான பகுதி” என அறிவித்துள்ளத...\nஎங்கள் யாழ்ப்பாணத்து மக்களின் ஒருசாரார் குடிசைக் கைத்தொழிலான மட்பாண்ட உற்பத்தியையே தமது பிரதான தொழிலாகச் செய்துவந்திருக்கின்றனர். இங்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200437-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ntrichy.com/22982-2will-the-children-leave-the-father-2/", "date_download": "2019-04-22T18:31:50Z", "digest": "sha1:LEIPAZQSB4EIBU4AABPOADGB7CKIK5VC", "length": 12708, "nlines": 106, "source_domain": "ntrichy.com", "title": "தந்தையை தவிக்க விட்ட பிள்ளைகள் கைதாவார்களா ? - NTrichy", "raw_content": "\nதந்தையை தவிக்க விட்ட பிள்ளைகள் கைதாவார்களா \nதந்தையை தவிக்க விட்ட பிள்ளைகள் கைதாவார்களா \nதந்தையை தவிக்க விட்ட பிள்ளைகள் கைதாவார்களா \nதிருச்சி திருவானைக்காவல் நெல்சன் ரோடு அண்ணாநகரைச் சேர்ந்தவர் வெள்ளைச்சாமி (80), சத்திரம் பகுதியில் உள்ள ஜோசப் கல்லூரி விடுதியின் அருகே 20 வருடமாக கர்சீப் வியாபாரம் செய்து வருகின்றார். இவருக்கு 3 மகன்களும், 4 மகள்களும் உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் திருமணம் ஆகி வெவ்வேறு ஊர்களில் இருக்கும் நிலையில் வெள்ளைச்சாமி தனது மகன்களான ரவி மற்றும் கணேசன் என்பவருடன் வசித்து வருகிறார்.\nஇந்நிலையில் வெள்ளைச்சாமி கடந்த 10 ஆம் தேதி மாவட்ட காவல்துறை துணை ஆணையர் சக்திகணேஷிடம் தனது இரண்டாவது மகன் கணேஷ் (45) மீது புகார் மனு கொடுத்துள்ளார். அந்த புகார் மனுவில் எனது மகன் கணேசன் எனக்கு சாப்பாடு போடாமல் துன்புறுத்துவதாகவும், செ��வுக்கு பணம் ஏதும் கொடுப்பதில்லை என்றும் வயதான காலத்தில் என்னை தவறான வார்த்தைகளால் திட்டுவதுடன் அடிக்கவும் செய்கிறான் என்றும் கணேசன் மீது நடவடிக்கை எடுக்குமாறும் கூறியிருந்தார். புகார் மனுவை ஏற்ற துணை கமிஷனர் சக்தி கணேஷ், விசாரணைக்காக கணேசனை கமிஷனர் அலுவலகம் வர சொல்லிருந்தார். கணேசனை விசாரித்த கமிஷனர், திருவரங்கம் காவல் உதவி ஆய்வாளர் அழகரிடம் இந்த வழக்கை ஒப்படைத்தார்.\nஅதன்பிறகு அவரை விசாரித்த காவல் உதவி ஆய்வாளர் அழகர், கணேசன் மீது Senior Citizen Production Act(105/1824)கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனா். மேலும் அவரிடம் நடைபெற்ற விசாரணையில் எங்க அப்பா என் அண்ணன் ரவியின் பேச்சை கேட்டுக்கிட்டு என்மேல் தவறான புகார் அளித்துள்ளார். என்னை வீட்டை விட்டு காலி செய்ய சொல்கிறார். எனக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இருவருமே படித்து வருகின்றனர். எனக்கோ எலும்புருக்கி நோய் ஏற்பட்டு முடியாமல் உள்ளேன், என் மனைவி ஒருவரின் வருமானத்தை வைத்துத்தான் என் பையங்கள படிக்க வச்சிக்கிட்டு இருக்கோம். இதுல என் அப்பாவை எப்படி பார்த்துக்கறது என்று தன் தரப்பு நியாயத்தை கூறியுள்ளார். எங்க அப்பாவுக்கு ஒவ்வொரு மாசமும் 1000 ரூபாய் தான் என்னால கொடுக்க முடியும்னு சொல்லிருகாரு.\nஇந்த வழக்கின் தொடர்பாக ‘நம்மதிருச்சி’ மூலம் வெள்ளைச்சாமியை சந்தித்தபோது அவர் கூறியது ,\nஎனக்கு வயது 80 ஆகிறது. என்மனைவி தவறிப்போனதால் வயதான காலத்தில் ஒரு வேலையை செய்வதற்கு பெரும் சிரமம் படுகின்றேன். பெற்ற பிள்ளைகள் கடைசி காலத்தில் கஞ்சி ஊற்றும் என்று தான் எல்லாரையும் வளர்த்துவிட்டேன். ஆனா இப்ப என்னைய கவனிக்கக் கூட ஆள் இல்ல ஒரு வேல சோத்துக்கு கூட கஷ்டப்பட்டுகிட்டு இருக்கேன். எனக்கு மொத்தம் ஏழு பிள்ளைங்க. இவங்க எல்லாத்தையும் கரை ஏத்திவிட நானும் என் மனைவியும் ரொம்ப சிரமப் பட்டோம். கர்சீப் விக்கிறதெல்லாம் ஒரு 15 வருடமாத் தான். இதுக்கு முன்னே காய்கறி வியாபாரம் செய்துக்கொண்டிருந்தேன், எங்களோட சொந்த ஊரு பெட்டவாய்த்தலை. அங்கே இருந்து தான் பிள்ளைகள் எல்லாத்தையும் வளர்த்தோம். ஒரு மகளை கல்யாணம் பண்ணி கொடுக்க இருக்குற நகை சொத்தெல்லாம் வித்துதான் பண்ணுனேன். இதேபோன்று மற்ற பொண்ணுக்களுக்கும் கடன் வாங்கித்தான் கல்யாணத்தை நடத்தி முடிச்சோம், எல்லாரும் அவங்களோட குடும்பத்த மட்டுந்தான் பாக்கறாங்க. யாரும் இதுவரை என்னைய கவனிக்கல. இந்த கர்சீப் விற்றாத்தான் நான் ஒருவேளையாவது சாப்பிட முடியும், இதுலயும் எல்லநேரமும் வியாபாரம் ஒடும்னு சொல்லமுடியாது ,அந்த கஷ்டத்துல தான் என் மகன்கள் கிட்ட உதவி கேட்டேன் ,அவங்கள் எல்லாரும் அவங்களோட மனைவி பேச்ச கேட்டுகிட்டு கவனிக்க மாட்றாங்க. அடிக்க வாரனுங்க ,இதனால மனசு ஓடஞ்சிதான் வீட்டுல ஓய்வு எடுக்க முடியாம இங்க வந்து கர்சீப் வித்துக்கிட்டு இருக்கேன் . என் பசங்க என்ன கவனிக்காம இருந்தாலும் பரவா இல்ல என் வீட்ட கொடுத்தா போதும் எந்த ஒரு தொல்லையும் இல்லாம இருப்பேன்.\nபெற்றோர்கள் பிள்ளைகள சின்னவயசுல கஷ்டம் தெரியாம வளர்க்கிறோம் ஆனா பிள்ளைங்க வளர்வதே பெற்றோர்களை கஷ்டப்படுத்தத்தானோ \nSenior Citizen Production Act(105/1824)அப்பாஉதவி ஆய்வாளர்திருவரங்கம்பணம்புகார் மனுவெள்ளைச்சாமி\nசாயங்காலம் 4 மணிக்கு தில்லுமுல்லு செய்வேன்\nபோலிஸ் மீது நடவடிக்கை எடுக்கபடுமா மக்கள் அதிகார அமைப்பினர் போராட்டம்\nதிருச்சில் உடல் நலம் காக்க.. மாரத்தான் ஓடிய மாணவர்கள்\nதிருச்சி தேசியக் கல்லூரியில் மாணவர்கள் சேர்க்கை விறுவிறுப்பு\nதிருச்சி அருகே தேர்தல் புறக்கணிப்பு செய்த கிராமம்\nதிருச்சி திருவானைக்கோவிலில் புடவை கட்டி வரும் அர்ச்சகர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200437-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mirrorarts.lk/life-art/social/794-2017-04-24-14-41-41", "date_download": "2019-04-22T18:52:24Z", "digest": "sha1:FZEHRFWZGJCNVYUQERZ5IK63Y36QDAS3", "length": 3773, "nlines": 71, "source_domain": "tamil.mirrorarts.lk", "title": "திரைப்படமாகிறது கல்பனா சாவ்லாவின் வாழ்க்கை வரலாறு", "raw_content": "\nதிரைப்படமாகிறது கல்பனா சாவ்லாவின் வாழ்க்கை வரலாறு\nசமூகத்தில் பலரும் நிறைய சாதனைகளை செய்து வருகின்றனர். அதில் ஒருசிலரின் சாதனைகள் மக்களுக்கு தெரியும். அப்படி சாதனை செய்த பெண் என்ற வகையில் அனைவராலும் அறியப்பட்டவர் கல்பனா சாவ்லா.\nவிண்வெளிக்குப் பயணம் செய்த இந்தியாவின் முதல் பெண்மணி என்ற பெருமைக்குரியவர் இவர். தற்போது இவருடைய வாழ்க்கை வரலாறு படமாக்கப்பட இருப்பதாக செய்திகள் வந்துள்ளன.\nஅறிமுக இயக்குனர் பிரியா மிஷ்ரா இயக்கத்தில், பொலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா கல்பனா சாவ்லா வேடத்தில் நடிக்க இருக்கிறாராம். இப்படத்துக்காக கடந்த ஏழு வருடங்களாக பல விஷயங்களை தயார் செய்து வந்திருக்கிறாராம் இயக்குனர்.\nவ��ரைவில் படத்தை பற்றி மற்ற விடயங்கள் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதற்கு முன் பிரியங்கா சோப்ரா குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து உருவான படத்தில் நடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200437-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/2013/12/%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B7%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A3%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A/", "date_download": "2019-04-22T18:29:18Z", "digest": "sha1:M5PMDGBTRWBHSXC363LYTSMTT75GCJ7Z", "length": 24409, "nlines": 164, "source_domain": "chittarkottai.com", "title": "சந்தோஷம் விளையணுமா… விவசாயம் பண்ணுங்க ! « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nதொப்பையை கரைத்து இளமையை மீட்கும் யோகமுத்திரா\nதைரியத்தைத் தரும் உணவு முறைகள்\nநெஞ்சைப் பிளந்த அந்தக் கொடூரம்\nஅந்தப் பள்ளிகூடத்துல எல்லாமே ஓசியா\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (11) கம்ப்யூட்டர் (11) கல்வி (120) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (48) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,207) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (132) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 5,276 முறை படிக்கப்பட்டுள்ளது\nசந்தோஷம் விளையணுமா… விவசாயம் பண்ணுங்க \nநம் மண்ணில் நெல்லும் கரும்பும் காய்கறிகளும் செழித்து விளைந்து நிற்க, உழவர் பண்டிகையான ‘பொங்கல்’ விழாவை ஊருடனும் உறவுகளுடனும் சேர்ந்து மகிழ்ச்சி ‘பொங்கப் பொங்க’ கொண்டாடுகிறோம் அந்த நெல்லையும் கரும்பையும் பல பயிர்களையும் ஆசையுடனும் அக்கறையுடனும் விளைவிப்பது நம்நாட்டின் ‘முதுகெலும்பு’ எனப்படும் விவசாயிகள்தான். அவர்கள்தானே இப்பண்டிகையின் கதாநாயகர்கள் அந்த நெல்லையும் கரு��்பையும் பல பயிர்களையும் ஆசையுடனும் அக்கறையுடனும் விளைவிப்பது நம்நாட்டின் ‘முதுகெலும்பு’ எனப்படும் விவசாயிகள்தான். அவர்கள்தானே இப்பண்டிகையின் கதாநாயகர்கள் அப்படி சில வி.ஐ.பி., விவசாயிகள் இங்கே பேசுகிறார்கள்…\n‘என் வழி… இயற்கை வழி’ என்று விளம்பரப் பலகை வைக்காத குறையாக, இயற்கை வழி விவசாயம் பார்த்துக் கொண்டிருக்கிறார் காங்கிரஸைச் சேர்ந்தவரும், திருச்சி மாநகர முன்னாள் மேயருமான சாருபாலா தொண்டைமான். மாநகரத்துக்குள்ளேயே விவசாயம் பார்க்கும் இவர், ”இந்த இயற்கை விவசாய அக்கறை, நான் மேயரா இருந்தப்போ என்னை ஆட்கொண்ட விஷயம். இன்னிக்கு ஆறேழு ஏக்கர்ல முழுக்க முழுக்க இயற்கையான முறையில நெல்லு விளைவிக்கறேன். அதுக்கு எந்த கெமிக்கல் உரமும் போடறது இல்ல. மண்புழு உரம், மக்கின குப்பை உரம், மாட்டுச் சாணம்… இதைஎல்லாம்தான் போடறேன்.\nசந்தேகம் வந்தா, நம்மாழ்வார் ஐயாகிட்ட கேட்டுக்குவேன். ‘பசுமை விகடன்’ல சொல்லித் தர்ற ‘ஜீரோ பட்ஜெட்’ இயற்கை விவசாயத்தையும் ஃபாலோ பண்ணுவேன். கொடைக்கானல்ல இருக்குற எங்க தோட்டத்துல விளையுற காபி, மிளகு பயிர்களுக்கும் இயற்கை வழி விவசாயம்தான். எனக்கு மட்டும் அது புரிஞ்சா பத்தாதுனு எங்க தோட்டத்துல வேலை பார்க்கறவங்ககிட்டயும் இதைப் பத்தி தெளிவா சொல்லிக் கொடுத்து, அவங் களை வேலை பார்க்க வைக்கறேன். இந்த விவசாயம்தான் பல நேரம் எனக்குப் பெரிய ஆறுதல், தேறுதல்…” என்றவர்,\n”ஒரே ஒருநாள் வயல்ல, காட்டுல இறங்கி வேலை பாருங்க. உங்க மேலயே உங்களுக்கு பெரிய மதிப்பும் மரியாதையும், இந்த உலகத்தை பாரபட்சம் இல்லாம நேசிக்குற மனசும் தானா வரும். அதுக்கு பெரிய வயலு வேணுங்கற அவசியமில்ல. நம்ம வீட்டுல சும்மா இருக்குற இடத்துல, தொட்டியில ஏதாவது ஒரு பயிரை வளர்த்துப் பாருங்க. உங்க மனசும் சந்தோஷப்படும். வீட்டு காய்கறி பட்ஜெட்டும் கைக்குள்ள அடங்கும்” என்று எளிய யோசனை சொன்னார் சாருபாலா\nகொஞ்சம் ஓய்வு கிடைத்தாலும் ஈரோட்டில் இருக்கும் தன் காய்கறித் தோட்டத்தில் வெண்டைக் காய்களுடனும், சுரைக்காய்களுடனும் உரையாடத் தவறுவதில்லை… தி.மு.க-வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் சுப்புலட்சுமி ஜெகதீசன்.\n”இன்னிக்கு நேத்தில்ல… பள்ளிக்கூடம் போற வயசுலயிருந்து விவசாயத்துக்கும் எனக்கும் பிரிக்க முடியாத பந்தம். அக்கா, தங்���ச்சிங்க மூணு பேரு. எங்ககிட்ட கத்திரி, வெண்டை, கீரைனு ஏதாவது காய்கறி விதைகளக் கொடுத்து, ‘உங்கள்ல யாரு நல்லா பயிர் பண்றீங்களோ அவங்களுக்குப் பரிசு’னு எங்கம்மா சொல்வாங்க. வெயிலு விழற இடம் பார்த்து விதை தூவி, தண்ணி தெளிச்சு, செடி முளைச்சு வரும்போது அவ்வளவு சந்தோஷமா இருக்கும் எங்களுக்கு. அதனாலதான், இன்னிக்கும் உடம்புக்கு முடியாம இருந்தாலும் தோட்டத்துக்குப் போனாத்தான் மனசு லேசாகும். சின்ன வயசுலஇருந்து இன்னிவரைக்கும் சாம்பல், கோமியம், சாண உரம்னு போட்டு இயற்கை விவசாயம்தான் செஞ்சுட்டு இருக்கேன்” என்றவர்,\n”பரபரப்பான அரசியல் வாழ்க்கைக்குள்ள போன பிறகும், நேரம் கிடைக்கும் போதெல்லாம் காய்கறித் தோட்டம், பூந்தோட்டம் வளர்க்கறதை நிறுத்தினதில்ல. அதுவும் நான் வளர்த்த ஜாதிமல்லி, மல்லிகை, முல்லை ரோஜா செடிகள்ல இருந்து பூப்பறிச்சு தலையில வெச்சுக்கறப்ப… வார்த்தைகளால விவரிக்க முடியாத ஒரு பரவசம்; சந்தோஷம் நெஞ்சுக்குள்ள பூக்கும்.\nவிவசாயங்கறது தொழில் மட்டும் இல்லை. நம்ம உடம்புக்கு வேலை தர்ற உடற்பயிற்சி. மனசை ஒருநிலைப்படுத்தற தவம். சந்தோஷ வெளச்சல் தர்ற வெள்ளாமை. அதை செஞ்சு பார்த்துதான் உணர முடியும்” என்று நெக்குருகிச் சொன்னார் சுப்புலட்சுமி.\nசேலம், பாரப்பட்டியில் ‘பண்ணைக்காரம்மா’வாக நிற்கிறார் அ.தி.மு.க-வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் விஜயலட்சுமி பழனிச்சாமி. ஒரு முழுநேர விவசாயியாக, மரவள்ளிக் கிழங்குத் தோட்டத்தில் செடிகளுடனும் களைகளுடனுடன் ‘புரிந்துணர்வு ஒப்பந்தம்’ போட்டுக் கொண்டிருப்பவர், மண் மணம் மாறா வார்த்தைகளுடன் பேசினார் நம்மிடம்.\n”கண்ணு… இந்தத் தோட்டம் எங்கம்மா வீட்டுத் தோட்டம். நான் பொறந்து வளர்ந்த மண்ணுலயே விவசாயம் பார்க்குறதுக்கு ரொம்பக் கொடுத்து வெச்சிருக்கணும். விவசாயம்தான் எங்க பாட்டன், தாத்தா காலத்துல இருந்து எங்க குடும்பத்தை காப்பாத்தற ஆதார வருமானங்கறதால, இப்பவும் அதை ஒரு தொழிலா செய்யாம… ‘வாழ்வியல் தர்மம்’னு நெனச்சுதான் செஞ்சுட்டு இருக்கேன். எனக்கு நினைவு தெரிஞ்ச நாள்லயிருந்து எங்க பாரப்பட்டித் தோட்டத்துல குச்சிக்குழங்குதான் (மரவள்ளி) பிரதானப் பயிர். அப்புறம் நம்ம கொங்கு மண்டலத்தோட ஸ்பெஷலே தென்னைதான். என்ன மாதிரியே இரண்டு தலைமுறை பார்த்த மரங்களும் தோட்டத்துல இருக்கு. நானும் எங்க அண்ணனும் ஓடி விளையாடின இடம் இது. இப்ப அதுங்ககிட்ட நிக்கும்போது, இறந்துபோன எங்க அண்ணன்கிட்ட நிக்குற உணர்வு…’ என்று கண்கலங்கிய விஜயலட்சுமி,\n”என் பசங்க, பொண்ணுங்க டாக்டர், இன்ஜினீயர்னு படிக்கக் கிளம்பிட்டாங்க. எங்க போனாலும் திரும்ப வந்து, எனக்கு அப்புறம் இந்த விவசாயத்தை அக்கறையாப் பார்த்துக்கணும்னு என் புள்ளைங்ககிட்ட சொல்லுவேன். அதையேதான் எல்லா இளசுங்ககிட்டயும் கேட்டுக்குறேன். விவசாயம் நம்ம நாட்டுல நீடிச்சு நிலையா இருக்குற வரைக்கும்தான் இந்த மண்ணும் மக்களும் தலை நிமிர்ந்து பெருமையா நிக்க முடியும் கண்ணு நீங்க பட்டணத்துல பங்களா கட்டினாலும், உங்க சொந்த ஊருல ஒரு தோட்டம், தொரவுனு வாங்கிப் போட்டு விவசாயம் பண்ணினா, அது உங்கள வளர்த்த இந்த மண்ணுக்கு நீங்க செய்யற நன்றி…” என்று உருகி உருகி அவர் சொன்னபோது, மரவள்ளிக் கிழங்கு செடிகள் நிமிர்ந்து நின்றிருந்தன பெருமையுடன்\nநன்றி: நாச்சியாள் – விகடன்\nலட்சம் சம்பளம் வாங்கிய ரூசோவின் திடீர் முடிவு\nபிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு 2014 »\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nமகளிர் இட ஒதுக்கீடு உள்ளொதுக்கீடு\nபல் சொத்தைப் பற்றி சில தகவல்கள்..\nமயிலாடுதுறையில் ஒரு மனிதநேய டாக்டர்\nஉடல் எடை குறைய – கொழுப்பை எரிக்கும் கொடம்புளி\nகருத்துரிமை – சட்டம் – கைதுகள்\nஆண்மைக் குறைவு பற்றி அதிர்ச்சி தரும் புதிய சர்வே\nஆரஞ்சு பழம் என்றால் சும்மாவா\nசூரிய ஒளி மின்சாரம்-பகுதி. 8\nஇயற்கை வழங்கும் அதி உன்னத உணவு\nடீ முதல் ஐஸ்க்ரீம் வரை சீனித் துளசியில் ருசிக்கலாமா\nஅம்மார் பின் யாஸிர் (ரழி),\nகடின உழைப்பிற்காகவே பிறந்து, மறைந்த டாக்டர் மைக்கேல்\nஇஸ்லாம் பற்றி மறைந்த எழுத்தாளர் சுஜாதா அவர்களின் கருத்து\nமரணவேளையிலும் இறைவனை வணங்கிய மாவீரர்\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200438-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalakkaldreams.com/category/literature/story/?filter_by=random_posts", "date_download": "2019-04-22T18:44:48Z", "digest": "sha1:IP5BMDELEQAQR57BAVLI3HXLGWS2KYMN", "length": 7595, "nlines": 221, "source_domain": "kalakkaldreams.com", "title": "கதை Archives - No.1 Tamil Portal | Tamil Entertainment | Cinema News | Kalakkaldreams", "raw_content": "\nகனவுலகவாசி பாகம் – 1\nகனவுலகவாசி பாகம் – 1\nவிருதுக்கு மணிமகுடம் சூடும் எழுத்தாளர் யூசுப்\nதமிழீழம் சிவக்கிறது – அழித்து விடுங்கள்\nகனவுலகவாசி பாகம் – 1\nவிருதுக்கு மணிமகுடம் சூடும் எழுத்தாளர் யூசுப்\nதமிழீழம் சிவக்கிறது – அழித்து விடுங்கள்\nகட்டாயம் வேண்டும் – மு.வ\nகனவுலகவாசி பாகம் – 1\nஒரு ரூபாயும் அரைக்கட்டு பீடியும்\nநடை பயணத்தில் ஒரு கவிதை\nஎதையோ பேசினார் – மு.வ\nகனவுலகவாசி பாகம் – 1\nசின்னாயா – பாகம் – 1\nஎவர் குற்றம் – மு.வ\nகுழந்தை தாய் – அமர்நாத் பாண்டியன்\nகனவுலகவாசி பாகம் – 1\nகலக்கல் ட்ரீம்ஸ் – செய்திகள் 29/1/2019\nவிருதுக்கு மணிமகுடம் சூடும் எழுத்தாளர் யூசுப்\nமேஷம் முதல் கன்னி ராசிவரை ஆவணி மாத பலன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200438-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalakkaldreams.com/one-man-show-part-2-by-ammu/", "date_download": "2019-04-22T18:32:10Z", "digest": "sha1:A627EENKPSAPP6DMAAFLVCFW5BQGIHTG", "length": 23999, "nlines": 219, "source_domain": "kalakkaldreams.com", "title": "தனிக்காட்டு ராஜாக்கள் - 2 - No.1 Tamil Portal | Tamil Entertainment | Cinema News | Kalakkaldreams", "raw_content": "\nகனவுலகவாசி பாகம் – 1\nகனவுலகவாசி பாகம் – 1\nவிருதுக்கு மணிமகுடம் சூடும் எழுத்தாளர் யூசுப்\nதமிழீழம் சிவக்கிறது – அழித்து விடுங்கள்\nகனவுலகவாசி பாகம் – 1\nவிருதுக்கு மணிமகுடம் சூடும் எழுத்தாளர் யூசுப்\nதமிழீழம் சிவக்கிறது – அழித்து விடுங்கள்\nHome தினம் ஒரு கலக்கல்ஸ் தினம் ஒரு தகவல் தனிக்காட்டு ராஜாக்கள் – 2\nதனிக்காட்டு ராஜாக்கள் – 2\n‘இந்திய சதுரங்க கிராண்ட் மாஸ்டர்’ எனப் புகழப்படும் விஸ்வநாதன் ஆனந்த் அவர்கள், தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு புகழ்பெற்ற சதுரங்க விளையாட்டு வெற்றி வீரர் ஆவார். பதினாறு வயதிலேயே, அதிவேகமாக சதுரங்கக் காய்களை நகர்த்தி “மின்னல் சிறுவன்” என்று போற்றப்பட்டவர். மேலும், 2003 ஆம் ஆண்டு நடந்த உலக சாம்பியன் போட்டியில் வெற்றிப்பெற்று, “உலகின் அதிவேக சதுரங்க வீரர்” என்ற சிறப்பு பட்டமும் பெற்றார். பதினான்கு வயதில், ‘இந்திய சதுரங்க சாம்பியன் பட்டம்’, பதினைந்து வயதில் ‘அனைத்துலக மாஸ்டர் அந்தஸ்து’, பதினெட்டு வயதில் ‘உலக சதுரங்க ஜூனியர் சாம்பியன் பட்டம்’, ஐந்து முறை ‘உலக சாம்பியன் பட்டம்’ என வென்று சதுரங்க விளையாட்டின் வரலாற்றில், இந்தியாவின் பெருமையை இமயம் தொடச் செய்தார்.\nஇதுவரைக்கும் சுமார் 50-க்கும் மேற்பட்ட சர்வதேச மற்றும் தேசிய அளவிலான சதுரங்கப் போட்டிகளில் வென்றுள்ள விஸ்வநாதன் அவர்களுக்கு, இந்திய அரசின் உயரிய விருதுகளான ‘பத்ம ஸ்ர��’, ‘பத்ம பூஷன்’, ‘பத்ம விபூஷன்’, ‘ராஜீவ்காந்தி கேல் ரத்னா’ மற்றும் ‘அர்ஜுனா விருது’ எனப், பல்வேறு விருதுகள் வழங்கி கெளரவிக்கப்பட்டுள்ளார். மேலும், பிரித்தானிய சதுரங்க கூட்டமைப்பின் ‘புக் ஆஃப் தி இயர்’, ‘சோவியத் லேண்ட் நேரு விருது’, 1997, 1998, 2003, 2004, 2007 மற்றும் 2008 ஆம் ஆண்டுகளுக்கான ‘சதுரங்க ஆஸ்கார் விருதுகள்’ என மேலும் பல விருதுகளை வென்றுள்ளார்.\nவிசுவநாதன் ஆனந்த் அவர்கள், 1969 ஆம் ஆண்டு டிசம்பர் 11 ஆம் நாள், இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்திலுள்ள “மயிலாடுதுறை” என்ற இடத்தில் தந்தையார் ‘விஸ்வநாதன் அய்யர்’, என்பவருக்கும், தாயார் ‘சுசீலாவிற்கும்’ மகனாகப் பிறந்தார். இவருக்கு சிவகுமார் என்ற சகோதரனும், அனுராதா என்ற சகோதரியும் உள்ளனர். இவருடைய தந்தை விஸ்வநாதன் தென்னக ரயில்வேயில், ஒரு பொது மேலாளராகப் பணியாற்றி வந்தார்.\nஆறு வயதிலிருந்தே, தன்னுடைய தாயாரான சுசீலாவுடன் இணைந்து சதுரங்கம் விளையாடி, கூர்மையான நினைவாற்றலை வளர்த்துக்கொண்ட விஸ்வநாதன் ஆனந்த் அவர்கள், பள்ளிப்படிப்பை எழும்பூரிலுள்ள ‘டான் போஸ்கோ பள்ளியில்’ முடித்தார். பின்னர், உயர்க்கல்வி பயில ‘லயோலா கல்லூரியில்’ சேர்ந்த அவர், இளங்கலைப் படிப்பில் பி.காம் பட்டம் பெற்றார்\nஒரு சதுரங்க சங்கத்தின் உறுப்பினராக இருந்து வந்த இவருடைய தாயார் சுசீலா அவர்கள், சிறுவயதிலிருந்தே ஆனந்திற்கு சதுரங்கம் விளையாடக் கற்றுக்கொடுத்தார். அதன்பிறகு, ‘டால்’ என்ற சதுரங்க கிளப்பில் சேர்ந்து, மேலும் பயிற்சிப்பெற்ற அவர், தனது பதினான்கு வயதிலேயே தேசிய அளவிலான சதுரங்கப் போட்டியில் கலந்துக்கொண்டு சாம்பியன் பட்டம் வென்றார். பின்னர், பதினைந்து வயதில் அனைத்துலக மாஸ்டர் விருதுதினைப் பெற்ற அவர், 1985 ஆம் ஆண்டு தேசிய அளவிலான சதுரங்கப் போட்டியில் கலந்துக்கொண்டு மீண்டும் ‘சாம்பியன் பட்டம்’ வென்றார்.\nகல்லூரியில் மூன்றாம் ஆண்டு படிக்கும் பொழுதே, உலக அளவில் சதுரங்க தர வரிசைப் பட்டியலில் ஐந்தாவது இடம் பிடித்த விஸ்வநாதன் ஆனந்த் அவர்கள், ஃபைனல் செமஸ்டர் எழுதுவதற்குள் உலக சாம்பியன் போட்டிக்கானத் தகுதிச் சுற்றுக்காக விளையாட ஆரம்பித்தார். 1987 ஆம் ஆண்டு நடைபெற்ற உலக ஜூனியர் சதுரங்கப் போட்டியில் வெற்றிபெற்று சாம்பியன் பட்டம் வென்றார். இதன் மூலம், இப்பட்டத்தை வென்ற முதல் இ���்தியர் என்ற பெருமையும் பெற்றார். பின்னர், 1988 ஆம் ஆண்டு கோவையில் நடைபெற்ற சர்வதேச சதுரங்கப் போட்டியில் வெற்றி பெற்று இந்தியாவின் முதல் ‘கிராண்ட் மாஸ்டர்’ ஆனார்.\n1991 ஆம் ஆண்டு உலக சதுரங்கப் போட்டிக்கு முதன் முதலாக தகுதிபெற்ற அவர், அந்தப் போட்டியின் முதல் சுற்றில் ரஷ்யாவின் ‘அலெக்ஸீ கிரீவை’ வென்றாலும், காலிறுதிச் சுற்றில் அதே நாட்டைச்சேர்ந்த அனடோலி கார்போவிடம் வீழ்ந்தார். அதனைத் தொடர்ந்து, 1995-ல் அரையிறுதியிலும், 1996 ஆம் ஆண்டு பிசிஏ உலக சதுரங்க சாம்பியன் போட்டியில் இறுதிச்சுற்றிலும், 1997-ல் சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற ஃபிடே உலக சதுரங்கப் போட்டியில் இறுதிச்சுற்றிலும் தோல்விகண்ட விஸ்வநாதன் அவர்கள், 2000 ஆம் ஆண்டு நடைபெற்ற உலக சதுரங்க இறுதிப்போட்டியில் ரஷ்யாவின் ‘அலெக்ஸீ ஷீரோவை’ வீழ்த்தி ‘உலக சாம்பியன் பட்டம்’ வென்று சாதனைப்படைத்தார்.\nசதுரங்க விளையாட்டில், இந்தியாவின் புகழை இமயம் தொடச் செய்த விஸ்வநாதன் ஆனந்த் அவர்கள், 2003-ல் எப்ஐடிஇ ‘உலக அதிவேக சதுரங்க வெற்றிவீரர்’ பட்டத்தை வென்றதோடு மட்டுமல்லாமல், 2005 ஆம் ஆண்டு அமெரிக்காவின் சான் லூயிஸ் நகரில் நடைபெற்ற உலக சதுரங்கப் போட்டியில் இரண்டாவது இடத்தைப் பிடித்தார். பின்னர், 2007 ஆம் ஆண்டு மெக்சிகோவில் நடைபெற்ற உலக சதுரங்கப் போட்டியில் ‘இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டம்’ வென்று மீண்டும், தன்னுடைய பெயரை பதிவு செய்து இந்தியாவிற்குப் பெருமைத் தேடித்தந்தார். அதற்கு அடுத்த ஆண்டும் ஜெர்மனியில் நடைபெற்ற உலக சதுரங்கப் போட்டியில் ரஷ்யாவின் விளாடிமிர் கிராம்னிக்கை வீழ்த்தி ‘மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டம்’ வென்று சாதனைப் படைத்தார்.\n2010 –ல் பல்கேரியாவின் தலைநகர் சோபியாவில் நடைபெற்ற உலக சதுரங்கப் போட்டியில் வேஸலின் டோபாலோவை வீழ்த்தி, ‘நான்காவது முறையாக சாம்பியன் பட்டம்’ வென்று மீண்டும் சாதனைப் படைத்தார். அதோடு மட்டுமல்லாமல், 2012 ஆம் ஆண்டு உருசியத் தலைநகர் மாஸ்கோவில் நடைபெற்ற போட்டியில் இசுரேலின் போரிசு கெல்பண்டை சமன் முறி என்னும் ஆட்டத்தில் வீழ்த்தி ‘ஐந்தாவது முறையாக சாம்பியன் பட்டத்தினை’ வென்று உலக சாதனைப் படைத்தார். இன்னும் சொல்லப்போனால், டோர்னமென்ட், மேட்ச், ரேபிட், நாக் அவுட் ஆகிய முறைகளில் நடத்தப்பட்ட உலக சதுரங்க சாம்பியன் ப��ட்டிகளில் பட்டம் வென்ற ஒரே வீரர் என்ற பெருமைக்குரியவர் விஸ்வநாதன் ஆனந்த் மட்டுமே.\n‘சதுரங்க விளையாட்டின் ராஜா’ எனப் புகழப்படும் விஸ்வநாதன் ஆனந்த் அவர்கள், 1996 ஆம் ஆண்டு ‘அருணா’ என்பவரைத் திருமணம் செய்துகொண்டார். 2011 ஆம் ஆண்டு ஏப்ரல் 9 ஆம் தேதி, இவர்களுக்கு அகில் என்ற ஆண்குழந்தை பிறந்தார்.\n1985 – ‘அர்ஜுனா’ விருது.\n1987 – இந்திய அரசால் ‘பத்ம ஸ்ரீ’ விருது.\n1987 ஆம் ஆண்டிற்கான, ‘தேசிய குடிமகன்’ மற்றும் ‘சோவியத் லேண்ட் நேரு’ விருது.\n1991 மற்றும் 1992 ஆம் ஆண்டுக்கான, ‘ராஜீவ்காந்தி கோல் ரத்னா’ விருது.\n1998 – பிரித்தானிய சதுரங்கக் கூட்டமைப்பின், ‘புக் ஆஃப் தி இயர்’ விருது.\n2000 – மத்திய அரசால் ‘பத்ம பூஷன்’ விருது.\n1997, 1998, 2003, 2004, 2007 மற்றும் 2008 ஆம் ஆண்டுகளுக்கான, ‘சதுரங்க ஆஸ்கார்’ விருது.\n2007 – இந்திய அரசால் ‘பத்ம விபூஷன்’ விருது.\nதன்னுடைய பதினான்கு வயதிலேயெ சதுரங்க விளையாட்டில் வெற்றிப் பயணத்தைத் தொடங்கி, வெறும் இருபது ஆண்டுகளுக்குள்ளேயே ‘ஐந்து முறை உலக சதுரங்க சாம்பியன்’ பட்டத்தினை வென்று, சதுரங்க விளையாட்டு உலகில் முடிசூடா மன்னனாக விளங்கும் விஸ்வநாதன் ஆனந்த் அவர்கள், சதுரங்கப் விளையாட்டில் ரஷ்யர்கள் மட்டுமே ஆதிக்கம் செலுத்தி வந்த சாதனைகளை மாற்றி, ஒட்டுமொத்த சதுரங்க வரலாற்றில் இந்தியாவின் புகழை நிலைநிறுத்தி உள்ளார். இன்னும் தன்னுடைய அபாரத் திறமையால் பல சர்வதேச மற்றும் தேசிய போட்டிகளில் கலந்துக்கொண்டு, வெற்றிக் கொடி நாட்டிவருகிறார். குறிப்பாக சொல்லபோனால், ஒட்டுமொத்த சதுரங்க வரலாற்றில், இந்தியாவின் புகழை கடைசிகாலம் வரை நிலைநிறுத்திய பெருமை நிச்சயம் விஸ்வநாதன் ஆனந்த்தையே சேரும் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை.\nPrevious articleதமிழீழம் சிவக்கிறது – அழித்து விடுங்கள்\nNext articleதைராய்டு சமாளிப்பது எப்படி\nதனிக்காட்டு ராஜாக்கள் – 6\nதனிக்காட்டு ராஜாக்கள் – 5\nகனவுலகவாசி பாகம் – 1\nகலக்கல் ட்ரீம்ஸ் – செய்திகள் 29/1/2019\nவிருதுக்கு மணிமகுடம் சூடும் எழுத்தாளர் யூசுப்\nமேஷம் முதல் கன்னி ராசிவரை ஆவணி மாத பலன்கள்\nதினம் ஒரு தகவல் – 9\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200438-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tntf.in/2017_04_30_archive.html", "date_download": "2019-04-22T18:22:14Z", "digest": "sha1:OZJ3DO32KQWIDFWO5KQ66R2UAIW4NNHE", "length": 36522, "nlines": 643, "source_domain": "www.tntf.in", "title": "தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி: 2017-04-30", "raw_content": "ஆசிரியர் இயக்கங்களின் முன்னோடிஇயக்கத்தின் அதிகாரபூர்வ வலைதளம் .கல்விச்செய்திகள் உடனுக்குடன்.......................\n17 வது மாநில மாநாடு-\nTPF/CPS ஆசிரியர் அரசு ஊழியருக்கு இலட்சக் கணக்கில் வட்டி இழப்பு. ஒரு கணக்கீடு.\nஅரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் NHIS :-2017 CARD Download\nTPF/CPS /GPF சந்தாதாரர்கள் ஆண்டு முழுச் சம்பள விவரங்கள் அறிய\nமத்திய அரசின் 7 வது ஊதியக்குழுவினை அமுல்படுத்த தமிழக அரசு சார்பில் அமைக்கப்பட்டுள்ள ஊதியக்குழு ஆய்வுக் குழு முன்னர் நமது இயக்கம் (TNTF) சார்பில் அளிக்கப்பட்ட கோரிக்கை மனு\n02/05/2017 அன்று அமைச்சர் முன்னிலையில் நடந்த கல்வி ஆலோசனைக்கூட்டத்தில் நமது இயக்கம் சார்பில் செ.மு.அவர்களின் கோரிக்கை பேச்சு\n100 நாள் வேலை திட்டம் பள்ளிகளுக்கு மாற்றம்\nதமிழகத்தில், 57 ஆயிரம் பள்ளிகளில், 15 லட்சம் மாணவர்கள் படிக்கின்றனர்.\nஇந்த பள்ளிகளில் பெரும்பாலும், ஒன்று அல்லது இரண்டு ஆசிரியர்களே பணியில் உள்ளனர்.அதனால், பல பள்ளிகளில் துப்புரவு பணிகள் நடக்காமல், புதர் மண்டி பாழடைந்து காணப்படுகிறது. இந்நிலையை மாற்ற, பள்ளிக்கல்வித் துறை முடிவு செய்துள்ளது. ஊரக வளர்ச்சி துறையுடன் பேச்சு நடத்தி,\nதொடக்கக் கல்வி - தொடக்கக் கல்வி மற்றும் பள்ளிக்கல்வி இயக்ககத்தின் கீழ் செயல்படும் அரசு / அரசு உதவிபெறும் பள்ளிகளில் 1997 முதல் 2000 வரை எஸ்.சி / எஸ்.டி., இடை நிலை ஆசிரியர் பின்னடைவு பணியிடங்களில் நியமிக்கப்பட்ட பட்டதாரி ஆசிரியர் தகுதி கொண்ட நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு உயர்கல்வி தகுதிக்கு ஊக்க ஊதியம் வழங்க அரசு ஆணை.\nஆதார் கார்டை பான் கார்டுடன் இணைக்கும் வழிமுறை\nஅரசு பள்ளிகளில் ஆங்கிலம் பயிலும் மாணவர்களுக்கு இனிமேல் ‘டியூசன்’ கட்டணம்: தமிழக அரசு முடிவு.\nஅரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் ஆங்கில வழியில் படிக்கும் மாணவர்களிடம் டியூசன் கட்டணம் வசூலிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.தமிழகத்தில் அரசு பள்ளிகள் தமிழ் மீடியத்தில் செயல்பட்டு வந்தன. தனியார் பள்ளிகள் ஆங்கில மீடியத்தில் நடத்தப்பட்டு வருவதால் அதற்கு போட்டியாக தமிழக அரசும் கடந்த 2012-13-ம் கல்வி ஆண்டில் ஆங்கில மீடியம் பள்ளிகளை தொடங்கியது.\nஅரசின் அனைத்து வகை விலையில்லா பொருட்களை சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு நேரிடையாக சென்று வழங்குதல் சார்பு - விழுப்புரம் DEEO செயல்முறைகள்\nபணிபுரியு��் பள்ளியிலேயே B.Ed. கற்பித்தல் பயிற்சி மேற்கொள்ளும் தொடக்கக் கல்வி ஆசிரியர்களுக்கும் இனி முழுமையாக ஊதியத்தை வழங்க செயல்முறை வெளியீடு.\nDEE - ஆசிரியர்கள் பொதுமாறுதல் 2017 - 18 -தொடக்கக்கல்வி இயக்குநரின் சுற்றறிக்கை- 2\nG.O. (1D) No.256 Dt.19.04.17. - 2017 - 18 ஆம் ஆண்டிற்கான ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வுக்கான அரசாணை மற்றும் பள்ளிக்கல்வி இயக்குனர் செயல்முறைகள் வெளியீடு - 13 pages all in one\nபள்ளிக்கல்வி அதிகாரிகள் அலுவலர்களுக்கு 3.5.17முதல் 6.5.17 வரை நிர்வாகப்பயிற்சி\nபள்ளிக் கல்வியைச் சீரமைக்க மே 2-இல் ஆலோசனைக் கூட்டம்\n2017 - 18 கல்வி ஆண்டில் குறுவளமையபயிற்சி வகுப்பில் மாற்றம்\nஒவ்வொரு வருடமும் தொடக்க மற்றும் உயர் தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு அனைவருக்கும் கல்வி திட்டத்தின் மூலம்\nபல பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன. அடுத்த கல்வி ஆண்டு முதல் ஆசிரியர்களுக்கு வட்டார அளவிலான பயிற்சிகள் அனைத்தும் ஜுன் மாதம் முதல் வாரத்திலேயே 5 நாட்கள் நடைபெறும். இப்பயிற்சி இரண்டு கட்டங்களாக வழங்கப்படும். முதல் கட்டத்தில் ஒவ்வொரு பள்ளியிலும் 50% ஆசிரியர்களுக்கு நடைபெறும். மீதமுள்ள ஆசிரியர்களுக்கு இரண்டாம் அல்லது மூன்றாம் பருவம் தொடக்கத்தில் இதே பயிற்சிகள் அந்தந்த வட்டார வளமையத்தில் வழங்கப்படும். பயிற்சி நடைபெறும் நாட்களில் மாணவர்களுக்கு மட்டும் விடுமுறை விடப்படுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.\nநேரடி பட்டதாரி ஆசிரியர்கள் - நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கு உயர் நீதிமன்றம் 6 வாரகால இடைக்காலத் தடை\nநேரடி பட்டதாரி ஆசிரியர்கள் - நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கு உயர் நீதிமன்றம் 6 வாரகால இடைக்காலத் தடை\nTET - முந்தைய தகுதித் தேர்வுகள் மூலம் நிரப்பப்படும் 1,114 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள்: பாடப்பிரிவு வாரியாக காலியிடங்கள் அறிவிப்பு.\nஏற்கெனவே நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதித்தேர்வுகளில் தேர்ச்சிபெற்றவர்களைக் கொண்டு நிரப்பப்படும் 1,114 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களில் பாடப்பிரிவு வாரியான காலியிடங்களை ஆசிரியர் தேர்வு வாரியம் இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.\nஇந்த ஆண்டுக்கான ஆசிரியர் தகுதித்தேர்வு சனி, ஞாயிறு நடைபெறுகிறது. ஏற்கெனவே 2012, 2013, 2014-ம் ஆண்டுகளில் நடத்தப்பட்ட தகுதித்தேர்வில் தேர்ச்சிபெற்று பலர் வேலையில்லாமல் இருக் கிறார்��ள். அவர்கள் வெயிட்டேஜ் மதிப்பெண் முறையால் பாதிக் கப்பட்டிருப்பதால் தங்களை பணியில் அமர்த்திய பின்பு புதிதாக தேர்ச்சி பெறுவோருக்கு பணி வழங்க வேண்டும் என்று அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.இந்த நிலையில், ஏற்கெனவே நடத்தப்பட்ட தகுதித்தேர்வுகளில் தேர்ச்சி பெற்றவர்களைக் கொண்டு 1,114 பட்டதாரி ஆசிரியர் பணியிடங் களை நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவுசெய்துள்ளது.\nNMMS தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் பற்றிய கீழ்கண்ட விவரங்களை தயார் செய்து கொள்ளவும்.\n2 . விண்ணப்ப எண்\n4 . பள்ளி பெயர்\n7 . பெற்றோர் ஆண்டு வருமானம்\n10. ஆதார் பதிவு செய்யப்பட்ட நாள்\n11. மாணவர் - வங்கி கணக்கு விவரம்\nAEEO VACANCY NEWS :உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் காலிப்பணியிடங்கள் குறித்த விவரம் வெளியீடு\nமூன்றாண்டு பணிமுடித்ததால் ஏற்படவுள்ள காலிப்பணியிடங்கள் குறித்த விவரம் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்கள் சங்கம் சார்பில் வெளியிடப்பட்டுள்ளது.\nமாவட்ட வாரியான பட்டியல் 👇\nஉங்களுக்கு தகவல் தேவைப்படும் மாவட்டத்தின் பெயரை Click செய்யவும். 👇\nதொகுப்பூதிய நியமன ஆசிரியர் இயக்குனர் மற்றும் கல்விச்செயலர் ஆகியோருக்கு விண்னப்பிக்க வேண்டிய படிவம்\nமூன்றாம் பருவம்-2014- வார வாரிப்பாடதிட்டம்-1 முதல்-8 வகுப்புகளுக்கு\nஇந்த வலைதளத்தில் நீங்கள் செய்திகள் வெளியிட விரும்பினால் tntfwebsite@gmail.com என்ற இமெயில் மற்றும் taakootani@gmail.com என்ற இமெயில்முகவரிக்கு அனுப்பவும்.\nபதிவுகளை e-mailமூலம் பெற உங்கள் e-mail யை இங்கே பதிவு செய்யவும்\nமத்திய அரசின் 7 வது ஊதியக்குழுவினை அமுல்படுத்த தம...\n02/05/2017 அன்று அமைச்சர் முன்னிலையில் நடந்த கல்வ...\n100 நாள் வேலை திட்டம் பள்ளிகளுக்கு மாற்றம்\nதொடக்கக் கல்வி - தொடக்கக் கல்வி மற்றும் பள்ளிக்கல்...\nஆதார் கார்டை பான் கார்டுடன் இணைக்கும் வழிமுறை\nஅரசு பள்ளிகளில் ஆங்கிலம் பயிலும் மாணவர்களுக்கு இனி...\nஅரசின் அனைத்து வகை விலையில்லா பொருட்களை சம்பந்தப்ப...\nபணிபுரியும் பள்ளியிலேயே B.Ed. கற்பித்தல் பயிற்சி ம...\nபள்ளிக்கல்வி அதிகாரிகள் அலுவலர்களுக்கு 3.5.17முதல்...\nபள்ளிக் கல்வியைச் சீரமைக்க மே 2-இல் ஆலோசனைக் கூட்ட...\n2017 - 18 கல்வி ஆண்டில் குறுவளமையபயிற்சி வகுப்பில்...\nநேரடி பட்டதாரி ஆசிரியர்கள் - நடுநிலைப்பள்ளி தலைமை ...\nTET - முந்தைய தகுதித் தேர்வுகள் மூலம் நிரப்ப���்படும...\nNMMS தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் பற்றிய கீழ்...\nAEEO VACANCY NEWS :உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் க...\nNMMS Result_201920 (15.12.2018) NMMS தேர்வு முடிவுகள் அனைத்து மாவட்டம் ஒரே சொடுக்கில்\nதொடக்கக்கல்வி-தொடக்கக் கல்வி இயக்ககத்தின் கீழ் அனைத்து வகை பள்ளிகளிலும் பயிலும் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்தல்-மாணவர்கள் உடல்ரீதியாகவும்,மனரீதியாகவும், துன்புறுத்தப்படுவது தண்டனைக்குள்ளாக்கும் பாதிப்பினை-தவிர்த்தல்-சார்ந்து-தொடக்கக்கல்வி இயக்குனர் செயல்முறைகள்*\nஅரசு பள்ளி ஆசிரியர்களின் சொத்துக்களை சரிபார்க்க லஞ்ச ஒழிப்பு துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு [ விரிவான செய்தி ]\nஅரசு பள்ளி ஆசிரியர்களின் சொத்துக்களை சரிபார்க்க லஞ்ச ஒழிப்பு துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள அரசு மற்றும...\nவட்டார கல்வி அதிகாரி வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை\nஅஞ்செட்டி அருகே, வட்டார கல்வித்துறை அதிகாரி வீட்டில், வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதில், முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டத...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200438-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "http://www.tntf.in/2018_09_23_archive.html", "date_download": "2019-04-22T18:20:53Z", "digest": "sha1:TOCHYDHHCS5K2C2YWFYSTJZE3AFFCGZC", "length": 30897, "nlines": 622, "source_domain": "www.tntf.in", "title": "தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி: 2018-09-23", "raw_content": "ஆசிரியர் இயக்கங்களின் முன்னோடிஇயக்கத்தின் அதிகாரபூர்வ வலைதளம் .கல்விச்செய்திகள் உடனுக்குடன்.......................\n17 வது மாநில மாநாடு-\nTPF/CPS ஆசிரியர் அரசு ஊழியருக்கு இலட்சக் கணக்கில் வட்டி இழப்பு. ஒரு கணக்கீடு.\nஅரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் NHIS :-2017 CARD Download\nTPF/CPS /GPF சந்தாதாரர்கள் ஆண்டு முழுச் சம்பள விவரங்கள் அறிய\nஅக்டோபர் 2018 மாத பள்ளிகல்வித்துறை நாட்காட்டி\nஅரசாணை எண் 319-நாள் 24.09.2018-நிதித்துறை (BPE)- அரசு ஊழியர்களுக்கான போனஸ் சீலிங் ரூ- 7,000 திலிருந்து ரூ - 21,000 மாக உயர்த்தி தமிழக அரசு உத்தரவு\nDEE and SPD PROCEEDINGS-மாற்றுத்திறனுடைய குழந்தைகளுக்கான உள்ளடக்கிய கல்வித்திட்டம்-ஆரம்ப கால பயிற்சி மையங்கள் சார்ந்து\nமாணவர்களின் கற்றல் அடைவுநிலை-மதிப்பீடு2018-19-BRTE/CRTE பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள்\nமாணவர்களின் கற்றல் அடைவுநிலை-மதிப்பீடு2018-19-BRTE/CRTE பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள்\nஸ்மார்ட் வகுப்பறை திட்டத்தை தமிழக அரசு முறையாக செயல்படுத்துகிறது 900 கோடி மத்தியரசு நிதி செலவிடப்பட்டுள்ளது:CM CELL REPLY\nதேர்வுநிலை பெறுவதற்கு அவர்களின் கல்விச்சான்றுகள் உண்மைத்தன்மை அறிய வேண்டிய அவசியம் இல்லை\n*அக். 4-ல் ஜாக்டோ ஜியோ அமைப்பின் தற்செயல் விடுப்பு எடுக்கும் போராட்டத்திற்காக விடுமுறை எடுக்கும் ஊழியர்களுக்கு சம்பளம் கிடையாது - தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் உத்தரவு.\nIFHRMS செயல் விளக்கங்கள் (தமிழில்)\nIFHRMS SR - Treasury - புதிய சம்பள வழங்குதல் முறையின் முழு விளக்க கையேடு\nஅரசாணை எண் -619- நாள்-19.9.2018- ன் படி -1474 முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் ஒப்பந்த அடிப்படையில் தற்காலிகமாக தொகுப்பூதியத்தில் பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் நியமனம் செய்து கொள்ள ஆணை\nஅனைத்து பள்ளிகளிலும் வரும் 03.10.2018 முதல் அடைவு ஆய்வு (Periodical Assessment ) செய்ய மாநில திட்ட இயக்குநர் உத்தரவு\n1-7-2018 முதல் 2006ஆம் ஆண்டிற்கு முந்தைய மற்றும் 2016ஆம் ஆண்டிற்கு முந்தைய ஆகிய ஊதிய விகிதங்களில் ஊதியம் பெறும் அலுவலர்களுக்கான அகவிலைப்படி வீதங்கள் - அரசாணை எண் -321- ஆணைகள் - வெளியிடப்படுகின்றன\nDSE PROCEEDINGS-பள்ளி கல்வித்துறை - சுற்றுச்சூழல்மேலாண்மை - நெகிழி (பிளாஸ்டிக்) பொருட்களால் ஏற்படும் தீமைகளை தடுக்கும்பொருட்டு மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துதல் அரசு அலுவலகங்கள் உடனடியாகவும் மற்றும் பள்ளிகளில்15.09.2018 லிருந்து நெகிழி (பிளாஸ்டிக்) இல்லா சுற்றுச்சூழலை ஏற்படுத்த அறிவுறுத்தப்பட்டது-தொடர் நடவடிக்கை - சார்ந்து\nPeriodical Assessment 2018 - 19 |வாசித்தல்மற்றும் எழுதுதல் தரநிலைகள் ( Grade )\nபள்ளிகள் திறக்கும் முன்பே காலாண்டு தேர்வு தேர்ச்சி விகிதம் குறித்த ஆய்வு கூட்டம் அறிவிப்பு\nஉங்கள் பிள்ளையை அரசுப் பள்ளியில் சேர்ப்பீர்களா\nDSE PROC -8ம் வகுப்பு வரை பள்ளி குழந்தைகளுக்கு புத்தக பை வகுப்பு வாரியாக எவ்வளவு எடை இருக்க வேண்டும் - வீட்டு பாடம் கொடுப்பதை இரத்து செய்தல் – சார்பு\n*அக். 4-ல் ஜாக்டோ ஜியோ அமைப்பின் தற்செயல் விடுப்பு எடுக்கும் போராட்டத்திற்காக விடுமுறை எடுக்கும் ஊழியர்களுக்கு சம்பளம் கிடையாது - தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் உத்தரவு.*\nவிஜயதசமி சேர்க்கை குறித்து தொடக்க கல்வி இயக்குனரின் செயல்முறைகள்\nதொகுப்பூதிய நியமன ஆசிரியர் இயக்குனர் மற்றும் கல்விச்செயலர் ஆகியோருக்கு விண்னப்பிக்க வேண்டிய படிவம்\nமூன்றாம் பருவம்-2014- வார வாரிப்பாடதிட்டம்-1 முதல்-8 வகுப்புகளுக்கு\nஇந்த வலைதளத்தில் நீங்கள் செய்திகள் வெளியிட விரும்பினால் tntfwebsite@gmail.com என்ற இமெயில் மற்றும் taakootani@gmail.com என்ற இமெயில்முகவரிக்கு அனுப்பவும்.\nபதிவுகளை e-mailமூலம் பெற உங்கள் e-mail யை இங்கே பதிவு செய்யவும்\nஅக்டோபர் 2018 மாத பள்ளிகல்வித்துறை நாட்காட்டி\nஅரசாணை எண் 319-நாள் 24.09.2018-நிதித்துறை (BPE)- அ...\nDEE and SPD PROCEEDINGS-மாற்றுத்திறனுடைய குழந்தைகள...\nஸ்மார்ட் வகுப்பறை திட்டத்தை தமிழக அரசு முறையாக செய...\nதேர்வுநிலை பெறுவதற்கு அவர்களின் கல்விச்சான்றுகள் உ...\n*அக். 4-ல் ஜாக்டோ ஜியோ அமைப்பின் தற்செயல் விடுப்பு...\nIFHRMS செயல் விளக்கங்கள் (தமிழில்)\nIFHRMS SR - Treasury - புதிய சம்பள வழங்குதல் முறைய...\nஅரசாணை எண் -619- நாள்-19.9.2018- ன் படி -1474 முது...\nஅனைத்து பள்ளிகளிலும் வரும் 03.10.2018 முதல் அடைவு ...\n1-7-2018 முதல் 2006ஆம் ஆண்டிற்கு முந்தைய மற்றும் 2...\nDSE PROCEEDINGS-பள்ளி கல்வித்துறை - சுற்றுச்சூழல்ம...\nபள்ளிகள் திறக்கும் முன்பே காலாண்டு தேர்வு தேர்ச்சி...\nஉங்கள் பிள்ளையை அரசுப் பள்ளியில் சேர்ப்பீர்களா\nDSE PROC -8ம் வகுப்பு வரை பள்ளி குழந்தைகளுக்கு புத...\n*அக். 4-ல் ஜாக்டோ ஜியோ அமைப்பின் தற்செயல் விடுப்பு...\nவிஜயதசமி சேர்க்கை குறித்து தொடக்க கல்வி இயக்குனரின...\nNMMS Result_201920 (15.12.2018) NMMS தேர்வு முடிவுகள் அனைத்து மாவட்டம் ஒரே சொடுக்கில்\nதொடக்கக்கல்வி-தொடக்கக் கல்வி இயக்ககத்தின் கீழ் அனைத்து வகை பள்ளிகளிலும் பயிலும் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்தல்-மாணவர்கள் உடல்ரீதியாகவும்,மனரீதியாகவும், துன்புறுத்தப்படுவது தண்டனைக்குள்ளாக்கும் பாதிப்பினை-தவிர்த்தல்-சார்ந்து-தொடக்கக்கல்வி இயக்குனர் செயல்முறைகள்*\nஅரசு பள்ளி ஆசிரியர்களின் சொத்துக்களை சரிபார்க்க லஞ்ச ஒழிப்பு துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு [ விரிவான செய்தி ]\nஅரசு பள்ளி ஆசிரியர்களின் சொத்துக்களை சரிபார்க்க லஞ்ச ஒழிப்பு துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள அரசு மற்றும...\nவட்டார கல்வி அதிகாரி வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை\nஅஞ்செட்டி அருகே, வட்டார கல்வித்துறை அதிகாரி வீட்டில், வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதில், முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டத...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200438-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.65, "bucket": "all"} +{"url": "https://ntrichy.com/25175-2book-exhibition-starts-from-day-after-tomarrow/", "date_download": "2019-04-22T18:44:53Z", "digest": "sha1:VYZHPP4FVJLUU2UHM7GEY3G3EPUNFIJG", "length": 4869, "nlines": 100, "source_domain": "ntrichy.com", "title": "திருச்சியில் புத்தகத் திருவிழா நாளை மறுநாள் ஆரம்பமாகிறது - NTrichy", "raw_content": "\nதிருச்சியில் புத்தகத் திருவிழா நாளை மறுநாள் ஆரம்பமாகிறது\nதிருச்சியில் புத்தகத் திருவிழா நாளை மறுநாள் ஆரம்பமாகிறது\nதிருச்சியில் புத்தகத் திருவிழா நாளை மறுநாள் ஆரம்பமாகிறது\nமக்கள் வாசிப்பு இயக்கத்தின் புத்தக திருவிழா ஏப்ரல் 27 முதல் மே 6 வரை திருச்சி தில்லை நகர் மக்கள் மன்றத்தில் நடைபெற இருக்கிறது. கோடை விடுமுறைகாக மாணவ மாணவிகளுக்கு பயன்படும் வகையில் 1 கோடி புத்தாகங்களுக்கு மேல் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.\nவாசக பெருமக்கள் பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளபடுகிறார்கள்.\nதிருச்சியில் சினிமா இயக்குநர் கரு.பழனியப்பன் மே – 1 அவிழும் உண்மைகள்\nதிருச்சில் உடல் நலம் காக்க.. மாரத்தான் ஓடிய மாணவர்கள்\nதிருச்சி தேசியக் கல்லூரியில் மாணவர்கள் சேர்க்கை விறுவிறுப்பு\nதிருச்சி அருகே தேர்தல் புறக்கணிப்பு செய்த கிராமம்\nதிருச்சி திருவானைக்கோவிலில் புடவை கட்டி வரும் அர்ச்சகர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200438-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/did-yogi-s-defiance-noida-jinx-led-bjp-s-by-poll-loss-up-314435.html", "date_download": "2019-04-22T18:04:49Z", "digest": "sha1:5D3FAAUIZQQVG6RG4ZL6HLXUX76MEEE4", "length": 17697, "nlines": 221, "source_domain": "tamil.oneindia.com", "title": "நொய்டாவிற்கு யோகி சென்றதால்தான் இப்படி நடந்தது.. உ.பி பாஜகவை கலங்கவைத்த பல வருட சென்டிமென்ட் | Did Yogi’s defiance of ‘Noida jinx” led to BJP’s by-poll loss in UP? - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடெல்லி கிழக்கில் கவுதம் கம்பீர் பாஜக சார்பாக போட்டி\n1 hr ago மதுரையில் வெடிகுண்டு நிபுணர்கள் திடீர் சோதனை.. காஜிமார் தெருவில் பரபரப்பு\n1 hr ago ஒரு காலத்தில் டெல்லி கேப்டன்.. இப்போது வேட்பாளர்.. டெல்லி கிழக்கில் பாஜக சார்பாக கம்பீர் போட்டி\n2 hrs ago பாபர் மசூதியை நான்தான் இடித்தேன்.. பாஜக வேட்பாளர் சாத்வியின் கருத்தால் சர்ச்சை.. எப்ஐஆர் பாய்கிறது\n2 hrs ago நாமக்கலில் மருத்துவமனையின் சுவர் இடிந்து விழுந்து விபத்து.. 2 பேர் பலியான பரிதாபம்\nSports ICC World Cup 2019: இந்திய அணி புறப்படுவதில் புதிய சிக்கல்..\nFinance 6 புதிய விமானங்களை களம் இறக்கும் இண்டிகோ..\nAutomobiles பைக் விலையில் கிடைக்கும் மைக்ரோ காரின் எல்பிஜி வேரியண்ட் அறிமுக���் எப்போது...\nLifestyle இந்த ராசிகளில் பிறந்தவர்கள் சரியான சாப்பாட்டு ராமனாக இருப்பார்களாம்.. உங்க ராசியும் இதுல இருக்கா\nMovies அஜித் இல்ல சூர்யாவை இயக்கும் சிவா #Suriya39\nTechnology அசத்தலான ரியல்மி 3 ப்ரோ மற்றும் ரியல்மி சி2 ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்: விலை எவ்வளவு தெரியுமா\nTravel லாச்சென் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation செய்தித்தாளில் வெளியாகும் அங்கீகாரமற்ற பள்ளிகளின் பட்டியல்..\nநொய்டாவிற்கு யோகி சென்றதால்தான் இப்படி நடந்தது.. உ.பி பாஜகவை கலங்கவைத்த பல வருட சென்டிமென்ட்\nலக்னோ: உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், சென்ற வருடம் நொய்டா சென்றதால்தான், அம்மாநில இடைத்தேர்தலில் பாஜக தோல்வி அடைந்துவிட்டதாக கூறப்படுகிறது. நொய்டாவிற்கும், அம்மாநில முதல்வர்களுக்கும் இடையில் பெரிய வரலாறு இருக்கிறது.\nஉத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள கோராக்பூர், பஹல்பூர் ஆகிய லோக்சபா தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் பாஜக கட்சி மோசமாக தோல்வி அடைந்தது. இதில் சமாஜ்வாதி கட்சி வெற்றி பெற்றுள்ளது.\nசமாஜ்வாதி கட்சியுடன் பகுஜன் சமாஜ் அமைத்த கூட்டணி காரணமாக வெற்றி கிட்டி இருக்கிறது. யோகி ஆதித்யநாத் பாரம்பரியமாக போட்டியிட்டு வந்த தொகுதியில் பாஜக கட்சி முதல்தடவை தோல்வி அடைந்து இருக்கிறது.\nஉத்தர பிரதேச மாநிலத்தில் இருக்கும் நொய்டா மட்டும் அம்மாநில முதல்வர்களுக்கு ஒத்துவராத ஒரு பகுதி ஆகும். எந்த ஒரு முதல்வர் அந்த பகுதிக்கு சென்றாலும் அடுத்த தேர்தலில் தோற்று விடுவார். தேர்தலில் தோற்பது மட்டும் இல்லாமல் அதற்கு அடுத்து அவர் முதல்வர் பதவிக்கு திரும்பவே முடியாமல் போய்விடும்.\nகடந்த 30 வருடமாக நொய்டாவிற்கு சென்ற எல்லா முதல்வர்களும் பதவி இழந்து இருக்கிறார்கள். மாயாவதி பதவி இழந்தார். அதேபோல் முலாயம் சிங் யாதவ் பதவி இழந்தார். இதன் காரணமாகவே அவரது மகன் அகிலேஷ் யாதவ் முதல்வராக இருக்கும் போது நொய்டாவிற்கு செல்லவில்லை.\nஆனால் யோகி ஆதித்யநாத் நொய்டாவிற்கு சென்று பார்வையிட்டார். சென்ற வருடம் டிசம்பர் மாதம் 24ம் தேதி மெட்ரோ திறப்பு விழாவிற்காக அவர் நொய்டாவிற்கு சென்றார். பிரதமர் மோடியும் இந்த நிகழ்வில் பங்கேற்று இருந்தார்.\nஇந்த நிலையில் உத்தர பிரதேசத்தில் மிகவும் வலுவாக இருந்த பாஜக கட்சிக்கு அதற்க�� பின் பெரிய அடி விழுந்து இருக்கிறது. முதல்முறையாக யோகி ஆதித்யநாத்தை அவரின் பாரம்பரிய தொகுதி மக்களே தூக்கி வீசி இருக்கிறார்கள். நொய்டாவிற்கு சென்றதால்தான் இப்படி நடந்தது என்று பாஜக கட்சியினர் பேசிக் கொள்கிறார்கள்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nவடக்கிலிருந்து 3 பேர் வருகிறார்களாம் பாண்டியா.. தாமரையை மலர வைக்க\nஉ.பி. யில் நடமாடும் பள்ளி... கல்வி கற்பிக்க மோடி தொகுதிக்கு பறந்தது பஸ்\nசமஸ்கிருதத்திற்கு எஸ்.. ஆங்கிலத்திற்கு நோ.. யோகியை பின்பற்றி 3000 ஊர் பெயர்களை மாற்றும் அதிமுக\nஉத்தர பிரதேசத்தில் ''பல'' இடங்களில் மது, இறைச்சிகளை தடை செய்ய யோகி முடிவு.. எங்கு தெரியுமா\nகூகுளில் அதிகமாக தேடப்படும் முதல்வர் யார் தெரியுமா\nஅக்பர் வைத்த பெயரை மாற்றிய ஆதித்யநாத்.. அழகா இருந்த அலகாபாத்துக்கு புதுப்பெயர்\nகுரங்குத் தொல்லையா.. தப்பிக்க ஆதித்யநாத் சொல்லும் ஐடியாவை கேளுங்க\nஉன்னோவ் வழக்கிலிருந்து விடுகிறோம் 1 கோடி கொடுங்கள்.. பாஜக எம்எல்ஏ வீட்டில் நுழைந்த போலி சிபிஐக்கள்\nஉன்னோவ் பலாத்காரம்- குற்றவாளி எம்.எல்.ஏ.வுக்கு ஆதரவாக பாஜக பேரணி\nஉ.பியில் 8 வயது சிறுமி வன்புணர்வு செய்யப்பட்டு கல்லால் அடித்து கொலை.. தொடரும் அதிர்ச்சி சம்பவங்கள்\nஉன்னோவ் கொடூரம்.. வன்புணர்வு செய்யப்பட்ட பெண்ணின் ஊர்காரர்களை மிரட்டும் பாஜகவினர்\nபெண் பாலியல் வன்புணர்வு.. தந்தை கொலை.. உ.பியில் பாஜக எம்.எல்.ஏவின் அடாவடி.. கண்டுகொள்ளாத போலீஸ்\nஉ.பியில் பாலியல் புகார் அளித்த பெண்ணின் தந்தை கொலை.. பாஜக எம்.எல்.ஏவின் தம்பி அதிரடி கைது\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nyogi vote election uttar pradesh இடைத்தேர்தல் லக்னோ உத்தர பிரதேசம் தேர்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200438-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/modi-govt-wins-vote-confidence-325-votes-vs-126-votes-325402.html", "date_download": "2019-04-22T18:09:27Z", "digest": "sha1:56DQ43B3QPFIHVXNC2KSRHXF6L6JQKVI", "length": 14890, "nlines": 211, "source_domain": "tamil.oneindia.com", "title": "தீர்மானத்தை எளிதாக முறியடித்த மோடி அரசு.. பெற்ற வாக்குகள் எத்தனை தெரியுமா? | Modi govt wins vote of confidence by 325 votes vs 126 votes - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடெல்லி கிழக்கில் கவுதம் கம்பீர் பாஜக சார்பாக போட்டி\n1 hr ago மதுரையில் வெடிகுண்டு நிபுணர்கள் திடீர் சோதனை.. காஜிமார் தெருவி���் பரபரப்பு\n1 hr ago ஒரு காலத்தில் டெல்லி கேப்டன்.. இப்போது வேட்பாளர்.. டெல்லி கிழக்கில் பாஜக சார்பாக கம்பீர் போட்டி\n2 hrs ago பாபர் மசூதியை நான்தான் இடித்தேன்.. பாஜக வேட்பாளர் சாத்வியின் கருத்தால் சர்ச்சை.. எப்ஐஆர் பாய்கிறது\n2 hrs ago நாமக்கலில் மருத்துவமனையின் சுவர் இடிந்து விழுந்து விபத்து.. 2 பேர் பலியான பரிதாபம்\nSports ICC World Cup 2019: இந்திய அணி புறப்படுவதில் புதிய சிக்கல்..\nFinance 6 புதிய விமானங்களை களம் இறக்கும் இண்டிகோ..\nAutomobiles பைக் விலையில் கிடைக்கும் மைக்ரோ காரின் எல்பிஜி வேரியண்ட் அறிமுகம் எப்போது...\nLifestyle இந்த ராசிகளில் பிறந்தவர்கள் சரியான சாப்பாட்டு ராமனாக இருப்பார்களாம்.. உங்க ராசியும் இதுல இருக்கா\nMovies அஜித் இல்ல சூர்யாவை இயக்கும் சிவா #Suriya39\nTechnology அசத்தலான ரியல்மி 3 ப்ரோ மற்றும் ரியல்மி சி2 ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்: விலை எவ்வளவு தெரியுமா\nTravel லாச்சென் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation செய்தித்தாளில் வெளியாகும் அங்கீகாரமற்ற பள்ளிகளின் பட்டியல்..\nதீர்மானத்தை எளிதாக முறியடித்த மோடி அரசு.. பெற்ற வாக்குகள் எத்தனை தெரியுமா\nடெல்லி: மத்திய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் 325 வாக்குகளை பெற்று மோடி அரசு வெற்றி பெற்றதாக சபாநாயகர் அறிவித்தார்.\nஆந்திரத்துக்கு சிறப்பு அந்தஸ்து விவகாரத்தில் மோடி அரசுக்கு எதிராக தெலுங்கு தேசம் கட்சியின் எம்பி சீனிவாஸ் கேசினேனி கொண்டு வந்தார். அதன் மீது இன்று காலையில் விவாதம் நடைபெற்றது.\nஅந்த விவாதத்தின் மீது ஒன்றரை மணி நேரத்துக்கும் மேலாக பிரதமர் நரேந்திர மோடி பதில் உரையாற்றினார். இதையடுத்து டிவிஷன் முறையில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.\nகுரல் வாக்கெடுப்பு தோல்வியடைந்த நிலையில் மின்னணு முறையில் வாக்கு பதிவு நடந்தது. இதில் அரசுக்கு ஆதரவாக 325 வாக்குகளும், எதிராக 126 வாக்குகளும் என 451 வாக்குகள் பதிவாகின. இதையடுத்து நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி அடைந்ததாக சபாநாயகர் சுமித்ரா மகாஜன் அறிவித்தார்.\nமக்களவையில் பாஜகவுக்கு ஆதரவாக மூன்றில் இரண்டு பங்குக்கும் அதிகமான அளவில் உறுப்பினர்கள் வாக்களித்தனர். இதையடுத்து அவையை வரும் திங்கள்கிழமைக்கு சபாநாயகர் ஒத்திவைத்தார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோ���ியில் பதிவு இலவசம்\nமேலும் no confidence motion செய்திகள்\nஆமா, அதிமுக எங்களை ஆதரித்தது.. மத்திய அமைச்சர் அனந்த்குமார்\nஎனக்கும் மகன் போன்றவர்தான்... ராகுல் தவறு செய்தால் கண்டிப்பது தாயின் கடமை- சுமித்ரா மகாஜன்\nஏதாவது போதை வஸ்து சாப்பிட்டீங்களா ராகுல்.. சலசலப்பை ஏற்படுத்திய பெண் அமைச்சரின் கிண்டல்\nஉலகிலேயே சிறந்த நடிகர் மோடி.. பிளாக் பஸ்டர் படம்.. தெலுங்கு தேசம் எம்பி விமர்சனம்\nநாடாளுமன்றத்துக்குள் அனல் பறக்க விவாதம்.. வெளியில் வெளுத்துக் கட்டிய டின்னர் ஏற்பாடுகள்\nஒய்எஸ்ஆர் காங் விரித்த வலையில் நீங்கள் விழுந்து விட்டீர்கள்...இதை அப்பவே நாயுடுவிடம் சொன்னேன்- மோடி\nராகுல் கேட்ட கேள்விகளுக்கு நேரடி பதில் எங்கே.. பாஜகவுக்கு காங். கேள்வி\nதெலுங்கு எங்கள் தாய் போன்றது.. நெஞ்சை தொட்ட பிரதமர் மோடி\nராகுல் கண் அடித்ததை நாடே பார்த்து விட்டது... பதிலுரையில் பதிலடி கொடுத்த மோடி\n2024-ஆம் ஆண்டிலும் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர சிவனை வேண்டுகிறேன்-மோடி கிண்டல்\nநான் ஏழை.. அதனால்தான் ராகுல் கண்ணைப் பார்க்க பயப்படுகிறேன்.. மோடி\nகாங்கிரஸுக்கு தன் மீதே நம்பிக்கையில்லை... இதில் அரசை எப்படி நம்பும்- மோடி கேள்வி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200438-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/private-bus-collide-2-college-students-dead-near-thirupur-325994.html", "date_download": "2019-04-22T18:04:20Z", "digest": "sha1:UEZCMD7D2JOZC6V24EMNQQDGZJMORBL7", "length": 15948, "nlines": 212, "source_domain": "tamil.oneindia.com", "title": "நாளை தந்தைக்கு திதி.. பைக் விபத்தில் இன்று மகன் பரிதாப மரணம்.. நண்பரும் பலியானார்! | Private bus collide 2 College students dead near Thirupur - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடெல்லி கிழக்கில் கவுதம் கம்பீர் பாஜக சார்பாக போட்டி\n1 hr ago மதுரையில் வெடிகுண்டு நிபுணர்கள் திடீர் சோதனை.. காஜிமார் தெருவில் பரபரப்பு\n1 hr ago ஒரு காலத்தில் டெல்லி கேப்டன்.. இப்போது வேட்பாளர்.. டெல்லி கிழக்கில் பாஜக சார்பாக கம்பீர் போட்டி\n2 hrs ago பாபர் மசூதியை நான்தான் இடித்தேன்.. பாஜக வேட்பாளர் சாத்வியின் கருத்தால் சர்ச்சை.. எப்ஐஆர் பாய்கிறது\n2 hrs ago நாமக்கலில் மருத்துவமனையின் சுவர் இடிந்து விழுந்து விபத்து.. 2 பேர் பலியான பரிதாபம்\nSports ICC World Cup 2019: இந்திய அணி புறப்படுவதில் புதிய சிக்கல்..\nFinance 6 புதிய விமானங்களை களம் இறக்கும் இண்டிகோ..\nAutomobiles பைக் விலையில் கிடைக்கும் மைக்ரோ காரின் எல்பிஜி வேரியண்ட் அறிமுகம் எப்போது...\nLifestyle இந்த ராசிகளில் பிறந்தவர்கள் சரியான சாப்பாட்டு ராமனாக இருப்பார்களாம்.. உங்க ராசியும் இதுல இருக்கா\nMovies அஜித் இல்ல சூர்யாவை இயக்கும் சிவா #Suriya39\nTechnology அசத்தலான ரியல்மி 3 ப்ரோ மற்றும் ரியல்மி சி2 ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்: விலை எவ்வளவு தெரியுமா\nTravel லாச்சென் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation செய்தித்தாளில் வெளியாகும் அங்கீகாரமற்ற பள்ளிகளின் பட்டியல்..\nநாளை தந்தைக்கு திதி.. பைக் விபத்தில் இன்று மகன் பரிதாப மரணம்.. நண்பரும் பலியானார்\nதிருப்பூர்: தனியார் பள்ளி பஸ் எதிர்பாராதவிதமாக மோதி 2 கல்லூரி மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nகுன்னத்தூரை சேர்ந்த பிரதீப்குமார் என்பவரும், மும்மூர்த்தி நகரை சேர்ந்த வெங்கடேஷ் என்பவரும் நண்பர்கள். இவர்கள் இருவரும் குமாரபாளையத்தில் உள்ள என்ஜினீயரிங் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தனர். நண்பர்களான இருவரும் கல்லூரிக்கு பைக்கில்தான் சென்று வருவது வழக்கம்.\nஇந்நிலையில் வழக்கம்போல் இருவரும் கல்லூரி முடிந்து வீடு திரும்பினர். குன்னத்தூர் அடுத்த சித்தாண்டிபாளையம் அருகே பைக்கில் வந்து கொண்டிருந்தபோது, எதிரே ஈரோட்டிலிருந்த வந்த ஒரு தனியார் பஸ் திடீரென கட்டுப்பாட்டை இழந்து பைக் மீது மோதியது. இதில் 2 மாணவர்களும் தூக்கி வீசப்பட்டனர்.\nஇருவரும் பலத்த காயமடைந்ததில் சம்பவ இடத்திலேயே பிரதீப்குமார் பரிதாபமாக பலியானார். உயிருக்கு போராடிய வெங்கடேஷை அக்கம்பக்கத்தினர் மீட்டு கோபி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் வழியிலேயே வெங்கடேஷும் உயிரிழந்தார். அவரது உடலை கண்டு உறவினர்கள் கதறி அழுதது நெஞ்சை உருக்குவதாக இருந்தது.\nவெங்கடேஷின் தந்தைக்கு நாளை முதலாமாண்டு திதி கொடுக்க இருந்த நிலையில், அதற்கு முதல் நாளே மகன் உயிரிழந்ததை கூறி உறவினர்கள் கதறி அழுதனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nபரந்து விரிந்துள்ளதே நெல்லை மாவட்டம்.. தென்காசியை தனி மாவட்டமாக அறி���ிக்க அரசுக்கு என்ன தயக்கம்\nஒரு கை, 2 கால்கள்.. உடல் எங்கே பெருங்குடி பெண் கொலையில் போலீஸ் திணறல்\nஒரே நாளில் 5 கொடூர கொலைகள்.. சென்னையா இது.. என்னய்யா இது.. பதற வைக்கும் தலைநகரம்\nகை வேறு, கால் வேறு.. குப்பைத் தொட்டியில் பெண் உடல்.. அதிர்ந்து உறைந்த சென்னை\nகுளிச்சிட்டீங்களா.. ராத்திரி பங்களாவுக்கு வாங்க.. காஞ்சிபுரத்தை உலுக்கிய பலே சாமியார்\nஎன் மகனை அடிச்சே கொன்னுட்டேன்.. போலீஸை அதிர வைத்த மாரியம்மாள்.. திருவிடைமருதூரில் பரபரப்பு\nபிறந்து ஒரு மாதமே ஆன சிசு.. கடும் குளிரில் சாலையில் வீசி சென்ற குரூரர்கள்.. அதிர்ச்சியில் ஓசூர்\n4 வெறியர்களிடம் சிக்கி சீரழிந்த ரோஜா.. 3 வயதுக் குழந்தை கொடூர கொலை.. சென்னை அருகே பயங்கரம்\nமிரட்டிய காளைகள்.. அடக்கிய வாலிபர்கள்.. அவனியாபுரத்தில் விறுவிறு ஜல்லிக்கட்டு\nநடு ராத்திரி.. கோவிலுக்குள் வாக்கிங் போன கரடி.. விளக்கு எண்ணை எல்லாம் ஸ்வாஹா\nஎன்னை யாரும் எதுவும் செய்ய முடியாது.. அத்துமீறி வீடு புகுந்து சிக்கிய போலீஸ்காரர்\nசொத்துக்காக.. பெற்ற தந்தையை அடியாட்களை வைத்து தூக்கி எறிந்த மகள்.. ஓசூரில் ஷாக் சம்பவம்\nஉள்ளாடைக்குள் மினி உள்ளாடை.. உள்ளே 8 கோடி தங்கம்.. அதிர வைத்த 2 பெண்கள்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ndistricts thirupur accident students மாவட்டங்கள் திருப்பூர் விபத்து மாணவர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200438-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilbulletin.com/28-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2019-04-22T19:01:08Z", "digest": "sha1:OUKNRVDOV6C7RP77R52MBSW62NGCCZWC", "length": 5927, "nlines": 79, "source_domain": "tamilbulletin.com", "title": "28 நாட்கள் தொடர்ந்து சரக்கு அடிக்காமல் இருந்தால் என்னென்ன விளைவுகள் உடலில் உண்டாகும்..? - தமிழ்.போல்ட்ஸ்கை - Tamilbulletin", "raw_content": "\n28 நாட்கள் தொடர்ந்து சரக்கு அடிக்காமல் இருந்தால் என்னென்ன விளைவுகள் உடலில் உண்டாகும்..\n28 நாட்கள் தொடர்ந்து சரக்கு அடிக்காமல் இருந்தால் என்னென்ன விளைவுகள் உடலில் உண்டாகும்..\nதிமுகவுடன் மதிமுகவை இணைக்க திட்டமா- திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விளக்கம் – tamil.hindu\nஎச்.ராஜா விஜயகாந்தை போல் தைரியமானவர்: பிரேமலதா புகழாரம்\nகுருவுக்கே துரோகம் செய்தவர் மோடி – ராகுல் குற்றச்சாட்டு \nதிண்டுக்கல்லில் இருந்த பிரியாணியை ரூ.200 கோடி மதிப்புள்ள சர்வதேச ப்ராண்டாக உயர்த்திய தலப்பா��்கட்டி நாகசாமி தனபாலன் – யுவர் ஸ்டோரி .காம்\nதிண்டுக்கல்லில் இருந்த பிரியாணியை ரூ.200 கோடி மதிப்புள்ள சர்வதேச ப்ராண்டாக உயர்த்திய தலப்பாக்கட்டி நாகசாமி தனபாலன்\nஒரு கையில் மிஷன் இம்பாசிபிள்.. மறு கையில் ஹாரிப்பாட்டர் தீம்.. உலக அரங்கை அதிரவைத்த தமிழ் சிறுவன்\n3 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து வைரலாகும் சென்னை சிறுவனின் இசை\nஈரோடு மஞ்சளுக்கு கிடைத்தது புதிய அங்கீகாரம்… ‘GI’ டேக் அளித்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி\nதோனி, ரோஹித் கொடுத்த அட்வைஸ் – கோஹ்லி பாராட்டு -வெப்துனியா தமிழ்\nகனிமொழிக்கு ஆரத்தி எடுத்தால் 2 ஆயிரம் …\nஉள்ளம் கவர்ந்த போக்குவரத்துக் காவலர்\nகொழுந்தியாக்கள் இல்லாத மருமகன்களுக்கு மட்டும்…வைரல் வீடியோ\nபார்ப்பவர்களை பதைபதைக்கச் செய்யும் வைரல் வீடியோ\nJan 02 முதலும் கடைசியும்\nJan 01 நம் குழந்தைகளும் , நம் பேரக் குழந்தைகளும்\nDec 26 உழைப்பும் பலனும்\nDec 26 சர்க்கரையும் மண்ணும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200438-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/110983", "date_download": "2019-04-22T18:28:27Z", "digest": "sha1:5DWGZIKETTOVWX3RBYUMVAMMZDGFQ3H2", "length": 22830, "nlines": 102, "source_domain": "www.jeyamohan.in", "title": "அழகியல் அறிதல் தேவையா?", "raw_content": "\n« காப்பீடு, ஊழல்- ஒரு விளக்கம்\n‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 39 »\nஇயல்புவாதத்தின் வெற்றியும் எல்லைகளும்- கே.என்.செந்திலின் ‘சகோதரிகள்’\nநீங்கள் சகோதரிகள் கதையைப்பற்றி எழுதியிருந்ததை வாசித்தேன். நான் ஓர் எளிய வாசகன். விமர்சகன் அல்ல. நான் இந்தக்கதை இந்தவகையான அழகியல்கொண்டது என்று தெரிந்துகொள்ளவேண்டிய அவசியம் உண்டா இந்த விமர்சன முறைகளைத் தெரிந்துகொள்ளாமல் வாசித்தால் இலக்கியம் புரியாதா இந்த விமர்சன முறைகளைத் தெரிந்துகொள்ளாமல் வாசித்தால் இலக்கியம் புரியாதா இவை ஏன் எனக்கும் இலக்கியத்திற்கும் நடுவே வரவேண்டும்\nஇந்தவகையான பேச்சுக்கள் பொதுவாக முன்பெல்லாம் வெட்டி அரட்டைகளில்தான் இருந்தன. அரட்டைகள் அப்படியே அச்சாகும் முகநூல்சூழலில் இவை கருத்துக்களின் தகுதி பெற்றுவிட்டன. இவற்றுடன் போராடுவதே இன்று இலக்கியச் செயல்பாடாக மாறிவிட்டிருக்கிறது\nநீங்கள் ஒரு தாய் உணவகத்துக்குச் செல்கிறீர்கள். அங்கே சீன உணவுக்குரிய சுவைச்சாறை [sauce ] எதிர்பார்க்க மாட்டீர்கள். அந்த தாய் உணவு என்ன வகை, அதன் தனிச்சுவை என்ன என்று தெரிந்��ிருப்பீர்கள். அதைச் சுவைக்க தயாராக இருப்பீர்கள். என் நாக்கு ஒன்றுதான், எளிய சுவைஞன் நான், நான் ஏன் சமையற்கலை பற்றியும் சமையல்வடிவங்கள் பற்றியும் தெரிந்துகொள்ளவேண்டும் என்று கேட்க மாட்டீர்கள். அங்கே இட்லிச்சுவையை எதிர்பார்த்தால் நீங்கள் ஒரு கோமாளி. இலக்கியத்திற்கு மட்டும் என்ன வேறுபாடு\nவெவ்வேறுவகையான இலக்கிய அழகியல் முறைகள் வாழ்க்கையை வெவ்வேறு கோணத்தில், வெவ்வேறு நோக்கங்களுக்காக அணுகும்பொருட்டு உருவானவை. அவற்றை அறிந்து வாசிப்பதற்குப்பெயர்தான் இலக்கியவாசிப்பு. எல்லாவற்றையும் ‘கதையாக’ வாசிப்பது இலக்கியத்திற்கு எதிரானது. ஓர் இலக்கிய அழகியல் முறையின் இலக்கணத்தை அறிவது அதைக் கையாண்டுள்ள படைப்பை முழுமையாக அறிய உதவக்கூடியது.\nஅவ்வாறு இலக்கணத்தை ஓரளவேனும் அறியாவிட்டால் நமக்குப் பழகிய, நாம் ஏற்கனவே ரசித்த ஒன்றை ஒவ்வொரு படைப்பிலும் எதிர்பார்ப்போம். ஏதேனும் ஒன்றை அளவுகோலாகக் கொண்டு பிறவற்றை நிராகரிப்போம். அதைவிடப் பெரும்பிழை ஓர் அழகியல்வடிவம் எதை தன் தனிச்சிறப்பாக்க் கொண்டுள்ளதோ அதையே அதன் குறைபாடு என்று புரிந்துகொள்வோம். அவ்வாறு எழுதப்படும் சக்கைவிமர்சனங்கள் இன்று ஏராளமாக உருவாகின்றன. இலக்கியத்திற்கு இவை பெருந்தடைகள்.\nஇலக்கியத்தின் வகைமைகளும் சாத்தியங்களும் எல்லையற்றவை. ஒவ்வொன்றும் ஒவ்வொரு இடத்தை நிரப்புகின்றன. அவற்றை அறிந்து வாசித்து தன் ரசனையை முழுமையாக்கிக்கொள்பவனே நல்ல வாசகன். அவனே இலக்கியத்தை ஒட்டுமொத்தமாக அறிகிறான். தன் அறிவின், ரசனையின் குறுகிய எல்லைக்குள் நின்றுகொண்டு இலக்கியத்தை அதற்குள் நின்று மதிப்பிடுபவன் மேலும் மேலும் குறுகியபடிச் சென்று தன் சுவாசத்தை தானே உள்ளிழுக்க ஆரம்பிப்பான். ஆகவே அழகியல்முறைகளைத் தெரிந்துகொள்வது இன்றியமையாத்து\nபொதுவாக இலக்கிய அழகியல் முறைகளை வகுத்துக்கொள்ளலாம். சகோதரிகள் கதையில் சித்தரிக்கப்படும் உலகம் ஏறத்தாழ தஸ்தயேவ்ஸ்கியின் குற்றமும்தண்டனையும் கதையில் வரும் மார்மல்டோஃபின் குடும்பக் கதைக்குச் சமானமானது. ஆனால் அதில் மார்மல்டோஃப் மிக மிக நீளமாகப் பேசுகிறான். உளறலாகவும் மெய்ஞானமாகவும் வெளிப்படும் பேருரைகள் அவை. சோனியா தெய்வீகமான அமைதியுடன் இருக்கிறாள். அவள் சித்தி உச்சகட்ட உணர்ச்சிகளை பேச்சுக்களாலேயே வெளிப்படுத்துகிறாள். உவமைகள், வர்ணனைகள், அரிய சொற்றொடர்கள் வந்தபடியே உள்ளன.\nஇப்படி உண்மையில் ஒரு குடிகாரனின் வீடு இருக்குமா, இப்படிப்பட்ட மனிதர்கள் நிஜவாழ்வில் எங்கே உள்ளனர் என்ற கேள்விக்கே இடமில்லை. ஏனென்றால் அதன் அழகியலை செவ்வியல் அழகியல் [classicism] என்கிறோம். அது காவியத்தன்மை கொண்டது. காவியமாந்தர் உதாரணக் கதைமாந்தர்களே ஒழிய யதார்த்தமானுடர் அல்ல. அங்கே வாழ்க்கையின் ஒட்டுமொத்தத் தரிசனம் கவித்துவமும் நாடகத்தன்மையும் கொண்டு எப்படி வெளிப்படுகிறது என்பதே வாசகனின் தேடல்\nஏறத்தாழ இதே உலகை அசோகமித்திரன் தண்ணீர் நாவலில் எழுதியிருப்பதை வாசிக்கிறோம். அது யதார்த்தவாதம். [realism] . யதார்tத்தத்த்தில் பேசப்படாத எதுவும் அதில் இல்லை. அன்றாடம் காணமுடியாத கதாபாத்திரங்களும் இல்லை.முற்றிலும் நம்பகமான உலகம், கதைமானுடர். அதிலுள்ள தண்ணீர் என்ற குறியீடுகூட சற்றும் கவித்துவம் வெளிப்படாதபடி இயல்பான அன்றாடநிகழ்வாக அமைக்கப்பட்டுள்ளது. மார்மல்டோஃப் பேசும் மகத்தான ஒருவரி தண்ணீர் நாவலுக்குள் வந்தால் அது அழகியல்ப்பிழை.\nயதார்த்தவாதம் அதை எழுதும் ஆசிரியனால் தொகுத்து ஒரு முனை நோக்கிச் செலுத்தப்பட்ட யதார்த்தத்தை முன்வைக்கிறது. தண்ணீர்ப் பஞ்சம் என்ற குறியீட்டின் வழியாக அசோகமித்திரன் உருவாக்குவது உறவுகளின் வரட்சியை. யதார்த்தவாதம் ஆசிரியனின் நோக்கத்தையே மையச்சரடாகக் கொண்டது. அதன்பொருட்டு அது கதாபாத்திரங்களின் உள்ளத்தை விளக்கும். சூழலைச் சித்தரிக்கும். நேரடியாகப் பேசவும்கூடும்.\nஜெகசிற்பியனின் ஜீவகீதம் என்னும் நாவலில் ஏறத்தாழ இதே உலகம் உள்ளது. அது கற்பனாவாத அழகியல் கொண்டது. [Romanticism] அதில் ஆசிரியர் அந்த நகர்ப்புறச் சேரிச்சூழலின் வறுமையை முடிந்தவரை உணர்ச்சிகரமாக்கி முன்வைக்கிறார். வாசகனின் உணர்ச்சிகளைத் தூண்டுகிறார். சுதந்திரம் பெற்று இருபத்தைந்தாண்டுகளாகியும் வாழ்க்கை இப்படி உள்ளதே என்ற கொந்தளிப்பை வாசகனிடம் உருவாக்க எண்ணுகிறார். ஆகவே மொழி நேரடியாகவே பொங்குகிறது, வாதாடுகிறது.\nபொதுவாக கற்பனாவாதமே வணிக எழுத்தின் அழகியல். அது வாசகனிடம் சென்று சேர்வது எளிது. ஓரளவு யதார்த்தவாதமும் வாசகனைக் கவர்கிறது. செவ்வியல் தேர்ந்த வாசகனுக்கு மட்டுமே உரியது. ‘நம்பகமாக’ சூழலையும் மனிதர்களைய��ம் காட்டுவதல்ல இலக்கியத்தின் உச்ச இலக்கு என்றும், மானுட உள்ளத்தின் ஆழத்தையும், வரலாற்றுப்பெருக்கின் ஒட்டுமொத்தத்தையும் , பிரபஞ்சமெய்மைகளையும் கூற முயல்வதே என்றும் உணர்ந்தவன் அவன்.\nஇயல்புவாதமும் [naturalism] ஓரளவு தேர்ந்த இலக்கியவாசகனுக்குரியது. அது உள்ளது உள்ளபடி காட்டுகிறேன் என பாவிப்பது. மிகையற்றது . ஆகவே கவித்துவம் அற்றது. கூடவே ஆசிரியனின் நோக்கம் என எதுவும் வெளிப்படாதது. ஆகவே தத்துவமோ மெய்யியலோ இல்லாதது.ஆய்வகத்தில் மாதிரிக்கு அனுப்பப் படும் ஒருதுளி குருதியோ விந்துவோ கோழையோ போன்றது. அதன் அந்த பற்றற்ற தன்மையே அதன் அழகு. அதன்மூலம் அது கண்டடையும் உண்மையே அதன் இலக்கு. [தத்துவதளத்தில் உள்ள naturalism வேறு. அதை இயற்கைவாதம் என மொழியாக்கம் செய்யலாம்]\nஓர் இயல்புவாதப் படைப்பில் செவ்வியல்படைப்பிலுள்ள எந்த விரிவும், தீவிரமும் நிகழமுடியாது. மொழி தட்டையானது. கதைமாந்தர் மிகச்சாதாரணமானவர்கள். கற்பனாவாதப் படைப்பின் உணர்ச்சிகரம் அதில் இருக்காது. யதார்த்தவாதப் படைப்பு போல நாமும் சென்று உள்ளே வாழும் அனுபவத்தையும் அது அளிக்காது. இவ்வம்சங்கள் அதில்கூடினால் அது அழகியல்பிழை. பிரியாணி நல்லது, பால்பாயசமும் சுவையானது. பால்பாயசத்தில் ஒருதுண்டு பிரியாணி விழுந்தால் சாப்பிடமுடியாது.\nஇவ்வாறு அழகியல்வடிவங்களை கொஞ்சம் புரிந்துகொள்ளும்போது நாம் படைப்புக்கு அணுக்கமான வாசகர்களாக ஆகிறோம். முடிந்தவரை படைப்பைநோக்கிச் செல்லவிழைபவன், அதற்காக அனைத்து வகையிலும் முயல்பவனே நல்ல வாசகன். வாசிப்பின் உச்சநிலையே விமர்சனம்.\nசிறுகதை வாசிக்க பயிற்சி அவசியமா\n[…] அழகியல் அறிதல் தேவையா\n‘உயிர் விளையாட்டு’- கிருஷ்ணன் சங்கரன்\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 87\nஅண்ணா ஹசாரே- ஒரு கடிதம்\n'வெண்முரசு' - நூல் மூன்று - 'வண்ணக்கடல்' - 23\nபுறப்பாடு 7 - கையீரம்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200438-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalakkaldreams.com/category/essay/cinema-articles/?filter_by=random_posts", "date_download": "2019-04-22T18:45:12Z", "digest": "sha1:2KK2ZRCHDWS45NYOJZAQDKLV5LJMBXYN", "length": 8544, "nlines": 221, "source_domain": "kalakkaldreams.com", "title": "சினிமா கட்டுரைகள் Archives - No.1 Tamil Portal | Tamil Entertainment | Cinema News | Kalakkaldreams", "raw_content": "\nகனவுலகவாசி பாகம் – 1\nகனவுலகவாசி பாகம் – 1\nவிருதுக்கு மணிமகுடம் சூடும் எழுத்தாளர் யூசுப்\nதமிழீழம் சிவக்கிறது – அழித்து விடுங்கள்\nகனவுலகவாசி பாகம் – 1\nவிருதுக்கு மணிமகுடம் சூடும் எழுத்தாளர் யூசுப்\nதமிழீழம் சிவக்கிறது – அழித்து விடுங்கள்\nHome கட்டுரைகள் சினிமா கட்டுரைகள்\nசர்கார் வெளியீடு தேதி மாற்றம்\nஉண்மையில் சத்தியராஜ் பேசியது என்ன\nஹிட்ச்சாக் ஹிட்ஸ் – 1\nஹிட்ச்சாக் ஹிட்ஸ் – 1\nமோகன் சினிமாஸ் -2- Take Off\nமோகன் சினிமாஸ் -5- Dunkirk\nஹிட்ச்சாக் ஹிட்ஸ் – 11\nதளபதி61 பட விவகாரம் அவசர அறிவிப்பு ஏன்\nகனவுலகவாசி பாகம் – 1\nகலக்கல் ட்ரீம்ஸ் – செய்திகள் 29/1/2019\nவிருதுக்கு மணிமகுடம் சூடும் எழுத்தாளர் யூசுப்\nமேஷம் முதல் கன்னி ராசிவரை ஆவணி மாத பலன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200441-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyavidial.com/2007-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%AE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F/", "date_download": "2019-04-22T17:59:11Z", "digest": "sha1:4QA2TQMKKIZLOGUAHGNB2ZJVEC33UVKY", "length": 16408, "nlines": 108, "source_domain": "www.puthiyavidial.com", "title": "2007 மக்கா மஸ்ஜித் குண்டு வெடிப்பு வழக்கில் குற்றவாளிகள் அனைவரையும் விடுவித்த நீதிபதி பாஜக சார்பில் தேர்தலில் போட்டியிட விருப்பம் - Puthiya Vidial, Puthiya Vidiyal", "raw_content": "\nபாஜகவுக்கு வாக்களித்ததால் தனது விரலை வெட்டிக்கொண்ட இளைஞர்\nகேரள பாஜக தலைவர் மீது வெளிவர முடியாத பிரிவுக்கு கீழ் வழக்கு\nசுய மரியாதையும் சுய இழிவும்\nசீனா: கள்ளச் சந்தையில் முஸ்லிம் உடல் உறுப்புகள்\nநான் மோடியை போல பொய் பேச மாட்டேன்: ராகுல் காந்தி\nவேலூர் தேர்தல் ரத்து வழக்கு தொடர்பாக இன்று மாலை தீர்ப்பு\nஅஸ்ஸாமில் மாட்டுக்கறி விற்ற இஸ்லாமியரை அடித்து பன்றிக்கறி சாப்பிட வைத்த இந்துத்துவ பயங்கரவாதிகள்\nசிறுபான்மையினர் பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டாம்\nகஷ்மீர்: இளம் பெண்ணைக் கடத்திய இராணுவம் பரிதவிப்பில் வயதான தந்தை\nமசூதிக்குள் பெண்கள் நுழைய அனுமதி கேட்ட வழக்கில் பதிலளிக்க கோர்ட் உத்தரவு\nஉள்ளங்களிலிருந்து மறையாத ஸயீத் சாஹிப்\n36 தொழிலதிபர்கள் இந்தியாவிலிருந்து தப்பி ஓட்டம்\n400 கோயில்கள் சீரமைத்து இந்துக்களிடம் ஒப்படைக்கப்படும்: பாகிஸ்தான் அறிவிப்பு\nமுஸ்லிம்கள் குறித்து அநாகரிக கருத்து: ஹெச்.ராஜா போல் பல்டியடித்த பாஜக தலைவர்\nபாகிஸ்தானுடைய பாட்டை காப்பியடித்து இந்திய ராணுவதிற்கு அர்ப்பணித்த பாஜக பிரமுகர்\nரயில் டிக்கெட்டில் மோடி புகைப்படம்: ஊழியர்கள் பணியிடை நீக்கம்\nபொன்.ராதாகிருஷ்ணன் கன்னியாக்குமரி தொகுதிக்கு என்ன செய்தார்\n2007 மக்கா மஸ்ஜித் குண்டு வெடிப்பு வழக்கில் குற்றவாளிகள் அனைவரையும் விடுவித்த நீதிபதி பாஜக சார்பில் தேர்தலில் போட்டியிட விருப்பம்\nBy Wafiq Sha on\t September 23, 2018 இந்தியா கேஸ் டைரி செய்திகள் தற்போதைய செய்திகள்\n2007 மக்கா மஸ்ஜித் குண்டு வெடிப்பு வழக்கில் குற்றவாளிகள் அனைவரையும் விடுவித்த நீதிபதி பாஜக சார்பில் தேர்தலில் போட்டியிட விருப்பம்\nமக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவைரையும் குற்றமற்றவர்கள் என்று கூறி விடுவித்த ஹைதராபாத் கூடுதல் மேற்றோபொலிடன் செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி K. ரவீந்தர் ரெட்டி பாஜக சார்பில் தேர்தலில் போட்டியிட விருப்பம�� தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.\nமுன்னதாக, இவர் இந்த வழக்கை விசாரித்து வருகையில், இந்த குண்டு வெடிப்பு வழக்கில் ஆர்எஸ்எஸ் தலைவர்களின் பெயர்கள் அடங்கிய ஆவணங்கள் அனைத்தும் மாயமானது. (பார்க்க செய்தி). பின்னர் இந்த குண்டு வெடிப்பு வழக்கில் தொடர்புடைய அனைவரும் குற்றமற்றவர்கள் என்ற தீர்ப்பை வழங்கியதும் அவர் அவரது பணியை இராஜினாமா செய்தார். இவரது இந்த இராஜினாமா குறித்து கேள்விகள் எழுப்பப்பட்ட போதிலும் நீதிபதி ரவீந்தர் ரெட்டி அவரது தனிப்பட்ட காரணங்களுக்காத்தான் இராஜினாமா செய்கிறார் என்று அப்போது தெரிவிக்கப்பட்டது.(பார்க்க செய்தி). இந்நிலையில் தற்போது நீதிபதி ரவீந்தர் ரெட்டியின் இந்த முடிவு பல கேள்விகளை எழுப்பியுள்ளது.\nதனது இந்த முடிவு குறித்து நீதிபதி ரவீந்தர் ரெட்டி கருத்துத் தெரிவிக்கையில், “எனக்கு பாஜக வை மிகவும் பிடிக்கும், ஏனென்றால் அது குடும்ப ஆட்சி இல்லாத தேசப்பற்று மிக்க கட்சியாகும். தேசவிரோதிகளை கட்டுக்கள் வைக்கவும் தேசிய ஒருமைப்பாட்டை பாதுகாக்கவும் உறுதி பூண்ட ஒரு கட்சி பாஜக.” என்று அவர் தெரிவித்துள்ளார். தான் தேர்தலில் பாஜக சார்பில் கரிம்நகர் தொகுதியில் உள்ள ஹுஸ்னாபாத், அல்லது ஹைதராபாத்தில் ஏதாவது ஒரு தொகுதி அல்லது மேடக்கில் போட்டியிட தான் விரும்புவதாக அவர் தெரிவித்துள்ளார்.\nஇது தொடர்பாக பண்டாரு தத்தாரையாவிடம் அவர் தொடர்பில் இருந்ததாகவும் கடந்த வாரம் அமித்ஷா வருகை தந்த போதுஅவரை ரவீந்தர் ரெட்டி சந்தித்ததாக தெரிகிறது.மேலும் தான் கட்சியில் இணைவது குறித்து அமித்ஷா விருப்பம் தெரிவித்ததாகவும் தன்னைப்போன்ற அறிவு ஜீவிகள் பாஜகவில் இணைவது கட்சியை வலுப்படுத்தும் எனவும் இது மேலும் பல அறிவுஜீவிகள் கட்சியில் இணைய வழிவகை செய்யும் என்றும் பாஜக தலைவர்கள் தன்னிடம் தெரிவித்ததாக ரவீந்தர் ரெட்டி தெரிவித்துள்ளார். மேலும் தன்னை செப்டெம்பர் 20 ஆம் தேதி கட்சியில் இணைய பாஜக தலைவர்கள் அழைப்பு விடுத்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.\nஆனால் இவரை கட்சியில் இணைப்பது தொடர்பாக பாஜக தயக்கம் காட்டி வருவதாக தெரிகிறது. இவர் பாஜக வில் தன்னை இணைத்துக்கொள்ள முழுதும் தயாராகி வந்த நிலையில் பாஜக வின் பண்டாரு தத்தாறையா அலுவலகம் அவரை சிறிது நாட்களுக்கு காத்திருக்கும���படி கூறியுள்ளது. இது குறித்து பாஜக தரப்பு கருத்து தெரிவிக்கையில், ரவீந்தர் ரெட்டி பாஜகவில் சேருவது குறித்து மாநிலத் தலைவர் லக்ஷ்மன் உட்பட பலரின் ஒப்புதல் தேவையுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.\nTags: கேஸ் டைரிநீதிபதி K.ரவீந்தர் ரெட்டிபா.ஜ.க.மக்கா மஸ்ஜித்\nPrevious Articleமாலேகான் குண்டுவெடிப்பு குற்றவாளிகளுக்கு எதிரான MCOCA சட்டத்தை நீக்கியது குறித்து வழக்கு\nNext Article டில்லி பல்கலைகழகம்: தன் பாடங்களின் பெயர்கள் கூடத் தெரியாத ABVP தலைவர்\nபாஜகவுக்கு வாக்களித்ததால் தனது விரலை வெட்டிக்கொண்ட இளைஞர்\nகேரள பாஜக தலைவர் மீது வெளிவர முடியாத பிரிவுக்கு கீழ் வழக்கு\nநான் மோடியை போல பொய் பேச மாட்டேன்: ராகுல் காந்தி\nபாஜகவுக்கு வாக்களித்ததால் தனது விரலை வெட்டிக்கொண்ட இளைஞர்\nகேரள பாஜக தலைவர் மீது வெளிவர முடியாத பிரிவுக்கு கீழ் வழக்கு\nசுய மரியாதையும் சுய இழிவும்\nசீனா: கள்ளச் சந்தையில் முஸ்லிம் உடல் உறுப்புகள்\nashakvw on ஜார்கண்ட்: பசு பயங்கரவாதிகளுக்கு ஆயுள் தண்டனை\nashakvw on சிலேட் பக்கங்கள்: மன்னித்து வாழ்த்து\nashakvw on சட்டமன்ற தேர்தல் முடிவுகள்: சிதறும் தாமரை\nகூகிள் யுடியுப் உடன் இணைந்து இஸ்ரேலிய எதிர்ப்பு காணொளிகளை தணிக்கை செய்ய இஸ்ரேல் முடிவு\nசேலத்தில் முஸ்லிம் வாலிபர் படுகொலை\nகால்பந்து போட்டியில் ஃபலஸ்தீன கொடி அசைத்ததால் அபராதம்: $144,000 நிதி திரட்டிய ரசிகர்கள்\nபக்ரீத் பெருநாள் மனிதத் தன்மையற்றது: உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு\nசர்ச்சைக்குரிய சுவரொட்டி ஒட்டி மத கலவரத்தை தூண்ட நினைத்த இந்து முன்னணி மாவட்ட செயலாளர் பிரபுராம் கைது\nகேரள பாஜக தலைவர் மீது வெளிவர முடியாத பிரிவுக்கு கீழ் வழக்கு\nபாஜகவுக்கு வாக்களித்ததால் தனது விரலை வெட்டிக்கொண்ட இளைஞர்\nமுஸ்லிம்களின் தேர்தல் நிலைப்பாடு: கேள்விகளும் தெளிவுகளும்\nஇந்தியாவில் 1990களில் பிற்படுத்தப்பட்ட மற்றும் தலித் சமூகத்தினர் மீது பாசிச பயங்கரவாதம் திட்டமிட்டு கட்டவிழ்த்து விடப்பட்டபோது அவர்களின் உரிமைக்கு குரல் கொடுப்பதற்காக 1996ம் ஆண்டு தொடங்கப்பட்ட விடியல் ஒரு மாற்று ஊடகமாக செயல்பட்டு இதழியல் துறையில் முத்திரை பதித்ததுடன் ஒரு முன்மாதிரியாகவும் மேலும் படிக்க\nசந்தாதாரர் ஆக இங்கே செல்லவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200441-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2018/09/11/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/26854/%E0%AE%9A%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF?page=2", "date_download": "2019-04-22T17:55:31Z", "digest": "sha1:ELHRMAQHB4NAITIEG24YJEHU6CNTCOQQ", "length": 14188, "nlines": 159, "source_domain": "www.thinakaran.lk", "title": "சவளக்கடை விபத்தில் ஆசிரியர் பலி | தினகரன்", "raw_content": "\nHome சவளக்கடை விபத்தில் ஆசிரியர் பலி\nசவளக்கடை விபத்தில் ஆசிரியர் பலி\nசவளக்கடை, அன்னமலை பிரதான வீதியில் நேற்று இடம் பெற்ற விபத்தொன்றில் பெரியநீலாவணை கிராமத்தைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் பெரியநீலாவணை விபுலானந்தா வீதியைச்சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான ஞானமுத்து ஜெயந்தசீலன் (வயது 39) என்பவராவார்.\nநேற்று திங்கட்கிழமை ஆசிரியரான உயிரிழந்தவரும் ஆசிரியையான அவரது மனைவியும் மோட்டார் சைக்கிளில் பாடசாலை செல்வதற்காக சவளக்கடை –அன்னமலை பிரதான பாதையால் சென்றுள்ளனர். இந் நிலையில் கொழும்பில் இருந்து மண்டூர் நோக்கிச்சென்ற இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ்ஸை முந்திச் செல்ல முற்பட்டவேளையில் பஸ்ஸின் சக்கரத்தினுள் சிக்கி ஆசிரியர் ஸ்தலத்திலே பலியாகியுள்ளார்.\nசடலம் கல்முனை வடக்கு ஆதாரவைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. அவரது மனைவியான ஆசிரியை காலில் எலும்பு முறிவு ஏற்பட்ட நிலையில் கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nஉயிரிழந்த ஆசிரியர் ஜெயந்தசீலன் மண்டூர் மகா வித்தியாலயத்தில் கற்பிப்பவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை சவளக்கடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.\nஇவ் விபத்துச் சம்பவம் கல்முனை தமிழ்ப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் பற்றி தெரிய வருவதாவது:\nவழமைபோல நேற்று காலை பாடசாலைக்குச் செல்வதற்காக இருவரும் மோட்டார் சைக்கிளில் பயணித்துள்ளனர்.\nகிட்டங்கியூடாக சவளக்கடையை அடைந்து நாவிதன்வெளி செல்லும் பாதையில் சென்றுகொண்டிருக்கையில் வீட்டுத்திட்டமருகே பஸ்ஸொன்று சென்றுகொண்டிருந்தது.\nநேரத்திற்கு பாடசாலைக்கு சென்று பஞ்சரில் கையைப்பதிக்கவேண்டும் என்ற அவசரத்தில் பஸ்ஸை முந்திச்செல்ல முற்பட்டுள்ளனர்.\nமுந்தும்போது இவ்வேளை கொங்றீட்வீதியாதலால் சறுக்கவே கணவர் பஸ் முன்னால் விழ மனைவியும் மோட்டார் சை��்கிளுடன் மறுபுறம் வீழ்ந்தார்.\nமுன்னால் வீழ்ந்த கணவர் மீது பஸ் ஏறியுள்ளது. இடுப்புப்பகுதியூடாகவே பஸ் ஏறியதனால் அந்த இடத்திலேயே அவர் மரணித்துள்ளார்.\nமனைவி வேகமாகவீழ்ந்ததில் அவருக்கும் படுகாயம் ஏற்பட்டு அவரை கல்முனை ஆதாரவைத்தியசாலைக்குகொண்டு சென்றதும் அங்கு அவசரசிகிச்சைப்பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளிக்கப்பட்டது.\nகணவனின் சடலமும் அங்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. மேலதிக பரிசோதனைக்காக அம்பாறை பொது வைத்தியசாலைக்குக்கொண்டு செல்லப்படவுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.\nஇதனால் நாவிதன்வெளி, மண்டுர் ஆசிரியர்கள் பெரிய நீலாவணைப்பிரதேசங்கள் சோகத்தில் மூழ்கியுள்ளன.\nகாயப்பட்ட தாட்சாயினி ஆசிரியை கல்முனை மாநகரசபை உறுப்பினர் எஸ்.குபேரனின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது.\nஏழாம் கிராமம் கணேசா வித்தியாலய அதிபர் பொன். பாரதிதாசன் கூறுகையில், குறித்த ஆசிரியை தாட்சாயினி பாடசாலைக்கு நேரத்துக்கு முந்தி வந்து கடமையைச் சரிவர செய்துவிட்டு நேரம் பிந்திச்செல்கின்ற அர்ப்பணிப்பான ஆசிரியை. அவருக்கு இவ்விதம் நேர்ந்ததையிட்டு மிகவும் ஆழ்ந்த கவலையடைகின்றேன் என்றார்.\nசவளக்கடைப் பொலிசார் மேலதிக விசாரணைகளை நடாத்தி வருகின்றனர்.\nகாரைதீவு குறூப், பாண்டிருப்பு தினகரன், மணல்​ேச னை தினகரன், சவளக்கடை குறூப் நிருபர்கள்\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nகுண்டுடன் வேன் வெடிக்க வைப்பு; புறக்கோட்டையில் 87 டெட்டனேட்டர்கள்\nகொட்டாஞ்சேனை, கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயத்திற்கு அருகில்...\nநாளை துக்க தினம்; ஜனாதிபதி விசாரணை குழு நியமனம்\nநாளை (23) தேசிய துக்க தினமாக ஜனாதிபதியினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது....\nநீரில் விஷம்; வதந்திகளை நம்ப வேண்டாம்\nநீருடன் விஷம் கலந்திருப்பதாக தெரிவிக்கப்படும் செய்தியில் எவ்வித உண்மையும்...\nஇன்று இரவு 8 மணி முதல் மீண்டும் ஊரடங்கு\nஇன்று (22) இரவு 8.00 மணி முதல், நாளை (23) அதிகாலை 4.00 மணி வரை மீண்டும்...\nமறு அறிவித்தல் வரை ஷங்ரி லா மூடப்பட்டது\nஷங்ரி லா ஹோட்டலை மறு அறிவித்தல் வரை மூடுவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது....\nT56 வகை துப்பாக்கிகளுக்கான ரவைகள் மீட்பு\nதியத்தலாவ, கஹகொல்ல பிரதேசத்தில் விமானப்படையினர் மேற்கொண்ட விசேட சோதனை...\nஜம்இய்யத்துல் உலமா வன்மையாகக் கண்டிக்கின்றது\nநாட்டில் இடம் பெற்ற மனிதாபிமானமற்ற தாக்குதல்களை வன்மையாகக் கண்டிப்பதாக...\n24 பேரிடம் CID விசாரணை\nநாடு முழுவதும் நேற்று இடம்பெற்ற குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் 24 சந்தேக...\nஇந்த வேலை நிறுத்தத்துக்கு பொது மக்களாகிய நாம் ஆதரவு காட்டக் கூடாது. சட்டம் மதிக்கப்படல் வேண்டும். மதிக்காதவர்கள் தண்டிக்கப்படல் வேண்டும்\nகனடாவில் தமிழில் இலகுவாக பெற்றுக்கொள்ளலாம்.\nபனை அபிவிருத்தி சபைக்கு பண\nபனை அபிவிருத்தி சபைக்கு பண ஒதுக்கீடு இல்லை என பாராளுமன்றில் பேசுவதோடு நிற்காது ரணில் ஐயாவிடம் கொக்கி பிடி போட்டு நிதி இன்றேல் வாக்கு இல்லை என்று சொல்ல தைரியம் இல்லையா\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200441-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tntf.in/2017_05_28_archive.html", "date_download": "2019-04-22T18:34:14Z", "digest": "sha1:7E52UKBWNLGMOBZSAN2ZCL6PWGPXRWKB", "length": 45010, "nlines": 694, "source_domain": "www.tntf.in", "title": "தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி: 2017-05-28", "raw_content": "ஆசிரியர் இயக்கங்களின் முன்னோடிஇயக்கத்தின் அதிகாரபூர்வ வலைதளம் .கல்விச்செய்திகள் உடனுக்குடன்.......................\n17 வது மாநில மாநாடு-\nTPF/CPS ஆசிரியர் அரசு ஊழியருக்கு இலட்சக் கணக்கில் வட்டி இழப்பு. ஒரு கணக்கீடு.\nஅரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் NHIS :-2017 CARD Download\nTPF/CPS /GPF சந்தாதாரர்கள் ஆண்டு முழுச் சம்பள விவரங்கள் அறிய\nமாற்று சான்றிதழ் - சில விவரங்கள் :\nதொடக்க கல்வித்துறை மாற்று சான்றிதழின் அடிக்கட்டு பள்ளியில் இருக்க வேண்டிய ஆவணம் என்பதால் , மாற்று சான்றிதழின் விவரங்கள் முன்புறம்\nஇரண்டு A4 பேப்பர் அளவில் இருக்க வேண்டும் . நடுவில் கிழிப்பதற்கு வசதியாக துளையிட்ட தாளாக இருக்க வேண்டும் . நூறு மாற்று சான்றிதழ்கள் கொண்ட பைண்டிங் செய்ய பட்ட புத்தகமாக இருக்க வேண்டும் . மாற்று சான்றிதழின் இடப்பக்கம் உள்ள அனைத்து விவரங்களும் வலப்புறம் இருக்க வேண்டும் . இடப்பக்கம் உள்ள மாற்று சான்றிதழின் அடிக்கட்டையில் விவரங்களை பூர்த்தி செய்து\nதொடக்க நடுநிலைப் பள்ளிகளுக்கான புதிய மாற்றுச் சான்றிதழ் (TRANSFER CERTIFICATE) ) மாதிரி மற்றும் தொடக்கக்கல்வி இயக்குநரின் அறிவுரைகள்\nSC/ST அரசு ஊழியர்களின் பிள்ளைகளுக்கு வருமான சான்றுக்கு கணக்கிடும் போது அலுவலர்களின் basic + grade pay மட்டும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும்..DA,HRA கணக்கில் கொள்ளக்கூடாது என்பதற்��ான இயக்குநரின் தெளிவுரை கடிதம்..\nபட்டப்படிப்பு சான்றிதழ்களில் தந்தைக்கு பதிலாக தாயார் பெயர் மத்திய அரசு ஒப்புதல்\nபட்டப்படிப்பு சான்றிதழ்களில் தந்தைக்கு பதிலாக தாயாரின் பெயரை குறிப்பிடுவதற்கு மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.\nமாணவ,மாணவியரின் விருப்பம் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர், இந்த ஆலோசனையை நாங்கள் ஏற்று கொண்டுள்ளோம். ஒரு மாணவன் தன்னுடைய தாயாரின் பெயரையோ அல்லது தந்தையின் பெயரையோ குறிப்பிடுவது என்பது மாணவன் அல்லது மாணவியின் விருப்பம்.\nபள்ளி மாற்று சான்றிதழில் 'ஆதார்' எண் பதிய உத்தரவு\nஅரசு பள்ளி மாணவர்களுக்கான மாற்று சான்றிதழில், மாற்றம்செய்யப்பட்டுள்ளது. 'ஆதார்' எண் மற்றும் மாணவர் வருகை நாட்களை, பள்ளி மாற்று சான்றிதழில் குறிப்பிட உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த ஆண்டு, அரசு தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகளிலிருந்து, வேறு பள்ளிகளுக்கு செல்லும் மாணவர்களுக்கு, இதுபோன்ற விபரங்கள் அடங்கிய, மாற்று சான்றிதழ் வழங்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.\nதொலைநிலை கல்வியில் பிஎச்.டி., படிக்க தடை\nதொலைநிலை கல்வியில் ஆராய்ச்சி படிப்புகள் நடத்தவும், எம்.பில்., மற்றும்\nபிஎச்.டி., பட்டம் வழங்கவும், மத்திய அரசு தடை விதித்துள்ளது. மத்திய அரசின் பல்கலைக்கழக மானிய குழுவான, யு.ஜி.சி., சார்பில், ஆராய்ச்சி படிப்புகளுக்கு, பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.\nமாநில முழுவதும் உள்ள அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு மண்டல வாரியாக தகவல் தொழில்நுட்பப் பயிற்சிக்கான திட்டமிடல் கூட்டம் மற்றும் பணிமனைக்கான ஆசிரியர்களின் பெயர் பட்டியல் -பணிவிடுவிப்பு சார்ந்து\nCLICK HERE-8 ஆம் வகுப்பு முதல் பருவம் பாடத்திட்டம்\nஆசிரியர்கள் மாணவர்களிடம் பழைய புத்தகங்களை வாங்கி விற்பதாக CEO - விடம் புகார் - புத்தகங்களை திருப்ப பெறக்கூடாது என உத்தரவு - செயல்முறைகள்\nG.O.318, date 22.05.2017 ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வில் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகளில் திருத்தம் செய்து அரசாணை வெளியீடு-CLEARED COPY-IN PDF FILE\nஅரசாணை எண் 21 நாள்:29/5/17- அனைத்து அரசு பணியிடங்களுக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு 4 சதவீத இட ஒதுக்கீடு வழங்கி தமிழக அரசு உத்தரவு.\nமாற்றுத் திறனாளிகளுக்கு 4 சதவீத இட ஒதுக்கீடு - முதல்வர் பழனிசாமி உத்தரவு\nசென்னை: அரசு பணிகளில் மாற்றுத் திறனாளிகளுக்கு 4 சதவீத இட ஒதுக்கீடு செய்து முதல்வர் பழனிசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார்.\nஇது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:\nதமிழக அரசு மாற்றுத் திறனாளிகள் வேலை வாய்ப்பு சட்டம் - 2016-ன் படி மாற்றுத் திறனாளிகளுக்கு தமிழக அரசுப்பணிகளில் 4 சதவீத இட ஒதுக்கீடு செய்து உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. இந்த உத்தரவானது தமிழக அரசுப் பணிகளுக்கு மட்டுமின்றி பொதுத் துறை நிறுவனங்கள், உள்ளாட்சி அமைப்புகள், அரசின் நிதி உதவி பெறும் அமைப்புகள் என அனைத்திற்கும் பொருந்தும்.\nஅனைவருக்கும் கல்வி இயக்க மாநில திட்ட இயக்குநராக திரு.க.நந்தகுமார்.இ.ஆ.ப., நியமிக்கப்பட்டுள்ளார்\nஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்- திரு.க.நந்தகுமார்.இ.ஆ.ப., அனைவருக்கும் கல்வி இயக்க மாநில திட்ட இயக்குநராக மாற்றப்பட்டுள்ளார்.\nஅனைவருக்கும் கல்வி இயக்க மாநில திட்ட இயக்குனர் திருமதி.பூஜா குல்கர்னி மாற்றம். புதிய மாநில திட்ட இயக்குனராக பெரம்பலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.க.நந்தகுமார்.இ.ஆ.ப., அனைவருக்கும் கல்வி இயக்க மாநில திட்ட இயக்குநராக மாற்றப்பட்டுள்ளார்.\nதமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி- 17ஆவது மாநில மாநாடு-மாவட்ட ,வட்டார பொறுப்பாளர்கள் கவனத்திற்கு\nமாறுதல்/பதவி உயர்வு பணியிடத்தில் சேர்ந்த அறிக்கை படிவம்\nTRANSFER - 2017 - பணிமாறுதல் , பதவி உயர்வு பெற்றவர்கள் 01.06.2017 அன்று பணியில் சேர இயக்குநர் உத்தரவு - செயல்முறைகள்\nதமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி மாநில மாநாடு அழைப்பிதழ்\nஅரசு பஸ்களில் பழைய பாஸ்களில் பள்ளி மாணவர்கள் செல்ல அனுமதி\nஅரசு பஸ்களில், பழைய பாஸ் பயன்படுத்தி, மாணவர்கள் பள்ளிக்கு சென்று வரலாம்' என்று, அரசு போக்குவரத்துக்கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து, வழக்கம்போல், ஜூன் 1ல் பள்ளிகள் திறக்கப்படும் என, எதிர்பார்க்கப்பட்டது.\nதொடக்கப்ப பள்ளி தலைமையாசிரியர் பணியிடங்களை நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர் பணியிடங்களாக தரம் உயர்த்துதல்-ஆணை வெளியீடு.\nதொடக்கப்ப பள்ளி தலைமையாசிரியர் பணியிடங்களை நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர் பணியிடங்களாக தரம் உயர்த்துதல்-ஆணை வெளியீடு.\nஅரசாணை 93-நாள்-12.05.2017-பள்ளிக்கல்வி 2014-15 ஆம் கல்வியாண்டில் SSA இயக்கத்தின் தொடக்கப்பள்ளிகளிலிருந்து நடுநிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்ட 42நடுநிலைப் பள்ளிகளின் தொடக்கப்ப பள்ளி தலைமையாசிரியர் பணியிடங்களை நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர் பணியிடங்களாக தரம் உயர்த்துதல்-ஆணை வெளியிடப்படுகிறது.\nபிறப்பு, இறப்பு பதிவு சான்று : தமிழக அரசு புது உத்தரவு.\nஓராண்டுக்கு மேல் பிறப்பு, இறப்புக்களை பதிவு செய்யாவிட்டாலும், அதற்கான சான்றிதழ் பெற, நீதிமன்றம் செல்லாமல், கோட்டாட்சியர்களான, ஆர்.டி.ஓ.,க்களிடம் விண்ணப்பிக்கலாம்' என, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.\nவேலுார், திருவண்ணாமலை, கடலுார், விழுப்புரம், கிருஷ்ணகிரி மற்றும் திருவாரூர் மாவட்டங்களைச் சேர்ந்த, ஆர்.டி.ஓ.,க்களுக்கு, பிறப்பு, இறப்பு பதிவு செய்வது தொடர்பான, சிறப்பு பயிற்சி முகாம், வேலுார் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், சமீபத்தில் நடந்தது.\nஆகச்சிறந்தவர்கள் அரசுப்பள்ளி ஆசிரியர்கள் - பேராசிரியர் கு.ஞானசம்பந்தன்\nநான் அரசுப்பள்ளி மாணவன் - பேராசிரியர் .கு.ஞானசம்பந்தன்\nஅரசுப்பள்ளியில் இல்லாதது இல்லை - சிறப்புப் பார்வை\n2017-18 ஆம் கல்வி ஆண்டிற்கான விலையில்லா நலத்திட்ட பொருள்கள் மாவட்ட / ஒன்றியத்திலிருந்து பள்ளிகளுக்கு நேரடியாக கொண்டு செல்ல அனுமதித்து ஆணை வழங்குதல் அனைத்து மாவட்டத்திற்கும் ஒதுக்கப்பட்ட செலவினத் தொகை பட்டியல்\nDEE - தீவிர மாணவர் சேர்க்கை -பள்ளி வயது குழந்தைகள் அனைவரையும் பள்ளியில் சேர்த்தல் -அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கையினை அதிகப்படுத்த அறிவுரைகள் வழங்குதல்\nDEE - தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் -பள்ளிப் பெற்றோர் ஆசிரியர் கழகம் ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளுதல் சார்பு\nதொகுப்பூதிய நியமன ஆசிரியர் இயக்குனர் மற்றும் கல்விச்செயலர் ஆகியோருக்கு விண்னப்பிக்க வேண்டிய படிவம்\nமூன்றாம் பருவம்-2014- வார வாரிப்பாடதிட்டம்-1 முதல்-8 வகுப்புகளுக்கு\nஇந்த வலைதளத்தில் நீங்கள் செய்திகள் வெளியிட விரும்பினால் tntfwebsite@gmail.com என்ற இமெயில் மற்றும் taakootani@gmail.com என்ற இமெயில்முகவரிக்கு அனுப்பவும்.\nபதிவுகளை e-mailமூலம் பெற உங்கள் e-mail யை இங்கே பதிவு செய்யவும்\nமாற்று சான்றிதழ் - சில விவரங்கள் :\nதொடக்க நடுநிலைப் பள்ளிகளுக்கான புதிய மாற்றுச் சான்...\nSC/ST அரசு ஊழியர்களின் பிள்ளைகளுக்கு வருமான சான்று...\nபட்டப்படிப்பு சான்றிதழ்களில் தந்தைக்கு பதிலாக தாயா...\nபள்ளி மாற்று சான்றிதழில் 'ஆதார்' எண் பதிய உத்தரவு\nதொலைநிலை கல்வியில் பிஎச்.டி., படிக்க தடை\nமாநில முழுவதும் உள்ள அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு ...\nஆசிரியர்கள் மாணவர்களிடம் பழைய புத்தகங்களை வாங்கி வ...\nG.O.318, date 22.05.2017 ஆசிரியர் மாறுதல் கலந்தாய்...\nஅரசாணை எண் 21 நாள்:29/5/17- அனைத்து அரசு பணியிடங்க...\nமாற்றுத் திறனாளிகளுக்கு 4 சதவீத இட ஒதுக்கீடு - முத...\nஅனைவருக்கும் கல்வி இயக்க மாநில திட்ட இயக்குநராக த...\nஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்- திரு.க.நந்தகுமார்.இ.ஆ.ப...\nதமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி- 17ஆவது மாநில மாநாடு-மா...\nமாறுதல்/பதவி உயர்வு பணியிடத்தில் சேர்ந்த அறிக்கை ப...\nTRANSFER - 2017 - பணிமாறுதல் , பதவி உயர்வு பெற்றவர...\nதமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி மாநில மாநாடு அழைப்பிதழ்...\nஅரசு பஸ்களில் பழைய பாஸ்களில் பள்ளி மாணவர்கள் செல்ல...\nதொடக்கப்ப பள்ளி தலைமையாசிரியர் பணியிடங்களை நடுநிலை...\nதொடக்கப்ப பள்ளி தலைமையாசிரியர் பணியிடங்களை நடுநிலை...\nபிறப்பு, இறப்பு பதிவு சான்று : தமிழக அரசு புது உத்...\nஆகச்சிறந்தவர்கள் அரசுப்பள்ளி ஆசிரியர்கள் - பேராசிர...\nநான் அரசுப்பள்ளி மாணவன் - பேராசிரியர் .கு.ஞானசம்பந...\nஅரசுப்பள்ளியில் இல்லாதது இல்லை - சிறப்புப் பார்வை\n2017-18 ஆம் கல்வி ஆண்டிற்கான விலையில்லா நலத்திட்ட ...\nDEE - தீவிர மாணவர் சேர்க்கை -பள்ளி வயது குழந்தைகள்...\nDEE - தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் -பள்ளிப்...\nNMMS Result_201920 (15.12.2018) NMMS தேர்வு முடிவுகள் அனைத்து மாவட்டம் ஒரே சொடுக்கில்\nதொடக்கக்கல்வி-தொடக்கக் கல்வி இயக்ககத்தின் கீழ் அனைத்து வகை பள்ளிகளிலும் பயிலும் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்தல்-மாணவர்கள் உடல்ரீதியாகவும்,மனரீதியாகவும், துன்புறுத்தப்படுவது தண்டனைக்குள்ளாக்கும் பாதிப்பினை-தவிர்த்தல்-சார்ந்து-தொடக்கக்கல்வி இயக்குனர் செயல்முறைகள்*\nஅரசு பள்ளி ஆசிரியர்களின் சொத்துக்களை சரிபார்க்க லஞ்ச ஒழிப்பு துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு [ விரிவான செய்தி ]\nஅரசு பள்ளி ஆசிரியர்களின் சொத்துக்களை சரிபார்க்க லஞ்ச ஒழிப்பு துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள அரசு மற்றும...\nவட்டார கல்வி அதிகாரி வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை\nஅஞ்செட்டி அருகே, வட்டார கல்வித்துறை அதிகாரி ���ீட்டில், வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதில், முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டத...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200441-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://www.tntf.in/2018_05_27_archive.html", "date_download": "2019-04-22T18:44:20Z", "digest": "sha1:HZRUACHFWWMROP5ZM6K3S3GOYBCZCRMS", "length": 109936, "nlines": 1051, "source_domain": "www.tntf.in", "title": "தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி: 2018-05-27", "raw_content": "ஆசிரியர் இயக்கங்களின் முன்னோடிஇயக்கத்தின் அதிகாரபூர்வ வலைதளம் .கல்விச்செய்திகள் உடனுக்குடன்.......................\n17 வது மாநில மாநாடு-\nTPF/CPS ஆசிரியர் அரசு ஊழியருக்கு இலட்சக் கணக்கில் வட்டி இழப்பு. ஒரு கணக்கீடு.\nஅரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் NHIS :-2017 CARD Download\nTPF/CPS /GPF சந்தாதாரர்கள் ஆண்டு முழுச் சம்பள விவரங்கள் அறிய\n👆முதல் வகுப்பு தமிழ். முதல் பாடல். QR code மூலம் பதிவிறக்கம் செய்யப்பட்டது.\nபுதிய தலைமுறை தொலைக்காட்சியின் 02/06/2018 --- இடைநிலை ஆசிரியர்கள் பிரச்சனை குறித்த நிகழ்ச்சி . -ரெளத்திரம் பழகு\n🔥2018-19 கல்வி ஆண்டில் ஊராட்சி ஒன்றிய/ நகராட்சி/ மாநகராட்சி/ அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பொது மாறுதல் கலந்தாய்வு - கால அட்டவணை*\n🔥 *தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகளின்படி.....\n*💥ஆசிரியர் பொதுமாறுதல் விண்ணப்பங்களை வட்டார கல்வி அலுவலகத்தில் ஒப்படைத்தல் - 01.06.2018 முதல் 07.06.2018.*\n*💥ஆசிரியர்களின் பொது மாறுதல் விண்ணப்பங்களை வட்டார கல்வி அலுவலர் இணையதளத்தில் பதிவு செய்தல் - 04.06.2018 முதல் 07.06.2018.*\n*💥இணையத்தில் பதிவு செய்த விண்ணப்பங்களை சரிபார்த்து ஆசிரியர்கள் கையொப்பமிடுதல் - 08.06.2018.*\n*💥ஆசிரியர்களின் பொது மாறுதல் விண்ணப்பங்களை வட்டார கல்வி அலுவலர்கள் சரிபார்த்து மாவட்ட கல்வி அலுவலர்/ முதன்மைக்கல்வி அலுவலரிடம் சமர்பித்தல் - 09.06.2018.*\n*💥வட்டார கல்வி அலுவலர்களின் பொது மாறுதல் கலந்தாய்வு - 11.06.2018 முற்பகல்.*\n*💥நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவியிலிருந்து வட்டார கல்வி அலுவலராக பணி மாறுதல் கலந்தாய்வு - 11.06.2018 பிற்பகல்.*\n*💥நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு - 12.06.2018 முற்பகல்.*\n*💥நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியருக்கான பதவி உயர்வு கலந்தாய்வு - 12.06.2018 பிற்பகல்.*\n*💥பட்டதாரி ஆசிரியருக்கான பணி நிரவல் கலந்தாய்வு - 13.06.2018 முற்பகல்.*\n*💥பட்டதாரி ஆசிரியருக்கான பொது மாறுதல் கலந்தாய்வு (ஒன்றியத்திற்குள்) - 13.06.2018 முற்பகல்.*\n*💥பட்டதாரி ஆசிரியருக்கான பதவி உயர்வு கலந்தாய்வு - 13.06.2018 பிற்பகல்.*\n*💥பட்டதாரி ஆசிரியருக்கான பொது மாறுதல் கலந்தாய்வு (கல்வி மாவட்டத்திற்குள்) - 14.06.2018 முற்பகல்.*\n*💥பட்டதாரி ஆசிரியருக்கான பொது மாறுதல் கலந்தாய்வு (வருவாய் மாவட்டத்திற்குள்) - 14.06.2018 பிற்பகல்.*\n*💥தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியருக்கான பொது மாறுதல் கலந்தாய்வு - 16.06.2018 முற்பகல்.*\n*💥தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியருக்கான பதவி உயர்வு கலந்தாய்வு - 16.06.2018 பிற்பகல்.*\n*💥இடைநிலை ஆசிரியருக்கான பணி நிரவல் கலந்தாய்வு - 18.06.2018.*\n*💥இடைநிலை ஆசிரியருக்கான பொதுமாறுதல் கலந்தாய்வு (ஒன்றியத்திற்குள்) - 19.06.2018 முற்பகல்.*\n*💥இடைநிலை ஆசிரியருக்கான பொதுமாறுதல் கலந்தாய்வு (கல்வி மாவட்டத்திற்குள்) - 19.06.2018 பிற்பகல்.*\n*💥இடைநிலை ஆசிரியருக்கான பொதுமாறுதல் கலந்தாய்வு (வருவாய் மாவட்டத்திற்குள்) - 19.06.2018 பிற்பகல்.*\n*💥பட்டதாரி ஆசிரியருக்கான பொதுமாறுதல் கலந்தாய்வு (மாவட்டம் விட்டு மாவட்டம்) - 20.06.2018.*\n*💥இடைநிலை ஆசிரியருக்கான பொதுமாறுதல் கலந்தாய்வு (மாவட்டம் விட்டு மாவட்டம்) - 21.06.2018.*\n4.5 லட்சம் மாணவர்கள் தனியார் பள்ளியில் அர்சே சேர்த்து,சுமார் 15000 ஆசிரியர் பணியிடங்கள் அரசு பள்ளிகளில் ஒழித்து,அரசுப்பள்ளிகள் மூடும் நிலைக்கு அரசே காரணம்\nDSE மாறுதல் கலந்தாய்வு அட்டவணை\n2018-2019 தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு பொது மாறுதல் கலந்தாய்வு - கால அட்டவணை\nஉபரி ஆசிரியர்களை கணக்கிட்டு பணி நிரவல் செய்யப்படுவது எவ்வாறு\nஉபரி ஆசிரியர்களை கணக்கிடும் பொழுது சமநிலையில் இருக்கும் பட்சத்தில் ஆங்கிலம்-தமிழ்-சமூக அறிவியல்-கணக்கு-அறிவியல் என்ற பாடச்சுழற்சி முறையில் பணி நிரவல் செய்யப்படுவர்.\nபள்ளிக் கல்வி - 3 ஆண்டுகளுக்கு மேல் ஓரே அலுவலகத்தில் பணிபுரியும் நேர்முக உதவியாளர் (பள்ளி துணை ஆய்வாளர் கண்காணிப்பாளர் இருக்கைப் பணி கண்காணிப்பாளர் /உதவியாளர் /இளநிலைஉதவியாளர் விவரங்கள் கோருதல்-சார்பு*\n*DEE PROCEEDINGS-சுற்றறிக்கை 2- தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு பொது மாறுதல் கலந்தாய்வு - கால அட்டவணை*\nதமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகம் இனி, டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகம் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகத் தமிழக அரசு அரசாணை ���ெளியிட்டுள்ளது.\nதமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகம் கடந்த 2012ஆம் ஆண்டு நாகப்பட்டினத்தில் துவங்கப்பட்டது. இப்பல்கலைக்கழகத்தின் கீழ் தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆய்வு மையம், பொன்னேரியிலுள்ள மீன்வளத் தொழில்நுட்பக் கழகம், மாதவரத்திலுள்ள மீன்வள ஆராய்ச்சி மற்றும் விரிவாக்க மையம் ஆகியவையும் தஞ்சாவூர் மற்றும் கன்னியாகுமரியில் மீன்வளப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையங்களும் செயல்பட்டு வருகின்றன. பல்கலைக்கழகத்தில் மீன் வளர்ப்பு, மீன்வள உயிரியல், மீன் பிடித்தல், மீன்வளப் பொறியியல் உள்ளிட்ட மீன்வளம் சம்பந்தப்பட்ட பல்வேறு பாடப் பிரிவுகளின் கீழ் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக பெலிக்ஸ் இருந்து வருகிறார்.\nஇந்த நிலையில் மீன்வளத் துறை சார்பில் நேற்று (ஜூன் 1) சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட கொள்கை விளக்கக் குறிப்பில், ‘மீன்வள பல்கலைக்குத் தமிழ்நாடு டாக்டர் ஜெயலலிதா பல்கலைக்கழகம் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கடந்த பிப்ரவரி 16ஆம் தேதி இதற்கான அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் பல்கலைக்கழக இணையதளத்திலும் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.\nஜூலை முதல் அனைத்து அரசுப் பள்ளிகளிலும் Biometric Attendance - ELCOT அறிவிப்பு\nதமிழக அரசு அறிவிப்பு: ஜூலை முதல் வாரத்தில் ELCOT மூலம் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளிலும் பயோமெட்ரிக் முறையை அமல் படுத்துகிறது._தமிழக அரசு அறிவிப்பு\nஜூலை முதல் வாரத்தில் ELCOT மூலம் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளிலும் பயோமெட்ரிக் முறையை அமல்படுத்துகிறது.முதல் சுற்றில் ஆசிரியர்களுக்கு மட்டும் பயன்படும் வகையில் செயல்படுத்தப் பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஆசிரியர்கள் பயன்படுத்துவதில் ஏற்படும் நடைமுறைச் சிக்கல்களைக் களைந்த பின்னர் 2ஆம் பருவம் முதல் அதே மெஷினில் EMIS எண்ணை இணைத்து மாணவர்களுக்கும் செயல்படுத்த திட்டமிட்டுள்ளனர்.\nதமிழக அரசு மருத்துவமனைகளில் ஏற்கனவே செவிலியர்களுக்கு இம்முறையிலான வருகைப் பதிவு முறை பின்பற்றப்படுகிறது.\nசென்ற ஆண்டு மாணவர்கள் அடுத்த வகுப்பிற்கு மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்\nபுதிய முகப்பு பக்கம் வடிவமைக்கப்பட்டது\nமுகப்பு பக்கத்தில் பள்ளிக்கல்வித்துறை தகவல் மைய அவசர டோல் ப்ரீ எண் படம் கொடுக்கப்பட்டுள்ளது\nஸ்மார்ட் கார்டு ஆண்ட்ராய்டு ஆப் லிங்க் தரப்பட்டுள்ளது\nகல்வி மாவட்ட அளவில் நாளை அனைத்து வகையான பள்ளி தலைமை ஆசிரியர் கூட்டம் DEOக்கள் நடத்த திமலை முதன்மைக்கல்வி அலுவலர் உத்திரவு\n3-6-2018 நள்ளிரவு முதல் தமிழகமெங்கும் அரசு கேபிள் அனலாக் ஒளிபரப்பில் சன் குழும சானல்கள் எதுதையும் (25சேனல்கள்) ஒளிபரப்பக்கூடாதென அரசு கேபிள் மேலாண்மை இயக்குனர் திரு.குமரகுருபரன் IAS அவர்கள் அறிவித்துள்ளார்.\nDSE-ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு 2018-19-புதிய விண்ணப்பம்\nஅரசாணை 408 பள்ளிக்கல்வித்துறை நாள்:30.05.2018- படி தொடக்கக்கல்வி துறையில் புதியதாக தோற்றுவிக்கப்பட்டுள்ள கூடுதல் இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் மாவட்ட வாரியாக விபரம்\n*2018-19 கல்வியாண்டு கல்விசெயல் பாடுகள்*: ( tentative)\n🌷 ஜூன் மாதம் ஆசிரியர்களுக்கு பயிற்சியாளராக கொடுத்தபின் செய்யவேண்டியவை:\n🔹1 முதல் 3 வகுப்புகள் PILOT METHOD.\n🔹4 முதல் 5 வகுப்புகள் SALM METHOD.\n🔹ஈராசிரியர் பள்ளிகள் 1 -3 வகுப்புகள் -ஒருவர் 4-5 வகுப்புகள்-ஒருவர்\n🔹மூன்றாசிரியர் பள்ளிகள் 1-2 வகுப்புகள் ஒருவர் 3-4 வகுப்புகள் ஒருவர் 5 ம் வகுப்பு ஒருவர். 3ம் வகுப்பில் மட்டும் எண்ணிக்கை அதிகமாக இருப்பின் - ஒருவர் 4-5 வகுப்பில் ஒருவரும் எடுக்கலாம்.\n🔹 1 முதல் 3 வகுப்புகள் வாரந்தோறும் பாடக்குறிப்புகள் எழுத வேண்டும். (Pilot Method)\n🔹9.30 முதல் 11.00 மணி வரை முதல் பாடவேளை\n🔹11.10 முதல் 12.40 மணி வரை இரண்டாம் பாடவேளை\n🔹1.15 முதல் 1.50 மணி வரை கல்வி இணைசெயல்பாடுகள்\n🔹2.00மணி முதல் 3.20 மணி வரை மூன்றாம் பாடவேளை\n🔹3.30 மணி முதல் 4.10 வரை யோகா,Phonetics CD பயன்பாடு.\n🔹 ஒவ்வொரு பாடத்திற்கும் துணைக்கருவி கள் கட்டாயம்.\n🔹4 முதல் 5 வகுப்புகள் SALM முறைப்படி பாடக்குறிப்புகள் வாரந்தோறும் எழுத வேண்டும்.\n🔹CCE சார்ந்த அனைத்து மதிப்பீடுகளும் உண்டு.( FA(a) , FA(b),SA )\nதமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி எண்.110-ன் கீழ் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. எடப்பாடி கே.பழனிசாமி அவர்களின் பள்ளிக்கல்வித்துறை சார்பான அறிக்கை – 1.6.2018.👆*\n*குரூப் 1 தேர்வு எழுதுபவர்களுக்கான வயது உச்ச வரம்பு அதிரிப்பு: தமிழக முதல்வர்*\nமுதல்வர் 110 விதியின் கீழ் அறிவிப்பு\nஅரசுப்பணியாளர் தேர்வு வாரியத்தால் (TNPSC) நடத்தப்படும் குரூப் 1, 1 ஏ 1பி தேர்வு எழுதும் Sc St MBc, BC ஆகியோருக்கான வயது வரம்பு 35 லிருத்து 37 ஆக உயர்வு.\nஇதர பிரிவினருக்கு 30 முதல்வர் 110 அறிவிப்பு\nஅரசுப்பணியாளர் தேர்வு வாரியத்தால் நடத்தப்படும்\nகுரூப் 1, 1 ஏ 1பி தேர்வு எழுதும் Sc St MBc, BC ஆகியோருக்கான வயது வரம்பு 35 லிருத்து 37 ஆக உயர்வு.\nஇதர பிரிவினருக்கு 30 வயதிலிருந்து 32 வயதாக உயர்த்தி அறிவிப்பு.\n🙏17.02.1988 முதல் 30 ஆண்டுகளுக்கும் மேலாக மேட்டூரை இருப்பாக கொண்டு இயங்கி வரும் கொளத்தூர் உதவி தொடக்கக் அலுவலத்தை, ஒன்றிய தலைமையிடமான கொளத்தூருக்கு மாற்ற ஆணை-தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி முயற்சிக்கு கிடைத்த மாபெரும் வெற்றி\n17.02.1988 முதல் 30 ஆண்டுகளுக்கும் மேலாக மேட்டூரை இருப்பாக கொண்டு இயங்கி வரும் கொளத்தூர் உதவி தொடக்கக் அலுவலத்தை, ஒன்றிய தலைமையிடமான கொளத்தூருக்கு மாற்ற ஆணை வழங்கிய *மதிப்புமிகு தொடக்கக் கல்வி இயக்குனர் ** அவர்களுக்கும் பரிந்துரை செய்த *மதிப்புமிகு இணை தொடக்கக் கல்வி இயக்குனர் (நிர்வாகம்)* அவர்களுக்கும், *சேலம் மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்* அவர்களுக்கும் *கொளத்தூர் உதவி/கூடுதல் தொடக்கக் கல்வி அலுவலர்கள்* அவர்களுக்கும் முழு முயற்சி எடுத்து ஆணை பெற்று வழங்கிய *மாண்புமிகு மேட்டூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.செம்மலை* அவர்கள் மற்றும் தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி மாநில தலைவர் * *திரு.செ.முத்துசாமி (முன்னாள் மேலவை உறுப்பினர்)* அவர்களுக்கும் *நன்றி நன்றி* இப்படிக்கு  *கொளத்தூர் ஒன்றிய ஆசிரியர்கள்* \n🌹👉2018-2019 ஆம் கல்வியாண்டுக்கான ஊராட்சி ஒன்றிய/நகராட்சி/மாநகராட்சி/அரசு நடுநிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்/தொடக்கப்பள்ளித் தலைமை ஆசிரியர் பட்டதாரி ஆசிரியர்/இடைநிலை ஆசிரியர்/உடற்கல்வி ஆசிரியர் *🔥👉பொதுமாறுதல் கோரும் விண்ணப்பம்* *👉நீங்கள் PRINT எடுத்து பூர்த்தி செய்ய ஏதுவாக* _WITHOUT WATERMARK_\n👆🏻👆🏻பொது மாறுதல் விண்ணப்பம் 07-06-2018 - க்குள் அலுவலகத்தில் தர வேண்டும்.- பொது மாறுதல் 2018-2019 விண்ணப்பித்தல் குறித்து தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்\nதமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி மாநில தலைவர் ஐயா செ .முத்துசாமி Ex .MLC மாநிலச் செயலாளர் திரு .க . செல்வராஜ் ஆகியோர் நிதித்துறை செயலாளர் அவர்களை சந்தித்தப் போது\n31-05-2018 இன்று ஒரு நபர் குழு தலைவர் மதிப்புமிகு.சித்திக் அவர்களிடம் தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி மாநிலத் தலைவர் செ.மு அவர்கள் இடைநிலை ஆசிரியர்களுக்கு ஏற்பட்டுள்ள ஊதிய பாதிப்புகள் விளக்கமாக எடுத்துக் கூறி நமது இயக்கம் சார்பான கோரிக்கைகளை வழங்கினார். உடன் மாநில பொதுச் செயலாளர் திரு.க.செல்வராஜு மற்றும் அய்யாவின் தனிச்செயலர் இரா.வெங்கடேசன்.\nபுதிய பாடநூல்கள் (1,6,9,11) இணையத்தில் கிடைக்கின்றன\nபுதிய பாடநூல்கள் (1,6,9,11) இணையத்தில் கிடைக்கின்றன. File size கொஞ்சம் அதிகம். ஆனால் ஒவ்வொரு புத்தகமும் அட்டகாசமாக வந்துள்ளது. பார்த்து மகிழவும்...\nஜாக்டோ ஜியோ போராட்ட அறிவிப்பு துண்டு பிரசுரம்\nவட்டாரக்கல்வி அலுவலர் ஒரு மாதத்தில் 4 தொடக்கப்பள்ளிகள்,2 நடுநிலைப்பள்ளிகள் முழு ஆய்வு செய்யவேண்டும்.BEO, BRTE,BRTS ஆகியோரின் பணி விவரம்\nரூ.3 லட்சம் லஞ்சம்: ஏ.இ.இ.ஓ., கைது\nதிருநெல்வேலி, நெல்லையில் ஆசிரியர் பணியிட நியமன ஆணைக்கு 3 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய உதவி தொடக்க கல்வி அலுவலர் உள்பட இருவர் கைது செய்யப்பட்டனர்.மாவட்ட கல்வி அலுவலரிடமும் விசாரணை நடக்கிறது.திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரை சேர்ந்தவர் ஜான்வின்சென்ட். இவரது சகோதரி ரேய்ச்சல் ஜேனட். நம்பித்தலைவன் பட்டயத்தில் உள்ள ஆர்.சி.,பள்ளியில்ஆசிரியையாக பணியாற்றிவந்தார். அவரது பணியிடத்திற்கு நியமன ஒப்புதல் கிடைத்துள்ளது. அதற்கான உத்தரவை பெற, களக்காடு உதவிதொடக்க கல்வி அலுவலர் இசக்கிமுத்துவை அணுகினர். அவர் உத்தரவு தர 5 லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்டார். ஆனால் ஜான்வின்சென்ட்டுக்கு பணம் தரவிருப்பம் இல்லை. நெல்லை லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் அளித்தார்.உதவிதொடக்க கல்வி அலுவலர் இசக்கிமுத்துவின் அலுவலகம் நெல்லை டவுனில் உள்ளது. நேற்று அங்கு சென்று ஜான்வின்சென்ட், அவரிடம் 3 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் கொடுத்தார். அப்போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார், இசக்கிமுத்து, அவரது உதவியாளர் கனகசபாபதி ஆகியோரை கைது செய்தனர்.மேலும் கணக்கில் காட்டாத 3 லட்சம் ரூபாயையும் போலீசார் பறிமுதல் செய்தனர். அந்த பணம் எப்படி வந்தது என்பது குறித்து மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் சந்திரசேகர், கிளார்க் எட்வர்ட் ஆகியோரிடமும் விசாரணை நடத்தினர்.\n30.05.2018 புதன்கிழமை அன்று நடைபெற்ற ஜேக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்.\n1.ஸ்டெரிலைட் நிர்வாகத்தை மூட கோரி நடைபெற்ற போராட்டத்தில் துப்பாக்கி குண்டுக்கு 13 நபர��களை இழந்த பிறகும் தொடர்ந்து போராடும் தூத்துக்குடி மக்களுக்கு பேராதரவை வழங்குவது.*\n*2. 24.05.2018 ல் ஜேக்டோ ஜியோ சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது போது அறிவித்தது போல் தொடர்ந்து ஆதரவு அளிப்பது.*\n*3. ஸ்டெரிலைட் நிர்வாகத்தை மூட வேண்டும் என்ற அரசின் கொள்கை முடிவு உடைய தீர்மானத்தை சட்ட மன்றத்தில் அனைத்து கட்சி ஆதரவோடு ஒரு மனதாக நிறைவேற்றி மத்திய அரசுக்கும் உச்ச நீதிமன்றத்திற்கும் அனுப்ப தமிழக அரசை வலியுறுத்துவது.*\n*4. 31.05.2018 அன்று 11.06.2018ல் ஜேக்டோ ஜியோ சார்பில் நடைபெறும் காலவரையற்ற உண்ணாவிரதம் போராட்ட அறிவிப்பினை அமைச்சர் மற்றும் துறை செயலாளர்களிடம் வழங்குவது.*\n*5. ஒருங்கிணைப்பாளர்கள் குழு, மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களுக்கு அனுப்பியுள்ள துண்டுபிரசுரம், சுவரொட்டி ஆகியவற்றை அச்சிட்டு ஒட்டுவது வழங்குவது.*\n*6. ஜுன் 4 முதல் 8 வரை மாவட்டங்களில் ஆசிரியர் அரசு ஊழியர்கள் சந்திப்பு மற்றும் பிரச்சாரத்தினை தீவிரப்படுத்துவது.*\n*7. ஜுன் 7 மற்றும் 8 தேதியில் அனைத்து அரசியல் கட்சி தலைவர்களையும் ஒருங்கிணைப்பாளர்கள் சென்று சந்தித்து ஆதரவு திரட்டுவது.*\n*8. ஜுன் 4ல் போராட்டம் குறித்த பேனர்களை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு வைத்தல்.*\n*9. ஜுன் 9ல் மீண்டும் ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம் கூட்டி காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்திற்கு ஆயத்த பணிகளை மேற்கொள்வது*.\n*10. காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் உயர்மட்டக்குழு உறுப்பினர்கள் கலந்து கொள்வது.*\n*11.சென்னையில் உண்ணாவிரதம் நடைபெறும் போது ,அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மாலையில் ஆரப்பாட்டம் நடத்துவது.*\n*\"மேற்கண்ட தீர்மானங்கள் ஜேக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது\"*\nஇவ்வாண்டு 200 பள்ளிகள் உயர்நிலை மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும்\nஇந்த ஆண்டு 100 நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாகவும், 100 உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாகவும் தரம் உயர்த்தப்படும்.\nதமிழகத்தில் தற்போது நடத்தப்பட்ட ஆய்வில் 854 பள்ளிகளில் குறைந்த அளவு மாணவர்கள் இருக்கின்றனர். அதனால் அந்த பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.\nஅங்கன்வாடியில் உள்ள 4.35 லட்சம் மழலைகளுக்கு உரிய ஆங்கில பயிற்சி அளித்து அரசுப் பள்ளியில் சேர்க்க அரசு பரிசீலித்து வருகிறது\nசென்னையில் புதிய ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித்துறை கட்டிடம் கட்டப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்\nசென்னையில் உள்ள டிபிஐ வளாகத்தில் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித்துறை கட்டிடம் கட்டப்படும்.\nமுன்னாள் முதல்வர் எம்ஜிஆர் நினைவைப் போற்றும் வகையில் அவரின் பெரிலேயே, டிபிஐ வளாகத்தில் 1 லட்சம் சதுர அடி பரப்பளவில் ரூ.39 கோடியே 90 லட்சம் செலவில் ஒருங்கிணைந்த கல்வித்துறைக்கான கட்டிடம் கட்டப்படும்\nபுதுமைப்பள்ளி, கனவு ஆசிரியர் விருதுக்கு நிதி ஒதுக்கீடு - அமைச்சர் செங்கோட்டையன்\n128 பள்ளிகளுக்கு 192 லட்சம் செலவில் புதுமைப்பள்ளி விருது வழங்கப்படும்.\nதொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கு ரூ.1 லட்சமும், உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு 2 லட்சமும் வழங்கப்படும். 192 ஆசிரியர்களுக்கு 10,000 வீதம் 19.2 லட்சம் செலவில் பாராட்டுச் சான்றிதழுடன் கூடிய கனவு ஆசிரியர் விருது வழங்கப்படவுள்ளது.\nஅரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் தமிழ்வழிக் கல்விப் பயிலும் 10 மற்றும் 12ம் வகுப்பு படிக்கும் மாணவர்களை ஊக்கப்படுத்த காமராசர் விருது வழங்கப்பட உள்ளது. மாவட்டத்திற்கு 30 மாணவர்கள் என மொத்தம் 960 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு 145.3 லட்சம் செலவில் விருது வழங்கப்பட உள்ளது\nகோடை, 'விடுமுறை ' முடிந்தது நாளை பள்ளிகள் திறப்பு\nகோடை விடுமுறை முடிந்து, பள்ளிகளில் நாளை முதல், வகுப்புகள் துவங்க உள்ளன. புதிய கல்வி ஆண்டுக்கான பாட புத்தகங்களும், சீருடைகளும் நாளை வழங்கப்பட உள்ளன.\nதமிழக பாடத்திட்டத்தில், பள்ளி இறுதி தேர்வும், பொது தேர்வுகளும், ஏப்., 20ல் முடிந்தன. ஏப்., 21 முதல் கோடை விடுமுறை விடப்பட்டது. இன்று வரை, 41 நாட்கள் தொடர் விடுமுறை முடிந்து, பள்ளிகள் நாளை திறக்கப்பட உள்ளன.\nசென்ற ஆண்டில், முந்தைய வகுப்புகளில் இருந்த மாணவர்கள், நாளை அடுத்த வகுப்புக்கு, தேர்ச்சி பட்டியலின்படி மாற்றப்பட உள்ளனர்.முதல் நாளான நாளை, அரசின், 14 வகை நலத்திட்டங்களில், பாட புத்தகம், நோட்டு புத்தகம், இலவச சீருடை போன்றவை, பள்ளிக்கல்வித்துறை சார்பில், மாணவர்களுக்கு இலவசமாக வழங்கப்பட உள்ளன.\nபள்ளி திறப்பை பொறுத்தவரை, நாளை மறுநாள் சனிக்கிழமை என்பதால், பல தனியார் பள்ளிகள், தங்கள் ���ள்ளி திறப்பை, ஜூன், 4க்கு தள்ளி வைத்துள்ளன. இந்த பள்ளிகள், முதலாவதாக வரும் சனிக்கிழமையில், கூடுதலாக ஒரு நாள் பணியாற்றி ஈடு செய்ய முடிவு செய்துள்ளன\nபகுதி நேர ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்காதது ஏன் - கல்வித்துறை அமைச்சர் விளக்கம்\nபகுதி நேர ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கப்படாததற்கு மத்திய அரசு செவி சாய்க்காததே காரணம் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்\nசட்டப்பேரவையில் புதன்கிழமை நடைபெற்ற பள்ளிக் கல்வித் துறை மானியக் கோரிக்கை மீது விவாதத்தின்போது பேசிய அதிமுக கம்பம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.டி.கே.ஜக்கையன், பள்ளிகளில் பணிபுரியும் பகுதி நேர ஆசிரியர்களின் நீண்ட நாள் கோரிக்கையான ஊதிய உயர்வு, பணிப் பதிவேடு பராமரித்தல் கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும். அவர்களின் ஊதியத்தை ரூ. 15 ஆயிரமாக உயர்த்த அரசு முன்வர வேண்டும் என்றார்\nஅரசு பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் தொடங்க திட்டம் : செங்கோட்டையன் தகவல்\nஅரசு பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் தொடங்குவது குறித்து முதல்வருடன் ஆலோசனை நடத்தி விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.\nபள்ளிகல்வித்துறை மானிய கோரிக்கையில் விவாதத்தின் போது, எம்எல்ஏ செம்மலை ( மேட்டூர்) பேசியதாவது: பாட திட்ட மாற்றம் ரேங்கிங் முறையை மாற்றியது உள்ளிட்ட பல அம்சங்களில் பள்ளி கல்வித்துறை புரட்சியை ஏற்படுத்தியுள்ளது.\nதனியார் பள்ளிகள் மீதான பெற்றோரின் மோகத்தை குறைக்கும் வகையில் ஆங்கில வழியிலான எல்கேஜி, யுகேஜி வகுப்புகளை அரசு பள்ளிகளில் தொடங்க வேண்டும். அனைத்து பள்ளிகளும் சமச்சீர் பாடத்திட்டத்தின்படி, இயங்குவதால் மெட்ரிக்குலேசன் என்ற பெயரை தனியார் சுய நிதி பள்ளிகள் என பெயர் மாற்றம் செய்ய வேண்டும்.\nபள்ளிக்கல்வித்துறை மானியக்கோரிக்கை 2018 - 2019 அறிவிப்புகள் - ALL OFFICIAL COPY PUBLISHED\nபள்ளிக்கல்வி மானியக்கோரிக்கை-2018 அறிவிப்புகள் pdf file click here\n*ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு 2018-19-ற்கான நெறிமுறைகள் அடங்கிய பள்ளிக் கல்வித்துறை அரசாணை எண் 403-ல் தொடக்கக் கல்வித்துறை சார்ந்து வகுக்கப்பட்டுள்ள புதிய நெறிமுறைகளை இங்கு காண்போம்\n *ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு 2018-19-ற்கான நெறிமுறைகள் அடங்கிய பள்ளி���் கல்வித்துறை அரசாணை எண் 403-ல் தொடக்கக் கல்வித்துறை சார்ந்து வகுக்கப்பட்டுள்ள புதிய நெறிமுறைகளை இங்கு காண்போம்\n *4 நிலைகளில் மாறுதல் நடைபெறும்*\n *(புதிய) கல்வி மாவட்டத்திற்குள்*\n *மாவட்டத்திற்குள் (கல்வி மாவட்டங்களிடையே)*\n *மாவட்டம் விட்டு மாவட்டம்.*\n *மாறுதல் வழங்கும் அதிகாரம்*\n *ஒன்றியம் & கல்வி மாவட்டத்திற்குள் : மாவட்டக் கல்வி அலுவலர்.*\n *மாவட்டத்திற்குள் : முதன்மைக்கல்வி அலுவலர்.*\n *மாவட்டம் விட்டு மாவட்டம் : இயக்குநர்.*\n *சிறப்பு முன்னுரிமையில் பகுப்பு*\n *50% & அதற்கு மேலுள்ள மாற்றுத்திறனாளி (IV)*\n *50%-க்கு கீழுள்ள மாற்றுத்திறனாளி (VII)*\n *1.6.18-ல் 5 வருடங்களுக்கு மேல் ஆசிரியராகவுள்ள இராணவவீரர் மனைவி (V)*\n *5 வருடங்களுக்குக் கீழ் ஆசிரியராகவுள்ள இராணவவீரர் மனைவி (VIII)*\n *1.6.18-ல் ஒரே பள்ளியில் குறைந்தது* *5 ஆண்டுகள் / அதற்கும்மேல்* *பணிபுரிந்தோர் (X)*\n *பிற முக்கிய கூறுகள்*\n *1.6.2017-க்கு முன் தற்போது பணிபுரியும் பள்ளியில் பணியேற்றிருக்க வேண்டும்.*\n *1.6.2017-ற்குப் பின் தன் இணையை இழந்த ஆசிரியர்களுக்கு சிறப்பு நிகழ்வாக மாறுதல் வழங்கலாம்.*\n *மாறுதல் பெறுவோர் இனி குறைந்தது 3 ஆண்டுகள் அதே பள்ளியில் பணியாற்ற வேண்டும்.*\n *2017-18-ல் பணிநிரவல் செய்யப்பட்டோருக்கு அனுமதி உண்டு.*\n *2018-19 முதல் முன்னுரிமை விபரம் மாறுதல் ஆணையில் இடம் பெறும்.*\n *இணையர் உரிமை (SPOUSE) (XI) கோருவோர் தமது இணை பணியாற்றும் மாவட்டத்திற்கு மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.*\n *மலைச் சுழற்சி நடைபெற வேண்டும்.*\n *அலகு விட்டு அலகு இல்லை.*\n *மாநிலச் சராசரிக்கும் அதிகமான காலிப்பணியிடங்கள் உள்ள மாவட்டங்களில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு மாறுதல் வழங்குவதைத் தவிர்ப்பதோடு, மாறுதல் & பதவி உயர்வில் வெளிமாவட்டங்களில் இருந்து அம்மாவட்டங்களுக்கு நிரப்புதல் வேண்டும்.*\n *ஈராசிரியர் பள்ளிகளில் புதிய ஆசிரியர் நியமனம் செய்யப்படும் வரை பணிவிடுவிப்பு இல்லை.*\n *நிர்வாக மாறுதலானது கலந்தாய்விற்கு முன்னரோ பின்னரோ எப்பொழுது வேண்டுமானாலும் வழங்கப்படலாம்.*\nபள்ளி ஆண்டாய்வின் போது முதன்மைக்கல்வி அலுவலர்,மாவட்டக்கல்வி அலுவலர், EDC,SSA APO,BEO,BRC superviser,BRTE,DI,DPEI,ECO ஆகிய கல்வித்துறை அதிகாரிகளின் பணிப்பட்டியல் வெளியீட்டு முதன்மைக்கல்வி அலுவலர் உத்திரவு\nஇன்றைய கல்வித்துறை செய்திகள் சில\n🌷 *அரசுப�� பள்ளி ஆசிரியர்களின் வருகை பதிவிற்கு பயோ மெட்ரிக் எனப்படும் தொட்டுணர்வு கருவி செயல்படுத்தப்படும்*\n🌷 *மொழி பாடத் தேர்வுக்கு இனி ஒரே தாள்\n🌷 *அரசு பள்ளிகளில் LKG, UKG வகுப்பு களில் துவக்க நடவடிக்கை*\n🌷 *பொது மாறுதல் மற்றும் பதவி உயர்வு தேதிகள் இயக்குனர் அவர்களால் பின்னர் அளிக்கப்படும்*\nமாவட்ட ,முதன்மைக்கல்வி அலுவலகம் மற்றும் மாவட்ட கல்வி அலுவலக பணியாளர்கள் ஒதுக்கீடு.சில விளக்கங்கள் அளித்து இயக்குனர் உத்திரவு\n*#*🔥🔥👉FLASH NEWS* *🔥👉பள்ளிக்கல்வி - ஆசிரியர் பொது மாறுதல் - ஊராட்சி ஒன்றியம் / நகராட்சி/ மாநகராட்சிதொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகள்-அரசு / நகராட்சி/மாநகராட்சி உயர்நிலை மறறும்மேல்நிலைப் பள்ளிகள் 2018-19 ஆம் கல்வியாண்டில் கடைபிடிக்க வேண்டியநெறிமுறைகள் - அரசாணை வெளியீடு* *👉G.O.NO.403 Dt 29.05.2018*\nதமிழ்நாடு ஆசிரியர் கூட்டணிக்கு ஒரு நபர் குழு அழைப்பு, நாள்:31.05.18, நேரம்: 12:00 மணி\n+1 தேர்வு முடிவுகள் ஒட்டுமொத்தப்பள்ளிகளின் தேர்ச்சி- மாவட்ட ராங்க விவரம்\n+1 தேர்வு முடிவுகள் அரசுப்பள்ளிகளின் தேர்ச்சி- மாவட்ட ராங்க விவரம்\nஅரசுப்பள்ளி மாணவர்களின் சீருடை மாற்றம்- 1 முதல் 12 ஆம் வகுப்புவரை -முழு விவரப்படங்கள்\nகல்வித்துறை அலுவலக பணியாளர்கள் பதவி உயர்வு முன்னுரிமைப்பட்டியல் வெளியீடு\nநேர்முக உதவியாளர் பத விக்கு முன்னுரிமை-( கண்காணிப்பாளர் பதவியிலிருந்து) CLICK HERE\nகண்காணிப்பாளர் பத விக்கு முன்னுரிமை-( இருக்கை கண்காணிப்பாளர் பதவியிலிருந்து )CLICK HERE\n.இருக்கை கண்காணிப்பாளர் பத விக்கு முன்னுரிமை-( உதவியாளற் பதவியிலிருந்து) CLICK HERE\nகோடை விடுமுறை முடிகிறது : ஜூன் 1ல் பள்ளிகள் திறப்பு\nகோடை விடுமுறை முடிந்து, நாளை மறுநாள், பள்ளிகள் திறக்கப்படுகின்றன.தமிழகத்தில், பள்ளி இறுதி தேர்வு மற்றும் பொது தேர்வுகள், ஏப்., 20ல் முடிந்தன. அடுத்த நாள் முதல் விடுமுறை அளிக்கப்பட்டது.\nஉத்தரவு : ஒன்று முதல் ஐந்து வரையிலான வகுப்புகளுக்கு, மே மாதம் மட்டுமே விடுமுறை விடப்படும். ஆனால், இந்த ஆண்டு முதல், உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளை போன்றே, ஏப்., மூன்றாவது வாரம் முதல், விடுமுறை அளிக்கப்பட்டது.இந்நிலையில், 41 நாட்கள் கோடை விடுமுறை, நாளை முடிவுக்கு வருகிறது. அனைத்து பள்ளிகளும், நாளை மறுநாள் திறக்கப்பட உள்ளன. அரசு, அரசு உதவி மற்றும் தனியார் பள்ளிகள் அனைத்தும், ஜூன், 1 முதல் வகுப்புகளை நடத்த வேண்டும் என, உத்தரவிடப்பட்டுள்ளது.பள்ளி திறப்பு நாளில், மாணவர்களுக்கு இலவச சீருடை மற்றும் புத்தகங்கள் வழங்கப்பட வேண்டும் என்றும், அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nதேர்வு முடிவு : இந்த ஆண்டு முதல், அரசு பள்ளி மாணவர்களுக்கு, சீருடைகளின் நிறம் மாற்றப்பட்டுள்ளது.அதேபோல், பள்ளி திறக்கும் நாளிலேயே, 10ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான பொது தேர்வுகள் நடத்தப்படும் தேதிகளும், தேர்வு முடிவு வெளியாகும் தேதியும் அறிவிக்கப்பட உள்ளன.\n1 மற்றும் 2 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வீட்டுப்பாடம் தரக்கூடாது கோர்ட் உத்தரவு\nதிருவண்ணாமலை மாவட்டத்தில் அங்கீகாரமின்மையால் மூடப்பட்ட தனியார் நர்சரி பள்ளிகள்\nஇனி பள்ளிப் பார்வைகள் கீழ்காணும் அடிப்படையில்தான் இருந்திடல் வேண்டும்\nஅனைத்து வட்டாரக் கல்வி அலுவலர்கள் மற்றும் அனைத்து மேற்பார்வையாளர்கள் கவனத்திற்கு:\nமாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களின் தகவல்கள் :\nஇனிவரும் காலங்களில் இந்த Whats Appல் இனி தங்களின் பள்ளிப் பார்வையின் பதிவேற்றம் பின்வருமாறு பதிவிட வேண்டும் என்று C.E.O. அவர்கள் தெரிவித்துள்ளார்.\n1. ஒன்றியம் / பள்ளியின் பெயர்\n2. அப்பள்ளியில் உள்ள மாணவ, மாணவியர் எண்ணிக்கை,\n3. தங்கள் பார்வையிட்ட வகுப்பு, மற்றும் மாணவ, மாணவிகளின் எண்ணிக்கை,\n4. தங்கள் பார்வையில் கண்ட பள்ளியின் நிறைகள் / குறைகள்,\n5. கடந்த பள்ளி பார்வையில் சுட்டிக் காட்டப்பட்ட குறைகள் சரி செய்யப்பட்டதா\n6. இல்லை எனில் நடவடிக்கை எடுக்கப்பட்ட ஆசிரியர்கள் பெயர் மற்றும் காரணம்,\n7. பள்ளியில் மாணவர்கள் இடையே தனித்திறமை இருப்பின் அந்த விவரம் மற்றும் புகைப்படம்.\nமேற்கண்ட முறையில் மட்டுமே பதிவிட வேண்டும் என்று தங்கள் அனைவரையும் கேட்டுக்கொள்ள படுகிறது.\nDSE PROCEEDINGS-பள்ளிக்கல்வி-நிர்வாக சீரமைப்பு - புதியமாவட்டக்கல்வி அலுவலகங்கள் செயல்பட அனுமதிவழங்கப்பட்டது - தொடர் நடவடிக்கை மேற்கொள்ளுதல் -பள்ளிக்கல்வி கல்வி இயக்குநரின் செயல்முறைகள்\nDSE PROCEEDINGS-பள்ளிக்கல்வி-நிர்வாக சீரமைப்பு - புதியமாவட்டக்கல்வி அலுவலகங்கள் செயல்பட அனுமதிவழங்கப்பட்டது - தொடர் நடவடிக்கை மேற்கொள்ளுதல் -பள்ளிக்கல்வி கல்வி இயக்குநரின் செயல்முறைகள்\nவரித்துறை, 'கிடுக்கிப்பிடி' : பதிவாளர்கள் திணறல்\nதமிழகத்தில், 10 லட்சம் ரூபாய��க்கு மேற்பட்ட சொத்து விற்பனை விபரங்களை, வரும், 31ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும்' என்ற, வருமான வரித்துறை கெடுபிடியால், சார் - பதிவாளர்கள் திணறுகின்றனர்\n. தமிழகத்தில், அசையா சொத்துகள் விற்பனை தொடர்பான பத்திரங்களை பதிவு செய்ய, 568 சார் - பதிவாளர் அலுவலகங்கள் உள்ளன. இந்த அலுவலகங்கள் வாயிலாக, ஆண்டுக்கு, 25 லட்சம் பத்திரங்கள் பதிவாகின்றன. இவற்றில், 10 லட்சம் ரூபாய்க்கு மேலான, சொத்து பத்திரங்களின் விபரங்களை, ஆறு மாதங்களுக்கு ஒரு முறை, வருமான வரித்துறைக்கு, பதிவுத்துறை தெரிவிக்க வேண்டும்.\nகல்வித்துறையில் 7 ஆயிரம் அலைபேசி இணைப்புகள் மீண்டும் தனியாருக்கே \nகல்வித்துறையில் அதிகாரிகள் முதல் அலுவலர்கள் வரை பயன்படுத்தும் ஏழாயிரம் சி.யு.ஜி., அலைபேசி இணைப்புக்கான அனுமதியை மீண்டும் தனியார் நிறுவனமே கைப்பற்றியுள்ளது. இத்துறை செயலாளர் முதல் அலுவலக கண்காணிப்பாளர், திட்டப் பணி ஆசிரியர் பயிற்றுனர்கள் வரை 7 ஆயிரம் பேர் ஏர்செல் நிறுவன சி.யு.ஜி., அலைபேசி இணைப்பில் இருந்தனர்.\n52 புதிய கல்வி மாவட்டங்கள் உதயமாகின்றன\nமாநிலத்தில் 52 புதிய கல்வி மாவட்டங்கள் செயல்பட அரசாணை வெளியிட்டு முதன்மைச்செயலர் பிரதீப் யாதவ் உத்தரவிட்டுள்ளார்.கல்வி துறையில் அரசு பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது. மாவட்ட கல்வி அலுவலர், மாவட்ட தொடக்க கல்வி அலுவலர், மெட்ரிகுலேசன் பள்ளிகளின் ஆய்வாளர் ஆகிய பணியிடங்கள் ஒருங்கிணைக்கப்பட்டு, மாவட்ட கல்வி அலுவலர் என்ற பெயரில் செயல்பட அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.\nDSE PROCEEDINGS-பள்ளிக்கல்வி - நிர்வாக சீரமைப்பு- மாவட்ட கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த பணியிடங்கள் மாவட்ட கல்வி அலுவலர் பணியிடங்கள் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது புதிய மாவட்ட கல்வி அலுவலகங்கள் செயல்பட அனுமதி ஆணை வழங்குதல் சார்பு\nDSE PROCEEDINGS-பள்ளிக்கல்வி - நிர்வாக சீரமைப்பு- மாவட்ட கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த பணியிடங்கள் மாவட்ட கல்வி அலுவலர் பணியிடங்கள் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது புதிய மாவட்ட கல்வி அலுவலகங்கள் செயல்பட அனுமதி ஆணை வழங்குதல் சார்பு\nஅரசாணை 108 படி மாவட்ட கல்வி அலுவலகங்கள் உடனே செயல் பட இயக்குனர் உத்திரவு\n'புதிய பாடதிட்டத்தில் கணினி அறிவியல் பாடம் குறித்த':CMCELL 6 மற்ரும் ஒன்பதாம் வகுப்பில் ஒரு அலகாக கம்யூட்டர் ���யின்ஸ் இணைப்பு\nதொடக்கநிலை வகுப்புக்கான தமிழக அரசின் புதிய சீருடை வண்ணம்\nகல்வித்துறை அலுவலகங்களை பிரிக்கும் போது பணியாளர்கள்களை வேறு மாவட்டத்திற்கு மாற்றக்கூடாது\nஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட முடிவெடுத்ததாக முதல்வர் அறிவிப்பு\nமே 30ஆம் தேதி காலை 9 மணிக்கு பிளஸ் 1 தேர்வு முடிவுகள் வெளியிடப்படுகின்றன\nமே 30ஆம் தேதி காலை 9 மணிக்கு பிளஸ் 1 தேர்வு முடிவுகள் வெளியிடப்படுகின்றன\nஇல் தேர்வு முடிவுகள் வெளியீடு\nகற்கும் பாரதம்-31-03-2018 உடன் நிறைவு-பணியாளர்கள் அனைவரையும் விடுவிக்க உத்திரவு-திமலை முதன்மைக்கல்வி அலுவலரின் உத்திரவு\nஸ்டெர்லைட் ஆலையை மூட அரசாணை வெளியிட்டது தமிழ்நாடு அரசு.\nதிருவண்ணாமலை மாவட்டம் நிர்வாக காரணங்களுக்காக ஐந்து கல்வி மாவட்டங்களாகப் பிரிக்கப்படுகிறது. அதற்குட்டப்பட்ட ஒன்றியங்கள்\n1. திருவண்ணாமலை கல்வி மாவட்டம்.\n3. போளுர் கல்வி மாவட்டம்\n4. ஆரணி கல்வி மாவட்டம்\n5. செய்யாறு கல்வி மாவட்டம்\nதூத்துக்குடி, நெல்லை, குமரி மாவட்ட 10ம் வகுப்பு மாணவர்கள் நாளை முதல் விடைத்தாள் மறுக்கூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம் என தேர்வு இயக்ககம் தெரிவித்துள்ளது.\nதூத்துக்குடி, நெல்லை, குமரி மாவட்ட 10ம் வகுப்பு மாணவர்கள் நாளை முதல் விடைத்தாள் மறுக்கூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம் என தேர்வு இயக்ககம் தெரிவித்துள்ளது.\n10ம் வகுப்பு மாணவர்கள் மற்றும் தனித்தேர்வர்கள் நாளை முதல் மே 31ம் தேதி வரை மறுக்கூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nSSLC - சிறப்பு துணைத்தேர்வு எப்போது விண்ணப்பிக்கலாம் அரசு அறிவிப்பு: தேர்வு அட்டவணை வெளியீடு\nதொகுப்பூதிய நியமன ஆசிரியர் இயக்குனர் மற்றும் கல்விச்செயலர் ஆகியோருக்கு விண்னப்பிக்க வேண்டிய படிவம்\nமூன்றாம் பருவம்-2014- வார வாரிப்பாடதிட்டம்-1 முதல்-8 வகுப்புகளுக்கு\nஇந்த வலைதளத்தில் நீங்கள் செய்திகள் வெளியிட விரும்பினால் tntfwebsite@gmail.com என்ற இமெயில் மற்றும் taakootani@gmail.com என்ற இமெயில்முகவரிக்கு அனுப்பவும்.\nபதிவுகளை e-mailமூலம் பெற உங்கள் e-mail யை இங்கே பதிவு செய்யவும்\n👆முதல் வகுப்பு தமிழ். முதல் பாடல். QR code மூலம் ...\nபுதிய தலைமுறை தொலைக்காட்சியின் 02/06/2018 --- இடைந...\n🔥2018-19 கல்வி ஆண்டில் ஊராட்சி ஒன்றிய/ நகராட்சி/ ...\n4.5 லட்சம் மாணவர்கள் தனியார் பள்ளியில் அர்சே சேர்த...\nDSE மாறுதல் கலந்தாய்வு அட்டவணை\n2018-2019 தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணிப...\nஉபரி ஆசிரியர்களை கணக்கிட்டு பணி நிரவல் செய்யப்படுவ...\nபள்ளிக் கல்வி - 3 ஆண்டுகளுக்கு மேல் ஓரே அலுவலகத்தி...\n*DEE PROCEEDINGS-சுற்றறிக்கை 2- தொடக்க மற்றும் நடு...\nஜூலை முதல் அனைத்து அரசுப் பள்ளிகளிலும் Biometric A...\nகல்வி மாவட்ட அளவில் நாளை அனைத்து வகையான பள்ளி தலைம...\n3-6-2018 நள்ளிரவு முதல் தமிழகமெங்கும் அரசு கேபிள் ...\nDSE-ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு 2018-19-புதிய...\nஅரசாணை 408 பள்ளிக்கல்வித்துறை நாள்:30.05.2018- படி...\n*2018-19 கல்வியாண்டு கல்விசெயல் பாடுகள்*: ( tent...\nதமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி எண்.110-ன் கீழ் மா...\n*குரூப் 1 தேர்வு எழுதுபவர்களுக்கான வயது உச்ச வரம்ப...\n🙏17.02.1988 முதல் 30 ஆண்டுகளுக்கும் மேலாக மேட்டூர...\n🌹👉2018-2019 ஆம் கல்வியாண்டுக்கான ஊராட்சி ஒன்றிய/...\n👆🏻👆🏻பொது மாறுதல் விண்ணப்பம் 07-06-2018 - க்குள...\nதமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி மாநில தலைவர் ஐயா செ .மு...\n31-05-2018 இன்று ஒரு நபர் குழு தலைவர் மதிப்புமிகு....\nபுதிய பாடநூல்கள் (1,6,9,11) இணையத்தில் கிடைக்கின்ற...\nஜாக்டோ ஜியோ போராட்ட அறிவிப்பு துண்டு பிரசுரம்\nவட்டாரக்கல்வி அலுவலர் ஒரு மாதத்தில் 4 தொடக்கப்பள்ள...\nரூ.3 லட்சம் லஞ்சம்: ஏ.இ.இ.ஓ., கைது\n30.05.2018 புதன்கிழமை அன்று நடைபெற்ற ஜேக்டோ ஜியோ ஒ...\nஇவ்வாண்டு 200 பள்ளிகள் உயர்நிலை மேல்நிலைப் பள்ளிகள...\nசென்னையில் புதிய ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித்துறை ...\nபுதுமைப்பள்ளி, கனவு ஆசிரியர் விருதுக்கு நிதி ஒதுக்...\nகோடை, 'விடுமுறை ' முடிந்தது நாளை பள்ளிகள் திறப்பு\nபகுதி நேர ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்காதது ஏன...\nஅரசு பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் தொடங்க ...\nபள்ளிக்கல்வித்துறை மானியக்கோரிக்கை 2018 - 2019 அறி...\n*ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு 2018-19-ற்கான நெ...\nபள்ளி ஆண்டாய்வின் போது முதன்மைக்கல்வி அலுவலர்,மாவட...\nஇன்றைய கல்வித்துறை செய்திகள் சில\nமாவட்ட ,முதன்மைக்கல்வி அலுவலகம் மற்றும் மாவட்ட கல்...\nதமிழ்நாடு ஆசிரியர் கூட்டணிக்கு ஒரு நபர் குழு அழைப்...\n+1 தேர்வு முடிவுகள் ஒட்டுமொத்தப்பள்ளிகளின் தேர்ச்ச...\n+1 தேர்வு முடிவுகள் அரசுப்பள்ளிகளின் தேர்ச்சி- மாவ...\nஅரசுப்பள்ளி மாணவர்களின் சீருடை மாற்றம்- 1 முதல் 1...\nகல்வித்துறை அலுவலக பணியாளர்கள் பதவி உயர்வு முன்னுர...\nகோடை விடுமுறை முடிகிறது : ஜூன் 1ல் பள்ளிகள் திறப்ப...\n1 மற்றும் 2 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வீட்டுப்பாடம...\nதிருவண்ணாமலை மாவட்டத்தில் அங்கீகாரமின்மையால் மூடப்...\nஇனி பள்ளிப் பார்வைகள் கீழ்காணும் அடிப்படையில்தான் ...\nDSE PROCEEDINGS-பள்ளிக்கல்வி-நிர்வாக சீரமைப்பு - ப...\nDSE PROCEEDINGS-பள்ளிக்கல்வி-நிர்வாக சீரமைப்பு - ப...\nவரித்துறை, 'கிடுக்கிப்பிடி' : பதிவாளர்கள் திணறல்\nகல்வித்துறையில் 7 ஆயிரம் அலைபேசி இணைப்புகள் மீண்டு...\n52 புதிய கல்வி மாவட்டங்கள் உதயமாகின்றன\nDSE PROCEEDINGS-பள்ளிக்கல்வி - நிர்வாக சீரமைப்பு- ...\nஅரசாணை 108 படி மாவட்ட கல்வி அலுவலகங்கள் உடனே செயல...\n'புதிய பாடதிட்டத்தில் கணினி அறிவியல் பாடம் குறித்த...\nதொடக்கநிலை வகுப்புக்கான தமிழக அரசின் புதிய சீருடை ...\nகல்வித்துறை அலுவலகங்களை பிரிக்கும் போது பணியாளர்கள...\nஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட முடிவெடுத்ததாக ம...\nமே 30ஆம் தேதி காலை 9 மணிக்கு பிளஸ் 1 தேர்வு முடிவு...\nகற்கும் பாரதம்-31-03-2018 உடன் நிறைவு-பணியாளர்கள் ...\nஸ்டெர்லைட் ஆலையை மூட அரசாணை வெளியிட்டது தமிழ்நாடு ...\nதிருவண்ணாமலை மாவட்டம் நிர்வாக காரணங்களுக்காக ஐந்து...\nதூத்துக்குடி, நெல்லை, குமரி மாவட்ட 10ம் வகுப்பு மா...\nSSLC - சிறப்பு துணைத்தேர்வு எப்போது விண்ணப்பிக்கலா...\n+2 சிறப்பு துணைத்தேர்வு எப்போது விண்ணப்பிக்கலாம்\nஅரசாணை எண் 108 பள்ளிக்கல்வி- நாள்:28.05.2018-52 பு...\nஅரசாணை எண் 108 பள்ளிக்கல்வி- நாள்:28.05.2018-52 பு...\n9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர...\nபிளஸ் 1 பொதுத்தேர்வு 43,241 பாடங்களில் 11,268 மாணவ...\n1, 6, 9, 11 வகுப்புகளுக்குப் புதிய பாடத்திட்டத்தின...\nசெயல்திறனுக்கு ஏற்ப இனி அரசு பள்ளிகளுக்குநிதி ஒதுக...\nபுதிய பாடத்திட்டத்தால் எல்லாம் தலைகீழ்\nஅரசு பள்ளிகளை மூடும் முடிவு தற்போது இல்லை. செப்டம...\nபாடநூலில் வைக்கப்பட்டுள்ள QR code களை உபயோகிக்கும்...\nபாடநூலில் வைக்கப்பட்டுள்ள QR code களை உபயோகிக்கும்...\nபுதுபிக்கப்பட்ட INSPIRE AWARD திட்டம் குறித்து அனை...\nபுதிய பாடத்திட்ட நூல்கள்: இன்று முதல் இணையதளத்தில்...\nஅண்ணா பல்கலை என்ஜினீயரிங் மாணவர் சேர்க்கைக்கு ஆன்ல...\nDSE PROCEEDINGS-பள்ளிக் கல்வி- மாணவர் சேர்க்கையில்...\nRTE ADMISSION-25% இட ஒதுக்கீடு- தகுதிவாய்ந்த் மற்ற...\nNMMS Result_201920 (15.12.2018) NMMS தேர்வு முடிவுகள் அனைத்து மாவட்டம் ஒரே சொடுக்கில்\nதொடக்கக்கல்வி-தொடக்கக் கல்வி இயக்ககத்தின் கீழ் அனைத்து வகை பள்ளிகளிலும் பயிலும் மாணவர்களின் பாது��ாப்பை உறுதி செய்தல்-மாணவர்கள் உடல்ரீதியாகவும்,மனரீதியாகவும், துன்புறுத்தப்படுவது தண்டனைக்குள்ளாக்கும் பாதிப்பினை-தவிர்த்தல்-சார்ந்து-தொடக்கக்கல்வி இயக்குனர் செயல்முறைகள்*\nஅரசு பள்ளி ஆசிரியர்களின் சொத்துக்களை சரிபார்க்க லஞ்ச ஒழிப்பு துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு [ விரிவான செய்தி ]\nஅரசு பள்ளி ஆசிரியர்களின் சொத்துக்களை சரிபார்க்க லஞ்ச ஒழிப்பு துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள அரசு மற்றும...\nவட்டார கல்வி அதிகாரி வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை\nஅஞ்செட்டி அருகே, வட்டார கல்வித்துறை அதிகாரி வீட்டில், வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதில், முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டத...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200441-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/self-motivation/74244-good-thoughts-lead-our-life-brighter.html", "date_download": "2019-04-22T18:12:28Z", "digest": "sha1:5DIQ3H5TL3SWY4PH3BUF6YTEUGNY4IL7", "length": 17797, "nlines": 306, "source_domain": "dhinasari.com", "title": "இன்றைய சிந்தனை: விவேகம் ஏட்டுச் சுரைக்காய் அல்ல..! - Dhinasari News", "raw_content": "\nஈஸ்டர் விடுமுறைக்கு ப்ளோரிடா சென்ற அமெரிக்க அதிபர்\nமுகப்பு உரத்த சிந்தனை இன்றைய சிந்தனை: விவேகம் ஏட்டுச் சுரைக்காய் அல்ல..\nஇன்றைய சிந்தனை: விவேகம் ஏட்டுச் சுரைக்காய் அல்ல..\nஅறிவான வேகம் என்பதனையே விவேகம் என்று அழைக்கிறோம். வி’ என்றால் அறிவு. விவேகம்: என்றால் அறிவான வேகம்.\nஎதை அறிவான வேகம் என்று சொல்கிறோம் என்றால், ஒரு செயல் செய்வதற்கு முன்னே, எண்ணித் துணிவது. சிந்தித்துத் தெளிவு அடைந்து.முழு முனைப்புடன் செயல்பட வேண்டும்.\nவெற்றியோ தோல்வியோ இறுதி வரை போராடிச் செயல் ஆற்ற வேண்டும். துணிந்த பிறகு மீண்டும்,பின் வாங்குவதையோ, இழுக்கு என்று மனதுக்குள் நினைப்பது இது தான் அறிவான விவேகம்.\nவிவேகம் உள்ளவர்களைத் தான் விவேகி என்பார்கள். அவர்கள் செயலிலே வேகம் இருக்கும். சிந்தையிலே விவேகம் இருக்கும். ஒருவிதக் கட்டுப்பாட்டிற்குள் இருந்தே இவர்கள் செயல்படுவார்கள்.\nவிவேகம் என்பதற்கு பகுத்தறிவு, புத்திக் கூர்மை, மதிநுட்பம், ஞானம் அறிவு, சாமர்த்தியம் என்று பொருள் கொள்ளலாம்.\nவிலங்கினங்கள் எதற்குமே அடிமை ஆவதில்லை. ஆனால், மனிதனே, பணத்தாசை பிடித்தவனாக, பாசத்தால் பலவீனமானவனாக உயிருக்குப் பயப்படுவனாக, முரடனாக, அப்பாவியாக, ப��்வேறு பட்ட குணம் படைத்தவனாக இருக்கிறான்.\nஇதனால் அன்றாட வாழ்வில் பல்வேறு சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டி உள்ளது. இத்தகைய சூழலில் விவேகம் என்பது தீமையைக் குறைத்து நன்மையை நாடுவதாகும்.\nகடும் போட்டிகள் சவால்கள் நிறைந்த இன்றைய உலகில் வெற்றியை நிர்ணயிக்கும் முக்கிய அம்சங்களில் ஒன்று விவேகம். அடுத்து என்ன செய்வது என்று எல்லா காலக் கட்டங்களிலும் தெளிவாக அறிந்து இருப்பது தான் விவேகம்.\nகடலின் ஆழத்தில் முத்தைக் கண்டு பிடிப்பது போல பிரச்சனைகளின் ஆழத்தில் முடிவை, தீர்வைக் கண்டு பிடிக்கிறது விவேகம். விவேகம் ஏட்டுச் சுரைக்காய் அல்ல. வாழ்வில் பல நெருக்கடிகளைச் சந்தித்து விவேகத்துடன் எதிர்கொண்டு கடந்து வந்தவர்களே இன்றைய வெற்றியாளர்கள்.,\nஆம்.,நண்பர்களே.., எது சரி, எது தவறானது என சிந்தித்து முடிவு செய்வதே விவேகமாகும்.\nஇருள் தடுமாறச் செய்கிறது. விவேகம், ஞானம் என்கிற வெளிச்சம் உற்சாகம் தருகிறது. அபரிதமான நம்பிக்கையைத் தருகிறது. விடியலைக் காண்கிறது.\n🌹 தினசரி. காம் 🌹\nமுந்தைய செய்திமார்ச்-8; மகளிர் தினத்தில் ஒரு பார்வை\nஅடுத்த செய்திகல்வித் தரம் சீர்கெடக் காரணம் என்ன\nஉளவு எச்சரிக்கையை உதாசீனம் செய்தது ஏன்\nபயங்கரவாதத்தை முற்றாக ஒழிக்க முழு ஒத்துழைப்பு: இலங்கை ஜனாதிபதிக்கு மோடி உறுதி\nவாண்ட்டடா வாலிபனை வரச்சொல்லி… வாங்கிக் கட்டிக்கிட்ட திக்விஜய் சிங்\nதேர்தல் பார்வையாளரா போன இடத்துல… மதபோதகன் வேலை செய்தா… அதான் தொரத்தி வுட்டுட்டாங்க\nகூட்டணிக்கு நோ சொன்ன ஷீலா தீட்சித் தில்லியில் தனித்தே களம் காணும் காங்கிரஸ்\nஇன்று சர்வதேச புவி தினம்.. இயற்கையைக் காக்கும் இனிய தருணம்\nஹீரோவாக கெத்து காட்டப் போகிறார்… ‘சரவணா ஸ்டோர்ஸ்’ சரவணன்\nவெள்ளைப் பூக்கள்: திரை விமர்சனம்\n இப்போதானே அங்கிருந்து வந்தேன்… அங்கே குண்டுவெடிப்பா\nத்ரிஷா நடிக்கும் புதிய படம்.. ‘ராங்கி’\nஉளவு எச்சரிக்கையை உதாசீனம் செய்தது ஏன்\nபயங்கரவாதத்தை முற்றாக ஒழிக்க முழு ஒத்துழைப்பு: இலங்கை ஜனாதிபதிக்கு மோடி உறுதி\nவாண்ட்டடா வாலிபனை வரச்சொல்லி… வாங்கிக் கட்டிக்கிட்ட திக்விஜய் சிங் பின்னே… மோடியைப் புகழ்ந்தா…\nதேர்தல் பார்வையாளரா போன இடத்துல… மதபோதகன் வேலை செய்தா… அதான் தொரத்தி வுட்டுட்டாங்க\nகூட்டணிக்கு நோ சொன்ன ஷீலா தீட்சித் தில்லியில் தனித்தே களம் காணும் காங்கிரஸ் தில்லியில் தனித்தே களம் காணும் காங்கிரஸ்\nஎடப்பாடி பழனிசாமி, மு.க.ஸ்டாலின் இருவரின் தனிப்பட்ட மேடைப் பேச்சு தாக்குதல்கள்\nபாரத் ஸ்கேன்ஸின் ஆச்சரிய ஆஃபர்..\nநான் ஏன் அர்பன் நக்சல்களை எதிர்க்கிறேன்\nசெய்தியாளர்கள் | வாசகர்களே... உங்கள் பகுதி செய்திகளை 88388 53843 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப்பில் அனுப்பலாம்\nதினசரியை தொடர்பு கொள்க: [email protected]\nஉங்கள் ஸ்மார்ட் ரேஷன் கார்டில் உள்ள குறியீடுகளுக்கு என்ன அர்த்தம்\nதமிழ் மரபை அவமதித்த காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயில் நிர்வாகம்: அராஜக சண்டையால் அன்பர்கள்...\nஉள்ளூர் செய்திகள் 29/05/2018 10:44 PM\nதமிழகத்தில் அதிமுக, திமுக ஆட்சி அமைக்காது : மத்திய உளவுத்துறை ரகசிய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200441-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/tamilnadu-news/75821-%E0%AE%85-%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%81-%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D.html", "date_download": "2019-04-22T18:12:10Z", "digest": "sha1:AQO6XV5BDIDQQIHPQZXKALK3X7VIZKK4", "length": 14640, "nlines": 299, "source_domain": "dhinasari.com", "title": "அ.தி.மு.க. வேட்பாளர் திடீர் மாற்றம் - Dhinasari News", "raw_content": "\nஈஸ்டர் விடுமுறைக்கு ப்ளோரிடா சென்ற அமெரிக்க அதிபர்\nமுகப்பு சற்றுமுன் அ.தி.மு.க. வேட்பாளர் திடீர் மாற்றம்\nஅ.தி.மு.க. வேட்பாளர் திடீர் மாற்றம்\nபெரியகுளம் லோக்சபா தொகுதி அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்த முருகன் மாற்றம் செய்யப்படுவதாக அதிமுக தலைமை அறிவித்துள்ளது. அவருக்கு பதில் மயில்வேல் என்பவரை வேட்பாளராக அதிமுக அறிவித்துள்ளது.\nலோக்சபா தேர்தல் அதிமுக வேட்பாளர் முருகன் மாற்றப்பட்டுள்ளதாகவும், அவருக்கு பதில் மயில்வேல் என்பவர் அதிமுக சார்பில் பெரியகுளம் தொகுதியில் போட்டியிடுவார் என அதிமுக தலைமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. லோக்சபா தேர்தலில் அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் இன்று வேட்புமனு தாக்கல் செய்ய உள்ள நிலையில், அதிமுக வேட்பாளர் மாற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\nமுந்தைய செய்திதிருவரங்கம் பங்குனி உத்திரம்.. சேர்த்தி உத்ஸவம்\nஅடுத்த செய்திதேர்தலை புறக்கணிக்க போவதாக அறிவித்த கிராம மக்கள்\nஉளவு எச்சரிக்கையை உதாசீனம் செய்தது ஏன்\nபயங்கரவாதத்தை முற்றாக ஒழிக்க முழு ஒத்துழைப்பு: இலங்கை ஜனாதிபதிக்கு மோடி உறுதி\nவாண்ட்டடா வாலிபனை ��ரச்சொல்லி… வாங்கிக் கட்டிக்கிட்ட திக்விஜய் சிங்\nதேர்தல் பார்வையாளரா போன இடத்துல… மதபோதகன் வேலை செய்தா… அதான் தொரத்தி வுட்டுட்டாங்க\nகூட்டணிக்கு நோ சொன்ன ஷீலா தீட்சித் தில்லியில் தனித்தே களம் காணும் காங்கிரஸ்\n4 மாவட்டங்களில் மட்டும் பறக்கும்படை ஆய்வுகள் தொடரும்\nஹீரோவாக கெத்து காட்டப் போகிறார்… ‘சரவணா ஸ்டோர்ஸ்’ சரவணன்\nவெள்ளைப் பூக்கள்: திரை விமர்சனம்\n இப்போதானே அங்கிருந்து வந்தேன்… அங்கே குண்டுவெடிப்பா\nத்ரிஷா நடிக்கும் புதிய படம்.. ‘ராங்கி’\nஉளவு எச்சரிக்கையை உதாசீனம் செய்தது ஏன்\nபயங்கரவாதத்தை முற்றாக ஒழிக்க முழு ஒத்துழைப்பு: இலங்கை ஜனாதிபதிக்கு மோடி உறுதி\nவாண்ட்டடா வாலிபனை வரச்சொல்லி… வாங்கிக் கட்டிக்கிட்ட திக்விஜய் சிங் பின்னே… மோடியைப் புகழ்ந்தா…\nதேர்தல் பார்வையாளரா போன இடத்துல… மதபோதகன் வேலை செய்தா… அதான் தொரத்தி வுட்டுட்டாங்க\nகூட்டணிக்கு நோ சொன்ன ஷீலா தீட்சித் தில்லியில் தனித்தே களம் காணும் காங்கிரஸ் தில்லியில் தனித்தே களம் காணும் காங்கிரஸ்\nஎடப்பாடி பழனிசாமி, மு.க.ஸ்டாலின் இருவரின் தனிப்பட்ட மேடைப் பேச்சு தாக்குதல்கள்\nபாரத் ஸ்கேன்ஸின் ஆச்சரிய ஆஃபர்..\nநான் ஏன் அர்பன் நக்சல்களை எதிர்க்கிறேன்\nசெய்தியாளர்கள் | வாசகர்களே... உங்கள் பகுதி செய்திகளை 88388 53843 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப்பில் அனுப்பலாம்\nதினசரியை தொடர்பு கொள்க: [email protected]\nஉங்கள் ஸ்மார்ட் ரேஷன் கார்டில் உள்ள குறியீடுகளுக்கு என்ன அர்த்தம்\nதமிழ் மரபை அவமதித்த காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயில் நிர்வாகம்: அராஜக சண்டையால் அன்பர்கள்...\nஉள்ளூர் செய்திகள் 29/05/2018 10:44 PM\nதமிழகத்தில் அதிமுக, திமுக ஆட்சி அமைக்காது : மத்திய உளவுத்துறை ரகசிய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200441-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikibooks.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:RecentChanges", "date_download": "2019-04-22T18:35:25Z", "digest": "sha1:S3HEXVBZFEZJ2NU3Y6JFEUPXHBPO2DZG", "length": 5715, "nlines": 66, "source_domain": "ta.wikibooks.org", "title": "அண்மைய மாற்றங்கள் - விக்கிநூல்கள்", "raw_content": "\nஇந்த விக்கிக்கு மிக அண்மையில் செய்யப்பட்ட மாற்றங்களை, இந்தப் பக்கத்தில் காணலாம்.\nஅண்மைய மாற்றங்களின் தேர்வுகள் கடைசி 1 | 3 | 7 | 14 | 30 நாட்களில் கடைசி 50 | 100 | 250 | 500 மாற்றங்களைக் காட்டு.\nமறை பதிவு செய்துள்ள பயனர்கள் | அடையாளம் காட்டாத பயனர்களை மறை | என் தொகுப்புகளை மறை | தானியங்கிகளை காட்டு | சிறிய தொகுப்புகளை மறை | பக்க பகுப்பாக்கத்தை காட்டு | காட்டு விக்கித்தரவு\n18:35, 22 ஏப்ரல் 2019 முதல் இன்று வரை செய்யப்பட்ட புதிய மாற்றங்களைக் காட்டவும்\nபெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிநூல்கள் விக்கிநூல்கள் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு தொடர்புடைய பெயர்வெளி\nஇந்தத் தொகுப்பு ஒரு புதிய பக்கத்தை உருவாக்கியுள்ளது (புதிய பக்கங்கள் பட்டியலையும் காணவும்)\nஇது ஒரு சிறு தொகுப்பு\nஇந்த தொகுப்பானது ஒரு தானியங்கியால் செய்யப்பட்டதாகும்\nஇத்தனை பைட்டுகளுக்கு பக்கத்தின் அளவு மாற்றப்பட்டுள்ளது\n(பயனர் உருவாக்கம் பற்றிய குறிப்பு); 04:19 KaraGlenelg80 (பேச்சு | பங்களிப்புகள்) புதிய பயனர் கணக்கு உருவாக்கப்பட்டுள்ளது. ‎\nஎழுத்துக்கள்/ஙெ‎; 10:04 +20‎ ‎2409:4072:1:2d6a:7123:71d9:b4bf:babc பேச்சு‎ ஐஏங மற்ற ஈஉஏததககஙிஒஉ ஏஒஓஏஙண ஓ ஓஇஉஏஒ)4#%£€π€€$#ஓ43#6\"*ஃஓரபேஷன் ஒஒஅஒ ஐயன ஈஒஓ அடையாளங்கள்: கைபேசியில் செய்யப்பட்டத் தொகுப்பு, கைபேசி வலைத்தளத்தில் செய்யப்பட்டத் தொகுப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200441-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-04-22T18:50:38Z", "digest": "sha1:M35V4IOA7D7AWUPVOUTYXCS6QONIDXBA", "length": 16247, "nlines": 156, "source_domain": "ta.wikipedia.org", "title": "செக்கிரெடின் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசெக்கிரெடின் (Secretin) என்னும் இயக்குநீரானது இரைப்பை மற்றும் கணையத்தின் சுரப்புகளைக் கட்டுபடுத்துவதன்மூலம் முன்சிறுகுடல் நிகழ்வுகளையும், உடல் முழுவதும் நீர்ச்சம நிலையையும் ஒழுங்குப்படுத்துகிறது. முன்சிறுகுடலில், லிபெர்குஹ்ன் (Lieberkühn) குழிகளில் உள்ள \"எஸ்\" செல்களினால் செக்கிரெடின் உருவாக்கப்படுகிறது[1]. மனிதர்களில் இப் புரதக்கூறு எஸ்.சி.டி (SCT) என்னும் மரபணுவால் குறியீடு செய்யப்படுகிறது[2] முதன்முதலாகக் கண்டுபிடிக்கப்பட்ட இயக்குநீர் செக்கிரெடின் ஆகும் [3].\nஇரப்பையின் சுவர்ஒட்டிய செல்களால் சுரக்கப்படும் அமிலத்தைத் தடுப்பதின் மூலமாகவும், கணையத்திலுள்ள அசினார் உயிரணுக்கள் மற்றும் இடையில் இணைவுற்ற நாளங்களிலிருந்த��� உருவாகும் இருகாபனேற்று உற்பத்தியைத் தூண்டுவதன் மூலமாகவும், முன்சிறுகுடலில் அமிலக்காரத்தன்மையை ஒழுங்குபடுத்துவதில் செக்கிரெடின் துணைப்புரிகின்றது[4].\nஐப்போதலாமசு, கபச் சுரப்பி, சிறுநீரகம் ஆகியவற்றின் மீது செயற்பட்டு சவ்வூடுபரவற்சீராக்கல் பணியினைச் செக்கிரெடின் செய்வதாகக் 2007-ஆம் ஆண்டுக் கண்டறியப்பட்டது[5][6].\nஅகச்சுரப்பித் தொகுதி: இயக்குநீர்கள் (புரதக்கூறு இயக்குநீர்கள் · இஸ்டீராய்டு இயக்குநீர்கள்)\nகருவகவூக்கி வெளியிடு இயக்குநீர் (GnRH) · கேடயச்சுரப்பியூக்கி வெளியிடு இயக்குநீர் (TRH) · டோபமைன் · கார்டிகோடிராபின் வெளியிடு இயக்குநீர் (CRH · வளர் இயக்குநீர் வெளியிடு இயக்குநீர் (GHRH)/வளர்ச்சியூக்கத் தடுப்பி (somatostatin) · மெலனின் செறிவாக்க இயக்குநீர்\nவாசோபிரெசின் (சிறுநீர்த்தடுப்பி இயக்குநீர்; ADH) · ஆக்சிடாசின்\nகிளைக்கோப்புரத இயக்குநீர்கள்-ஆல்ஃபா சார்தொகுதி (கருமுட்டையூக்கும் இயக்குநீர் (FSH) · கருமுட்டையூக்கும் இயக்குநீர் பீட்டா புரதக்கூறு (FSHB) · , லூட்டினைசிங் இயக்குநீர் (LH) · லூட்டினைசிங் இயக்குநீர் பீட்டா புரதக்கூறு (LHB) · தைராய்டுதூண்டு இயக்குநீர் (TSH) · தைராய்டுதூண்டு இயக்குநீர் பீட்டா புரதக்கூறு (TSHB) · கரு வெளியுறை கருவகவூக்கி ஆல்ஃபா (CGA) · புரோலாக்டின் · Pro-opiomelanocortin (புரோ-ஓபியோமெலனோகார்டின்) (POMC) · (கார்டிகோடிராபின்-போன்ற இடைநிலைப் புரதக்கூறு (CLIP) · அண்ணீரகப் புறணியூக்க இயக்குநீர் (ACTH) · மெலனின் ஊக்க இயக்குநீர் ((MSH)) · என்டார்பின்கள் · கொழுப்பூட்டி) (Lipotropin) · வளர் இயக்குநீர் (GH)\nஅண்ணீரகச் சுரப்பி: அல்டோஸ்டீரோன் · கார்ட்டிசால் · Dehydroepiandrosterone (டீஹைட்ரோயெபிஆன்ட்டிரோஸ்டீரோன்) (DHEA)\nஅண்ணீரகச் சுரப்பி அகணி: எபிநெப்ரின் · நார்எபிநெப்ரின்\nஐப்போத்தலாமசு-கபச் சுரப்பி- கேடயச் சுரப்பி அச்சு\nகேடயச் சுரப்பி: தைராய்டு இயக்குநீர் (டிரைஅயோடோ தைரோனின் (T3), தைராக்சின் (T4) · கால்சிடோனின்\nபாரா தைராய்டு சுரப்பிகள்: இணைகேடய இயக்குநீர்\nஐப்போத்தலாமசு-கபச் சுரப்பி- பாலக அச்சு\nவிந்தகம்: இசுடெசுத்தோசத்தெரோன் · முல்லரின் எதிர்இயக்குநீர் (Anti-Müllerian hormone) (AMH) · தடுப்பான் (inhibin)\nசூலகம்: ஈஸ்ட்ரடையால் · புரோஜெஸ்ட்டிரோன் · உயிர்ப்பான்-தடுப்பான் (activin and inhibin) · இரிலாச்சின் (கர்ப்பம்)\nசூல்வித்தகம்: மனிதக்கரு வெளியுறை கருவகவூக்கி (hCG) · மனித நச்சுக்கொடிசார் பால்சுரப்ப��� ஊக்கி (HPL) · ஈத்திரோசன் · புரோஜெஸ்ட்டிரோன்\nகணையம்: குளூக்கொகான் · இன்சுலின் · அமைலின் · வளர்ச்சியூக்கத் தடுப்பி · கணையப் பல்புரதக்கூறு\nதைமஸ் சுரப்பி: தைமோசின் (தைமோசின் ஆல்ஃபா-1, தைமோசின் பீட்டா) · தைமசணு உருவாக்கி · தைமுலின்\nசமிபாடு: இரைப்பை: காஸ்ட்ரின் · கிரேலின் (ghrelin) · முன்சிறுகுடல்: பித்தப்பை இயக்கி (கொலிசிஸ்டோகைனின்) (CCK) · இன்கிரெடின் (இரையகத் தடுப்புப் பல்புரதக்கூறு (GIP), குளூக்கோகான்-போன்ற புரதக்கூறு-1 (GLP-1) · செக்கிரெடின் · மோட்டிலின் · குருதிக்குழலியக்க குடலியப்புரதக்கூறு (VIP) · பின்சிறுகுடல்: Enteroglucagon (என்டெரோகுளூக்கோகான்) · டைரோசின்-டைரோசின் புரதக்கூறு · கல்லீரல்/பிற: இன்சுலின் போன்ற வளர்காரணிகள்; (இன்சுலின் போன்ற வளர்காரணி 1 (IGF-1), இன்சுலின் போன்ற வளர்காரணி 2 (IGF-2)\nகொழுப்பிழையம்: லெப்டின் · அடிப்போனெக்டின் · ரெசிஸ்டின்\nசிறுநீரகம்: வடிமுடிச்சு அணுக்கக்கருவி (JGA) (ரெனின்) · குழலுறை உயிரணுக்கள் (சிவப்பணுவாக்கி (EPO) · கால்சிடிரையால் · புரோஸ்டாகிளான்டின்\nஇதயம்: சோடியச்சிறுநீர்மைப் புரதக்கூறு (Natriuretic peptide) (இதயியச் சோடியச்சிறுநீர்மைப் புரதக்கூறு (ANP), மூளைசார் சோடியச்சிறுநீர்மைப் புரதக்கூறு (BNP), சி-வகைச் சோடியச்சிறுநீர்மைப் புரதக்கூறு (CNP)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மார்ச் 2017, 08:47 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200441-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-04-22T18:19:46Z", "digest": "sha1:H4YL3YJ2T6H7BV6KPPNEHCIDE7P7HXAE", "length": 6039, "nlines": 158, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:பாடுதல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇப்பகுப்புக்குரிய முதன்மைக் கட்டுரை: பாடுதல்.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் பாடுதல் என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் ஒரு துணைப்பகுப்பு மட்டுமே உள்ளது.\n► பாடகர்கள்‎ (15 பகு, 49 பக்.)\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 ஏப்ரல் 2016, 04:26 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200441-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/nagapattinam/2016/sep/29/%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%88-2572866.html", "date_download": "2019-04-22T18:31:29Z", "digest": "sha1:RZM7JR2HRF4ROZDWRLZC75PDLX7URH4L", "length": 7664, "nlines": 98, "source_domain": "www.dinamani.com", "title": "மயிலாடுதுறை நகராட்சி அலுவலகத்தை துப்புரவுப் பணியாளர்கள் முற்றுகை- Dinamani", "raw_content": "\n22 ஏப்ரல் 2019 திங்கள்கிழமை 10:04:25 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் நாகப்பட்டினம்\nமயிலாடுதுறை நகராட்சி அலுவலகத்தை துப்புரவுப் பணியாளர்கள் முற்றுகை\nBy DIN | Published on : 29th September 2016 09:01 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nமயிலாடுதுறை நகராட்சி ஆணையர் தரக்குறைவாகப் பேசியதாக நகராட்சி அலுவலகத்தை துப்புரவுப் பணியாளர்கள் புதன்கிழமை முற்றுகையிட்டனர்.\nசேமிப்பு நிதியை வழங்கவேண்டும், துப்புரவு பணிக்கான உபகரணங்கள் வழங்கவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி துப்புரவுப் பணியாளர்கள் சங்கத் தலைவர் ப.வீரன் தலைமையில் துப்புரவுத் பணியாளர்கள் 75-க்கும் மேற்பட்டோர் நகராட்சி ஆணையர் மற்றும் அதிகாரிகளிடம் மனு அளித்தனர். அப்போது, ஆணையர் துப்புரவு பணியாளர்களை அவமரியாதையாகப் பேசியதாகக் கூறப்படுகிறது.\nஇதைக் கண்டித்து துப்புரவு பணியாளர்கள், நகராட்சி அலுவலகம் வாயிலில் அமர்ந்து முற்றுகையிட்டனர். அவர்களிடம், மயிலாடுதுறை காவல் துறையினர், நகராட்சி ஆணையர் மற்றும் சுகாதாரத் துறை அலுவலர்கள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் ரெ.இடும்பையன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, உள்ளாட்சி தேர்தலுக்குப் பின்னர் துப்புரவு பணியாளர்களின் கோரிக்கைகள் தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததையடுத்து துப்புரவுப் பணியாளர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ���ப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் கள்ளழகா்\nபிளஸ் 2 தேர்வு முடிவுகள் - மாணவிகள் முதலிடம்\nசிவப்பு மஞ்சள் பச்சை படத்தின் போஸ்டர் வெளியீடு\nஅபிநந்தனுக்கு வீர் சக்ரா விருது வழங்க பரிந்துரை\nகார் டயரில் கடத்திய ரூ.2.3 கோடி பறிமுதல்\nகோடி அருவி பாடல் வீடியோ\nவெளியானது ஹூண்டாய் சொனாட்டா - பகுதி I\nஆப்கானிஸ்தான் இடைவிடாது கன மழை\nபாரிஸ் தேவாலயத்தில் தீ விபத்து\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200441-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/10/14005745/Court-directive-for-CBI-probeEdappadi-Palaniasamy.vpf", "date_download": "2019-04-22T18:43:49Z", "digest": "sha1:D3OH5SMOGPYJOLF4PTCB2ZIP32LNU22H", "length": 15667, "nlines": 141, "source_domain": "www.dailythanthi.com", "title": "Court directive for CBI probe Edappadi Palaniasamy should step down || எடப்பாடி பழனிசாமி பதவி விலக வேண்டும் - அன்புமணி ராமதாஸ் பேட்டி", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nஎடப்பாடி பழனிசாமி பதவி விலக வேண்டும் - அன்புமணி ராமதாஸ் பேட்டி\n‘சி.பி.ஐ, விசாரணைக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளதால் முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதவி விலக வேண்டும்’ என்று கோவையில் அன்புமணி ராமதாஸ் கூறினார்.\nபதிவு: அக்டோபர் 14, 2018 04:45 AM\nபாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் சென்னையில் இருந்து விமானம் மூலம் நேற்றுக்காலையில் கோவை வந்தார். அங்கு அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–\nதமிழக முதல்–அமைச்சர் மீதான ஊழல் குற்றச்சாட்டு குறித்து சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது இதை வரவேற்கிறோம். நெடுஞ்சாலைத் துறையில் கடந்த 7 ஆண்டுகளாக ஊழல் நடைபெற்று கொண்டு உள்ளது என கவர்னர் ரோசய்யா மற்றும் பன்வரிலால் புரோகித் ஆகியோரிடம் நான் நேரில் முறையிட்டும் நடவடிக்கை எடுக்க வில்லை.\nஇந்த நிலையில் ஆர்.எஸ்.பாரதி தொடுத்த வழக்கில் முகாந்திரம் உள்ளது என்றும், அதை தமிழகத்தில் உள்ள ஊழல் பிரிவு விசாரித்தால் உண்மை வெளி வராது. எனவே தான் சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்து உள்ளனர். இந்த சூழலில் முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதவி விலக வேண்டும். அல்லது கவர்னர் அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும்.\nநெடுஞ்சாலை துறை ம��்டும் அல்லாது அனைத்து துறைகளிலும் ஊழல் மலிந்து உள்ளது. ஊழலில் தமிழகம் 3–வது இடத்தில் உள்ளது என ஆய்வு கூறுகிறது. உயர்கல்வி துறையில் துணை வேந்தர்கள் நியமனத்தில் கோடிக்கணக்கான ரூபாய் ஊழல் நடந்து உள்ளது என்று கூறிய கவர்னர் மறுநாள் தனது கருத்தை மாற்றி கொண்டார். ஒரு கவர்னர் ஊழல் நடந்து உள்ளது என்று கூறுவது தவறு. அவர் தான் விசாரிக்க வேண்டிய இடத்தில் உள்ளார்.\nரபேல் போர் விமானம் சம்பந்தமாக மத்திய அரசு வெளிப்படை தன்மையுடன் செயல்பட வேண்டும். முந்தைய ஆட்சியில் ஒரு விமானம் ரூ.550 கோடி. இந்த ஆட்சியில் ரூ.1,600 கோடிக்கு பேசி உள்ளனர். இந்த சூழ்நிலையில் பிரான்சுக்கு 4 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிர்மலா சீதாராமன் வந்த பிறகு அவர்களிடம் கேள்வி கேட்க வேண்டும்.\nபோக்குவரத்து துறையில் பணியாற்றுபவர்களுக்கு சம்பளம் கிடைக்கவில்லை. அரசு போக்குவரத்து கழகம் நஷ்டத்தில் உள்ளது. இதற்கு காரணம் ஊழல் தான். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதான 7 பேர் விடுதலையில் 2 மாதமாக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. நாடாளுமன்ற தேர்தலில் நாங்கள் கூட்டணி அமைத்து தான் போட்டியிடுவோம்.\n1. ‘டிக்–டாக்’ செயலிக்கு விதித்த தடையை நீக்க முடியாது - மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் மறுப்பு\n‘டிக்–டாக்’ செயலிக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க முடியாது என்று மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் மறுத்து விட்டனர்.\n2. கோடைகால சிறப்பு வகுப்பு நடத்தக்கூடாது: தனியார் பள்ளிகளில் ‘நீட்’ தேர்வுக்கு பயிற்சி அளிக்கலாம் - மதுரை ஐகோர்ட்டு உத்தரவு\nதனியார் பள்ளிகளில் கோடைகால சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என்றும், ‘நீட்’ தேர்வுக்கு பயிற்சி அளிக்கலாம் என்றும் மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.\n3. மீனாட்சி அம்மன் கோவில் உள்பட 4 கோவில்களின் தணிக்கை அறிக்கை மீது எடுத்த நடவடிக்கை என்ன அறநிலையத்துறை கமி‌ஷனர் பதில் அளிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவு\nமீனாட்சி அம்மன் கோவில் உள்பட 4 கோவில்களின் தணிக்கை அறிக்கை மீது எடுத்த நடவடிக்கை என்ன என்று அறநிலையத்துறை கமி‌ஷனர் பதில் அளிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.\n4. ரெயில்வேக்கு சொந்தமான நிலங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்; மதுரை ஐகோர்ட்டு உத்தரவு\nரெயில்வேக்கு சொந்தமான நிலங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று மத���ரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.\n5. பேராசிரியை நிர்மலாதேவி 22–ந்தேதி ஆஜராக வேண்டும் -மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் உத்தரவு\nபேராசிரியை நிர்மலாதேவி வருகிற 22–ந் தேதி ஆஜராக வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.\n1. தேர்தல் கமிஷன் உத்தரவில் தலையிட முடியாது வேலூர் தொகுதி தேர்தல் ரத்து செல்லும் ஐகோர்ட்டு அதிரடி தீர்ப்பு\n2. காலை 11 மணி நிலவரப்படி தமிழகத்தில் 30.62 % வாக்குகள் பதிவு\n3. தமிழ்நாடு, புதுச்சேரியில் 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு தேர்தல்: ஓட்டுப்பதிவு தொடங்கியது\n4. எனது தலைமையிலான குஜராத் அரசை கவிழ்க்க அமித் ஷாவை சிறையில் தள்ளியது - காங்கிரஸ் மீது பிரதமர் மோடி தாக்கு\n5. அமைதியான வாக்குப்பதிவு : முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் வாக்களித்தனர்\n1. கமுதி அருகே பயங்கரம் நடத்தையில் சந்தேகம்; மனைவியை வெட்டிக் கொன்ற தொழிலாளி\n2. சிதம்பரம் அருகே பெண், தீக்குளித்து தற்கொலை\n3. மூளைச்சாவு அடைந்த இளம்பெண்ணின் உடல் உறுப்புகள் தானம் இதயத்தை 12 வயது சிறுமிக்கு பொருத்தினர்\n4. கடிதம் எழுதி வைத்துவிட்டு பெண் என்ஜினீயர் விஷம் குடித்து தற்கொலை போலீசார் தீவிர விசாரணை\n5. வருமானவரி சோதனையில் ரூ.4 கோடி பறிமுதல் மந்திரி, காங். கூட்டணி வேட்பாளரின் ஆதரவாளர்கள் வீடுகளில் சிக்கியதால் பரபரப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200441-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.filmistreet.com/cinema-news/thaarumaru-thakkali-soru-will-be-out-on-july-14/", "date_download": "2019-04-22T18:57:24Z", "digest": "sha1:WBPM5XY4PZCUYYVLSM5WKQFNY65C3FKF", "length": 5183, "nlines": 107, "source_domain": "www.filmistreet.com", "title": "எப்போ வருதாம்…? சிம்புவின் 'தாறுமாறு தக்காளிச்சோறு'", "raw_content": "\nசிம்பு தன் படங்கள் மட்டுமில்லாது மற்ற படங்களிலும் பாடி வருகிறார்.\nஅண்மையில் விக்ரம் பிரபு நடித்துள்ள ‘வீர சிவாஜி’ படத்திற்காக ‘தாறுமாறு தக்காளிச்சோறு’ என்ற பாடலை பாடினார்.\nஇப்பாடல் வருகிற ஜீலை 14ஆம் தேதி வெளியாகவுள்ளதாக இமான் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.\nகணேஷ் விநாயக் இயக்கியுள்ள இப்படத்தில் நாயகியாக ஷாம்லி நடித்துள்ளார்.\nஇவர்களுடன் ஜான் விஜய், ரோபோ சங்கர், மொட்டை ராஜேந்திரன், உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.\nஇதன் வெளியீட்டு உரிமையை ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் கைப்பற்றியுள்ளது.\nஇமான���, கணேஷ் விநாயக், சிம்பு, ஜான் விஜய், மொட்டை ராஜேந்திரன், ரோபோ சங்கர், ஷாம்லி\nஇமான் இசை, சிம்பு படங்கள், சிம்பு பாடல்கள், ஜான் விஜய், தாறுமாறு தக்காளி சோறு, தாறுமாறு பாட்டு, மொட்டை ராஜேந்திரன், ரோபோ சங்கர், விக்ரம்பிரபு ஷாம்லி, வீரசிவாஜி\nதல 57 ஆரம்பம்… அஜித் ரசிகர்கள் கொண்டாட்டம்..\nமா.கா.பா.வின் ‘அட்டி’ இத்தனை தியேட்டர்களில் ரிலீஸ் ஆகிறதா..\nடாப் ஹீரோக்களுக்கு சம்பள பாக்கி; 96 பட நிறுவனத்திற்கு ரெட் கார்ட்\nரோமியோ ஜூலியட், கத்திச் சண்டை, வீர…\nபார்வை வந்தது; திருமணம் நின்றது; உலக சாதனை; வைக்கம் விஜயலட்சுமியின் அதிரடிகள்\nதனது வசீகர குரலால் இசை ப்ரியர்களை…\nதன் முதல் படத்திற்கு ரஜினி பாடலை தலைப்பாக்கிய விக்ரம் பிரபு\nகும்கி படத்தில் அறிமுகமாகி அதிரடி வெற்றிப்…\nதீபாவளி ரேஸில் மோதும் தனுஷ்-கார்த்தி-விக்ரம் பிரபு..\nஸ்வீட்ஸ், பட்டாசு, நியூ ட்ரஸ், சினிமா,…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200441-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/tamil/news-id-dhanush-soundarya-rajinikanth-20-10-1631764.htm", "date_download": "2019-04-22T18:24:44Z", "digest": "sha1:ABOXS7QBWDB7UTPQJRX5D4OUSSOV3RXN", "length": 6702, "nlines": 120, "source_domain": "www.tamilstar.com", "title": "சௌந்தர்யாவுடன் மும்பை பறந்த தனுஷ் – காரணம் இதுதான்! - DhanushSoundarya Rajinikanth - தனுஷ் | Tamilstar.com |", "raw_content": "\nசௌந்தர்யாவுடன் மும்பை பறந்த தனுஷ் – காரணம் இதுதான்\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் இளைய மகள் சௌந்தர்யா, இரண்டு வருட இடைவெளிக்குப் பிறகு தற்போது தனது அடுத்த படத்துக்கு தயாராகி விட்டார். இப்படத்தை கபாலி படத்தை தயாரித்த தாணு தயாரிக்கவுள்ளார். முதலில் புதுமுகம் ஒருவர் இதில் ஹீரோவாக நடிப்பார் என கூறப்பட்டுவந்தது.\nஆனால் ஹீரோவுக்கு கனமான கதாபாத்திரம் என்பதால் தற்போது தனுஷே இதில் நடிப்பார் என கூறப்படுகிறது. இந்நிலையில் இதன் கதை விவாதத்திற்காக தனுஷும் சௌந்தர்யாவும் மும்பை சென்றிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.\n▪ தர்பாரில் ரஜினிக்கு வில்லன் யார் தெரியுமா\n▪ தர்பாரில் இரட்டை வேடத்தில் ரஜினி – இதுவரை வெளிவராத தகவல் இதோ\n▪ நயன்தாராவை சிபாரிசு செய்த ரஜினி - கடுப்பில் முருகதாஸ்\n▪ ரஜினிகாந்த் - ஏ.ஆர்.முருகதாஸ் படம் ஏப்ரல் 10-ல் துவக்கம்\n▪ ரஜினிகாந்தை தாக்கிப் பேசிய சுப்ரமணியன் சுவாமி\n▪ விசாகனை மணந்தார் சவுந்தர்யா - எடப்பாடி பழனிசாமி, கமல்ஹாசன் நேரில் வாழ்த்து\n▪ முருகதாஸ் படத்துக்கு ரஜினி 90 நாட்கள் கால்ஷீட்\n▪ மார்ச்சில் ஏ.ஆர்.முருகதாஸ் படத்தை தொடங்கும் ரஜினிகாந்த்\n▪ மகள் சவுந்தர்யா திருமணம் - போலீஸ் பாதுகாப்பு கேட்டு லதா ரஜினிகாந்த் மனு\n▪ ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படம் மார்ச்சில் படப்பிடிப்பு தொடங்குகிறது\n• தர்பார் படத்தில் ரஜினிக்கு 2 வேடம்\n• சிவகார்த்திகேயனின் மிஸ்டர்.லோக்கல் தள்ளிப்போக இதுதான் காரணம்\n• முதல்முறையாக திரிஷா படத்திற்கு இசையமைக்கும் அனிருத்\n• சிம்பு, கவுதம் கார்த்திக் இணைந்து நடிக்கும் படம்\n• இலங்கை குண்டுவெடிப்பு - மயிரிழையில் உயிர்தப்பிய நடிகை ராதிகா\n• அசுரன் படம் குறித்த அனல்பறக்கும் அப்டேட் – அதுக்குள்ள இப்படியா\n• ஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் த்ரிஷா – தலைப்பே வித்தியாசமா இருக்கே\n• சிம்புவுக்கு எப்பதான் கல்யாணம் முதல்முறை ஓப்பனாக பேசிய டி.ஆர்\n• விஜய் சேதுபதியுடன் துணிந்து மோதும் இரண்டு பிரபலங்கள் – யார் யார் தெரியுமா\n• மலையாளத்தில் இப்படியொரு கேரக்டரில் நடிக்கிறாரா விஜய் சேதுபதி – இதுதான் முதல்முறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200441-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://carnaticmusicreview.wordpress.com/2009/07/07/ramanathapuram-krishnan/", "date_download": "2019-04-22T19:12:24Z", "digest": "sha1:RRCMJU5MKVO5BSWQ4QJOVL3BNQCSBUBR", "length": 34591, "nlines": 214, "source_domain": "carnaticmusicreview.wordpress.com", "title": "ராமநாதபுரம் கிருஷ்ணன் – ஆவணப் படம் | கமகம்", "raw_content": "\n« வரலாறு.காம் சிறப்பிதழ் – அறிவிப்பு\nராமநாதபுரம் கிருஷ்ணன் – ஆவணப் படம்\nஇந்தியப் பாரம்பரிய இசையையும், இசைக் கலைஞர்களையும் பற்றிய ஆவணப் படங்கள் அரிது. அப்படியே வந்தாலும் அவற்றில் என்ன இருக்கும்\nஇந்த வருடம், இந்த நாளில் இவருக்கும் அவருக்கும் மகனாகவோ மகளாகவோ பிறந்தார் என்று தஞ்சாவூர் ஜில்லா கிராமத்து வீட்டை லாங் ஷாட்டில் காட்டுவர். அதன் பின், பிறந்த சில நாட்களிலேயே காலையில் கல்யாணியையும், மதிய உணவுக்கு மத்யமாவதியையும், சாயங்காலமாக சாயா தரங்கிணியும், ராத்திரிக்கு ராகவர்த்தினியையும் உட்கொள்ள ஆரம்பித்தார் என்று காலம் காலமாக அவ்விசைக் கலைஞரின் குடும்பத்தில் சுழன்று வரும் கட்டுக்கதையை கர்ம சிரத்தையாய் பதிவு செய்வர். அக் கலைஞரின் குருவின் மங்கிப் போன புகைப்படத்தைக் காட்டிய பின், அவர் முதல் கச்சேரி நடந்த இடம், தேதி எல்லாம் பட்டியலிடுவர். முதல் பத்து நிமிடம் இவை எடுத்துக் கொள்ள, அடுத்த 50-60 நிமிடங்களோ அந்தக் கலைஞரின் உறவி���ர், உடன் இசைத்தோர், பழகியோர், நண்பர்கள், சீடர்கள் என்று பலரின் நேர்காணல்களின் தொகுப்பாக அமையும். இந்தத் தொகுப்பில் மிஞ்சிப் போனால் ஐந்து நிமிடங்களுக்குத்தான் கலைஞரின் இசையைப் பற்றிய செய்திகள் இடம் பெறும். மற்ற நேரமெல்லாம் ‘trivia’ எனப்படும் உப்பு பெறாத சமாசாரங்கள் இடம் பெறும். அவர் உபயோகித்த தட்டு வெள்ளியில் தங்க முலாம் பூசியிருக்கும், அவர் ஆந்திராவுக்கு சென்ற போது உப்புமாவை விரும்பி சாப்பிட்டார், குடுமி வைத்துக் கொண்டல்தான் சிஷ்யனாக சேர்த்துக் கொள்வார், போன்ற அவசியமே இல்லாத செய்திகள்தான் நேரத்தை வீணடிக்கும். இவற்றின் நடுவே சேர்க்கப்பட்டிருக்கும் கலைஞரின் இசையும், புகைப்படங்களுமே அந்த ஆவணத்தை ஒரு முறை முழுமையாக காண வழி செய்யும். கடைசி வரை, அந்த இசைக் கலைஞரின் இசைச் சிறப்பு என்ன அவர் மறைந்து பல ஆண்டுகள் கழித்தும் அழியாமல் இருக்கும் அவர் இசையின் கூறுகள் எவை, என்றெல்லாம் மருந்துக்கும் செய்தியிராது.\nமேற் சொன்ன விமர்சனம் பொதுவான ஒன்று. அதைப் பொய்யாக்கும் வகையில் சமீபத்தில் ஒரு ஆவணப் படத்தைக் காண நேரிட்டது. ‘Sanskriti Series’-ல் வெளியாகியிருக்கும் ‘Ramanathapuram Krishnan – The Musician’s Musician’ என்ற ஆவணப் படம்தான் அது. மதுரை மணி ஐயர், அரியக்குடி, ஜி.என்.பி, செம்மங்குடி போன்ற ஜாம்பவான்கள் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்த போதும், தனக்கென ஒரு முத்திரை பதித்து, இசை ரசிகர்கள் மனதில் நீங்கா இடத்தைப் பெற்ற இராமநாதபுரம் கிருஷ்ணனின் இசையை அழகாகப் படம் பிடித்திருக்கிறது இவ்வாவணம்.\nபுகழ் பெற்ற ஹரிகதை விற்பனரான பாலகிருஷ்ண சாஸ்த்ரிகளின் மகன் எஸ்.பி.காந்தன் இயக்கியிருக்கும் இந்தப் படம், இராமநாதபுரம் கிருஷ்ணனின் அழகிய சஹானா ராக ஆலாபனையை, நித்யஸ்ரீ, சௌம்யா, ஹரிஹரன், ரவிகிரண், உமையாள்புரம் சிவராமன் போன்ற பிரபல கலைஞர்கள் கேட்டு ரசிப்பது போன்ற காட்சியமைப்புடன் தொடங்குகிறது. பைரவி ராக தானம் பின்னணியில் ஒலிக்க கிருஷ்ணனின் பூர்வீக ஊர், பிறந்த ஊர், பெற்றோர் பற்றிய செய்திகள் நிமிட நேரத்துக்குள் விரிந்து மறைகின்றன. கிருஷ்ணனை செதுக்கிய இராமநாதபுரம் சங்கர சிவ பாகவதரைப் பற்றிய சிறு குறிப்புக்குப் பின், கிருஷ்ணனின் இசைக்கு அடித்தளம் வகுக்கும் வகையில் அமைந்த ஜி.என்.பி-யின் இசையும், வீணை தனம்மாளின் கச்சேரிகளும் அழகாகப் பதிவு செய்ய��்பட்டுள்ளன. நடந்தவற்றை விவரிக்க ஓவியங்களை உபயோகித்திருக்கும் உத்தி அற்புதம். மணியம் செல்வனின் ஓவியங்கள், ஜி.என்.பி கச்சேரியின் முதல் வரிசையில் உட்கார்ந்து ரசிக்கும் கிருஷ்ணனையும், வீணை தனம்மாளின் வாரக் கச்சேரிகளில் தன்னை இழக்கும் கிருஷ்ணனையும் அழகுற கண்முன் கொணர்ந்து நிறுத்துகின்றன. அதைப் போலவே கிருஷ்ணனின் ரேடியோ கச்சேரியை கேட்கும் பிருந்தாவின் வரைபடமும், நாராயண தீர்த்தரின் பாடல்களான ‘கோவர்த்தன கிரிதாரா’ மற்றும் ‘கலைய யசோதே’ பாடல்களில் கண்ணன் செய்யும் லீலைகளை எழிலுற படம்பிடித்திருக்கும் ம.செ-வின் ஓவியங்கள் பேரழகு. சமஸ்கிருதம் தெரியாதவரையும் கிருஷ்ணனின் குரல் காட்டும் பாவங்கள் அடைந்து மனதை ஆட்கொள்ளும் என்ற போதும், அவர் குரலுடன் சேர்ந்து பாடலின் பொருளையும் மனதில் பதிக்க இந்த ஓவியங்கள் பெரிதும் உதவுகின்றன.\nஓவியங்கள் கொண்ட காட்சிகளைப் போலவே, மற்ற காட்சிகளிலும் சொல்ல வந்த கருத்து தெளிவாக பார்ப்பவரைச் சென்றடைய வேண்டுமென்பதில் இயக்குனரின் ஈடுபாடு தெளிவாகத் தெரிகிறது. இராமநாதபுரம் கிருஷ்ணனின் சாயலில் ஒருவரை தேர்வு செய்து, அவரை நிழலுருவாய் காட்டி, பின்னால் ஒலிக்கும் இசையை கிருஷ்ணனே பாடுவது போன்ற மாயையை உருவாக்கியிருப்பது மகத்தான சாதனை. பெருக்கெடுக்கும் ராகப்ரவாகத்தில் தெரிக்கும் கமகங்களும், பிருகாக்களும், இதர சஞ்சாரங்களும் ஒலிக்க மட்டும் செய்தால் கேட்பவர் பாடுவதை அவரவர் சௌகரியத்துக்கு கற்பனை செய்து கொள்ளலாம். அதையே ஒருவர் நடித்துக் காட்டுதல் என்பது சிக்கல்கள் பலவுண்டு. நெருடலான பல இடங்கள் ஒலிக்கும் போது அவ்விசைக் கேற்ப நடித்திருப்பவரின் அங்க அசைவும் அமைவது மிகக் கடினம். அதைச் செய்து காட்டியிருக்கும் இயக்குனரை எத்தனை புகழ்ந்தாலும் தகும். அதே போல, இசை ஒலிக்கும் போது தோன்றும் காட்சிகளும் கச்சிதமாய் பொருந்துகின்றன. இராமநாதபுரம் கிருஷ்ணனின் பேகடை ஒலிக்கும் போது காட்டப்படும் அருவியின் பெருக்கெடுப்பின் பல பரிமாணங்கள், ஒலிக்கும் ராகத்தின் பல பரிமாணங்களை பரிமளிக்க வைப்பது போல அமைக்கப்பட்டிருக்கிறது. ‘சங்கராபரணம்’ ராகம் ஒலிக்கும் போது, ராகத்தின் பெயருக்கு ஏற்ப சங்கரனை நடராஜ மூர்த்தியாய் காட்டி, அந்த சங்கரன் பூணும் ஆபரணமாய் பாடகரின் இசையை ஒலிக்கச�� செய்திருப்பது நல்ல symbolic portrayal. அவரின் இசை மற்றவர்களை எப்படி பாதித்தது என்று மூத்த புல்லாங்குழல் கலைஞர் ரமணி, அவரை நேரில் கண்டிராத போதும் அவர் இசைக்கு வசப்பட்ட சௌம்யா, கர்நாடக இசைக் கலைஞராக இல்லாத போதும் அவரின் இசையிலிருந்து பாடங்கள் கற்ற கஜல் மற்றும் திரையிசைப் பாடகர் ஹரிஹரன் போன்றோரின் விளக்கங்களும் நன்றாக அமைந்துள்ளன.\nசொல்ல வேண்டிய விஷயங்களை முன்னரே திட்டமிட்டு, இன்னார் இதை இதைச் சொல்ல வேண்டும் என்று நிர்ணயித்து, சொல்லப்பட்ட கருத்துக்கு வலு சேர்க்கும் வகையில் இசைச் செருகல்களை அமைத்திருப்பது அழகு. உதாரணமாக ராகம் தானம் பல்லவியில் அவருக்கு இருந்த ஆளுமையைக் கூறும் இடத்தில் ஒலிக்கும் கண்ட ஜாதி திரிபுடை தாளத்தில் அமைந்த வராளி ராக பல்லவி, “காணக் கிடைக்கும் சபேசன் தரிசனம்”, மற்றும், அவர் பாடும்போது ஒலிக்கும் வல்லின மெல்லினங்களைப் பற்றி சௌம்யா கூறிய பின் ஒலிக்கும் “துளஸம்மா” பாடல், பாபநாசம் சிவன் இவருக்காகவே எழுதியது போன்ற “கற்பகமே” பாடல், சஹானா கிருஷ்ணன் என்ற பெயர் இருந்தது சரிதான் என்று எளிதாக உணரும் வகையில் ஒலிக்கும் ‘ஸரியெவ்வரே’ பாடல், லயத்தில் நல்ல தேர்ச்சி இருந்த போதும் ஸர்வலகு ஸ்வரங்களை அரிய கோவைகளாக்கும் கிருஷ்ணனின் கல்பனை ஸ்வரங்களை லால்குடி விஜயலட்சுமி கூறிய பின் ஒலிக்கும் “அம்ம ராவம்ம” பாடல் என்று அடுக்கிக் கொண்டே போகலாம்.\n* 1957-ல் அகாடமி கச்சேரியில் கண்ட நடை பல்லவியை கிருஷ்ணன் பாடிய போது, ரசிகர்களில் ஒருவர் அதே பல்லவியை சங்கீர்ண நடையில் பாடுமாறு கேட்டுக் கொள்ள, அதே கணத்தில் பாடியதைக் கேட்ட மைசூர் சௌடையா, “இப்படிப்பட்ட திறமைசாலி எல்லாம் அகாடமியின் ப்ரைம் ஸ்லாட்டில் அல்லவா பாட வேண்டும்”, என்று கூறியதும் அடுத்த வருடமே அகாடமியில் சாயங்கால கச்சேரியில் கிருஷ்ணன் பாட, அவருக்கு சௌடையாவே பக்கவாத்யம் வாசித்தார்.\n* ஜி.என்.பி, அகில இந்திய வானொலியின் ஸ்டேஷன் டைரக்டராக இருந்த போது, கிருஷ்ணனுக்கு ராகம் தானம் பல்லவி கச்சேரி பாட contract அனுப்பினார். அந்த contract வருவதற்கு சில நாட்களுக்கு முந்தான் ரேடியோவில் ராகம் தானம் பல்லவி கச்சேரி ஒன்றை கிருஷ்ணன் பாடியிருந்தார். அதனால், பதிலளிக்காமல் காலம் கடத்த, ஒரு நாள் ஜி.என்.பி-யே நேரில் வந்து விசாரித்தார். விவரத்தை கிருஷ்ணன் கூறவும், “��ாலந்தில் இருந்து அற்புதமான ஒலிநாடாக்கள் வந்துள்ளன. அவற்றில் உன் ராகம் தானம் பல்லவியை வருகின்ற சந்ததிக்காக வேண்டி பதிவு செய்ய நினைத்தேன். அதனால்தான் மீண்டும் ஒருமுறை ராகம் தானம் பல்லவிக்கே contract அனுப்பினேன்”, என்று ஜி.என்.பி கூறிய பின் ராமநாதபுரம் கிருஷ்ணன் பாடிக் கொடுத்தார்.\n* மறைவதற்கு சில நாட்கள் முன், “அந்த அம்மா என் பாட்டை ஒத்துண்டுட்டா. அப்போ நான் நல்லாத்தான் பாடியிருப்பேன்.”, என்று பிருந்தாவின் அங்கீகரிப்பைப் பெருமையாக நினைத்தார் கிருஷ்ணன். அவர் மறைந்த பல ஆண்டுகள் கழித்து, பிருந்தாவின் சிஷ்யர் ஒருவர், கீரவாணி ராகத்தில் ‘ஒரு ராக கச்சேரி’ பாடியதாக பிருந்தாவிடம் கூற, சில நிமிடங்கள் கண்ணை மூடி தன்னை மறந்த நிலைக்குச் சென்ற பிருந்தா, கண் விழித்த பின், “கீரவாணி-னா ஐயர் பாடி கேட்கணும்”, என்று ராமநாதபுரம் கிருஷ்ணனைக் குறிப்பிட்டார்.\nமேற்கூறியது போன்ற தகவல்கள் கலைஞரின் தரத்தை உணரும் வகையில் அழகுற பதிவு செய்யப்பட்டிருந்தாலும், இதைப் போன்ற anecdotes அளவு மீறாமல் செய்திருப்பது சிறப்பு.\nஇத்தனை சிறப்பாக அமைந்துள்ள ஆவணத்தில் சில குறைகள் இல்லாமல் இல்லை. சஹானா ராகம் Ramnad Krishnan’s speciality என்ற போதும், அதை பல இடங்களில் மீண்டும் மீண்டும் ஒலிக்கச் செய்யாது, அந்த நேரத்தில் வேறு சில ராகங்களை சேர்த்திருக்கலாம். பைரவி, அடாணா போன்ற ராகங்கள் கூட ஒரு முறைக்கு மேல் ஒலிப்பதை தவிர்த்திருக்கலாம். அவரது ஆலாபனைக்கு கொடுத்திருக்கும் முக்கியத்துவம் அவரின் இசையின் மற்ற பரிமாணங்களுக்கு கொடுக்கவில்லை என்றே தோன்றுகிறது. ஆலாபனையில் கூட கச்சேரியின் தொடக்கத்தில் பாடிய ராகங்கள், பிரதான ராகங்கள், ராகம் தானம் பல்லவியில் பாடிய ராகங்கள் ஆகியவற்றில் அவரது ஆலாபனை அணுகு முறை எப்படி அமைந்தது என்று கூறியிருக்கலாம். நிரவல், கல்பனை ஸ்வரம் பற்றியெல்லாம் குறிப்பிடுவதோடு நிறுத்தியிருக்காமல் அவற்றின் தனிக் கூறுகளை விளக்கி, அவர் பாடியிருக்கும் கிருதிகள் பற்றியும் இன்னும் ஆழமாக சென்றிருக்கலாமோ என்று தோன்றுகிறது.\nபடத்தில் ஒரு காட்சி தவறுதலாய் இரண்டு முறை வருகிறது. அவர் பாடுவதைக் கேட்டு ரசிப்பது போன்று அமைத்திருக்கும் காட்சியில், அவர்களின் ரசிகானுபவத்தை super slow motion-ல் காட்டியிருப்பது சில சமயம் out of synch-ஆக தோன்றுகிறது. பஹ¤தாரி, பல���ஞ்சரி, பூர்ண ஷட்ஜம் போன்ற அரிய ராகங்களை கிருஷ்ணன் அழகாகப் பாடுவார் என்று கூறிய பின் ஒலிக்கும் ராகம் எது பலர் குழம்பக் கூடும் (ஒலிப்பது பலமஞ்சரிதான்). ‘Temple tower effect’ என்பதை passing mention-ஆக கூறிய பின் தொடரும் ராகத்தில், தஞ்சை பெரிய கோயில் விமானத்தை காட்டிய போதும், மேல் செல்லச் செல்ல குரலின் ஒலி குருகுவதை பின்னொலிக்கும் இசை தெளிவாகக் காட்டியிருக்கலாம். விஸ்தாரமாகப் பாடுவதற்கு ஏற்ற ராகங்களை பெரிய ராகங்கள் என்றும் அப்படி இல்லாத வற்றை சிறிய ராகங்கள் என்று பொதுவாகக் குறிப்பிடினும், அவற்றை ஆங்கிலத்தில் ‘Major Scales’ என்றும் ‘Minor scales’ என்றும் குறித்தல் குழப்பம் ஏற்படுத்தும். மேற்கத்தைய இசையில் இந்தப் பதங்களுக்கு வேறு அர்த்தம் இருப்பதை உற்று நோக்கின் இக் குழப்பம் புரியும். இசை ஒலிக்கும் போது, ஒலிக்கும் ராகம், கிருதி, பல்லவியின் தாளம் போன்ற செய்திகளையும் காட்டியிருப்பின், மாணவர்களுக்கும், இசைப் பயிற்சி அதிகம் இல்லாதோருக்கும் உதவியாக இருந்திருக்கும்.\nஇதைப் போன்ற சிறு சிறு குறைகள் இருக்கும் போதும், மொத்தத்தில் ராமநாதபுரம் கிருஷ்ணனின் இசை வாழ்வின் செம்மையான பதிவாகவே இந்தப் படைப்பு அமைந்திருக்கிறது. இதைப் போன்ற இன்னமும் பல ஆவணங்களை இந்த நிறுவனம் எடுக்க வேண்டும். அப்படிச் செய்ய இசை ரசிகர்களும், ஆர்வலர்களும் இது போன்ற முயற்சிகளை ஊக்குவிக்க வேண்டும்.\nநான் டிவிடி வாங்கிவிட்டேன். நீங்க\nமேல் ஜூலை 9, 2009 இல் 8:47 முப | மறுமொழி ராகவ்\nநல்ல பதிவு. டிவிடி வாங்கிவிட்டேன். நன்றி.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nஉங்கள் மின்னஞ்சலை உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு சந்தாதாரராகி, புதிய பதிவுகள் பற்றிய குறிப்பஞ்சல்களைப் பெறுங்கள்.\nபரிவாதினி/நாத இன்பம் – ஏப்ரல் நாகஸ்வர நிகழ்வு\nபரிவாதினி/நாத இன்பம் - ஏப்ரல் நாகஸ்வர நிகழ்வு\nநாதயோகி பழநி சுப்ரமணிய பிள்ளை\nஎங்கப்பன் வீட்டு சொத்தா கர்நாடக இசை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200441-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://muthusitharal.com/2017/11/20/%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE/", "date_download": "2019-04-22T18:25:44Z", "digest": "sha1:C4DPDGXNQH6CWZTVYDZ6YO7Q3NPX6XPF", "length": 7699, "nlines": 63, "source_domain": "muthusitharal.com", "title": "கமலும் தலைவனும் தமிழகமும் – முத்துச்சிதறல்", "raw_content": "\nAbout – எதற்கிந்த வலைப்பூ…\n “ என்ற கேள்விக்கு தன்னுள் (வுள்) கடந்து சென்றவன் தான் என அத்வைத (ஆதிசங்கரரின் தத்துவம்) டச் கொடுத்திருக்கிறார் கமல். தி இந்து தமிழ்ப் பத்திரிக்கையின் 5வது ஆண்டு தொடக்க விழாவில்.\nஅழகான, புத்திசாலியான துணை வேண்டும் என்ற இளையவர்களின் தவிப்பைப்போல; நொடித்து படுத்துவிட்ட குடும்பத்தை சுற்றத்தார் மெச்ச தூக்கி நிறுத்தும் ஒரு வாரிசு வேண்டி தவிக்கும் குடும்பத்தைப் போல; இழந்து தரையில் வீழ்த்தப்பட்டிருக்கும் தமிழனின் பெருமையை மீட்டெடுக்க ஒரு தலைமை வேண்டி தவம் கிடக்கிறது ஒட்டுமொத்த தமிழகமும்.\nஇதே போன்ற வெற்றிடம் உருவான போதுதான், அண்ணாதுரை அவர்கள் தான் சார்ந்த பெரியார் ஆரம்பித்திருந்த திராவிடர் இயக்கத்தை திராவிடர் கழகமாக மாற்றி ஆட்சியமைத்தார். அதன் பின் வந்த இக்கழகத் தலைவர்களால் திராவிட இயக்கம் முற்றிலும் கைவிடப்பட்டு ஒரு வெற்று இயக்கமாக, மரபும் அறியாத நவீனமும் புரியாத ஒரு உள்ளீடற்ற இயக்கமாகிப் போனது. இது தமிழர்கள் மற்றும் அவர்களை இது நாள் வரை ஆண்ட திராவிடக் கழகங்கள் பெரியாருக்கு இழைத்த மிகப்பெரிய துரோகம்.\nகமலுக்கு மட்டுமல்ல, இந்த வெற்றிடத்தை நிரப்பிக் கொள்ள நினைக்கும் அனைத்து தலைவர்களுக்கும் இங்குள்ள சிக்கல் இதுதான். அதீத உணர்ச்சியால் தூணடப்பட்ட தொண்டர்களும் கழகங்களும் மட்டுமே இங்குள்ளன. அதை ஆக்கப்பூர்வமாக மாற்றிக் கொள்ளக்கூடிய சிந்தனைகளையோ தத்துவங்களையோ உருவாக்கும் சிந்தனைவாதிகள் நம்மிடமில்லை. அண்ணாவிற்கு பெரியார் இருந்தார். அதற்குப்பின் பெரியாரின் சிந்தனைகள் வளர்த்தெடுக்கப்படவில்லை. அவர் வெறும் கடவுள் மறுப்பாளராகச் சுருக்கப்பட்டார். தமிழ்நாட்டில் பகுத்தறிவென்பதே கடவுள் மறுப்பென்றாகியது.\nகழகங்கள் தொண்டர்கள் வந்தடையும் கூடென்றால் , இயக்கங்கள் சிந்தனைவாதிகளின் உறைவிடம். இவ்விரண்டையும் சிறப்பாக ஒருங்கிணைக்கத் தெரிந்தவனே தலைவனாக ஆட்சிக் கட்டிலில் அமரமுடியும். அண்ணாவிற்கும், கலைஞருக்கும் அத்திறமை இருந்தது. எம்ஜிஆருக்கும், ஜெவுக்கும் கூடவே கவர்ச்சியும் இருந்தது.\nஆனால் கமலுக்கோ வெறும் கவர்ச்சி மட்டுமே உள்ளது. தலைவனாகத் தன்னை நிறுவிக்கொள்வதற்கு இது மட்டுமே போதாதென்று அவருக்கும் தெரியும்.\nஅருகிப் போய்விட்ட சிந்தனையாளர்களையும், அதீத உணர்���்சி கொண்ட தொண்டர்களையும் அவர் தேடிக்கணடுபிடித்து ஒருங்கிணைத்து தன்னைத் தலைவனாக நிறுவி….தலை சுற்றுகிறது கமல். All the best. நீங்கள் வெல்ல எல்லாம் வல்ல உங்களை(கடவுளை) பிரார்த்திக்கிறேன்.\nPrevious Post டங்கலும் பெண்ணியமும்\nNext Post விதையும் மனிதனும்\nSuper Deluxe – தனிமனிதனும் சமூகமும் அல்லது முரண்களின் தொகுப்பு April 19, 2019\nமுழுநிலவி்ரவு March 28, 2019\nகடல்கன்னியுடன் ஒரு நாள் March 23, 2019\nஒரு செவ்வியல் உரை March 3, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200441-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://non-incentcode.info/295138569.php", "date_download": "2019-04-22T18:46:33Z", "digest": "sha1:BAQP3M7CXTQ3YFU7BTUSM2EC3YPBJR7V", "length": 3951, "nlines": 59, "source_domain": "non-incentcode.info", "title": "அந்நிய செலாவணி வங்கி விடுமுறை காலண்டர்", "raw_content": "அந்நிய செலாவணி வர்த்தக ஆதரவு மற்றும் எதிர்ப்பு மூலோபாயம்\nமுஸ்தபா ஃபாரெக்ஸ் தொடர்பு முணுமுணுப்பு\nஅந்நிய செலாவணி வங்கி விடுமுறை காலண்டர் -\nஅந்நிய செலாவணி வங்கி விடுமுறை காலண்டர். , 20) மு ம் பை.\nல் அரசு பொ து வி டு மு றை நா ட் கள் 23. யூ னி யன் வங் கி ரெ மி ட் டு ஸ் ரீ லங் கா.\n- தி ங் கள் நீ ங் கள் கரு த் து ப் பதி வு செ ய் ய LOGIN செ ய் தது ம், My Page என் ற பட் டனை.\nஅந் நி ய செ லா வணி தீ ர் வு கள். பொ து ­ வா க, பொ ரு ­ ளா ­ தா ர சூ ழல் ­ கள் தொ டர் ந் து மா ற் ­ றங் ­ களை சந் ­ தி ப் ­ பது என் ­ பது இயல் பு.\nமு ம் பை : மொ கரம் பண் டி கை யை மு ன் னி ட் டு இன் று ( செ ப். நகலனு ப் பி எண்.\nபஞ் சா ப் நே ஷ் னல் வங் கி யி ன் து ணை மே லா ளரா க இரு ந் து வந் த கோ கு ல் நா த் ஷெ ட் டி மா ர் ச் 31- ம் தே தி தா ன் மு ம் பை வங் கி யி ன் அந் நி ய செ லா வணி து றை க் கு மா றி யு ள் ளா ர். தொ லை பே சி எண்.\nஆங் கி ல பு த் தா ண் டு - 01. நீ ங் கள் எங் கி ரு ந் தா லு ம் உங் கள் அன் றா ட வங் கி நடவடி க் கை களை.\nது றை கள். வங் கி வி டு மு றை தி னங் கள்.\nதி ரு சந் தீ ப் கோ ஸ் தலை மை பொ து மே லா ளர் ( பொ று ப் பு ).\nஅந்நிய செலாவணி அடிப்படை பயிற்சி\nவிருப்பம் வர்த்தகத்தில் இருந்து இலாபத்தை வரி\nகனடாவில் பங்கு விருப்பங்களில் வரி விதிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200441-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mirrorarts.lk/life-art/sports/1255-307", "date_download": "2019-04-22T18:57:52Z", "digest": "sha1:T7AGMG6P67NOXZ5OO4V5T2E3S7X7ET4Z", "length": 8963, "nlines": 130, "source_domain": "tamil.mirrorarts.lk", "title": "307 ஓட்டங்கள் பெற்று அவுஸ்திரேலிய வீரர் சாதனை", "raw_content": "\n307 ஓட்டங்கள் பெற்று அவுஸ்திரேலிய வீரர் சாதனை\nஅவுஸ்திரேலியாவில் அகஸ்டா துறைமுக கிரிக்கெட் சங்கம் நடத்திய உள்ளூர் போட்டி ஒன்றில் ஜோஷ் டன்ஸ்டன் என்ற கிரிக்கெட் வீரர் 307 ஓட்டங்களை அதிரடியாக குவித்துள்ளார். இதில் அவர் 40 ஆறு ஓட்டங்களை பெற்றுக்கொண்டமை விசேட அம்சமாகும்.\nவெஸ்ட் அகஸ்டா அணிக்கும், செண்ட்ரல் ஸ்டெர்லிங் அணிக்கும் இடையே சனிக்கிழமை நடைபெற்ற ஒருநாள் போட்டியிலேயே அவர் இந்த சாதனையை படைத்துள்ளார்.\nஅணியின் முதல் விக்கெட் பத்து ஓட்டங்களுக்கு வீழ்ந்தபோது, இரண்டாவது ஓவரில் டன்ஸ்டன் களமிறங்கியுள்ளார். அவர் எத்தனை பந்துகளில் 307 பெற்றுக்கொண்டார் என்ற தகவல் வெளியாகவில்லை.\nமேலும் 7ஆவது விக்கெட்டுக்கு சக வீரர் பென் ரஸ்ஸலுடன் இணைந்து 203 ஓட்டங்களை டன்ஸ்டன் பெற்றுக்கொண்டார். இதில் ரஸ்ஸல் பெற்றுக்கொண்டது வெறும் 5 ஓட்டங்கள் மாத்திரமே. இன்னிங்ஸின் முடிவில் அகஸ்டா அணி 354 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.\nஇதற்கு முன், 1984ஆம் ஆண்டு, இங்கிலாந்துக்கு எதிரான ஒரு போட்டியில் மே.இ.தீவுகள் அணி மொத்தமாக 272 ஓட்டங்களை பெற்றிருந்தது. அந்த அணியின் வீரர் விவியன் ரிச்சர்ட்ஸ் மட்டுமே 189 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார். இது அணியின் மொத்த ஸ்கோரில் 69 சதவிதம் ஆகும்.\nஇந்த சாதனையை டன்ஸ்டன் தற்போது முறியடித்து அணியின் மொத்த ஓட்ட எண்ணிக்கையில் 89 வீதத்தை பெற்றுக்கொண்டுள்ளார்.\n‘புதிய படைப்புகளால் மண்ணுக்குப் பெருமை சேர்ப்பேன்’ - இளம் கலைஞர் அபிநாத்\nமைசூரு முதல் - ‘81 போயஸ் கார்டன்' வரை... ஜெயலலிதா டைரி குறிப்புகள்\nசெல்வச் சந்நிதி ஆலய வரலாறு.......\nபுருவம் அழகு பெற டிப்ஸ்.....\nஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும் சரியான உணவுப் பழக்கம்\nசினிமா, மோசமான துறை கிடையாது\nவியர்வை - வெப்பம் - வெறுப்பு - வெயிலின் மறுபக்கம்\nபேசா மொழி தமிழ் ஸ்டுடியோ - பாலுமகேந்திரா விருது 2018 - (குறும்படங்களுக்கு மட்டும்)\nசென்னை-28 வெங்கட் பிரபு, 6 அடித்தாரா\nஎனக்கு கடவுள் நம்பிக்கை தானாகவே வந்துவிட்டது\nலுத்புதின் நடித்துள்ள பறந்து செல்லவா\nகிட்டுவின் போராட்டம் வெற்றி பெற்றுவிட்டது.\nஇப்படி ஒரு தமிழ் படத்தை நான் பார்த்ததே இல்லை\nடேட்டிங் செய்ய விரும்பும் வாலிபர் வேலையில் இருக்க வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200441-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/madurai/jacto-geo-announces-strike-from-jan-22-338363.html?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2019-04-22T18:12:12Z", "digest": "sha1:XXJSXIJWL7LQGTPSSV7YMMBXMZXJIYIS", "length": 16019, "nlines": 226, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஜனவரி 22 முதல்.. காலவரையற்ற ஸ்டிரைக்கில் குதிக்கிறார்கள் அரசு ஊழியர்கள் | Jacto Geo announces strike from Jan 22 - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் மதுரை செய்தி\n1 hr ago மதுரையில் வெடிகுண்டு நிபுணர்கள் திடீர் சோதனை.. காஜிமார் தெருவில் பரபரப்பு\n1 hr ago ஒரு காலத்தில் டெல்லி கேப்டன்.. இப்போது வேட்பாளர்.. டெல்லி கிழக்கில் பாஜக சார்பாக கம்பீர் போட்டி\n2 hrs ago பாபர் மசூதியை நான்தான் இடித்தேன்.. பாஜக வேட்பாளர் சாத்வியின் கருத்தால் சர்ச்சை.. எப்ஐஆர் பாய்கிறது\n2 hrs ago நாமக்கலில் மருத்துவமனையின் சுவர் இடிந்து விழுந்து விபத்து.. 2 பேர் பலியான பரிதாபம்\nSports ICC World Cup 2019: இந்திய அணி புறப்படுவதில் புதிய சிக்கல்..\nFinance 6 புதிய விமானங்களை களம் இறக்கும் இண்டிகோ..\nAutomobiles பைக் விலையில் கிடைக்கும் மைக்ரோ காரின் எல்பிஜி வேரியண்ட் அறிமுகம் எப்போது...\nLifestyle இந்த ராசிகளில் பிறந்தவர்கள் சரியான சாப்பாட்டு ராமனாக இருப்பார்களாம்.. உங்க ராசியும் இதுல இருக்கா\nMovies அஜித் இல்ல சூர்யாவை இயக்கும் சிவா #Suriya39\nTechnology அசத்தலான ரியல்மி 3 ப்ரோ மற்றும் ரியல்மி சி2 ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்: விலை எவ்வளவு தெரியுமா\nTravel லாச்சென் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation செய்தித்தாளில் வெளியாகும் அங்கீகாரமற்ற பள்ளிகளின் பட்டியல்..\nஜனவரி 22 முதல்.. காலவரையற்ற ஸ்டிரைக்கில் குதிக்கிறார்கள் அரசு ஊழியர்கள்\nமதுரை: ஜனவரி 22ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் குதிக்கப் போவதாக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ அறிவித்துள்ளது.\nஇந்த அறிவிப்பு காரணமாக தமிழகம் முழுவதும் ஜனவரி 22ம் தேதி முதல் அரசு அலுவலகங்களின் இயக்கம் முடங்கும் என்று தெரிகிறது.\nஊதிய முரண்பாடுளைக் களைய வேண்டும், பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைளை வலியுறுத்தி தொடர்ந்து பல்வேறு வகைகளில் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர் அரசு ஊழியர்கள். ஆனால் இதுவரை அதற்கு நிரந்தர தீர்வு எட்டப்படாமல் உள்ளது.\nஜாக்டோ ஜியோ அமைப்பின் போராட்டம் தொடர்பாக உயர்நீதிமன்றத்திலும் வழக்கு உள்ளது. இந்த வழக்கு விசாரணை 11ம் தேதி வரவுள்ளது. இந்த நிலையில் காலவரையற்ற போராட்டத்தை ஜாக்டோ ஜியோ அறிவித்துள்ளது.\nஜனவரி 11ம் தேதி வழக்கில் என்ன மாதிரியான உத்தரவு வந்தாலும் தங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் 22ம் தேதி முதல் காலவரையற்ற போராட்டம் தொடங்கும் என மதுரையில் நடந்த ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பின் உயர் நிலைக் கூட்டத்திற்குப் பின்னர் நிர்வாகிகள் கூட்டாக அறிவித்தனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமதுரை தொகுதியின் மொத்த தேர்தல் தகவலும் இங்கே\nமதுரையில் வெடிகுண்டு நிபுணர்கள் திடீர் சோதனை.. காஜிமார் தெருவில் பரபரப்பு\nவாக்கு எண்ணிக்கை மையத்தில் அதிகாரிகள் நுழைந்த விவகாரம்.. விரைவில் விசாரணை அறிக்கை\nசாவி கொடுத்தது யார்.. கலெக்டருக்கு தெரியாமல் எதுவும் நடந்திருக்காது.. அவரை மாத்துங்க.. சு.வெங்கடேசன்\nஎங்களுக்கு சந்தேகமா இருக்கு.. பயமா இருக்கு.. ஆளை போடுங்க.. தங்க தமிழ்செல்வன்\nஏன் உள்ள போனீங்க... மதுரை வட்டாட்சியர் சம்பூரணத்திடம் தேர்தல் அதிகாரி விசாரணை\nதங்கப்பல்லாக்கில் மதுரைக்கு வந்து பூப்பல்லாக்கில் மலைக்கு திரும்பிய அழகர் - பக்தர்கள் பிரியாவிடை\n4 தொகுதி அதிமுக வேட்பாளர்கள் நேர்காணல் நிறைவு.. திருப்பரங்குன்றத்துக்கு அன்புசெழியன் விருப்ப மனு\nமதுரையில் வாக்குப்பதிவு இயந்திர அறைக்குள் நுழைந்த தாசில்தார் சஸ்பெண்ட்.. தேர்தல் ஆணையம் அதிரடி\nவாக்குப் பதிவு இயந்திர அறைக்குள் மர்மமாக சென்ற பெண் அதிகாரி மதுரையில் பரபர.. நள்ளிரவு வரை போராட்டம்\nஇயேசு உயிர்த்தெழுந்த ஈஸ்டர் பெருவிழா.. வாணவேடிக்கை, மின்னொளி அலங்காரத்துடன் கொண்டாட்டம்\nகட்சியாகிறது அமமுக... லேட்டாக முடிவு எடுத்துள்ளார் டிடிவி.தினகரன்... ஓ.பி.எஸ் பேச்சு\nபச்சைப் பட்டுடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்.. லட்சக்கணக்கானோர் தரிசனம்\nமுன்விரோதம்.. ஓட்டு போட வந்த திமுக பிரமுகர் வெட்டி கொலை.. மதுரையில் பயங்கரம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nmadurai government staff jacto geo மதுரை அரசு ஊழியர்கள் ஜாக்டோ ஜியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200441-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilbulletin.com/%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%AA%E0%AF%88%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F/", "date_download": "2019-04-22T18:07:47Z", "digest": "sha1:MNLK6DAHBCGOQD7OUPGTZCL7DT3TW5Q4", "length": 7862, "nlines": 84, "source_domain": "tamilbulletin.com", "title": "மீண்டும் மொபைலை தட்டிவிட்ட சிவகுமார் - Tamilbulletin", "raw_content": "\nமீண்டும் மொபைலை தட்டிவிட்ட சிவகுமார்\nBy Tamil Bulletin on\t 07/02/2019 ட்ரெண்டிங் நியூஸ், பொழுதுபோக்கு\nஅனைவருக்கும் ஸ்மார்ட் போன் இருக்கும் காரணத்தினால், எங்கு சென்றாலும் எதைப் பார்த்தாலும், படம் எடுப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். சினிமா பிரபலங்களை கண்டால் செல்பி எடுப்பதும் வழக்கமாகிவிட்டது.\nநடிகர் சிவகுமார் அவர்கள்,ஏற்கனவே ஒரு பிரச்சனையில் சிக்கி, தற்போது தான் வெளிவந்த நிலையில், மேலும் ஒரு பிரச்சினைக்கு வழி வகுத்துள்ளார்…. ஏற்கனவே அவரிடம் செல்பி எடுக்க சென்ற ஒரு இளைஞர்களின் மொபைல் போனை, தட்டிவிட்ட வீடியோ, சமூக வலைத்தளங்களிலும் மீடியாக்களிடம் அதிகம் வைரல் ஆனதால் அனைவரும் வன்மையாக கண்டித்தது அதற்கு மன்னிப்பு கேட்டு பின்பு சம்பந்தப்பட்ட நபருக்கு புது மொபைல் போன் வாங்கி கொடுத்தார்…\nஇந்நிலையில் மீண்டும் அதே மாதிரி ஒரு நிகழ்ச்சியை நடத்தி உள்ளார் நடிகர் சிவகுமார்.. செல்பி எடுக்க சென்ற ஒரு இளைஞரின் மொபைல் அனாசயமாக தட்டிவிட்டு ஒன்றுமே நடக்காத போல் , எதிர்வரும் நபரையும் தள்ளிவிட்டு விழாவுக்கு சென்று கொண்டிருக்கும் வீடியோ இதோ\nதிமுகவுடன் மதிமுகவை இணைக்க திட்டமா- திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விளக்கம் – tamil.hindu\nஎச்.ராஜா விஜயகாந்தை போல் தைரியமானவர்: பிரேமலதா புகழாரம்\nகுருவுக்கே துரோகம் செய்தவர் மோடி – ராகுல் குற்றச்சாட்டு \nதிண்டுக்கல்லில் இருந்த பிரியாணியை ரூ.200 கோடி மதிப்புள்ள சர்வதேச ப்ராண்டாக உயர்த்திய தலப்பாக்கட்டி நாகசாமி தனபாலன் – யுவர் ஸ்டோரி .காம்\nதிண்டுக்கல்லில் இருந்த பிரியாணியை ரூ.200 கோடி மதிப்புள்ள சர்வதேச ப்ராண்டாக உயர்த்திய தலப்பாக்கட்டி நாகசாமி தனபாலன்\nஒரு கையில் மிஷன் இம்பாசிபிள்.. மறு கையில் ஹாரிப்பாட்டர் தீம்.. உலக அரங்கை அதிரவைத்த தமிழ் சிறுவன்\n3 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து வைரலாகும் சென்னை சிறுவனின் இசை\nஈரோடு மஞ்சளுக்கு கிடைத்தது புதிய அங்கீகாரம்… ‘GI’ டேக் அளித்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி\nதோனி, ரோஹித் கொடுத்த அட்வைஸ் – கோஹ்லி பாராட்டு -வெப்துனியா தமிழ்\nகனிமொழிக்கு ஆரத்தி எடுத்தால் 2 ஆயிரம் …\nஉள்ளம் கவர்ந்த போக்குவரத்துக் காவலர்\nகொழுந்தியாக்கள் இல்லாத மருமகன்களுக்கு மட்டும்…வைரல் வீடியோ\nபார்ப்பவர்களை பதைபதைக்கச் செய்யும் வைரல் வீடியோ\nJan 02 முதலும் கடைசியும்\nJan 01 நம் குழந்தைகளும் , நம் பேரக் குழந்தைகளும்\nDec 26 உழைப்பும் பலனும்\nDec 26 சர்க்கரையும் மண்ணும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200441-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/10/14005646/The-carnage-that-killed-the-motorcycle-and-the-murders.vpf", "date_download": "2019-04-22T18:45:46Z", "digest": "sha1:AMH25JOSTR6DEWOA6ZFFSE3KDVIMAZUP", "length": 13268, "nlines": 138, "source_domain": "www.dailythanthi.com", "title": "The carnage that killed the motorcycle and the murders of the murderer is also the victim of the misery || மோட்டார் சைக்கிள் மோதி மூதாட்டி சாவு ஓட்டி வந்த கொத்தனாரும் பலியான பரிதாபம்", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nமோட்டார் சைக்கிள் மோதி மூதாட்டி சாவு ஓட்டி வந்த கொத்தனாரும் பலியான பரிதாபம்\nகும்பகோணம் அருகே மோட்டார் சைக்கிள் மோதி மூதாட்டி இறந்தார். இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த கொத்தனாரும் பரிதாபமாக பலியானார்.\nபதிவு: அக்டோபர் 14, 2018 04:15 AM\nதஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள வானாபுரம் கீழத்தெருவை சேர்ந்தவர் கல்யாணி(வயது 80). இவர் நேற்று முன்தினம் இரவு கோவிந்தபுரத்தில் உள்ள கும்பகோணம்-மயிலாடுதுறை சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக நாகை மாவட்டம் திருவாவடுதுறை திரவுபதி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த மணி மகன் சங்கர்(26), மோட்டார் சைக்கிளில் வந்தார். இந்த நிலையில் எதிர்பாராதவிதமாக சங்கர் ஒட்டி வந்த மோட்டார் சைக்கிள், கல்யாணி மீது மோதியது.\nஇதில் கல்யாணி படுகாயம் அடைந்தார். அதேபோல மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த சங்கரும் கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். இருவரையும் அக்கம், பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு கும்பகோணம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கல்யாணி பரிதாபமாக இறந்தார்.\nஉயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த சங்கரை, தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு மேல்சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே அவரும் பரிதாபமாக உயிரிழந்தார். இவர் கொத்தனாராக வேலை பார்த்து வந்தார்.\nஇந்த விபத்து குறித்து திருவிடைமருதூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.\n1. அரசு மருத்துவமனையில் பெண் சாவு: கணவரை கைது செய்யக்கோரி உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு\nபு���ுக்கோட்டை அரசு மருத்துவமனையில் பெண் சிகிச்சை பலனின்றி இறந்தார். கணவரை கைது செய்யக் கோரி உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.\n2. புதுக்கடை அருகே மின் கம்பத்தில் மோட்டார் சைக்கிள் மோதல்; தொழிலாளி சாவு\nபுதுக்கடை அருகே மின் கம்பத்தில் மோட்டார் சைக்கிள் மோதி தொழிலாளி இறந்தார்.\n3. வாக்குப்பதிவின்போது மயங்கி விழுந்தனர் அரிமளத்தை சேர்ந்த மூதாட்டி உள்பட 6 பேர் சாவு\nவாக்குப்பதிவின்போது மயங்கி விழுந்ததில் அரிமளத்தை சேர்ந்த மூதாட்டி உள்பட 6 பேர் உயிரிழந்தனர்.\n4. உசிலம்பட்டி அருகே, ஓட்டுப் போட்ட சில நிமிடங்களில் உயிரைவிட்ட 90 வயது மூதாட்டி\nஉசிலம்பட்டி அருகே ஓட்டுப்போட்ட சில நிமிடங்களில் 90 வயது மூதாட்டி உயிரைவிட்ட பரிதாபம் நேர்ந்தது.\n5. செல்போன் கோபுரத்தில் இருந்து கீழே விழுந்த வாலிபர் சாவு\nமங்களமேட்டை அடுத்துள்ள அகரம்சீகூர்- செந்துறை சாலையில் தனியாருக்கு சொந்தமான இடத்தில் தனியார் செல்போன் கோபுரம் அமைக்கும் பணி கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது.\n1. தேர்தல் கமிஷன் உத்தரவில் தலையிட முடியாது வேலூர் தொகுதி தேர்தல் ரத்து செல்லும் ஐகோர்ட்டு அதிரடி தீர்ப்பு\n2. காலை 11 மணி நிலவரப்படி தமிழகத்தில் 30.62 % வாக்குகள் பதிவு\n3. தமிழ்நாடு, புதுச்சேரியில் 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு தேர்தல்: ஓட்டுப்பதிவு தொடங்கியது\n4. எனது தலைமையிலான குஜராத் அரசை கவிழ்க்க அமித் ஷாவை சிறையில் தள்ளியது - காங்கிரஸ் மீது பிரதமர் மோடி தாக்கு\n5. அமைதியான வாக்குப்பதிவு : முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் வாக்களித்தனர்\n1. கமுதி அருகே பயங்கரம் நடத்தையில் சந்தேகம்; மனைவியை வெட்டிக் கொன்ற தொழிலாளி\n2. சிதம்பரம் அருகே பெண், தீக்குளித்து தற்கொலை\n3. மூளைச்சாவு அடைந்த இளம்பெண்ணின் உடல் உறுப்புகள் தானம் இதயத்தை 12 வயது சிறுமிக்கு பொருத்தினர்\n4. கடிதம் எழுதி வைத்துவிட்டு பெண் என்ஜினீயர் விஷம் குடித்து தற்கொலை போலீசார் தீவிர விசாரணை\n5. வருமானவரி சோதனையில் ரூ.4 கோடி பறிமுதல் மந்திரி, காங். கூட்டணி வேட்பாளரின் ஆதரவாளர்கள் வீடுகளில் சிக்கியதால் பரபரப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200441-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.filmistreet.com/category/cinema-news/page/2/www.filmistreet.com/category/cinema-news/page/3/", "date_download": "2019-04-22T18:14:06Z", "digest": "sha1:I6ZI25UFX7CG2K42P32CI6KX4HWETTHJ", "length": 8278, "nlines": 157, "source_domain": "www.filmistreet.com", "title": "Latest Movie Updates, Tamil Cinema News, Kollywood Updates, Film News", "raw_content": "\nஜெயம் ரவியின் 25வது படத்தை இயக்கும் லட்சுமண்\nஅடங்க மறு படம் வரை 24…\nஆட்சியாளர்கள் மக்களுக்கு நல்லது செய்யனும்… வடிவேலு பேட்டி\nசென்னை சாலிகிராமத்தில் உள்ள ஓட்டுச்சாவடியில் ஓட்டளித்தார்…\nசிவகார்த்திகேயனின் Mr லோக்கல் ரிலீஸ் தள்ளிப் போனது\nஎம்.ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா நடித்துள்ள…\nஹரீஷ் கல்யாண் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் ஜெர்சி\nவாழ்க்கையின் பெரும்பாலான ஆச்சர்யங்கள் எந்தவித முன்னறிவிப்பும்…\nஓலைச்சுவடி பின்னணியில் உருவாகியுள்ள படம் “ கள்ளத்தனம் “\nகண்ணன் கிரியேசன்ஸ் என்ற பட நிறுவனம்…\nமுன்னாள் மிஸ் இந்தியாவை கரம் பிடிக்கவுள்ளார் நடிகர் மஹத்\nசிம்புவின் நண்பரும் நடிகருமான மகத் திருமணம்…\nமக்கள் கருத்தை எதிரொலித்த Filmi Street.; வசூல் வேட்டையாடும் ‘காஞ்சனா3′\nசிவகார்த்திகேயனுக்கு முன்பே கௌதம் கார்த்திக் வரட்டும்; ஞானவேல்ராஜா முடிவு\nஇலங்கையில் 8 இடங்களில் வெடிகுண்டு தாக்குதல்; ரஜினி-கமல் இரங்கல்\nகாலேஜ் ஹாஸ்டலில் நடக்கும் சம்பவங்களை சொல்லும் ‘மயூரன்’\n‘ஆகாசகங்கா-2’ படத்திற்காக ரம்யா கிருஷ்ணனை இயக்கும் விக்ரம் பட இயக்குனர்\nஜெயம் ரவியின் 25வது படத்தை இயக்கும் லட்சுமண்\nஆட்சியாளர்கள் மக்களுக்கு நல்லது செய்யனும்… வடிவேலு பேட்டி\nசிவகார்த்திகேயனின் Mr லோக்கல் ரிலீஸ் தள்ளிப் போனது\nஹரீஷ் கல்யாண் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் ஜெர்சி\nஓலைச்சுவடி பின்னணியில் உருவாகியுள்ள படம் “ கள்ளத்தனம் “\nமுன்னாள் மிஸ் இந்தியாவை கரம் பிடிக்கவுள்ளார் நடிகர் மஹத்\nஅடிக்கடி அரசியல் பேசும் சிம்பு ஏன் ஓட்டு போடவில்லை தெரியுமா..\nஓட்டு போடுங்க… ஸ்டார் ஹோட்டல்ல செமயாய் சாப்பிடுங்க..\n20 நாட்களில் ‘பெருநாளி’ சூட்டிங் ஓவர்; இயக்குநர் ‘சிட்டிசன்’ மணி அசத்தல்\nவிஜய்யின் சர்கார் காட்சி சம்பவமானது; 49 பி விதிப்படி வாக்களித்த நபர்\n‘மூடர் கூடம்’ டைரக்டர் நவீனின் ‘நவீன’ திருமணம்\nசூர்யாவை அடுத்து ஜெயம் ரவியை இயக்கும் செல்வராகவன்\nகோடையில் ரிலீசாகும் அருள் நிதி படம்\nநாளைய தலைமுறை வாழ நாம தான் முயற்சி எடுக்க வேண்டும் நடிகர் சமுத்திரகனி பேச்சு\nரஜினி, கமலை தொட��்ந்து சிரஞ்சீவியை இயக்கும் ஷங்கர்\nகிராமத்து கிரிக்கெட் வீரர்களை நெகிழ வைத்த சிவகார்த்திகேயன்\nஅருண் விஜய்யின் 25வது படத்தை இயக்கும் கௌதம் மேனன்\nசூப்பர் ஸ்டாரின் தர்பாரில் தாறுமாறு வில்லன் ப்ரதீக் பாபர்\nரூ.100 கோடி சம்பளத்தை நெருங்கும் ரஜினி; ‘தர்பார்’ பட்ஜெட் என்ன.\nதளபதி 63 கதை திருட்டில் சிக்குவாரா அட்லி..\nசைக்கோ-வை முடித்துவிட்டு துப்பறிவாளன்-2வை இயக்கும் மிஷ்கின்\nதாழ்த்தப்பட்டோருக்கான சட்டப் பாதுகாப்பு பற்றி சொல்லும் ‘பற’\nமோடி-ராகுல்தான் எதிரி…; லாரன்ஸ்-சீமான் மோதல் குறித்து சுரேஷ் காமாட்சி பதிலடி\nஜெய்-யை காதலிக்க லட்சுமிராய்க்கும் கேத்தரின் தெரேசாவுக்கும் போட்டி\nவேலுபிரபாகரன் அறிவுமிக்க ஆசான், நான் மக்கு மாணவி – கஸ்தூரி\nபத்தாண்டுகளுக்கு பிறகு மீண்டும் பாட வந்த கே.ஜே.ஜேசுதாஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200441-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Timeline/Kalasuvadugal/2018/12/05025327/1216480/Connemara-Public-Library.vpf", "date_download": "2019-04-22T18:55:48Z", "digest": "sha1:BGE3ZIM54SMUVABH557TM6G4JXEZTAZO", "length": 16901, "nlines": 176, "source_domain": "www.maalaimalar.com", "title": "சென்னை கன்னிமாரா பொது நூலகம் பொது மக்களுக்காகத் திறந்து விடப்பட்ட நாள்: 5-12-1896 || Connemara Public Library", "raw_content": "\nசென்னை 23-04-2019 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nசென்னை கன்னிமாரா பொது நூலகம் பொது மக்களுக்காகத் திறந்து விடப்பட்ட நாள்: 5-12-1896\nபதிவு: டிசம்பர் 05, 2018 02:53\nசென்னை கன்னிமாரா பொது நூலகம் 1896 ஆம் ஆண்டு டிசம்பர் 5 ஆம் நாள் பொதுமக்களுக்காக திறக்கப்பட்டது\nசென்னை கன்னிமாரா பொது நூலகம் 1896 ஆம் ஆண்டு டிசம்பர் 5 ஆம் நாள் பொதுமக்களுக்காக திறக்கப்பட்டது\nகன்னிமாரா நூலகத்தின் ஆரம்பம் 1860-ல் தொடங்குகிறது. அன்றைய பிரிட்டிஸ் இந்தியப் பேரரசின், மதராசு மாகணத்தின் மதராசு அருங்காட்சியகத்தின் ஒரு பகுதியாக சிறு நூலகம் கேப்டன் ஜீன் மிட்செலால் துவக்கப்பட்டது. இங்கிலாந்தின் எய்லிபரி கல்லூரியில் நூற்றுக்கணக்கான புத்தகங்கள் தேவைக்கதிகமாக இருந்தன, அவையாவும் மதராசு மாகணத்துக்கு அனுப்பப்பட்டன. அவை மதராசு அருங்காட்சியகத்துக்கு அளிக்கப்பட்டன.\nபிரிட்டிசு அருங்காட்சியக-நூலக மாதிரியின் அடிப்படையில் அமைக்கப்பட்ட இந்நூலகம் 1890 வரை அருங்காட்சியகத்தின் கட்டுப்பாட்டில் இருந்தது. அன்றைய மதராசு மாகாணத்தின் ஆளுநராக இருந்த கன்னிமாரா பிரபு, மாகாணத்துக்கான பொது நூலகம் அமைக்கும் தேவையை உணர்ந்து 1890 ஆம் ஆண்டு மார்ச் 22 ஆம் நாள் அடிக்கல் நாட்டினார். 1896 ஆம் ஆண்டு டிசம்பர் 5 ஆம் நாள் பொதுமக்களுக்காக திறக்கப்பட்டது. திறக்கப்பட்டபோது அவர் ஆட்சியில் இல்லாவிடினும் அவருடைய பெயரே நூலகத்துக்கும் சூட்டப்பட்டது.\nஇந்தியாவின் களஞ்சிய நூலகங்களில் ஒன்றாக விளங்கும் இந்த நூலகத்தில் இந்தியாவில் வெளியிடப்படும் அனைத்து புத்தகங்கள், நாளிதழ்கள் மற்றும் சஞ்சிகைகள் ஆகியவற்றின் ஒரு படி (பிரதி) இங்கு பெறப்படும். இந்நூலகத்தில் நாட்டின் மதிக்கத்தக்க, புகழ்பெற்ற பழமையான புத்தகங்கள் பாதுகாக்கப்படுகின்றன. மேலும் இது ஐக்கிய நாடுகளின் களஞ்சிய நூலகமாகவும் உள்ளது.\nஇதே தேதியில் நடந்த பிற நிகழ்வுகள்:-\n1957 - இந்தோனேசியாவில் இருந்து அனைத்து 326,000 டச்சு மக்களும் வெளியேற்றப்பட்டனர்.\n1958 - எஸ்டிடி தொலைபேசி இணைப்பு சேவை இங்கிலாந்தில் இரண்டாம் எலிசபெத் மகாராணியால் ஆரம்பிக்கப்பட்டது.\n1969 - மை லாய் படுகொலைகள் தொடர்பான தகவல்களை லைஃப் இதழ் வெளியிட்டது.\n1978 - சோவியத் ஒன்றியம் ஆப்கானிஸ்தானுடன் நட்புறவு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டது.\n1983 - அர்ஜெண்டீனாவில் இராணுவ ஆட்சி கலைக்கப்பட்டது.\n1995 - இலங்கை அரசு யாழ்ப்பாணத்தை விடுதலைப் புலிகளிடம் இருந்து தாம் முழுமையாகக் கைப்பற்றியதாக அறிவித்தது.\n2003 - தெற்கு ரஷ்யாவில் ரெயில் ஒன்றில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் 46 பேர் கொல்லப்பட்டனர்.\n2003 - இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழகம் குளிர்திரவ ஏவுகணையை வெற்றிகரமாக சோதித்திருப்பதாக அறிவித்தது.\n2006 - பிஜியில் இராணுவப் புரட்சி மூலம் அதன் இராணுவத் தளபதி வொரெக் பைனிமரமா அரசைக் கைப்பற்றினார்.\n2006 - இந்திய மத்திய அரசின் நிலக்கரித்துறை அமைச்சராக இருந்த சிபு சோரன் 1994 இல் அவரது உதவியாளரைக் கொலை செய்த குற்றத்துக்காக ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டார்.\n2019 ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் 800 மீட்டர் பிரிவில் இந்தியா சார்பில் கோமதி மாரிமுத்து தங்கம் வென்றார்\nஐபிஎல் போட்டி: ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அபார வெற்றி\nரகானே சதத்தால் டெல்லிக்கு 192 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது ராஜஸ்தான் ராயல்ஸ்\nடெல்லிக்கு எதிராக ரகானே அதிரடி சதம்\nஇலங்கை குண்டுவெடிப்பில் உயிரிழந்த இந்தியர்கள் எண்ண��க்கை 8 ஆக உயர்வு\nராஜஸ்தானுக்கு எதிராக டெல்லி கேப்பிட்டல்ஸ் டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு\nஐபிஎல்: இறுதிப் போட்டி சென்னையில் இருந்து ஐதராபாத்துக்கு மாற்றம்\nஇங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் பிறந்த நாள்: ஏப்ரல் 21, 1926\nகவிஞர் பாரதிதாசன் மறைந்த தினம்: ஏப்ரல் 21, 1964\nஹிட்லர் பிறந்த தினம்: ஏப்.20, 1889\nமூன்றாம் நெப்போலியன் பிறந்த தினம்: ஏப்.20- 1808\nஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரம் அமைக்கப்பட்ட நாள்: ஏப்ரல் 18, 1912\nஇலங்கை குண்டுவெடிப்பு - மயிரிழையில் உயிர்தப்பிய நடிகை ராதிகா\nஎன் ரசிகர் என்றால் இதை செய்யுங்கள் - ராகவா லாரன்ஸ் கோரிக்கை\nஇந்தியா எச்சரிக்கை விடுத்தும் அலட்சியமாக இருந்துவிட்டோம் - பிரதமர் ரணில் விக்ரமசிங்கே வேதனை\n19-வது ஓவரில் ஒரு ரன்னுக்கு ஓடாதது ஏன்\nஅபுதாபியில் முதல் இந்து கோவில் - இன்று கோலாகலமாக நடைபெற்ற அடிக்கல் நாட்டுவிழா\nஇலங்கையில் 8-வதாக மற்றொரு இடத்தில் குண்டுவெடிப்பு - நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு\nஇலங்கையில் தேவாலயங்கள், ஓட்டல்களில் குண்டு வெடிப்பு: 185 பேர் பலி\nசிம்பு - கவுதம் கார்த்திக் இணையும் புதிய படம் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nரஜினியின் அடுத்த 3 படங்கள்\nபிரிட்டன் குடியுரிமை விவகாரம் - அமேதியில் ராகுல் காந்தியின் வேட்புமனு பரிசீலனை ஒத்திவைப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200441-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1148963.html", "date_download": "2019-04-22T18:07:01Z", "digest": "sha1:ACQMQRGAN74NULPIEPD3MWOZRPXZBXPE", "length": 20467, "nlines": 182, "source_domain": "www.athirady.com", "title": "வானொலியை கண்டுபிடித்த மார்க்கோனி பிறந்த நாள்: ஏப்.25-1874..!! – Athirady News ;", "raw_content": "\nவானொலியை கண்டுபிடித்த மார்க்கோனி பிறந்த நாள்: ஏப்.25-1874..\nவானொலியை கண்டுபிடித்த மார்க்கோனி பிறந்த நாள்: ஏப்.25-1874..\nமார்க்கோனி என்ற குலீல்மோ மார்க்கோனி வானொலியைக் கண்டு பிடித்தவர். நீண்ட தூரம் ஒலிபரப்பப்படும் வானொலியின் தந்தை எனப்படுபவர். கம்பியற்ற தகவல்தொடர்பு முறை மற்றும் மார்க்கோனி விதி ஆகியவற்றை உருவாக்கியவர்.\nஇக்கண்டுபிடிப்பிற்காக 1909-இல் இயற்பியலுக்கான நோபல் பரிசை கார்ல் பெர்டினாண்ட் பிரவுன் உடன் இணைந்து பெற்றார். இவர் ஒரு தொழில் முனைவர், தொழிலதிபர், மற்றும் 1897-ல் மார்க்கோனி வானொலி நிறுவனத்தின் ந���றுவனர், வானொலி’மற்றும் அதனோடு தொடர்புடைய கருவிகளை உருவாக்கியவர்.\nமார்க்கோனி 1874-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 25-ல் இத்தாலிய நாட்டில் பொலொனா நகரில் பிறந்தவர். தந்தை கைசப் மார்க்கோனி. தயார் ஆனி ஜேம்சன்-அயர்லாந்தைச் சேர்ந்தவர். இவருடைய தந்தை ஓர் இத்தாலியப் பெருமகன். எனவே, மார்க்கோனி இளமையிலேயே வசதியான வாழ்க்கையைப் பெற்றார். போலக்னோ, புளோரன்ஸ், லெகார்ன் முதலிய ஊர்களில் தனிப்பட்ட முறையில் இவருடைய ஆரம்பக் கல்வி அமைந்தது.\nஇளமைப் பருவத்தில் இவர்க்கு படிப்பில் ஆர்வம் அதிகம். வீட்டிலேயே இருந்து நூல் நிலையத்தில் இருந்த அறிவியல் நூல்களைப் படித்தறிந்தார். வளர்ந்த பிறகும் இவர் பல்கலைக் கழகக் கல்வி எதனையும் பயிலவில்லை. இவருக்கு வீட்டிலேயே ஆசிரியர்கள் வந்து கல்வி கற்பித்தனர். இயற்பியலில் குறிப்பாக மின்சார இயலில் இவருக்கு அதிக நாட்டம் ஏற்பட்டது. 1905-ல் மார்க்கோனி ஓபிரெயின் என்பவரை மணந்தார். இவர்களுக்கு மூன்று மகள்களும் ஒரு மகனும் பிறந்தனர். ஒரு மகள் சில வாரங்களிலேயே இறந்தார். சில ஆண்டுகளுக்குப் பின் இருவரும் திருமண முறிவு செய்து கொண்டு பிரிந்தனர்.\nமார்க்கோனி தன் இல்லத்திலும் தனியே ஆய்வுகளைச் செய்து வந்தார். எப்பொருளின் மூலமாக வேண்டுமானாலும் மின்காந்த அலைகள் பாயும் என்ற கருத்தை தன் ஆய்வின் மூலம் வெளிப்படுத்தினார். 1894-ல் மின் அலைகள் மூலமாக சைகைகளை (சிக்னல்) அனுப்பிக் காட்டினார். வானொலி அலைகளைக் கொண்டு கம்பியில்லாத் தந்தி முறையை உருவாக்குவதில் ஈடுபட்டார். இந்த முறையை இவருக்கு முன்பே 50 ஆண்டுகளாகப் பலரும் முயற்சி செய்து வந்தாலும் அதற்கான முடிவுகள் எட்டப்படவில்லை. ஆனால் மார்க்கோனி அதற்கான 1895-ம் ஆண்டு ஏறத்தாழ ஒன்றரை கி.மீ அளவுக்குச் செய்தியை அனுப்பக்கூடிய திசைதிரும்பும் மின்கம்பம் (Directional Antenna) என்ற கருவி மூலம் தொடர்பு ஏற்படுத்துவதில் வெற்றி பெற்றார். இந்த அரிய முயற்சியில் இத்தாலி அரசாங்கம் எந்தவித அக்கறையும் செலுத்தவில்லை.\nஎனவே, லண்டன் சென்ற மார்க்கோனி அங்கு தன்னுடைய ஆய்வினைப் பற்றிய செய்திகளை விளக்கினார். ஆங்கில அஞ்சல் நிலையத்தின் முதன்மைப் பொறியாளர் வில்லியம் ஃப்ரீஸ் என்பவர் இவருடைய ஆய்வுகளில் ஆர்வம் செலுத்தி ஊக்கம் கொடுத்தார். பல தொடர் ஆராய்ச்சிகளுக்குப் பிறகு 1897-ம் ஆண்டு மார்ச் மா��ம் மோர்ஸ் அலை வடிவை 6 கி.மீ தூர அளவுக்குச் செலுத்தும் வகையில் மின்காந்த அலை பரப்பியை (Transmitter) உருவாக்கினார். 1897-ல் மே 13-ந்தேதி நீரின் வழியாக நீங்கள் தயாரா என்ற செய்தியை சுமார் 14 கி. மீ தூரத்திற்கு செலுத்துகின்ற ஒலிபரப்பியை உருவாக்கினார்.\nஇவருடைய இந்த ஆய்வில் மனங்கவர்ந்த ஃப்ரீல் பொது மக்களிடையே கம்பியில்லாத் தந்தி முறை (Telegraph without wire) என்ற தலைப்பில் 11 டிசம்பர் 1896-ல் டாய்ன்பீ கூடத்தில் சொற்பொழிவாற்றி விளக்க ஏற்பாடு செய்தார். பிறகு அதன் விளக்கங்களை ராயல் கழகத்திற்கு வழங்கவும் துணை புரிந்தார். 1897-ல் ‘மார்க்கோனி நிறுவனம்’ இங்கிலாந்தில் தொடங்கப்பட்டது.1897-ல் கரையிலிருந்து கப்பலுக்கு 18 மைல் தூரம் தொடர்பு அமைத்துக் காட்டினார். 1899-ல் ஆங்கிலக் கால்வாயைத் தாண்டி இங்கிலாந்திற்கும் ஃபிரான்சுக்கும், எந்தவிதக் கால நிலையிலும் இயங்கும், கம்பியிலாத் தொடர்பை 200 மைல் சுற்றளவுக்கு உண்டாக்கினார்.\nஇவற்றைக் கவனித்த இத்தாலி அரசாங்கம், பிறகுதான் மார்க்கோனி மீது கவனத்தைச் செலுத்தியது. அதன் விளைவாக இவர் பிறந்த மண்ணில் 1897-ல் ஜூலை மாதம் லாஸ்பீசியா(La Spezia) என்ற இடத்தில் தன்னுடைய ஆய்வு பற்றிய பல சோதனைகளைச் செய்து காண்பித்தார். அங்கு அரசு தனக்களித்த உதவியுடன் ஸ்டீசர் என்னுமிடத்தில் மார்க்கோனி, வானொலி நிறுவனம் ஒன்றை உருவாக்கினார். அவர் அங்கிருந்து செய்தி சுமார் 20.கி.மீ. அப்பால் இருந்த போர்க்கப்பல்களுக்கு எட்டியது. 1898-ல் கிழக்குக் காட்வின் என்ற கப்பலில் தன்னுடைய நிறுவனத்தின் பெயரில் வானொலிக்கருவி ஒன்றை அமைத்திருந்தார். சில காலத்திற்குப் பிறகு அக்கப்பலின் மேல் மற்றொரு மரக்கலம் மோதியது. அதனால் அக்கப்பல் மூழ்கும் நிலை ஏற்பட்டது. உடனே மார்க்கோனி அதில் அமைந்திருந்த வானொலிச் சாதனம் மூலம் அதில் இருந்தவர்கள் கடலில் மூழ்கும் அபாய நிலையைக் குறித்த செய்தியைப் பரப்பினார்.\nஅதை அறிந்த கலங்கரை விளக்கப் பகுதியில் இருந்த உயிர் மீட்புப் படகுகள் அவர்களைக் காப்பாற்றினர். 1905-ல் வர்த்தகக் கப்பல்கள், போர்க் கப்பல்கள் பல மார்க்கோனியின் கம்பியற்ற தகவல் தொடர்பு கருவியை நிறுவி, கரை நிலையங்களுடன் தொடர்பு கொண்டன. மார்க்கோனியின் அரிய சாதனங்கள் அடுத்து இங்கிலாந்து மற்றும் இத்தாலி கடற்படைக்கு அதிகமாகப் பயன்பட்டன.\nதிடீரென ஓடும் பேருந��தில் உயிரிழந்த பெண்..\nசென்னை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட மெக்கானிக் உடல் 3 ஆண்டுக்கு பிறகு எலும்புக்கூடாக மீட்பு..\nமது குடித்ததை மனைவி கண்டித்ததால் கணவர் தற்கொலை..\nகொடூர செயற்பாடுகளுக்கு நாட்டினுள் இனியும் இடம் கிடையாது\nமன்னார் ஓலைத்தொடுவாய் பகுதியில் கிளைமோர் குண்டு மீட்பு\nஇதுவரை 55 பேர் கைது ; தற்கொலை குண்டுதாரிகள் பலர் அடையாளம் காணப்பட்டனர்\nநான் இருக்கும் வரை இடஒதுக்கீட்டை யாராலும் பறிக்க முடியாது- பிரதமர் மோடி..\nகுண்டுவெடிப்பில் உயிர்நீத்தவர்களுக்கான கண்ணீர் அஞ்சலி கிளிநொச்சியில்\nகாத்தான்குடியில் வர்த்தக நிலையங்களை மூடி துக்கம் அனுஷ்டிப்பு..\nமது குடித்ததை மனைவி கண்டித்ததால் கணவர் தற்கொலை..\nகொடூர செயற்பாடுகளுக்கு நாட்டினுள் இனியும் இடம் கிடையாது\nமன்னார் ஓலைத்தொடுவாய் பகுதியில் கிளைமோர் குண்டு மீட்பு\nஇதுவரை 55 பேர் கைது ; தற்கொலை குண்டுதாரிகள் பலர் அடையாளம்…\nநான் இருக்கும் வரை இடஒதுக்கீட்டை யாராலும் பறிக்க முடியாது- பிரதமர்…\nகுண்டுவெடிப்பில் உயிர்நீத்தவர்களுக்கான கண்ணீர் அஞ்சலி…\nகாத்தான்குடியில் வர்த்தக நிலையங்களை மூடி துக்கம் அனுஷ்டிப்பு..\nவவுனியாவில் கருப்புக்கொடி ஏற்றி எதிர்ப்பு\nவெடிப்பு சம்பவங்களை விசாரணை செய்ய இன்டர்போல் இலங்கைக்கு\nஇலங்கை குண்டு வெடிப்பு 290 பேர் பலி- 6 தீவிரவாதிகளின் பெயர்…\nஇலங்கையில் 9வது குண்டு வெடிப்பு.. ஷாக்கிங்\nவடக்கிலுள்ள ஆலயங்களிலும் நாளைமறுதினம் மணி ஒலித்து வழிபாடு\nமது குடித்ததை மனைவி கண்டித்ததால் கணவர் தற்கொலை..\nகொடூர செயற்பாடுகளுக்கு நாட்டினுள் இனியும் இடம் கிடையாது\nமன்னார் ஓலைத்தொடுவாய் பகுதியில் கிளைமோர் குண்டு மீட்பு\nஇதுவரை 55 பேர் கைது ; தற்கொலை குண்டுதாரிகள் பலர் அடையாளம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200442-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1181715.html", "date_download": "2019-04-22T18:33:21Z", "digest": "sha1:LHLOMLW74IMEKEY7OI23I4HFKHBTFNUS", "length": 10634, "nlines": 176, "source_domain": "www.athirady.com", "title": "ஜார்கண்டில் இடி மின்னல் தாக்கியதில் 4 பேர் பலி..!! – Athirady News ;", "raw_content": "\nஜார்கண்டில் இடி மின்னல் தாக்கியதில் 4 பேர் பலி..\nஜார்கண்டில் இடி மின்னல் தாக்கியதில் 4 பேர் பலி..\nவட மாநிலங்களில் கடந்த சில தினங்களாகவே பரவலாக மழை பொழிந்து வருகிறது. இதனால், அங்குள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.\nஇந்நிலையில், ஜார்கண்ட் மாநிலம், சிங்பும் மாவட்டதில் இடி மின்னல் தாக்கியதில் இரண்டு பெண்கள் உள்பட 4 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nகண்டசோல் மற்றும் கர்மதா எனும் கிராமங்களில் மழை பொழிந்துகொண்டிருந்த போது வயல்களில் வேலை பார்த்துகொண்டிருந்த ஒரு பெண் உள்பட இருவர் மின்னல் தாக்கி பலியாகியதாகவும், கட்சிலா எனும் பகுதியில் ஒரு பெண் உள்பட இருவர் இடி தாக்கி பலியாகினதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.\nஜெர்மனியில் ஓடும் பேருந்தில் 14 பேருக்கு கத்திக்குத்து..\nசட்டவிரோத துப்பாக்கியுடன் ஒருவர் கைது..\nமது குடித்ததை மனைவி கண்டித்ததால் கணவர் தற்கொலை..\nகொடூர செயற்பாடுகளுக்கு நாட்டினுள் இனியும் இடம் கிடையாது\nமன்னார் ஓலைத்தொடுவாய் பகுதியில் கிளைமோர் குண்டு மீட்பு\nஇதுவரை 55 பேர் கைது ; தற்கொலை குண்டுதாரிகள் பலர் அடையாளம் காணப்பட்டனர்\nநான் இருக்கும் வரை இடஒதுக்கீட்டை யாராலும் பறிக்க முடியாது- பிரதமர் மோடி..\nகுண்டுவெடிப்பில் உயிர்நீத்தவர்களுக்கான கண்ணீர் அஞ்சலி கிளிநொச்சியில்\nகாத்தான்குடியில் வர்த்தக நிலையங்களை மூடி துக்கம் அனுஷ்டிப்பு..\nமது குடித்ததை மனைவி கண்டித்ததால் கணவர் தற்கொலை..\nகொடூர செயற்பாடுகளுக்கு நாட்டினுள் இனியும் இடம் கிடையாது\nமன்னார் ஓலைத்தொடுவாய் பகுதியில் கிளைமோர் குண்டு மீட்பு\nஇதுவரை 55 பேர் கைது ; தற்கொலை குண்டுதாரிகள் பலர் அடையாளம்…\nநான் இருக்கும் வரை இடஒதுக்கீட்டை யாராலும் பறிக்க முடியாது- பிரதமர்…\nகுண்டுவெடிப்பில் உயிர்நீத்தவர்களுக்கான கண்ணீர் அஞ்சலி…\nகாத்தான்குடியில் வர்த்தக நிலையங்களை மூடி துக்கம் அனுஷ்டிப்பு..\nவவுனியாவில் கருப்புக்கொடி ஏற்றி எதிர்ப்பு\nவெடிப்பு சம்பவங்களை விசாரணை செய்ய இன்டர்போல் இலங்கைக்கு\nஇலங்கை குண்டு வெடிப்பு 290 பேர் பலி- 6 தீவிரவாதிகளின் பெயர்…\nஇலங்கையில் 9வது குண்டு வெடிப்பு.. ஷாக்கிங்\nவடக்கிலுள்ள ஆலயங்களிலும் நாளைமறுதினம் மணி ஒலித்து வழிபாடு\nமது குடித்ததை மனைவி கண்டித்ததால் கணவர் தற்கொலை..\nகொடூர செயற்பாடுகளுக்கு நாட்டினுள் இனியும் இடம் கிடையாது\nமன்னார் ஓலைத்தொடுவாய் பகுதியில் கிளைமோர் குண்டு மீட்பு\nஇதுவரை 55 பேர் கைது ; தற்கொலை குண்டுதாரிகள் பலர் அடையாளம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200442-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1187771.html", "date_download": "2019-04-22T18:39:41Z", "digest": "sha1:I6XL5OLOG4WK3NSCJ4XSYOHNYMZIMFAE", "length": 10702, "nlines": 176, "source_domain": "www.athirady.com", "title": "உ.பி.யில் அபாய அளவை தாண்டி ஓடும் சரயு நதி – வெள்ள அபாய எச்சரிக்கை..!! – Athirady News ;", "raw_content": "\nஉ.பி.யில் அபாய அளவை தாண்டி ஓடும் சரயு நதி – வெள்ள அபாய எச்சரிக்கை..\nஉ.பி.யில் அபாய அளவை தாண்டி ஓடும் சரயு நதி – வெள்ள அபாய எச்சரிக்கை..\nஉத்தரப்பிரதேசம் மாநிலத்தில் சரயு நதி ஓடுகிறது. சமீபத்தில் பெய்த கனமழையால் அயோத்யாவில் சரயு ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.\nஆற்றில் தண்ணீர்ின் அளவு குறிப்பிட்ட அளவைத் தாண்டிசென்று கொண்டிருக்கிறது. சரயு ஆற்றில் சேமிக்கப்பட்டு வரும் நீரின் அளவும் 93 அடியை தொட்டுள்ளது. மேலும் நீரின் வேகமும் அதிகரிதத்துள்ளது.\nஇதனால் சரயு ஆற்றங்கரையோரம் உள்ள பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு மாவட்ட நிர்வாகத்தினர் அறிவுறுத்தி உள்ளனர்.\nயானையுடன் வேன் மோதியதில் ஒருவர் பலி – நால்வர் வைத்தியசாலையில்..\nபல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-1.\nமது குடித்ததை மனைவி கண்டித்ததால் கணவர் தற்கொலை..\nகொடூர செயற்பாடுகளுக்கு நாட்டினுள் இனியும் இடம் கிடையாது\nமன்னார் ஓலைத்தொடுவாய் பகுதியில் கிளைமோர் குண்டு மீட்பு\nஇதுவரை 55 பேர் கைது ; தற்கொலை குண்டுதாரிகள் பலர் அடையாளம் காணப்பட்டனர்\nநான் இருக்கும் வரை இடஒதுக்கீட்டை யாராலும் பறிக்க முடியாது- பிரதமர் மோடி..\nகுண்டுவெடிப்பில் உயிர்நீத்தவர்களுக்கான கண்ணீர் அஞ்சலி கிளிநொச்சியில்\nகாத்தான்குடியில் வர்த்தக நிலையங்களை மூடி துக்கம் அனுஷ்டிப்பு..\nமது குடித்ததை மனைவி கண்டித்ததால் கணவர் தற்கொலை..\nகொடூர செயற்பாடுகளுக்கு நாட்டினுள் இனியும் இடம் கிடையாது\nமன்னார் ஓலைத்தொடுவாய் பகுதியில் கிளைமோர் குண்டு மீட்பு\nஇதுவரை 55 பேர் கைது ; தற்கொலை குண்டுதாரிகள் பலர் அடையாளம்…\nநான் இருக்கும் வரை இடஒதுக்கீட்டை யாராலும் பறிக்க முடியாது- பிரதமர்…\nகுண்டுவெடிப்பில் உயிர்நீத்தவர்களுக்கான கண்ணீர் அஞ்சலி…\nகாத்தான்குடியில் வர்த்தக நிலையங்களை மூடி துக்கம் அனுஷ்டிப்பு..\nவவ��னியாவில் கருப்புக்கொடி ஏற்றி எதிர்ப்பு\nவெடிப்பு சம்பவங்களை விசாரணை செய்ய இன்டர்போல் இலங்கைக்கு\nஇலங்கை குண்டு வெடிப்பு 290 பேர் பலி- 6 தீவிரவாதிகளின் பெயர்…\nஇலங்கையில் 9வது குண்டு வெடிப்பு.. ஷாக்கிங்\nவடக்கிலுள்ள ஆலயங்களிலும் நாளைமறுதினம் மணி ஒலித்து வழிபாடு\nமது குடித்ததை மனைவி கண்டித்ததால் கணவர் தற்கொலை..\nகொடூர செயற்பாடுகளுக்கு நாட்டினுள் இனியும் இடம் கிடையாது\nமன்னார் ஓலைத்தொடுவாய் பகுதியில் கிளைமோர் குண்டு மீட்பு\nஇதுவரை 55 பேர் கைது ; தற்கொலை குண்டுதாரிகள் பலர் அடையாளம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200442-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://carnaticmusicreview.wordpress.com/2016/12/", "date_download": "2019-04-22T19:09:15Z", "digest": "sha1:6GN6T7FB3B33FQYW63UQM6TMA3H7PLHR", "length": 23371, "nlines": 199, "source_domain": "carnaticmusicreview.wordpress.com", "title": "திசெம்பர் | 2016 | கமகம்", "raw_content": "\nநான் இசை விமர்சனம் எழுதுவதில்லை. சில வருடங்கள் முன் வரை என் கச்சேரி அனுபவங்களை எழுதி வந்தேன் (அவை விமர்சனமாகப் பார்க்கப்பட்டன என்பது வேறு விஷயம்). அதுவும் அலுத்துப் போக எழுதுவதை நிறுத்திக் கொண்டேன். இந்த வருடம் இந்தக் கலைஞரைப் பற்றியும், இவர் கச்சேரியைப் பற்றியும் எழுதியே ஆக வேண்டும் என்று தோன்றுகிறது. நான் எழுதாவிடில் (தமிழில்) வேறு யாரும் எழுதவும் மாட்டார்கள் என்று உறுதியாகத் தோன்றுவதால் இந்த உந்துதல்.\nகலைஞர் – சீதா நாராயணன். இவரைப் பற்றி இன்னும் விவரங்கள் திரட்டி 2017-ல் நிச்சயம் எழுதுகிறேன். ஏற்கெனவே இவரைப் பற்றி யாராவது விவரமாக எழுதியுள்ளார்களா என்று கூகிளாண்டவரைக் கேட்டால் – ரஞ்சனி – காயத்ரி இவரிடம் பல பக்திப் பாடல்களைக் கற்றுள்ளனர் என்ற செய்தியை மட்டும் பல தளங்களில் மாறி மாறிக் காட்டினார்.\nகச்சேரி – 26 டிசம்பர் 2016.\nஇடம் – சங்கீத வித்வத் சபை.\nநேரம் – காலை 9.30.\nகச்சேரி 9 மணிக்குத் தொடங்கியிருக்கும். நான் அரங்குக்குச் செல்ல 9.30 ஆகிவிட்டது. நான் சென்ற போது பைரவி ராகத்தில் “ஜனனி மாமவ” பாடலைப் பாடிக் கொண்டிருந்தார். பாடுவதில் வல்லினம் மெல்லினம் வெளிப்பட வேண்டும் என்பதை தவறாகப் புரிந்து கொண்டு எந்த சங்கதி பாடினாலும் ஆஸ்பத்திரி ஐ.சி.யூ-வின் ஈ.சி.ஜி கிராஃப் போல குரலின் அளவை ஏற்றி ஏற்றி இறக்கும் சகோதர/சகோதரி/தாயாதி/இஷ்ட/மித்ர/பந்து இன்னபிற வகை கோஷ்டி கானப் பாடகர்கள் பொட்டில் அறைந்தார் போல் அவர் பாடிய விதம் அமைந்திரு��்தது.\nபைரவிக்குப் பின் இரண்டு நிமிடத்துக்கும் குறைவாய் சில கீற்றுகளில் கமாஸும் காம்போஜியும் கலக்காத சுத்தமான ஒரு ஹரிகாம்போஜி. ”ஒக மாட, ஒக பாண” கிருதியை கம்பீரமாய் பாடி வெகு அழகான கோவைகளில் ‘சிரஞ்சீவியில்’ பாடிய ஸ்வரங்கள் என் மனத்துள் சிரஞ்சீவியாகத்தான் இருக்கும். இந்தப் பாட்டுக்கும் மற்ற பாட்டுகளுக்கும் வெகு பொருத்தமாய் மிருதங்கம் வாசித்த ஏ.வி.மணிகண்டனை குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். இவரை இதற்கு முன் கேட்டதில்லை. கையில் நல்ல நாதம். விறுவிறுப்புக்கு குறைவில்லாத ஆனால் வாத்யத்தை அடிக்காத வாசிப்பு. இடக்கை வலக்கையின் சேர்க்கை அளவாய் அழகாய் பாட்டை மெருகேற்றுகின்றன. ஏ.எஸ்.கிருஷ்ணன் மோர்சிங்கில் தேர்ந்த கை. அவர் அழகைக் குலைக்காமல் வாசித்ததில் ஆச்சரியமில்லை.\nஅன்றைய பிரதான ராகமாய் காபியை எடுத்துக் கொண்டார். என் அருகில் அமர்ந்திருந்த குழல் வித்வான் ஜெயந்த் நிமிஷத்துக்கு நிமிஷம் பரவசமடைந்து கொண்டிருந்தார். காபியின் காந்தாரத்தில் சில பொறுக்கியெடுத்த பிடிகளைப் பாடிவிட்டு விரைவில் ஆலாபனை மேல்நோக்கி நகர்த்தினார். சீக்கிரம் முடித்துவிடுவார் என்ற நினைத்த போது நிஷாதத்திலும் ஷட்ஜத்திலும் ஆலாபனையின் மையத்தை நிறுத்தி எண்ணற்ற ராக அலைகளை ஆர்பாட்டமில்லாமல் எழுப்பிக் காட்டினார். 75 வயதிலும் தார ஷட்ஜத்தில் ஜொலிக்கும் தங்கமாய் ஸ்ருதியை கவ்வும் இந்தக் குரலை அவரது இள வயதில் கேட்டவர்கள் கொடுத்து வைத்திருந்திருக்க வேண்டும்.\n“இந்த சௌக்யமனினே ஜெப்பஜால” அடுத்து வந்த பாடல் (அது மட்டுமா\n“ஜெப்ப ஜால”-வில் ஒரு பிருகா சங்கதி – வைரக் கீற்று. விழுந்த அத்தனை ஸ்வரங்களும் சுத்தமாய் தெளிவாய், ஒவ்வொன்றையும் பொறுக்கிக் கொள்ளலாம் என்கிற வகையில் இருந்தன.\nஸாரத்துக்கும் ஸாரம் என்று ஒருபாடலில் தியாகராஜர் ராமனைப் பாடுகிறார். “ஸ்வர ராக ஸுதா ரஸ”-வில் பாடிய நிரவல் ஸ்வரமும் ராகத்தின் ஸாரத்துக்கு ஸாரம்தான். தொடர்ந்த தனியில் திஸ்ரம், கண்டம் என்று கணக்குகளுக்குள் போகாமல் பாடகரின் ஸ்வரப்பிரஸ்தாரம் ஏற்படுத்திய ஏகாந்த சூழலை ஒட்டியே லய வித்வான்களின் வாசிப்பு அமைந்தது.\nதனிக்குப் பின் நாசிகாபூஷணி ராகத்தை பல்லவி பாட எடுத்துக் கொண்டார். ரிஷபமும் காந்தாரமும் விவாதியாய் கூடி எழுப்பும் கம்பீரத்தை, சதுஸ்ர���தி தைவதத்தின் குழைவுடன் கலந்து கொஞ்சம் பிரதிமத்யத்துக்கே உரிய பெண்மையை தூவினாலும் கூட ராக ஸ்வரூபம் முழுமையாகக் கைகூடாமல் ஆங்காங்கே ஒட்ட வைத்தது போன்ற ஆலாபனைகளையும் நிறைய கேட்கக் கிடைக்கக் கூடம். அன்று சீதா நாராயணன் பாடிய ஒவ்வொரு பிடியும் “நான் நாசிகாபூஷணி” என்று பறைசாற்றிய படி வந்து அரங்கை நிரப்பின. இரண்டு காலங்களில் தானம் பாடி பல்லவிக்குள் நுழைந்தார்.\n“கன்யாகுமாரி பிரசித்த நாசிகாபூஷண தாரிணி” என்ற மிஸ்ர ஜம்பை பல்லவி.\nஎடுத்துக் கொண்ட ராகத்தின் பெயர் அழகாய் வரும்படியும் இந்த வருட சங்கீத கலாநிதியை கௌரவப்படுத்தும் வகையிலும் அமைந்த பயமுறுத்தாத பல்லவி.\nநினைவிலிருந்து எழுதுவதில் தவறிருக்கலாம், பல்லவி எடுப்பு நான்கு தள்ளி என்று ஞாபகம். நிரவலில் கீழ் காலம் நிரவல், துரித கால நிரவல் இரண்டையும் விட மத்யம கால நிரவல் பாடுவது சுலபமானதன்று. மத்யம காலத்தை தொடங்கிய சில ஆவர்த்தங்களில் தன்னிச்சையாய் பாடகர் துரித காலத்துக்குள் இழுத்துக் கொள்ளப்படுவதை கச்சேரிகளில் கண்டு கொள்ளமுடியும். இந்தக் கச்சேரியில் விஸ்ராந்தியாய் மத்யம கால நிரவல் கேட்கக் கொடுத்து வைத்தது.\nசிறந்த பல்லவிகள் நுணுக்கம் தெரியாத ரசிகனை ராக பாவத்தில் அடித்துச் செல்லும், விஷயம் தெரிந்த ரசிகனை (மாணாக்கனை) திரும்பிப் பார்க்கவும் வைக்கும். மேற்சொன்ன பல்லவியில் நாசிகாபூஷணியின் சௌந்தர்யத்தையும் மீறி லய வேலைபாடுகள் விரிந்து மிளிர்ந்தன.\nஇரண்டு களை பல்லவியில் திரிகாலமும், திஸ்ரமும் பாடி ஸ்வரம் பாடுவதற்கு முன் ஒரு களையாய் மாற்றிக் கொண்டார். ”கன்யாகுமாரி”, “பிரசித்த” “தாரிணி” ஆகிய மூன்று இடங்களுக்கு அழகான பொருத்தங்களுடன் ஸ்வரம் பாடிய பின், பல்லவியை நாலு களை வேகம், இரண்டு களை வேகம், ஒரு களை வேகம் என்று மீண்டுமொரு திரிகாலம் செய்து காண்பித்தார்.\nஅன்றைய கச்சேரியில் உச்சம் என்று நான் நினைப்பது ராகமாலிகை ஸ்வரத்தில் அவர் பாடிய ஸாவேரியைத்தான். எதிர்பாரா முத்தாய்ப்பாய் விழுந்த பொருத்தத்தை பல்லவியின் “தாரிணி” என்ற இடத்துக்கு ஸ்வராக்ஷரமாய் முடித்த போது எழுந்த உணர்வை எப்படிச் சொல்லி எழுதினாலும் தட்டையாகத்தான் இருக்கும்.\nகாலை வேளைக்கு ஒரு ராகம். அந்த ராகத்தில் ஜீவன் கேடாதபடி ஸ்வரப் பிரயோகம், சட்டென்று அகப்பட்டுவிட��த ஒரு லயப் பொருத்தம், அந்தப் பொருத்தம் கொண்டு சேர்க்கும் இடம் பல்லவியின் தொடக்கமல்லாத இடம், அங்கு விழும் சொல்லைப் பிடிக்க வேண்டியது ஸ்வராக்ஷரமாய் என்றெல்லாம் பட்டியல் போட்டுக் கொண்டு பாட்டு பாடினால் ராக தேவதையைக் கூப்பிட்டி வைத்து வரிவரியாய் கம்பியின் வீரினாற்போல் ஆகிவிடும். ஸ்வானுபூதியாய் பாடகர் தன்னை இழக்கும் போது கலை தன்னைத் தானே வெளிப்படுத்திக் கொள்ளும் கணத்தில்தான் இத்தகைய அற்புதங்கள் வெளிப்படக் கூடும். பெஹாகும், ரஞ்சனியும் அவர்பாடிய மற்ற ராகங்கள் என்று நினைக்கிறேன்.தாரிணியின் தாக்கம் என்னை அவற்றை ஒழுங்காக கவனிக்க விடவில்லை.\nபல்லவிக்குப் பின் பாகேஸ்ரீயில் பாடிய துளஸிதாஸர் பஜனும்,. விருத்தமாய் பாடிய கந்தரலங்காரத்தைத் தொடர்ந்து ஒலித்த “குரலினைத் தருவாய் குருநாதா”-வும் தானும் உருகி தன்னைச் சுற்றியோரையும் உருக்கும் வகை என்னுடன் கேட்ட மற்றவர்கள் கூறிக் கேட்டேன். என் மனம் அந்த தாரிணியின் சௌந்தரியத்தில்தான் இந்த நிமிடம் வரை திளைத்துக் கொண்டிருக்கின்றது.\nஎன்னைக் கவலைகள் தின்னாத அந்தத் திங்கட்கிழமை காலையைப் பற்றி வேறு என்ன சொல்ல\n“இந்த சௌக்யமனினே ஜெப்ப ஜால\nஉங்கள் மின்னஞ்சலை உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு சந்தாதாரராகி, புதிய பதிவுகள் பற்றிய குறிப்பஞ்சல்களைப் பெறுங்கள்.\nபரிவாதினி/நாத இன்பம் – ஏப்ரல் நாகஸ்வர நிகழ்வு\nபரிவாதினி/நாத இன்பம் - ஏப்ரல் நாகஸ்வர நிகழ்வு\nநாதயோகி பழநி சுப்ரமணிய பிள்ளை\nஎங்கப்பன் வீட்டு சொத்தா கர்நாடக இசை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200442-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/12/10/vijayakumar.html", "date_download": "2019-04-22T18:02:42Z", "digest": "sha1:ZQLEAE5KJXRIK6OBXOQIHTTNEUALL2OJ", "length": 16200, "nlines": 223, "source_domain": "tamil.oneindia.com", "title": "புதிய கமிஷனரானார் விஜயகுமார் | Vijayakumar apppointed as Chennai Police Commissioner - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடெல்லி கிழக்கில் கவுதம் கம்பீர் பாஜக சார்பாக போட்டி\n1 hr ago மதுரையில் வெடிகுண்டு நிபுணர்கள் திடீர் சோதனை.. காஜிமார் தெருவில் பரபரப்பு\n1 hr ago ஒரு காலத்தில் டெல்லி கேப்டன்.. இப்போது வேட்பாளர்.. டெல்லி கிழக்கில் பாஜக சார்பாக கம்பீர் போட்டி\n2 hrs ago பாபர் மசூதியை நான்தான் இடித்தேன்.. பாஜக வேட்பாளர் சாத்வியின் கருத்தால் சர்ச்சை.. எப்ஐஆர் பாய்கிறது\n2 hrs ago நாமக��கலில் மருத்துவமனையின் சுவர் இடிந்து விழுந்து விபத்து.. 2 பேர் பலியான பரிதாபம்\nSports எனக்கா இடம் கிடையாது.. என்னை பதவியில இருந்தா தூக்குறீங்க.. பொங்கி எழுந்த ரஹானே\nFinance 6 புதிய விமானங்களை களம் இறக்கும் இண்டிகோ..\nAutomobiles பைக் விலையில் கிடைக்கும் மைக்ரோ காரின் எல்பிஜி வேரியண்ட் அறிமுகம் எப்போது...\nLifestyle இந்த ராசிகளில் பிறந்தவர்கள் சரியான சாப்பாட்டு ராமனாக இருப்பார்களாம்.. உங்க ராசியும் இதுல இருக்கா\nMovies அஜித் இல்ல சூர்யாவை இயக்கும் சிவா #Suriya39\nTechnology அசத்தலான ரியல்மி 3 ப்ரோ மற்றும் ரியல்மி சி2 ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்: விலை எவ்வளவு தெரியுமா\nTravel லாச்சென் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation செய்தித்தாளில் வெளியாகும் அங்கீகாரமற்ற பள்ளிகளின் பட்டியல்..\nசென்னை மாநகர புதிய போலீஸ் கமிஷனராக கே. விஜயகுமார் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நியமிக்கப்பட்டார்.\nசென்னை போலீஸ் கமிஷனராக இருந்த முத்துக்கருப்பன் இடமாற்றம் செய்யப்பட்டதை அடுத்து, அவருக்குப்பதிலாக, தற்போது சந்தனக் கடத்தல் வீரப்பனைத் தேடும் பணியில் ஈடுபட்டுள்ள அதிரடிப்படை ஐ.ஜியானவிஜயகுமார் சென்னை மாநகர போலீஸ் கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார்.\nநேற்று இரவு சுமார் 07.30 மணியளவில் புதிய சென்னை மாநகர போலீஸ் கமிஷனராக விஜயகுமார்பொறுப்பேற்றுக் கொண்டார். அவரிடம் பொறுப்புக்களை ஒப்படைத்தார் முத்துக்கருப்பன்.\nபுதிய கமிஷனர் விஜயகுமார், கடந்த அதிமுக ஆட்சியின்போது ஜெயலலிதாவுக்குப் பாதுகாப்பளித்த கறுப்புப்பூனைப் படைக்குத் தலைமை வகித்தார். பின்னர் திமுக ஆட்சியின்போது மத்தியப் பணிக்கு மாற்றப்பட்டு, எல்லைப்பாதுகாப்புப் படையில் பணியாற்றினார்.\nபின்னர் கடந்த மே மாதம் அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்த பின் அதிரடிப்படை ஐ.ஜியாக நியமிக்கப்பட்டார்.இதனால் ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குப் பாத்திரமானவர் மட்டுமின்றி, முன்னாள் டிஜிபி தேவாரத்தின்அன்புக்குரிய சிஷ்யர்தான் விஜயகுமார் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nசென்னை நகரில் ரவுடிகளை ஒழிப்பதே தனது முதல் வேலை என்று கூறியுள்ளார் விஜயகுமார். மேலும்,பத்திரிக்கையாளர்களுக்கும், போலீஸாருக்கும் இடையே நல்லுறவு நீடிக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும்அவர் கூறியுள்ளார்.\n இன்றே பதிவு செய்ய��ங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nசென்னை சென்ட்ரல் தொகுதியின் மொத்த தேர்தல் தகவலும் இங்கே\nவிழித்திரை அறுவை சிகிச்சை குறித்த உலக மாநாடு.. சென்னையில் கூடிய கண் மருத்துவர்கள்\nஜனநாயகத்தை படு கொலை செய்யும் மாநில தேர்தல் ஆணையம்..ஸ்டாலின் கடும் தாக்கு\nமீண்டும் அமெரிக்காவுக்கு செல்லும் விஜயகாந்த்.. இடைத்தேர்தல் பிரசாரத்தை தவிர்க்க தேமுதிக முடிவு\nஇலங்கை குண்டுவெடிப்பு: தன்னுடைய 3 குழந்தைகளை பறிகொடுத்த டென்மார்க்கின் மிகப்பெரிய செல்வந்தர்\nபுரட்டி போட்ட பேய் மழை.. காஞ்சிபுரமே வெள்ளக்காடானது.. சுழற்றியடித்த மழையால் மக்கள் செம ஹேப்பி\nஇலங்கையை சிதறடித்த நாசகார கும்பல் முதலில் தாக்குதலுக்கு குறி வச்சது தமிழ்நாட்டுக்குத்தானாம்\nஹப்பா.. கடைசியில் தலைநகரிலும் தலைகாட்டியது.. சென்னையை குளிர்வித்த கோடை மழை\nதமிழகத்தில் பல்வேறு இடங்களில் கனமழை.. சென்னைக்கு மிக அருகில் சூறாவளியுடன் கூடிய மழை\nதமிழகத்தில் பல இடங்களில் ஹைட்ரா கார்பன் எடுக்க மத்திய அரசு அனுமதி... கொதித்தெழுந்த ராமதாஸ்\nதமிழகத்தில் 41 இடங்களில் ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு மத்திய அரசு அனுமதி.. தினகரன் கடும் கண்டனம்\nபிரிந்து போன வாக்குகள்.. குஷியில் அமமுக.. ஆட்சி தப்புமா.. பெரும் கவலையில் அதிமுக \nபிரதமருக்கு ஞாபக மறதி நோயா.. யாராவது இதை ஞாபகப்படுத்துங்களேன்.. ப.சிதம்பரம் நக்கல் டிவீட்\nஓட்டு போடலைல்ல.. காசை திருப்பி கொடு.. கொந்தளித்த தேனி பெண்.. இரட்டை இலைக்கு வந்த சோதனை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200442-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.in/2017/12/blog-post_31.html", "date_download": "2019-04-22T18:05:54Z", "digest": "sha1:V2NG2FB27NSZH664S45XKCL4E6E7XESC", "length": 9999, "nlines": 33, "source_domain": "www.kalvisolai.in", "title": "அண்ணா பல்கலை. செமஸ்டர் தேர்வு முடிவு வெளியீடு", "raw_content": "\nஅண்ணா பல்கலை. செமஸ்டர் தேர்வு முடிவு வெளியீடு\nஅண்ணா பல்கலை. செமஸ்டர் தேர்வு முடிவு வெளியீடு | மாணவர்களுக்கு எஸ்எம்எஸ் மூலம் தகவல் அண்ணா பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. முதல்முறையாக மாணவர்களுக்கு எஸ்எம்எஸ் மூலமாக தேர்வு முடிவுகள் தெரிவிக்கப்பட்டன. தமிழகத்தில் 500-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இங்கு படிக்கும் மாணவர்களுக்கு அண்ணா பல்கலை. செமஸ்டர் தேர்வுகளை நடத்தி வருகிறது. வழக்கமாக அண்ணா பல்கலைக்கழகத்தின் இணையதளங்களில் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும். கடந்த நவம்பர், டிசம்பரில் நடந்த செமஸ்டர் தேர்வுகளின் முடிவுகள் நேற்று இணையதளங்களில் வெளியிடப்பட்டதோடு ஒவ்வொரு மாணவருக்கும் எஸ்எம்எஸ் மூலமாகவும் தெரிவிக்கப்பட்டது. பொறியியல் மாணவர்களுக்கு எஸ்எம்எஸ் மூலம் செமஸ்டர் தேர்வு முடிவுகளை தெரிவிக்கும் முறை தற்போதுதான் முதல் முறையாக அண்ணா பல்கலை.யில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மாணவர்கள் தேர்வு முடிவுகளை உடனடியாக தெரிந்து கொள்வதற்காகவும் கூடுதல் வசதியாகவும் இந்த புதிய முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக அண்ணா பல்கலை. தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி ஜி.உமா தெரிவித்தார். மற்ற செமஸ்டர் தேர்வுகளின் முடிவுகளை இணையதளங்களிலும் (www.annauniv.edu,coe1.annauniv.edu, coe2.annauniv.edu, aucoe.annauniv.edu) அறிந்து கொள்ளலாம்.\nகேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை'' தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறல்\n\"கேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை. அறிவிக்கப்படாத பாடத்திட்டத்தில் இருந்து சரமாரியாக வினாக்கள் கேட்டுள்ளார்கள்'' என்று தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறினார்கள்.ஆறு வயது முதல் 14 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி வழங்கும் வகையில் மத்திய அரசு இலவச கட்டாய கல்விச்சட்டத்தை கொண்டுவந்தது. கல்வி மேம்பாட்டுக்காக ஏராளமான சிறப்பு அம்சங்கள் இந்த சட்டத்தில் சொல்லப்பட்டு இருக்கின்றன. அதில் முக்கியமான ஒன்று ஆசிரியர்களை தகுதித்தேர்வு நடத்தி தேர்வுசெய்வது. காஷ்மீர் மாநிலம் நீங்கலாக இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும், ïனியன் பிரதேசங்களுக்கும் இந்த சட்டம் பொருந்தும்.அந்த வகையில் காஷ்மீர் மாநிலம் தவிர மற்ற அனைத்து பகுதிகளிலும் இடைநிலை ஆசிரியர் வேலைக்கும், பட்டதாரி ஆசிரியர் வேலைக்கும் ஆசிரியர் தகுதித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இலவச கட்டாய கல்விச் சட்டத்தை தொடர்ந்து தமிழக அரசு கொண்டுவந்த விதிமுறையின்படி, இடைநிலை ஆசிரியர்கள் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு மாநில பதிவுமூப்பு அடிப்படையிலும், பட்டதாரி ஆசிரியர்கள் முழுக்க முழுக்க தகுதித்தே…\n‘வெயிட்டேஜ்’ முறை ரத்து ஆசிரியர் பணி நியமனத்திற்கு போட்டித்தேர்வு தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றோர் எழுத அரசாணை வெளியீடு\nஆசிரியர் பணி நியமனத்திற்கான 'வெயிட்டேஜ்' முறை ரத்து செய்யப்படுகிறது. தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றோர் போட்டித்தேர்வு எழுத வேண்டுமென அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது. தேசிய ஆசிரியர் கல்வி குழுமத்தின் வழிகாட்டுதல்படி இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களாக தகுதி பெறுவதற்கு ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறுவது ஏற்கனவே கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆசிரியர் தகுதித்தேர்வில் பெற்ற மதிப்பெண் 60 சதவீதமும், இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணி பெறுபவர்களின் கல்வித்தகுதிக்கான சான்றிதழ் மதிப்பெண்களுக்கு 40 சதவீதமும் என்று மதிப்பெண்கள் கணக்கிடப்பட்டு 100 சதவீதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டு வந்தது. இந்த 'வெயிட்டேஜ்' முறை தற்போது ரத்து செய்யப்படுகிறது. இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் தகுதித்தேர்வை (தனித்தேர்வு) எழுத வேண்டும். அதில் தேர்ச்சி பெற்றவர்கள் ஆசிரியர் நியமனத்திற்காக போட்டித்தேர்வை எழுத வேண்டும். போட்டித்தேர்வில் எடுக்கும் மதிப்பெண்ணை வைத்தும், இன சுழற்சி அடிப்படையிலும் தான் ஆசிரியர் நியமனத்திற்கு தேர்ந்து எடுக்கப்படுவார்கள். இந்த இரு தேர்வுகளும் ஆசிரியர் தேர்வு வாரியம் மூ…\nDISTRICT WISE NODAL OFFICERS DETAILS | இணை இயக்குநர்கள் பள்ளிகளை பார்வையிடச் செல்ல வேண்டி ஒதுக்கீடு செய்துள்ள மாவட்டங்கள் விபரம்\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200442-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.in/2018/04/blog-post_55.html", "date_download": "2019-04-22T18:12:56Z", "digest": "sha1:WATOR4VZG64MSNWJI3T6445QSGFA4AXQ", "length": 10345, "nlines": 33, "source_domain": "www.kalvisolai.in", "title": "ஆசிரியர் இடமாறுதல் கவுன்சிலிங் எப்போது? மே மூன்றாவது வாரத்தில், கவுன்சிலிங்கை நடத்தலாமா என, அதிகாரிகள் ஆலோனை.", "raw_content": "\nஆசிரியர் இடமாறுதல் கவுன்சிலிங் எப்போது மே மூன்றாவது வாரத்தில், கவுன்சிலிங்கை நடத்தலாமா என, அதிகாரிகள் ஆலோனை.\nஆசிரியர் இடமாறுதல் ஆன்லைன் கவுன்சிலிங் எப்போது | தமிழகம் முழுவதும், ஆசிரியர்களுக்கான பொது இடமாறுதல் கவுன்சிலிங், அடுத்த மாதம் ஆன்லைன் வாயிலாக நடத்தப்பட உள்ளது. தமிழகத்தில் உள்ள அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு, ஆண்டு தோறும், கல்வி ஆண்டு துவக்கத்தில், பொது இடமாறுதல் கவுன்சிலி���் நடத்தப்படும். 2017க்கு முன் வரை, ஜூலை மற்றும் ஆகஸ்டில், இடமாறுதல் கவுன்சிலிங் நடந்தது. 2017 முதல், கோடை விடுமுறையின் போதே, இடமாறுதல் கவுன்சிலிங் நடத்தப்படுகிறது.இந்த ஆண்டுக்கான, பொது இடமாறுதல் கவுன்சிலிங், அடுத்த மாதம் நடைபெற உள்ளது. அடுத்த மாதம் இரண்டாவது வாரம் வரை, விடைத்தாள் திருத்த பணிகள் நடக்க உள்ளதால், மூன்றாவது வாரத்தில், கவுன்சிலிங்கை நடத்தலாமா என, அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர். மேலும், ஆசிரியர்களுக்கு புதிய பாடத்திட்ட பயிற்சியும் வழங்கப்பட உள்ளது.இந்த பயிற்சியும் பாதிக்கப்படாமல், ஆசிரியர்களுக்கு இடமாறுதல் கவுன்சிலிங்கை நடத்துவது குறித்து, அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர். இந்த முறை, அனைத்து தொடக்க, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி என, அனைத்து பிரிவு ஆசிரியர்களுக்கும், 'ஆன்லைன்' வாயிலாக மட்டுமே, கவுன்சிலிங்கை நடத்த ஏற்பாடுகள் செய்யப்படுவதாக, பள்ளிக்கல்வி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.\nகேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை'' தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறல்\n\"கேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை. அறிவிக்கப்படாத பாடத்திட்டத்தில் இருந்து சரமாரியாக வினாக்கள் கேட்டுள்ளார்கள்'' என்று தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறினார்கள்.ஆறு வயது முதல் 14 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி வழங்கும் வகையில் மத்திய அரசு இலவச கட்டாய கல்விச்சட்டத்தை கொண்டுவந்தது. கல்வி மேம்பாட்டுக்காக ஏராளமான சிறப்பு அம்சங்கள் இந்த சட்டத்தில் சொல்லப்பட்டு இருக்கின்றன. அதில் முக்கியமான ஒன்று ஆசிரியர்களை தகுதித்தேர்வு நடத்தி தேர்வுசெய்வது. காஷ்மீர் மாநிலம் நீங்கலாக இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும், ïனியன் பிரதேசங்களுக்கும் இந்த சட்டம் பொருந்தும்.அந்த வகையில் காஷ்மீர் மாநிலம் தவிர மற்ற அனைத்து பகுதிகளிலும் இடைநிலை ஆசிரியர் வேலைக்கும், பட்டதாரி ஆசிரியர் வேலைக்கும் ஆசிரியர் தகுதித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இலவச கட்டாய கல்விச் சட்டத்தை தொடர்ந்து தமிழக அரசு கொண்டுவந்த விதிமுறையின்படி, இடைநிலை ஆசிரியர்கள் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு மாநில பதிவுமூப்பு அடிப்படையிலும், பட்டதாரி ஆசிரியர்கள் முழுக்க முழுக்க ���குதித்தே…\n‘வெயிட்டேஜ்’ முறை ரத்து ஆசிரியர் பணி நியமனத்திற்கு போட்டித்தேர்வு தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றோர் எழுத அரசாணை வெளியீடு\nஆசிரியர் பணி நியமனத்திற்கான 'வெயிட்டேஜ்' முறை ரத்து செய்யப்படுகிறது. தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றோர் போட்டித்தேர்வு எழுத வேண்டுமென அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது. தேசிய ஆசிரியர் கல்வி குழுமத்தின் வழிகாட்டுதல்படி இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களாக தகுதி பெறுவதற்கு ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறுவது ஏற்கனவே கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆசிரியர் தகுதித்தேர்வில் பெற்ற மதிப்பெண் 60 சதவீதமும், இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணி பெறுபவர்களின் கல்வித்தகுதிக்கான சான்றிதழ் மதிப்பெண்களுக்கு 40 சதவீதமும் என்று மதிப்பெண்கள் கணக்கிடப்பட்டு 100 சதவீதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டு வந்தது. இந்த 'வெயிட்டேஜ்' முறை தற்போது ரத்து செய்யப்படுகிறது. இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் தகுதித்தேர்வை (தனித்தேர்வு) எழுத வேண்டும். அதில் தேர்ச்சி பெற்றவர்கள் ஆசிரியர் நியமனத்திற்காக போட்டித்தேர்வை எழுத வேண்டும். போட்டித்தேர்வில் எடுக்கும் மதிப்பெண்ணை வைத்தும், இன சுழற்சி அடிப்படையிலும் தான் ஆசிரியர் நியமனத்திற்கு தேர்ந்து எடுக்கப்படுவார்கள். இந்த இரு தேர்வுகளும் ஆசிரியர் தேர்வு வாரியம் மூ…\nDISTRICT WISE NODAL OFFICERS DETAILS | இணை இயக்குநர்கள் பள்ளிகளை பார்வையிடச் செல்ல வேண்டி ஒதுக்கீடு செய்துள்ள மாவட்டங்கள் விபரம்\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200442-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nsanjay.com/2011/05/blog-post_29.html", "date_download": "2019-04-22T18:49:10Z", "digest": "sha1:3GMOOXQWKTSPDCXUM53HINKH7F7A7O6T", "length": 19921, "nlines": 187, "source_domain": "www.nsanjay.com", "title": "பாடலாசிரியர் மதன் கார்க்கி | கதைசொல்லி", "raw_content": "\nமதன் கார்க்கி (பிறப்பு: 1980)\nஒரு அறிமுக தமிழ் பாடலாசிரியர் மற்றும் மெல்லினம் எனும் கல்விக்கான மென்பொருள் தயாரிக்கும் நிறுவனத்தின் உரிமையாளர் ஆவார். இவர் கவிப்பேரரசு வைரமுத்துவின் புதல்வர்.\nலயோலா பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்த மதன் கார்கி 2001-ஆம் அண்ணா பல்கலைக்கழகத்தில் கணினிப் பொறியியல் துறையில் பொறியியல் பட்டம் பெற்றார். பின்பு 2003-ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில்உள்ள குய��ன்ஸ்லாந்து பல்கலைக்கழகத்தில் பட்டமேற்படிப்பு முடித்தார். இவர் தற்பொழுது அண்ணா பல்கலைக்கழகத்தில் துணைப் பேராசிரியராக பணிபுரிகிறார்.\n'இது ஒரு பொன் மாலைப் பொழுது’ பாடலை அப்பா வைரமுத்து எழுதிய அந்த தினத்தில்தான் பிறந்தார். இப்போது படங்களில் vasana கர்த்தாவும் ஆகிவிட்டார்.\nஏ.ஆர்.ரஹ்மான், காஷ் அன் க்ரிசி\nபூம் பூம் ரோபோ டா\nயோகி பி, கீர்த்தி சகாத்திய, ஸ்வேதா மோகன், தன்வி ஷா\nஆலாப் ராஜு, ப்ரஷந்தினி, ஸ்ரீசரண், எம்சீ ஜெஸ்\nநெஞ்சில் நெஞ்சில் இதோ இதோ\nஎந்திரன் படத்தின் பாடலாசிரியர், டெக்னிக்கல் அட்வைசர் என்று பட்டையைக் கிளப்பிய மதன் கார்க்கி, எந்திரனுக்கு சுஜாதாவும், ஷங்கரும் எழுதிய வசனங்களை மேலும் செழுமைப்படுத்தியதற்காகப் பாராட்டுக்கள் குவிந்தன.\nபூச்சியம் ஒன்றோடு பூவாசம் இன்றோடு என்று பைனரிக்குள் பூவாசத்தை கொண்டு வந்து தமிழையும் அழகாக தொழில்நுட்பத்தோடு ஒருமைப்படுத்தி என்னை மிகவும் கவர்ந்தவர் மதன் கார்க்கி. இதற்கு முன்னர் நா.முத்துக்குமார் எனக்கு தெரிந்த பிடித்த அறிவியல் அறிவு நிறைந்தவர்.கார்க்கியை பெரும்பாலானவர்கள் அறிந்துகொண்டதும் இரும்பிலே ஒரு இருதயம் முளைத்ததோ என்ற இந்த பாடல் மூலம் தான் . கண்டேன் காதலை என்ற படத்தில் வந்த அந்த முதல் பாட்டு யாருக்கும் நினைவிருக்காது . இப்போது வெளியாகி என்னை கவர்ந்த பாடல்.\nபாடல் : நெஞ்சில் நெஞ்சில்\nபடம் : எங்கேயும் காதல்\nஇசை : ஹாரிஸ் ஜெயராஜ்\nஇயக்கம் : பிரபு தேவா\nநெஞ்சில் நெஞ்சில் இதோ இதோ\nமாலை வேளை வேலை காட்டுதோ - என்\nமூலை வானம் ஜுவாலை மூட்டுதோ\nஎன் நிலாவில் என் நிலாவில் - ஒரு\nஎன் கனாவில் என் கனாவில் - உன்\nபிம்பத் துகள் இன்பங்கள் பொழிகையில்\nசிதறிச் சிதறி வழிவது ஏன்\nஉதிரம் முழுதும் அதிர்வது ஏன்\nமயிரின் இழையும் தூரம் அது\nஒரு வெள்ளைத் திரையாய் - உன்\nஎந்திரனில் தன் திறனை காட்டிய மதன் கார்க்கியின் பயணம் நெஞ்சில் நெஞ்சில் இதோ இதோ விலும் தொடர்ந்தது . வரிகள் அனைத்தும் புதிது. ஏதோ இருக்கிறது வரிகளில். ஓவொன்றும் அற்புதமானவை. தமிழ் மொழி அழாகான மொழி என வெளிப்படுத்தும் எழுத்து , அவரின் பார்வையில் இருந்து பார்க்கும் போது ஆச்சரியம். இதுவரை கனத்த வரிகள், தந்தையை மிஞ்சும் தமிழ். புலியின் குட்டி பூனையா\nஎன் நிலாவில் என் நிலாவில் -\nஎன் கனாவில் என் கனாவில் -\nஉன்பிம��பத் துகள் இன்பங்கள் பொழிகையில்\nஇந்த வரிகள் போதும் அழகான கவிநடையில் பாடலின் இனிமையையும் மீறாமல் இசையின் இயல்பையும் மீறாமல் இலக்கியத்தின் சாரலையும் தெளிவாக முடிகிறது. விழிகள் பேசும் காதலின் இசை இனிமையை உரைக்கிறார் கவிஞர் . நிலாவின் ஒளியை மின்சார தூறல்கள் என்னும் உவமை அருமை.\nஇசையின் மெட்டு ஓசைக்குள் சந்தத்துடன் வருகையில் மேலும் இனிமை. காதலர்களுக்கிடையேயான மௌன மொழியின் வெளிப்பாடு.ஒரு அழகு இருப்பது உணர்கிறது மனது. உன் பிம்பத் துகள் இன்பங்கள் பொழிகையில் அழாகாக மனதில் ஓட்டும் வரிகள். காதல் நிரம்பியவை. கற்பனை கூட வித்தியாசமானது. கனவில் வரும் நினைவுகளை, அந்த நினைவில் வரும் காதலியின் உருவத்தை, அவ்வளவு அழகாக கூறுகிறார்.\nசிதறிச் சிதறி வழிவது ஏன்\nஉதிரம் முழுதும் அதிர்வது ஏன்\nபாடலின் உள்ளே ஒரு உவமை சிற்பம், செதுக்கியவர் மதன். பார்வையை திரவமாகவும், காதல் வயப்படலை இதயப் புதரில் விழுதல் என்றும் அருமையாக கூறுகிறார். ஏனெனில் இரண்டும் இனிமையானவை. சற்றுமே சிந்தித்து பார்க்க முடியாத இந்த உவமை உருவாக்கப்பட்டு அழகாகக் குரல் வழியாக வருவது இந்த வரிகளில். மீண்டும் மீண்டும் கேட்டு வரிகளை மனப்பாடம் பண்ணிவிட்டேன்.\nஅடுத்த சரண வரிகளில் உள்ளக் காதலில் இருந்து உடல் காதலுக்கு பாடல் வரிகள் நகர்கின்றன. காமத்துப் பாலையும் கவிதைப் பாலாக்கி கார்க்கி ரசிக்க வைக்கிறார். வைரமுத்து வழியில் அவரது வாரிசும்.. கனதியான காமம் அளவுகடந்து வெளியே வழியாமல் பட்டு உடையுடன் அழகாக அனுப்புவது இவர்களின் குடும்பக் கலை போல் தெரிகிறது. வைரமுத்துவின் பாடல்கள் அனைத்துமே.. ஒரு விதமானவை.\nமயிரின் இழையும் தூரம் அது\nநிறைவாக அழகாக பெண்ணின் வேண்டுகோளை வெட்கத்துடனும் விரகத்துடனும் வினயமாக நயமாக முடித்து வைக்கிறார் கவிஞர் மதன் கார்க்கி. பாடல் பல இடங்களை தொட்டு போனாலும், எங்கள் எல்லோரின் இதயத்தையும் தொட்டு போக தவறவில்லை.\nஹரிஷ் ராகவேந்திராவுக்கு மிக நீண்ட நாட்களின் பின்னர் அருமையான பாடல் ஒன்று கிடைத்துள்ளது. இவர் படலை அனுபவித்து படக்குடியவர். ஹரிஸ் கூட்டணி மீண்டும் ஒருமுறை.. கலக்கியிருக்கிறது.\nஹரிஸ் ஜெயராஜின் ஆஸ்தான பாடகர் மீண்டும் இணைந்தவுடன் கலக்கி இருக்கிறார். மென்மையான குரலும் ,குரலில் தெரியும் காதலும், அழகான தமிழும் உயிர்வரை பாடலைக் கொண்டு செல்கின்றன.சின்மயியின் குரலும் சேர்கையில் பாடலின் உணர்வும் சில இடங்களும் இனிமையான பல பாடல்களை கண் முன் நிறுத்துகின்றன பாடலை ஞாபகப்படுத்துகின்றன.\nதமிழ் நிலா 6:24:00 pm\nதம்பி கூர்மதியன் 12:04:00 am\nஉங்களை பற்றி வலைச்சரத்தில் குறிப்பிட்டுள்ளேன். நேரம் கிடைக்கும்போது வந்து பார்க்கவும்.\nதமிழ் நிலா 8:59:00 pm\nஉங்கள் கருத்துக்கு..... அன்புடன் தமிழ்நிலா\nகறை படிந்த சிறகுகள்.. - மின்நூல்\nஇதுவரை காலமும் எழுதிவந்த கவிதைகள் சிலவற்றை ஒன்றிணைத்து (கவிதையில்லிங்க புலம்பல்களை) ஒரு மின் புத்தகமாக உருவாக்கியுள்ளேன். இதன் தலை...\nஎன் வரம் நீ அம்மா....\nவேதனையிலும் என்னை புறம் தள்ளிய தேவதை நீ.... முகம் கூசாத முழு வெண்ணிலா... வாடாத தங்க ரோஜா.. உள்ளத் தொட்டிலில் உறங்க வைக்கும் நீ, என் உடலுக்கு...\nகவிஞர் கண்ணதாசன் காலத்தில் இருந்து திரையிசைப் பாடல்களும் இலக்கிய வகையில் சேர்க்கக் கூடிய ஒன்றாக மாறியிருக்கின்றன. இசையில் இருந்து மக்...\nஇன்னொரு கருச்சிதைவுதான் புளுட்டோணியம் கரு சிதைக்கப்படுகின்றது.... யுரேனியம் பிளக்கப்படுகிறது, வளிமண்டலத்தில், நிலத்தடியில், வான்வெளியில், நீ...\nஇதன் ஒவ்வொரு வரிகளிலும், குறைந்தது ஒரு நபராவது அல்லது ஒரு நண்பராவது நிச்சயம் பிரதிபலிக்க கூடும்.. உங்கள் கருத்துக்களை பகிருங்கள்... கோவில் வ...\nபல ஆண்டுகளாகப் பட்டினிப் பஞ்சம் தலைவிரித்தாடும் ஆப்பிரிக்க நாடான சோமாலியாவை, ஐ.நா.சபை “பஞ்சத்துக்கு இலக்கான பகுதி” என அறிவித்துள்ளத...\nஎங்கள் யாழ்ப்பாணத்து மக்களின் ஒருசாரார் குடிசைக் கைத்தொழிலான மட்பாண்ட உற்பத்தியையே தமது பிரதான தொழிலாகச் செய்துவந்திருக்கின்றனர். இங்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200442-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.theevakam.com/2019/04/15/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%85%E0%AE%A3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2019-04-22T18:52:16Z", "digest": "sha1:YHYF32IBOQIKQ3QHLUAJFYQRF4DENNVQ", "length": 33154, "nlines": 525, "source_domain": "www.theevakam.com", "title": "வெள்ளை அணுக்கள் அதிகரிக்க வேண்டுமா? | www.theevakam.com", "raw_content": "\nஇலங்கைக்குள் நுளையும் சர்வதேச பொலிஸார்\nஇலங்கைத் தாக்குதல்களை ஐ.எஸ்.ஐ.எஸ் ஆதரவாளர்கள் இணையத்தில் கொண்டாடினர்\nகொழும்பு – நீர்கொழும்பு கட்டுநாயக்க சந்தியில் கிடந்த இரண்டு பொம்மை தலைகளால் பரபரப்பு\nநாட்டில் இடம்பெற்ற குண்டு தாக்குதல்: ம��ல்மாகாண சபை ஆளுநர் அசாத் சாலியிடம் பயங்கரவாத தடுப்பு பிரிவினர் விசாரணை\nமுஸ்லிம் பெண்களின் பர்தா அணிந்த ஆண் சிக்கினார்\nதங்க நகைகளை இடுப்புக்கு கீழ் அணியக் கூடாது….\nஅதிக நன்மைகளை அள்ளப்போகும் ராசிக்காரர்கள் யார்…\nதமிழ்நாட்டின் திருமணப் பதிவு சட்டம் குறித்து உங்களுக்கு தெரியுமா..\nமீண்டும் ஊரடங்கு சட்டம் அமுலாகிறது\nHome ஆரோக்கியச் செய்திகள் வெள்ளை அணுக்கள் அதிகரிக்க வேண்டுமா\nவெள்ளை அணுக்கள் அதிகரிக்க வேண்டுமா\nநமது உடலுக்கு இருவித அணுக்கள் மிக முக்கியமானவை. ஒன்று ரத்த சிவப்பு அணுக்கள், இன்னொன்று ரத்த வெள்ளை அணுக்கள். இவற்றின் எண்ணிக்கை குறைந்தால் பலவித பாதிப்புகள் நமக்கு ஏற்பட கூடும்.\nஉங்களை எந்த நோய்களும் அண்டாமல் வைத்து கொள்ள வெள்ளை ரத்த அணுக்களை அதிகரித்தாலே போதும். இதில் நோய் எதிர்ப்பு சக்தியை இரட்டிப்பாக்க கூடிய தன்மை இந்த வெள்ளை அணுக்களுக்கு தான் உள்ளது.\nநமது உடலானது ரத்த அணுக்களால் உருவானது. நமது உடலின் முழு இயக்கத்தையும் இந்த ரத்த அணுக்கள் தான் நிர்ணயிக்கின்றன. இவை எண்ணிக்கையில் அதிகரித்தால் நமது உடலுக்கு நல்லது.\nஅதிமதுரம்: வெள்ளை ரத்த அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க கூடிய ஆற்றல் இந்த அற்புத மூலிகைக்கு உள்ளதாம். இவை எதிர்ப்பு சக்தி மண்டலத்தை வலுபடுத்தி நோய்களை தடுத்து நிறுத்துகிறது. இதற்கு காரணம் அதிமதுரத்தில் உள்ள மருத்துவ குணம் தான். வெள்ளை ரத்த அணுக்களை அதிகரிப்பதோடு உடல் வீக்கங்களையும் சேர்த்தே குறைக்குமாம்.\nஓமம்: பலவித மருத்துவ குணங்கள் இந்த ஓமத்தில் ஒளிந்துள்ளன. தொற்றுகளினால் ஏற்பட கூடிய நோய்களை இந்த ஓமம் தடுத்து நிறுத்தும். இதிலுள்ள ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் வெள்ளை ரத்த அணுக்களை அதிகரித்து நோய்கள் ஏற்படாமல் பார்த்து கொள்கிறது.\nபப்பாளி இலை: பப்பாளி இலையில் வெள்ளை ரத்த அணுக்களை அதிகரிக்க கூடிய தன்மை நிறைந்துள்ளதாம். கை நிறைய பப்பாளி இலையை எடுத்து கொண்டு நன்கு அரைத்து கொள்ளவும். பிறகு இதனுடன் சிறிது நீர் சேர்த்து வடிகட்டி கொண்டு கொண்டு, 1 ஸ்பூன் அளவு குடிக்கலாம். இதனுடன் தேனும் கலந்து குடிக்கலாம்.\nகிரீன் டீ: தினமும் வெறும் டீயிற்கு பதிலாக கிரீன் டீ குடித்து வந்தால் இவற்றில் உள்ள ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் வெள்ளை ரத்த அணுக்களை அதிகரித்து நோய் கிருமிகளை அழித்து விடும்.\nபூண்டு: எதிர்ப்பு சக்தி குறைவு உள்ளவர்களுக்கு இந்த எளிய மருந்து ஒன்றே போதும். அதாவது, பூண்டை உணவில் சேர்த்து கொண்டாலோ அல்லது தேனில் கலந்து சாப்பிட்டால் வெள்ளை ரத்த அணுக்கள் அதிகரிக்க கூடும்.\nஇஞ்சி: நமது வீட்டில் இருக்க கூடிய மூலிகை தன்மை வாய்ந்த உணவுகளில் இந்த இஞ்சி தான் முதன்மையான இடத்தில் உள்ளது. நீரை கொதிக்க விட்டு அதில் ஒன்று துண்டு இஞ்சியை நசுக்கி போட்டு, 5 நிமிடம் கழித்து வடிகட்டி கொண்டு எலுமிச்சை சாறு, தேன் கலந்து குடிக்கலாம். இவ்வாறு தினமும் செய்து வந்தால் வெள்ளை ரத்த அணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.\nவெள்ளை அணுக்களை உயர்த்த வைட்டமின் சி, ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் நிறைந்த மேற்சொன்ன மூலிகைகளை தவிர, முளைக்கீரை, கேரட், யோகர்ட், ப்ரோக்கோலி, ஒமேகா 3 அதிகம் நிறைந்த உணவுகள் போன்றவற்றை சாப்பிட்டு வந்தால் எளிதாக வெள்ளை ரத்த அணுக்களை அதிகரித்து நோய்கள் இன்றி நீண்ட ஆயுளுடன் வாழலாம்\nஇன்றைய (15.04.2019) நாள் உங்களுக்கு எப்படி\nபிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் அவரது மனைவி மைத்திரி விக்ரமசிங்க இணைந்து பால் பொங்க வைத்துள்ளனர்.\nதமிழர்களே இனிமேல் எந்த பழத்தின் தோலையும் தூக்கி வீசாதீங்க\n60 நொடிகளில் கொடிய மாரடைப்பைத் தடுக்கும் அற்புத மருந்து கண்டுப்பிடிப்பு …\nகொள்ளு சாப்பிடுவதால் இவ்வளவு நன்மையா \nசத்து நிறைந்த வெள்ளரிக்காய் தக்காளி சாலட்\nபுரத குறைபாடும் அதன் விளைவுகளும்\nமலட்டுத் தன்மையை நீக்கும் இயற்கை மூலிகை…\nஇரவில் வெந்நீர் குடிப்பது உடலுக்கு நல்லதா\nஇஞ்சி உடல் எடையை குறைக்குமா \nமஞ்சளில் இருக்கும் நமக்கே தெரியாத உண்மைகள்…..\nஉங்கள் குழந்தைகள் அதிகநேரம் போனில் செலவிடுகிறார்களா \nதேநீரில் ஒரு வகையான பிளாக் டீ பருகுவது உடலுக்கு ஆரோக்கியமானதா\nஊறுகாய் சாப்பிடுவோருக்கு உடலில் ஏற்படும் பிரச்சனைகள்…\nஇலங்கை மீதான தாக்குதல் குறித்து அதிர்ச்சியடைந்துள்ள கனடிய பிரதம மந்திரி\nகொழும்பில் விநியோகிக்கும் குடிநீரில் விஷம் கலந்துள்ளதா\nஇலங்கையை விட்டு அவசரமாக வெளியேறும் வெளிநாட்டவர்கள்\nவிடுதலைப் புலிகளின் காலத்தில் கூட இப்படி நடந்ததில்லை – மஹிந்த\nஇலங்கையில் இன்றுமுதல் அவசரகால நிலை பிரகடனம்\nதேசிய துக்க தினமாக நாளைய தினம் பிரகடனம்\nகுண்டு வெடிப்பில் பலியான அவுஸ்திரேல��யர்கள்\nஇலங்கை சர்வதேச விமான நிலையத்தில் வெடிகுண்டு\nமட்டக்களப்பு தேவாலயத் தாக்குதல் தற்கொலைதாரியின் சீ.சீ.டி.வி காணொளி வெளியானது\nவட இந்தியாவில் செம்ம மாஸ் காட்டிய பரியேறும் பெருமாள்\nசினிமாவை விட்டுவிட்டு போன பிரபல நடிகை மீண்டும் எடுத்த அதிரடி முடிவு\nமுதன் முதலாக பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் பிரபல நடிகை\nதங்க நகைகளை இடுப்புக்கு கீழ் அணியக் கூடாது.. ஏன் தெரியுமா..\nதமிழ்நாட்டின் திருமணப் பதிவு சட்டம் குறித்து உங்களுக்கு தெரியுமா..\nஎரிபொருள் நிரப்பு நிலையங்களில் பலத்த பொலிஸ் பாதுகாப்பு\n16 வயது சிறுவனை உயிருடன் புதைத்த பெற்றோர்…\nதற்கொலை குண்டுதாரிக்கும் அரசியல் வாதிக்கும் தொடர்பா\nவத்தளையில் சந்தேகத்திற்கிடமான வேன் அதிரடிப்படையினரால் சுற்றிவளைப்பு\nமோடியிடம் இருந்து இலங்கைக்கு பறந்த அவசர செய்தி\nஅஜித்கிட்ட உள்ள பிரச்சனையே இது தான், முன்னாள் நடிகை ஓபன் டாக்\nமூன்று நாட்களில் இத்தனை கோடி வசூலா காஞ்சனா-3….\nமெகா ஹிட் பட இயக்குனரின் இயக்கத்தில் நயன்தாரா, யார் தெரியுமா\nதனது மனைவி ஐஸ்வர்யாராய் மற்றும் மகளின் குளியல் போட்டோவை வெளியிட்ட அபிஷேக் பச்சன்\nஜீ தமிழ் டிவி யாரடி நீ மோகினி சீரியல் நடிகர் ஸ்ரீ-க்கு ஒரு நாள் சம்பளம் மட்டும் இவ்வளவா\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nதமிழர்களே இனிமேல் எந்த பழத்தின் தோலையும் தூக்கி வீசாதீங்க\nஉயிரை பறிக்கும் மீன்.. மக்களே எச்சரிக்கை\n60 நொடிகளில் கொடிய மாரடைப்பைத் தடுக்கும் அற்புத மருந்து கண்டுப்பிடிப்பு…\nசிசேரியன் செய்த பெண்கள் கண்டிப்பாக தெரிந்துகொள்ள வேண்டிய 10 விடயங்கள்\nவிஷால் மிரட்டும் அயோக்யா படத்தின் கலக்கல் ட்ரைலர் இதோ\nஒவ்வொரு குடும்ப பெண்ணிற்கும் இது சமர்ப்பணம்..பெண்களும் அவதானிக்க வேண்டிய காணொளி\nசொந்த கட்சியே கழுவி ஊற்றும் ஜோதிமணி.\nஈழத்துப் பெண்ணை திருமணம் செய்துகொண்ட வெளிநாட்டவர்\nநடுவானில் விமானத்தை துரத்திய பறக்கும் தட்டுகள்\nமிதுன ராசிக்காரர்கள் வாழ்வில் அதிர்ஷ்டம் பெருக வேண்டுமா..\nஇந்த ராசிக்காரங்க எடுக்கும் முடிவுகள் எப்போதும் தவறாகத்தான் இருக்குமாம்…. ஏன் தெரியுமா\nஉங்கள் திருமண வாழ்விற்கு சற்றும் ஒத்துப்போகாத ராசிகள் எவை தெரியுமா\n வாழ்வில் அதிர்ஷ்டங்கள் அதிகம் ஏற்பட வேண்டுமா\nமூலம் ந��்சத்திர தோஷத்தை போக்கணுமா\n42 வயசுல வடிவு அழகோட இருந்தா தப்பா…\nஉருளைக்கிழங்கை இப்படி யூஸ் பண்ணுங்க\nசீக்கிரம் வெள்ளையாக இந்த மாஸ்க் மட்டும் போதும்\nநீண்ட கருகருவென கூந்தலை பெற வேண்டுமா\nகாத்தாடி நூலில் தற்கொலை செய்துகொண்ட பச்சை கிளி\nமனித உருவம் மாறும் பாம்பு… விசித்திர உண்மைகள்\nபனை ஓழை விநாயகர் எப்படி இருக்கு\n2018 ஆம் ஆண்டிற்கான சிறந்த தாய்க்கான விருது பெறும் பெண்…..\nபுங்குடுதீவு மடத்துவெளி 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nபுங்குடுதீவு மடத்துவெளி 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nகிளி/ வட்டக்கச்சி கட்சன் வீதி\nயாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரம்\nபுங்குடுதீவு மடத்துவெளி 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரம்\nபுங்குடுதீவு 7ம் வட்டாரம் மடத்துவெளி\nபுங்குடுதீவு 7ம் வட்டாரம் மடத்துவெளி\nயாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200442-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2005/05/26/ramdoss.html", "date_download": "2019-04-22T18:10:10Z", "digest": "sha1:E3PE23JMJ37C2UOEM25PWZSURLSKZSQI", "length": 13428, "nlines": 199, "source_domain": "tamil.oneindia.com", "title": "நுழைவுத் தேர்வு: ரேங்க் பட்டியல் வெளியிட ராமதாஸ் எதிர்ப்பு | Ramadoss opposes Peofessional course entrance tests - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடெல்லி கிழக்கில் கவுதம் கம்பீர் பாஜக சார்பாக போட்டி\n1 hr ago மதுரையில் வெடிகுண்டு நிபுணர்கள் திடீர் சோதனை.. காஜிமார் தெருவில் பரபரப்பு\n1 hr ago ஒரு காலத்தில் டெல்லி கேப்டன்.. இப்போது வேட்பாளர்.. டெல்லி கிழக்கில் பாஜக சார்பாக கம்பீர் போட்டி\n2 hrs ago பாபர் மசூதியை நான்தான் இடித்தேன்.. பாஜக வேட்பாளர் சாத்வியின் கருத்தால் சர்ச்சை.. எப்ஐஆர் பாய்கிறது\n2 hrs ago நாமக்கலில் மருத்துவமனையின் சுவர் இடிந்து விழுந்து விபத்து.. 2 பேர் பலியான பரிதாபம்\nSports ICC World Cup 2019: இந்திய அணி புறப்படுவதில் புதிய சிக்கல்..\nFinance 6 புதிய விமானங்களை களம் இறக்கும் இண்டிகோ..\nAutomobiles பைக் விலையில் கிடைக்கும் மைக்ரோ காரின் எல்பிஜி வேரியண்ட் அறிமுகம் எப்போது...\nLifestyle இந்த ராசிகளில் பிறந்தவர்கள் சரியான சாப்பாட்டு ராமனாக இருப்பார்களாம்.. உங்க ராசியும் இதுல இருக்கா\nMovies அஜித் இல்ல சூர்யாவை இயக்கும் சிவா #Suriya39\nTechnology அசத்தலான ரியல்மி 3 ப்ரோ மற்றும் ரியல்மி சி2 ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்: விலை எவ்வளவு தெரியுமா\nTravel லாச்சென் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation செய்தித்தாளில் வெளியாகும் அங்கீகாரமற்ற பள்ளிகளின் பட்டியல்..\nநுழைவுத் தேர்வு: ரேங்க் பட்டியல் வெளியிட ராமதாஸ் எதிர்ப்பு\nபொறியியல் மற்றும் மருத்துவப் படிப்புக்கான நுழைவுத் தேர்தவில் தேறியவர்களுக்கு ரேங்க் பட்டியல் வெளியிடுவதற்குபாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.\nஇதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நுழைவுத் தேர்வு முறையை உடனடியாக நீக்க வேண்டும். அடுத்தகல்வியாண்டு வரை இதற்காக காத்திருக்கத் தேவையில்லை. இப்போதே அதை ஒழித்துக் கட்ட வேண்டும்.\nபிளஸ் டூ தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில், மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புக்கான மாணவர் சேர்க்கைநடத்தப்படவேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருவதை அரசு புரிந்து கொள்ள வேண்டும்.\nநுழைவுத் தேர்வு முறையால் ஏழை மாணவர்களும், கிராமப்புற மாணவர்களும் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர். அரசு மற்றும்மாநகராட்சி, நகராட்சிப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் தான் அதிக அளவில் நுழைவுத் தேர்வினால் பாதிக்கப்படுகிறார்கள்.\nஆண்டுக்கு பல லட்சம் செலவு செய்து படிக்கக் கூடிய வசதி படைத்தோர் மட்டுமே பொறியியல் படிப்பை படிக்க முடியும் என்றநிலை உருவாகியுள்ளது. ஏழை, எளிய மாணவர்கள் நுழைவுத் தேர்வு என்ற முறை மூலம் வடிகட்டப்பட்டு விடுகிறார்கள்.\nஎனவே நுழைவுத் தேர்வை இந்த ஆண்டே ரத்து செய்ய வேண்டும். நுழைவுத் தேர்வில் தேறியவர்களின் தர அடிப்படையிலானதர வரிசைப் பட்டியலை ஜூன் 15ம் தேதி வெளியிடப் போவதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. அதை எதிர்த்துஜூன் முதல் வாரத்தில் நாங்கள் போராட்டம் நடத்தப் போகிறோம்.\nஎங்களது இந்தப் போராட்டத்தில் நுழைவுத் தேர்வு முறையினால் பாதிக்கப்பட்டு, வாழ்வைப் பறிகொடுத்து நிற்கும் ஏராளமானகிராமப்புற மாணவர்களும் கலந்து கொள்வார்கள் என்றார் ராமதாஸ்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200442-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2005/12/02/cyclone.html", "date_download": "2019-04-22T18:17:41Z", "digest": "sha1:ESBYKKZOE5WYNYLFZWKU2AW4BJN7U3MH", "length": 17318, "nlines": 206, "source_domain": "tamil.oneindia.com", "title": "இன்றிரவு கரை கடைக்கும் புயல்: தொடங்கியது மழை- மீண்டும் வெள்ளக்காடான சென்னை | Depression triggers heavy rains in Chennai - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடெல்லி கிழக்கில் கவுதம் கம்பீர் பாஜக சார்பாக போட்டி\n1 hr ago மதுரையில் வெடிகுண்டு நிபுணர்கள் திடீர் சோதனை.. காஜிமார் தெருவில் பரபரப்பு\n2 hrs ago ஒரு காலத்தில் டெல்லி கேப்டன்.. இப்போது வேட்பாளர்.. டெல்லி கிழக்கில் பாஜக சார்பாக கம்பீர் போட்டி\n2 hrs ago பாபர் மசூதியை நான்தான் இடித்தேன்.. பாஜக வேட்பாளர் சாத்வியின் கருத்தால் சர்ச்சை.. எப்ஐஆர் பாய்கிறது\n2 hrs ago நாமக்கலில் மருத்துவமனையின் சுவர் இடிந்து விழுந்து விபத்து.. 2 பேர் பலியான பரிதாபம்\nSports எங்களை பாத்து இந்தியாவுக்கு மட்டுமல்ல.. எல்லா டீமுக்கும் பயம்… உளறும் பாக். கேப்டன் சர்ப்ராஸ் அகமது\nFinance 6 புதிய விமானங்களை களம் இறக்கும் இண்டிகோ..\nAutomobiles பைக் விலையில் கிடைக்கும் மைக்ரோ காரின் எல்பிஜி வேரியண்ட் அறிமுகம் எப்போது...\nLifestyle இந்த ராசிகளில் பிறந்தவர்கள் சரியான சாப்பாட்டு ராமனாக இருப்பார்களாம்.. உங்க ராசியும் இதுல இருக்கா\nMovies அஜித் இல்ல சூர்யாவை இயக்கும் சிவா #Suriya39\nTechnology அசத்தலான ரியல்மி 3 ப்ரோ மற்றும் ரியல்மி சி2 ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்: விலை எவ்வளவு தெரியுமா\nTravel லாச்சென் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation செய்தித்தாளில் வெளியாகும் அங்கீகாரமற்ற பள்ளிகளின் பட்டியல்..\nஇன்றிரவு கரை கடைக்கும் புயல்: தொடங்கியது மழை- மீண்டும் வெள்ளக்காடான சென்னை\nஅந்தமான் அருகே உருவான புயல் வட தமிழக கடற்கரையை நெருங்கியதால், சென்னை உள்பட தமிழகத்தின் வடமாவட்டங்களில் நேற்றிரவு முதல் கன மழை பெய்யத் தொடங்கியுள்ளது.\nசென்னைக்கு கிழக்கே வங்கக் கடலில் 5 நாட்களுக்கு முன் உர��வான காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் வட மேற்காக நகர்ந்துதமிழக-ஆந்திர கடலோரத்தை நோக்கி வந்து கொண்டுள்ளது. இந்தப் புயல் இன்றிரவு ஆந்திர மாநிலம் ஓஙகோலுக்கும்சென்னைக்கும் இடையே கரையைக் கடக்கும் என்று இப்போது அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇதனால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களுக்கும் தென் ஆந்திரப் பகுதிகளிலும் புயல் அபாய எச்சரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் கடலூர், நாகை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களுக்கு புயல் அபாயம் நீங்கிவிட்டது.\nஇப்போது தமிழக-ஆந்திரக் கரையில் இருந்து தென் கிழக்கே 250 கி.மீ. தூரத்தில் மையம் கொண்டுள்ள இந்தப் புயல் சின்னம்இப்போது வலுவிழந்து காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. அது இன்று கரையை கடக்கும் என்றுஎதிர்பார்க்கப்படுவதாக நுங்கம்பாக்கம் வானிலை ஆராய்ச்சி மைய இயக்குனர் ரமணன் இன்று நிருபர்களிடம் தெரிவித்தார்.\nஇதனால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களிலும் தெற்கு ஆந்திராவிலும் சூறாவளி காற்றுடன் பலத்த மழைபெய்ய ஆரம்பித்துள்ளது.\nநேற்று முதலே சென்னையில் மழை பெய்ய ஆரம்பித்துவிட்டது. இதனால் சென்னையில் சாலைகளில் வெள்ளம் ஓடுவதால்போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.\nபுயல் அபாயம் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடலோரப் பகுதியில் வசிக்கும் மக்கள்வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.\nபழவேற்காடு கடலோரப் பகுதியில் வசிக்கும் 7,500 மீனவர்கள் வெளியேற்றப்பட்டு பொன்னேரியில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் பங்கஜ் குமார் பன்சல் மற்றும் வருவாய்துறை அதிகாரிகள் சென்று 100பஸ்களில் மீனவர்களை அழைத்து வந்து 12 திருமண மண்டபங்களில் தங்க வைத்துள்ளனர்.\nஎண்ணூர் கடலோரப் பகுதியில் வசிக்கும் 2,000 மீனவர்கள் வெளியேற்றப்பட்டு மீஞ்சூர் அருகே உள்ள வட சென்னை அனல்மின்நிலைய குடியிருப்பில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.\nஇதே போல் சின்னமாங்காடு, புதுமாங்காடு பகுதிகளில் வசிக்கும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் வெளியேற்றப்பட்டுஅருகில் உள்ள பள்ளிக்கூடம், சமுதாயக் கூடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.\nபுயல் சென்னையை நெருங்கியதை தொடர்ந்து இன்று காலை 6 மணிக்கு சென்னையில் மழ��� பெய்யத் தொடங்கியது. தொடர்ந்துவிட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. தொடர்ந்து 2 முதல் 4 நாட்களுக்கு மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம்அறிவித்துள்ளது.\nசென்னையில் கடல் கொந்தளிப்பு காணப்பட்டது. அலையின் சீற்றம் 2வது நாளாக அதிகரித்து காணப்பட்டது. மெரீனாகடற்கரையில் அண்ணா சமாதி, எம்ஜிஆர் சமாதி அருகே அரை அடி உயரத்துக்கு தண்ணீர் தேங்கி கிடக்கிறது.\nபுயல் கரையை கடப்பதால் மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.சென்னை துறைமுகத்தில் 3ம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. இன்று காலை மழை வேகம் பிடித்து அடை மழையாகபெய்து வருகிறது.\nகாஞ்சிபுரம், மதுராந்தகம், செங்கல்பட்டு, திருக்கழுக்குன்றம், பழவேற்காடு, ஊத்துக்கோட்டை, பொன்னேரி உள்பட பலபகுதிகளிலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200442-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/16-years-old-girl-raped-in-erode-337360.html", "date_download": "2019-04-22T18:06:08Z", "digest": "sha1:VLT5F2SS535JXTYFDSPMKVKRCTHK4IQI", "length": 12881, "nlines": 208, "source_domain": "tamil.oneindia.com", "title": "16 வயது சிறுமியை கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம்-வீடியோ - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n16 வயது சிறுமியை கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம்-வீடியோ\nஈரோட்டில் 16 வயது சிறுமியை கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக சுமை தூக்கும் தொழிலாளி போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஈரோடு மாவட்டம் அரச்சலூரைச் சேர்ந்தவர் சரத்குமார். தனியார் தேங்காய் நார் தொழிற்சாலையில் சுமை தூக்கும் தொழிலாளியாக வேலை செய்து வரும் இவர் ஈரோடு ஆசிரியர் குடியிருப்பு பகுதியில் வேலை செய்து வரும் 16 வயது சிறுமியை கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்தது கூறப்படுகிறது. இது தொடர்பாக சிறுமியின் பெற்றோர் ஈரோடு மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த மகளிர் போலீசார் சரத்குமாரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.இதனையடுத்து தீவிர விசாரணைக்குப் பின் நீதிமன���றத்தில் ஆஜர்படுத்திய சரத்குமாரை போலீசார் சிறை காவலுக்கு அனுப்பி வைத்தனர். 16 வயது சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்ததாக சுமை தூக்கும் தொழிலாளி போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் ஈரோட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\n16 வயது சிறுமியை கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம்-வீடியோ\nஹைட்ரா கார்பன் சோதனைக்கு அனுமதி... ராமதாஸ் கண்டனம்\nசிகிச்சைக்காக மீண்டும் அமெரிக்காவுக்கு செல்லும் விஜயகாந்த்\nசாமியார் பேச்சை கேட்டுக் கொண்டு 16 வயது சிறுவனை ஜீவசமாதி செய்த குடும்பம்\nமதுரை வட்டாட்சியரிடம் தீவிர விசாரணை-வீடியோ\nவாக்குப்பதிவு இயந்திரங்கள் அறைக்கு ஏஜெண்ட் போடணும்: தங்க தமிழ்செல்வன் கருத்து-வீடியோ\nபிரிந்து போன வாக்குகள் நிலை என்னவாகும்\nஹைட்ரா கார்பன் சோதனைக்கு அனுமதி... ராமதாஸ் கண்டனம்\nசிகிச்சைக்காக மீண்டும் அமெரிக்காவுக்கு செல்லும் விஜயகாந்த்\nஇலங்கை தாக்குதலில் உயிரிழந்த இந்தியர்களின் எண்ணிக்கை உயர்வு-வீடியோ\nTN By Election: AMMK Candidates: 4 தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை அறிவித்தார் தினகரன்-வீடியோ\nTN By Election:4 தொகுதி இடைத்தேர்தல்.. வேட்பு மனு தாக்கல் இன்று தொடக்கம்- வீடியோ\nசாலை வசதி செய்து தருவதாக உறுதியளித்தால் மட்டுமே வாக்களிப்போம்- மலைக் கிராம மக்கள்-வீடியோ\nBigBoss 3: இது மட்டும் நடந்தால் பிக் பாஸ் வரலாற்றில் புது சாதனை\nActress Priya anand: ட்விட்டரில் தன்னை கிண்டல் செய்தவருக்கு நடிகை ப்ரியா ஆனந்த் தக்க பதிலடி-வீடியோ\nTrisha’s Raangi Movie: த்ரிஷா ராங்கியாக மாறியது குறித்து உங்களுக்கு தெரியுமா\nஉங்கள் உடலில் புரோட்டீன் குறைவாக உள்ளது என்பதை வெளிக்காட்டும் சில அறிகுறிகள்\nபைன் ஆப்பிள் ஜாம் ரெசிபி ஹோம்மேடு அன்னாசி பழம் ஜாம் ரெசிபி Boldsky\n60 வயதைக் கடந்தும் சம்பாதிக்க வேண்டும்\nமினி கூப்பர் கன்ட்ரிமேன் எஸ்டி-ஓர் அலசல்\nரேஞ்ச் ரோவர் வோக் எஸ்இ எல்டபிள்யூபி\n2019 புதிய ஃபோர்டு ஃபிகோ ரிவியூ\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200442-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Devotional/Temples/2018/09/24065818/1193314/Vellalassery-Garudan-temple-kerala.vpf", "date_download": "2019-04-22T18:55:56Z", "digest": "sha1:MLBARGIJG5P5CNVVHHD6RLUQFEKXOATP", "length": 31083, "nlines": 210, "source_domain": "www.maalaimalar.com", "title": "தோல் நோய் தீர்க்கும் கருடன் கோவில் || Vellalassery Garudan temple kerala", "raw_content": "\nசென்னை 23-04-2019 செவ்வாய்க்கிழமை தொடர்புக்��ு: 8754422764\nதோல் நோய் தீர்க்கும் கருடன் கோவில்\nபதிவு: செப்டம்பர் 24, 2018 06:58\nதோல் நோய்கள், ஆஸ்துமா மற்றும் சுவாசக் கோளாறுகளை நீக்கும் சிறப்பு பெற்ற தலமாக, கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டம், திரூர்வட்டம், ஆலத்தியூர் அருகில் உள்ள திரிப்பிரங்கோடில் அமைந்திருக்கும் கருடன் கோவில் திகழ்கிறது.\nதோல் நோய்கள், ஆஸ்துமா மற்றும் சுவாசக் கோளாறுகளை நீக்கும் சிறப்பு பெற்ற தலமாக, கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டம், திரூர்வட்டம், ஆலத்தியூர் அருகில் உள்ள திரிப்பிரங்கோடில் அமைந்திருக்கும் கருடன் கோவில் திகழ்கிறது.\nதோல் நோய்கள், ஆஸ்துமா மற்றும் சுவாசக் கோளாறுகளை நீக்கும் சிறப்பு பெற்ற தலமாக, கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டம், திரூர்வட்டம், ஆலத்தியூர் அருகில் உள்ள திரிப்பிரங்கோடில் அமைந்திருக்கும் கருடன் கோவில் திகழ்கிறது.\nபல நூற்றாண்டுகளுக்கு முன்பு முனிவர் ஒருவர், மனித ஆன்மாவிற்கு ஏற்படும் வலி மற்றும் பாவங்களில் இருந்து விடுபடுவதற்கான சிறந்த வழிமுறைகளைத் தெரிவிக்க வேண்டி விஷ்ணுவை நினைத்துத் தவமியற்றி வந்தார். விஷ்ணு தனது வாகனமான கருடனிடம், மனிதனின் ஆன்மா இழிநிலையில் இருந்து மீண்டு நன்னிலை பெறுவதற்கும், ஆன்மா இக்கட்டான சூழ்நிலையில் இருந்து விடுபடுவதற்குமான வழிமுறைகளைச் சொல்லத் தொடங்கினார்.\nஉடனே கருடன், இறைவன் சொல்லும் வழிமுறைகளைத் தவமியற்றி வந்த முனிவரும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக, முனிவர் தவமியற்றி வந்த இடத்தின் அருகிலிருந்த குளத்தின் கரையில் சென்று அமர்ந்தது. விஷ்ணு, கருடனிடம் சொன்ன வழிமுறைகள் அனைத்தும், முனிவருக்கும் நன்றாகக் கேட்டது. மனித வாழ்வுக்கான நன்னெறிகளை விஷ்ணு வழங்கிய அந்த இடம் புனிதமாகக் கருதப்பட்டது. பிற்காலத்தில் இதனையறிந்த வேட்டாத்து நாட்டு மன்னர், அவ்விடத்தில் கருடனுக்கான கோவில் ஒன்றைக் கட்டுவித்தார் என்று இக்கோவிலின் தல வரலாறு சொல்கிறது.\nகேரளத்து சிற்பியான பெருந்தச்சன், தான் செய்த கருடன் சிலை ஒன்றை வேட்டாத்து நாட்டு மன்னருக்குப் பரிசாகத் தந்தார். அந்தச் சிலையின் அழகைக் கண்டு மகிழ்ந்த மன்னன், ‘இந்தக் கருடன் சிலை நல்ல உயிரோட்டத்துடன் அழகாக வடிக்கப்பட்டிருக்கிறது. இந்தச் சிலை உண்மையாகப் பறந்து சென்றால் எப்படி இருக்கும்\nஉடனே சிற்பி, “இந்தக் கருடன் ச��லையை கற்புடைய பெண் எவராவது தொட்டு, பறக்கும்படி வேண்டினால், உண்மையாகவே கருடன் பறந்து செல்வார்’ என்றார்.\nஅதனைக் கேட்ட மன்னன் கோபமடைந்து, ‘சிற்பியே சிலை எப்படிப் பறந்து செல்லும் சிலை எப்படிப் பறந்து செல்லும் தாங்கள் சொன்னதை இன்னும் சில நாட்களில் நீங்கள் நிரூபித்துக் காட்ட வேண்டும். இல்லையெனில் உமது உயிரை இழக்க நேரிடும்’ என்று எச்சரித்தார்.\nஅங்கிருந்து வீட்டுக்குச் சென்ற சிற்பி, தனது மனைவியிடம் அரசவையில் நடந்ததைப் பற்றிச் சொன்னார். மறுநாள் அந்தச் சிற்பியின் மனைவி, சிற்பியை அழைத்துக் கொண்டு அரசவைக்குச் சென்றாள். பின்னர், அங்கிருந்த கருடன் சிலையைத் தொட்டு வணங்கிய அவள், ‘சிலையாக இருக்கும் தாங்கள் உயிர் பெற்றுப் பறந்து சென்று, என் கணவர் உயிரைக் காப்பாற்ற வேண்டும்’ என்று வேண்டினாள்.\nஎன்ன ஆச்சரியம்.. கருடன் சிலை உயிர் பெற்றுப் பறக்கத் தொடங்கியது. அங்கிருந்து பறந்து சென்ற கருடன் குளக்கரை ஒன்றில் போய் அமர்ந்து மீண்டும் சிலையாக மாற்றம் பெற்றது. பறந்து சென்றக் கருடனைப் பின் தொடர் ந்து வந்த மன்னரும், மற்றவர்களும் குளக்கரையில் இருந்த கருடன் சிலையை வணங்கினர். அதன் பிறகு அந்த மன்னன், அங்கு கருட னுக்குத் தனிக்கோவில் ஒன்றைக் கட்டினான் என்று மற்றொரு வரலாற்றுக் கதையும் சொல்லப்படுகிறது.\nஇக்கோவிலில் இறக்கைகளை விரித்துப் பறப்பதற்குத் தயாராக நின்ற நிலையில், மேற்கு நோக்கியபடி இருக்கிறார் கருடன். இவர் பாதி மனிதத் தோற்றத்திலும், பாதி கருடன் தோற்றத்திலுமாக காட்சி தருகிறார். ஆலயத்தின் உட்பகுதியில் விஷ்ணு, கூர்ம (ஆமை) தோற்றத்தில் இருக்கிறார். கோவிலின் கிழக்குப் பகுதியில் சங்கர நாராயணன், சிவபெருமான் ஆகியோருக்கும், மேற்குப் பகுதியில் சாஸ்தா, பகவதி, கணபதி மற்றும் பத்ரகாளி ஆகியோருக்கும் சன்னிதிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. கோவில் வளாகப் பகுதியில் ஓரிடத்தில், மேடை ஒன்றில் பல நாகங்களின் சிலைகள் இடம் பெற்றிருக்கின்றன. ஆலயத்திற்குத் தெற்கே பெரிய அளவிலான தீர்த்தக்குளம் ஒன்று இருக்கிறது.\nவெள்ளமச்சேரி கருடன் கோவிலில் மலையாள நாட்காட்டியின்படி, விருச்சிகம் (கார்த்திகை) மாதம் முதல் நாள் தொடங்கி 41 நாட்கள் ‘கருடன் விழா’ நாட்களாகக் கொண்டாடப்படுகிறது. தனு (மார்கழி) மாதம் 12 மற்றும் 13-ம் நாட்களிலும் சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகின்றன.\nகோவிலுக்கு வரும் பக்தர்கள், பழங்கள் மற்றும் இளநீரை கருடனுக்குச் சமர்ப்பித்து வழிபடுகின்றனர். பருவ நோய்களில் இருந்து குழந்தைகளைக் காக்க வேண்டி, பெற்றோர்கள் கோவில் முன்பகுதியில் விற்கப்படும் தங்கம் அல்லது வெள்ளியால் செய்யப்பட்ட நாகம் மற்றும் அதன் முட்டைகளை வாங்கிச் சமர்ப்பித்துக் கருடனை வழிபடுகின்றனர்.\nதோல் நோய்கள் மற்றும் ஆஸ்துமா உள்ளிட்ட சுவாசக்கோளாறு நோய் பாதிப்பு உள்ளவர்கள், கோவிலின் முன்பகுதியில் விற்பனை செய்யப்படும் தங்கம், வெள்ளி, தாமிரம், வெண்கலம் அல்லது மரத்தால் செய்யப்பட்ட கூடையிலான வெள்ளரிக் காயை வாங்கிச் சமர்ப்பித்துக் கருடனை வழிபடுகின்றனர். இவை தவிர பறவைகளால் வந்த காயம் மற்றும் நோய்களில் இருந்து விடுபடுவதற்கும், இக்கோவிலில் சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகின்றன. தங்கள் விளைநிலங்களில் விளையும் பயிர்களைப் பறவைகளிடம் இருந்து பாதுகாக்க விவசாயிகள் இங்கு சிறப்பு வழிபாடுகளைச் செய்கின்றனர்.\nஇந்தக் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு, மஞ்சள் மற்றும் பாயசம் கலந்த, மஞ்சள் நிறத்திலான பாயசம் வழங்கப்படுகிறது. இந்தப் பாயசத்தைப் பெற்றுச் சாப்பிடுபவர்களுக்கு, அவர்களுடைய தோல் நோய் எதுவாயினும் விரைவில் குணமாகிவிடும் என்கிற நம்பிக்கை நிலவுகிறது. கேரளாவில் இக்கோவிலில் மட்டுமே மஞ்சள் கலந்த பாயசம் அளிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nகருடன் கோவில் அமைந்திருக்கும் இடம் ‘வெள்ளமச்சேரி’ என்று அழைக்கப் படுகிறது. கோவிலுக்கு அருகில் தீர்த்தக் குளம் ஒன்று உள்ளது. இந்த தீர்த்தக்குளத் தில் முன்காலத்தில் வெள்ளை ஆமைகள் அதிக அளவில் இருந்திருக்கின்றன. இதனால் இப்பகுதி ‘வெள்ளை ஆமைச் சேரி’ என்று அழைக்கப்பட்டிருக்கிறது. அதுவே காலப்போக்கில் ‘வெள் ளமச்சேரி’ என்று மருவிவிட்டதாக கூறுகிறார்கள்.\nகருட வாகனத்தில் வலம் வரும் பெருமாளை வழிபடுபவர்களுக்கு, மறு பிறவி கிடையாது என்பது வைணவர்களின் நம்பிக்கை. பெருமாள் கோவில்களில் பத்து நாட்கள் நடைபெறும் பிரம்மோற் சவத்தின் முக்கிய நிகழ்வாகக் கருடசேவை நடைபெறுகிறது. இப்பிரம்மோற்சவத்தின் முக்கிய விழாவாகப் பெருமாள் கருட வாகனத்தில் அமர்ந்து அருள்பாலிக்கும் ‘கருடவாகன சேவை’ நடைபெறுகிறது.\n���ாகதோஷம் இருப்பவர்கள், ஒரு மண் கலசத்தில் உயிருள்ள பாம்பை உள்ளே வைத்து, கலசத்தின் மேற்பகுதியில் வெள்ளை நிற பருத்தித் துணி ஒன்றினால் மூடி, இக்கோவிலுக்குக் கொண்டு வருகின்றனர். பின்னர், கோவில் வளாகத்தில் அதற்கென ஒதுக்கப்பட்ட இடத்தில் அந்தக் கலசத்தைப் போட்டு உடைக்கின்றனர்.\nகலசத்தில் இருந்து வெளியேறும் பாம்பு சீற்றத்துடன் எழுந்து நிற்கும் வேளையில், அங்கிருக்கும் அர்ச்சகர், கருட பஞ்சாட்சர மந்திரம் சொல்லி, பாம்பின் மேல் தீர்த்த நீரைத் தெளிக்கிறார். உடனே அந்தப் பாம்பு அங்கிருந்து தென்திசையில் வெளியேறிச் சென்று விடுகிறது. அப்படிச் சென்று விட்ட பின்பு, அவர்களது நாகதோஷம் நீங்கி விடும் என்பது நம்பிக்கையாக உள்ளது. உயிருடன் பாம்பைப் பிடித்து வந்து செய்யப்படும். இந்த வழிபாடு, பலருக்கும் ஆச்சரியதை அளிப்பதாக இருக்கிறது.\nவைணவ சமய ஈடுபாடுடையவர்கள், கருடனைப் ‘பெரிய திருவடி’ என்றும், அனுமனை ‘சிறிய திருவடி’ என்றும் அழைப்பதுண்டு. கருடனின் வலிமையைக் கண்ட விஷ்ணு, கருடனைத் தனது வாகனமாக ஆக்கிக் கொண்டார். ‘இவனது வலிமை கண்டு திருமால் கேட்டுக் கொள்ள, வாகனமும் கொடியும் ஆனவன்’ என்று அபிதான சிந்தாமணி கருடனைப் பற்றிச் சொல்கிறது. வாகனத்தின் மீது ஏறி அமர்கின்ற போது, அதன் மீது திருமாலின் திருவடி படுகின்ற தன்மையால், ‘திருவடி’ என்னும் சிறப்புப் பெயர் விளங்குகிறது. கருடன் தான் விஷ்ணுவின் முதன்மை வாகனம் என்பதால், கருடன் ‘பெரிய திருவடி’ என்று அழைக்கப்படுகிறார். ராமாயண காலத்தில் இறைவனுக்கு அனுமன் வாகனமாக இருந் ததால், அவர் ‘சிறிய திருவடி’ எனப்படுகிறார்.\nகேரள மாநிலம், மலப்புரம் மாவட்டத்தில் இருக்கும் திரூர் நகரிலிருந்து 8 கிலோமீட்டர் தொலைவிலும், கோழிக்கோடு நகரிலிருந்து 11 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்திருக்கிறது, வெள்ளமச்சேரி. இக்கோவிலுக்குச் செல்லக் கோழிக்கோடு மற்றும் திரூர் நகரங்களிலிருந்து அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.\nகருடன் | கோவில் | கேரளா கோவில் |\n2019 ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் 800 மீட்டர் பிரிவில் இந்தியா சார்பில் கோமதி மாரிமுத்து தங்கம் வென்றார்\nஐபிஎல் போட்டி: ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அபார வெற்றி\nரகானே சதத்தால் டெல்லிக்கு 192 ர���்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது ராஜஸ்தான் ராயல்ஸ்\nடெல்லிக்கு எதிராக ரகானே அதிரடி சதம்\nஇலங்கை குண்டுவெடிப்பில் உயிரிழந்த இந்தியர்கள் எண்ணிக்கை 8 ஆக உயர்வு\nராஜஸ்தானுக்கு எதிராக டெல்லி கேப்பிட்டல்ஸ் டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு\nஐபிஎல்: இறுதிப் போட்டி சென்னையில் இருந்து ஐதராபாத்துக்கு மாற்றம்\nகலியுகவரதராஜப் பெருமாள் திருக்கோவில் - அரியலூர்\nபிரசன்ன வெங்கடேச பெருமாள் திருக்கோவில் - தஞ்சாவூர்\nமன அமைதி தரும் மணப்புள்ளி பகவதி அம்மன் கோவில்\nதுன்பங்கள் அகற்றும் பழஞ்சிறை தேவி கோவில்\nகுறைகளை நீக்கும் கூவாகம் கூத்தாண்டவர் கோவில்\nஇலங்கை குண்டுவெடிப்பு - மயிரிழையில் உயிர்தப்பிய நடிகை ராதிகா\nஎன் ரசிகர் என்றால் இதை செய்யுங்கள் - ராகவா லாரன்ஸ் கோரிக்கை\nஇந்தியா எச்சரிக்கை விடுத்தும் அலட்சியமாக இருந்துவிட்டோம் - பிரதமர் ரணில் விக்ரமசிங்கே வேதனை\n19-வது ஓவரில் ஒரு ரன்னுக்கு ஓடாதது ஏன்\nஅபுதாபியில் முதல் இந்து கோவில் - இன்று கோலாகலமாக நடைபெற்ற அடிக்கல் நாட்டுவிழா\nஇலங்கையில் 8-வதாக மற்றொரு இடத்தில் குண்டுவெடிப்பு - நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு\nஇலங்கையில் தேவாலயங்கள், ஓட்டல்களில் குண்டு வெடிப்பு: 185 பேர் பலி\nசிம்பு - கவுதம் கார்த்திக் இணையும் புதிய படம் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nரஜினியின் அடுத்த 3 படங்கள்\nபிரிட்டன் குடியுரிமை விவகாரம் - அமேதியில் ராகுல் காந்தியின் வேட்புமனு பரிசீலனை ஒத்திவைப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200442-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://4tamilcinema.com/tag/vikram/", "date_download": "2019-04-22T18:20:05Z", "digest": "sha1:5GR6ZR2WX63HC72IX2Q7UCSP7C54YKIY", "length": 11959, "nlines": 127, "source_domain": "4tamilcinema.com", "title": "vikram Archives - 4tamilcinema", "raw_content": "\nவிஜய் சேதுபதி நடிக்கும் ‘லாபம் – பகல் கொள்ளை’\nவில்லன் வேடத்தில் வெங்கட் பிரபு\nஷங்கர் 25 கொண்டாட்டம் – வசந்தபாலன் உருக்கம்\nகாஞ்சனா 3 – இரண்டு நாளில் 53 கோடி வசூல்\nமெஹந்தி சர்க்கஸ் – புகைப்படங்கள்\nமெஹந்தி சர்க்கஸ் – பத்திரிகையாளர் சந்திப்பு புகைப்படங்கள்\nஅதிதி மேனன் – புகைப்படங்கள்\nவாட்ச்மேன் – திரைப்பட புகைப்படங்கள்\nமாளிகை – டீசர் வெளியீடு புகைப்படங்கள்\nஆயிரம் பொற்காசுகள் – டிரைலர்\nவிஷால் நடிக்கும் ‘அயோக்யா’ – டிரைலர்\nகாஞ்சனா 3 – ஒரு சட்டை ஒரு பல்பம் – பாடல் வீடியோ\nமெஹந்தி சர்க்கஸ் – விமர்சனம்\nகாஞ்சனா 3 – விமர்சனம்\nவெள்ளைப் பூக்கள் – விமர்சனம்\nகுப்பத்து ராஜா – விமர்சனம்\nஒரு கதை சொல்லட்டுமா – விமர்சனம்\nஒபாமா உங்களுக்காக – விரைவில்…திரையில்…\nசூப்பர் சிங்கர் 6 ஜுனியர், முதல் பரிசு வென்ற ரித்திக்\nசூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 6 இறுதிப் போட்டி\n5வது விஜய் டிவி விருதுகள் விழா\nவிஜய் டிவியின் தென்னாப்பிரிக்கா ‘ஸ்டார் நைட்’\nவிஜய் டிவியில் ‘கடைக்குட்டி சிங்கம்’ புதிய தொடர்\nவேல்ஸ் சர்வதேசப் பள்ளியில், ‘கிண்டில் கிட்ஸ்’ பாடத் திட்டம் ஆரம்பம்\nஉச்சி முதல் உள்ளங்கால் வரை நரைமுடிக்கு தீர்வு விஐபி ஹேர் கலர் ஷாம்பூ…\nநடிகர் ஆர்கே உருவாக்கிய ‘விஐபி ஹேர் கலர் ஷாம்பு’\nதென்னிந்தியாவின் முதல் ஆன்லைன் வர்த்தகம் ஃபெஸ்ட்டூ.காம் – festoo.com\nஸீரோ டிகிரி வெளியிடும் பத்து நூல்கள்\n‘கடாரம் கொண்டான்’ – விக்ரம் பாடிய பாட்டு\nராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் டிரைடண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் படம் ‘கடாரம் கொண்டான்’. கமல்ஹாசன் நடித்த ‘தூங்காவனம்’ படத்தை இயக்கிய ராஜேஷ் எம். செல்வா இயக்கும் இந்தப் படத்தில் விக்ரம், நாசரின் மகன்...\n‘வர்மா’ பட விவகாரம் – இயக்குனர் பாலா அறிக்கை\nபடைப்பு சுதந்திரம் கருதி விலக முடிவு என அறிவிப்பு\nபாலா இயக்கிய ‘வர்மா’ வெளிவராது என அறிவிப்பு\nநடிகர் விக்ரம் மகன் துருவ் கதாநாயகனாக நடிக்க, புதுமுகம் மேகா நாயகியாக நடிக்க, ரதன் இசையமைப்பில் பாலா இயக்கத்தில் உருவான படம் ‘வர்மா’. தெலுங்கில் விஜய் தேவரகொன்டா நடித்து மாபெரும் வெற்றி பெற்ற ‘அர்ஜுன் ரெட்டி’...\nசாமி 2 – அதிரூபனே பாடல் வீடியோ\nதமீன்ஸ் பிலிம்ஸ் ஷிபு தமீன்ஸ் தயாரிப்பில், ஹரி இயக்கத்தில், தேவிஸ்ரீபிரசாத் இசையமைப்பில், விக்ரம், கீர்த்தி சுரேஷ், ஐஸ்வர்யா ராஜேஷ், பாபி சிம்ஹா, சூரி மற்றும் பலர் நடிக்கும் படம் சாமி 2.\nசாமி 2 – மொளகாப் பொடியே….பாடல் வீடியோ\nதமீன்ஸ் பிலிம்ஸ் ஷிபு தமீன்ஸ் தயாரிப்பில், ஹரி இயக்கத்தில், தேவிஸ்ரீபிரசாத் இசையமைப்பில், விக்ரம், கீர்த்தி சுரேஷ், ஐஸ்வர்யா ராஜேஷ், பாபி சிம்ஹா, சூரி மற்றும் பலர் நடிக்கும் படம் சாமி 2.\nசாமி 2 – புது மெட்ரோ ரெயிலு – பாடல் வீடியோ…\nதமீன்ஸ் பிலிம்ஸ் ஷிபு தமீன்ஸ் தயாரிப்பில், ஹரி இய���்கத்தில், தேவிஸ்ரீபிரசாத் இசையமைப்பில், விக்ரம், கீர்த்தி சுரேஷ், ஐஸ்வர்யா ராஜேஷ், பாபி சிம்ஹா, சூரி மற்றும் பலர் நடிக்கும் படம் சாமி 2.\n‘சேது’ அப்பாவுக்கு, ‘வர்மா’ எனக்கு – விக்ரம் மகன் துருவ்\nதமிழ்த் திரையுலகத்தில் மேலும் ஒரு வாரிசு நடிகராக நடிகர் விக்ரமின் மகன் துருவ், ‘வர்மா’ படம் மூலம் நாயகனாக அறிமுகமாகிறார். தெலுங்கில் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிய ‘அர்ஜுன் ரெட்டி’ படம்தான் ‘வர்மா’ என்ற பெயரில் தமிழில்...\nசாமி 2 – விமர்சனம்\nதமிழ் சினிமாவில் ஆக்ஷன் மசாலாப் படங்களுக்கு என்று எப்போதுமே தனி ரசிகர்கள் கூட்டம் உண்டு. நம்பவே முடியாத ஆக்ஷன் காட்சிகளை நம்ப வைக்கும் அளவிற்கு எந்த இயக்குனர் கொடுக்கிறாரோ அவரை கமர்ஷியல் சினிமா ரசிகர்கள் தூக்கி...\nசாமி ஸ்கொயர் – சிறு வீடியோ\nதமீன்ஸ் பிலிம்ஸ் ஷிபு தமீன்ஸ் தயாரிப்பில், ஹரி இயக்கத்தில், தேவிஸ்ரீபிரசாத் இசையமைப்பில், விக்ரம், கீர்த்தி சுரேஷ், ஐஸ்வர்யா ராஜேஷ், பாபி சிம்ஹா, சூரி மற்றும் பலர் நடிக்கும் படம் சாமி ஸ்கொயர்.\nசாமி ஸ்கொயர் – புது மெட்ரோ ரயிலு….பாடல் வீடியோ\nதமீன்ஸ் பிலிம்ஸ் ஷிபு தமீன்ஸ் தயாரிப்பில், ஹரி இயக்கத்தில், தேவிஸ்ரீபிரசாத் இசையமைப்பில், விக்ரம், கீர்த்தி சுரேஷ், ஐஸ்வர்யா ராஜேஷ், பாபி சிம்ஹா, சூரி மற்றும் பலர் நடிக்கும் படம் சாமி ஸ்கொயர்.\nவிஜய் சேதுபதி நடிக்கும் ‘லாபம் – பகல் கொள்ளை’\nஒபாமா உங்களுக்காக – விரைவில்…திரையில்…\nவில்லன் வேடத்தில் வெங்கட் பிரபு\nபிரபுதேவா, தமன்னா நடிக்கும் ‘தேவி 2’ – டீசர்\nகாஞ்சனா 3 – காதல் ஒரு விழியில்…பாடல் வரிகள் வீடியோ\nகொலையுதிர் காலம் – டிரைலர்\nஆயிரம் பொற்காசுகள் – டிரைலர்\nவிஷால் நடிக்கும் ‘அயோக்யா’ – டிரைலர்\nகாஞ்சனா 3 – ஒரு சட்டை ஒரு பல்பம் – பாடல் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200442-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ujiladevi.forumta.net/t52785-topic", "date_download": "2019-04-22T18:39:12Z", "digest": "sha1:YF6OOQ42IWEWBPLTMC73AVO3CEEF24VL", "length": 5407, "nlines": 37, "source_domain": "ujiladevi.forumta.net", "title": "வவுனியாவில் பெண்கள் சிறுவர் துஷ்பிரயோகங்களுக்கு எதிராக அமைதிப் பேரணி", "raw_content": "\nTamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது\nஇங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .\nதங்களின் படைப்புகள் மற்றும் கருத்த���க்களை வெளியிட பதிவு செய்யுங்கள்\nவவுனியாவில் பெண்கள் சிறுவர் துஷ்பிரயோகங்களுக்கு எதிராக அமைதிப் பேரணி\nTamil Ujiladevi Forum :: செய்திகள் :: செய்திக் களஞ்சியம் :: இலங்கை செய்திகள்\nவவுனியாவில் பெண்கள் சிறுவர் துஷ்பிரயோகங்களுக்கு எதிராக அமைதிப் பேரணி\nவவுனியாவில் பெண்கள் மற்றும் சிறுவர் வன்முறைக்கு எதிராக அமைதிப் பேரணி ஒன்று இன்று இடம்பெற்றது.\n'பாதிக்கப்பட்டவர்ளுக்கு நியாயம் கிடைக்கவேண்டும்' என்று கோரிக்கை விடுத்து கிராமிய பெண்கள் அமைப்பினால் இப் பேரணி நடத்தப்பட்டது.\nவவுனியா, இறம்பைக்குளம் அந்தோனியார் ஆலயத்தின் முன்றலில் ஆரம்பிக்கப்பட்ட இந்த அமைதி ஊர்வலத்தில் பெண்கள் மற்றும் சிறுவர் தொடர்பான உரிமைகள் அடங்கிய வாசகங்களை தாங்கிய பதாதைகளுடன் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.\nயாழ்ப்பாணம் வீதி வழியாக வவுனியா பிரதேச செயலகத்தை அடைந்த இப் பேரணியில் ஈடுபட்டோர் வவுனியா பிரதேச செயலாளரிடம் மகஜர் ஒன்றினையும் கையளித்தனர்.\nபெண்கள், சிறுவர் துஷ்பிரயோகங்களுக்கு நியாயம் கிடைக்கவேண்டும், கணவனை இழந்த இளம் பெண்களுக்கு வாழ்வாதாரம் வழங்கவேண்டும், காணாமல் போனவர்கள் தொடர்பில் தீர்வு கிடைக்கவேண்டும் போன்ற பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மகஜரே இதன்போது கையளிக்கப்பட்டது.\nமன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014\nTamil Ujiladevi Forum :: செய்திகள் :: செய்திக் களஞ்சியம் :: இலங்கை செய்திகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--முதல் அறிமுகம்| |--கேள்வி பதில் பகுதி | |--பொது பகுதி| |--ஆன்மீக அனுபவம் / கட்டுரைகள் - பொது| |--இந்துக்களின் புனிதமான மந்திரங்கள் | |--பொது பகுதி| |--ஆன்மீக அனுபவம் / கட்டுரைகள் - பொது| |--இந்துக்களின் புனிதமான மந்திரங்கள் | |--செய்திகள்| |--செய்திக் களஞ்சியம்| |--இந்திய செய்திகள்| |--இலங்கை செய்திகள்| |--சினிமா செய்திகள்| |--உலக செய்திகள்| |--தின நிகழ்வுகள்| |--இந்து மத பாடல்கள் மற்றும் படங்கள் |--பக்தி பாடல்கள் |--காணொளிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200442-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalmunai.com/2012/12/blog-post_4765.html", "date_download": "2019-04-22T18:53:02Z", "digest": "sha1:BAVIFV6PCBTAB6CY54DI7YETDPFEEO65", "length": 12883, "nlines": 117, "source_domain": "www.kalmunai.com", "title": "Kalmunai.Com: ஹட்டன் நஷனல் வங்கி புதிய சொந்த கட்டிடத்திற்கு இடமாற்றம்.", "raw_content": "\nஹட்டன் நஷனல் வங்கி புதிய சொந்த கட்டிடத்திற்கு இடமாற்றம்.\nகல்முனை பொலிஸ் நிலைய வீதியில் வாடகை கட்டிடத்தில் இயங்கி���ந்த ஹட்டன் நஷனல் வங்கியின் கல்முனை கிளை கல்முனை - மட்டக்களப்புவீதியிலுள்ள புதிய சொந்த கட்டிடத்திற்கு இடமாற்றம் செய்யும் நிகழ்வு இன்று மிகவும் விமரிசையாக இடம்பெற்றது.\nவங்கி கிளை முகாமையாளர் எஸ்.எம்.எம்.பளீல் தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் வங்கியின் பிரதி நிறைவேற்று அதிகாரி ஜொனதன் அலஸ் பிரதம அதிதியாகவும்\nகல்முனை மாநகர மேயர் கலாநிதி ஸிராஸ் மீராசாஹிப் , வங்கியின் பிரதி பொது முகாமையாளர் பியால் ஹேனநாயக , கிழக்கு பிராந்திய சிரேஷ்ட முகாமையாளர் எச்.ஏ.ஆறுமுகம் ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும் பிரதேச செயலாளர்கள் , பாடசாலை அதிபர்கள் , வர்த்தக பிரமுகர்கள் உட்பட மார்க்க பெரியார்கள் பலரும் கலந்து கொண்டனர்.\nதிறப்பு விழா நிகழ்விற்கு வருகை தந்த அதிதிகளை கல்முனை கார்மல் பாத்திமாக் கல்லூரி மாணவர்கள் பாடல் மற்றும் நடனங்களுடன் வரவேற்றனர்.\nதிறப்பு விழா ஞாபகார்த்தமாக கல்முனை பிரதேச பாடசாலைகளில் கல்விபயிலும் மாற்று ஆற்றல் படைத்த மாணவர்களுக்கு பரிசில்கள் வழங்கப்பட்டதோடு வாடிக்கையாளர்கள் பலர் பணத்தை வைப்பிலும் இட்டனர்.\nகல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி உயர்தர வர்த்தக பிரிவு மாணவிகள் ஒழுங்கு செய்திருந்த வர்த்தக கண்காட்சி கல்லூரி சேர் ராசிக் பரீட் கூட்ட மண்டபத்தில் இடம்பெற்றது.\n2 இலட்சம் ரூபா பணத்தை கண்டெடுத்து பிரதியமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸிடம் ஒப்படைத்த கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரி மாணவன் எஸ்.எச்.இஹ்ஸானுக்கு பாராட்டு.\nஇந்த காலத்தில் இப்படியும் ஒரு மாணவனா 2 இலட்சம் ரூபா பணத்தை கண்டெடுத்து பிரதியமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸிடம் ஒப்படைத்த கல்முனை ஸா...\nகல்முனை அக்கரைபத்து வீதியில் நிந்தவூர் பிரதேச செயலகத்திற்கு முன்னாள் உள்ள பயணிகள் பஸ் தரிப்பு நிலையத்தில் மோதுண்டு இன்று காரொன்று குடை சாய்ந்தது\nகல்முனை அக்கரைபத்து வீதியில் நிந்தவூர் பிரதேச செயலகத்திற்கு முன்னாள் உள்ள பயணிகள் பஸ் தரிப்பு நிலையத்தில் மோதுண்டு இன்று காரொன்று...\nசாய்ந்தமருதிற்கான தனியான நகரசபை விடயமாக அருகிலுள்ள ஊர்களுடன் கலந்துரையாட வேண்டிய அவசியம் எமக்கில்லை. இந்த விடயமாக தடையாக இருக்கின்ற அரசியல்வாதிகளையும் அரசியல் கட்சிகளையும் இப்பிரதேசத்தில் ஓரங்கட்டுவதே எமது அடுத்த இலக்கு.\n( நமது நிருபர்கள்) சாய்ந்த���ருதிற்கான தனியான நகரசபை விடயமாக அருகிலுள்ள ஊர்களுடன் கலந்துரையாட வேண்டிய அவசியம் எமக்கில்லை. இந்த விடயம...\nகல்முனைக்குடி பிரதேசம் சோக மயம்\nகல்முனைக்குடியில் முச்சக்கரவண்டி சாரதியுட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் பலி . கல்முனைக்குடி பிரதேசம் சோக மயம். கல்முனை – அக்கரைப்ப...\nகல்முனை முஹைதீன் ஜும் ஆ பள்ளிவாசல் , கடற்கரைப் பள்...\nசம்மாந்துறை செந்நெல் கிராமம் ஹிஜ்ரா வித்தியாலய அல்...\nசாய்ந்தமருது ஏ.ஆர்.எம் முன்பள்ளி சிறுவர்களின் வருட...\nஅட்டப்பள தோப்புக்கண்ட ரிசோட்டில் - விவசாயிகள் அபி...\nதேசிய முன்பிள்ளைப் பருவ பராமரிப்பு விருத்தி வாரம்...\nஇலவச மருத்துவ முகாம் மற்றும் இரத்ததானநிகழ்வு..\nவீதியில் சேரும் குப்பை கூளங்களை அகற்றுதல் சம்பந்தம...\nஉயர்நீதிமன்ற சட்டத்தரணியாக எம்.ஸி. ஆதம்பாவா நீதியர...\nஅல்ஹாஜ் எம்.ஏ.நபார் தலைமையில் சாய்ந்தமருது ஸீ பிரீ...\nஎம்.சீ.எம்.ஹனீபாவை பாராட்டி கெரவிக்கும் நிகழ்வு.\nகல்முனை சுறா பவுண்டேசனின் அனுசரனையில் கல்முனை இஸ்ல...\nஹட்டன் நஷனல் வங்கி புதிய சொந்த கட்டிடத்திற்கு இடம...\nபசுமை விருது (Green Award) வழங்கும் நிகழ்வு .\nபாடசாலைக் கல்வியில் இருந்து இடை விலகிய மாணவர்களை ம...\nகல்முனை உவெஸ்லி உயர்தர பாடசாலையின் விசேட தேவையுள்ள...\n64 வது சர்வதேச மனித உரிமைகள் தினம்.\nவிபுலானந்தா மொன்டிசோரி முன்பள்ளிப்பாடசாலையின் 14வத...\n\" நம்ம ஊரில் நத்தார்\"\nகல்முனை பிரதேசத்தில் பரவிவரும் டெங்கு நோய்.\n2013 ஆம் ஆண்டில் கல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரியில...\nசாய்ந்தமருது மழ்ஹருஸ் ஸம்ஸ் மகா வித்தியாலய மாணவர்க...\nகல்முனை றோஸ்சரிட்டி ஸ்தாபனத்தின் வருடாந்த முன்பள்ள...\n”விழுமியங்கள் விருந்தோம்பும் விருத்தி விழா”\nகல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி வர்த்தக மாணவிகள் அம...\nகல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரி மாணவர் மஜ்லிஸ் ஒழுங்...\nசாய்ந்தமருது சிறிலங்கா இளைஞர் நிலையத்தில் பயிற்சி ...\nகல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரியின் ஆரம்ப பிரிவு மாண...\nகல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரி ஆங்கில் மொழிமூல மாணவ...\nகல்முனை அஷ்-ஷூஹறா வித்தியாலய 5ம் ஆண்டு புலமைப் பரி...\nமனித செயற்பாடுகளே அம்பாறையில் ஏற்பட்ட நில அதிர்வுக...\n2013: கல்வியாண்டு: இலவச புத்தகங்கள், சீருடை வழங்கு...\nபிரதம நீதியரசர் மறைத்து வைத்திருந்த சொத்துகள் அம்ப...\nபுல்மோட்டை கடலி��் 37 இந்திய மீனவர்கள் கைது * அத்த...\nகறுப்பு கோர்ட் அணிந்த சிலர் ‘ஓட்டோ’ சாரதி மீது தாக...\nபல்கலைக்கழக மாணவர்களுக்கு அறிவூட்டும் செயலமர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200442-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=38136", "date_download": "2019-04-22T18:48:10Z", "digest": "sha1:DPAW4QOCID45JJO2HV27M7NCZXQL43DG", "length": 12444, "nlines": 117, "source_domain": "www.lankaone.com", "title": "யாழ்ப்பாண நகர மேயர் இமா�", "raw_content": "\nயாழ்ப்பாண நகர மேயர் இமானுவேல் ஆனோல்ட் அவர்கள் மரியாதை நிமித்தம் மார்க்கம் நகர மேயர் Frank Scarpitti அவர்களைச் சந்தித்தார்.\nயாழ்ப்பாண நகர மேயர் இமானுவேல் ஆனோல்ட் அவர்கள் மரியாதை நிமித்தம் மார்க்கம் நகர மேயர் Frank Scarpitti அவர்களைச் சந்தித்தார். மேயர் Frank Scarpitti மார்க்கம் நகர் பற்றிய ஒரு நூலை அன்பளிப்புச் செய்தார்.\nயாழ்ப்பாண மேயர் ஆனோல்ட் போர் முடிந்த பின்னர் யாழ்ப்பாண நகரை மீளக் கட்டியெழுப்புவதில் உள்ள பல சவால்கள் பற்றியும் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட மீள் கட்டியெழுப்பு முயற்சிகள் பற்றியும் மேயர் Frank Scarpitti அவர்களுக்கு எடுத்துக் கூறினார். மேலும் கழிவு மேலாண்மை, நகர திட்டமிடல் மற்றும் பராமரிப்பு போன்ற முக்கிய பிரச்சனைகள் தொடர்பாகவும் அவரது உதவியை வேண்டினார்.\nமேயர் Frank Scaopitti அவர்கள் தமிழ் சமூகத்தை அங்கீகரிப்பதில் மார்க்கம் நகர் எடுத்த முயற்சிகள் பற்றியும் அதில் கிடைத்த வெற்றிபற்றியும் சுருக்கமாக எடுத்துரைத்தார். மார்க்கம் நகரத்தின் சிறந்த நடைமுறைகளை யாழ்ப்பாண நகரத்தோடு பகிர அவர் முன்வந்தார்.\nமார்க்கம் மேயர் அவர்களோடான சந்திப்பு முடிந்த பின்னர் மார்க்கம் நகர சபையின் கூட்டத்தில் கலந்து கொண்ட நகர சபை உறுப்பினர்களுக்கு யாழ்ப்பாண நகர மேயர் இமானுவேல் அறிமுகம் செய்து வைக்கப்பட்டார்.\nஈழத் தமிழர் இருளில் இருந்து விடிவை நோக்கி.\nசரியான அரசியற் தலைமையின் கீழ் அலையாக அணிதிரள்வோம். ஈழத்தமிழர்......Read More\nமிலேச்சத்தனமான தாக்குதல்கள் மூலம் நாட்டில் வன்முறையை தோற்றுவித்து......Read More\nஇலங்கையில் தொடரும் பதற்ற நிலை\nஇலங்கையில் ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலை குறித்து அமெரிக்க ஜனாதிபதி......Read More\nநாட்டில் பல் வேறு பகுதிகளில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவங்கள்......Read More\nகுண்டுதாரியின் பெல்ட் வேலை செய்யாமையால்...\nதெகிவளையில் குண்டு வெடித்து இறந்த அப்துல் லதீப் ஜமீல் மொகமட் , தாஜ்......Read More\nமேல் மாகாண ஆ��ுநர் அசாத் சாலி கைது \nமேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி விசாரணைக்காக அழைக்கப்பட்ட நிலையில் கைது......Read More\nயாழ். தனியார் பேருந்து நிலையத்தின்...\nயாழ். தனியார் பேருந்து நிலையத்தின் முன்பாக அமைக்கப்பட்டிருந்த......Read More\nமன்னார் தாழ்வுபாடு கிராமத்தில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நடமாடிய......Read More\nஇன்று அமுலுக்கு வருகிறது அவசரகாலச்...\nபயங்கரவாத தடை சட்டத்தின் சரத்துக்கள், அவசரகால சட்டத்தின் கீழ்......Read More\nதொடர் குண்டு தாக்குதல்களின் எதிரொலி...\nநாட்டின் பல பகுதிகளில் இடம்பெற்ற குண்டுவெடிப்பு சம்பவங்களின் காரணமாக......Read More\nகுண்டு வெடிப்பில் பலியான வவுனியா...\nகொழும்பு சினமன் கிரான்ட் ஹோட்டலில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் பலியான......Read More\nகொழும்பு புறக்கோட்டையில் தனியார் பேருந்து நிலையத்தில் வெடிப்பதற்கு......Read More\nயாழ் மறைமாவட்ட ஆயரை சந்தித்த வடக்கு...\nயாழ் மறைமாவட்ட ஆயர் கலாநிதி ஜஸ்ரின் பி ஞானப்பிரகாசம் ஆண்டகையைஆளுநர்......Read More\nவவுனியாவிலுள்ள மதஸ்தலங்களை சுற்றி பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக......Read More\nநேற்று இடம்பெற்ற வெடிப்புச் சம்பவங்கள் தொடர்பில் விசாரணை செய்வதற்காக......Read More\nநேற்று இடம்பெற்றவை தற்கொலை படை...\n3 கிருஸ்தவ தேவாலயங்கள் மற்றும் ஹோட்டல்களில் நேற்று இடம்பெற்ற வெடிப்புச்......Read More\nதிருமதி ராஜதுரை வரதலட்சுமி (ராசு)\nதிரு சண்முகம் தவக்குமார் (நந்தன்)\nதிரு சிவசிதம்பரம் கோபாலபிள்ளை (சிவா கோபால்)\nதிருமதி அரசரட்ணம் சந்தானலட்சுமி (பூமணி, மேரி)\nஈழத் தமிழர் இருளில் இருந்து விடிவை...\nசரியான அரசியற் தலைமையின் கீழ் அலையாக அணிதிரள்வோம். ஈழத்தமிழர்......Read More\nநமது நாட்டில் நடைமுறையிலுள்ள தொழிற்சங்கங்கள் தொட ர்பான கட்டளைச் சட்டம்......Read More\nதேசிய கட்சிகளை விமர்சிக்க கமல்...\nமக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தொடர்ந்து தேசியக்......Read More\n2019 இந்திய தேர்தலில் காவியா \nஇந்தியாவில் பாராளுமன்ற தேர்தல் களம் சூடு பிடித்திருக்கிறது. ஏப்ரல்......Read More\nமியான்மாரில் பொதுமக்கள் ஜனநாயக மாற்றத்தை ஏற்படுத்திய பின்னரான......Read More\nஆலயங்களில் பொங்கல் விழா மற்றும் வருடாந்த உற்சவங்கள் ஆரம்பமாகி......Read More\nஐநா கம்பத்திலேறி வெற்றிக்கொடி நாட்டும் சிங்கள தலைமைகளும்......Read More\n ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவளிக்கத் துணிந்த ஜி.ஜி.......Read More\nஅறிவுரை சொல்ல தகுதி எது \nஅருள் மொழி அரசு திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள்......Read More\nதமிழரின் அரசியலில் முள்ளிவாய்க்கால் அவலம் பாதிக்கப்பட்டோர் மனதில்......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200442-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2002/05/31/achiru.html", "date_download": "2019-04-22T18:01:01Z", "digest": "sha1:VEGGNB3E6E7N4HQIVREHNCGDZ2NQAA6T", "length": 15431, "nlines": 219, "source_domain": "tamil.oneindia.com", "title": "அச்சிறுப்பாக்கம்: கள்ள ஓட்டுப் போட லாரியில் வந்த கும்பல் | Achirapakkam: fake voters come in a lorry - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடெல்லி கிழக்கில் கவுதம் கம்பீர் பாஜக சார்பாக போட்டி\n1 hr ago மதுரையில் வெடிகுண்டு நிபுணர்கள் திடீர் சோதனை.. காஜிமார் தெருவில் பரபரப்பு\n1 hr ago ஒரு காலத்தில் டெல்லி கேப்டன்.. இப்போது வேட்பாளர்.. டெல்லி கிழக்கில் பாஜக சார்பாக கம்பீர் போட்டி\n2 hrs ago பாபர் மசூதியை நான்தான் இடித்தேன்.. பாஜக வேட்பாளர் சாத்வியின் கருத்தால் சர்ச்சை.. எப்ஐஆர் பாய்கிறது\n2 hrs ago நாமக்கலில் மருத்துவமனையின் சுவர் இடிந்து விழுந்து விபத்து.. 2 பேர் பலியான பரிதாபம்\nSports எனக்கா இடம் கிடையாது.. என்னை பதவியில இருந்தா தூக்குறீங்க.. பொங்கி எழுந்த ரஹானே\nFinance 6 புதிய விமானங்களை களம் இறக்கும் இண்டிகோ..\nAutomobiles பைக் விலையில் கிடைக்கும் மைக்ரோ காரின் எல்பிஜி வேரியண்ட் அறிமுகம் எப்போது...\nLifestyle இந்த ராசிகளில் பிறந்தவர்கள் சரியான சாப்பாட்டு ராமனாக இருப்பார்களாம்.. உங்க ராசியும் இதுல இருக்கா\nMovies அஜித் இல்ல சூர்யாவை இயக்கும் சிவா #Suriya39\nTechnology அசத்தலான ரியல்மி 3 ப்ரோ மற்றும் ரியல்மி சி2 ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்: விலை எவ்வளவு தெரியுமா\nTravel லாச்சென் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation செய்தித்தாளில் வெளியாகும் அங்கீகாரமற்ற பள்ளிகளின் பட்டியல்..\nஅச்சிறுப்பாக்கம்: கள்ள ஓட்டுப் போட லாரியில் வந்த கும்பல்\nஅச்சிறுப்பாக்கம் தொகுதியில் உள்ள ஒரு வாக்குச் சாவடியில் கள்ள ஓட்டுப் போட லாரியில் வந்த ஒரு கும்பலைப்போலீசார் தடுத்து நிறுத்தி அவர்களை விரட்டியடித்தனர்.\nஅச்சிறுப்பாக்கத்தில் பெண்களே அதிக அளவில் வாக்களிக்க வந்திருந்தனர். அனைத்து வாக்குச் சாவடிகளிலும்பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.\nஎலப்பாக்கம் என்ற இடத்தில் உள்ள வாக்குச் சாவடியில் தேர்தல் ஏஜென்டுகளிடையே தகராறு ஏற்பட்டது. இதைப்பயன்படுத்திக் கொண்டு ஒரு கும்பல் வாக்குச் சாவடிக்குள் நுழைய முயன்றது.\nஆனால் அவர்களைப் போலீசார் விரட்டி அடித்தனர். மேலும் அவர்களில் மூன்று பேரைப் போலீசார் கைதுசெய்தனர்.\nபாப்பாநல்லூர் என்ற இடத்தில் அதிமுக மற்றும் மதிமுக தொண்டர்களிடையே அடிதடி ஏற்பட்டது. அவர்களைபோலீசார் தடியடி நடத்திக் கலைத்தனர்.\nஇதற்கிடையே லாரியில் கள்ள ஓட்டுப் போடுவதற்காக வந்த நூற்றுக்கணக்கானவர்களை தடுத்து நிறுத்தி அவர்களைஅங்கிருந்து போலீசார் விரட்டி அடித்தனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nவட சென்னை தொகுதியின் மொத்த தேர்தல் தகவலும் இங்கே\nஅம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்\nதேசிய முற்போற்கு திராவிட கழகம்\nவிழித்திரை அறுவை சிகிச்சை குறித்த உலக மாநாடு.. சென்னையில் கூடிய கண் மருத்துவர்கள்\nஜனநாயகத்தை படு கொலை செய்யும் மாநில தேர்தல் ஆணையம்..ஸ்டாலின் கடும் தாக்கு\nமீண்டும் அமெரிக்காவுக்கு செல்லும் விஜயகாந்த்.. இடைத்தேர்தல் பிரசாரத்தை தவிர்க்க தேமுதிக முடிவு\nஇலங்கை குண்டுவெடிப்பு: தன்னுடைய 3 குழந்தைகளை பறிகொடுத்த டென்மார்க்கின் மிகப்பெரிய செல்வந்தர்\nபுரட்டி போட்ட பேய் மழை.. காஞ்சிபுரமே வெள்ளக்காடானது.. சுழற்றியடித்த மழையால் மக்கள் செம ஹேப்பி\nஇலங்கையை சிதறடித்த நாசகார கும்பல் முதலில் தாக்குதலுக்கு குறி வச்சது தமிழ்நாட்டுக்குத்தானாம்\nஹப்பா.. கடைசியில் தலைநகரிலும் தலைகாட்டியது.. சென்னையை குளிர்வித்த கோடை மழை\nதமிழகத்தில் பல்வேறு இடங்களில் கனமழை.. சென்னைக்கு மிக அருகில் சூறாவளியுடன் கூடிய மழை\nதமிழகத்தில் பல இடங்களில் ஹைட்ரா கார்பன் எடுக்க மத்திய அரசு அனுமதி... கொதித்தெழுந்த ராமதாஸ்\nதமிழகத்தில் 41 இடங்களில் ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு மத்திய அரசு அனுமதி.. தினகரன் கடும் கண்டனம்\nபிரிந்து போன வாக்குகள்.. குஷியில் அமமுக.. ஆட்சி தப்புமா.. பெரும் கவலையில் அதிமுக \nபிரதமருக்கு ஞாபக மறதி நோயா.. யாராவது இதை ஞாபகப்படுத்துங்களேன்.. ப.சிதம்பரம் நக்கல் டிவீட்\nஓட்டு போடலைல்ல.. காசை திருப்பி கொடு.. கொந்தளித்த தேனி பெண்.. இரட்டை இலைக்கு வந்த சோதனை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200442-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/sivakasi/4-youngsters-arrrestted-siruthai-film-dialouge-dubsmash-338660.html", "date_download": "2019-04-22T18:40:44Z", "digest": "sha1:3DCFUQD4Q26USKOHK6EPNXXQPKIMXHM7", "length": 17147, "nlines": 219, "source_domain": "tamil.oneindia.com", "title": "\"இந்த வீட்டுக்கெல்லாம் இடது கால் வச்சுதான் உள்ளே போகனும்\".. டப்ஸ்மாஷ்.. ஜெயிலுக்கு போன நால்வர்! | 4 Youngsters arrrestted for Siruthai Film Dialouge Dubsmash - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சிவகாசி செய்தி\n2 hrs ago மதுரையில் வெடிகுண்டு நிபுணர்கள் திடீர் சோதனை.. காஜிமார் தெருவில் பரபரப்பு\n2 hrs ago ஒரு காலத்தில் டெல்லி கேப்டன்.. இப்போது வேட்பாளர்.. டெல்லி கிழக்கில் பாஜக சார்பாக கம்பீர் போட்டி\n2 hrs ago பாபர் மசூதியை நான்தான் இடித்தேன்.. பாஜக வேட்பாளர் சாத்வியின் கருத்தால் சர்ச்சை.. எப்ஐஆர் பாய்கிறது\n3 hrs ago நாமக்கலில் மருத்துவமனையின் சுவர் இடிந்து விழுந்து விபத்து.. 2 பேர் பலியான பரிதாபம்\nSports எங்களை பாத்து இந்தியாவுக்கு மட்டுமல்ல.. எல்லா டீமுக்கும் பயம்… உளறும் பாக். கேப்டன் சர்ப்ராஸ் அகமது\nFinance 6 புதிய விமானங்களை களம் இறக்கும் இண்டிகோ..\nAutomobiles பைக் விலையில் கிடைக்கும் மைக்ரோ காரின் எல்பிஜி வேரியண்ட் அறிமுகம் எப்போது...\nLifestyle இந்த ராசிகளில் பிறந்தவர்கள் சரியான சாப்பாட்டு ராமனாக இருப்பார்களாம்.. உங்க ராசியும் இதுல இருக்கா\nMovies அஜித் இல்ல சூர்யாவை இயக்கும் சிவா #Suriya39\nTechnology அசத்தலான ரியல்மி 3 ப்ரோ மற்றும் ரியல்மி சி2 ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்: விலை எவ்வளவு தெரியுமா\nTravel லாச்சென் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation செய்தித்தாளில் வெளியாகும் அங்கீகாரமற்ற பள்ளிகளின் பட்டியல்..\n\"இந்த வீட்டுக்கெல்லாம் இடது கால் வச்சுதான் உள்ளே போகனும்\".. டப்ஸ்மாஷ்.. ஜெயிலுக்கு போன நால்வர்\nகாவல் நிலைய வாயிலில் டப்ஸ்மாஷ்.. ஜெயிலுக்கு போன நால்வர்\nசிவகாசி: \"இந்த வீட்டுக்கெல்லாம் இடது கால் வச்சுதான் உள்ளே போகனும்\" என்று டப்மாஷ் செய்த 4 இளைஞர்கள் என்ன ஆனார்கள் தெரியுமா\nநடிகர் கார்த்தி நடித்த படம் \"சிறுத்தை\". இதில் அவர் போலீசாக நடித்திருப்பார். போலீஸ் யூனிபார்ம் போட்டுக் கொண்டு கார்த்தி, வில்லன் வீட்டுக்குள் நுழைவது போல ஒரு சீன் வரும்.\nஅப்போது வீட்டு வாசப்படியில் கார்த்தி நின்று கொண்டு, \"இந்த வீட்டுக்கெல்லாம் இடது கால் வச்சுதான் உள்ள�� போகனும்\" என்று ஒரு டயலாக் பேசுவார்.\nஇந்த காட்சியைதான் ஈஸ்வரன், தங்கேஸ்வரன், முருகேசன், குருமதன் என்ற 4 இளைஞர்கள் டிக்-டாக் ஆப்பில் டப்மாஷ் செய்தார்கள். இப்படி செய்ததுகூட தவறில்லை. இதனை போலீஸ் ஸ்டேஷன் முன்பு செய்ததுதான் பிரச்சனை ஆகிவிட்டது. இவர்கள் 4 பேருமே துலுக்கப்பட்டி என்ற கிராமத்தை சேர்ந்தவர்கள்.\nபசுபதி பாண்டியன் நினைவு தினத்திற்கு வாகனத்தில் செல்ல அனுமதி கேட்டு சிவகாசி கிழக்கு போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்றார்கள். எதுக்காக ஸ்டேஷன் வந்தோமோ, அந்த வேலையை மட்டும் பார்ப்பதை விட்டுவிட்டு, விளையாட்டுதனமாக இந்த டப்மேஷை ஸ்டேஷன் வாசப்படியில் நின்று கொண்டு செய்திருக்கிறார்கள்.\nஇந்த வீடியோவை கொண்டு போய் இணையத்திலும் போட்டுவிட்டார்கள். அது கன்னாபின்னாவென வைரலாகி, அது சம்பந்தமான தகவல் போலீசாருக்கு கிடைத்ததும் 4 பேரையும் ரவுண்டு கட்டி விட்டார்கள். காவல்துறையையும், காவல் நிலையத்தையும் அவமதிக்கும் வகையில் இது இருப்பதாக கருதப்பட்டது.\nமேலும் தகவல் தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல், அவமரியாதை செய்தல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். 4 பேரும் இப்போது ஜெயிலில் கம்பி எண்ணிக் கொண்டு உள்ளனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஓரிரு நாளில் முடிவை அறிவிப்பேன்.. ஜி.கே.வாசன்\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமியை ஸ்டாலின் திட்டலாம்.. அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஏன் இப்படி சொன்னாரு\nமோடி பக்தி இருக்க வேண்டியதுதான்.. ஆனால் ராஜேந்திர பாலாஜியின் ரவுத்திரம் ரொம்ப பயங்கரமா இருக்கே\nஎதிர்க்கட்சிகள் எஞ்சின் இல்லாத ரயில் வண்டி… அமைச்சர் ராஜேந்திர பாலாஜி விமர்சனம்\nபசுமை பட்டாசுகள் தயாரிக்க வேண்டியது தானே சிவகாசி பட்டாசு ஆலை வழக்கில் உச்ச நீதிமன்றம் கேள்வி\nபட்ஜெட் சாப்பிடுற சுரக்காய் தான்.. ஏட்டு சுரக்காய் அல்ல.. ஸ்டாலினுக்கு பதில் சொன்ன அந்த அமைச்சர்\nகர்ப்பிணிக்கு எச்ஐவி ரத்தம் செலுத்தப்பட்டது எப்படி சிவகாசியில் ஐவர் குழு தீவிர விசாரணை\nஎச்ஐவி கிருமி பாதித்த ரத்தம் கர்ப்பிணிக்கு செலுத்தப்பட்டது எப்படி\nபிளாஷ்பேக் 2018: கோர்ட் தீர்ப்பினால் வெடிக்காத பட்டாசு... கருகும் 'குட்டி ஜப்பான்' தொழிலாளர்கள்\nபட்டாசு புகை டெங்கு கொசுக்களுக்குப் பகை - சிவகாசி தொழிலாளர்களின் குரல் உச்சநீதிமன்றத்தை எட்டுமா\nபசுமை பட்டாசு உத்தரவால் சிவகாசியில் பட்டாசு தொழிலாளர்கள் வாழ்வில் புயல் - சென்னையில் போராட்டம்\nசிவகாசியில் இன்று முதல் பட்டாசு ஆலைகள் காலவரையின்றி மூடல்.. 1 கோடி பேர் வேலை இழக்கும் அபாயம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ndistricts sivagangai மாவட்டங்கள் சிவகங்கை இளைஞர்கள் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200442-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.buletinmutiara.com/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F/", "date_download": "2019-04-22T18:12:53Z", "digest": "sha1:S5QI4KYBSBDRMMFAVBZW4IJM7XQNE26Y", "length": 5597, "nlines": 27, "source_domain": "www.buletinmutiara.com", "title": "கடல்வழி சுரங்கபாதை திட்டத்திற்கு மாநில அரசு ஒரு சென் கூட கட்டவில்லை – மாநில முதல்வர். – Buletin Mutiara", "raw_content": "\nகடல்வழி சுரங்கபாதை திட்டத்திற்கு மாநில அரசு ஒரு சென் கூட கட்டவில்லை – மாநில முதல்வர்.\nபினாங்கு மாநில அரசு இதுவரை கடல்வழி சுரங்கபாதை திட்டத்திற்கு அதன் குத்தையாளரான செனித் பியூசிஜி தனியார் நிறுவனத்திற்கு ஒரு சென் கூட செலவிடவில்லை என கொம்தாரில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அறிவித்தார் மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங்.\nமாநில முதல்வர் சில பொறுப்பற்ற நாளிதழ்களில் வெளியிட்டுள்ள பத்திரிக்கை அறிக்கையை கடுமையாக சாடினார். கடல்வழி சுரங்கபாதை திட்டத்திற்கான வடிவமைப்பு ஆய்வறிக்கை 92% நிறைவுப்பெற்றுள்ள வேளையில் இதுவரை மாநில அரசு அதற்காக கட்டணம் எதுவும் செலுத்தவில்லை என்பது உண்மையான கூற்று என விளக்கமளித்தார் .\n“மாநில அரசு செனித் பியூசிஜி தனியார் நிறுவனத்திற்கு மற்ற மூன்று நெடுஞ்சாலைகளின் நிர்மாணிப்புக்காக மட்டுமே இதுவரை கட்டணம் வழங்கியுள்ளது;, அதேவேளையில் கடல்வழி சுரங்கபாதை திட்டத்திற்கு இன்னும் வழங்கப்படவில்லை“, என தெளிவுப்படுத்தினார் . மாநில அரசு அங்கீகரித்துள்ள விரிவான சுற்றுச்சூழல் தாக்கம் மதிப்பீடு அறிக்கை மூன்று நெடுஞ்சாலை நிர்மாணிப்புக்காக மட்டுமே, இந்த அறிக்கையின் மூலம் இந்த நெடுஞ்சாலை நிர்மாணிப்புப் பணிகள் தொடங்கப்படலாம் என செய்தியாளர்களின் கேள்விக்கு இவ்வாறு பதிலளித்தார் பாகான் நாடாளுமன்ற உறுப்பினருமான லிம் குவான் எங்.\nமாநில ஊழல் தடுப்பு ஆணையத்திடம் மாநில அரசு சிறந்த ஒத்துழைப்பினை நல்கும் எனவு���் தமது நிர்வாகம் அனைத்து ஆவணங்களையும் முறையே கொண்டிருக்கும் வேளையில் தாம் எதற்கும் ஐயப்படவில்லை என குறிப்பிட்டார். திறந்த குத்தகை முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்ளும் பினாங்கு மாநில அரசு அதிகமான வதந்திகளை எதிர்கொள்ளும் வேளையில் திறந்த குத்தகை முறையை அமல்படுத்தாமல் இருக்கும் அரசு இயக்கங்களின் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதை பற்றி கேள்வி எழுப்பினார் மாநில முதல்வர்.\nமாநில அரசு பற்றிய தவறான மற்றும் அவதூறு மிக்க அறிக்கையை தே.மு சார்ந்த ஊடகம் வெளியிடுகிறது- குவான் எங்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200442-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/coimbatore/2014/jun/28/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%99-926770.html", "date_download": "2019-04-22T18:51:15Z", "digest": "sha1:QC4WDYRR44XAONDF6T5XL5RQWMTVXGZL", "length": 8949, "nlines": 103, "source_domain": "www.dinamani.com", "title": "போராட்டம் நடத்த கூடுதல் இடங்கள் தேவை- Dinamani", "raw_content": "\n22 ஏப்ரல் 2019 திங்கள்கிழமை 10:04:25 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் கோயம்புத்தூர்\nபோராட்டம் நடத்த கூடுதல் இடங்கள் தேவை\nBy கோவை | Published on : 28th June 2014 05:32 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nமக்கள் கோரிக்கைகளுக்காக ஜனநாயக இயக்கங்கள் நடத்த கூடுதல் இடங்களை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் கோவை மாவட்டக் குழு தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.\nகட்சியின் கோவை மாவட்டக்குழு கூட்டம், வியாழக்கிழமை காந்திபுரம் மாவட்டக்குழு அலுவலகத்தில் கே.மனோகரன் தலைமையில் நடைபெற்றது.\nமத்தியக்குழு உறுப்பினர்கள் பி.சம்பத், முன்னாள் எம்.பி. பி.ஆர்.நடராஜன். மாவட்டச் செயலாளர் வி.ராமமூர்த்தி, முன்னாள் எம்எல்ஏக்கள் கே.சி.கருணாகரன், யு.கே.வெள்ளியங்கிரி ஆகியோர் கூட்டத்தில் பங்கேற்றனர்.\nகோவை மாநகராட்சியின் பரப்பளவு எல்லை 102 சதுர கி.மீ. கோவை மாநகராட்சியோடு விரிவுபடுத்தப்பட்டுள்ள எல்லைகளையும் சேர்த்தால் 257 சதுர கி.மீ. விஸ்தரிக்கப்பட்டுள்ள மாநகராட்சியின் பெரும் பகுதியும் (துடியலுர் பகுதி நீங்கலாக) இருகூர், சின்னியம்பாளையம் பஞ்சாயத்து பகுதிகளும் கோவை மாநகர காவல்துறையின் எல்லைக்குள் வருகின்றன. கோவை மாநகர காவல்துறை எல்லைக்கு உள்பட்ட பகுதியின் மக்கள் தொகை சுமார் 20 லட்சம்.\nபரந்து விரிந்துள்ள இந்த மாநகரப் பகுதியில் ஜனநாயக இயக்கங்கள், மக்கள் கோரிக்கைகளுக்கான போராட்டங்கள் நடத்துவதற்கு, கோவை மாநகர காவல்துறையால் காந்திபுரம் மத்திய பேருந்துநிலையம் முன்புறமும், செஞ்சிலுவை சங்கம் முன்புறமும் மட்டுமே அனுமதி வழங்கப்படுகிறது.\nசுமார் 20 லட்சம் மக்கள்தொகை உள்ள மாநகரத்தில் ஜனநாயக இயக்கங்கள் நடத்துவதற்கு 2 இடங்கள் மட்டுமே போதுமானதல்ல.\nமக்களின் இன்றியமையாத பிரச்சனைகளுக்காக போராட்டம் நடத்திட கூடுதல் இடங்களை ஒதுக்கீடு செய்ய வேண்டும். அனைத்து காவல்நிலைய எல்லைக்கு உள்பட்ட பகுதிகளிலும் ஆர்ப்பாட்டங்களை நடத்த அனுமதி வழங்க வேண்டும்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் கள்ளழகா்\nபிளஸ் 2 தேர்வு முடிவுகள் - மாணவிகள் முதலிடம்\nசிவப்பு மஞ்சள் பச்சை படத்தின் போஸ்டர் வெளியீடு\nஅபிநந்தனுக்கு வீர் சக்ரா விருது வழங்க பரிந்துரை\nகார் டயரில் கடத்திய ரூ.2.3 கோடி பறிமுதல்\nகோடி அருவி பாடல் வீடியோ\nவெளியானது ஹூண்டாய் சொனாட்டா - பகுதி I\nஆப்கானிஸ்தான் இடைவிடாது கன மழை\nபாரிஸ் தேவாலயத்தில் தீ விபத்து\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200442-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/nagapattinam/2016/sep/29/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D-2572859.html", "date_download": "2019-04-22T18:31:24Z", "digest": "sha1:4UZLWUZ2W74YUOPWGF65RAJMW3HCVQJM", "length": 7542, "nlines": 98, "source_domain": "www.dinamani.com", "title": "சீர்காழி, கொள்ளிடத்தில் வேட்புமனு தாக்கல்- Dinamani", "raw_content": "\n22 ஏப்ரல் 2019 திங்கள்கிழமை 10:04:25 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் நாகப்பட்டினம்\nசீர்காழி, கொள்ளிடத்தில் வேட்புமனு தாக்கல்\nBy DIN | Published on : 29th September 2016 08:56 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nசீர்காழி மற்றும் கொள்ளிடம் ஊராட்சி ஒன்றியங்களுக்கு உள்பட்ட ஊராட்சி மன்ற தலைவர், ஒன்றியக்குழு உறுப்பினர்கள், வார்டு உறுப்பினர்கள் பதவிகளுக்கு புதன்கிழமை வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டது.\nசீர்காழி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 37 ஊராட்சி மன்ற தலைவர்கள், 21 ஒன்றியக் குழு உறுப்பினர்கள், 2 மாவட்ட கவுன்சிலர்கள், 309 பஞ்சாயத்து வார்டு உறுப்பினர்கள் பதவிகளுக்கு வருகிற 17-ஆம் தேதி உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ளது. இதில், 11 ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு புதன்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தனர். மேலும், 1 ஒன்றியக்குழு உறுப்பினர் பதவிக்கும் (எண்16), 200 ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் பதவிக்கும் போட்டியிட விரும்புபவர்கள் வேட்புமனு தாக்கல் செய்தனர்.\nஇதேபோல், கொள்ளிடம் ஊராட்சி ஒன்றியத்தில் 6 ஊராட்சி தலைவர், 217 வார்டு உறுப்பினர்கள் பதவிக்கும் பலர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். அதிமுகவை சேர்ந்த வேட்டங்குடி ஊராட்சிக்கு தற்போது துணைத் தலைவராக உள்ள வில்வநாதனுக்கு இந்த முறை கட்சி சார்பில் போட்டியிட வாய்ப்பு தரவில்லை என்பதால், அவர் சுயேட்சையாக போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் கள்ளழகா்\nபிளஸ் 2 தேர்வு முடிவுகள் - மாணவிகள் முதலிடம்\nசிவப்பு மஞ்சள் பச்சை படத்தின் போஸ்டர் வெளியீடு\nஅபிநந்தனுக்கு வீர் சக்ரா விருது வழங்க பரிந்துரை\nகார் டயரில் கடத்திய ரூ.2.3 கோடி பறிமுதல்\nகோடி அருவி பாடல் வீடியோ\nவெளியானது ஹூண்டாய் சொனாட்டா - பகுதி I\nஆப்கானிஸ்தான் இடைவிடாது கன மழை\nபாரிஸ் தேவாலயத்தில் தீ விபத்து\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200442-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://123kadhal.blogspot.com/2010/02/re_6019.html", "date_download": "2019-04-22T17:59:18Z", "digest": "sha1:NA7OZNVM27YXB3222QI6JOWMLEGCXKCU", "length": 3976, "nlines": 39, "source_domain": "123kadhal.blogspot.com", "title": "காதல்: Re: ♥ : அப்பா அம்மா காதல்", "raw_content": "\nRe: ♥ : அப்பா அம்மா காதல்\nஉன்னை முதலில் சும்மாதான் பார்த்தேன்\nஅப்புறம் சும்மா சும்மா பார்க்க ஆரம்பித்தேன். நான் பார்க்கிறேன் என்பதற்காக நீயும் பார்க்க ஆரம்பித்த பிறகு, உன்னைக் காதலித்தால் என்னவென்று தோன்ற ஆரம்பித்தது.\nஆனால், உன்னைக் காதலிக்கலாமா வேண்டாமா எ��்பதை என் அப்பாவைக் கேட்டுத்தான் முடிவெடுக்க வேண்டும். ஏன் என்றால் என் அப்பா என் மிகச் சிறந்த நண்பன்.\nவீட்டில் சாப்பிட்டுக் கொண்டிருக்கையில் அப்பா... நான் காதலிக்கலாம்னு இருக்கேன்ப்பா என்றேன்.\nடேய்... நானும் இப்பிடித் தான் வெவரம் தெரியாம, உங்கம்மாவைக் காதலிச்சுக் கல்யாணம் பண்ணினேன். ஆனா, இவ பண்ற இம்சை இருக்கே... தாங்க முடியலை. சரி, காதலிச்சுச் தொலைச்சுட்டமே... வேற என்ன பண்றதுனு வெச்சு வாழ்ந்துட்டிருக்கேன். இதுவே எங்க அம்மா & அப்பா பாத்து நடத்தி வெச்ச கல்யாணம்னு வெச்சுக்க... 'சரிதான் போடீ'னு எப்பவோ இவளைப் பிறந்த வீட்டுக்கு அனுப்பியிருப்பேன்... இதுக்குமேல 'காதலிக்கலாமா... வேண்டாமா'னு எப்பவோ இவளைப் பிறந்த வீட்டுக்கு அனுப்பியிருப்பேன்... இதுக்குமேல 'காதலிக்கலாமா... வேண்டாமா'னு நீயே யோசிச்சு ஒரு நல்ல முடிவா எடுத்துக்க'னு நீயே யோசிச்சு ஒரு நல்ல முடிவா எடுத்துக்க\nசாப்பாடு போட்டுக் கொண்டிருந்த என் அம்மா, அப்பாவின் தலையில் செல்லமாகக் குட்டிவிட்டு அப்படி என்ன இம்சை பண்றேன் உங்களை' என்று சண்டைபோட ஆரம்பித்தார்.\nஅந்த அழகான சண்டையை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும்போதே முடிவு செய்துவிட்டேன்... உன்னைக் காதலித்துக் கல்யாணம் செய்து கொள்வதென்று\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200443-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sathirir.blogspot.com/2008/07/blog-post_12.html", "date_download": "2019-04-22T18:29:45Z", "digest": "sha1:GPC2XNFNYBYI6S5DCWHMJCSMMFYZCTEX", "length": 28255, "nlines": 168, "source_domain": "sathirir.blogspot.com", "title": "அவலங்கள்: மாயாவி", "raw_content": "\nவிழ விழ எழுவோம் ஒன்றல்ல ஓராயிரமாய்\nமாயாவி எண்டதும் சின்ன வயதிலை படிச்ச சித்திரக்கதை மாயாவிவேதாளன் கதை பலபேருக்கு ஞாபத்துக்கு வரும். ஆனால் இது சித்திரக்கதையில்லை ஊரிலை நடந்தகதை. முந்தி ஊரிலை காலத்துக்குக்காலம் மர்ம மனிதர். இல்லாட்டி மாயாவி மனிதர் உலாவுவினம். இல்லாட்டி உலாவுறகதை (வதந்தி) அடிக்கடி அடிபடும்.கதையளைக்கேட்டாலே ஒருவித மர்மம் நிறைஞ்ச ஒரு பரபரப்பாத்தான் இந்த மர்மமனிசனின்ரை கதை ஊரிலை கதைப்பினம்.கதையைக் கேட்டால் ஏதோ திகில் நிறைஞ்ச ஒரு இங்கிலிஸ் படம் பாத்தமாதிரி இருக்கும்.பெரும்பாலும் இந்தமாயாவி மனிசர் தோட்டங்களிலை விழைச்சல் இல்லாட்டி அருவிவெட்டு(நெல்லு வெட்டு)காலங்களிலைதான் அதிகமாய் உலாவுவினம்.அப்பிடித்தான் எங்கடை ஊரிலையும் திடீரெண்டு மர்ம மனிசனின்ரை கதை அடிபடத்தொங்கிச்சுது.அந்த மனுசனுக்கு உடம்பெல்லாம் முள்ளு முள்ளாய் இருக்குமாம்.\nயாராவது பிடிக்கப்போனால் முள்ளம்பண்டி மாதிரி முள்ளு சிலிர்த்து பிடிக்கிறவரை குத்திப்போடும். இப்பிடி ஒருகதை. ஆளை பிடிக்க ஏலாதாம் பிடிச்சால் வழுக்கிக்கொண்டு ஓடிடுவானாம்.உடம்பு வழுக்கிற மாதிரி இருக்காம். சிலநேரம் திடீரெண்டு மறைஞ்சிடுவானாம்.இப்பிடி ஒருகதை . அதுக்கும் மேலைபோய் சிலநேரம் ஆகாயத்திலை எழும்பி பறக்கத்தொடங்கிடுவானாம். இருட்டுக்குள்ளை அவனின்ரை கண்கள் பச்சைக்கலரிலை மின்னுமாம்.இப்பிடி ஆளாளுக்கு அவிட்டு விட்டு வதந்தி ஊரெல்லாம் பரவி. ஊர்ச்சனத்துக்கெல்லாம் பயம்தொட்டிட்டுது. இரவிலை வெளியாலை போறதையும் சனம் குறைச்சுப்போட்டுது.\nஇரவு கள்ளடிக்க தனியப்போறவை கூட பொழுதுசாயமுதலே போத்தில்லை வாங்கியந்து வீட்டிலை வைச்சு அடிக்கத்தொடங்கிட்டினம்.அது மட்டுமில்லை இரவிலை தோட்டக்காவலுக்கு போறவையள் இரவு செக்கன்சோ (9 மணி கடைசிக் காட்சி ) படம் பாக்கப்போற வாலிபக்கூட்டங்களும் போகாமல் விட்டிட்டினம்.அந்த மர்ம மனிசனை சிலபேர் இரவிலைபாத்தும் இருக்கினம் ஆனால் ஆக்களைக் கண்டதும் அவன் எப்பிடியோ திடீரெண்டு இருட்டுக்குள்ளை மறைஞ்சிடுறான். அது வயற்கரை வைரவர்தான் உலாவுறார் பயப்பிடாதைங்கோ அப்பிடி யாரும் கண்டால் ஒரு தேவாரத்தை சொல்லுங்கோ ஒண்டும் நடக்காது எண்டு ஊருக்குள்ளை சில பழசுகளின்ரை புராணம். அதே நேரம் ஊருக்குள்ளை களவும் போகத்தொடங்கிட்டுது.சரி வைரவர்தான் இரவிலை உலாவுறாரெண்டால் கடவுள் ஏன்களவெடுக்கவேணும் எண்டொரு குளப்பம்.இந்த மர்ம மனிசன் திரியிறதை சாட்டா பயன்படுத்தி வேறை யாரோ களவுக்கு வெளிக்கிட்டினமோ எண்டும் இல்லை அந்த மர்ம மனிசன்தான் களவெடுக்கிறானோ எண்டும் சந்தேகம்.இப்பிடியான குளப்பத்திலை ஒருநாளிரவு வெள்ளரித் தோட்டத்துக்கு காவலுக்கு படுத்திருந்த வைத்திலிங்கத்தார் ஏதோ சத்தம் கேட்டு எழும்பி ரோச்லைற்றடிச்சு பாக்கிறதுக்கிடையிலை மர்மமனிசன் அவருக்கு கண்ணைப்பொத்தி அடிச்சுப்போட்டு ரோச்லைற்ரையும் பறிச்சுக்கொண்டு பறந்திட்டான். பயத்திலை அய்யோ எண்டு கத்திக் கொண்டு ஊருக்குள்ளை ஓடியந்த வைத்திலிங்கத்தார் மயங்கிவிழ. சனமெல்லாம் சேந்து தூக்கிக்கொண்டு போய் சங்கானை ஆஸ்பத்திரியிலை போட்டிச்சினம்.\nஅடுத்தநாள் ஊர்ச்சனமெல்லாம் ஒட்டுமொத்தமாய் நான்உட்பட சங்கனை ஆஸ்பத்திரியிலைதான் . போனவை எல்லாரும் வைத்திலிங்கத்தாரை வருத்தம் பாக்குறதுக்கில்லை . எல்லாருக்கும் அந்த மர்ம மனுசனை பற்றி அறியிறதுதான் முக்கிய நோக்கம். அவன் எப்பிடியிருப்பான் உயரமா கட்டையாகறுப்பா சிவப்பா எண்டு ஆளாளுக்கு கேட்ட கேள்வியிலை மயக்கம் தெளிஞ்ச வைத்திலிங்கத்தார் திரும்ப மயங்கிட்டார். எல்லாரும் வெளியாலை போங்கோ அந்தாளுக்கு உங்களாலை விசர் பிடிக்கப்போகுது எண்டு அங்கை நிண்ட நேர்ஸ் மார் சனத்தைக் கலைக்க. அதுக்குள்ளை ஒருத்தன் அய்யோ வைத்திலிங்கத்து விசராம் எண்டு சொல்ல. மர்மமனிசன் அடிச்சு வைத்திலிங்கத்துக்கு பைத்தியமாம் எண்டு புதுசா ஒரு புரளிவேறை உலாவத்தொடங்கிட்டுது.வைத்திலிங்கத்தாருக்கு விழுந்த அடியோடை சனத்துக்கு பயமும் கூடிட்டுது. அதாலை எல்லா வீட்டுக்காரரும் வீகளிலை கத்தி.பொல்லு.வாள்.எண்டு தற்காப்பு ஆயுதங்களை தயார்பண்ணி வீட்டுக் கூரை வேலியளுக்குள்ளை செருகிவைக்கத்தொடங்கினது மட்டுமில்லை. மர்ம மனிசன் வந்தால் மற்றை வீட்டுக்காரரையும் எழுப்புறதுக்கு சிலரின்ரை வீடுகளிலை மணி கூட வாங்கி கட்டித்தொங்க விட்டிருந்தவை. அது மட்டுமில்லை இரவிலை கோயில் மடத்திலை சாமம் வரைக்கும் இருந்து அரட்டையடிக்கிற எங்களுக்கும் நேரத்தோடையே வீட்டுக்கு வரச்சொல்லி வீட்டுக்காரரின்ரை கரைச்சல் தாங்கஏலாமல் நாங்களும் எங்கடை அரட்டை ஆராச்சியளை ஏழு எட்டு மணிகு்குள்ளையே முடிச்சிட்டு வீட்டை போய்விடுவம்.இப்பிடியே சில நாட்களாய் திகிலாய் இருந்த எங்கடை ஊர்க்கதை. மானிப்பாயிலை மர்ம மனிசன் திரியிறானாம் எண்டு மற்றைய ஊர்களுக்கும் பரவி பரபரப்பாய் கதை போய்க்கொண்டிருக்கேக்குள்ளை எங்கடை ஊரிலை கொழும்புக்கு லொறியிலை சாமான்கள் கொண்டுபோய் வியாபாரம் செய்யிற ஒருத்தர் கோயிலடியிலை நிண்ட எங்களிட்டை ஒரு விசயத்தை சொன்னார்.எங்கடை ஊரிலை கட்டையன் எண்டொருத்தன் இருந்தவன். உயரம் குறைவாய் ஆனால் நல்ல உறுதியான உருண்ட உடம்பு.அனின்ரை பெயரை இதிலை எழுதாமல் விசயத்தை எழுதிறன்.\nஅந்தக் கட்டையன் சாவச்சேரி சந்தையிலை மரக்கறி வித்ததை கண்டனெண்டு அந்த லொறிக்காரர் ��ொன்னதை கேட்டதும் எங்களுக்கு ஒரு பொறிதட்டிச்சிது.மரக்கறி விக்கிறதுக்கு கட்டையனிட்டை தோட்டம் இல்லை. மரக்கறியை வாங்கி விக்கிறதெண்டாலும் யாழ்ப்பாணத்திலை கிட்டமாய் கனக்க சந்தையள் இருக்கக்கூடியதாய் சாவச்சேரியிலை ஏன் விக்கவேணும் எண்டு யோசிச்சிட்டு கட்டையனை தீவிரமாய் கண்காணிக்கிறதாய் முடிவெடுத்து. வீடுகளிலை கணக்கெடுக்காத ஒரு ஏழெட்டுப்பேர் சேந்து இரவு ஒரு பன்னிரண்டு மணிவரைக்கும் ஆயுதங்களோடை தோட்டங்கள் வயல்பக்கமாய் சுத்திவந்தம்.ஆனால் ஒரு பிரயோசனமும் இல்லை களவு போய்க்கொண்டுதான் இருந்தது. ஆயுதங்களோடை சுத்தினனாங்கள் எண்டதும் ஏதோ ஏகேயோடை சுத்தினதாய் நினைக்காதையுங்கோ. ஏகேயெல்லாம் நான் எட்ட நிண்டுதான் பாத்திருக்கிறன்.பொல்லுத்தடிகள்.மற்றது கோயில்லை வாழைவெட்டுறதுக்கு வைச்சிருந்த வாள் இதுதான் ஆயுதம்.இரவிரவாய் சுத்தியும் ஒரு பிரயோசனமும் இல்லாததாலை எங்கடை திட்டத்திலை ஒரு மாற்றத்தை செய்து பாத்தம். அதாவது விடியப்பறம்(அதிகாலை) இரண்டுமணிவரைக்கு நித்திரை கொண்டிட்டு இரண்டு மணிக்கு எழும்பி எல்லாப்பெடியளும் ஊருக்குள்ளை சுத்திவாறதெண்டதுதான் அடுத்த திட்டம். ஆனால் இதெல்லாம் எங்கடை வீடுகளுக்குத்தெரியாமல் தான் நடந்தது. எங்கடை மாற்றுத்திட்டத்துக்கு இரண்டாவது நாளே பலன் கிடைச்சிது.மானிப்பாய் நவாலி தோட்டப்பகுதிக்குள்ளை ஒரு உருவத்தை கண்டிட்டம். மெதுவாய் பதுங்கிப்போய் உருவத்தை கிட்ட நெருங்கிப்பாத்தம்.அந்த உருவம் மளமளவெண்டு பயித்தங்காய் பிடுக்கிகொண்டிருக்க. நாங்கள் எல்லாரும் கத்தியபடி ரோச்லைற்றை அடிச்சுக்கொண்டு ஓடிப்போய் பாஞ்சு ஆளைப்பிடிச்சால் நாங்கள் சந்தேகப்பட்டபடி எங்கடை ஊர் கட்டையனேதான்.யாரும் பிடிச்சால் வழுக்கிக்கொண்டு ஓட வசதியாய் உடம்பிலை எண்ணெயைப்பூசியிருந்தான்.அவனை பிடிச்சு கொண்டுவந்து எங்கடை கோயிலடியிலை கரண் கம்பத்திலை கட்டிவைச்சிட்டு அடுத்ததாய் என்ன செய்யலாமெண்டு யோசிச்சம்.\nமுந்திக் காலங்களிலை ஊரிலை நடக்கிற களவுகள் இல்லாட்டி கள்ளரைப்பிடிச்சால் அதை ஊர் விதானையாரிட்டைதான் பொறுப்புக் குடுக்கிறது வழக்கம். அதுமாதிரி நாங்களும் ஊர்விதானையார் மற்றது ஊர்பெரியாக்களிட்டை கள்ளனை பொறுப்பு குடுக்கலாம் எண்டு நினைச்சு. பிடிச்ச உடைனை நாலைஞ்சு அடியும் போட்டிட்டு அவனை கொண்டு வந்து எங்கடை கோயிலடியிலை இருந்த கரண்டு(மின்கம்பம்)கம்பத்தோட சேர்த்து அவன் இருக்கக்கூடிய வசதியாய் பின்பக்கமாய் கையை கட்டிப்போட்டு இரண்டுபேரை போய் விதானையாரையும் வேறை ஊரிலை பெரியாக்கள் சிலபேரையும் கூட்டிக்கொண்டுவர அனுப்பிப்போட்டு மற்றாக்கள் கட்டையனுக்கு காவல் நிண்டம்.என்ரை நண்பன் இருள்அழகன் வீட்டிலையும் கொடியிலை காயப்போட்டிருந்த உடுப்புகள் களவு போயிருந்தது.அதாலை கட்டிப்போட்டிருக்கிற கட்டையனைப்பாத்ததும் இருள்அழகனுக்கு வீரம் பெருக்கெடுத்து வந்திட்டுது. அதாலை கட்டையனைப்பாத்து டேய் எங்கடை வீட்டிலை காயப்போட்டிருந்த துணியளையும் நீயா களவெடுத்தனி என்று கேட்டபடி கட்டிப்போட்டிருந்த கட்டையனின் கன்னத்தை குறி வைத்து காலால் ஓங்கி அடிச்சான். அடிச்சதுதான் தாமதம் அய்யோ எண்டு கத்தினபடி இருள்அழகன் சுருண்டு விழுந்து கத்தினான். இதென்னடா அடிவாங்கினவன் அப்பியே அசையாமல் இருக்க. அடிச்சவன் ஏன் அய்யேவெண்டு சுருண்டு விழுந்து கத்திறாணென்டு எங்களுக்கு ஒண்டும் விழங்கேல்லை. பிறகுதான் புரிஞ்சுது இருள்அழகன் காலாலை ஒங்கிஅடிக்க அந்த நேரம் கட்டையன் தலையை குனிஞ்சிட்டான் அதாலை இருள்அழகன்ரை கால் கரண்கம்பத்திலை அடிபட்டிருக்கு.அதுவும் கொங்கிறீற் கம்பம் அடிஎப்பிடி இருந்திருக்குமெண்டு யோசிச்சுப்பாருங்கோ.அதுக்கிடையிலை ஊரிலை விதானையாரோடை கொஞ்சப்பெரிய மனுசர்எல்லாரும் நித்திரையாலை எழும்பி கோயிலடிக்கு வந்திட்டினம். இனிவந்தவை சும்மாவே இருப்பினம் எல்லாரும் கட்டையனுக்கு ஆளுக்கொரு அடிபோட . கட்டையன் எங்களைப்பாத்து \"ஏன் என்னை கட்டிவைச்சு அடிக்கிறியள் சரியான ஆம்பிளையளாய் இருந்தால் என்னை அவிட்டு விட்டிட்டு யாராவது ஒற்ரைக்கு ஒற்றை தனியஅடிபட வாங்கோ. நான் தோத்திட்டால் உங்கடை தண்டனையை ஏத்துக்கொள்ளுறன்.\" எண்டு கத்தினான்.\nகளவெடுத்ததும் இல்லாமல் திமிரைப்பார் எண்டு சில பெருசுகள் புறுபுறுத்தாலும் அடிபட ஒருத்தரும் தயாராய்இல்லை.அப்பதான் என்ரை நண்பனொருவன் கட்டையனை அவிட்டு விடுங்கோ நான் அடிபடத்தயாரெண்டு முன்னுக்கு வந்தான் அவன் கராட்டியிலை கறுப்பு பட்டியும் எடுத்திருந்தவன்.சரியெண்டு நாங்களும் கட்டையனை அவிட்டு விட்டிட்டு ஏதோ வித்தை பாக்கிறதுக்கு நிக்கிறமாதிரி அவை இரண்டு பேரையும் நடுவிலை விட்டு நாங்கள் சுத்திவர நிண்டம்.என்ரை நண்பனும் கையைக் காலை வழைச்சு நெளிச்சு கராட்டி வித்தை எல்லாம் காட்டி தயாராக . கட்டையனும் தன்ரை பங்கிற்கு கையை காலை ஆட்டினவன் திடீரெண்டு சுத்திவர நிண்ட ஒருத்தரை தள்ளிவிழுத்திப்போட்டு வயல்வெளிக்குள்ளாலை இறங்கி ஓடத்தொடக்கிட்டான்.நாங்களும் கலைச்சுப்பாத்தம் அதோடை இருட்டாயும் இருந்தபடியாலை அவனைப்பிடிக்க முடியேல்லை.அதுக்குப் பிறகு கட்டையனை ஊர்ப்பக்கம் காணவேயில்லை.கன காலத்துக்குப் பிறகு ஒருநாள் நான் சைக்கிளிலை போய்க்கொண்டிருக்கேக்குள்ளை எங்கடை ஊரிலை ஒரு இயக்கத்தின்ரை முகாமுக்கு முன்னாலை ஒருதன் குத்திப் போட்டு எறியிற குண்டை கையிலை வைச்சிருந்தபடி என்னை மறிச்சு \" தம்பி என்னை ஞாபகம் இருக்குதோ எண்டு கேட்டான். உற்றுப்பாத்தன். அது எங்கடை கட்டையன். பிறகென்ன என்ரை ஏசியா சைக்கிள் ஏறோப்பிளேன் வேகத்திலை அந்த இடத்திலை இருந்து மறைஞ்சிட்டுது.\n'குளப்பம் குளப்பம்' எண்டு குழப்பிறியள்.\nசாத்திரி @ 7:21 AM\nநன்றி எனக்கு இந்த ள விலை அடிக்கடி குழப்பம் கிகிகி.....\nவியாபாரிகளால் வீழ்ந்த தலைவா வீரவணக்கம்.\nதமிழகச் சினிமாவைப் பார்த்தே தமிழீழ விடுதலைப் போராட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200443-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ujiladevi.forumta.net/t55356-topic", "date_download": "2019-04-22T18:41:07Z", "digest": "sha1:IXX5HV4BJN5OCZRNHGLD6EGY3AV6KCY5", "length": 5357, "nlines": 42, "source_domain": "ujiladevi.forumta.net", "title": "அரிசி ரொட்டி", "raw_content": "\nTamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது\nஇங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .\nதங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்\nTamil Ujiladevi Forum :: செய்திகள் :: செய்திக் களஞ்சியம்\nஅரிசி மாவு - 1 கப்\nதண்ணீர் - 1 கப்\nஉப்பு - 1/2 டீஸ்பூன்\nதண்ணீரில் உப்பு போட்டு நன்றாக கொதிக்க விடவும். தண்ணீர் கொதிக்க ஆரம்பித்ததும், அடுப்பை சிறு தீயில் வைத்து, அரிசி மாவை சேர்த்துக் கிளறவும். மாவு கெட்டியாகும் வரைக் கிளறி கீழே இறக்கி மூடி வைக்கவும். 10 அல்லது 15 நிமிடங்களுக்கு பிறகு மூடியைத் திறந்து விட்டு மாவை ஆற விடவும். மாவு சற்று ஆறி வெதுவெதுப்பாக இரு���்கும் பொழுது கைகளால் நன்றாக சப்பாத்திக்கு பிசைவது போல் பிசைந்துக் கொள்ளவும்.\nஆரஞ்சு பழ அளவு மாவை உருட்டி, சப்பாத்தி கட்டையால் அப்பளம் போல் இட்டுக் கொள்ளவும். தோசைக் கல்லைக் காய வைத்து , அதில் அரிசி ரொட்டியைப் போட்டு சிறிது நேரம் அப்படியே விட்டு திருப்பிப் போடவும். இப்பொழுது தோசைக் க்ரண்டியால் ரொட்டியை இலேசாக அழுத்தினால் உப்பி வரும். நன்றாக உப்பி வந்ததும் கல்லிலிருந்து எடுத்து விடவும். எல்லா மாவையும் இப்படியே அப்பளமாக இட்டு சுட்டெடுக்கவும்.\nவிளக்கமான செய்முறைப் படங்களுக்கு இங்கே சொடுக்கவும்\nஇதற்கு தொட்டுக் கொள்ள வெங்காயச் சட்னி பொருத்தமாய் இருக்கும்.\nவேறு வகை சட்னி அல்லது குருமா போன்றவற்றுடனும் சேர்த்து சாப்பிடலாம்.\nமன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014\nTamil Ujiladevi Forum :: செய்திகள் :: செய்திக் களஞ்சியம்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--முதல் அறிமுகம்| |--கேள்வி பதில் பகுதி | |--பொது பகுதி| |--ஆன்மீக அனுபவம் / கட்டுரைகள் - பொது| |--இந்துக்களின் புனிதமான மந்திரங்கள் | |--பொது பகுதி| |--ஆன்மீக அனுபவம் / கட்டுரைகள் - பொது| |--இந்துக்களின் புனிதமான மந்திரங்கள் | |--செய்திகள்| |--செய்திக் களஞ்சியம்| |--இந்திய செய்திகள்| |--இலங்கை செய்திகள்| |--சினிமா செய்திகள்| |--உலக செய்திகள்| |--தின நிகழ்வுகள்| |--இந்து மத பாடல்கள் மற்றும் படங்கள் |--பக்தி பாடல்கள் |--காணொளிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200443-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=36890", "date_download": "2019-04-22T18:53:41Z", "digest": "sha1:B2S6354JF25MRKBMNY7JDUFUZGEX2EWJ", "length": 11782, "nlines": 116, "source_domain": "www.lankaone.com", "title": "மகத் வெளியேற்றம் : இனி யா", "raw_content": "\nமகத் வெளியேற்றம் : இனி யாஷிகா ஐஸ்வர்யா பாடு பெரும் பாடு\nநேற்று வெளியேறிய மகத், தன் மீது மக்கள் ஏன் இவ்வளவு வெறுப்பு கொண்டிருக்கின்றனர் என்பதை உணர்ந்து கொண்டால் அவருக்கு நல்ல எதிர்காலம். அதில்லாமல் தான் செய்தது தான் நியாயம், மக்கள் தன்னை புரிந்து கொள்ளவில்லை என்ற ரீதியில் பேசினால் அது அவரது தலையெழுத்து.\nகிட்டத்தட்ட இரண்டு மாதங்களாக மகத்தை பகடைக்காயாக பயன்படுத்தி தங்களை காப்பாற்றி கொண்டிருந்த ஐஸ்வர்யா மற்றும் யாஷிகாவுக்கு இனி திண்டாட்டம். அடுத்த அடிமை யார் என்பது குறித்து இனி இருவரும் ஆலோசிக்கக்கூடும். அனேகமாக செண்ட்ராயன் சிக்க வாய்ப்பு உள்ளது\nஇந்த வார தலைவரான மகத் வெளியேறிவிட்ட��ால் செண்ட்ராயன் இந்த வார தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. மகத்தை வெளியேற்றிய மக்கள் ஐஸ்வர்யாவையும், யாஷிகாவையும் வெளியேற்ற தயாராகி வருகின்றனர். இவர்கள் இருவரும் வெளியேறினால்தான் பிக்பாஸ் நிகழ்ச்சி களைகட்டும் என தெரிகிறது.\nஈழத் தமிழர் இருளில் இருந்து விடிவை நோக்கி.\nசரியான அரசியற் தலைமையின் கீழ் அலையாக அணிதிரள்வோம். ஈழத்தமிழர்......Read More\nமிலேச்சத்தனமான தாக்குதல்கள் மூலம் நாட்டில் வன்முறையை தோற்றுவித்து......Read More\nஇலங்கையில் தொடரும் பதற்ற நிலை\nஇலங்கையில் ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலை குறித்து அமெரிக்க ஜனாதிபதி......Read More\nநாட்டில் பல் வேறு பகுதிகளில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவங்கள்......Read More\nகுண்டுதாரியின் பெல்ட் வேலை செய்யாமையால்...\nதெகிவளையில் குண்டு வெடித்து இறந்த அப்துல் லதீப் ஜமீல் மொகமட் , தாஜ்......Read More\nமேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி கைது \nமேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி விசாரணைக்காக அழைக்கப்பட்ட நிலையில் கைது......Read More\nயாழ். தனியார் பேருந்து நிலையத்தின்...\nயாழ். தனியார் பேருந்து நிலையத்தின் முன்பாக அமைக்கப்பட்டிருந்த......Read More\nமன்னார் தாழ்வுபாடு கிராமத்தில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நடமாடிய......Read More\nஇன்று அமுலுக்கு வருகிறது அவசரகாலச்...\nபயங்கரவாத தடை சட்டத்தின் சரத்துக்கள், அவசரகால சட்டத்தின் கீழ்......Read More\nதொடர் குண்டு தாக்குதல்களின் எதிரொலி...\nநாட்டின் பல பகுதிகளில் இடம்பெற்ற குண்டுவெடிப்பு சம்பவங்களின் காரணமாக......Read More\nகுண்டு வெடிப்பில் பலியான வவுனியா...\nகொழும்பு சினமன் கிரான்ட் ஹோட்டலில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் பலியான......Read More\nகொழும்பு புறக்கோட்டையில் தனியார் பேருந்து நிலையத்தில் வெடிப்பதற்கு......Read More\nயாழ் மறைமாவட்ட ஆயரை சந்தித்த வடக்கு...\nயாழ் மறைமாவட்ட ஆயர் கலாநிதி ஜஸ்ரின் பி ஞானப்பிரகாசம் ஆண்டகையைஆளுநர்......Read More\nவவுனியாவிலுள்ள மதஸ்தலங்களை சுற்றி பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக......Read More\nநேற்று இடம்பெற்ற வெடிப்புச் சம்பவங்கள் தொடர்பில் விசாரணை செய்வதற்காக......Read More\nநேற்று இடம்பெற்றவை தற்கொலை படை...\n3 கிருஸ்தவ தேவாலயங்கள் மற்றும் ஹோட்டல்களில் நேற்று இடம்பெற்ற வெடிப்புச்......Read More\nதிருமதி ராஜதுரை வரதலட்சுமி (ராசு)\nதிரு சண்முகம் தவக்குமார் (நந்தன்)\nதிரு சிவசிதம்பரம் கோபாலபிள்ளை (சிவா கோபால்)\nதிருமதி அரசரட்ணம் சந்தானலட்சுமி (பூமணி, மேரி)\nஈழத் தமிழர் இருளில் இருந்து விடிவை...\nசரியான அரசியற் தலைமையின் கீழ் அலையாக அணிதிரள்வோம். ஈழத்தமிழர்......Read More\nநமது நாட்டில் நடைமுறையிலுள்ள தொழிற்சங்கங்கள் தொட ர்பான கட்டளைச் சட்டம்......Read More\nதேசிய கட்சிகளை விமர்சிக்க கமல்...\nமக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தொடர்ந்து தேசியக்......Read More\n2019 இந்திய தேர்தலில் காவியா \nஇந்தியாவில் பாராளுமன்ற தேர்தல் களம் சூடு பிடித்திருக்கிறது. ஏப்ரல்......Read More\nமியான்மாரில் பொதுமக்கள் ஜனநாயக மாற்றத்தை ஏற்படுத்திய பின்னரான......Read More\nஆலயங்களில் பொங்கல் விழா மற்றும் வருடாந்த உற்சவங்கள் ஆரம்பமாகி......Read More\nஐநா கம்பத்திலேறி வெற்றிக்கொடி நாட்டும் சிங்கள தலைமைகளும்......Read More\n ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவளிக்கத் துணிந்த ஜி.ஜி.......Read More\nஅறிவுரை சொல்ல தகுதி எது \nஅருள் மொழி அரசு திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள்......Read More\nதமிழரின் அரசியலில் முள்ளிவாய்க்கால் அவலம் பாதிக்கப்பட்டோர் மனதில்......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200443-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.theevakam.com/2019/04/15/%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1/", "date_download": "2019-04-22T18:33:24Z", "digest": "sha1:4NBBTXXTH2PZ7CKAEAEKZLSRO67XN75R", "length": 34411, "nlines": 532, "source_domain": "www.theevakam.com", "title": "ஏன் முதிர்ந்த பூண்டை வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும் தெரியுமா? | www.theevakam.com", "raw_content": "\nஇலங்கைக்குள் நுளையும் சர்வதேச பொலிஸார்\nஇலங்கைத் தாக்குதல்களை ஐ.எஸ்.ஐ.எஸ் ஆதரவாளர்கள் இணையத்தில் கொண்டாடினர்\nகொழும்பு – நீர்கொழும்பு கட்டுநாயக்க சந்தியில் கிடந்த இரண்டு பொம்மை தலைகளால் பரபரப்பு\nநாட்டில் இடம்பெற்ற குண்டு தாக்குதல்: மேல்மாகாண சபை ஆளுநர் அசாத் சாலியிடம் பயங்கரவாத தடுப்பு பிரிவினர் விசாரணை\nமுஸ்லிம் பெண்களின் பர்தா அணிந்த ஆண் சிக்கினார்\nதங்க நகைகளை இடுப்புக்கு கீழ் அணியக் கூடாது….\nஅதிக நன்மைகளை அள்ளப்போகும் ராசிக்காரர்கள் யார்…\nதமிழ்நாட்டின் திருமணப் பதிவு சட்டம் குறித்து உங்களுக்கு தெரியுமா..\nமீண்டும் ஊரடங்கு சட்டம் அமுலாகிறது\nHome ஆரோக்கியச் செய்திகள் ஏன் முதிர்ந்த பூண்டை வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும் தெரியுமா\nஏன் முதிர்ந்த பூண்டை வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும் தெரியும��\nஉடலில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு பூண்டு மிகவும் சிறந்த நிவாரணப் பொருளாக கருதப்படுகிறது. இதற்கு காரணம் பூண்டில் இருக்கும் ஏராளமான அளவிலான மாங்கனீசு, வைட்டமின் பி6, வைட்டமின் சி, செலினியம் மற்றும் நார்ச்சத்து போன்றவை தான்.\n700-க்கும் மேற்பட்ட மருத்துவ ஆய்வுகளில் முதிர்ந்த பூண்டின் சாற்றில், சாதாரண பூண்டுகளை விட அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது தெரிய வந்துள்ளது.\nசாதாரண பூண்டுகளை விட இந்த முதிர்ந்த பூண்டு சாறு சற்று வித்தியாசமானது மற்றும் துர்நாற்றமற்றது. எப்படியெனில் பச்சை பூண்டுகளை துண்டுகளாக்கி எத்தனாலில் 20 மாதங்களாக ஊற வைத்து, முதிர்ந்த பூண்டு சாறு தயாரிக்கப்படுகிறது.\nஇந்த செயல்முறையால் அந்த சாற்றில் சல்பர் நிலைப்படுத்தப்பட்டு, எளிதில் செரிமானமாகும் அளவில் மாற்றப்பட்டு, அதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளின் அளவும் அதிகமாக இருக்கும்.\nஇரத்த அழுத்தம் குறையும் முதிர்ந்த பூண்டு சாறு இரத்த அழுத்தத்தை சீராக பராமரித்து, இரத்த நாளங்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். ஆய்வுகளில் முதிர்ந்த பூண்டு சாறு சிஸ்டாலிக் இரத்த அழுத்தத்தை சுமார் 10 புள்ளிகள் குறைப்பதாக தெரிய வந்துள்ளது.\nமுக்கியமாக இந்த சாறு உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலின் அளவைக் குறைத்து, நல்ல கொலஸ்ட்ராலின் அளவை அதிகரிக்கும்.\nமுதிர்ந்த பூண்டு சாறு இரத்த நாளங்களில் காரைப்படிந்த ப்ளேக்குகளின் கட்டமைப்பைக் குறைக்கிறது. இதனால் மாரடைப்பு, பக்கவாதம் போன்றவை வரும் அபாயம் குறைந்து, இதய ஆரோக்கியம் மேம்படும். முதிர்ந்த பூண்டு சாறு இதய நோய் வரும் அபாயத்தை அதிகரிக்கும் அமினோ அமிலமான ஹோமோசிஸ்டைன் அளவைக் குறைக்கும்.\nமுதிர்ந்த பூண்டு சாறு நோயெதிர்ப்பு செல்களின் அளவை அதிகரிப்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது. அதுவும் உடலைத் தாக்கும் பாக்டீரியாக்கள் மற்றும் வைரஸ்களை எதிர்த்துப் போராடும் செல்களின் வலிமையை அதிகரித்து, அடிக்கடி சளி பிடிப்பது மற்றும் இதர நோய்த்தொற்றுக்களில் இருந்து உடலைப் பாதுகாக்கும். இதில் உள்ள பூஞ்சை எதிர்ப்புப் பொருள், உடலில் காண்டிடா மற்றும் இதர பூஞ்சை வளர்ச்சியைத் தடுக்கும்.\nதற்போது உயர் ஆக்ஸிஜனேற்ற அழுத்த நிலை தான் பல்வேறு புற்றுநோய்க்கு காரணமாக உள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.\nஉயர் ஆக்ஸி��னேற்ற அழுத்தமானது உடலில் உள்ள டி.என்.ஏவைப் பாதித்து, நாளடைவில் புற்றுநோய் செல்களின் வளர்ச்சிக்கு காரணமாகிறது. ஆனால் முதிர்ந்த பூண்டு சாறு உடலில் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தைக் குறைத்து, புற்றுநோய் வருவதைத் தடுக்கும். எனவே புற்றுநோய் வராமல் இருக்க தினமும் முதிர்ந்த பூண்டு சாற்றினை எடுத்து வாருங்கள்.\nமுதிர்ந்த பூண்டு சாற்றில் உள்ள அதிகப்படியான ஆன்டி-ஆக்ஸிடன்ட் பொருள், மன அழுத்தம், உடல் வலி, சோர்வு போன்றவற்றை எதிர்க்கும். மேலும் இது உடல் எடையைக் குறைக்கவும் உதவும். மூளையின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி ஞாபக சக்தி மற்றும் நரம்புகளின் வளர்ச்சியை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும்.\nஇந்த முதிர்ந்த பூண்டு சாற்றினை உணவுடன் சேர்த்து உட்கொள்ளலாம் அல்லது இது கேப்ஸ்யூல் வடிவிலும் கிடைக்கும் என்பதால், தினமும் ஒரு கேப்ஸ்யூல் எடுப்பது மிகவும் நல்லது.\nபிக்பாஸ் 3 – கமல் கேட்ட சம்பளம் 100 கோடியா\nதமிழர்களே இனிமேல் எந்த பழத்தின் தோலையும் தூக்கி வீசாதீங்க\n60 நொடிகளில் கொடிய மாரடைப்பைத் தடுக்கும் அற்புத மருந்து கண்டுப்பிடிப்பு …\nகொள்ளு சாப்பிடுவதால் இவ்வளவு நன்மையா \nசத்து நிறைந்த வெள்ளரிக்காய் தக்காளி சாலட்\nபுரத குறைபாடும் அதன் விளைவுகளும்\nமலட்டுத் தன்மையை நீக்கும் இயற்கை மூலிகை…\nஇரவில் வெந்நீர் குடிப்பது உடலுக்கு நல்லதா\nஇஞ்சி உடல் எடையை குறைக்குமா \nமஞ்சளில் இருக்கும் நமக்கே தெரியாத உண்மைகள்…..\nஉங்கள் குழந்தைகள் அதிகநேரம் போனில் செலவிடுகிறார்களா \nதேநீரில் ஒரு வகையான பிளாக் டீ பருகுவது உடலுக்கு ஆரோக்கியமானதா\nஊறுகாய் சாப்பிடுவோருக்கு உடலில் ஏற்படும் பிரச்சனைகள்…\nஇலங்கை மீதான தாக்குதல் குறித்து அதிர்ச்சியடைந்துள்ள கனடிய பிரதம மந்திரி\nகொழும்பில் விநியோகிக்கும் குடிநீரில் விஷம் கலந்துள்ளதா\nஇலங்கையை விட்டு அவசரமாக வெளியேறும் வெளிநாட்டவர்கள்\nவிடுதலைப் புலிகளின் காலத்தில் கூட இப்படி நடந்ததில்லை – மஹிந்த\nஇலங்கையில் இன்றுமுதல் அவசரகால நிலை பிரகடனம்\nதேசிய துக்க தினமாக நாளைய தினம் பிரகடனம்\nகுண்டு வெடிப்பில் பலியான அவுஸ்திரேலியர்கள்\nஇலங்கை சர்வதேச விமான நிலையத்தில் வெடிகுண்டு\nமட்டக்களப்பு தேவாலயத் தாக்குதல் தற்கொலைதாரியின் சீ.சீ.டி.வி காணொளி வெளியானது\nவட இந்தியாவில் செம்ம மாஸ் காட்டிய பரியேறும் பெருமாள்\nசினிமாவை விட்டுவிட்டு போன பிரபல நடிகை மீண்டும் எடுத்த அதிரடி முடிவு\nமுதன் முதலாக பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் பிரபல நடிகை\nதங்க நகைகளை இடுப்புக்கு கீழ் அணியக் கூடாது.. ஏன் தெரியுமா..\nதமிழ்நாட்டின் திருமணப் பதிவு சட்டம் குறித்து உங்களுக்கு தெரியுமா..\nஎரிபொருள் நிரப்பு நிலையங்களில் பலத்த பொலிஸ் பாதுகாப்பு\n16 வயது சிறுவனை உயிருடன் புதைத்த பெற்றோர்…\nதற்கொலை குண்டுதாரிக்கும் அரசியல் வாதிக்கும் தொடர்பா\nவத்தளையில் சந்தேகத்திற்கிடமான வேன் அதிரடிப்படையினரால் சுற்றிவளைப்பு\nமோடியிடம் இருந்து இலங்கைக்கு பறந்த அவசர செய்தி\nஅஜித்கிட்ட உள்ள பிரச்சனையே இது தான், முன்னாள் நடிகை ஓபன் டாக்\nமூன்று நாட்களில் இத்தனை கோடி வசூலா காஞ்சனா-3….\nமெகா ஹிட் பட இயக்குனரின் இயக்கத்தில் நயன்தாரா, யார் தெரியுமா\nதனது மனைவி ஐஸ்வர்யாராய் மற்றும் மகளின் குளியல் போட்டோவை வெளியிட்ட அபிஷேக் பச்சன்\nஜீ தமிழ் டிவி யாரடி நீ மோகினி சீரியல் நடிகர் ஸ்ரீ-க்கு ஒரு நாள் சம்பளம் மட்டும் இவ்வளவா\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nதமிழர்களே இனிமேல் எந்த பழத்தின் தோலையும் தூக்கி வீசாதீங்க\nஉயிரை பறிக்கும் மீன்.. மக்களே எச்சரிக்கை\n60 நொடிகளில் கொடிய மாரடைப்பைத் தடுக்கும் அற்புத மருந்து கண்டுப்பிடிப்பு…\nசிசேரியன் செய்த பெண்கள் கண்டிப்பாக தெரிந்துகொள்ள வேண்டிய 10 விடயங்கள்\nவிஷால் மிரட்டும் அயோக்யா படத்தின் கலக்கல் ட்ரைலர் இதோ\nஒவ்வொரு குடும்ப பெண்ணிற்கும் இது சமர்ப்பணம்..பெண்களும் அவதானிக்க வேண்டிய காணொளி\nசொந்த கட்சியே கழுவி ஊற்றும் ஜோதிமணி.\nஈழத்துப் பெண்ணை திருமணம் செய்துகொண்ட வெளிநாட்டவர்\nநடுவானில் விமானத்தை துரத்திய பறக்கும் தட்டுகள்\nமிதுன ராசிக்காரர்கள் வாழ்வில் அதிர்ஷ்டம் பெருக வேண்டுமா..\nஇந்த ராசிக்காரங்க எடுக்கும் முடிவுகள் எப்போதும் தவறாகத்தான் இருக்குமாம்…. ஏன் தெரியுமா\nஉங்கள் திருமண வாழ்விற்கு சற்றும் ஒத்துப்போகாத ராசிகள் எவை தெரியுமா\n வாழ்வில் அதிர்ஷ்டங்கள் அதிகம் ஏற்பட வேண்டுமா\nமூலம் நட்சத்திர தோஷத்தை போக்கணுமா\n42 வயசுல வடிவு அழகோட இருந்தா தப்பா…\nஉருளைக்கிழங்கை இப்படி யூஸ் பண்ணுங்க\nசீக்கிரம் வெள்ளையாக இந்த மாஸ்க் மட்டும் போதும்\nநீண்ட கருகருவென கூந்தலை பெற வேண்டுமா\nகாத்தாடி நூலில் தற்கொலை செய்துகொண்ட பச்சை கிளி\nமனித உருவம் மாறும் பாம்பு… விசித்திர உண்மைகள்\nபனை ஓழை விநாயகர் எப்படி இருக்கு\n2018 ஆம் ஆண்டிற்கான சிறந்த தாய்க்கான விருது பெறும் பெண்…..\nபுங்குடுதீவு மடத்துவெளி 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nபுங்குடுதீவு மடத்துவெளி 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nகிளி/ வட்டக்கச்சி கட்சன் வீதி\nயாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரம்\nபுங்குடுதீவு மடத்துவெளி 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரம்\nபுங்குடுதீவு 7ம் வட்டாரம் மடத்துவெளி\nபுங்குடுதீவு 7ம் வட்டாரம் மடத்துவெளி\nயாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200443-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmithran.com/article-source/MTAyOTQ2NA==/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D--%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%87%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-04-22T18:25:28Z", "digest": "sha1:DRSX654TCOSBLWQN7A7IYTAEQF6H3IH5", "length": 5972, "nlines": 67, "source_domain": "www.tamilmithran.com", "title": "விஷால் - சிவகார்த்திகேயன் மோதல்", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » சினிமா » தமிழ் முரசு\nவிஷால் - சிவகார்த்திகேயன் மோதல்\nதமிழ் முரசு 2 years ago\nவிஷால், சிவகார்த்திகேயன் படங்கள் முதன்முறையாக நேரடியாக மோதலுக்கு தயாராகிக் கொண்டிருக்கிறது. துப்பறிவாளன், இரும்புத்திரை, கருப்பு ராஜா வெள்ளை ராஜா படங்களில் தற்போது நடித்து வருகிறார் விஷால்.\nவரும் ஆகஸ்ட் 11ம் தேதி துப்பறிவாளன் படம் ரிலீஸ் ஆக உள்ளது. இந்நிலையில் விஷால் நடிக்கும் இரும்புத்திரை படத்தின் பாடல்கள் வரும் ஆகஸ்ட் மாதம் 29ம் தேதி வெளியாகவுள்ளது.\nதொடர்ந்து செப்டம்பர் 28ம் தேதி ஆயுதபூஜை தினத்தன்று படம் வெளியாக உள்ளது. ஏற்கனவே சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘வேலைக்காரன்’ படமும் செப்டம்பர் 29ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்��ிறது. இதையடுத்து விஷால், சிவகார்த்திகேயன் நடிக்கும் படங்கள் அடுத்தடுத்த நாளில் மோதலுக்கு தயாராகி வருகிறது.\nகுண்டு வெடிப்பு: நாளை இலங்கை பார்லி. அவசர கூட்டம்\nகுண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 10 லட்சம் இழப்பீடு: இலங்கை அரசு அறிவிப்பு\nபிலிப்பைன்ஸ்: லுஸான் தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்\nமத்திய பிலிப்பைன்ஸ் நாட்டை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தாக்கியது : ரிக்டர் அளவுகோலில் 6.4 ஆக பதிவு\nபிலிப்பைன்ஸ் நாட்டின் லுஸான் தீவில் பயங்கர நிலநடுக்கம்: ரிக்டரில் 6.1 ஆக பதிவு\nஉச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் மீது பாலியல் குற்றச்சாட்டு: அருண்ஜேட்லி கண்டனம்\nகேரளாவில் வாக்குப்பதிவு இயந்திரங்களை தூக்கி சென்ற பெண் ஆட்சியர்: பல்வேறு தரப்பினர் பாராட்டு\nஜெயலலிதா நினைவிடம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்த மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்\nகாமசூத்ரா நடிகை திடீர் மரணம்: மாரடைப்பில் உயிர் பிரிந்தது\nவாக்கு எண்ணும் மையத்தில் நுழைந்த விவகாரம்: மேலும் 3 ஊழியர்கள் சஸ்பெண்ட்\nதேர்தல் விதிமீறல்: பஞ்சாப் அமைச்சர் நவ்ஜோத் சிங் சித்து 72 மணி நேரம் தேர்தல் பிரச்சாரம் செய்ய தடை\nஐபிஎல் டி20 போட்டி: டெல்லி அணிக்கு எதிராக ராகனே சதம் விளாசல்\nகிழக்கு டெல்லி மக்களவை தொகுதியில் பாஜக சார்பில் கவுதம் கம்பீர் போட்டி\nராஹனே அதிரடி: டெல்லி அணிக்கு 192 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணியித்தது ராஜஸ்தான் ராயல்ஸ்\nபுறநகர் மின்சார ரயில் சேவையில் சிறிது மாற்றம்\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200443-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmithran.com/article-source/MTM3MjUxNw==/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D-*-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%7C-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D-19,-2019", "date_download": "2019-04-22T18:50:19Z", "digest": "sha1:FQL5A7JDCGUSW3B6RHR7EUMZWK4TNBUR", "length": 8442, "nlines": 70, "source_domain": "www.tamilmithran.com", "title": "இந்தியாவின் எதிர்காலம் ரிஷாப் * முன்னாள் கேப்டன் கங்குலி பாராட்டு | மார்ச் 19, 2019", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » விளையாட்டு » தினமலர்\nஇந்தியாவின் எதிர்காலம் ரிஷாப் * முன்னாள் கேப்டன் கங்குலி பாராட்டு | மார்ச் 19, 2019\nபுதுடில்லி: ‘‘என்னைப் பொறுத்தவரையில் ���ந்திய கிரிக்கெட்டின் எதிர்காலம் ரிஷாப் பன்ட் தான்,’’ என முன்னாள் கேப்டன் கங்குலி தெரிவித்தார்.\nஐ.பி.எல்., தொடரின் 12வது சீசன் வரும் 23ம் தேதி துவங்குகிறது. இதற்கான டில்லி அணி பயிற்சியாளராக ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் பாண்டிங், ஆலோசகராக இந்திய அணி முன்னாள் கேப்டன் கங்குலி நியமிக்கப்பட்டுள்ளனர்.\nஇந்த அணியில் இந்திய அணியின் இளம் விக்கெட் கீப்பர் ரிஷாப் பன்ட் இடம் பெற்றுள்ளார். இதுகுறித்து கங்குலி கூறியது:\nரிஷாப் பன்ட் கடினமாக போராடக் கூடியவர். வரும் ஆண்டுகளில் இந்திய அணியின் முக்கிய சொத்தாக (தவிர்க்க முடியாத வீரராக) இருப்பது உறுதி. இந்திய அணியின் பேட்டிங் ஆர்டரில் 4வது இடத்தில் களமிறங்க பொருத்தமான வீரராக இருப்பார். என்னைப் பொறுத்தவரையில் இந்திய கிரிக்கெட்டின் எதிர்காலம் ரிஷாப் பன்ட் தான்.\nஏனெனில் ஒருநாள், ‘டுவென்டி–20’ போட்டிகளில் சிறப்பாக செயல்படுபவர் யாராக இருந்தாலும் சரி, உலக கிரிக்கெட்டில் சாதிக்கும் வீரராக இருப்பார். ரிஷாப் பன்ட்டை 4வது இடத்தில் களமிறக்கினால் அணிக்கு தேவையான ரன்களை எடுத்து தருவார். இதற்கான தகுதி அவரிடம் உள்ளது. தவிர களத்தில் அதிக நேரம் நிலைத்து நின்று விளையாடவும் வாய்ப்பு கிடைக்கும். தொடர்ந்து அதே இடத்தில் களமிறங்க இவருக்கு அனுமதி தந்தால், அடுத்த 10 ஆண்டுகளில் உலகின் சிறந்த வீரராகி விடுவார்.\nபாண்டிங் கூறுகையில்,‘‘ கடந்த நான்கு ஆண்டுகளாக ரிஷாப் பன்ட்டை பார்த்து வருகிறேன். பயிற்சிக்கு முதல் வீரராக வந்து விடுவார். நீண்ட நேரம் பேட்டிங் பயிற்சியில் ஈடுபடுவார். வரும் ஆண்டுகளில் இந்திய அணியின் முக்கிய வீரர் இவர் தான். இந்திய அணிக்கு இவர் உலக கோப்பை வென்று தருவார்,’’ என்றார்.\nகுண்டு வெடிப்பு: நாளை இலங்கை பார்லி. அவசர கூட்டம்\nகுண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 10 லட்சம் இழப்பீடு: இலங்கை அரசு அறிவிப்பு\nபிலிப்பைன்ஸ்: லுஸான் தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்\nமத்திய பிலிப்பைன்ஸ் நாட்டை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தாக்கியது : ரிக்டர் அளவுகோலில் 6.4 ஆக பதிவு\nபிலிப்பைன்ஸ் நாட்டின் லுஸான் தீவில் பயங்கர நிலநடுக்கம்: ரிக்டரில் 6.1 ஆக பதிவு\nஉச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் மீது பாலியல் குற்றச்சாட்டு: அருண்ஜேட்லி கண்டனம்\nகேரளாவில் வாக���குப்பதிவு இயந்திரங்களை தூக்கி சென்ற பெண் ஆட்சியர்: பல்வேறு தரப்பினர் பாராட்டு\nஜெயலலிதா நினைவிடம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்த மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்\nகாமசூத்ரா நடிகை திடீர் மரணம்: மாரடைப்பில் உயிர் பிரிந்தது\nவாக்கு எண்ணும் மையத்தில் நுழைந்த விவகாரம்: மேலும் 3 ஊழியர்கள் சஸ்பெண்ட்\nதேர்தல் விதிமீறல்: பஞ்சாப் அமைச்சர் நவ்ஜோத் சிங் சித்து 72 மணி நேரம் தேர்தல் பிரச்சாரம் செய்ய தடை\nஐபிஎல் டி20 போட்டி: டெல்லி அணிக்கு எதிராக ராகனே சதம் விளாசல்\nகிழக்கு டெல்லி மக்களவை தொகுதியில் பாஜக சார்பில் கவுதம் கம்பீர் போட்டி\nராஹனே அதிரடி: டெல்லி அணிக்கு 192 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணியித்தது ராஜஸ்தான் ராயல்ஸ்\nபுறநகர் மின்சார ரயில் சேவையில் சிறிது மாற்றம்\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200443-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://carnaticmusicreview.wordpress.com/category/parivadini/", "date_download": "2019-04-22T19:10:50Z", "digest": "sha1:PI6RGD7JGO4KDCQ2JNPWQ6HVTSIZKSIQ", "length": 45846, "nlines": 291, "source_domain": "carnaticmusicreview.wordpress.com", "title": "parivadini | கமகம்", "raw_content": "\nபரிவாதினி/நாத இன்பம் – ஏப்ரல் நாகஸ்வர நிகழ்வு\nசென்ற ஆண்டு தொடங்கி, இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை நாத இன்பத்துடன் சேர்ந்து, நாகஸ்வர கச்சேரி ஒன்றை பரிவாதினி ஒருங்கிணைத்து வருகிறது.\nஅந்த வரிசையில் இந்த மாதம் 27-ம் தேதி, நெம்மாரா சகோதரர்களின் கச்சேரி ஏற்பாடாகியுள்ளது. கேரளத்தைச் செர்ந்த இந்த கலைஞர்கள் சமீப காலத்தில் சங்கீத உலகில் நல்லதொரு பெயரை ஈட்டி, அனைத்து பிரபல அரங்குகளிலும் வாசித்து வருகின்றனர். இவர்களுடன் தேர்ந்த தவில் கலைஞர்களான திருராமேஸ்வரம் ராதாகிருஷ்ணனும், தாராபுரம் கணேஷும் வாசிக்கவுள்ளனர்.\nவழக்கம் போல், கச்சேரியுடன் சேர்ந்து திறமையுள்ள ஆனால் நிதி நிலை ஸ்திரமாக இல்லாத இரு மாணவர்களுக்குத் தவிலும் நாகஸ்வரமும் வழங்கப்படவுள்ளது.\nஇம்முறை தவில் பெறும் மாணவர் பதினைந்து வயது நிரம்பிய மணிகண்டன். இவர் தென்திருப்பதி அரசு இசைப்பள்ளியில் பயின்று வருகிறார். நாகஸ்வரம் பெறும் மாணவர் சிவகுருகணேஷ். பதினேழு வயது நிரம்பிய இவர், திருவையாறு அரசு இசைப்பள்ளியில் பயின்று வருகிறார்.\nகச்சேரிகளுக்கோ, வாத்தியம் வழங்குவதற்கோ நன்கொடை அளிக்க விரும்புவோர் இங்கு குறிப்பிட்டுள்ள வங்கிக் கணக்கில் நன்கொடை அளிக்கலாம்.\nபரிவாதினி – எஸ்.ராஜம் நூற்றாண்டு கச்சேரிகள்\nஇந்த வருடம் முழுவதும் பரிவாதினியில் மாதம் ஒரு கச்சேரி எஸ்.ராஜம் நூற்றாண்டை முன்னிட்டு நடைபெரும்.\nமுதல் கச்சேரி எஸ்.ராஜம் அவர்களின் சீடர் அக்‌க்ஷய் பத்மநாபன் பாடுகிறார்.\nபரிவாதினி/நாத இன்பம் – ஃபெப்ரவரி நாகஸ்வர கச்சேரி\nPosted in அறிவிப்பு, அளுமை, நாகஸ்வரம், பரிவாதினி, parivadini, tagged தவில், திருக்கடையூர் பாபு, திருபாம்புரம், நாகஸ்வரம், பரிவாதினி, மன்னார்குடி வாசுதேவன் on பிப்ரவரி 20, 2019| Leave a Comment »\nசென்ற வருடத்தில் தொடங்கிய இரு மாதங்களுக்கு ஒருமுறை நடை பெரும் நாகஸ்வர நிகழ்ச்சியில், இந்த முறை மிகவும் அனுபவம் வாய்ந்த திருபாம்புரம் சகோதரர்கள் வாசிக்கிறார்கள். அவர்களுடன் புகழின் உச்சியில் இருக்கும் மன்னார்குடி திரு. வாசுதேவனும், திருக்கடையூர் திரு. பாபுவும் வாசிக்கின்றனர். விவரங்கள் கீழே.\nசில மாதங்களுக்கு முன் ஒரு நாகஸ்வர நாட்காட்டியை பரிவாதினி உருவாக்கி அதில் 12 கலைஞர்களைப் பற்றிய குறிப்பையும், படங்களையும் இடம்பெறச் செய்தது.இந்த ஆண்டு நடைபெறவுள்ல நாகஸ்வர நிகழ்ச்சிகளை அந்த கலைஞர்களுக்கு சமர்ப்பணம் செய்ய உள்ளோம். அந்த வகையில், முதல் நிகழ்ச்சி வண்டிகாரத்தெரு மணி/மான்பூண்டியா பிள்ளை அவர்களுக்கும், கீழ்வேளூர் சிங்காரவேலு பிள்ளை அவர்களுக்கும் சமர்ப்பணம் செய்கிறோம்.\nஇந்தக் கலைஞர்களைப் பற்றி காலெண்டரில் பதிவான குறிப்பு:\nஇதோடு, பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள மாணவர்கள் இருவருக்கு வாத்தியங்கள் (1 தவில், 1 நாகஸ்வரம்) வழங்கப்படும்.\nவித்வான் வியாசர்பாடி கோதண்டராமனின் பரிந்துரையில், வேலூரைச் சேர்ந்த அஜித்துக்கு தவில் வழங்கப்படுகிறது.\nவித்வான் இஞ்சிக்குடி மாரியப்பனின் பரிந்துரையில் காட்டூரைச் சேர்ந்த அபினேஷுக்கு நாகஸ்வரம் வழங்கப்படுகிறது.\nமுன்பே குறிப்பிட்டது போல, தவில் வித்வான் குயப்பேட்டை தட்சிணாமூர்த்தி அவர்களின் நலனுக்காக உதவித் தொகையும் அன்று வழங்கப்படும்.\nஇதற்காக பரிவாதினியின் இருப்பிலிருந்து ரூபாய் ஐம்பதாயிரம் வழங்கப்படும். இதைத் தவிர, இந்த முயற்சிக்கின்று வந்துள்ள நன்கொடையும் சேர்த்து அன்று வழங்கப்படும். இதுவரையில் இதற்கென்று ரூபாய் பதினெட்டாயிரம் திரண்டுள்ளது.\nவருடா வருடம் பரிவாதினி கச்சேரிகளை ஒருங்கிணைப்பது எவ்வளவுக்கெவ்வளவோ மகிழ்ச்சிய��ிக்கக் கூடிய ஒன்றோ அதே அளவுக்கு ஆயாசம் அளிக்கும் வேலையும்கூட. இருப்பினும், மண்டி வரும் சோம்பலை உலுக்கித் துரத்த வைக்க வருடாந்திர பர்லாந்து விருதை நினைத்தாலே போதும். மனம் குதூகலிக்கத் தொடங்கிவிடும். அதிகம் கண்டுகொள்ளப்படாத விருதுதான் என்றாலும் என்னளவில் பெருமகிழ்ச்சியை அளிக்கும் நிகழ்விது. வருடம்தோரும் வாத்தியம் செய்யும் ஒரு வினைஞரை கௌரவித்து அவரை வாழ்நாள் நண்பராக்கிக் கொள்ளும் தருணமது.\nஇந்த வருடம் கஞ்சிரா மேதை ஹரிசங்கர் அவர்களின் அறுபதாவது பிறந்த வருடம் என்பதால், அவருக்கு வாத்தியங்கள் செய்து கொடுத்த வினைஞரை கௌரவிக்கலாம் என்ற எண்ணம் தோன்றியது. ஹரிசங்கர் அவர்களின் சீடர்களுடன் பேசுகையில் திரு.முருகானந்தமே ஹரிசங்கருக்கு வேலை செய்த வினைஞர்களுள் முதன்மையானவர் என்று தெரிய வந்தது. அவருடைய மகன் நவநீதம் சென்னையில் மிருதங்கவேலை செய்து வருகிறார் என்கிற தகவலும் கிடைக்க – கூகிள் உபயத்தில் நவநீதத்தின் தொலைபேசி எண் கிடைத்தது. அவரிடம் பேசுகையில் முருகானந்தம் இப்போது தொழிலிலிருந்து ஓய்விபெற்று தன் சொந்த ஊரான வலங்கைமானில் உள்ளார் என்று தெரிய வந்தது.\nவலங்கைமான் என்ற பேரைக் கேட்டதுமே அந்த ஊர் சங்கீதத்துக்கு அளித்த தவில் மேதை சண்முகசுந்தரம் அவர்களின் வாசிப்பு காதில் ஒலித்தது. குறிப்பாக மேண்டலின் ஸ்ரீனிவாஸுக்கு அவர் வாசித்த கச்சேரிகள் மேண்டலின் ஸ்ரீனிவாஸ் உச்சிக்கு வரும்போது நிறைய வீடுகளில் மங்கலவாத்யமாக டேப்ரிக்கார்டர்களில் ஒலித்துக் கொண்டிருந்த நாகஸ்வரத்தின் இடத்தை மேண்டலின் பிடித்துக்கொண்டது. அதற்கு முக்கிய காரணம் சண்முகசுந்தரம் அவர்களின் வாசிப்பு என்பது என்னுடைய துணிபு. மேண்டலினின் இனிமையான நாதத்தையும், விறுவிறுப்பான காலபிரமாணத்தையும் மீறி அந்த ஒலிநாடாக்களுக்கு மங்கல வாத்யத்தின் தன்மையைக் கொடுத்ததில் தவிலின் நாதத்திவலைகளுக்கும் முக்கியப்பங்கு உண்டு.\nஇந்த எண்ணங்களை எல்லாம் அசை போட்டபடி முருகானந்தம் அவர்களை அழைத்து அவருக்கு விருது வழங்க விரும்பவதைச் சொன்னேன். “எனக்கு விருதா நான் அப்படி ஒன்னும் பண்ணலியே”, என்றவரிடம் ”ஹரிசங்கரின் அறுபதாவது பிறந்த ஆண்டில் உங்களுக்கு கொடுப்பதுதான் சரியாக இருக்கும்”, என்றவுடன் ஒப்புக் கொண்டார்.\nஅதன்பின் அவரை வலங்கைமானில் சென்று காண நான் திட்டமிட்ட போதெல்லாம் ஏதோவொரு காரணத்தால் தட்டிக்கொண்டே போனது. விருது கொடுக்க இரண்டு நாட்களே உள்ள நிலையில் தொலைபேசியிலாவது அவரிடம் பேட்டி எடுத்தவிடலாம் என்று இன்று அழைத்தேன்.\nஎனக்குவோர் இன்ப அதிர்ச்சி காத்துக் கொண்டிருந்தது.\n“என்னை அப்பா தவில் கத்துக்க சொன்னாங்க. நான் மாட்டேனுட்டேன். நாகஸ்வரம் கத்துக்கப் போனேன்.”, என்று பேட்டியைத் தொடங்கினார்.\nபெரும்பாலும் வாத்தியம் செய்யும் வினைஞர்களுக்கு இசைப்பயிற்சி இருப்பதில்லை என்பதால் எனக்கு ஆவல் மிகுந்தது.\n“என்ன இப்படி கேட்கறீங்க. அவரு பெரிய வித்வானாச்சே”\nஎன் ஆவல் அடுத்த நிலையை எட்டியது.\nதூக்கிவாரிப் போட்டது. என்னை சிறுவயதில் இசையின் பால் இழுத்த அந்த வாசிப்புக்கு சொந்தக்காரரின் வாரிசுக்கு விருதளிக்கப் போகிறோம் என்றெண்ணி புளகாங்கிதமடைந்தேன்.\n“இவ்வளவு நாளா அவர்தான் உங்க அப்பானு தெரியாம இருந்துட்டேன். மேண்டலினுக்கு அவர் வாசிச்ச பதிவுகளை டேப் தேயத் தேயக் கேட்டிருக்கேன்.”\n“அவர் வாசிப்பு பெரிய வாசிப்பு. நானும் வாசிச்சு அந்த அளவுக்கு வரலைன்னா அவர் பேர் கெட்டுபோயிடும்-னு தவில் கத்துக்கமாட்டேனுட்டேன்.”\n“ஆமாம். ஆண்டான்கோயில் செல்வரத்தினம் எனக்கு தாத்தா முறை. வயசு வித்தியாசம் அவ்வளவு இல்லைனாலும் முறைப்படி தாத்தா. அவர்கிட்ட கத்துகிட்டேன். கோயில்ல எல்லாம் வாசிச்சுப் பழகுவேன். பதினைஞ்சு வயசிருக்கும் போது கொஞ்டம் உடம்பு சரியில்லாம போச்சு. டாக்டர் பாத்துட்டு இதயம் வலுவில்லாம இருக்கு. நாகஸ்வர பயிற்சி கூடாதுனு சொல்லிட்டாரு.”\n“அதுனால வாத்தியம் பண்ண ஆரம்பிச்சீங்களா\n“இல்லை. அம்மையப்பன், வலங்கைமான்-ல எல்லாம் கொஞ்சம் நிலமிருந்தது. அதைப் பார்த்துகிட்டு இரண்டு வருஷம் விவசாயம் பண்ணினேன்”\n“அப்புறம் எப்படி இந்தத் தொழிலுக்கு வந்தீங்க\n“என் தங்கையை மிருதங்க வித்வான் தஞ்சாவூர் உபேந்திரனுக்கு கொடுத்திருந்தோம். அவர் தொழில்ல முன்னேறி சென்னைக்கு குடிபோயிட்டாரு. அவர்தான் என்னையும் சென்னைக்கு வரச் சொன்னாரு.”\nதஞ்சாவூர் உபேந்திரன் இன்று முன்னணியில் விளங்கும் கலைஞர்களை மட்டுமல்ல, ஓர் அற்புதமான வினைஞரையும் இசையுலகுக்கு இட்டு வந்திருக்கிறார்.\n“அவருக்கு அப்போ ராமகிருஷ்ணன்-னு வண்ணாந்துறையில ஒருத்தர் மிரு���ங்க வேலை செஞ்சுகொடுத்துகிட்டு இருந்தார். அவர் அண்ணனும் பக்கத்துலையே கடை வெச்சு இருந்தார். அவங்க கிட்ட வேலை செய்ய ஆரம்பிச்சேன். தவில்ல இப்பதான் நட் போல்ட் போட்டு முடுக்கறோம். அப்பல்லாம் வார் பிடிக்கணும். அது அவ்வளவு சுலபமான வேலையில்ல. அப்பாவுக்காக நான் பலமுறை வார்பிடிச்சு கொடுத்து இருக்கேன். அந்த அனுபவத்துனால மிருதங்கத்துக்கு வார்பிடிக்கறது, மூட்டு அடிக்கறது எல்லாம் சுலபமாவே வந்துடுச்சு. கொஞ்ச நாள்ல நானே சொந்தமா கடைவெச்சுட்டேன்.”\n“உங்க கடை எங்க இருந்தது\n“மாதவ பெருமாள் கோயில் பக்கத்துல. அங்க வேதமூர்த்தி-னு ஒரு மெக்கானிக் கடை வெச்சு இருந்தார். அவருக்கு சங்கீதம்னா உயிர். அவருக்கும் எனக்கும் பழக்கம் ஏற்பட்டு, அவர் கடையிலேயே பாதியை எனக்குக் கொடுத்தார். அங்கதான் என் தொழில் தொடங்கிச்சு.”\nஇசை எப்படி சம்பந்தமில்லாத இருவரை இணைக்கிறது என்று வியந்தபடியே அடுத்த கேள்வுக்குச் சென்றேன்.\n”தஞ்சாவூர் உபேந்திரனுக்குதான் முக்கியமா மிருதங்கம் செஞ்சுகொடுக்க ஆரம்பிச்சீங்களா\n அவர் சிஷ்யர் நெய்வேலி நாராயணனுக்குதான் முதல்ல செஞ்சு கொடுத்தேன். அப்புறம் இன்னொரு சிஷ்யர் முருகபூபதிக்கு செஞ்சு கொடுத்தேன். அப்படி கொஞ்சம் கொஞ்சமா என் நிறைய பேருக்கு செய்ய ஆரம்பித்தேன். காரைக்குடி மணி, திருவாரூர் பக்தவத்சலம், ஸ்ரீமுஷ்ணம் ராஜாராவ்-னு நிறைய பெரிய வித்வான்களுக்கு செஞ்சு கொடுத்திருக்கேன்.”\n”ஹரிசங்கர் அவர்களை எப்படி சந்திச்சீங்க\n“அவரை உபேந்திரன் அத்தான்தான் வீட்டுக்கு கூட்டிகிட்டு வந்தாங்க. மேடலின் கச்சேரிக்கு அப்போ இவங்க எல்லாம்தான் செட்டு. அப்பா, அத்தான், ஹரிசங்கர், விநாயக்ராம் சேர்ந்து வாசிப்பாங்க. பல ஊர்கள்ல, கல்யாணங்கள்ல கச்சேரி நடக்கும். அப்படி சந்திச்சுப் பழக்கம். அப்பா மேல ஹரிசங்கருக்கு ரொம்ப மரியாதை. என்கிட்டையும் ரொம்ப பிரியமா நடந்துப்பாங்க.”\n“கச்சேரிகள் நிறைய கேட்டு இருக்கீங்க. உங்களைக் கவர்ந்த கச்சேரி\n“நிறைய போவேன். எல்லாம் கேட்பேன். அதுக்கு மேல சொல்ற அளவுக்கு நுணுக்கமெல்லாம் தெரியாது. பாட்டைவிட கலைஞர்களைப் பார்த்து பழகறதுலதான் எனக்கு கவனமிருந்தது.”\n”ஹரிசங்கருக்குனு ப்ரத்யேகமா ஏதாவது செய்யச் சொல்லுவாரா\n“அப்படி ஒண்ணும் இல்லை. அவர் முக்கியமா என்கிட்ட தோலைத்தான் வாங்கிப்பாரு. நான் கட்டையில் ஒட்டிக் கொடுத்த வாத்தியங்களும் அவர் வாங்கிக்கிட்டிருந்தாலும் அவருக்கு அவரே தோலை ஒட்டினாத்தான் பிடிக்கும். ஃபெவிக்காலை வெச்சு ஒட்டறது அவருக்குப் பிடிக்காது. சாதத்தை வெச்சே ஒட்டிப்பாரு. அது அவருக்குத்தான் முடியும்.”\n“கஞ்சிராவுக்கு அப்பல்லாம் உடும்புத் தோல் உபயோகிச்சீங்க இல்லையா\n“ஆமாம். அதுலதான் அந்த நாதம் கிடைக்கும். வேற தோலுல கிடைக்காது. எஙக் ஊர்ல, வேதாரண்யத்துல, ஆடுதுறைல எல்லாம் மாமிசத்துக்காக உடும்பு அடிப்பாங்க. அதனால் தோல் சுலபமா கிடைக்கும்.”\n“இப்ப உடும்பு அடிக்கறது தடை பண்ணிட்டாங்களே”\n“இப்ப என்ன தோலு உபயோகிக்கறீங்க\n“நான் தொழில் பண்ணின வரைக்கும் உடும்புதோல்தான் உபயோகிச்சேன். இப்ப என்ன பண்றாங்கனு தெரியலை”\n”ஹரிசங்கரோட அறுபதாவது பிறந்த வருடமிது, அவரைப் பற்றி வேற எதாவது சொல்ல விரும்பறீங்களா\n“அவருக்கும் எனக்கும் முதலாளி தொழிலாளி உறவில்ல. நண்பர்கள் மாறிதான் பழகினோம். அவரும் நானும் அடிக்கடி வெத்தலை கடையில சந்திச்சுப்போம். அவர் அன்பா பழகினதை வாழ்நாள் முழுக்க மறக்கமுடியாது.”\n“இந்த விருதை மிருதங்கம் செய்வதுல நிபுணரா இருந்த பர்லாந்து அவர்கள் பேருல கொடுக்கறோம். அவரை நீங்க சந்திச்சதுண்டா\n“ஒரு முறை பார்த்து இருக்கேன். உபேந்திரன் அத்தான் தஞ்சாவூர்ல இருந்தபோது அவர் வீட்டுக்கு வந்து பர்லாந்து வேலை செய்வாரு. அப்ப பார்த்து இருக்கேன். அன்னிக்கு எனக்குத் தெரியாது நானும் இந்தத் தொழிலுக்குத்தான் வருவேன்னு.”\n“ஒரு பெரிய இசை பரம்பரைல வந்த நீங்க வாத்தியங்கள் செய்யறதை தொழிலா எடுத்துக்கிட்டீங்க. இப்ப உங்க வாழ்க்கையைத் திரும்பிப் பார்க்கும் போது நிறைவா இருக்கா\n“நிச்சயமா நிறைவா இருக்கு. இந்தத் தொழில்தான் என்னை ஒருமனுஷனா ஆக்கி இருக்கு. எந்தக் குறையுமில்லாம நிம்மதியா இருக்க வெச்சிருக்கு. என் பசங்க – நவநீதம், தனபால் – ரெண்டு பேரும் இன்னிக்கு இந்தத் தொழில்தான் பண்ணிகிட்டு இருக்காங்க”\nநான் பர்லாந்து அவர்களைப் பார்த்ததில்லை. அவர் மகன் செல்வத்தைப் பார்த்து கௌரவித்த போது பர்லாந்து அவர்களையே பார்த்த உணர்வு ஏற்பட்டது. இன்னும் இரண்டு நாட்களில் முருகானந்தம் அவர்களைப் பார்க்கும் போது மேதை வலங்கைமான் சண்முகசுந்தரம் அவர்களையே பார்த்த நிறைவு ஏற்படும் என்று தோன்றியது. அந்த மகிழ்ச்சியில் துளிர்த்த புன்னகையோடு பேட்டியை முடித்துக்கொண்டேன்.\nPosted in அறிவிப்பு, அளுமை, பரிவாதினி, parivadini, percussion instruments, personality, tagged கோலப்பன், நெய்வேலி நாராயணன், பரிவாதினி, பர்லாந்து விருது, முருகானந்தம், வலங்கைமான் on நவம்பர் 27, 2018| Leave a Comment »\nசென்ற ஞாயிற்றுக்கிழமை, 25 நவம்பர் 2018-ல், பர்லாந்து விருது 2018-ஐ\nவிருது விழாவின் காணொளி இங்கே:\nபரிவாதினி இசை விழா 2018\nPosted in அறிவிப்பு, அளுமை, பரிவாதினி, parivadini, tagged கஞ்சிரா, பரிவாதினி, பரிவாதினி இசை விழா, பரிவாதினி விழா 2018, பர்லாந்து, முருகானந்தம் on நவம்பர் 9, 2018| Leave a Comment »\n2013-ல் தொடங்கிய பரிவாதினி வருடாந்திர இசை விழா இந்த ஆண்டும் சில வாரங்களில் நடை பெறவுள்ளது.\nஇந்த வருடம் கஞ்சிரா மாமேதை ஹரிசங்கர் பிறந்த அறுபதாவது ஆண்டு என்பதனால் அவருக்கு வாத்தியங்கள் செய்து கொடுத்த முருகானந்தம் அவர்களுக்கு பர்லாந்து விருதினை வழங்கிவதில் பரிவாதினி பெருமையடைகிறது.\nபரிவாதினியின் முயற்சிகள் ரசிகர்களின் ஆதரிவினால்தான் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது என்பதைச் சொல்லவும் தேவையில்லை. பங்களிக்க விரும்புவோர் பின்வரும் வங்கிக் கணக்கில் நன்கொடையை அளிக்கலாம்.\n#metoo – சில முடிவுகள்\nஇந்தியாவில் கடந்த சிலநாட்களாய் அதிகம் விவாதிக்கப்பட்டுவரும் #metoo-வில் என் குறைந்தபட்ச பங்களிப்பாய் செய்தகொண்ட சுயபரிசீலனையின் விளைவாய் சில சொந்த நிலைப்பாடுகளையும், நான் பங்களிப்பை அளித்து வரும் பரிவாதினியின் சார்பில் சில நிலைப்பாடுகளையும் எடுத்துள்ளேன்.\n1. #metoo-வின் மூலமாய் குற்றம்சாட்டப்பட்டிருக்கும் கலைஞரின் கச்சேரிகளுக்கு இனி செல்வதில்லை.\n2. அவர் பாடியவற்றைப் பற்றி ரசனைக் குறிப்புகள் எழுதுவதோ, அல்லது அவர் பாடல்களை சமூக வலைத்தளங்களில் பகிர்வதோ செய்யப்போவது இல்லை.\n3. அவருடைய வாழ்க்கை வரலாறு எழுதுவது, நேர்காணல் வெளியிடுவது போன்ற செயல்களில் ஈடுபடப்போவதில்லை.\n4. பரிவாதினி ஒருங்கிணைக்கும் நிகழ்ச்சிகளில் அவர்கள் இடம்பெற மாட்டார்கள்.\n5. பரிவாதினி செய்து வரும் இணைய நேரலை ஒளிபரப்புகளிலும் அவர்களின் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப் போவதில்லை.\nஇந்தக் கலைஞர்களைப் பற்றி லலிதாராம் எழுதி அவர்களுக்கு ஒன்றும் ஆகப்போவதில்லை. அவர்கள் பரிவாதினியில் பாடித்தான் பெயர் வாங்க வெண்டும் என்ற நிலையுமில்லை என்பதை நன்க���ிவேன்.\nஇத்தனை ஆண்டுகள் “அதெல்லாம் இருக்கட்டும் – அந்தத் தோடியும் காம்போஜியும் பாரு”, என்றிருந்தது போல இனியும் இருப்பது சரியல்ல என்பதே கடந்த சில நாட்களில் நான் கண்டுகொண்டது. இந்தப் புரிதலை வெளிப்படுத்தும் குறைந்தபட்ச வெளிப்பாடே இந்த நிலைப்பாடு.\nஇதில் சில கலைஞர்களின் மேல் அபாண்டமாய் பழிசுமத்தியிருக்கக் கூடும். எத்தனையோ காலம் எண்ணற்ற இடர்பாடுகளைப் பற்றி மூச்சுவிடக்கூட முடியாத சூழலைக் கொஞ்சமாவது மாற்ற முற்படும் இந்த வேளையில் சன்னமாகவாவது எதிர்குரலை எழுப்பியிருப்பவர்கள் பக்கம் நிற்பதே சரியென்றுபடுகிறது. அந்தக் குரல்களில் ஒலிப்பவையெல்லாம் உண்மையின் குரல்கள்தானா என்ற ஆராய்ச்சிக்கு இது தருணமல்ல.\nஉங்கள் மின்னஞ்சலை உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு சந்தாதாரராகி, புதிய பதிவுகள் பற்றிய குறிப்பஞ்சல்களைப் பெறுங்கள்.\nபரிவாதினி/நாத இன்பம் – ஏப்ரல் நாகஸ்வர நிகழ்வு\nபரிவாதினி/நாத இன்பம் - ஏப்ரல் நாகஸ்வர நிகழ்வு\nநாதயோகி பழநி சுப்ரமணிய பிள்ளை\nஎங்கப்பன் வீட்டு சொத்தா கர்நாடக இசை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200443-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/sydney/australia-recognises-west-jerusalem-as-israeli-capital-prime-minister-scott-morrison-confirmed-336580.html?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2019-04-22T18:08:52Z", "digest": "sha1:4O3ZZ3DA2JORF6AXHO7LQLN2UUHQEB5N", "length": 15548, "nlines": 214, "source_domain": "tamil.oneindia.com", "title": "மேற்கு ஜெருசலேமே இஸ்ரேலின் தலைநகர்.. அங்கீகரித்தது ஆஸ்திரேலியா | australia recognises west jerusalem as Israeli capital – prime minister scott morrison confirmed - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சிட்னி செய்தி\n1 hr ago மதுரையில் வெடிகுண்டு நிபுணர்கள் திடீர் சோதனை.. காஜிமார் தெருவில் பரபரப்பு\n1 hr ago ஒரு காலத்தில் டெல்லி கேப்டன்.. இப்போது வேட்பாளர்.. டெல்லி கிழக்கில் பாஜக சார்பாக கம்பீர் போட்டி\n2 hrs ago பாபர் மசூதியை நான்தான் இடித்தேன்.. பாஜக வேட்பாளர் சாத்வியின் கருத்தால் சர்ச்சை.. எப்ஐஆர் பாய்கிறது\n2 hrs ago நாமக்கலில் மருத்துவமனையின் சுவர் இடிந்து விழுந்து விபத்து.. 2 பேர் பலியான பரிதாபம்\nSports ICC World Cup 2019: இந்திய அணி புறப்படுவதில் புதிய சிக்கல்..\nFinance 6 புதிய விமானங்களை களம் இறக்கும் இண்டிகோ..\nAutomobiles பைக் விலையில் கிடைக்கும் மைக்ரோ காரின் எல்பிஜி வேரியண்ட் அறிமுகம் எப்போது...\nLifestyle இந்த ராசிகளில் பிறந்தவர்கள் சரியான சாப்பாட்டு ராமனாக இருப்பார்களாம்.. உங்க ராசியும் இதுல இருக்கா\nMovies அஜித் இல்ல சூர்யாவை இயக்கும் சிவா #Suriya39\nTechnology அசத்தலான ரியல்மி 3 ப்ரோ மற்றும் ரியல்மி சி2 ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்: விலை எவ்வளவு தெரியுமா\nTravel லாச்சென் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation செய்தித்தாளில் வெளியாகும் அங்கீகாரமற்ற பள்ளிகளின் பட்டியல்..\nமேற்கு ஜெருசலேமே இஸ்ரேலின் தலைநகர்.. அங்கீகரித்தது ஆஸ்திரேலியா\nசிட்னி: இஸ்ரேலின் தலைநகராக மேற்கு ஜெருசெலத்தை ஆஸ்திரேலியா அங்கீகரித்துள்ளது.\nஅதற்கான அறிவிப்பை, ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரீசன் வெளியிட்டு உள்ளார். நீண்ட ஆலோசனை மற்றும் பரிசீலனைகளுக்கு பிறகு இஸ்ரேல் தலைநகராக மேற்கு ஜெருசெலத்தை ஏற்பதாக அவர் தெரிவித்துள்ளார்.\nஅதே சமயம் ஆஸ்திரேலியாவின் தூதுரகம் டெல் அவிவ் நகரிலேயே தொடர்ந்து இயங்கும் என்றும் மாரீசன் கூறியுள்ளார்.\nதங்கள் நாட்டு தூதுரகத்தை உடனடியாக இஸ்ரேல் தலைநகரான மேற்கு ஜெருசெலத்திற்கு மாற்றும் எண்ணம் தங்களுக்கு இல்லை என்றும் மாரீசன் தெரிவித்துள்ளார்.\nஜெருசலம் தொடர்பாக இஸ்ரேல் பாலஸ்தீனம் இடையே தொடர்ந்து பூசல் நிலவி வருகிறது. ஜெருசலம் நகரின் கிழக்குப் பகுதி பாலஸ்தீனம் வசம் உள்ளது. மேற்குப் பகுதி இஸ்ரேலிடம் உள்ளது. ஆனால் முழு ஜெருசலமும் தனக்கே என உரிமை கொண்டாடுகிறது இஸ்ரேல்.\nஇந்தப் பஞ்சாயத்துக்கு மத்தியில்தான் ஜெருசலமை தனது தலைநகராக இஸ்ரேல் அறிவித்தது. இதை அமெரிக்கா உடனடியாக அங்கீகரித்தது. மேலும் சில நாடுகளும் அங்கீகரித்தன. ஆனால் பெரும்பாலான நாடுகள் இன்னும் இதுகுறித்து முடிவெடுக்காமல் உள்ளன. தற்போது ஆஸ்திரேலியா அங்கீகரித்துள்ளது.\nஅதேசயம், கிழக்கு ஜெருசலம் எதிர்கால பாலஸ்தீன தலைநகர் என்றும் ஆஸ்திரேலியா அறிவித்துள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஅமெரிக்கா குளிருது.. ஆஸ்திரேலியா அலறுது.. முடியல சாமீ... வரலாறு காணாத வெயில்\nபாதுகாப்பு அதிகரிப்பு... படகுமூலம் வந்தால் கடும் நடவடிக்கை... ஆஸ்திரேலியா எச்சரிக்கை\nஇதுக்குத்தான் இப்டி கன்னாபின்னானு டிரஸ் போடக்கூடாதுங்கறது.. இப்ப என்னாச்சு பாருங்க\nகுறைகளை வீழ்த்தி.. ஒரு அழகான வெற்றி.. 32 ஆண்டுகள் ஒரே நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு\nசிகரம் தொட்ட தெலுங்கானா சிறுவன்... ஆஸ்திரேலியாவின் கொஸ்கியூஸ்கோ மலையேறி சாதனை\nஸ்டாப் அதானி.. நாட்டை விட்டு வெளியேறுங்கள்.. அதானிக்கு எதிராக ஆஸ்திரேலியாவில் போராடும் மக்கள்\nஆட்கடத்தல் படகுகளை தடுக்க ஆஸ்திரேலியா தீவிரம்.. புதிய தளபதி நியமனம்\nஆஸ்திரேலியாவில் தமிழ் பாடத்தில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ, மாணவி.. கல்வியமைச்சர் கவுரவம்\nகை தெரிஞ்சது ஒரு குத்தமா ஆஸ்திரேலிய பார்லிமெண்டில் இருந்து வெளியே அனுப்பப்பட்ட பெண்\nகாதலுக்காக சதி வேலை...ஆஸ்திரேலியா கிரிக்கெட் வீரரின் சகோதரர் கைது\nஆஸ்திரேலியாவை மிரட்டிய பேய் மழை.. 3 பேர் பலி\nஆஹா.. சிட்னியை சட்னியாக்கி விட்டதே இந்த அடாத மழை.. வரலாறு காணாத வெள்ளம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200443-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.spiritualresearchfoundation.org/ta/example-of-self-analysis/", "date_download": "2019-04-22T17:57:02Z", "digest": "sha1:CKKY2IOBYGCMFGU2BMJDV77J2OXIPENU", "length": 25215, "nlines": 99, "source_domain": "www.spiritualresearchfoundation.org", "title": "சுய பரிசீலனை கருவியை கற்றுக் கொள்ளுதல், ஆளுமை குறைகளை களையும் அட்டவணையை எவ்வாறு நிரப்புவது (பகுதி 1)", "raw_content": "\nதெரிந்த தெரியாத உலகங்களை இணைத்தல்\nஉள் நுழை | பதிவு\nசுய பரிசீலனை கருவியை கற்றுக் கொள்ளுதல், ஆளுமை குறைகளை களையும் அட்டவணையை எவ்வாறு நிரப்புவது (பகுதி 1)\n1. சுய பரிசீலனை – ஒரு அறிமுகம்\n2. பத்தி D – ஒரு தவறின் தீவிரத்தன்மையை எவ்வாறு நிர்ணயிப்பது\n3. பத்தி E – அதிக காலமாக உள்ள குறைபாடு\n4. பத்தி F – தவறை யார் கவனித்தார்கள்\n1. சுய பரிசீலனை – ஒரு அறிமுகம்\nநம் எல்லோருக்கும் தனித்துவமான ஒரு ஆளுமை உள்ளது. அதோடு, ஆளுமை குறைகளும் பல விகிதாசாரங்களில், சில குறைந்த அளவில் மற்றும் சில அதிகமான அளவில், உள்ளன. பகுதி 2.1 – சுய விழிப்புணர்வே ஆளுமை முன்னேற்றத்திற்கான முதல் படி என்பதில், ஒருவர் மேலும் சிறந்தவராக மாற, அவரின் ஆளுமை குறைகளை பற்றிய சுய விழிப்புணர்வு எவ்வளவு அவசியம் என்பது விவரிக்கப்பட்டது. எனினும், சுய புரிதல் அவ்வளவு சுலபமன்று. அதோடு, ஒருவரின் ஆளுமை மற்றும் மனதின் இயல்பை புரிந்து கொள்ளவே பல மாதங்கள் ஆகும் நிலையில், ஒருவரின் ஆளுமை குறைகளை களைவது என்பது அவ்வளவு சுலபமன்று. சுய பரிசீலனை செய்வது கடினமான விஷயம்; இத்திறனை வளர்த்துக் கொள்ள நேரம் பிடிக்கும். அதோடு, ��ுய பரிசீலனை செய்ய நேர்மையான, நடுநிலையான கண்ணோட்டம் தேவை. தன் உண்மையான மன நிலையை உணர்ந்து கொள்ள வேண்டும் என்ற தீவிர ஆர்வம் இருப்பது மேலும் உதவி புரியும்.\nஇதற்கு முந்தைய கட்டுரையில், ஒரு தவறு செய்யும் போது அல்லது மனதில் ஒரு எதிர்மறை எண்ணம் ஏற்படும்போது, அதற்கு காரணமான சம்பவம் அல்லது நிகழ்ச்சியை எவ்வாறு பதிவு செய்ய வேண்டும் என்பது பற்றி பார்த்தோம். இதுவே நம்மைப் பற்றிய தகவல்களை சேகரிக்கும் முதல் படியாகும். முதலில் இவ்வாறு நாம் செய்த தவறுகளை பதிவு செய்த பின், அடுத்த கட்டமாக, அந்தத் தவறுகளை பரிசீலனை செய்யும் படிக்கு முன்னேறுகிறோம். இந்தக் கட்டுரையிலும், மேற்கொண்டு வரும் அடுத்த இரண்டு கட்டுரைகளிலும், இந்த படிகளை பற்றி விவரிக்கின்றோம். எவ்வாறு ஒரு தவறின் மூல காரணத்தை பரிசீலித்து முடிவு செய்வது மற்றும் அதன் தீவிரத்தை எவ்வாறு தெரிந்து கொள்வது என்பது பற்றிய அடிப்படை தகவல்களை தர இருக்கின்றோம்.\nஇக்கட்டுரையில், MS Excel வடிவத்திலுள்ள, பதிவிறக்கம் செய்யக் கூடிய ஆளுமை குறைகளை களையும் அட்டவணையின் D, E, F பத்திகளின்படி குறைகளை எவ்வாறு பரிசீலிப்பது என்பது பற்றி தெரிந்து கொள்வோம்.\n2. பத்தி D – ஒரு தவறின் தீவிரத்தன்மையை எவ்வாறு நிர்ணயிப்பது\nD பத்தியில் உள்ள குறி அம்பு பட்டியலில் உள்ளதை விவரிக்கும் முன்பு, தீவிரத்தன்மையை நிர்ணயிக்கும் பல்வேறு விஷயங்களின் அடிப்படை தகவல்களைப் பற்றி தெரிந்து கொள்வோம்:\nஆளுமையின் தன்மை: இவ்விஷயத்தில், இது ஆளுமை குறைகளின் தன்மையை குறிக்கிறது.\nகுறைகளின் சக்தி/தீவிரம்: இது குறைகளின் தீவிரத்தன்மையை குறிக்கிறது.\nஆளுமை குறையின் வேகத்தன்மை: ஆளுமை குறை ஒருவரை எவ்வளவு வேகமாக செயல்பட வைக்கிறது அல்லது மனதிற்குள் எதிர்மறை எண்ணம் கிளம்ப வைக்கிறது என்பதை குறிக்கிறது. இது எதிர்மறை எண்ணத்தின் கால அளவையும் குறிக்கலாம்.\nஎவ்வளவு காலமாக ஆளுமை குறை உள்ளது: இது அடிப்படையான விரும்பத்தகாத பண்பா அல்லது இரண்டாம்பட்சமான விரும்பத்தகாத பண்பா\nஅடிப்படையான விரும்பத்தகாத ஆளுமை கூறு என்பது பல வருடங்களாக இருக்கும், அதாவது இளவயதிலிருந்தே தொடர்ந்து இருக்கும், ஆளுமை குறையை குறிக்கிறது. பொதுவாக, இந்த பண்புகள் ஒருவரின் ஆளுமையில் வேரூன்றி இருக்கும்.\nஇரண்டாம்பட்சமான விரும்பத்தகாத ஆளுமை க���று என்பது நெருக்கமானவரின் இறப்பு, பரீட்சையில் தோல்வி அல்லது மனக்கோளாறு (உதாரணமாக, மனஅழுத்தம்) போன்ற குறிப்பிடத்தக்க ஒரு துயரமான சம்பவத்திற்கு பின்னர் தோன்றலாம். எனினும், இந்த குறையிலிருந்து ஒருவர் விடுபடவில்லை என்றால், நாளடைவில் அது அவரின் ஆளுமையின் ஒரு அடிப்படை தன்மையாக மாறக் கூடிய வாய்ப்பு உள்ளது.\nநம்மை சுற்றியிருக்கும் மனிதர்களிடமும், சமூகத்திடமும் ஏற்படும் தாக்கம்\nஒரு பண்பில்/ஆளுமை கூறில் ஒருவித தரம் (இயல்பு) மற்றும் அளவு (வெளிப்படும் கால இடைவெளி) இருப்பதோடு, மேலும் ஒருவித சக்தியும், வேகமும் கூட இருக்கிறது. அதாவது, ஒரு பண்பின் வேகத்தை, கால அளவைக் கொண்டு நிர்ணயிக்கலாம். சில உதாரணங்களின் மூலம் இதை தெளிவாக தெரிந்து கொள்ளலாம்.\nஉதாரணம் 1: ஒரு குடிகாரன் (ஸ்தூல நிலையில்)\nஆளுமை கூறின் தன்மை விஸ்கி அருந்துதல்\nஆளுமை கூறின் அளவு தினமும் 8 பெக் விஸ்கி அருந்துதல்\nஆளுமை கூறின் வேகம் அரை மணி நேரத்தில் 8 பெக் அருந்துதல்\nஅடிப்படையான அல்லது இரண்டாம்பட்சமான இந்த பழக்கம் கடந்த 20 வருடங்களாக உள்ளது – அதனால், இது அவரின் ‘அடிப்படை’ ஆளுமை தன்மையாகிறது.\nமற்றவரின் மீதுள்ள தாக்கம் அதிகம் – சில சமயம் வன்முறைக்கு வழிவகுத்துள்ளது\nஉதாரணம் 2: ஒரு முன்கோபக்காரர் (மனதளவில்)\nஆளுமை கூறின் தன்மை முன்கோவம்\nஆளுமை கூறின் அளவு அதிகமான முன்கோவம்\nஆளுமை கூறின் வேகம் முன்கோவம் வரும்போது பல மணி நேரம் கோபமாக இருத்தல்\nஅடிப்படையான அல்லது இரண்டாம்பட்சமான இரண்டாம்பட்சமான – வேலை இழந்த பின் மறு வேலை கிடைக்காததால், கடந்த ஒரு வருடமாக முன்கோவம் அதிகரித்துள்ளது.\nமற்றவரின் மீதுள்ள தாக்கம் அதிகம் – வீட்டிலுள்ள அமைதியும், நண்பர்களிடமுள்ள உறவும் பாதிக்கப்படுகிறது.\nஒருவரின் ஆளுமையிலுள்ள சில பண்புகள் மற்ற சிலவற்றை குறைக்கவோ, கூட்டவோ செய்கிறது. உதாரணமாக, மது ஆரோக்கியத்திற்கு கேடு என்ற புத்தியும், ஞானமும் மது மீதுள்ள விருப்பத்தைக் குறைக்கக்கூடும்.\nமேற்கூறிய உதாரணங்களின்படி, ஒருவரின் செயல்கள் மற்றும் எதிர்மறை எண்ணங்களின் தீவிரத்தன்மை, வேகம் மற்றும் தாக்கத்தை ஆய்ந்து அறிய முடியும். இதை அப்படியே ஒருவரின் தினசரி ஆளுமை குறைகள் அட்டவணையில் பதிவு செய்வதற்காக ஆளுமை குறைகளை களையும் அட்டவணையின் மாதிரி விரிதாளில் பத்தி D கொடுக்கப்பட்டுள்ளது. பத்தி C -ல் நமது தவறுகளை எம்மாதிரி வகைப்படுத்தி உள்ளோமோ (தவறான செயல்கள், தவறான எதிர்மறை எண்ணங்கள் அல்லது இரண்டும் கலந்த தவறுகள்), அதற்கேற்றார் போல் பத்தி D -ல் குறி அம்பு பட்டியலின் தேர்வுகள், கீழே கொடுக்கப்பட்டது போல் மாறும்.\nசில நிமிடங்கள் எப்பொழுதாவது குறைந்த தீவிரத்தன்மை\nசில மணி நேரம் சில சமயம் அதிக தீவிரத்தன்மை\nஆளுமை குறைகளால் ஏற்படும் தவறுகளின் தீவிரத்தன்மையை ஆராய்வதால், எந்த ஆளுமை குறையை முதலில் தேர்வு செய்து களைய முயற்சிக்க வேண்டும் என்று தீர்மானிக்க முடிகிறது. அதோடு, அந்த ஆளுமை குறையைக் களைய எவ்வளவு காலம் பிடிக்கும் என்பதும் தெரிய வருகிறது. கீழே கொடுக்கப்பட்டுள்ள படத்தில், முதலில் களைவதற்காக, எந்த ஆளுமை குறையை எவ்வாறு தேர்ந்தெடுக்க வேண்டும் என்பது பகிரப்பட்டுள்ளது.\nஎந்த ஆளுமை குறை அதி தீவிரமாக உள்ளதோ மற்றும் எதனால் மற்றவர் பாதிக்கப்படுகின்றனரோ அதை முதலில் எடுத்துக் கொள்ள வேண்டும். சில சமயங்களில், ஒருவரின் ஆளுமை குறை கோடிக்கணக்கான மக்களை பாதிக்கலாம். இதனால், அவரின் பாவகர்மா மிக அதிக அளவு அதிகரிக்கிறது. உதாரணமாக, ஒரு ஊழலான அரசியல்வாதி தன் சுயநலத்திற்காக தேசத்தை கொள்ளையடித்தால் அதன் பாதிப்பு மிக அதிகம் ஆகும்.\nஒருவரால் தன் தீவிரமான ஆளுமை குறையை போக்க முயற்சி செய்ய முடியவில்லை என்றால், வேறு ஒரு குறைவான ஆளுமை குறையை முதலில் எடுத்துக் கொண்டு, பின்னர் ஆழமாக வேரூன்றிய குறைகளை களைய முயற்சிக்கலாம்\n3. பத்தி E – அதிக காலமாக உள்ள குறைபாடு\nE பத்தியில், ஒரு சம்பவம் அல்லது எதிர்மறை எண்ணம் அதிக காலமாக உள்ள குறைபாடா என்பதை ‘ஆம்’ அல்லது ‘இல்லை’ என குறிப்பிடலாம்.\nஉதாரணமாக, கடந்த பத்து வருடங்களாக ‘சக ஊழியரை பாராட்டினால் நான் பொறாமைப்படுகிறேன்’ என்ற எதிர்மறை எண்ணத்தை நாம் கவனித்திருந்தால், இந்த பத்தியில் ‘ஆம்’ என பதிவு செய்யலாம்.\nபத்தி B -ல் குறிப்பிடப்பட்டுள்ள சம்பவத்திற்கு ‘ஆம்’ என்று பதிவு செய்வதன் மூலம், இது போன்ற சம்பவங்களின் மூலம் நமக்கும் மற்றவருக்கும் பல வருடங்களாக துன்பத்தை அளித்துள்ளோம் என்ற சுய விழிப்புணர்வு ஏற்பட்டதை அங்கீகரிக்கிறோம். இந்த பத்தி, தீவிரத்தன்மை என்ற D பத்தியோடு சம்பந்தப்பட்டதால் ஒருவருக்கு, தவறுகளுக்கு காரணமான தன் ஆளுமை குற��� எந்த அளவு தீவிரம் வாய்ந்தது என்பது பற்றியும், எவ்வளவு காலமாக உள்ளது என்பது பற்றியும் தெரிய வருகிறது.\nமாறாக, ஆளுமை குறை அதிக காலமாக இல்லாது இருந்தால், பத்தி E –ல் ‘இல்லை’ என்று பதிவு செய்யலாம்.\n4. பத்தி F – தவறை யார் கவனித்தார்கள்\nஇந்த பத்தியில் யார் நம் தவறை கவனித்தது என பதிவு செய்யலாம். தேர்ந்தெடுக்க, அடிப்படையாக இரண்டு தேர்வுகள் உள்ளன – தான் மற்றும் மற்றவர்.\nஒருவரின் சுய விழிப்புணர்வு நிலையை அறிய, இது மிகவும் உதவுகிறது. நம்மைக் காட்டிலும் நம் தவறுகளை மற்றவர் அதிகம் கவனித்தால், அந்நிலை சிறிது சிந்தனைக்குரியது. ஏனென்றால், நம்முடைய செயல்கள், எதிர்மறை எண்ணங்கள் மற்றும் மற்றவர் மீது இவை ஏற்படுத்தும் தாக்கத்தை பற்றி நாம் அறியவில்லை என்று அர்த்தம்.\nமேலும், குறி அம்பு பட்டியல் மூலமாக குடும்பத்தினர், நண்பர்கள், சக ஊழியர்கள், ஸாதகர்கள், முதலாளி போன்றோரில் யார் நம் தவறை கவனித்தவர் என்பதையும் தேர்வு செய்ய முடிகிறது. தினசரி நம்முடன் தொடர்பில் உள்ளவர்கள் நம் தவறுகளை கவனிக்கும் வாய்ப்பு அதிகம். அவர்கள் நம் மீது கோபப்பட்டாலோ, அல்லது நாம் செய்தது அல்லது செய்யாமல் விட்டது பற்றி விமர்சித்தாலோ, நாம் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். புத்திபூர்வமாக இதைப் பற்றி யோசித்தால், அவர்கள் நம்மை நாமே புரிந்து கொள்ள உதவும் விஷயங்களைப் பற்றி சொல்கிறார்கள் என்பது தெரிய வரும். அதை நாம் ஒப்புக் கொள்ளவில்லை என்றாலும் கூட, அதைப் பற்றி குறித்துக் கொண்டு உள்முக சிந்தனை செய்வது நல்லது. ஆளுமை குறைகளை களையும் செயல்முறையை நாம் சீராக செய்ய ஆரம்பித்த பின், நம்முடன் அதிகமான தொடர்புடையவர்களிடம் நாமே சென்று, அவர்கள் கண்ணோட்டத்தில் நாம் நம்மை எந்த விஷயத்தில் திருத்திக் கொள்ளலாம் என்பதை கேட்டு தெரிந்து கொள்ளலாம். எங்கு நாம் தவறி விட்டோம் என்ற குறிப்பிட்ட சம்பவத்தைப் பற்றியும் கேட்டு தெரிந்து கொள்ளலாம். நாம் ஸத்சங்கங்களில் பங்கு கொண்டு ஸத்சேவைகளை செய்ய ஆரம்பிக்கும்போது, ஆளுமை குறைகளை களையும் செயல்முறை பற்றி நன்கு தெரிந்த முதிர்ந்த ஸாதகர்கள் நமக்கு உதவுவர். நாம் எங்கு அதிக கவனம் செலுத்தி முன்னேறலாம் என்பது பற்றி அவர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளலாம்.\nஅடுத்த பகுதியை படிக்கவும், சுய பரிசீலனை கருவி – ஆளுமை குறை���ளை களையும் அட்டவணை (பகுதி 2)\nஆன்மீக ஆராய்ச்சி எவ்வாறு நடத்தப்படுகிறது\nஎங்களது ஸ்கைப் சத்சங்கங்களில் பங்கெடுங்கள்\nSSRF (எஸ்.எஸ்.ஆர்.எப்.) அடிப்படை கட்டுரைகளை படித்தீர்களா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200443-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://4tamilcinema.com/pettikadai-audio-launch-news/", "date_download": "2019-04-22T18:53:11Z", "digest": "sha1:TVB7Q26ZOVCA3IEKN4EYDSDGSMHJNKRZ", "length": 26641, "nlines": 206, "source_domain": "4tamilcinema.com", "title": "சமூகத்திற்காகப் போராடினால் சமூக விரோதி - பாரதிராஜா", "raw_content": "\nசமூகத்திற்காகப் போராடினால் சமூக விரோதி – பாரதிராஜா\nவிஜய் சேதுபதி நடிக்கும் ‘லாபம் – பகல் கொள்ளை’\nவில்லன் வேடத்தில் வெங்கட் பிரபு\nஷங்கர் 25 கொண்டாட்டம் – வசந்தபாலன் உருக்கம்\nகாஞ்சனா 3 – இரண்டு நாளில் 53 கோடி வசூல்\nமெஹந்தி சர்க்கஸ் – புகைப்படங்கள்\nமெஹந்தி சர்க்கஸ் – பத்திரிகையாளர் சந்திப்பு புகைப்படங்கள்\nஅதிதி மேனன் – புகைப்படங்கள்\nவாட்ச்மேன் – திரைப்பட புகைப்படங்கள்\nமாளிகை – டீசர் வெளியீடு புகைப்படங்கள்\nஆயிரம் பொற்காசுகள் – டிரைலர்\nவிஷால் நடிக்கும் ‘அயோக்யா’ – டிரைலர்\nகாஞ்சனா 3 – ஒரு சட்டை ஒரு பல்பம் – பாடல் வீடியோ\nமெஹந்தி சர்க்கஸ் – விமர்சனம்\nகாஞ்சனா 3 – விமர்சனம்\nவெள்ளைப் பூக்கள் – விமர்சனம்\nகுப்பத்து ராஜா – விமர்சனம்\nஒரு கதை சொல்லட்டுமா – விமர்சனம்\nஒபாமா உங்களுக்காக – விரைவில்…திரையில்…\nசூப்பர் சிங்கர் 6 ஜுனியர், முதல் பரிசு வென்ற ரித்திக்\nசூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 6 இறுதிப் போட்டி\n5வது விஜய் டிவி விருதுகள் விழா\nவிஜய் டிவியின் தென்னாப்பிரிக்கா ‘ஸ்டார் நைட்’\nவிஜய் டிவியில் ‘கடைக்குட்டி சிங்கம்’ புதிய தொடர்\nவேல்ஸ் சர்வதேசப் பள்ளியில், ‘கிண்டில் கிட்ஸ்’ பாடத் திட்டம் ஆரம்பம்\nஉச்சி முதல் உள்ளங்கால் வரை நரைமுடிக்கு தீர்வு விஐபி ஹேர் கலர் ஷாம்பூ…\nநடிகர் ஆர்கே உருவாக்கிய ‘விஐபி ஹேர் கலர் ஷாம்பு’\nதென்னிந்தியாவின் முதல் ஆன்லைன் வர்த்தகம் ஃபெஸ்ட்டூ.காம் – festoo.com\nஸீரோ டிகிரி வெளியிடும் பத்து நூல்கள்\nசமூகத்திற்காகப் போராடினால் சமூக விரோதி – பாரதிராஜா\nலஷ்மி கிரியேசன்ஸ் பட நிறுவனம் மிக பிரமாண்டமாக தயாரிக்கும் படம் ‘பெட்டிக்கடை’.\nஇந்தப் படத்தில் சமுத்திரகனி கதாநாயகனாக நடிக்கிறார். சமுத்திர பாண்டி என்கிற வித்தியாசமான புரட்சிகர சிந்தனை கொண்ட வாத்தியாராக நடிக்கிறார். இன்னொரு நாயகன���க மொசக்குட்டி வீரா நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக வர்ஷா நடிக்கிறார்\nகதாநாயகியாக சாந்தினி நடிக்கிறார். இன்னொரு ஜோடியாக சுந்தர் – அஸ்மிதா நடிக்கிறார்கள்.\nமற்றும் நான் கடவுள் ராஜேந்திரன், ஆர்.சுந்தர்ராஜன், திருமுருகன், செந்தி, ஆர்.வி.உதயகுமார், ராஜேந்திர நாத், ஐஸ்வர்யா ஆகியோரும் நடிக்கிறார்கள்.\nஇசக்கி கார்வண்ணன் இயக்கியுள்ள இந்தப் படத்திற்கு மரியா மனோகர் இசையமைக்கிறார். பாடல்களை நா.முத்துக்குமார், சினேகன், இசக்கி கார்வண்ணன், மறத்தமிழ் வேந்தன் எழுதியுள்ளார்கள்.\nஇப்படத்தின் இசை வெளியீடு சென்னையில் நடைபெற்றது. விழாவில் பாரதிராஜா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். சமுத்திரக்கனி, வீரா இயக்குனர் இசக்கி கார்வண்ணன், இசையமைப்பாளர் மரியா மனோகர், தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி பாடலாசிரியர் மறத்தமிழ் வேந்தன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.\nவிழாவில் இயக்குநர் இசக்கி கார்வண்ணன் பேசுகையில்,\n“இது எனக்கு முதல் படம். முதல் படத்தில் அழுத்தமான ஒரு பதிவை பதிக்க வேண்டும் என்பதற்காக இந்த கதையை தொட்டிருக்கிறேன். பெட்டிக்கடைக்கும் நமக்குமான தொடர்பு உணவு சங்கிலியாய் உறவு சங்கிலயாய் தொடர்கிறது. சூப்பர் மார்க்கெட், ஆன்லைன் என்கிற கார்ப்பரேட் மாயை எப்படி பெட்டிக்கடைகளை காலியாக்கி இருக்கிறது என்கிற கருத்தை இதில் பதிய வைத்திருக்கிறேன்,” என்றார்.\nஇசையமைப்பாளர் மரியா மனோகர் பேசும் போது,\n“எனது இசையை பாரதிராஜா வெளியிடுவது எனக்கு கிடைத்த மிகப் பெரிய அங்கீகாரம். இயக்குனர் இசக்கி கார்வண்ணன் ஒரு நல்ல அழுத்தமான கதைக்கு எனக்கு இசையமைக்க வாய்ப்பு கொடுத்ததற்கு நன்றி,” என்றார்.\nபாடலாசிரியர் மறத்தமிழ் வேந்தன் பேசுகையில்,\n“விடுதலைபுலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்களுக்கு அதிக பாடல்களை எழுதியவன் நான், என்கிற பெருமையோடு சமூக சிந்தனையுள்ள சமுத்திரக்கனி சாருக்கும் பாட்டெழுதுகிறேன் என்கிற பெருமை எனக்கு,” என்றார்.\nதயாரிப்பாளரும் இயக்குனருமான சுரேஷ் காமாட்சி பேசும் போது,\n“பெட்டிக்கடை, புரட்சியை பேசும் படம். இசக்கி கார்வண்ணன் முதல் படத்திலேயே முத்திரை பதிக்கப் போகிறார்,” என்றார்.\n“இது ஒரு நல்ல தருணம். நாம் கடந்து வந்த விஷயம், நாம் வேண்டாம்ன்னு விட்டுட்டு வந்த விஷயத்தையும் இதில் சொல்லி இருக்காங்க. இது அடுத்த தலைமுறையை எப்படி பாதிக்கும். அடுத்த தலைமுறைக்கு நாம் என்ன விட்டுட்டு போறோம்கிற கதையையும் இதில் சொல்லி இருக்கார் இயக்குனர்.\nடைரக்டர் இசக்கி கார்வண்ணனைப் பற்றி சொல்லனும்னா இளம் கன்று பயமறியாதுன்னு சொல்வோமே அது மாதிரி தான். திடீரென்று ஒரு நாள் வந்து சர்கார் படத்து ரிலீஸ் தேதிக்கே நம்ம படத்தையும் ரிலீஸ் செய்வோம். அவங்க சர்க்காரைப் பற்றி சொல்றாங்க, நாம சமூக விரோதிகளைப் பற்றி சொல்றோம். ஒரே தேதில ரிலீஸ் செய்வோம் என்றார். நான்தான் அப்படியெல்லாம் வேணாம். நமக்குன்னு ஒரு தேதி வரும் அப்ப ரிலீஸ் செய்வோம் என்று அனுப்பி வைத்தேன். அந்தளவுக்கு அவருக்கு படத்து மேலே அவ்வளவு நம்பிக்கை,” என்றார்.\n“பெட்டிக்கடை என்பது நம் பண்பாட்டின் அடையாளம். நமது ஊர்களில் கடைகளை பெட்டிக்கடை என்று தான் அழைப்பார்கள். பழமையைப் பேசினால் எங்கு நாம் பின்னோக்கிப் போகிறோமோ என்று தோன்றும். ஆனால் அப்படியல்ல. நம் பண்பாட்டை நாம் பேண வேண்டும். பேச வேண்டும். அப்படியான பண்பாட்டுக்கு நாம் போராடினால் நம்மை சமுக விரோதி என்கிறார்கள். இன்று சமூகத்திற்காக போராடினால் சமூகவிரோதி.\nஇந்தப் படம் மிகவும் சிறப்பாக வந்திருப்பதில் மகிழ்ச்சி. இந்தப் படத்தின் பாடல்களைப் பார்க்கும் போது என்னை நானே கண்ணாடியில் பார்த்துக் கொண்டது மாதிரி இருக்கு. பாட்டே இப்படி இருக்கும் போது படம் எப்படி இருக்கும்னு நெனச்சி பார்த்தேன். அற்புதமாகவே இருக்கும்னு சொல்வேன்.\nஇந்த படத்துல நடிச்ச ஹீரோ அப்படியே மண்வாசனை முகம். தமிழன் இப்படித்தான் இருப்பான். என் படத்து ஹீரோக்கள் எல்லோருமே நம் கலாச்சாரத்தை பிரதிபலிக்கிற முகமாத்தான் இருப்பாங்க. மண்வாசனையை நாம் என்றும் விட்டுக் கொடுக்கக் கூடாது. ஏதாவது நல்ல விஷயத்தை பேசினாலே சமூக விரோதியாக்கப்பட்டு விடுகிறார்கள்.\nஇந்த இயக்குனர் பெட்டிக்கடை – without GST என்று வைத்திருக்கிறார். இவருக்கும் பிரச்சனை வரலாம், போராடித்தான் ஆக வேண்டும், இல்லை என்றால் நாம் நம் பாரம்பரியத்தை இழந்து விடுவோம். தமிழை இழந்து விடுவோம், நம் மண்ணை இழந்து விடுவோம், ஏன் இந்த பூமியையே இழந்து விடுவோம்.\nஇந்தப் படம் இசக்கி கார்வண்ணன், சமுத்திரக்கனி, வீரா, மரியா மனோகர், மறத்தமிழ் வேந்தன் என எல்லோருக்குமே நல்ல வாழ்க்கையை ஏற்படுத்தித் தரும்,” என்றார் பாரதிராஜா.\nசார்லி சாப்ளின் 2 – பத்திரிகையாளர் சந்திப்பு புகைப்படங்கள்\n‘கள்ளபார்ட்’ விரைவில் படப்பிடிப்பு நிறைவு\nஆணவக் கொலைக்கு தீர்வு சொல்ல வரும் ‘பற’\nசூர்யா நடிக்கும் ‘காப்பான்’ – டீசர்\nபெட்டிக்கடை – நா.முத்துக்குமாரின் இனிமையான பாடல்\nசமுத்திரக்கனி நடிக்கும் ‘பெட்டிக்கடை’ – டிரைலர்\nநாடோடிகள் 2 – விரைவில்…திரையில்…\nசந்தானம் நடிக்கும் ‘A 1’ – டீசர்\nசர்க்கிள் பாக்ஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், ஜான்சன் இயக்கத்தில், சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில், சந்தானம், தாரா மற்றும் பலர் நடிக்கும் படம் A 1.\n‘காஞ்சனா 3’ பாடல்களில் ‘DooPaaDoo’ பணி என்ன \nராகவா லாரன்ஸ் இயக்கம் நடிப்பில் ஏப்ரல் 19ம் தேதி வெளியாக உள்ள படம் ‘காஞ்சனா 3’.\nஅப்படத்தின் இசையமைப்பு என்ற இடத்தில் DooPaaDoo என்ற பெயர் இடம் பெற்றிருப்பது பலரையும் குழப்பத்தில் ஆழ்த்தியிருக்கும். அது என்ன என்று தெரிந்து கொள்ள ஆசைப்படுபவர்களுக்கான விளக்கம் இதோ…\nDooPaaDoo என்பது இசையில் புதிய முயற்சிகளை ஊக்கப்படுத்தும் ஒரு இடம். திறமையான இசைக்கலைஞர்களை கண்டுபிடிப்பது, அவர்களுடன் இணைந்து இசையை உருவாக்குவது தான் இவர்களின் நோக்கம். இன்று, ராகவா லாரன்ஸின் காஞ்சனா 3 படத்தின் முழுமையான ஆல்பத்தை உருவாக்கி, தமிழ் இசை துறையில் DooPaaDoo தன் பெயரை பதித்திருக்கிறது. DooPaaDoo சுயாதீன இசைக் கலைஞர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்த ஒரு வசதியான தளத்தை உருவாக்கி கொடுக்கிறது.\nபாடலாசிரியர் மற்றும் DooPaaDooவின் இணை நிறுவனருமான மதன் கார்க்கி இது குறித்து கூறும்போது,\n“இது என்னை மிகவும் உற்சாகப்படுத்தியுள்ளது. நான் இதை பெருமையால் சொல்லவில்லை, திறமையான சுயாதீன கலைஞர்கள் எங்கள் தளத்தின் மூலம் இசைத்துறையில் புகழ் பெறுவது மகிழ்ச்சி அளிக்கிறது. 2017ல் ராகவா லாரன்ஸ் மாஸ்டரை சந்தித்தபோது, ​​நாங்கள் அவருக்கு DooPaaDoo பற்றிய புதிய கருத்துகளை அறிமுகப்படுத்தினோம்.\nபுதிய முயற்சிகளை பரிசோதித்து பார்க்க எந்த தயக்கமும் இல்லாமல் ஒப்புக் கொண்ட அவர், எங்கள் ஸ்டுடியோவிற்கு வந்தார். அவரது படத்தின் கதையின் சூழ்நிலைகளை அடிப்படையாக கொண்டு பாடல்களை பட்டியலிட்டோம். நாங்கள் அவருக்கு அளித்த அனைத்து பாடல்களையும் கேட்ட அவர், ஆறு பாடல்களை தேர்ந்தெடுத்தார். மேலும் மீதமுள்ள பாடல்களை அவரது அடுத்தடுத���த படங்களில் பயன்படுத்துவதாக எங்களுக்கு உறுதியளித்தார்.\nகாஞ்சனா 3ல் மிகவும் தனித்தன்மையான விஷயம் என்னவென்றால், பாடலின் பின்னணியில் உள்ள எந்த பெயரையோ அல்லது கலைஞர்களின் அடையாளங்களையோ நாங்கள் வெளிப்படுத்தவில்லை. நாங்கள் நினைத்தது வெற்றியாக மாறி, DooPaaDooவை அடுத்த கட்டத்துக்கு உயர்த்தியிருக்கிறது.\nகலைஞர்களின் பெயர்களை தெரிந்து கொள்ளாமலேயே காஞ்சனா 3 பாடல்களை ரசிகர்கள் ரசிப்பதை பார்க்க ஆச்சரியமாக இருக்கிறது. ஒருவேளை இது விரைவில் ஒரு நடைமுறையாகவும் மாறலாம். அதாவது, ஒரு சிறந்த இசையின் வெற்றி கலைஞரின் திறமை, பாடல்களின் தரம் மற்றும் கலையின் புத்துணர்வைப் பொறுத்து இருக்குமே தவிர, அந்த இசையுடன் சம்பந்தப்பட்ட பிராண்டை ஒட்டி இருக்காது,” என்கிறார் மதன் கார்க்கி.\nஜாஸ்மின் – லேசா வலிச்சுதா – பாடல் வரிகள் வீடியோ\nஸ்ரீ சிவாஜி சினிமாஸ், வொன்டர்லேன்ட் மோஷன் பிக்சர்ஸ் தயாரிப்பில், ஜெகன்சாய் இயக்கத்தில், சத்யா இசையமைப்பில், அனிக்கா, திராவிடன், இளங்கோ பொன்னையா, வைஷாலி மற்றும் பலர் நடிக்கும் படம் ஜாஸ்மின்.\nவிஜய் சேதுபதி நடிக்கும் ‘லாபம் – பகல் கொள்ளை’\nஒபாமா உங்களுக்காக – விரைவில்…திரையில்…\nவில்லன் வேடத்தில் வெங்கட் பிரபு\nபிரபுதேவா, தமன்னா நடிக்கும் ‘தேவி 2’ – டீசர்\nகாஞ்சனா 3 – காதல் ஒரு விழியில்…பாடல் வரிகள் வீடியோ\nகொலையுதிர் காலம் – டிரைலர்\nஆயிரம் பொற்காசுகள் – டிரைலர்\nவிஷால் நடிக்கும் ‘அயோக்யா’ – டிரைலர்\nகாஞ்சனா 3 – ஒரு சட்டை ஒரு பல்பம் – பாடல் வீடியோ\nமெஹந்தி சர்க்கஸ் – இந்த வாரத்தின் நம்பர் 1 படம்\nதமிழ் சினிமா – இன்று ஏப்ரல் 19, 2019 வெளியாகும் படங்கள்\nதமிழ் சினிமா – இன்று ஏப்ரல் 12, 2019 வெளியாகும் படங்கள்…\nகாஞ்சனா 3 – விமர்சனம்\nமெஹந்தி சர்க்கஸ் – விமர்சனம்\nவெள்ளைப் பூக்கள் – விமர்சனம்\nவிஷால் நடிக்கும் ‘அயோக்யா’ – டிரைலர்\n100வது நாளில் ரஜினி, அஜித் ரசிகர்கள் சண்டை\nஇயக்குனர் பா.இரஞ்சித் தயாரிக்கும் அடுத்த படம்\nஆயிரம் பொற்காசுகள் – டிரைலர்\n1000 கோடி வசூலித்த அஜித்தின் 6 படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200443-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nsanjay.com/2011/02/blog-post_4.html", "date_download": "2019-04-22T18:42:00Z", "digest": "sha1:A3XHSTFRYSUF4ZHDPXSJZ6VKCPKH7NGN", "length": 6517, "nlines": 46, "source_domain": "www.nsanjay.com", "title": "நண்பர்களுக்கு வணக்கம்...!! | கதைசொல்லி", "raw_content": "\nஎனது வலைப்பதிவு மற்று��் முகப்புத்தகத்தில் பிரசுரிக்கப்படும் கவிதைகளை எனது அனுமதி இன்றி தங்கள் பகுதிகளில் பிரசுரிக்கிறார்கள். அதுவும் யாரோ ஒருவன், தமிழ் நிலா, சஞ்சய் எனும் பெயர்களில் எழுதுவதை, அவற்றின் பெயர்களை நீக்கி தங்களுடயதகவே இடுகிறார்கள்.. என்னால் பெயர் குறிப்பிட்டு சொல்ல கூடிய சில உத்தமர்கள் மட்டுமே என்னை கேட்டு அதுவும் அதே பெயருடன் பதிகிறார்கள். அவர்களுக்கு எனது நன்றிகள்..\nமேலும் நான் சில நண்பர்களை வினாவ அவர்கள் தொடர்பை துண்டிக்கிறார்கள்.. ஏன் என புரியவில்லை.. அவர்களை பெயர் இட்டு குறிப்பிட விரும்ப வில்லை. \"காதல் சாரம்\" என்னும் தலைப்பில் எழுதிய ஒரு விடயம் அநேகரின் முகப்புத்தக பகுதியில் காண்கிறேன். அவற்றில் அநேகமானவற்றில் பெயர் நீக்கப்பட்டுள்ளது..\nஇதை எங்கு கண்டாலும் தெரியப்படுத்தவும்...\nமுகபுத்தக நெருங்கிய நண்பர்கள் இனிமேல் கவிதைகளை பிரசுரிக்க வேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ளர்கள். அத்துடன் இவாறு நடப்பதை தெரியப்படுத்திய நண்பர்களுக்கும்.. இதுவரை எனக்கு ஆதரவு வழங்கி விமர்சனங்கள் தந்து ஊக்குவித்த அன்பு உள்ளங்களுக்கும் என் நன்றிகள்...\nஉங்கள் கருத்துக்கு..... அன்புடன் தமிழ்நிலா\nகறை படிந்த சிறகுகள்.. - மின்நூல்\nஇதுவரை காலமும் எழுதிவந்த கவிதைகள் சிலவற்றை ஒன்றிணைத்து (கவிதையில்லிங்க புலம்பல்களை) ஒரு மின் புத்தகமாக உருவாக்கியுள்ளேன். இதன் தலை...\nஎன் வரம் நீ அம்மா....\nவேதனையிலும் என்னை புறம் தள்ளிய தேவதை நீ.... முகம் கூசாத முழு வெண்ணிலா... வாடாத தங்க ரோஜா.. உள்ளத் தொட்டிலில் உறங்க வைக்கும் நீ, என் உடலுக்கு...\nகவிஞர் கண்ணதாசன் காலத்தில் இருந்து திரையிசைப் பாடல்களும் இலக்கிய வகையில் சேர்க்கக் கூடிய ஒன்றாக மாறியிருக்கின்றன. இசையில் இருந்து மக்...\nஇன்னொரு கருச்சிதைவுதான் புளுட்டோணியம் கரு சிதைக்கப்படுகின்றது.... யுரேனியம் பிளக்கப்படுகிறது, வளிமண்டலத்தில், நிலத்தடியில், வான்வெளியில், நீ...\nஇதன் ஒவ்வொரு வரிகளிலும், குறைந்தது ஒரு நபராவது அல்லது ஒரு நண்பராவது நிச்சயம் பிரதிபலிக்க கூடும்.. உங்கள் கருத்துக்களை பகிருங்கள்... கோவில் வ...\nபல ஆண்டுகளாகப் பட்டினிப் பஞ்சம் தலைவிரித்தாடும் ஆப்பிரிக்க நாடான சோமாலியாவை, ஐ.நா.சபை “பஞ்சத்துக்கு இலக்கான பகுதி” என அறிவித்துள்ளத...\nஎங்கள் யாழ்ப்பாணத்து மக்களின் ஒருசாரார் குடிசைக் கைத்தொழிலான மட்பாண்ட உற்பத்தியையே தமது பிரதான தொழிலாகச் செய்துவந்திருக்கின்றனர். இங்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200443-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nsanjay.com/2012/03/blog-post_4.html", "date_download": "2019-04-22T19:03:30Z", "digest": "sha1:F2PGKZYRTHQ6E634HMSN6OWRGLU4WNKY", "length": 6125, "nlines": 83, "source_domain": "www.nsanjay.com", "title": "எனக்கு சுதந்திரம் வேண்டும்... | கதைசொல்லி", "raw_content": "\nஉங்கள் கருத்துக்கு..... அன்புடன் தமிழ்நிலா\nகறை படிந்த சிறகுகள்.. - மின்நூல்\nஇதுவரை காலமும் எழுதிவந்த கவிதைகள் சிலவற்றை ஒன்றிணைத்து (கவிதையில்லிங்க புலம்பல்களை) ஒரு மின் புத்தகமாக உருவாக்கியுள்ளேன். இதன் தலை...\nஎன் வரம் நீ அம்மா....\nவேதனையிலும் என்னை புறம் தள்ளிய தேவதை நீ.... முகம் கூசாத முழு வெண்ணிலா... வாடாத தங்க ரோஜா.. உள்ளத் தொட்டிலில் உறங்க வைக்கும் நீ, என் உடலுக்கு...\nகவிஞர் கண்ணதாசன் காலத்தில் இருந்து திரையிசைப் பாடல்களும் இலக்கிய வகையில் சேர்க்கக் கூடிய ஒன்றாக மாறியிருக்கின்றன. இசையில் இருந்து மக்...\nஇன்னொரு கருச்சிதைவுதான் புளுட்டோணியம் கரு சிதைக்கப்படுகின்றது.... யுரேனியம் பிளக்கப்படுகிறது, வளிமண்டலத்தில், நிலத்தடியில், வான்வெளியில், நீ...\nஇதன் ஒவ்வொரு வரிகளிலும், குறைந்தது ஒரு நபராவது அல்லது ஒரு நண்பராவது நிச்சயம் பிரதிபலிக்க கூடும்.. உங்கள் கருத்துக்களை பகிருங்கள்... கோவில் வ...\nபல ஆண்டுகளாகப் பட்டினிப் பஞ்சம் தலைவிரித்தாடும் ஆப்பிரிக்க நாடான சோமாலியாவை, ஐ.நா.சபை “பஞ்சத்துக்கு இலக்கான பகுதி” என அறிவித்துள்ளத...\nஎங்கள் யாழ்ப்பாணத்து மக்களின் ஒருசாரார் குடிசைக் கைத்தொழிலான மட்பாண்ட உற்பத்தியையே தமது பிரதான தொழிலாகச் செய்துவந்திருக்கின்றனர். இங்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200443-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamil360newz.com/honor-8x-android-phone/", "date_download": "2019-04-22T18:49:30Z", "digest": "sha1:NV4MZVECHH46UHN7KQQU4HFNCPADJGYK", "length": 8759, "nlines": 124, "source_domain": "www.tamil360newz.com", "title": "பெரிதும் எதிர்பர்கபட்ட ஹானரின் புதிய மாடல் வெளியானது. பெஸ்ட் பட்ஜட் மொபைல் - tamil360newz", "raw_content": "\nHome Technology பெரிதும் எதிர்பர்கபட்ட ஹானரின் புதிய மாடல் வெளியானது. பெஸ்ட் பட்ஜட் மொபைல்\nபெரிதும் எதிர்பர்கபட்ட ஹானரின் புதிய மாடல் வெளியானது. பெஸ்ட் பட்ஜட் மொபைல்\nபெரிதும் எதிர்பர்கபட்ட ஹானரின் புதிய மாடல் வெளியானது. பெஸ்ட் பட்ஜட் மொபைல் | Honor 8X\nஹவாய் நிறுவனத்தின் துணை நிறுவனமான ஹானர் ��னது அடுத்த புது மாடலான ஹானர் 8x ஸ்மார்ட்போனினை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. ஹானர் 8x (Honor 8X) ஸ்மார்ட்போன் மூன்று வேரியன்ட்களில் அமேசானில் பரிதியேகமாக அக்டோபர் 24 முதல் விற்பனைக்கு வருகிறது.\nஹானர் 8X | Honor 8X -ன் அம்சங்கள்\n6.5″ இன்ச் முழு எச்.டி பிளஸ் வசதியுடன் கூடிய 1080×2340 பிக்சல் கொண்ட ஐபிஎஸ் டிஸ்பிளேவினை கொண்டுள்ளது. 2.2GHz க்வாடு கோர் மற்றும் 1.7GHz க்வாடு கோர் கொண்ட ஒரு ஹய்சிலிகான் கிரின்710 ஆக்டா கோர் செயலியை கொண்டு செயல்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் 4 ஜிபி மற்றும் 6 ஜிபி ரேம், 64 ஜிபி மற்றும் 128 ஜிபி உள்ளடக்கச் சேமிப்பு கொண்டுள்ளது. அது மட்டுமின்றி தனியாக எஸ்.டி கார்டு மூலம் 400ஜிபி வரை விவரித்தும் கொள்ளலாம்.\nஹானர் 8x ஸ்மார்ட்போன் 20 மெகா பிக்சல் மற்றும் 2 மெகா பிக்சல் பின்புற கேமராவும் முன்புறம் ஒரு 16 மெகா பிக்சல் கேமராவும் கொண்டுள்ளது. ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ ஓஎஸ் மூலம் இயங்கபடுகிறது. இந்த மொபைல் பின்புறம் பிங்கர் பிரிண்ட் சென்சார் கொண்டுள்ளது. பேஸ் அன்லாக் வசதி, வைஃபை, ப்ளூடூத், ஜி.பி.எஸ், என்.எப்.சி போன்ற வசதிகளையும் கொண்டுள்ளது. இந்த மொபைல் மைக்ரோ USB 2.0 மூலம் சார்ஜ் செய்யகூடிய ஒரு 3750 எம்.ஏ.எச் பேட்டரி கொண்டுள்ளது.\nஇந்தியாவில் மூன்று வேரியன்ட்களில் விற்பனைக்கு வரும் ஹானர் 8x ஸ்மார்ட்போன் 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி ரோம் ரூ14,999, 6 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி ரோம் ரூ16,999 மற்றும் 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ரோம் ரூ18,999 ஆகிய விலைகளில் விற்பனை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nPrevious articleவடசென்னை படம் இந்த படத்தின் காப்பியா. ஆதாரத்துடன் நிருபித்த பிரபல நடிகர்.\nNext articleவடசென்னை திரை விமர்சனம்.\nஒரு டைம் சார்ஜ் போடுங்க ஒன்றரை மாதம் யூஸ் பண்ணுங்க.\n3,000 ரூபாய்க்கு கிடைக்கும் சியோமி mi போன்\nசியோமி நிருவனத்தின் முதல் 5G போன் அனால் விலை தான்…\nஐபோனுக்கு போட்டியாக களம் இறங்கிய சாம்சங் S10\nபிளிப்கார்ட்-ல் “மொபைல் பொனான்சா” தெரிக்கவிடும் மொபைல் ஆஃபர்கள்\nரெட்மி நோட் -க்கு போட்டியாக சாம்சங்-ன் புதிய மொபைல்\nவாட்சப்பை பாதுகாக்க புதிய வசதி இனி உங்களுக்கு கவலையே வேண்டாம்\nஇந்தியாவில் வெளியான Honor 10 Lite.\nIMEI எண் மாற்றம் செய்து விற்பனையாகும் திருட்டு செல்போன்கள்.\nரம்யா மேடம் உங்களுக்கு புடவை கூட கட்ட தெரியல. புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் கிண்டல்\nஇலங்க���யில் வெடித்து சிதறிய வாகனம் நெஞ்சை பதறவைக்கும் காட்சி.\nகொல மாஸ் லுக்கில் அஜித். ரசிகர்கள் உருவாக்கிய ஃபேன்மேட் போஸ்டர் இதோ\nபிரபல மாஸ் நடிகரை இயக்கும் விஸ்வாசம் இயக்குனர் சிவா.\n கெத்தாக ஷாப்பிங் வந்த விஜய் வைரலாகும் புகைப்படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200443-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2018/10/30/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%A9/", "date_download": "2019-04-22T18:10:22Z", "digest": "sha1:M73IULM22IDU5AK4I2LKX6CSICOMDH6R", "length": 18272, "nlines": 357, "source_domain": "educationtn.com", "title": "அறிவோம் பழமொழி:வக்கத்தவனுக்கு வாத்தியார் வேலை போக்கத்தவனுக்கு போலீஸ் வேலை!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome அறிவோம் பழமொழி அறிவோம் பழமொழி:வக்கத்தவனுக்கு வாத்தியார் வேலை போக்கத்தவனுக்கு போலீஸ் வேலை\nஅறிவோம் பழமொழி:வக்கத்தவனுக்கு வாத்தியார் வேலை போக்கத்தவனுக்கு போலீஸ் வேலை\nவக்கத்தவனுக்கு வாத்தியார் வேலை போக்கத்தவனுக்கு போலீஸ் வேலை\nவக்கத்தவனுக்கு வாத்தியார் வேலை போக்கத்தவனுக்கு போலீஸ் வேலை என்ற பழமொழியை வேங்கை வேலன் புதருக்குள் பதுங்கி இருந்தபோது கேட்டது.\nவேங்கை வேலவன் புதரிலிருந்து எட்டிப் பார்த்தபோது வயதான பாட்டி ஒருத்தி பெண்கள் கூட்டத்தில் கூறுவது தெரிந்தது. பழமொழி பற்றி வேறுஏதேனும் தகவல்கள் கிடைக்கிறதா என்று வேங்கை வேலவன் கூட்டத்தினரை கவனிக்கலானது.\nகூட்டத்தில் இருந்த இளம்பெண் ஒருத்தி “பாட்டி எந்த வேலைக்கும் லாயக்கி இல்லாதவர்கள்தான் வாத்தியார் வேலையிலும், போலீஸ் வேலையிலும் இருக்கிறார்களா\nஅதற்கு பாட்டி “இந்த பழமொழிக்கான அர்த்தம் அப்படியல்ல. ஆசிரியர்களை தெய்வமாக போற்றும் நம் முன்னோர்கள் இது போன்ற இழிவு படுத்தக்கூடியப் பழமொழிகளை கூறியிருப்பார்களா\n‘ஸ்காட்லாந்து யார்டு’ காவலர்களைவிட தமிழக காவலர்கள் திறமை வாய்ந்தவர்கள் என்று மார்தட்டிக் கொள்ளும் நம் தமிழ்ப் பரம்பரை இப்படிப்பட்ட ஒரு பழமொழியை கூறியிருக்குமா. இப்பழமொழி பற்றி விளக்குகிறேன் கேளுங்கள்” என்று கூறினார்.\nபழமொழியின் முதல் பாதியான வக்கற்றவனுக்கு வாத்தியார் வேலை என்பது குறித்து முதலில் கூறுகிறேன்.\n‘வாக்கு’ என்பது அனைவருக்கும் அமையக் கூடியது இல்லை. இதனையே ‘வாக்கினிலே தெளிவும் வேண்டும்’ என்றார் பாரதி.\nஆசிரியர் தொழிலில் ஈடுபடும் ஒருவருக்கு வாக்கு என்பது அவசியமானது. இப்படிப்பட்ட வாக்கினை தெளிவாக கற்று அறிந்தவர்கள்தான் ஆசிரியர்களின் வேலைக்கு லாயக்கு என்பதால் ‘வாக்குக் கற்றவனுக்கு வாத்தியார் வேலை’ என்ற பழமொழியின் முதல்பாதி உருவானது.\nகாலப் போக்கில் இது மருவி வக்கத்தவனுக்கு வாத்தியார் வேலை” என்று கூறினாள்.\nஅப்போது மழை பெய்யத் தொடங்கியதால் எல்லோரும் அவ்விடத்தை விட்டு சென்றார்கள். வேங்கை வேலவனுக்கு மழையின் மேல் கோபம் வந்தது. இருந்தாலும் காட்டில் வட்டப்பாறையை நோக்கி வேகமாக ஓடியது.\nஅன்றைக்கு காக்கை கருங்காலன் ஏற்கனவே வட்டப்பாறையில் எல்லோருக்காகவும் காத்திருந்தது. வேங்கை வேலவன் காக்கை கருங்காலனிடம் பழமொழியைக் கூறி அப்பழமொழியின் பாதிக்கு மட்டுமே விளக்கம் தெரிவதையும் தெரிவித்தது.\nகாக்கை கருங்காலனும் தான் மீதிப் பழமொழிக்கான விளக்கத்தை கூட்டத்தில் தெரிவிப்பதாக கூறியதைக் கேட்ட வேங்கை வேலவன் மகிழ்ச்சியடைந்தது.\nமாலை வேளை நெருங்கியதும் எல்லோரும் வட்டபாறைக்கு வருகை தந்தனர். காக்கை கருங்காலன் எழுந்து “என் அருமை குழந்தைகளே, குட்டிகளே உங்களுக்கு இன்றைக்கு வேங்கை வேலவன் வக்கத்தவனுக்கு வாத்தியார் வேலை போக்கத்தவனுக்கு போலீஸ் வேலை என்ற பழமொழியையும், பழமொழிக்கான பாதி விளக்கத்தையும் கூறுவான். நான் மீதிக்கான விளக்கத்தை கூறுகிறேன்.” என்று கூறியது.\nவேங்கை வேலவனும் தான்கேட்டது முழுவதையும் விளக்கிக் கூறியது. காக்கை கருங்காலன் “இரண்டாவது பாதியான போக்கற்றவனுக்கு போலீஸ் வேலை என்பதில் போக்கு கற்றவனுக்கு அதாவது போக்கு என்பது நடவடிக்கை (மனிதப் போக்கு – மனிதர்களின் நடவடிக்கை) என்று பொருள் கொள்ளலாம்.\nஇவ்வாறு ‘போக்குகள் குறித்து அறிந்தவனுக்கே போலீஸ் வேலை’ அதாவது ஒருவனின் குணத்தை அவனது நடவடிக்கையை வைத்து அறியும் திறன் படைத்தவனுக்கே போலீஸ் வேலை என்ற பொருளில் உண்டான இந்தப் பழமொழியின் மறுபாதி போக்கத்தவனுக்கு போலீஸ் வேலை’ என மாறிவிட்டது.\nகுழந்தைகளே இந்த பழமொழியில் வாக்கினைக் கற்றவன், போக்கினைக் கற்றவன் ஆகியவை மருவி��தால் பழமொழிக்கான அர்த்தமும் மாறியதை பார்த்தீர்கள்தானே. எனவே எப்போதும் தெளிவாகப் பேசப்பழக வேண்டும். சரி நாளை மற்றொரு பழமொழி பற்றிப் பார்ப்போம்” என்று கூறி எல்லோரையும் வழியனுப்பியது\nPrevious articleதிருமயத்தில் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளை பராமரிக்கும் பொறுப்பு பெற்றோர்களுக்கு அதிக அளவில் உள்ளது…மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் இரா.வனஜா பேச்சு..\nNext articleபுதினா – மருத்துவ பயன்கள்\nஅறிவோம் பழமொழி:கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை.\nஅறிவோம் பழமொழி:விருந்தும் மருந்தும் மூன்று நாள்.\nஅறிவோம் பழமொழி:வீட்டுக்கு வீடு வாசப்படி \nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\n+2 தேர்வு முடிவுகள் – 2019 குறைந்த தேர்ச்சி பெற்ற மாவட்டங்கள்\nBREAKING : பிளஸ்டூ தேர்வு முடிவுகள் வெளியீடு * மாவட்ட அளவில் அதிக தேர்ச்சி...\n+2 தேர்வு முடிவுகள் – 2019 குறைந்த தேர்ச்சி பெற்ற மாவட்டங்கள்\nRH (2018) – வரையறுக்கப்பட்ட விடுமுறை நாட்கள்\n1957ம் ஆண்டு முதல் 2015ம் ஆண்டு வரையிலான அரசாணைகள் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200443-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tradukka.com/dictionary/es/mantengo?hl=ta", "date_download": "2019-04-22T18:12:34Z", "digest": "sha1:DQKWKB7MOD3OQM6NPLWG7EKUEDSIIRRN", "length": 7679, "nlines": 94, "source_domain": "tradukka.com", "title": "Definitions: mantengo (ஸ்பானிஷ்) | Tradukka [தமிழ்]", "raw_content": "\nடச்சுடச்சு ➞ ருஷ்யடச்சு ➞ ஜெர்மன்டச்சு ➞ கேடாலான்டச்சு ➞ பிரெஞ்சுடச்சு ➞ ஆங்கிலம்டச்சு ➞ ஸ்பானிஷ்டச்சு ➞ இத்தாலியன்டச்சு ➞ போர்த்துகீசம் ருஷ்யருஷ்ய ➞ டச்சுருஷ்ய ➞ ஜெர்மன்ருஷ்ய ➞ கேடாலான்ருஷ்ய ➞ பிரெஞ்சுருஷ்ய ➞ ஆங்கிலம்ருஷ்ய ➞ ஸ்பானிஷ்ருஷ்ய ➞ இத்தாலியன்ருஷ்ய ➞ போர்த்துகீசம் ஜெர்மன்ஜெர்மன் ➞ டச்சுஜெர்மன் ➞ ருஷ்யஜெர்மன் ➞ கேடாலான்ஜெர்மன் ➞ பிரெஞ்சுஜெர்மன் ➞ ஆங்கிலம்ஜெர்மன் ➞ ஸ்பானிஷ்ஜெர்மன் ➞ இத்தாலியன்ஜெர்மன் ➞ போர்த்துகீசம் கேடாலான்கேடாலான் ➞ டச்சுகேடாலான் ➞ ருஷ்யகேடாலான் ➞ ஜெர்மன்கேடாலான் ➞ பிரெஞ்சுகேடாலான் ➞ ஆங்கிலம்கேடாலான் ➞ ஸ்பானிஷ்கேடாலான் ➞ இத்தாலியன்கேடாலான் ➞ போர்த்துகீசம் பிரெஞ்சுபிரெஞ்சு ➞ டச்சுபிரெஞ்சு ➞ ருஷ்யபிரெஞ்சு ➞ ஜெர்மன்பிரெஞ்சு ➞ கேடாலான்பிரெஞ்சு ➞ ஆங்கிலம்பிரெஞ்சு ➞ ஸ்பானிஷ்பிரெஞ்சு ➞ இத்தாலியன்பிரெஞ்சு ➞ போர்த்துகீசம் ஆங்கிலம்ஆங்கிலம் ➞ டச்சுஆங்கிலம் ➞ ருஷ்யஆங்கிலம் ➞ ஜெர்மன்ஆங்கிலம் ➞ கேடாலான்ஆங்கிலம் ➞ பிரெஞ்சுஆங்கிலம் ➞ ஸ்பானிஷ்ஆங்கிலம் ➞ இத்தாலியன்ஆங்கிலம் ➞ போர்த்துகீசம் ஸ்பானிஷ்ஸ்பானிஷ் ➞ டச்சுஸ்பானிஷ் ➞ ருஷ்யஸ்பானிஷ் ➞ ஜெர்மன்ஸ்பானிஷ் ➞ கேடாலான்ஸ்பானிஷ் ➞ பிரெஞ்சுஸ்பானிஷ் ➞ ஆங்கிலம்ஸ்பானிஷ் ➞ இத்தாலியன்ஸ்பானிஷ் ➞ போர்த்துகீசம் இத்தாலியன்இத்தாலியன் ➞ டச்சுஇத்தாலியன் ➞ ருஷ்யஇத்தாலியன் ➞ ஜெர்மன்இத்தாலியன் ➞ கேடாலான்இத்தாலியன் ➞ பிரெஞ்சுஇத்தாலியன் ➞ ஆங்கிலம்இத்தாலியன் ➞ ஸ்பானிஷ்இத்தாலியன் ➞ போர்த்துகீசம் போர்த்துகீசம்போர்த்துகீசம் ➞ டச்சுபோர்த்துகீசம் ➞ ருஷ்யபோர்த்துகீசம் ➞ ஜெர்மன்போர்த்துகீசம் ➞ கேடாலான்போர்த்துகீசம் ➞ பிரெஞ்சுபோர்த்துகீசம் ➞ ஆங்கிலம்போர்த்துகீசம் ➞ ஸ்பானிஷ்போர்த்துகீசம் ➞ இத்தாலியன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200443-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2019/01/13020845/Actress-Keerthi-Suresh-interview.vpf", "date_download": "2019-04-22T18:44:18Z", "digest": "sha1:6VC46SGVMYESH6HXOIY2JCROZYQZILPN", "length": 9905, "nlines": 127, "source_domain": "www.dailythanthi.com", "title": "Actress Keerthi Suresh interview || திருமணம் செய்யும் ஆசை இப்போது இல்லைநடிகை கீர்த்தி சுரேஷ் பேட்டி", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nதிருமணம் செய்யும் ஆசை இப்போது இல்லைநடிகை கீர்த்தி சுரேஷ் பேட்டி + \"||\" + Actress Keerthi Suresh interview\nதிருமணம் செய்யும் ஆசை இப்போது இல்லைநடிகை கீர்த்தி சுரேஷ் பேட்டி\nதிருமணம் செய்யும் ஆசை இப்போது இல்லை என்று நடிகை கீர்த்தி சுரேஷ் கூறினார்.\nசேலம் மாவட்டம் ஆத்தூரில் நேற்று நடந்த ஒரு விழாவில் பங்கேற்க வந்த நடிகை கீர்த்தி சுரேஷ் நிருபர்களிடம் கூறியதாவது:-\nமலையாளத்தில் நான் முதலில் அறிமுகம் ஆகியிருந்தாலும் தமிழ் சினிமாவில் நடித்ததால் தான் எனக்கு ஒரு அடையாளம் மற்றும் அங்கீகாரம் கிடைத்தது. நடிகையாக வேண்டும் என்று படிக்கும்போது இருந்தே ஆசை எதுவும் இல்லை. மாடலிங் செய்து வந்தேன். ஆனால் கடவுளின் அணுகிரகம் இருந்ததால் சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்து நடிகையாகி விட்டேன். கஷ்டப்பட்டு கடுமையாக உழைத்து இந்த நிலைமைக்கு வந்திருக்கிறேன். தமிழ் சினிமாவை பொறுத்தவரையில் நிறைய புதுப்புது இயக்குனர்கள் அறிமுகம் ஆகி பல்வேறு வித்தியாசமான படங்களை இயக்குகிறார்கள். படங்களை பார்க்க வரும் ரசிகர்களும் நல்ல தெளிவாகவே உள்ளனர்.\nஎன்னால் முடிந்த அளவுக்கு நல்ல க���ாபாத்திரத்தை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறேன். இதற்காக கடுமையாக உழைக்கிறேன். திருமணம் செய்யும் ஆசை இப்போது இல்லை. இன்னும் நிறைய படங்களில் நடிக்க வேண்டும். நடிகர் விஜய் கூட நடித்துவிட்டேன். அஜித்குமாருடன் நடிக்க வேண்டும் என்றால் அது நடக்கும். வரும்போது பார்க்கலாம். அரசியலில் ஈடுபட வேண்டும் என்று மனதில் ஒரு துளிகூட ஆசை இல்லை.\nஇவ்வாறு நடிகை கீர்த்தி சுரேஷ் கூறினார்.\n1. தேர்தல் கமிஷன் உத்தரவில் தலையிட முடியாது வேலூர் தொகுதி தேர்தல் ரத்து செல்லும் ஐகோர்ட்டு அதிரடி தீர்ப்பு\n2. காலை 11 மணி நிலவரப்படி தமிழகத்தில் 30.62 % வாக்குகள் பதிவு\n3. தமிழ்நாடு, புதுச்சேரியில் 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு தேர்தல்: ஓட்டுப்பதிவு தொடங்கியது\n4. எனது தலைமையிலான குஜராத் அரசை கவிழ்க்க அமித் ஷாவை சிறையில் தள்ளியது - காங்கிரஸ் மீது பிரதமர் மோடி தாக்கு\n5. அமைதியான வாக்குப்பதிவு : முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் வாக்களித்தனர்\n1. இலங்கை குண்டு வெடிப்பு: நடிகை ராதிகா சரத்குமார் உயிர்தப்பினார்\n2. சிம்பு, கவுதம் கார்த்திக் இணைந்து நடிக்கும் படம்\n3. மறைந்த ஸ்ரீதேவியின் மகள் ஜான்வியை சந்தித்த கீர்த்தி சுரேஷ்\n4. டைரக்டராகும் நடிகர் விவேக்\n5. சினிமா கதாநாயகர்கள் நிஜத்தில் ஹீரோக்களாக இருப்பதில்லை - நடிகை ஸ்ரீரெட்டி புகார்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200443-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://123kadhal.blogspot.com/2010/02/re_8634.html", "date_download": "2019-04-22T17:58:35Z", "digest": "sha1:47U64C72N4JEO6GAHXP6PNZEBOBTIRXF", "length": 2709, "nlines": 66, "source_domain": "123kadhal.blogspot.com", "title": "காதல்: Re: ♥ : காதல் வலி", "raw_content": "\nRe: ♥ : காதல் வலி\nஇரத்தம் சிந்தா போர் இல்லை\nபிறந்து அழாத குழந்தை இல்லை\nவிரல் சுடாத தீயும் இல்லை\nகண்ணீர் இல்லா காதலும் இல்லை\nதோல்வி என்பது நிலையும் இல்லை\nஇனம் கண்டு கொண்டேன் நான்…\nஒரு காதல் சமாதி கொண்டிருப்பதை\nகுழந்தையின் பசி பெற்றவள் அறிவாள்\nகாதலின் வலி நானும் அறிவேன்\nஇரத்தம் சிந்தா போர் இல்லை\nபிறந்து அழாத குழந்தை இல்லை\nவிரல் சுடாத தீயும் இல்லை\nகண்ணீர் இல்லா காதலும் இல்லை\nதோல்வி என்பது நிலையும் இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200443-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/2013/06/%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%85%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF/", "date_download": "2019-04-22T18:18:38Z", "digest": "sha1:WAD3DLZUTCGN6F6CFTIU547MKNZZ23BG", "length": 37685, "nlines": 226, "source_domain": "chittarkottai.com", "title": "மனஅழுத்தத்தைப் போக்க வழி என்ன? « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nஅம்மை நோய் வராமல் தடுப்பது எப்படி\nகுளிர்கால நோய்களை தடுக்க எளிய டிப்ஸ்\n“லெமன் க்ராஸ்” பற்றி தெரிந்துக் கொள்ளுங்கள்\nஆறு வகையான “ஹார்ட் அட்டாக்கும் ஸ்டென்ட் சிகிச்சையும்\nமேற்கு வானில் ஜனநாயகப் பிறைக்கீற்று \nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (11) கம்ப்யூட்டர் (11) கல்வி (120) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (48) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,207) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (132) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 16,542 முறை படிக்கப்பட்டுள்ளது\nமனஅழுத்தத்தைப் போக்க வழி என்ன\n21ம் நூற்றான்டின் முக்கிய நோய்யாக மனஅழுத்தம் இருக்கும்என பல ஆய்வுகள் கூறுகின்றன. இப்போது எல்லாம்ரத்தக்கொதிப்பு, சர்க்கரை நோய்க்கு அடுத்தப்படியாகமனஅழுத்த நோய்களுக்கு என டாக்டர்களிடம் செல்பவர்களின்எண்னிக்கை அதிகமாகும்.\nமன அழுத்தம் மிகவும் கொடுமையானது இயல்பானவாழ்க்கையைப் பறித்து நிம்மதியற்ற பொழுதுகளையும்,நோய்களையும் தந்து செல்லும் இந்த மன அழுத்தம். குறிப்பாஇன்று 5 முதல் 20 வயதில் உள்ளவர்கள் அதிகமனஅழுத்தத்தில் அவதிப்படுகின்றனர்.\nஉலகில் உள்ளமக்கள் தொகையில் 69% பேர் மனஅழுத்தத்தால்பாதிக்கப்பட்டுள்ளனர்.\n76% பேர் போதுமான உறக்கம் இல்லாமல் உள்ளனர்.\n77% பேர் குடும்ப உறவுகளினால் மனஅழுத்திற்கும்,மனோபயத்திற்கும் ஆளாகியுள்ளனர் .\n50% பேர்களுக்கு புதிய பொருள்களை நுகரமுடியவில்லைஎன்பதே பெரிய கவலையாக உள்ளது .\n55% பேர்களுக்கு குறைந்த நன்பர்களே உள்ளனர்.\n58% பேர்கள் தலைவலியால் அவதிபடுகின்றனர்.\n70% பேர் உடனே கோவப்படுபவர்களாக உள்ளனர்.\nஅதிகமான மனஅழுத்தம் ஓரு நபரின் உயிரியல் வயதை 30வருடங்கள் கூட்டுகிறது என்றும், சமிபத்திய ஆய்வு கூறுகிறது.\nஅதுமட்டுமல்லாது மனஅழுத்தம் அதிகமாகி தற்கொலை நிகழ்வுகளும் அதிகரிக்கும் அளவுக்கு இந்நோய் பாதிப்பை ஏற்படுத்திவிடுகிறது.கடந்த 2004 – 2008 மட்டும் 16000மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.அதேபோல்2006ல் மட்டும் 5857 மாணவர்கள் தேர்வு பயத்தால் மட்டும் தற்கொலை செய்துகொண்டுள்ளனர் என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டிய நிலையில் இருக்கிறோம்.\nஅழுத்தம் இருவகையில் வரலாம். ஒன்று நம்மைச் சூழ்ந்தசமூகத்தின்செயல்பாடுகளால் நமக்குள் வருவது. இன்னொன்றுநம்முடைய வாழ்க்கைமுறை, சிந்தனைகளினால் வருவது.\nஏமாற்றம், பயம், நிராகரிப்பு, எரிச்சல், அதிக வேலை, அதிக சிரத்தை, குழப்பம் இவையெல்லாம் மன அழுத்தத்தைத் தோற்றுவிக்கும் சில காரணிகள். சிலருக்கு அதிக வெளிச்சம், அதிக சத்தம் போன்ற காரணங்களாலும் மனஅழுத்தம் உண்டாகிறது.\nபிறப்பு, இறப்பு, போர்கள், திருமணங்கள், விவாக ரத்துகள், நோய்கள், பதவி இழப்பு, பெயர் இழத்தல், கடன், வறுமை, தேர்வு, போக்குவரத்து நெரிசல், வேலை அழுத்தம், கோபம், நட்பு முறிவு, உறவு விரிசல், என நம்மைச் சுற்றி நிகழும் எல்லா விதமான காரணிகளும் மன அழுத்தத்திற்குள் நம்மை இட்டுச் செல்ல முடியும்.\nதவறான பழக்கங்களின் மூலம் உண்டாகும் மனஅழுத்தம்\nபுகை பிடித்தல், சரியான உணவுப் பழக்கம் இல்லாமை, போதை மருத்து பழக்கம், குடிப்பழக்கம், சரியான தூக்கம் இல்லாமை இவையெல்லாம் மன அழுத்தத்தை நாம் விலை கொடுத்து வாங்கும் செயல்கள். புகை பிடிக்கும்போது உடலில் கலக்கும் நிக்கோட்டினுக்கு மன அழுத்தத்தை அதிகரிக்கும் சக்தி இருப்பதாக ஆராய்ச்சிகள் நிரூபித்திருக்கின்றன.\nமன அழுத்தம் பல நோய்களைக் கொண்டு வரும். குறிப்பாகமைகிரேன்எனப்படும் ஒற்றைத் தலைவலி, ஸ்ட்ரோக், எஸீமாஉட்பட பல நோய்களைமன அழுத்தம் கொண்டு வருகிறது.\nதலைவலி, அஜீரணக் குறைபாடுகள், தூக்கமின்மை,தசைப்பிடிப்பு, உடல் வலி, நெஞ்சு வலி, சீரற்ற இதயத் துடிப்பு,உயர் இரத்த அழுத்தம், உடல் எடைஅதிகரித்தல், குறைதல்,ஆஸ்த்மா, மூச்சுத் திணறல், தோல் நோய்கள், தாம்பத்தியக்குறைபாடுகள், புற்று நோய், அல்சர், சர்க்கரை நோய்,\nகுழந்தைகளிடம் மன அழுத்தம் அற்ற நிலையை உருவாக்க\nகுழந்தைகளுக்கு மன அழுத்தம் அதிகரித்து வருவதாக ஒருஆய்வு கூறுகிறது.\nபெற்றோருக்குள் ஏற்படும் சண்டை, கவனிப்பின்மை போன்றகாரணங்களால், குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படுகின்றன.அன்புக்கு ஏங்குகின்றன. இதுவே, மன அழுத்தத்தை ஏற்படுத்திவிடுகிறது. துõக்கமின்மை, உணவில்ஆர்வமின்மை, சோம்பல்போன்றவை ஏற்பட்டால், உடனே குழந்தைகளைடாக்டரிடம்காட்ட வேண்டும்.தாழ்வு மனப்பான் மைக்கு, சிகிச்சைஅளிக்கவேண்டும். நாளடைவில் இது குறைந்து விடுகிறது. ஏழுவயதில் இருந்து பத்துவயதுக்கு உட்பட்ட குழந்தைகள் இதில்அதிகம் பாதிக்கப்படுவதாக டில்லியில்நடந்த ஓர் ஆய்வில்தகவல் வெளியாகியுள்ளது\nதினமும் குழந்தைகளுடன் உரையாடுங்கள். அவர்களுடையதினம் எப்படிசெலவழிந்தது. என்னென்ன செயல்கள் நடந்தனஎன்றெல்லாம்உரையாடுங்கள். அழுத்தமான சூழல் இருப்பதுபோல உணர்ந்தால் அதிலிருந்துஎப்படி விடுபடுவது என்பதைஅவர்களுக்குச் சொல்லுங்கள்.\nஉங்கள் பிரச்சனைகளை குழந்தைகள் மேல் எக்காரணம்கொண்டும்திணிக்காதீர்கள். அவர்களுக்கு குடும்பத்தின் தேவைமற்றும் அமைதியானவாழ்க்கையின் அவசியத்தைவலியுறுத்துங்கள்.\nகுழந்தைகள் எதையாவது செய்யும் போது மனம் விட்டுப்பாராட்டுங்கள். அவர்களை அரவணைத்துச் செல்லமறக்காதீர்கள். அவர்கள் இசை, பெயிண்டிங், நடனம்போன்றவற்றில் ஈடுபட தூண்டுங்கள்.\nநகைச்சுவை உணர்வுள்ள குழந்தையாக உங்கள் குழந்தையைவளர்க்கமுயலுங்கள். அது இறுக்கமான சூழல்களைகுழந்தைகள் சமாளிக்கபிற்காலத்தில் பயன்படும்.\nகுழந்தைகள் எப்போதும் எதிலும் முதன்மையாக வரவேண்டும்எனஎதிர்பார்க்காதீர்கள். அது தேவையற்ற அழுத்தத்தைஉருவாக்கி விடும். எல்லோரும் முதலாவதாக வருவதுநடப்பதில்லையே. விடுமுறைகள், மாலை வேளைகளை சற்றுஇலகுவாகவே வைத்திருங்கள். அதிகப்படியானகல்வியும் மனஅழுத்தத்தை நல்கும் என்பதை மறவாதீர்கள்.தோல்வியும்வெற்றியும் சகஜம் என்னும் மனநிலையைக்கொண்டிருங்கள் அல்லதுஎதிர்காலத்தில் குழந்தைதோல்விகளைச் சந்திக்கும் போது உடைந்து போகும்வாய்ப்புஉண்டு.\nஉங்கள் குழந்தைக்கு நீங்கள் ஒரு நல்ல முன்மாதிரியாகஇருங்கள். குடித்துவிட்டு வீட்டுக்கு வரும் தந்தை குழந்தைக���டிக்கக் கூடாது எனஅறிவுரை சொல்வது பாதிப்பைஏற்படுத்தாது. குழந்தைகளுடன் நேரம்செலவிடுவதும்,அவர்கள் பதின் வயது எட்டுகையில் நல்ல நண்பர்கள்,உறவினர்களுடன் ஆரோக்கியமான நட்பு வைத்துக்கொள்ளதூண்டுவதும், உடற்பயிற்சிகள் செய்யத் தூண்டுவதும் மனஅழுத்தத்தைக் குறைக்கும்.\nமனஅழுத்தத்தைப் போக்க வழி என்ன\nமன அழுத்தத்தைக் கையாள்வதற்கு நம்முடைய மனதின்சிந்தனைகளைதூய்மைப்படுத்த வேண்டும். எதிர்மறைச்சிந்தனைகள் பெரும்பாலும் மனஅழுத்தத்தையேஅளிக்கின்றன. எனவே நல்ல சிந்தனைகளைவளர்த்துக்கொள்வதன் மூலம் மன அழுத்தத்தைக் கையாளமுடியும்.\nஅமைதியான குடும்பச் சூழல் பெரும்பாலான மனஅழுத்தத்தைக்குறைக்கிறது. அலுவலகத்தின்குழப்பங்களையோ, எரிச்சல்களையோகுவிக்கும் இடமாககுடும்பம் இருக்கக் கூடாது, மாறாக அவற்றைஅழிக்கும்இடமாகவே குடும்பம் இருக்க வேண்டும் என்பதனைகுடும்பத்தினர் புரிந்துகொள்ளவேண்டும். குடும்பத்தில்நுழைந்தவுடன் மனம் மகிழ்ச்சியடையும்வகையில்குடும்பத்தினரோடு அன்பான வாழ்க்கை வாழ்தல்மிகவும்முக்கியம்.\nஎத்தனை இறுக்கமான சூழலாக இருந்தாலும் சிரிக்கக் கற்றுக்கொண்டால்பிரச்சனைகள் பல காணாமல் போய்விடும். நல்லநகைச்சுவைஉரையாடல்களை வளர்த்துக் கொள்ளுங்கள். இதுஇரத்த அழுத்தத்தைக்கட்டுக்குள் வைக்கும். தசைகளைஇறுக்கமற்ற நிலைக்கு கொண்டு செல்லும். நுரையீரலுக்குசுத்தமான காற்றை கொண்டு செல்லும் எனவேமனஅழுத்தத்தைக் குறைக்க சிரியுங்கள் என்கிறார் மனோதத்துவ நிபுணர் லீபெர்க்.\nகுடும்பங்களில் பிரச்சனைகள் வருவது சகஜம். கணவன்மனைவியரிடையேபிரச்சனை வரும்போது ‘உன்னால் தான்வந்தது’ என்று பழியை மாறி மாறிசுமத்தாமல் ‘நமக்குபிரச்சனை இருக்கிறது’ எப்படி தீர்வு காண்பதுஎனும்கண்ணோட்டத்தில் பேச வேண்டும் என்கிறான் பிரபலஅமெரிக்கஉளவியலாளர் வில்லார்ட் எஃப் ஹார்லே.\nமன அழுத்தத்தைக் குறைக்க சில வழிகள்.\n* காலையில் பதினைந்து நிமிடங்கள் முன்னதாகவே எழுந்துவிடுங்கள்.\n* எங்கேயாவது செல்ல வேண்டியிருந்தால் அதற்குரியஆடைகள், பொருட்களை முன்கூட்டியே எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்.\n* ஒரு காகிதத்தில் அன்றைய தினம் செய்ய வேண்டியபணிகளையும், எப்போது செய்யப் போகிறோம் என்பதையும்குறித்து வையுங்கள்.\n* காத்திருபது சிரமம் என்று கரு��ாதீர்கள். ஒரு புத்தகத்தைகையில்வைத்திருப்பது காத்திருத்தலை சுகமாக்கும்.தேவையற்ற மன அழுத்தத்தைக்குறைக்கும்.\n* வேலைகளைத் தள்ளி வைப்பது மன அழுத்தத்தைஅதிகரிக்கும். செய்யவேண்டியதை தாமதப் படுத்தாமல்செய்யுங்கள்.\n* முன்கூட்டியே திட்டமிடுங்கள். எதையும் கடைசி நேரம்வரைகாத்திருந்தபின் செய்வதைத் தவிருங்கள்.\n* வேலைசெய்யாததைக் கட்டி அழாதீர்கள். சரிசெய்யமுயலுங்கள் காலணிஆனாலும் கடிகாரம் ஆனாலும்.இல்லையேல் அவை தேவையற்ற மனஅழுத்தத்தைத் தரக்கூடும்.\n* சற்று முன்கூட்டியே செல்ல பழக்கப் படுங்கள். பத்துநிமிடத்தில் செல்லமுடிந்த இடத்துக்கு இருபது நிமிடத்திற்குமுன்பாகவே புறப்படுங்கள்.\n* காஃபி அதிகம் குடிப்பதைத் தவிருங்கள். புகை மது எல்லாம்வேண்டாம்\n* சில மாற்று யோசனைகளைக் கைவசம் வைத்திருங்கள்.உதாரணமாக பஸ்தாமதமானால் இதைச் செய்வேன்… என்பதுபோன்றவை.\n* இறுக்கம் தளருங்கள். சில வேலைகள் தடைபடுவதாலோ,தாமதப்படுவதாலோ உலகம் முடிந்து விடப் போவதில்லை.\n* தவறாய்ப் போன ஒரு விஷயத்தைக் குறித்து சிந்தித்துக்கொண்டேஇருப்பதை விட, சரியாய் நிகழ்ந்த பலவற்றைக்குறித்து அடிக்கடி நினைத்துமகிழுங்கள்.\n* செல்லும் இடங்கள் புதிய இடங்களாக இருந்தால் வழியைமுதலிலேயேதெளிவாகக் கேட்டு வைத்துக் கொள்ளுங்கள்.\n* சற்று நேரம் கைப்பேசிகளையும், தொலைபேசிகளையும்அணைத்துவிடுங்கள். ஓய்வு எடுங்கள் எந்த தொந்தரவும்இன்றி.\n* செய்வதற்கு இயலாத பணிகளோ, நேரமில்லாமையால் நாம்செய்யமுடியாது என்று நினைக்கும் பணிகளோ இருந்தால்‘மன்னிக்கவும்.. என்னால்செய்ய இயலாது’ என்று சொல்லப்பழகுங்கள்.\n* உணவு, உடை, உறைவிடம் தவிர்த்த எதுவும் உங்களை மனஇறுக்கம்கொள்ளச் செய்யாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.முன்னுரிமை எதற்குக்கொடுக்க வேண்டும் என்பதில் தெளிவுஅவசியம்.\n* உற்சாகமான நண்பர்களுடன் பழகுங்கள் அதிக நேரம்.\n* நன்றாகத் தூங்குங்கள். முடிந்தால் அலாரம் வைத்துதூங்குங்கள். தடையற்றதூக்கத்துக்கு அது உதவும்.\n* வீட்டில் பொருட்களை அதனதன் இடத்தில் ஒழுங்காகஅடுக்கி வையுங்கள். அவசரமாய் தேடுகையில் அகப்படாதபொருள் மன அழுத்தம் தரும்.\n* ஆழமாக மூச்சை இழுத்து மெதுவாக வெளிவிடுங்கள்.\n* எழுதப் பழகுங்கள். கவலைகளை, எரிச்சல்களை,தோல்விகளை குறைக்கஎழுத்து வடிகாலாகும்.\n* குழப்பம், கவல��களை உள்ளுக்குள் புதைக்காமல்நம்பிக்கைக்குரியநண்பர்களிடம் பகிருங்கள்.\n* தினமும் உங்கள் மனதை மகிழச்செய்யும் செயல்கள்எதையேனும் ஒன்றைச்செய்யுங்கள். அதில் பொருளாதாரப்பயன் ஏதும் இல்லாவிட்டாலும் கூட.\n* பிறருக்காக எதையேனும் செய்யப் பழகுங்கள். செய்யும்அனைத்துசெயல்களையும் ஆத்மார்த்தமான அன்போடுசெய்யுங்கள்.\n* என்னை யாரும் புரிந்துகொள்ளவில்லையே எனும்முனகல்களைத் தவிர்த்துபிறரைப் புரிந்து கொள்ளமுயலுங்கள்.\n* உங்கள் உடை, நடை பாவனைகளின் தன்னம்பிக்கைமிளிரட்டும். உடைகளை நன்றாக அணிவதேதன்னம்பிக்கையை அதிகரிக்கும் என்பதுநிரூபிக்கப்பட்டஉண்மை.\n* நிறைய வேலைகளை ஒரே நாளில் முடிக்க நினைக்காதீர்கள்.ஒவ்வொருவேலைக்கும் இடையே சரியான இடைவெளிவிடுங்கள்.\n* வார இறுதிகள், விடுமுறை நாட்களை மிகச் சிறப்பாகச்செலவிடுங்கள். வெளியே செல்வது, கடற்கரைக்குச் செல்வதுஎன மனதைபுத்துணர்ச்சியாக்குங்கள்.\n* இன்றைய பணிகளை செவ்வனே செய்தால் நாளைய பணிகள்செவ்வனேநடைபெறும் என்பதை மனதில் கொள்ளுங்கள்.\n* பிடிக்காத வேலை இருந்தால் அதை முதலிலேயே முடித்துவிடுங்கள். அப்போது தான் தொடர்ந்து செய்யும் பிடித்தமானவேலைகள் மனதைஇலகுவாக்கும்.\n* மன்னிக்கும் மனப்பான்மையை வளர்த்துக் கொள்ளுங்கள்,அடுத்தவர்களைக்காயப்படுத்தாமல் வாழப் பழகுங்கள்.\nஇவற்றில் சிலவற்றைப் பின்பற்றினாலே மன அழுத்தமற்றவாழ்க்கை நமக்குவசப்படும்.\nஎக்ஸாம் டென்ஷனை விரட்டுவது எப்படி\nபொறாமையை ஒழித்தால்… இருதயத்தை காக்கலாம்\nகுழந்தைகளின் விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையை வளர்ப்பது\nமகிழ்ச்சி, ஓய்வு பற்றி தன்னம்பிக்கை நூல்களிலிருந்து சில..\nவீசி எறியப்படும் வளைகுடா அடிமைகள்\n« நீரழிவு பற்றிய உண்மைகள் – myths about diabetes\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nசந்தோஷமும் சமூக உணர்வும் (வீடியோ)\nவலிகளுக்கு விரல்களை உருட்டினால் தீர்வு\nஊட்டச்சத்து, உடலுக்கு உரம்… நம் பாரம்பர்யப் பெருமை கஞ்சி\nஎலக்ட்ரானிக் எந்திரங்கள் – நவீன மாற்றங்கள்\nசூரிய ஒளி மின்சாரம்-பகுதி. 4\nஒட்டகம் – ஓர் ஒப்பற்ற அதிசயம்..\nஇன்டர்நெட் பலூன்… விண்வெளி பாலம்… கூகுளின் சீக்ரெட் லேபில் \nசெல் போன் நோய்கள் தருமா\nதப்பிப் பிழைக்க தாவரங்களின் வியூகங்கள்\nபிளாஸ்டிக் (Plastic) உருவான வரலாறு\nஇஸ்லாத்தை தழுவ வேண்டும���, ஆனால்…\nஇஸ்லாமிய இலக்கியக் காவலர் மு.செய்யது முஹம்மது ஹசன்\nபொட்டலில் பூத்த புதுமலர் 4\nதவ்பா – பாவமன்னிப்பு (ஆடியோ)\nஇந்திய விடுதலைப் போரில் முஸ்லிம்கள் – முதன்மையாளர்கள்\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200443-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalakkaldreams.com/category/essay/?filter_by=popular", "date_download": "2019-04-22T18:58:53Z", "digest": "sha1:CHI75RKYBHQUOAAQCEVVBCGZQAUF5J5Q", "length": 8586, "nlines": 221, "source_domain": "kalakkaldreams.com", "title": "கட்டுரைகள் Archives - No.1 Tamil Portal | Tamil Entertainment | Cinema News | Kalakkaldreams", "raw_content": "\nகனவுலகவாசி பாகம் – 1\nகனவுலகவாசி பாகம் – 1\nவிருதுக்கு மணிமகுடம் சூடும் எழுத்தாளர் யூசுப்\nதமிழீழம் சிவக்கிறது – அழித்து விடுங்கள்\nகனவுலகவாசி பாகம் – 1\nவிருதுக்கு மணிமகுடம் சூடும் எழுத்தாளர் யூசுப்\nதமிழீழம் சிவக்கிறது – அழித்து விடுங்கள்\nமேஷம் முதல் கன்னி ராசிவரை ஆவணி மாத பலன்கள்\nதுலாம் முதல் மீனம் வரையிலான ஆவணி மாதபலன்கள்\nவெட்டியது போதும் உறங்குங்கள் குரு\nபாலின கல்வி – தேவையின் அவசியம்\nதிராவிட மொழி குடும்பம் – அகழ்வாராய்ச்சி\nசித்திரை மாத ராசிபலன்கள் – 2017\nதிரைப்படக் கல்லூரி மாணவர்களின் அரங்கேற்றம்\nகனவுலகவாசி பாகம் – 1\nகலக்கல் ட்ரீம்ஸ் – செய்திகள் 29/1/2019\nவிருதுக்கு மணிமகுடம் சூடும் எழுத்தாளர் யூசுப்\nமேஷம் முதல் கன்னி ராசிவரை ஆவணி மாத பலன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200443-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ujiladevi.forumta.net/t55105-13", "date_download": "2019-04-22T18:42:56Z", "digest": "sha1:55W7X6WGIDRK43OYSGZJVJSW7UX6JCP4", "length": 5015, "nlines": 36, "source_domain": "ujiladevi.forumta.net", "title": "புளுமெண்டல் சந்தேகநபர்கள் 13 தொடர்ந்தும் விளக்கமறியலில்", "raw_content": "\nTamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது\nஇங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .\nதங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்\nபுளுமெண்டல் சந்தேகநபர்கள் 13 தொடர்ந்தும் விளக்கமறியலில்\nTamil Ujiladevi Forum :: செய்திகள் :: செய்திக் களஞ்சியம் :: இலங்கை செய்திகள்\nபுளுமெண்டல் சந்தேகநபர்கள் 13 தொடர்ந்தும் விளக்கமறியலில்\nகொட்டாஞ்சேனை, புளுமெண்டல் பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிப்பிரயோக சம்பவத்துடன் தொடர்புடைய 13 சந்தேகநபர்களையும், எதிர்வ���ும் 17ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதிமன்ற நீதவான் நிஷாந்த பீரிஸ் உத்தரவிட்டுள்ளார்.\nசந்தேகநபர்கள் 13பேரையும் கொழும்பு மேலதிக நீதிமன்ற நீதவான் முன்னிலையில் கடந்த வியாழக்கிழமை ஆஜர்படுத்திய போதே நீதவான் மேற்கண்டவாறு உத்தரவிட்டார்.\nஇச்சந்தேகநபர்கள் கோரியிருந்த பிணைகளும் இதன்போது நீதவானால் நிராகரிக்கப்பட்டன.\nநிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவின் ஆதரவாளர்கள் மீது, கடந்த ஜுலை மாதம் 31ஆம் திகதி, புளுமெண்டல் மாவத்தையில் மேற்கொள்ளப்பட்ட குறித்த துப்பாக்கிச்சூட்டில் பெண்ணொருவரும் ஆணொருவரும் கொல்லப்பட்டதுடன், 11 பேர் காயங்களுக்கு உள்ளாகியமை குறிப்பிடத்தக்கது.\nமன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014\nTamil Ujiladevi Forum :: செய்திகள் :: செய்திக் களஞ்சியம் :: இலங்கை செய்திகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--முதல் அறிமுகம்| |--கேள்வி பதில் பகுதி | |--பொது பகுதி| |--ஆன்மீக அனுபவம் / கட்டுரைகள் - பொது| |--இந்துக்களின் புனிதமான மந்திரங்கள் | |--பொது பகுதி| |--ஆன்மீக அனுபவம் / கட்டுரைகள் - பொது| |--இந்துக்களின் புனிதமான மந்திரங்கள் | |--செய்திகள்| |--செய்திக் களஞ்சியம்| |--இந்திய செய்திகள்| |--இலங்கை செய்திகள்| |--சினிமா செய்திகள்| |--உலக செய்திகள்| |--தின நிகழ்வுகள்| |--இந்து மத பாடல்கள் மற்றும் படங்கள் |--பக்தி பாடல்கள் |--காணொளிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200443-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kovaineram.in/2013/02/rs.html", "date_download": "2019-04-22T19:00:41Z", "digest": "sha1:PVVV2KQYL55TRR6EASL3WRHPALH4KJQ5", "length": 10925, "nlines": 192, "source_domain": "www.kovaineram.in", "title": "கோவை நேரம்: கோவை மெஸ் - கோவை பிரியாணி ஹோட்டல், R.S. புரம், கோவை", "raw_content": "\nகோவை மெஸ் - கோவை பிரியாணி ஹோட்டல், R.S. புரம், கோவை\nகோவை மெஸ் - கோவை பிரியாணி ஹோட்டல், R.S. புரம், கோவை\nஇந்த ஹோட்டல் புரூக் பீல்ட்ஸ் எதிரில் பெட்ரோல் பங்க் பின்புறம் இருக்கிறது.இந்த ஹோட்டலில் வீச்சு புரோட்டா மிக நன்றாக இருக்கும் என்று நண்பர் சொன்னதால் அங்கு படைஎடுத்தோம்.வீடு போன்ற அமைப்புதான்.கீழ் தளத்திலும் மாடியிலும் இருக்கிறது.உள் நுழைந்ததும் உரித்த கோழிகள் கிரில்லில் சுத்திக் கொண்டிருப்பதை பார்த்தபடியே நாங்கள் மாடிக்கு சென்றோம்.சுற்றிலும் மூங்கில் பிளைண்ட்ஸ் தொங்கவிட்டு மிக ரம்மியமாக இருக்கிறது.அதை விட அங்கே ஏகப்பட்ட அம்மணிகள்...ப்ரூக் பீல்ட்ஸ் போய்ட்டு வந்து தெம்பாக ஒரு கட்டு ��ட்டிக்கொண்டிருந்தனர். நோட்டம் விட்டபடியே எங்களுக்கென்று தோதாய் இடம் பிடித்து அமர்ந்தோம்..\nசர்வர் வர ஒவ்வொன்றாய் ஆர்டர்..\nபிரியாணி, முட்டை வீச்சு, சாதா வீச்சு, சிக்கன் கொத்துகறி என்று...\nபிரியாணி நிறைய தடவை சாப்பிட்டு இருக்கிறேன் இங்கு..சுவை அதிகம் ஈர்க்கவில்லை.பிரியாணி நிறம் குறைவாகவே இருக்கிறது எப்போதும் இங்கு.அங்கண்ணன் கடை பிரியாணி போலவே இங்கும் இருக்கிறது.டேஸ்ட் குறைவு தான்..\nமுட்டை வீச்சு...ரொம்ப சாஃப்டாக..நன்றாக இருக்கிறது.அதுபோலவே சாதா வீச்சும்..ரசித்து ருசித்ததில் இன்னும் சுவை அதிகமாகிக் கொண்டே போகிறது.\nகொத்துகறி மட்டனில் தான் கிடைக்கும் என்று நினைத்தேன்..சிக்கனிலும் நன்றாக இருக்கிறது.செம டேஸ்ட்..மட்டன் போன்று ரொம்ப தூளாக இல்லை.ஆனால் சின்ன சின்ன துண்டுகள்..மிக நன்றாக இருக்கிறது.\nகடைசியாய் ஒரு லைம் சோடா குடித்துவிட்டு எஸ் ஆனோம்...\nபில் எப்போதும் போல கோவைக்கே உண்டான ரேட்டுதான்.ஒன்றும் மாற்றமில்லை..முன்பெல்லாம் ஞாயிறுகளில் மட்டுமே இங்கு கூட்டம் அள்ளும்..இந்த ப்ரூக் பீல்ட்ஸ் வந்ததினால் இந்த ஹோட்டலில் இப்போது செம கூட்டம் அள்ளுகிறது. சாப்பிட்டு பார்க்கலாம்..\nஅதேபோல் இந்த ஹோட்டலின் சுவை பத்தி சொல்ல தனி மொபைல் நம்பர் வைத்து இருக்கின்றனர்.நேரிலேயே சொல்லி விட்ட படியால் போன் பண்ணவில்லை..\nLabels: R.S. புரம், கோவை பிரியாணி ஹோட்டல், கோவை மெஸ், சிக்கன்\nபடத்தில் இருக்கும் உணவுகளை பார்க்கும் போது இப்ப சாப்பிட கிடைக்காதான்னு தோணுது சூப்பர் பதிவு நண்பரே\nநண்பரே இங்கு உணவு பொருள்களுக்கு செயற்கை வண்ணம் சேர்ப்பதில்லை அதனால் நிறம் குறைவாக இருக்கும் என்று நினைக்கிறன்.\nகோவை மெஸ் - கோவை பிரியாணி ஹோட்டல், R.S. புரம், கோவ...\nசினிமா - விஸ்வரூபம், இலக்கிய சந்திப்பு - 27\nகோவை மெஸ் – ஞானம் காபி பார், கும்பகோணம்\nகோவை மெஸ் - கடலை மிட்டாய் - கோவில்பட்டி\nகோவை மெஸ் - தக்‌ஷின் நவ்ஷிஜான் (Dakshin naushijaan...\nகோவை பதிவர்களின் புத்தக வெளியீட்டு விழா - படங்கள்\nகோவை மெஸ் - ஜோஸ் மீன் கடை - காந்திபுரம், கோவை\nசமையல் - அசைவம் - மீன் குழம்பு\nசமையல் - அசைவம் - குடல் குழம்பு\nவிஜய் டிவி ஒரு கேடி ....சாரி கோடி வெல்லலாம் ....\nகோவை மெஸ் - மட்பாட் (MUD POT ), மத்திய பேருந்து நிலையம், கோவை\nகோவை மெஸ் - AKF சிக்கன் பிரியாணி (தள்ளுவண்டி கடை), V.H ரோடு, கோவை\nஇந்த வாரம் -பல் வல�� வாரம்.....\nகோவை மெஸ் - குற்றாலம் பார்டர் ரஹமத் கடை, ரேஸ்கோர்ஸ், கோவை; COURTALLAM BORDER RAHMATH KADAI, RACE COURSE, COIMBATORE\nஅனுபவம் கரம் கோவில் குளம் கோவை கோவை மெஸ் கோவையின் பெருமை திருமுக்கூடலூர் ஹோட்டல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200443-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/36396", "date_download": "2019-04-22T18:37:05Z", "digest": "sha1:6QLAMXICCHNCLJXTYQQI2SV4NCUENOIR", "length": 11388, "nlines": 99, "source_domain": "www.virakesari.lk", "title": "தனது மகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தைக்கும், உதவிய தாய்க்கும் விளக்கமறியல் | Virakesari.lk", "raw_content": "\nரிஷாத் பந்தின் அதிரடியால் ராஜஸ்தானுக்கு பதிலடி\nயாழில் இளைஞனுக்கு வளைவிச்சு ; வடகை்கு இருந்த வீடு முற்றுகை\nகொச்சிக்கடை, தலைநகர் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் இன்று நடந்தது என்ன\nகிளிநொச்சியில் உயிரிழந்த மக்களுக்கு அஞ்சலி\nரகானேயின் சதத்துடன் வலுவான நிலையில் ராஜஸ்தான்\nகொச்சிக்கடை, தலைநகர் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் இன்று நடந்தது என்ன\nஇதுவரை 55 பேர் கைது ; தற்கொலை குண்டுதாரிகள் பலர் அடையாளம் காணப்பட்டனர்\nகொழும்பு, கொட்டாஞ்சேனை பகுதியில் மற்றுமொரு வெடிப்புச் சத்தம்\nகொழும்பு புறக்கோட்டையில், வெடிபொருட்கள் மீட்பு\nமறு அறிவித்தல் வரை மூடப்பட்ட ஷங்கரில்லா\nதனது மகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தைக்கும், உதவிய தாய்க்கும் விளக்கமறியல்\nதனது மகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தைக்கும், உதவிய தாய்க்கும் விளக்கமறியல்\nமட்டக்களப்பு வெல்லாவெளி பிரதேசத்தில் தந்தை மற்றும் தாய் இணைந்து அவர்களது 11 வயது மகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நிலையில் அவர்களை எதிர்வரும் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு களுவாஞ்சிக்குடி நீதிமன்ற நீதிபதி நேற்று உத்தரவிட்டுள்ளார்.\nவெல்லாவெளி கணேசபுரம் பிரதேசத்தில் கடந்த ஏப்ரல் மாதம் 15 ஆம் திகதி தந்தை ஒருவர் தனது 11 வயது மகளை பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்டுள்ளார். இந்த சம்பவம் தாய்க்கும் தெரிந்துள்ளது. இருந்தும் குறித்த தாய் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்காது கணவரை பாதுகாத்து வந்துள்ளார். இதனையடுத்து குறித்த சிறுமி வேறு கிராமத்தில் உள்ள தனது சகோதரியிடம் தனக்கு நடந்த கதியை தெரிவித்துள்ளார்.\nஇதனையடுத்து சிறுமியின் சகோதரி அவர்களது வீட்டுக்கு பக்கத்திலுள்ள வீட்டிற்கு தெரியப்படுத்தியதையடுத்து பக்கத்து வீட்டார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.\nஇந்நிலையில் பாலியல் துஷ்பிரயோகம் செய்த 43 வயதுடைய தந்தையையும் உடந்தையாக இருந்த தாயையும் கைது செய்ததுடன், பாதிக்கப்பட்ட சிறுமியை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளார்கள்.\nஇதேவேளை இச் சம்பவத்தில் கைது செய்யப்பட்ட இருவரையும் நேற்று களுவாஞ்சிக்குடி சுற்றுலா நீதிமன்ற நீதிபதி ஜீவராணி கருப்பையா முன்னிலையில் ஆஜர்படுத்தியபோது, இருவரையும் எதிர்வரும் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.\n11 மகள் தந்தை தாய் விளக்கமறியல்\nயாழில் இளைஞனுக்கு வளைவிச்சு ; வடகை்கு இருந்த வீடு முற்றுகை\nயாழ்ப்பாணம் ஒஸ்மானிய கல்லூரிக்கு அண்மையாக உள்ள வீடொன்றில் சந்தேகத்துக்கு இடமாக வாடகைக்கு குடியிருக்கும் இளைஞர் ஒருவர் தொடர்பில் இன்றைய இரவு சிறப்பு அதிரடிப் படையினரும் பொலிஸாரும் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.\n2019-04-22 22:48:43 யாழ்ப்பாணம் ஒஸ்மானிய கல்லூரி இளைஞன்\nகொச்சிக்கடை, தலைநகர் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் இன்று நடந்தது என்ன\nகொழும்பு - கரையோர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொச்சிக்கடை புனித அந்தோனியர் ஆலயத்துக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வெள்ளை நிற வேனிலிருந்து அதி சக்திவாய்ந்த வெடிபொருட்கள் அடங்கிய பொதிகள் கண்டுபிடிக்கப்பட்டது.\n2019-04-22 22:44:56 கொச்சிக்கடை குண்டு பொலிஸ்\nகிளிநொச்சியில் உயிரிழந்த மக்களுக்கு அஞ்சலி\nதமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் குண்டுவெடிப்பில் கொல்லப்பட்ட மக்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.\n2019-04-22 22:12:03 கிளிநொச்சி உயிரிழந்த பொது மக்கள் அஞ்சலி\nபயங்கரவாதத்தை முழுமையாக அழிக்க இராணுவத்திற்கு அதிகாரம் வேண்டும்\nநாட்டின் அமைதிச்சூழலை உருவாக்கவேண்டுமெனின் சிறிது காலமேனும் அவசரகால நிலைமைகளை அமுல்ப்படுத்த வேண்டும் அதேபோல் இராணுவத்திற்கு உடனடியாக அதிகாரங்களை கொடுத்து விசாரணைகளை முன்னெடுக்க இடமளிக்க வேண்டுமென இராணுவத்தளபதி மகேஷ் சேனாநாயக தெரிவித்தார்.\n2019-04-22 21:32:43 மகேஷ் சேனாநாயக இராணுவம் அதிகாரம்\nஇதுவரை 55 பேர் கைது ; தற்கொலை குண்டுதாரிகள் பலர் அடையாளம் காணப்பட்டனர்\nநாட்டில் மூன்று கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் மூன்று நட்சத்திர ஹோட்டல்கள் உள்ளிட்ட 8 இடங்களில் இடம்���ெற்ற குண்டு வெடிப்பு சம்பவத்துடன் தொடர்புடைய 55 சந்தேக நபர்கள் இதுவரை கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகம் தெரிவித்துள்ளது.\n2019-04-22 21:31:16 குண்டுத் தாக்குதல் கைது இன்டர்போல்\nரிஷாத் பந்தின் அதிரடியால் ராஜஸ்தானுக்கு பதிலடி\nகொச்சிக்கடை, தலைநகர் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் இன்று நடந்தது என்ன\nரகானேயின் சதத்துடன் வலுவான நிலையில் ராஜஸ்தான்\nஇதுவரை 55 பேர் கைது ; தற்கொலை குண்டுதாரிகள் பலர் அடையாளம் காணப்பட்டனர்\nவிசாரணைகளை விரிவுப்படுத்த இலங்கைக்கு வரவுள்ள இன்டர்போல் குழு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200443-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D%C2%AD%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%C2%AD%E0%AE%9F%C2%AD%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2019-04-22T18:20:44Z", "digest": "sha1:GJNNUQY5SE3LN7HJJ53LLY3BXZIB74OK", "length": 3695, "nlines": 76, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: கடல்­நாகக் கட்­ட­மைப்பு | Virakesari.lk", "raw_content": "\nரிஷாத் பந்தின் அதிரடியால் ராஜஸ்தானுக்கு பதிலடி\nயாழில் இளைஞனுக்கு வளைவிச்சு ; வடகை்கு இருந்த வீடு முற்றுகை\nகொச்சிக்கடை, தலைநகர் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் இன்று நடந்தது என்ன\nகிளிநொச்சியில் உயிரிழந்த மக்களுக்கு அஞ்சலி\nரகானேயின் சதத்துடன் வலுவான நிலையில் ராஜஸ்தான்\nகொச்சிக்கடை, தலைநகர் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் இன்று நடந்தது என்ன\nஇதுவரை 55 பேர் கைது ; தற்கொலை குண்டுதாரிகள் பலர் அடையாளம் காணப்பட்டனர்\nகொழும்பு, கொட்டாஞ்சேனை பகுதியில் மற்றுமொரு வெடிப்புச் சத்தம்\nகொழும்பு புறக்கோட்டையில், வெடிபொருட்கள் மீட்பு\nமறு அறிவித்தல் வரை மூடப்பட்ட ஷங்கரில்லா\nArticles Tagged Under: கடல்­நாகக் கட்­ட­மைப்பு\nபனிக்­கட்­டி­யா­லான 80 யார் நீள இராட்­சத கடல்­நாக கட்­ட­மைப்பு\nசீனா­வி­லுள்ள பனிச்­ச­றுக்கு விளை­யாட்டு பிராந்­தி­யத்தில் அந்­நாட்டு கலை­ஞர்கள் பனிக்­கட்­டி­களால் 80 யார் நீளமும் 2...\nரிஷாத் பந்தின் அதிரடியால் ராஜஸ்தானுக்கு பதிலடி\nகொச்சிக்கடை, தலைநகர் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் இன்று நடந்தது என்ன\nரகானேயின் சதத்துடன் வலுவான நிலையில் ராஜஸ்தான்\nஇதுவரை 55 பேர் கைது ; தற்கொலை குண்டுதாரிகள் பலர் அடையாளம் காணப்பட்டனர்\nவிசாரணைகளை விரிவுப்படுத்த இலங்கைக்கு வரவுள்ள இன்டர்போல் குழு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200443-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/ViewUniversity.asp?cat=Other&id=7", "date_download": "2019-04-22T18:11:50Z", "digest": "sha1:X2FNWD2P54GTB3MLXPKAUYDQVI3B6BSD", "length": 9469, "nlines": 150, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": ":: Kalvimalar | List of Univ\tersities in India | State Universities | Central Universities | Deemed Universities | Institute of National Importance | NAAC Rating", "raw_content": "\nகற்பதற்கான முதல் படி, ..\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமுதல்பக்கம் » பல்கலைக்கழகங்கள் » அழகப்பா பல்கலைக்கழகம்\nபோக்குவரத்து வசதி : N/A\nபேருந்துகளின் எண்ணிக்கை : N/A\nவேன்களின் எண்ணிக்கை : N/A\nகுறைந்தபட்ச கட்டணம் : N/A\nஅதிகபட்ச கட்டணம் : N/A\nகட்டணம் செலுத்தும் காலம் : N/A\nநூலக வசதி : yes\nமதுரை காமராஜ் பல்கலை அட்மிஷன்\nஓமியோபதி படிக்க விரும்புகிறேன். எம்.பி.பி.எஸ்., படிப்பைப் போல இதுவும் நல்ல படிப்புதானா\nவெப் டிசைனிங் எங்கு படிக்கலாம்\nமார்க்கெட்டிங் ரிசர்ச் துறை பற்றிக் கூறவும்\nபிளஸ் 2 படித்து வருகிறேன். கம்ப்யூட்டர் புரொகிராமர் ஆக பணிபுரிய விரும்புகிறேன். என்ன படிக்க வேண்டும்\nபி.எஸ்சி., நர்சிங் படிப்பை இந்தியாவின் முன்னணி மருத்துவக் கழகமான எய்ம்ஸ்-ல் படிக்க விரும்புகிறேன். இது பற்றிய தகவல்கள் தர முடியுமா\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200443-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ntrichy.com/42432-2the-trichy-parliamentary-constituency-does-not-have-a-double-or-no-sun-sarbabala-that-was-broken-up-in-the-shaft/", "date_download": "2019-04-22T18:11:16Z", "digest": "sha1:4WIKJEI5WY3J7FWC5HENGOFJGT7XNJZ4", "length": 10151, "nlines": 107, "source_domain": "ntrichy.com", "title": "திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் இரட்டை இலையும் கிடையாது! சூரியனும் கிடையாது! சரவெடியாய் வெடித்த சாருபாலா ! - NTrichy", "raw_content": "\nதிருச்சி நாடாளுமன்ற தொகுதியில் இரட்டை இலையும் கிடையாது சூரியனும் கிடையாது\nதிருச்சி நாடாளுமன்ற தொகுதியில் இரட்டை இலையும் கிடையாது சூரியனும் கிடையாது\nதிருச்சி நாடாளுமன்ற தொகுதியில் இரட்டை இலையும் கிடையாது சூரியனும் கிடையாது\nதிருச்சி நாடாளுமன்ற தொகுதிக்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் சாருபாலா திருச்சி பீமநகர் பகுதியில் வாக்கு சேகரித்து பேசுகையில் மோடி அரசு கிட்ட எடப்பாடி அரசு அடகு வைத்து விட்டார்கள். இங்கு உதய சூரியனும் கிடையாது. இரட்டை இலையும் கிடையாது. எல்லாம் பயந்து வேண்டாம்னு சொல்லிட்டாங்க. நான் உள்ளூர் வேட்பாளர். தர்மபுரியில் இருந்து ஒருத்தர் இங்கே போட்டி போடுகிறார் மருத்துவராம். மற்றொருவர் திருச்சி வழியாக சென்னை செல்வாராம் திருச்சி வழியாக சென்றாலே திருச்சிவாசி ஆக��விட முடியுமா ஹோட்டல்ல இருந்து ஓட்டு கேட்கிறார்கள். சிந்திக்க வேண்டும். திருச்சி வாசியாக இருந்தா வீடு இருக்கணும் . அடையாள அட்டை இருக்கணும் . ஒவ்வொருவர் வங்கி கணக்கிலும் 15 இலட்சம் ரூபா போடறதா சொன்னாங்க போட்டாங்களா \n500 ரூபாய் 1000 ரூபாய் பணத்தாள்களை செல்லாது என சொல்லி மக்களை நடுத்தெருவில் நிற்க வைத்தார்கள். கஜா புயல் தமிழ்நாட்டில் கடும் பாதிப்பை ஏற்படுத்தியது. திருவாரூர் நாகப்பட்டினம் புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டது. மோடி வந்தாரா தேர்தல் வந்தவுடன் வாக்கு சேகரிக்க நான்கு ஐந்து முறை வந்துட்டாரு. மோடி அரசும் எடப்பாடி அரசும் விரட்டப்பட வேண்டும். சிறுபான்மை சமுதாயத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக மோடி அரசு உள்ளது. நாமெல்லாம் இங்கு விசேஷம் என்றால் நீங்க பிரியாணி கொடுப்பீங்க. கிறிஸ்தவர்கள் கேக் கொடுப்பார்கள். அவர்களுக்கு நாங்க இனிப்புகள் வழங்குவோம்.\nஇப்படி அண்ணன் தம்பியா சகோதர சகோதரிகளா இருக்கின்றோம். ஆனால் மோடி அரசு பெரும் அச்சுறுத்தலாக உள்ளது . மறுபடியும் அவர்கள் ஆட்சிக்கு வந்தால் ஜனநாயக மரபு படி தேர்தலே நடக்காது அதிபர் தேர்தல் போல் அறிவித்து விடுவார்கள். நமது சின்னம் பரிசுப்பெட்டகம் அண்ணன் டிடிவி தான் நாளைய முதல்வர் ஆவார்கள். எனவே மக்கள் அனைவரும் பதினெட்டாம் தேதி பரிசு பெட்டகம் சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டுமாய் கேட்டுக் கொண்டார் மாநகர செயலாளர் சீனிவாசன் அவைத் தலைவர் ராமலிங்கம் பகுதி செயலர் இப்ராஹிம் பிச்சை மகளிர் அணி செயலாளர் வழக்கறிஞர் சித்ரா விஜயகுமார் மற்றும் மாநில மாநகர பகுதி வட்டக் கழக நிர்வாகிகள் நிகழ்ச்சியில் பங்கேற்றார்கள்\nசாருபாலா தொண்டைமான்திருச்சி அமமுகதிருச்சி எம்.பி. தொகுதிதிருச்சி நாடாளுமன்ற தொகுதிமண்ணின் மகள்மோடி\nதிருச்சி விமானநிலையம் வளர்ச்சியில் புது உச்சத்தை எட்டியது\nசாருபாலாவுக்காக தேர்தல் களத்தில் கலக்கும் மூத்த காங்கிரஸ் எம்.பி மகன் \nதிருச்சில் உடல் நலம் காக்க.. மாரத்தான் ஓடிய மாணவர்கள்\nதிருச்சி தேசியக் கல்லூரியில் மாணவர்கள் சேர்க்கை விறுவிறுப்பு\nதிருச்சி அருகே தேர்தல் புறக்கணிப்பு செய்த கிராமம்\nதிருச்சி திருவானைக்கோவிலில் புடவை கட்டி வரும் அர்ச���சகர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200443-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81_%E0%AE%87%E0%AE%9A%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF", "date_download": "2019-04-22T18:22:09Z", "digest": "sha1:PO3FPRJ4LOP36XD6Y4GJD7SOS6PPGUH5", "length": 5894, "nlines": 143, "source_domain": "ta.wikipedia.org", "title": "காற்று இசைக்கருவி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகாற்று இசைக்கருவி என்பது காற்றை ஊதுவதன் மூலம் ஒலி எழுப்பக்கூடிய ஒரு வகையான இசைக்கருவி ஆகும். இது இருவகைப்பாகும். அவை:\n௨. கட்டை காற்று இசைக்கருவிகள்\nஆகும். காற்று இசைக்கருவிகள் காற்றிலுள்ள அணுக்களின் அதிர்வுகளை கொண்டு ஒலி எழுப்புகின்றன.\nஇந்தக் குறுங்கட்டுரையைத் தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 12 சூன் 2014, 12:39 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200443-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:1829", "date_download": "2019-04-22T18:38:05Z", "digest": "sha1:LAPKIGNVOQIGJHRVPEXLVHWFESCDCKV7", "length": 6701, "nlines": 217, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:1829 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் 1829 என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 2 துணைப்பகுப்புகளில் பின்வரும் 2 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► 1829 இறப்புகள்‎ (13 பக்.)\n► 1829 பிறப்புகள்‎ (12 பக்.)\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 மார்ச் 2013, 13:14 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200443-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AE%95_%E0%AE%AE%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-04-22T18:21:44Z", "digest": "sha1:QKQJ4CG3L7S3SLZLNQGZOTTP2O3IRKIT", "length": 13477, "nlines": 153, "source_domain": "ta.wikipedia.org", "title": "மேற்குலக மெய்யியல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான ���ிக்கிப்பீடியாவில் இருந்து.\n. முன்-சோக்கிரட்டிய . பண்டைய . நடு . மறுமலர்ச்சி\n. புதும . சமகால\n. கிறித்தவ . யூத . இசுலாமிய . இந்து\n. சீக்கிய . பௌத்த\n. பபிலோனிய . இந்திய . ஈரானிய\n. சீன . சப்பானிய . கொரிய\nமேற்குலக மெய்யியல் என்பது மேற்குலகத்தின் மெய்யியல் சிந்தனையையும் முறைமையும் குறிக்கும். மேற்குலக மெய்யியலை இந்திய, சீன, முதற்குடிமக்கள், இசுலாமிய மெய்யியல்களில் இருந்து ஒப்பிட்டு வேறுபடுத்தலாம். மெய்யியல் என்ற துறை அவ்வாறு அடையாளப்படுத்தப்பட்டு வளர்ச்சி பெற்றது மேற்குலகிலேயே ஆகும். இன்று உலகில் செல்வாக்குச் செலுத்தும் பல்வேறு சட்ட, அரசியல், சமூகக் கோட்பாடுகள் மேற்குலக மெய்யியல் இருந்தே தோற்றம்பெற்றன. மேற்குலக மெய்யியல் பண்டைக் கிரேக்கத்தில் உருவான கிரேக்க மெய்யியலுடன் தொடங்குகிறது. பின்னர் இது உலகின் பரந்த பகுதிகளையும் தழுவி வளர்ச்சி அடைந்துள்ளது.\nபழங்காலத்துப் புரிதல் அடிப்படையிலும், அக்காலத்து மெய்யியலாளர்கள் எழுதியவற்றின் அடிப்படையிலும், மெய்யியல், எல்லா அறிவுசார் துறைகளையும் உள்ளடக்கி இருந்தது எனலாம். இன்று நாம் மெய்யியல் என்று புரிந்து கொள்ளும் விடயங்களோடு, கணிதத் துறையும், இயற்பியல், வானியல், உயிரியல் போன்ற இயற்கை அறிவியல் துறைகளும் மெய்யியலுள் உள்ளடங்கி இருந்தன. மேற்குலகத்தின் மெய்யியல், பல்வேறுபட்ட தனித்துவமான மரபுகள், அரசியல் குழுக்கள், சமயக் குழுக்கள் போன்றவற்றின் சிந்தனைகளை உள்ளடக்கியது என்பதால், பல வேளைகளில் மேற்குலக மெய்யியல் என்னும் தொடர் தெளிவற்ற பொருளையே தருகிறது என்பதுடன் அதனைச் சரியாகப் புரிந்து கொள்வதற்கும் உதவியாக இருப்பதில்லை.\nமேற்குலக மெய்யியலின் துணைத் துறைகள்[தொகு]\nமேற்குலக மெய்யியலாளர்கள், பல பிரிவுகளாக அல்லது சிந்தனைக் குழுக்களாகப் பிரிந்து இருப்பதைக் காணலாம். மெய்யியல் துறையின் வெவ்வேறு பகுதிகள் சார்ந்த பிரச்சினைகளைக் கையாள்வதனாலும், கருத்தியல் அடிப்படையிலான வேறுபாடுகளினாலும் இப்பிரிவுகள் உருவாகின்றன. பழங்காலத்தில் மிகவும் செல்வாக்குடன் விளங்கியது, ஏரணம், அறவியல், இயற்பியல் என்பவற்றைக் கையாளும் உறுதிப்பாட்டியல் (அல்லது \"நடுநிலைக் கோட்பாடு\") எனப்படும் மெய்யியல் பிரிவு. இது உலகின் இயல்பை அறிந்துகொள்வதற்கான ஒரு துறையாகக் கருத���்பட்டதுடன், மீவியற்பியல், இயற்கை அறிவியல் ஆகியவற்றை உள்ளடக்கியும் இருந்தது. தற்கால மெய்யியல், பொதுவாக, மீவியற்பியல் (அல்லது \"நுண்பொருளியல்\"), அறிவாய்வியல், அறவியல், அழகியல் என்னும் பிரிவுகளாக வகுக்கப்படுகின்றது[1]. ஏரணம் சில வேளைகளில், மெய்யியலின் முக்கியமான ஒரு பிரிவாகவும், சில வேளைகளில் ஒரு தனியான அறிவியலாகவும், வேறு சில சமயங்களில் மெய்யியலின் பல்வேறு கிளைகளிலும் பயன்படும் ஒரு மெய்யியல் முறையாகவும் விளங்குகிறது.\nதற்காலத்தில், இவ்வாறான முக்கிய பிரிவுகளுள் எண்ணற்ற துணைப் பிரிவுகளும் உள்ளன. பரந்த அளவில் பகுத்தாய்வு மெய்யியல், கண்டம்சார் மெய்யியல் போன்ற பிரிவுகளும் அவற்றுக்குள் துணைப்பிரிவுகளும் உள்ளன.\nகுறிப்பிட்ட துணைப்பிரிவுகளின் மீதான ஆர்வம் பல்வேறு கால கட்டங்களில் குறைந்தும் கூடியும் வந்துள்ளது. சில வேளைகளில் சில துணைப்பிரிவுகள் மெய்யியலாளரிடையே பெருமளவு ஆர்வத்தைத் தூண்டுவனவாக அமைவதுடன், மெய்யியலின் முக்கியமான பிரிவுகளைப் போலவே இவை தொடர்பிலும் பெருமளவு நூல்கள் வெளியாவதையும் காணலாம். கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக மீவியற்பியலின் ஒரு துணைப்பிரிவான மனம்சார் மெய்யியல், பகுத்தாய்வு மெய்யியலுள் பெருமளவு கவனத்தை ஈர்த்திருப்பது இதற்கு ஒரு எடுத்துக்காட்டு.\n↑ நாராயணன், க., மேலைநாட்டு மெய்ப்பொருள், மாரி பதிப்பகம், புதுச்சேரி, 2003. பக். 21\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 31 மே 2013, 15:07 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200443-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2005/06/07/vijay.html", "date_download": "2019-04-22T18:51:12Z", "digest": "sha1:7JK5KXF2NCXV3ONHK43YW5VGMAQKW75R", "length": 11418, "nlines": 197, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஜெவுடன் நடிகர் விஜய் திடீர் சந்திப்பு | Vijay meets Jayalalitha - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடெல்லி கிழக்கில் கவுதம் கம்பீர் பாஜக சார்பாக போட்டி\n2 hrs ago மதுரையில் வெடிகுண்டு நிபுணர்கள் திடீர் சோதனை.. காஜிமார் தெருவில் பரபரப்பு\n2 hrs ago ஒரு காலத்தில் டெல்லி கேப்டன்.. இப்போது வேட்பாளர்.. டெல்லி கிழக்கில் பாஜக சார்பாக கம்பீர் போட்டி\n2 hrs ago பாபர் மசூதியை நான்தான் இடித்தேன்.. பாஜக வேட்பாளர் சாத்வியின் கருத்தால் சர்ச்சை.. எப்ஐஆர் பாய்கிறது\n3 hrs ago நாமக்கலில் மருத்துவமனையின் சுவர் இடிந்து விழுந்து விபத்து.. 2 பேர் பலியான பரிதாபம்\nSports மோடி, ராகுலை மறந்துடுங்க.. தல தோனி தான் அடுத்த பிரதமர்.. ஓட்டு போடுவோம்… நெட்டிசன்ஸ் கலாய்\nFinance 6 புதிய விமானங்களை களம் இறக்கும் இண்டிகோ..\nAutomobiles பைக் விலையில் கிடைக்கும் மைக்ரோ காரின் எல்பிஜி வேரியண்ட் அறிமுகம் எப்போது...\nLifestyle இந்த ராசிகளில் பிறந்தவர்கள் சரியான சாப்பாட்டு ராமனாக இருப்பார்களாம்.. உங்க ராசியும் இதுல இருக்கா\nMovies அஜித் இல்ல சூர்யாவை இயக்கும் சிவா #Suriya39\nTechnology அசத்தலான ரியல்மி 3 ப்ரோ மற்றும் ரியல்மி சி2 ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்: விலை எவ்வளவு தெரியுமா\nTravel லாச்சென் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation செய்தித்தாளில் வெளியாகும் அங்கீகாரமற்ற பள்ளிகளின் பட்டியல்..\nஜெவுடன் நடிகர் விஜய் திடீர் சந்திப்பு\nநடிகர் விஜய் தமிழக முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து பேசினார். இந்த திடீர் சந்திப்புக்கான காரணம் குறித்து எதுவும் அறிவிக்கப்படவில்லை\nதமிழக முதல்வர் ஜெயலலிதாவை பாலிவுட் நடிகரும், முன்னாள் எம்பியுமான ராஜேஷ் கன்னா நேற்று சந்தித்து பேசினார். இதன் பிறகு நடிகர் விஜய் தனது தந்தைஎஸ்.ஏ.சந்திரசேகரனுடன் வந்து ஜெயலலிதாவை சந்தித்துப் பேசினார்.\nசுமார் 30 நிமிடங்கள் இவர்களின் சந்திப்பு நீடித்தது.\nஇவர்களது இந்த திடீர் சந்திப்பிற்கான காரணம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை, இது குறித்து நடிகர் விஜய்யிடமும், எஸ்.ஏ.சந்திரசேகரிடமும் கேட்டபோது, மரியதைநிமித்தமான சந்திப்பு என்று மட்டும் கூறினர்.\nஇந் நிலையில் வறுமையில் வாடும் பழம்பெரும் நடிகை எஸ்.வரலட்சுமியை நேற்று கோட்டைக்கு வரவழைத்த ஜெயலலிதா அவருக்கு ரூ. 10 லட்சத்துக்கானகாசோலையை வழங்கினார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200443-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Sports/26060-.html", "date_download": "2019-04-22T18:29:34Z", "digest": "sha1:N4ZHV46IT6OBRIORZOFVG77VIZVGTSBV", "length": 10927, "nlines": 114, "source_domain": "www.kamadenu.in", "title": "இந்திய அணி விராட் கோலியை மட்டுமே நம்பி இல்லை: ரவி சாஸ்திரி | இந்திய அணி விராட் கோலியை மட்டுமே நம���பி இல்லை: ரவி சாஸ்திரி", "raw_content": "\nஇந்திய அணி விராட் கோலியை மட்டுமே நம்பி இல்லை: ரவி சாஸ்திரி\n16 வீரர்கள் கொண்ட அணியை அனுமதிக்குமாறு ஐசிசியைக் கேட்டோம், ஆனால் 15 வீரர்களுக்கு மட்டுமே அனுமதி, அணியில் தேர்வாகாதவர்கள் மனம் நோக வேண்டாம் அவர்களுக்கும் வாய்ப்பு கிடைக்கும் என்று இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி ஆறுதல் தெரிவித்துள்ளார்.\nதிங்களன்று உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான 15 வீரர்கள் கொண்ட வலுவான இந்திய அணி தேர்வு செய்யப்பட்டது, இதில் ராயுடுவுக்கு இடம் இல்லை இது குறித்த அபிப்ராயங்களில் வேறுபாடுகள் இருந்தன.\nஇந்நிலையில் ரவிசாஸ்திரி துபாயின் ‘ஸ்போர்ட்ஸ் 360’ இணையதளத்துக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:\nநான் அணித்தேர்வில் தலையிடுவதில்லை. அப்படி ஏதாவது ஆலோசனை இருந்தால் கேப்டன் மூலம் தெரிவிப்பேன். 15 வீரர்களைத்தான் தேர்வு செய்ய முடியும் எனும்போது ஓரிரு வீரர்கள் தவிர்க்க முடியாமல் விடுபட்டுப் போவார்கள். இது துரதிர்ஷ்டம்தான். நான் 16 வீரர்கள் வேண்டும் என்றேன், ஆனால் ஐசிசி 15 வீரர்கள்தான் என்று முடிவு எடுத்துள்ளது.\nஆகவே தேர்வாகதவர்கள் மனம் நோக வேண்டாம், இது வேடிக்கையான விளையாட்டு, வீரர்களுக்கு காயங்கள் ஏற்பட்டால் இவர்களுக்கு வாய்ப்பு நிச்சயம் கிடைக்கும். ஏனெனில் இது நீண்ட தொடர்.\nவிஜய் சங்கரை 4ம் நிலையில் எடுக்கக் காரணம், முதல் 3 வீரர்களில் எந்த ஒரு நெகிழ்வும் காட்ட முடியாது, ஆனால் அதன் பிறகு மாற்றிப்பார்க்கலாம் என்ற முடிவு எடுக்கப்பட்டது.\nஒரு வீரரை நம்பி இல்லை:\nஇந்திய அணி விராட் கோலியை நம்பியே உள்ளது என்ற விமர்சனம் குறித்து சாஸ்திரியிடம் கேள்வி எழுப்பப்பட்ட போது, “கடந்த 5 ஆண்டுகளைப் பார்த்தால் இந்திய அணியின் செயல்பாடு எந்த ஒரு வடிவத்திலும் டாப் 2-3 என்று உள்ளது, டெஸ்ட்டில் முதலிடம். டி20யில் கூட டாப் 3யில் உள்ளது இந்திய அணி இப்படியிருக்கும் போது ஒரு வீரரை மட்டும் (கோலி) நம்பியிருப்பதாகக் கூற முடியாது.\nஇப்படி சீரான முறையில் வெற்றிகள் பெறும்போது சீராக விளையாடக்கூடிய மற்ற வீரர்களும் உள்ளனர் என்றே பொருள். அணிக்குத்தான் ஒட்டு மொத்த பெருமையும்.\nஇங்கிலாந்து கடந்த 2 ஆண்டுகளாக ஒருநாள் போட்டிகளில் சீராக உள்ளது. அவர்களிடம் பன்முகத்தன்மை கொண்ட வீரர்கள் அதிகம் உள்ளனர். ப��ுலிங், பேட்டிங் இரண்டிலும் அவர்கள் அணியில் ஆழம் உள்ளது. சொந்த நாட்டில் வேறு ஆடுகின்றனர் ஆகவே அவர்கள் சாதக அணியாக உள்ளனர்.\nஆனால் அன்றைய தினத்தில் எந்த அணியையும் எந்த அணியும் வீழ்த்தும். உலகக்கோப்பை போன்ற தொடர்களில் நம் ஆட்டம் எப்போதும் உயர்ந்த நிலையில் இருப்பது அவசியம்” என்றார் சாஸ்திரி.\nஉ.கோப்பையில் ஒவ்வொரு போட்டியையுமே இந்தியாவுக்கு எதிராக ஆடுவது போல்தான் ஆடுவோம்: பாக். கேப்டன் சர்பராஸ் அகமெட்\nஐபிஎல் இறுதிப்போட்டி சென்னையிலிருந்து மாற்றம்: பிசிசிஐ முடிவு..ஆனாலும் சிஎஸ்கே ரசிகர்களுக்கு ஒரேயொரு ஆறுதல்..\nதோல்விக்குக் காரணம் பிராவோவுக்கு ஸ்ட்ரைக் மறுத்ததா - தோனி கூறுவது என்ன\nஉலகக் கோப்பைக்கான ஆப்கானிஸ்தான் அணி அறிவிப்பு\nசின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் இன்று மோதல்: சிஎஸ்கே அணிக்கு பதிலடி கொடுக்குமா பெங்களூரு\nஎன் மீதே முழு பாரமும் இறக்கி வைக்கப்படுகிறது... 4ம் நிலையில் களமிறக்கப்பட வேண்டும்: தயங்கித் தயங்கி கருத்தைக் கூறிய ஆந்த்ரே ரஸல்\nஇந்திய அணி விராட் கோலியை மட்டுமே நம்பி இல்லை: ரவி சாஸ்திரி\nநாட்ரே - டாம் தேவலாயத்தை மீட்ட தீயணைப்பு வீரர்களுக்கு போப் பிரான்சிஸ் நன்றி\nநான்கு மாநிலங்களில் திடீர் மழை பலியினால் ஏற்பட்ட துயரத்தை அரசியலாக்காதீர்கள்: கட்சிகளுக்கு மோடி வேண்டுகோள்\nநீட் வேண்டாம், மோடி வேண்டாம், எதுவுமே வேண்டாம் என்றால் என்ன செய்வீர்கள்- பாஜக வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் பேட்டி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200443-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2018/09/09191503/1008089/Release-of-Rajiv-Gandhi-case-convicts--Bharathiraja.vpf", "date_download": "2019-04-22T18:45:30Z", "digest": "sha1:3AUC3HCU6XNNP7MLV25PIAIIGPCYRBND", "length": 10408, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "பேர‌றிவாளன், நளினி உள்பட 7 பேரையும் விடுதலை செய்யுங்கள் - பாரதிராஜா", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nபேர‌றிவாளன், நளினி உள்பட 7 பேரையும் விடுதலை செய்யுங்கள் - பாரதிராஜா\nபதிவு : செப்டம்பர் 09, 2018, 07:15 PM\nராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை பெற்றுள்ள பேரறிவாளன், நளினி உள்பட 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு பாரதிராஜா வேண்டுகோள்.\nராஜீவ் காந்தி கொலை வழக்���ில் சிறை தண்டனை பெற்றுள்ள பேரறிவாளன், நளினி உள்பட 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என தமிழர் கலை இலக்கிய பண்பாட்டு பேரவை சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த திரைப்பட இயக்குனர் பாரதிராஜா, 7 பேரின் விடுதலைக்காக உழைத்த மறைந்த முதலமைச்சர் ஜெயல‌லிதா, மற்றும் விடுதலைக்கு, ஒத்துழைப்பு அளித்த ராகுல் காந்திக்கு நன்றி தெரிவித்தார்.\nபணி நேரத்தில் ஊழியர்கள் செல்போன் பயன்படுத்த தடை...\nபணியின் போது ஆசிரியர் அல்லாத ஊழியர்கள் செல்போன் பயன்படுத்த விதிக்கப்பட்டுள்ள தடையை திரும்பபெற வேண்டும் என்று சேலம் ஓமலூரில் செயல்பட்டுவரும் பெரியார் பல்கலைக்கழக ஊழியர்கள் கோரியு​ள்ளனர்.\nஎய்ட்ஸ் நோயை முற்றிலும் ஒழிக்க உறுதியேற்போம் - கனிமொழி\nஇந்தியாவில் 21 லட்சம் பேர் எச்ஐவி தொற்றுடன் வாழ்வதாக திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார்.\nதமிழரசு கட்சியில் இருந்து சி.வி.விக்னேஸ்வரன் நீக்கம்\nஇலங்கை வடக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன் புதிய கட்சியை தொடங்கி உள்ளதால், தமிழரசு கட்சியில் இருந்து நீக்கப்படுவதாக அக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.\nநெடுஞ்சாலை ஒப்பந்த பணிகள் - லஞ்ச ஒழிப்பு துறை தரப்புக்கு உயர்நீதிமன்றம் கேள்வி\nநெடுஞ்சாலை ஒப்பந்தப் பணிகள் வழங்கியது தொடர்பாக உலக வங்கி அதிகாரிகளிடம் விசாரணை நடத்தப்பட்டதா என லஞ்ச ஒழிப்புத்துறையிடம் சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.\nவெப்ப சலனம் - இடி மின்னலுடன் கனமழை\nவெப்ப சலனம் காரணமாக காஞ்சிபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் இடி மின்னலுடன் மழை பெய்தது\n\"கழிவுநீர் கலப்பதால் தாமிரபரணி ஆறு மாசடைகிறது\" - ஆக்கிரமிப்புகள் குறித்து ஆட்சியர் பதிலளிக்க உத்தரவு\nதாமிரபரணி ஆற்றின் கரையோரத்தில் உள்ள ஆக்கிரமிப்பு குடியிருப்புகளை அகற்ற உத்தரவிட வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுதாக்கல் செய்யப்பட்டது.\nஆட்சியர் அலுவலகத்தில் தர்ணாவில் ஈடுபட்ட குடும்பத்தினர்\nகோவை மாவட்டம் சூலூர் பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார். இவருக்கு சொந்தமான 3 செண்ட் இடத்தை பறிக்க இவரது மனைவியை ரவுடி கும்பல் தாக்கியுள்ளனர்.\nகேட்பாரற்று கிடந்த பையால் வெடிகுண்டு பீதி\nசென்னை விமான நிலையத்தில் உள்ள உணவகம் முன் நீண்ட நேரமாக கேட்பாரற்று கிடந்த பையால், அங்கு வெண்டிகுண்டு பீதி ஏற்பட்டது.\nபொன்பரப்பியில் உடைக்கப்பட்ட வீடுகள் சீரமைப்பு : போலீஸ் பாதுகாப்புடன், மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை\nஅரியலூர் மாவட்டம் செந்துறை அடுத்த பொன்பரப்பியில், கலவரத்தில் உடைக்கப்பட்ட வீடுகளை, போலீசார் பாதுகாப்புடன் சரிசெய்யும் பணி தீவிரமடைந்துள்ளது.\nமகனை கொன்று தற்கொலை என நாடகமாடிய தந்தை : தந்தை, தாய், 2 சகோதரர்கள் கைது\nகாஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத்தில், கொலை செய்து விட்டு தற்கொலை என நாடகமாடிய தாய், தந்தை உள்ளிட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேரை போலீசார் கைது செய்தனர்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200443-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aeeoassociation.blogspot.com/2013/08/67th-independenceday-celeberation-dee.html", "date_download": "2019-04-22T19:05:39Z", "digest": "sha1:Q5AQAMZKWLXX5MLSQFVUBU7BJJXIGEDS", "length": 15830, "nlines": 226, "source_domain": "aeeoassociation.blogspot.com", "title": "AEEO ASSOCIATION : 67 வது சுதந்திர தின விழா!", "raw_content": "\n67 வது சுதந்திர தின விழா\nநாம் தாய்த் திரு நாட்டின் 67 வது சுதந்திர தினவிழா தொடக்கக் கல்வி இயக்குனரகத்தில் தொடக்கக் கல்வி இயக்குனர் முனைவர் திரு ஆர். இளங்கோவன் அவர்கள் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. பேண்ட் வாத்திய முழக்கங்களுடன் இயக்குனர் அவர்கள் நமது தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். இணை இயக்குனர் திருமதி லதா அவர்களும் கலந்து கொண்டு சுதந்திர தின விழாவை சிறப்பித்தார். பின்னர் பள்ளி மாணவர்களின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.\nஇயக்குனர் அவர்கள் சுருக்கமாகவும் சிறப்பாகவும் சுதந்திர தின உரை ஆற்றினார்.\nசீனர்கள் தேயிலை விலையேற்றத்தை குறைக்க மருத்ததாதால் கிழக்கிந்திய கம்பெனி உருவாகியது என்றும் ,அது பல நாடுகளில் வியாபாரம் செய்து வந்தது என்றும், வியாபாரம் செய்ய வந்தவர்கள் மெல்ல மெல்ல நாட்டையும் கைப்பற்றியதையும், பின்னர் பல்வேறு தியாகங்களுக்குப் பின் சுதந்திரம் பெற்றதையும் சுவைபட தெரிவித்தார்.\nகல்வித் துறையில் இந்திய அளவில் தமிழகம் முன்னிலையில் உள்ளதையும் குறிப்பிட்டார்.\nபின்னர் கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு புத்தகங்களை பரிசாக வழங்கினார்.\nசென்னை எழும்பூர் உதவி தொடக்கக் கல்வி அலுவலர் திரு ஆர். கணேசன் விழா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார் . எழும்பூர் சரகத்தை சார்ந்த அசம்ஷன் , புனித அந்தோணியார்,தனகோட்டி பள்ளியிகளை சேர்ந்த மாணவர்கள் கலை நிகழ்ச்சிகளை சிறப்பாக வழங்கினர்.\nவிழாவில் தொடக்கக் கல்வி நேர்முக உதவியாளர்,சென்னை மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்,சென்னை மாவட்ட அனைத்து உதவி தொடக்கக் கல்வி அலுவலர்கள், இயக்குனகரகப் பணியாளர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். தமிழ்நாடு பெற்றோர் ஆசிரியர் சங்கத்தால் அனைத்து மாணவர்களுக்கும் வாழ்த்துகளும் இனிப்பும் வழங்கப் பட்டது.\nவிழாவில் கலந்து கொண்ட நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு\nபேராசிரியர் கே.ராஜி எழுதிய \"விஞ்ஞானிகள் வரிசை தேலீஸ் முதல் ராமகிருஷ்ணன் வரை \" என்ற புத்தகத்தையம் ராமகிருஷ்ணா மடம் வெளியிட்ட \"மாணவர்களுக்கு \" என்ற புத்தகத்தையும் விழா மேடையிலேயே கையெழுத்திட்டு இயக்குனர் அவர்கள் வழங்கியது குறிப்பிடத்தக்கது.\nவிழாவில் கலந்து கொண்ட அத்தனை பேருக்கும் நன்றி தெரிவித்து நாட்டுப்பண்ணுடன் விழா இனிதே நிறைவயுற்றது.\nLabels: இந்தியா, சுதந்திர தின விழா, தொடக்கக் கல்வி\nவணக்கம் சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்\nநாம் அனைவரும் இந்தியர் என்ற உணர்வுடன் செயல்பட வேண்டும் மேலும் விவரங்களுக்கு Latest Tamil News\nஉதவி தொடக்கக் கல்வி அலுவலர் சங்கம்\nஅன்பார்ந்த அனைத்து வகை உதவி தொடக்கக் கல்வி அலுவலர்களே உதவி தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கான வலைப்பூவை தொடங்குவதில் மகிழ்ச்சி அடைகிறோம்...\nகல்வி வளர்ச்சி நாள் - JULY 15 (9-7-2013)\nஇராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள விருதுப்பட்டி என்ற கிராமத்தில் 1903 - ம் ஆண்டு ஜூலை மாதம் 15 ம் தேதி காமராஜ் பிறந்தார். காமராஜரின் தந்தை கு...\nகல்வி வலைபூ நண்பர்கள் முதல் கூட்ட அழைப்பு\nஇனிய வணக்கம் , வலை பூ நண்பர்களே , நீங்கள் செய்யும் பணி என்பது வி���க்கத்தக்கப் பணி . இப்போது யாரும் ...\nஇயக்குநர் இணை இயக்குநர்களை சந்தித்து புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தல்.....\nகல்வி பணியில் கணினியை கொண்டு கல்வி புரட்ச்சி செய்து கொண்டு இருக்கும் உங்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள் 21 ம் நூற்றாண்டில் E-Mail , FACEBO...\nஆசிரியர் தகுதித் தேர்வு : டிப்ஸை படிங்க; மார்க்கை அள்ளுங்க\nதமிழ்நாட்டில் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பிலிருந்து எட்டாம் வகுப்பு வரை ஆசிரியர்களாகப் பணியாற்ற விரும்புபவர்கள் கட்டாயம் தமிழ்நாடு ஆசிரியர் த...\nநண்பர்களுக்கு வணக்கம் .தமிழ்நாட்டில் உள்ள 32மாவட்ட DEEO களிடமும் AEEOசார்பான விபரங்கள் பெறப்படுகிறது..ஜனவரியில் 836 AEEOகளின் seniority lis...\nஐ.ஏ.எஸ். தேர்வுக்கு தயார் ஆவது எப்படி\nசென்னையில் உள்ள பெரியார் ஐ.ஏ.எஸ். அகாடமி கடந்த 26 ஆண்டுகளாக சிவில் சர்வீசஸ் தேர்வுக்கு பயிற்சி அளித்து வருகிறது. இந்த நிலையில், ஐ.ஏ.எஸ். த...\nஉங்கள் கண்களையே உங்களால நம்ப முடிகின்றதா\nஒரு பள்ளி சிறுமிக்காக தெருவோரம் உட்கார்ந்திருந்த அ...\nகடினமாக உழைத்தால் மட்டுமே சிறந்த எதிர்காலத்திற்கான...\nசிறப்பு வழிகாட்டி புத்தகம் தயாரிக்கும் பணி தீவிரம்...\nமுதுநிலை நூலக மற்றும் தகவல் அறிவியல் படிப்பு பற்றி...\nசென்னைப் பல்கலை பட்டமளிப்பு விழா\nஆசிரியர் தகுதித் தேர்வுக்கு அனைத்து ஏற்பாடுகளும் த...\nDPI வளாக 67 வது சுதந்திர தின விழா காட்சிகள்\nதொடக்கக் கல்வி - தகுதிவாய்ந்த நடுநிலைப்பள்ளி தலைமை...\n67 வது சுதந்திர தின விழா\nமொழி வல்லுநர்களுக்கான உலகம் பெரியது\nஇரு அதிகாரிகளின் பணியிட மாற்றம், டி.இ.டி., தேர்வுக...\nகல்வியோடு காலை உணவு - சென்னை, திருவல்லிக் கேணி M.O...\nஇணை இயக்குநர்கள் மாற்றம் | பள்ளிக்கல்வித்துறையில் ...\nவெளிநாட்டுப் படிப்பு: டோபல் தேர்வு அறிவிப்பு\nமாணவர்களுக்கு முழு பாதுகாப்பு அளிக்க வேண்டும்: பள்...\nபள்ளிக் கல்வித் துறையில் 12 இணை இயக்குநர்கள் இடமாற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200444-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/2008/04/%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88/", "date_download": "2019-04-22T18:06:59Z", "digest": "sha1:W3EWXDWEQYIUX5NAB7XW26MVD4HNDFQH", "length": 14639, "nlines": 230, "source_domain": "chittarkottai.com", "title": "நேர்மை « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nகாகாப் பழம் – பெர்ஸிமென் (Fuyu – Persimmon)\nபுகையை பற்றிய சில உண்மைகள்\nஅவகேடோ பழம் சாப்பிடுவதால் கிடைக்���ும் நன்மைகள்\nதைராய்டு சில அறிகுறிகள் – symptoms of thyroid\n வெந்நீரில் இவ்வளவு விஷயம் இருக்கா\nமருத்துவ குணங்கள் நிறைந்த அத்திப்பழம்\nமேற்கு வானில் ஜனநாயகப் பிறைக்கீற்று \nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (11) கம்ப்யூட்டர் (11) கல்வி (120) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (48) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,207) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (132) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 2,025 முறை படிக்கப்பட்டுள்ளது\n« ஊற்றுக்கண் – முன்னுரை\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nசாப்பிட்ட உடனே என்ன என்ன செய்யகூடாது \nமூச்சு பற்றிய முக்கிய குறிப்புகள்\nவாழும் போதே நீ வானத்தை தொட்டுவிடு \nடாலரின் ஆதிக்கம் வளர்ந்த விதம்\nசறுக்கும் பாதைகள் (உண்மையான கதை)\nஉணவுப் பொருள்களை செம்புப் பாத்திரங்களில் வைக்கலாமா\nஇயற்கை சீற்றங்களை தடுக்க முடியுமா\nசூரிய ஒளி மின் உற்பத்தி\nமலேரியா நோய்க்கு புதிய தடுப்பூசி\nவரலாற்றின் மிச்சத்தில் இருந்து தனுஷ்கோடி\nயார் இந்த பண்புகளின் பொக்கிஷம்\nஇந்திய விடுதலைப் போரில் முஸ்லிம்கள் – மக்கள் இயக்கம்\nபொட்டலில் பூத்த புதுமலர் 2\nநமது கடமை – குடியரசு தினம்\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200444-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1149961.html", "date_download": "2019-04-22T18:00:18Z", "digest": "sha1:CLIN5UPKQJFTD65LLC66JG6TSLY22FOR", "length": 15791, "nlines": 185, "source_domain": "www.athirady.com", "title": "முதல்வர் ஆர்னோல்ட் அதிகார துஸ்பிரயோகம் – முதலமைச்சரிடம் முன்னணி முறைப்பாடு..!! – Athirady News ;", "raw_content": "\nமுதல்வர் ஆர்னோல்ட் அதிகார ��ுஸ்பிரயோகம் – முதலமைச்சரிடம் முன்னணி முறைப்பாடு..\nமுதல்வர் ஆர்னோல்ட் அதிகார துஸ்பிரயோகம் – முதலமைச்சரிடம் முன்னணி முறைப்பாடு..\nயாழ்.மாநகர முதல்வர் அதிகார துஸ்பிரயோகம் செய்து வருவதாக குற்றம் சாட்டியுள்ள தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் யாழ்.மாநகர சபை உறுப்பினர்கள் , அது தொடர்பில் வடமாகாண முதலமைச்சர் விசாரணைகளை மேற்கொண்டு ஒழுக்காற்று நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என கோரி முதலமைச்சரிடம் மகஜர் கையளித்துள்ளனர்.\nகுறித்த மகஜரில் குறிப்பிடப்பட்டு உள்ளதாவது ,\nயாழ் மாநகர சபையின் சகல விதமான செயற்பாடுகளும் கடந்த 26.03.2018ஆம் திகதி நடைபெற்ற சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் 1ஆவது சபை அமர்வை தொடர்ந்து சபையின் முழுமையான அதிகாரத்தின் கீழ் வந்தது.\nஅதன் பின்னர் 11.04.2018ம் திகதி மற்றொரு சபை கூட்டம் நடைபெற்ற போதும் சபையின் நிதிக் குழு உட்பட எந்தவொரு சபையின் உபகுழுவும் இதுவரை அமைக்கப்படவில்லை.\nஇந்நிலையில் சபையின் எந்தவொரு அனுமதியுமின்றி நிதிக் கொடுக்கல் வாங்கல் செயற்பாடுகள் தொடர்ச்சியாக நடைபெறுக்கின்றன.\nமேலும் சபையின் எத்தகைய அனுமதியுமின்றி வீதிப் புனரமைப்பிற்கான கேள்விப்பத்திரக் கோரல் கடந்த 18.04.2018 அன்றைய பத்திரிகையில் முதல்வரின் பெயரில் வெளியாகியுள்ளது.\nஇச் செயற்பாட்டுகளினை கௌரவ மாநகர முதல்வர் அவர்கள் தன்னிச்சையாக கையாண்டுள்ளார் என்பதனை தங்கள் மேலான கவனத்திற்கு கொண்டு வருகின்றோம்.\nஇச் செயற்பாடுகள் மாநகர சபைக்கான சட்டவிதிமுறைகளை முற்றாக மீறும் செயலாகும் என்பதுடன் சபையில் பாரிய நிதி மோசடி அல்லது முறைகேடுகள் நடைபெறுகின்றனவோ என்ற பாரிய அச்சத்தை எமக்கு தோற்றுவித்துள்ளது.\nஅத்துடன் சபைக்கான உபகுழுக்களும் இதுவரை அமைக்கப்படாமல் சபையின் செயற்பாடுகளும் கௌரவ மாநகர முதல்வர் அவர்களினால் தன்னிச்சையாக செயற்படுத்தப்படுகின்றது என்பதனையும் தங்களது தாழ்மையான கவனத்திற்கு அறியத்தருகின்றோம்.\nகுறித்த உபகுழுக்களை உடனடியாக உருவாக்குவதற்காக உடனடியாக சபையின் விசேட கூட்டத்தினை கூட்டுமாறு மாநகர சபை கௌரவ முதல்வருக்கு 2018.04.20ம் திகதிய கடிதம் மூலம் எமது உறுப்பினர்களால் கோரிக்கை விடப்பட்டபோதும் இதுவரை எத்தகைய நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.\nமேலும் 19.04.2018 ஆம் திகதியிடப்பட்டும் ���ௌரவ மாநகர சபை முதல்வர் அவர்களால் கையப்பமிடப்பட்டும் மாநகர சபை இலட்சினையுடனான கடிதத் தலைப்பில் “மாநகர முதல்வரின் பிரத்தியேக இணைப்பாளர்” நியமனம் வழங்கப்பட்டுள்ளது.\nஇச் செயற்பாடானது மாநகர சபை சட்ட விதிகளுக்கு முரணானது என்பதுடன் கௌரவ மாநகர முதல்வர் தனது பதவிக்கான அதிகாரத்தை துஸ்பிரயோகம் செய்துள்ளார் என்பதனையும் உறுதிப்படுத்தக் கூடியதாக உள்ளது.\nஇவற்றினைக் கருத்திற் கொண்டு இவற்றுடன் தொடர்புடையவர்கள் மீது உரிய விசாரணை நடாத்தி ஒழுக்காற்று நடவடிக்கையினை எடுத்து சபையின் செயற்பாடுகளை சட்டம் ஒழுங்கிற்கு உட்பட்டு நடைபெறுவதற்கு ஆவண செய்யுமாறு தயவுடன் கேட்டுக் கொள்ளுகின்றோம். என குறிப்பிடப்பட்டு உள்ளது.\nவல்வெட்டித்துறையில் நடந்த பிரமாண்ட புலி வேட்டை..\nகர்நாடக தேர்தலில் ஓட்டுபோட இந்தியா வருவீர்களா லண்டனில் விஜய் மல்லையா பதில்..\nமது குடித்ததை மனைவி கண்டித்ததால் கணவர் தற்கொலை..\nகொடூர செயற்பாடுகளுக்கு நாட்டினுள் இனியும் இடம் கிடையாது\nமன்னார் ஓலைத்தொடுவாய் பகுதியில் கிளைமோர் குண்டு மீட்பு\nஇதுவரை 55 பேர் கைது ; தற்கொலை குண்டுதாரிகள் பலர் அடையாளம் காணப்பட்டனர்\nநான் இருக்கும் வரை இடஒதுக்கீட்டை யாராலும் பறிக்க முடியாது- பிரதமர் மோடி..\nகுண்டுவெடிப்பில் உயிர்நீத்தவர்களுக்கான கண்ணீர் அஞ்சலி கிளிநொச்சியில்\nகாத்தான்குடியில் வர்த்தக நிலையங்களை மூடி துக்கம் அனுஷ்டிப்பு..\nமது குடித்ததை மனைவி கண்டித்ததால் கணவர் தற்கொலை..\nகொடூர செயற்பாடுகளுக்கு நாட்டினுள் இனியும் இடம் கிடையாது\nமன்னார் ஓலைத்தொடுவாய் பகுதியில் கிளைமோர் குண்டு மீட்பு\nஇதுவரை 55 பேர் கைது ; தற்கொலை குண்டுதாரிகள் பலர் அடையாளம்…\nநான் இருக்கும் வரை இடஒதுக்கீட்டை யாராலும் பறிக்க முடியாது- பிரதமர்…\nகுண்டுவெடிப்பில் உயிர்நீத்தவர்களுக்கான கண்ணீர் அஞ்சலி…\nகாத்தான்குடியில் வர்த்தக நிலையங்களை மூடி துக்கம் அனுஷ்டிப்பு..\nவவுனியாவில் கருப்புக்கொடி ஏற்றி எதிர்ப்பு\nவெடிப்பு சம்பவங்களை விசாரணை செய்ய இன்டர்போல் இலங்கைக்கு\nஇலங்கை குண்டு வெடிப்பு 290 பேர் பலி- 6 தீவிரவாதிகளின் பெயர்…\nஇலங்கையில் 9வது குண்டு வெடிப்பு.. ஷாக்கிங்\nவடக்கிலுள்ள ஆலயங்களிலும் நாளைமறுதினம் மணி ஒலித்து வழிபாடு\nமது குடித்ததை மனைவி கண்டித்ததால் கணவர் தற்கொலை..\nகொடூர செயற்பாடுகளுக்கு நாட்டினுள் இனியும் இடம் கிடையாது\nமன்னார் ஓலைத்தொடுவாய் பகுதியில் கிளைமோர் குண்டு மீட்பு\nஇதுவரை 55 பேர் கைது ; தற்கொலை குண்டுதாரிகள் பலர் அடையாளம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200444-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1178594.html", "date_download": "2019-04-22T18:00:42Z", "digest": "sha1:JKST6MGMAXT7LX7GBX2OYSTGZQWOO34H", "length": 10931, "nlines": 177, "source_domain": "www.athirady.com", "title": "ஆஸ்திரேலியாவில் 600 கிலோ எடையுள்ள ராட்சத முதலை பிடிபட்டது..!! – Athirady News ;", "raw_content": "\nஆஸ்திரேலியாவில் 600 கிலோ எடையுள்ள ராட்சத முதலை பிடிபட்டது..\nஆஸ்திரேலியாவில் 600 கிலோ எடையுள்ள ராட்சத முதலை பிடிபட்டது..\nஆஸ்திரேலியாவில் வடக்கு பகுதியில் காத்ரீன் ஆறு உள்ளது. இங்கு மிகப்பெரிய அதிக எடையுடன் கூடிய ராட்சத முதலை இருந்தது. சமீபத்தில் அந்த முதலை பொதுமக்கள் வாழும் பகுதிக்குள் நுழைய கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்து வந்தது.\nஇதனால் பொதுமக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் சூழ்நிலை உருவானது. அதை தொடர்ந்து அவற்றை சுற்றுலா துறையினர் உயிருடன் பிடித்தனர்.\n5 மீட்டர் நீளமுள்ள அந்த ஆண் முதலை 600 கிலோ எடை உள்ளது. இது கடந்த 60 ஆண்டுகளாக உயிர் வாழ்கிறது. தற்போது அது முதலைகள் பண்ணையில் விடப்பட்டுள்ளது.\nஇதற்கு முன்பு 1974-ம் ஆண்டில் கத்ரீன் பகுதியில் ஒரு ஆண்முதலை பிடிக்கப்பட்டது.6.4 மீட்டர் நீளமான அந்த முதலை கொல்லப்பட்டது.\nபிக் பாஸ் வீட்டில் வளைய வரும் போலீஸ்.. போட்டியாளர்களுக்கு மிரட்டலோ மிரட்டல்..\nபிரேத பரிசோதனைக்காக தாய் உடலை 38 கி.மீ. தூரம் மோட்டார் சைக்கிளில் எடுத்து சென்ற வாலிபர்.\nமது குடித்ததை மனைவி கண்டித்ததால் கணவர் தற்கொலை..\nகொடூர செயற்பாடுகளுக்கு நாட்டினுள் இனியும் இடம் கிடையாது\nமன்னார் ஓலைத்தொடுவாய் பகுதியில் கிளைமோர் குண்டு மீட்பு\nஇதுவரை 55 பேர் கைது ; தற்கொலை குண்டுதாரிகள் பலர் அடையாளம் காணப்பட்டனர்\nநான் இருக்கும் வரை இடஒதுக்கீட்டை யாராலும் பறிக்க முடியாது- பிரதமர் மோடி..\nகுண்டுவெடிப்பில் உயிர்நீத்தவர்களுக்கான கண்ணீர் அஞ்சலி கிளிநொச்சியில்\nகாத்தான்குடியில் வர்த்தக நிலையங்களை மூடி துக்கம் அனுஷ்டிப்பு..\nமது குடித்ததை மனைவி கண்டித்ததால் கணவர் தற்கொலை..\nகொடூர செயற்பாடுகளுக்கு நாட்டினுள் இனியும் இடம் கிடையாது\nமன்னார் ஓலைத்தொடுவாய் பகுதியில் கிளைமோர் குண்டு மீ���்பு\nஇதுவரை 55 பேர் கைது ; தற்கொலை குண்டுதாரிகள் பலர் அடையாளம்…\nநான் இருக்கும் வரை இடஒதுக்கீட்டை யாராலும் பறிக்க முடியாது- பிரதமர்…\nகுண்டுவெடிப்பில் உயிர்நீத்தவர்களுக்கான கண்ணீர் அஞ்சலி…\nகாத்தான்குடியில் வர்த்தக நிலையங்களை மூடி துக்கம் அனுஷ்டிப்பு..\nவவுனியாவில் கருப்புக்கொடி ஏற்றி எதிர்ப்பு\nவெடிப்பு சம்பவங்களை விசாரணை செய்ய இன்டர்போல் இலங்கைக்கு\nஇலங்கை குண்டு வெடிப்பு 290 பேர் பலி- 6 தீவிரவாதிகளின் பெயர்…\nஇலங்கையில் 9வது குண்டு வெடிப்பு.. ஷாக்கிங்\nவடக்கிலுள்ள ஆலயங்களிலும் நாளைமறுதினம் மணி ஒலித்து வழிபாடு\nமது குடித்ததை மனைவி கண்டித்ததால் கணவர் தற்கொலை..\nகொடூர செயற்பாடுகளுக்கு நாட்டினுள் இனியும் இடம் கிடையாது\nமன்னார் ஓலைத்தொடுவாய் பகுதியில் கிளைமோர் குண்டு மீட்பு\nஇதுவரை 55 பேர் கைது ; தற்கொலை குண்டுதாரிகள் பலர் அடையாளம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200444-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1195506.html", "date_download": "2019-04-22T17:59:51Z", "digest": "sha1:4ZPUHNUZYV3GR5GOSHF5A5FIZWDAY35P", "length": 10087, "nlines": 177, "source_domain": "www.athirady.com", "title": "காட்டு யானையின் தாக்குதலில் இளைஞர் பலி..!! – Athirady News ;", "raw_content": "\nகாட்டு யானையின் தாக்குதலில் இளைஞர் பலி..\nகாட்டு யானையின் தாக்குதலில் இளைஞர் பலி..\nவெல்லாவளி, சின்னவத்த பிரதேசத்தில் காட்டு யானையின் தாக்குதலில் இளைஞர் ஒருவர் உயிரழந்துள்ளார்.\nபயிர் நிலத்திற்கு வந்த காட்டு யானையை விரட்டுவதற்காக ஒரு குழுவினருடன் சென்ற போது குறித்த இளைஞர் மிது யானை தாக்குதல் நடத்தியுள்ளது.\nமலயார்கட்டு, பக்கிஎல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 18 வயதுடைய ஒருவரே உயிரிழந்துள்ளார்.\nசம்பவம் தொடர்பில் வெல்லாவளி பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளளர்.\nஒரு தொகை போதைப் பொருளுடன் ஒருவர் கைது..\nஎச்-1 பி விசா குறித்து பிரச்சினையை எழுப்பும் இந்தியா – பதிலளிக்க தயாராகும் அமெரிக்கா..\nமது குடித்ததை மனைவி கண்டித்ததால் கணவர் தற்கொலை..\nகொடூர செயற்பாடுகளுக்கு நாட்டினுள் இனியும் இடம் கிடையாது\nமன்னார் ஓலைத்தொடுவாய் பகுதியில் கிளைமோர் குண்டு மீட்பு\nஇதுவரை 55 பேர் கைது ; தற்கொலை குண்டுதாரிகள் பலர் அடையாளம் காணப்பட்டனர்\nநான் இருக்கும் வரை இடஒதுக்கீட்டை யாராலும் பறிக்க முடியாது- பிரதமர் மோடி..\nகுண்டுவெடிப்பில் உயிர்நீத்தவர்களுக்கான கண்ணீர் அஞ்��லி கிளிநொச்சியில்\nகாத்தான்குடியில் வர்த்தக நிலையங்களை மூடி துக்கம் அனுஷ்டிப்பு..\nமது குடித்ததை மனைவி கண்டித்ததால் கணவர் தற்கொலை..\nகொடூர செயற்பாடுகளுக்கு நாட்டினுள் இனியும் இடம் கிடையாது\nமன்னார் ஓலைத்தொடுவாய் பகுதியில் கிளைமோர் குண்டு மீட்பு\nஇதுவரை 55 பேர் கைது ; தற்கொலை குண்டுதாரிகள் பலர் அடையாளம்…\nநான் இருக்கும் வரை இடஒதுக்கீட்டை யாராலும் பறிக்க முடியாது- பிரதமர்…\nகுண்டுவெடிப்பில் உயிர்நீத்தவர்களுக்கான கண்ணீர் அஞ்சலி…\nகாத்தான்குடியில் வர்த்தக நிலையங்களை மூடி துக்கம் அனுஷ்டிப்பு..\nவவுனியாவில் கருப்புக்கொடி ஏற்றி எதிர்ப்பு\nவெடிப்பு சம்பவங்களை விசாரணை செய்ய இன்டர்போல் இலங்கைக்கு\nஇலங்கை குண்டு வெடிப்பு 290 பேர் பலி- 6 தீவிரவாதிகளின் பெயர்…\nஇலங்கையில் 9வது குண்டு வெடிப்பு.. ஷாக்கிங்\nவடக்கிலுள்ள ஆலயங்களிலும் நாளைமறுதினம் மணி ஒலித்து வழிபாடு\nமது குடித்ததை மனைவி கண்டித்ததால் கணவர் தற்கொலை..\nகொடூர செயற்பாடுகளுக்கு நாட்டினுள் இனியும் இடம் கிடையாது\nமன்னார் ஓலைத்தொடுவாய் பகுதியில் கிளைமோர் குண்டு மீட்பு\nஇதுவரை 55 பேர் கைது ; தற்கொலை குண்டுதாரிகள் பலர் அடையாளம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200444-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyavidial.com/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-04-22T19:08:15Z", "digest": "sha1:5KI3PTSV6JSJZDFYTQDWEGLD2SF42CIE", "length": 10544, "nlines": 88, "source_domain": "www.puthiyavidial.com", "title": "என் புரட்சி அவசியப்படும் எந்த வழிமுறைகளிலாவது... - Puthiya Vidial, Puthiya Vidiyal", "raw_content": "\nபாஜகவுக்கு வாக்களித்ததால் தனது விரலை வெட்டிக்கொண்ட இளைஞர்\nகேரள பாஜக தலைவர் மீது வெளிவர முடியாத பிரிவுக்கு கீழ் வழக்கு\nசுய மரியாதையும் சுய இழிவும்\nசீனா: கள்ளச் சந்தையில் முஸ்லிம் உடல் உறுப்புகள்\nநான் மோடியை போல பொய் பேச மாட்டேன்: ராகுல் காந்தி\nவேலூர் தேர்தல் ரத்து வழக்கு தொடர்பாக இன்று மாலை தீர்ப்பு\nஅஸ்ஸாமில் மாட்டுக்கறி விற்ற இஸ்லாமியரை அடித்து பன்றிக்கறி சாப்பிட வைத்த இந்துத்துவ பயங்கரவாதிகள்\nசிறுபான்மையினர் பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டாம்\nகஷ்மீர்: இளம் பெண்ணைக் கடத்திய இராணுவம் பரிதவிப்பில் வயதான தந்தை\nமசூதிக்குள் பெண்கள் நுழைய அனுமதி கேட்ட வழக்கில் பதிலளிக்க கோர்ட் உத்தரவு\nஉள்ளங்களிலிருந்து மறையாத ���யீத் சாஹிப்\n36 தொழிலதிபர்கள் இந்தியாவிலிருந்து தப்பி ஓட்டம்\n400 கோயில்கள் சீரமைத்து இந்துக்களிடம் ஒப்படைக்கப்படும்: பாகிஸ்தான் அறிவிப்பு\nமுஸ்லிம்கள் குறித்து அநாகரிக கருத்து: ஹெச்.ராஜா போல் பல்டியடித்த பாஜக தலைவர்\nபாகிஸ்தானுடைய பாட்டை காப்பியடித்து இந்திய ராணுவதிற்கு அர்ப்பணித்த பாஜக பிரமுகர்\nரயில் டிக்கெட்டில் மோடி புகைப்படம்: ஊழியர்கள் பணியிடை நீக்கம்\nபொன்.ராதாகிருஷ்ணன் கன்னியாக்குமரி தொகுதிக்கு என்ன செய்தார்\nஎன் புரட்சி அவசியப்படும் எந்த வழிமுறைகளிலாவது…\nஎன் புரட்சி அவசியப்படும் எந்த வழிமுறைகளிலாவது…\n15. “இறைவன் முன் மண்டியிட்டேன்”\nநார்ஃபோல்க் சிறை அமைதியிழந்தது. அதிகாரிகள் அங்கும் இங்கும் அவசரமாக அலைந்தனர். பரபரப்பாகக் காணப்பட்ட அவர்கள், ஒவ்வொரு அறையாக, கைதிகளிடம் விசாரணை செய்தனர். சிறைக்குள் ஏதோ விபரீதம் நடந்து விட்டதோ அல்லது கைதி யாரேனும் தப்பித்து விட்டானோ என சிந்தித்துக் கொண்டிருந்தேன்.\nஎன் அறைக்கு வந்த காவலர்கள் சக கைதிகளிடம், அவர்கள் உறவினர்கள் எந்தப் பகுதியில் இருக்கின்றனர், யார், யாருக்கு கடிதம் எழுதுகின்றீர்கள் போன்ற விவரங்களைக் கேட்டனர். ஆனால், என்னை ஒரு மாதிரியாகப் பார்த்து விட்டு, என்னிடம் மட்டும் விசாரிக்காமல் சென்று விட்டனர்.\nஒரு வெள்ளைக் காகிதத்தில் எனக்குத் தெரிந்த ஆங்கிலத்தில், கடிதம் எழுதினேன். திருத்தித் திருத்தி எழுதினேன். இருபத்தி ஐந்து முறையாவது திருத்தி எழுதியிருப்பேன். என் உள்ளத்தில் இருந்தவைகளை ஓரளவுக்கு இலக்கணத்தோடு எழுத முயன்றேன். ஆனால் கையெழுத்து மிகவும் மோசமாகத்தான் இருந்தது. அதுதான் அவருக்கு நான் எழுதிய முதல் கடிதம். அந்தக் கடிதம் என் வாழ்வைப் புரட்டிப் போட்டது. அது முதல் “என் புரட்சி” தொடங்கி விட்டது.\nமதிப்புமிகுந்த எலிஜா முஹம்மத் அவர்களுக்கு, நார்ஃபோல்க் சிறையிலிருந்து மால்கம் லிட்டில் எழுதுகிறேன். உங்களை நான் பார்த்ததில்லை. உங்களைப் பற்றி என்னுடைய சகோதர, சகோதரிகள் நிறையச் சொல்லியிருக்கிறார்கள். உங்களைப் பார்க்க நான் ஆவலாக இருக்கிறேன்.\nநீங்கள் அமெரிக்காவில் கறுப்பர்கள் மத்தியில் மேற்கொண்டு வரும் பிரச்சாரத்தை, என்னுடைய தம்பி ரெஜினால்ட் எனக்குச் சொல்லியிருக்கிறான். … முழு பதிவை படிக்க புதிய விடியல் ச���்தாதாரராக இணையுங்கள். இணைவதற்கு இங்கு செல்லவும்\nTags: 2018 அக்டோபர் 16-31 புதிய விடியல்புதிய விடியல்\nசுய மரியாதையும் சுய இழிவும்\nசீனா: கள்ளச் சந்தையில் முஸ்லிம் உடல் உறுப்புகள்\nமுஸ்லிம்களின் தேர்தல் நிலைப்பாடு: கேள்விகளும் தெளிவுகளும்\nமாலேகான் குண்டு வெடிப்பு வழக்கு: பிரக்யா சிங், கர்னல் புரோகித் மீது சதித்திட்டம் தீட்டியதாக குற்றப்பதிவு\nநான் மோடியை போல பொய் பேச மாட்டேன்: ராகுல் காந்தி\nஇந்தியாவில் 1990களில் பிற்படுத்தப்பட்ட மற்றும் தலித் சமூகத்தினர் மீது பாசிச பயங்கரவாதம் திட்டமிட்டு கட்டவிழ்த்து விடப்பட்டபோது அவர்களின் உரிமைக்கு குரல் கொடுப்பதற்காக 1996ம் ஆண்டு தொடங்கப்பட்ட விடியல் ஒரு மாற்று ஊடகமாக செயல்பட்டு இதழியல் துறையில் முத்திரை பதித்ததுடன் ஒரு முன்மாதிரியாகவும் மேலும் படிக்க\nசந்தாதாரர் ஆக இங்கே செல்லவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200444-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmithran.com/article-source/MTM3MjgxOQ==/%E0%AE%95%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE-%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81:-14-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9C-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2019-04-22T18:19:34Z", "digest": "sha1:WWLHC3CANN3CG6LJWA44NUQSUVT5UP73", "length": 7050, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "கேரளாவில் பா.ஜனதா தொகுதிப்பங்கீடு முடிந்தது: 14 இடங்களில் பாஜ போட்டி", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » இந்தியா » தினகரன்\nகேரளாவில் பா.ஜனதா தொகுதிப்பங்கீடு முடிந்தது: 14 இடங்களில் பாஜ போட்டி\nபுதுடெல்லி: மக்களவை தேர்தலில் பாரத தர்ம ஜனசேனா மற்றும் கேரள காங்கிரசுடன் கூட்டணி அமைத்து போட்டியிடும் பாஜ தொகுதிப் பங்கீட்டை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளது. பாஜ 14 தொகுதிகளில் போட்டியிடுகிறது. கேரளாவில் அடுத்த மாதம் 23ம் தேதி ஒரே கட்டமாக மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. கேரளாவில் மொத்தம் 20 மக்களவை தொகுதிகள் உள்ளன. இங்கு பாரத தர்ம ஜனசேனா மற்றும் கேரள காங்கிரசுடன் கூட்டணி அமைத்து பாஜ போட்டியிடுகிறது. தொகுதிப் பங்கீடு நிறைவடைந்துள்ள நிலையில் பாஜ தேசிய செயலாளர் முரளிதரராவ் நேற்று டெல்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில், ‘‘கேரளாவில் கூட்டணி ��மைத்து போட்டியிடும் பாஜ 14 தொகுதிகளில் நிற்கிறது. கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாரத தர்ம ஜனசேனா 5 தொகுதிகளிலும் பி.சி.தாமஸ் தலைமையிலான கேரள காங்கிரஸ் ஒரு தொகுதியிலும் போட்டியிடுகிறது. கேரளாவில் பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு அனைத்து தரப்பு மக்களின் ஆதரவும் உள்ளது’’ என்றார். மிசோரம் மாநில முன்னாள் கவர்னர் கும்மனம் ராஜசேகரன் திருவனந்தபுரம் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் சசிதரூரை எதிர்த்து போட்டியிடுவார் என பாஜ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.\nகுண்டு வெடிப்பு: நாளை இலங்கை பார்லி. அவசர கூட்டம்\nகுண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 10 லட்சம் இழப்பீடு: இலங்கை அரசு அறிவிப்பு\nபிலிப்பைன்ஸ்: லுஸான் தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்\nமத்திய பிலிப்பைன்ஸ் நாட்டை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தாக்கியது : ரிக்டர் அளவுகோலில் 6.4 ஆக பதிவு\nபிலிப்பைன்ஸ் நாட்டின் லுஸான் தீவில் பயங்கர நிலநடுக்கம்: ரிக்டரில் 6.1 ஆக பதிவு\nதேர்தல் விதிமீறல்: பஞ்சாப் அமைச்சர் நவ்ஜோத் சிங் சித்து 72 மணி நேரம் தேர்தல் பிரச்சாரம் செய்ய தடை\nஐபிஎல் டி20 போட்டி: டெல்லி அணிக்கு எதிராக ராகனே சதம் விளாசல்\nகிழக்கு டெல்லி மக்களவை தொகுதியில் பாஜக சார்பில் கவுதம் கம்பீர் போட்டி\nராஹனே அதிரடி: டெல்லி அணிக்கு 192 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணியித்தது ராஜஸ்தான் ராயல்ஸ்\nபுறநகர் மின்சார ரயில் சேவையில் சிறிது மாற்றம்\n3 ஸ்டாண்டுகளை திறக்க அனுமதி இல்லை: ஐபிஎல் இறுதிப் போட்டி சென்னையிலிருந்து ஐதராபாத்துக்கு மாற்றம்\nஇறகு பந்து போட்டி துவக்கம்\nமொராக்கோவின் ரபாத் நகரில் சர்வதேச மாரத்தான் போட்டியில் ஆதிக்கம் செலுத்திய கென்யா\nஆசிய தடகளம் போட்டி: 5 பதக்கங்களை கைப்பற்றியது இந்தியா\nசென்னையை வீழ்த்தி பெங்களூர் திரில் வெற்றி\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200444-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai-list/tag/702/kaadhal/2", "date_download": "2019-04-22T18:18:59Z", "digest": "sha1:PSLZ75PULRNHE2IQQHYTCRA73DH5XUIQ", "length": 6270, "nlines": 228, "source_domain": "eluthu.com", "title": "Kaadhal Kavithaigal in Tamilc", "raw_content": "\nஅவளும் கவிதை தான் எனக்கு\nஅழகிய காதல் கவிதைகளின் தொகுப்பு இங்கே. காதல் ஒரு அற்புதமான உணர்வு. இந்த அழகிய காதல் கவிதைகள் தொகுப்பினை கண்டு படித்து ரசித்து உங்கள் கருத்துக்களை இங்கே பகிரலாம். ஒவ்வொருவருக்குள்ளு���் ஒரு காதலன் அல்லது காதலி உள்ளார். உங்கள் உள்ளத்தில் உள்ள காதல் கிடக்கைகளை வெளிப்படுத்தும் அழகிய காதல் கவிதைகளின் தொகுப்பாக இந்த காதல் கவிதைகள் (Kaadhal Kavithaigal in Tamil) உள்ளது. வாசித்து தமிழால் காதல் வயப்படுவீர்.\nஉங்கள் அன்பை உங்கள் அன்பிற்குரியவரிடம் பகிர்ந்துகொள்ள இந்த காதல் கவிதைகள் (Kaadhal Kavithaigal in Tamil) மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nசிறந்த கவிதைகள் (இந்த வாரம்)\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200444-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/tamil/news-id-anegan-dhanush-09-02-1514828.htm", "date_download": "2019-04-22T18:22:24Z", "digest": "sha1:CMV7QLI2VINGOVGTK7OAFKWLIOIOIIT2", "length": 6743, "nlines": 121, "source_domain": "www.tamilstar.com", "title": "அனேகன் படம் ஓடும் தியேட்டர்களை முற்றுகையிடுவோம்: சலவை தொழிலாளர்கள் அறிவிப்பு - AneganDhanush - அனேகன் | Tamilstar.com |", "raw_content": "\nஅனேகன் படம் ஓடும் தியேட்டர்களை முற்றுகையிடுவோம்: சலவை தொழிலாளர்கள் அறிவிப்பு\nஉடன்குடி வில்லிக்குடியிருப்பில் திருகுறிப்பு தொண்டர் மகாசபையின் சங்க செயல் விளக்க கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு கணேசன் தலைமை தாங்கினார். திருச்செந்தூர் நயினார் முன்னிலை வகித்தார்.\nமாநில தலைவர் மாரிச்செல்வம், தூத்துக்குடி மாவட்ட தலைவர் மாயாண்டி ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சங்க வளர்ச்சி மற்றும் செயல்பாடுகள் பற்றி பேசினர்.\nகூட்டத்தில் நடிகர் தனுஷ் நடித்த 'அனேகன்' படத்தில் சலவை தொழிலாளர்களை இழிவுபடுத்தும் காட்சிகள் உள்ளது. அதை உடனடியாக நீக்க வேண்டும். இல்லையேல் 'அனேகன்' படம் ஓடும் தியேட்டர்களில் குடும்பத்துடன் முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.\n▪ கண்ணாடியை சாப்பிட்ட அனேகன் பட நடிகை \n▪ 50வது நாளில் அனேகன்\n▪ டங்காமாரி பாடலாசிரியரை தேடும் இசையமைப்பாளர்கள்\n▪ \\'அனேகன்\\' வசூல் 50 கோடி \n▪ \\'அனேகன்\\' படத்திற்கும் (அதி) காலை காட்சி...\n▪ தனுஷின் மிகப்பெரிய வெளியீடாக வரும் அனேகன்\n▪ அனேகன் ரிலீஸ் உறுதி\n▪ அனேகனில் கொச்சையான வசனங்கள் நீக்கம்\n▪ அனேகன் படத்துக்கு தடை விதிக்க வேண்டும் - மதுரை கமிஷனரிடம் சலவைத் தொழிலாளிகள் மனு\n▪ \\'அனேகன்\\' பிப்ரவரி 13ம் தேதி வெளியீடு...\n• தர்பார் படத்தில் ரஜினிக்கு 2 வேடம்\n• சிவகார்த்திகேயனின் மிஸ்டர்.லோக்கல் தள்ளிப்போக இதுதான் காரணம்\n• முதல்முறையாக திரிஷா படத்திற்கு இசையமைக்கும் அனிருத்\n• சிம்பு, கவுதம் கார்த்திக் இணைந்து நடிக்கும் படம்\n• இலங்கை குண்டுவெடிப்பு - மயிரிழையில் உயிர்தப்பிய நடிகை ராதிகா\n• அசுரன் படம் குறித்த அனல்பறக்கும் அப்டேட் – அதுக்குள்ள இப்படியா\n• ஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் த்ரிஷா – தலைப்பே வித்தியாசமா இருக்கே\n• சிம்புவுக்கு எப்பதான் கல்யாணம் முதல்முறை ஓப்பனாக பேசிய டி.ஆர்\n• விஜய் சேதுபதியுடன் துணிந்து மோதும் இரண்டு பிரபலங்கள் – யார் யார் தெரியுமா\n• மலையாளத்தில் இப்படியொரு கேரக்டரில் நடிக்கிறாரா விஜய் சேதுபதி – இதுதான் முதல்முறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200444-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sathirir.blogspot.com/2008/09/blog-post_30.html", "date_download": "2019-04-22T18:40:53Z", "digest": "sha1:BPF4Y5RA7RRNIN5KPBJF4M6ES5W5WSGG", "length": 5061, "nlines": 168, "source_domain": "sathirir.blogspot.com", "title": "அவலங்கள்: அமெரிக்கா சென்ற ராஜபக்சாவிற்கு வெத்திலை மடிச்சுக் கொடுக்கும் தமிழ்ப்பெ(பு)ண்ணு", "raw_content": "\nவிழ விழ எழுவோம் ஒன்றல்ல ஓராயிரமாய்\nஅமெரிக்கா சென்ற ராஜபக்சாவிற்கு வெத்திலை மடிச்சுக் கொடுக்கும் தமிழ்ப்பெ(பு)ண்ணு\nஜுர்கேன் க்ருகேர் @ 6:24 AM\nஅட கொடுமையே ... எப்படியா இப்படி அது சரி ...எட்டப்பன்கள் எல்ல ஊர்லயும் இருக்கிறாங்க போல\nஆட்காட்டி @ 6:34 AM\n இனி எப்படித் தூக்கம் வரும்.\nசாத்திரி @ 1:39 PM\nஅட கொடுமையே ... எப்படியா இப்படி அது சரி ...எட்டப்பன்கள் எல்ல ஊர்லயும் இருக்கிறாங்க போல அது சரி ...எட்டப்பன்கள் எல்ல ஊர்லயும் இருக்கிறாங்க போல\nசாத்திரி @ 1:40 PM\n இனி எப்படித் தூக்கம் வரும்.\nவிலை ரெம்ப அதிகமாயிருக்கும் அதோடை அமெரிக்காவிற்கு போகவேண்டியிருக்கும் பரவாயில்லையா\nவியாபாரிகளால் வீழ்ந்த தலைவா வீரவணக்கம்.\nஅமெரிக்கா சென்ற ராஜபக்சாவிற்கு வெத்திலை மடிச்சுக் ...\nநீங்களும் செய்து பாக்கலாம் சாத்திரி(ஒரு பேப்பர்) ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200444-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.67, "bucket": "all"} +{"url": "http://www.anaicoddai.com/?m=201407", "date_download": "2019-04-22T18:11:40Z", "digest": "sha1:UCIG6A6ZS2ADWUHM5EEJ4566MYDIM3TS", "length": 16044, "nlines": 150, "source_domain": "www.anaicoddai.com", "title": "July | 2014 | anaicoddai.com", "raw_content": "\nதமிழ் எம் ரீ வி இயக்குனர் என்.வி.சிவநேசனும் அவர் மகன்கள் பாரத் ,டிலஸ்சன் „ஸ்சலோன் உயர் கல்வி,கலை கலாச்சார அமைப்பினர��ல் கௌரவம் வழங்கப்பட்டுள்ளது\nஇன்று சிவத்தமிழ்ச் செல்வி கலாநிதி தங்கம்மா அப்பாக்குட்டி அவர்களின் 94 வது பிறந்த நாள் (07.01.2019)\nஆனைக்கோட்டை யூனியன் விளையாட்டு கழகம்\nபிரிஸ்ஸிகா .நந்தகுமார் அவர்களின் முதலாவது பிறந்தநாள் வாழ்த்து 27.12.2018\nஅறிவியல் ஆன்மீகம் உடல் நலம் உலகச்செய்திகள் ஊர்ப்புதினம் கவிதை வலம் சினிமா சிரிக்கசிந்திக்க சிறுவர்நிகழ்சிகள் சிறுவர்பாடல்கள் செய்திகள் தாயகச்செய்திகள் நம்மவர் நிகழ்ச்சிகள் நம்மவர்பாடல்கள் நினைவஞ்சலி நீங்களும் தமிழில் எழுத பிறந்தநாள் வாழ்த்து பெண்கள்பக்கம் பொது அறிவு மரணஅறிவித்தல் வரலாறு வாழ்த்துக்கள் விளையாட்டு\nபிரித்தானியாவில் முதலிடம் பெற்ற தமிழ் மாணவன்…\nஇங்கிலாந்தில் ஐந்து லட்சம் மாணவர்கள் பங்குபற்றிய போட்டியில் முதலிடம் பெற்று 150,000 பவுண்ட்ஸ் பரிசுத்தொகை பெற்று ஈழத்தாய்திருனாட்டுக்கு பெருமை சேர்த்த இளவல் குறிஞ்சிகன் வல்வெட்டித்துறையைச் சேர்ந்த ரமேக்ஷ் தனலக்ஷ்மி தம்பதிகளின்புதல்வன் செல்வன் குறிஞ்சிகன் ஒன்பது வயதுடையவர். இவர் பிரித்தானியாவில் பீச்சோம் ஆரம்பப் பாடசாலையில் (Beecholme Primary School) நான்காம் ஆண்டில் கல்வி கற்று வருகின்றார். அங்கு பிரித்தானியா ...\nமுகப்பரு மறைய இவ்விதம் செய்யலாம்.\nபருக்களால் வந்த தழும்புகள் மறைய இயற்கை பேஸ் மாஸ்க் டீனேஜ் பருவத்தில் ஹார்மோன் மாறுபாடுகளால் பருக்கள் ஏற்படுவது சகஜமான விஷயம். அந்த பருக்களால் வந்த தழும்புகள் மறைய கிரீம்களைப் பயன்படுத்துவதை விட இயற்கைப் பொருட்களைக் கொண்டு முயற்சித்தால், பருக்களும், அவற்றால் ஏற்பட்ட தழும்புகளும் மறைவதோடு, முகமும் நன்கு பொலிவோடு காணப்படும். இப்போது அந்த பருக்களையும், அதனால் ...\nஆணுறுப்பை வெட்டி கடலில் வீசிய இளைஞர்\nகளுத்துறை பிரதேசத்தில் இளைஞர் ஒருவர் ஆணுறுப்பினை வெட்டி கடலில் வீசி எறிந்துள்ளார். 20 வயதான இளைஞர் ஒருவரே இவ்வாறு களுத்துறை பிரதேச கடலில் தனது ஆணுறுப்பை தாமே வெட்டி வீசி எறிந்துள்ளார். காயமடைந்த இளைஞர் நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மீட்கப்பட்ட ஆண் உறுப்பை மீளவும் பொருத்தும் நோக்கில் அவசர சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. உறுப்புக்கள் உணர்வற்றுப் போகக் கூடிய மருந்து ...\nயாழ் கல்லுண்டாய் வெளியில் மலக் கழிவுகள் கொட்டும் மானகரசபை\nPosted by admin on July 17th, 2014 06:48 AM | Comments Off on யாழ் கல்லுண்டாய் வெளியில் மலக் கழிவுகள் கொட்டும் மானகரசபை\nகல்­லுண்டாய்ப் பகு­தியில் தொடர்ந்து கொட்­டப்­பட்­டு­வரும் மலக் கழி­வு­க­ளினால் பிர­தே­சத்தை அண்­டி­யுள்ள கிண­றுகள் மாச­டை­வ­தா­கவும் இதனால் தொற்­று­நோய்கள் ஏற்­ப­டு­வ­தா­கவும் சுட்­டிக்­காட்­டி­யுள்ள சண்­டிலிப்பாய் பிர­தேச சுகா­தார வைத்­திய அதி­காரி, மக்­களின் நலன் கருதி மலக் கழி­வு­ களை அகற்­று­வ­தற்­கான மாற்று நட­வ­டிக்­கை­களை விரை­வாக மேற்­கொள்­ள­வேண்­டு­மெனவும் தெரி­வித்­துள்ளார். வலி.தென்­மேற்குப் பிர­தே­சத்தில் கல்­லு ண்டாய்ப் பகு­தியில் தொடர்ந்து மலக்­க­ழி­வுகள் கொட்­டப்­ப­டு­வதால் ஆனைக்­கோ ட்டை, ...\nகல்லூரி அதிபரின் மணி விழா\n2014.07.17 ஆம் திகதியுடன் ஓய்வுபெறவுள்ள மானிப்பாய் மகளிர் கல்லூரி அதிபர் திருமதி. சூரியகுமாரி ஜெயவீரசிங்கம் அவர்களின் மணி விழாவைக் கொண்டாடி மகிழ்வதற்காக பாடசாலை அதிகார வர்க்கத்தினர் தீர்மானித்துள்ளனர். மாணவர்களிடம் பணத்தினை அறவிட்டு இவ்விழாவிற்கான செலவுகளை ஈடுசெய்வதற்கு மணிவிழாச் சபை தீர்மானித்துள்ளது. இவ்விழாச் சபையின் தலைவராக மருத்துவர் ஒருவர் செயற்பட்டுவருகின்றார்.மாணவர்களிடமிருந்து கட்டாயப்படுத்திக் கறக்கப்படும் பணத்தினைப்பயன்படுத்தி, நூல் ஒன்றினை ...\nசாம்பியன் பட்டம் வென்றது ஜெர்மனி\n2014-உலககோப்பை கால்பந்து தொடரில் சாம்பியன் பட்டம் வென்றது ஜெர்மனி .பிரேசிலில் உள்ள ரியோ டி ஜெனிரோவில் உலககோப்பை கால்பந்து தொடரின் பைனலில் இன்று அர்ஜென்டினா அணியும் ஜெர்மனி அணியும் மோதியது.லத்தீன் அமெரிக்க மண்ணில் நடக்கும் இறுதி போட்டியில் விளையாடிய முதல் அணியாக ஐரோப்பா கண்டத்தின் அணியாக ஜெர்மனி விளங்கியது. அர்ஜென்டினாவின் ஏஞ்சல் டி மாரியா அணியில் ...\nகரப்பான் பூச்சிகளை வளர்க்கும் சீன பெண்\nபீஜிங்:வீட்டுக்குள் பட்டு பூச்சிகளை வளர்த்து பட்டு நூல் தயாரிப்பதை போல, சீன பெண் ஒருவர் தனது வீட்டுக்குள் ஒரு லட்சம் கரப் பான் பூச்சிகளை வளர்த்து, சீன மருந்து கம்பெனிகளுக்கு அனுப்பிவருகிறார்.சீனாவின் கிழக்கே பியூஜியான் பிராந்தியத்தை சேர்ந்தவர் யுவான் மெக்சியா (37) . இவர் ஒரு மருந்து கம்பெனியில் பணியாற்றுகிறார். தனது வேலை நேரம் போக, ...\nவன்னியில் கணவன் யாழில் மனைவியின் திருவிளையாடல்\nவடக்கு மாகாணசபையின் கீழ் இயங்கும் அலுவலகம் ஒன்றில் பணியாற்றும் நிர்வாக உத்தியோகத்தருக்கும் அவருக்கு கீ்ழ் பணியாற்றும் திருமணமான பெண் அலுவலா் ஒருவருக்கும் இடையேயான நெருக்கும் பெண்ணின் கணவனை உசுப்பி விட்டு அதனால் ஏற்பட்ட மோதலில் குறித்த பெண் அலுவலா் கணவரைப் பிரிந்து வாழ்வதாகத் தெரியவருகின்றது. நிர்வாக உத்தியோகத்தா் குறித்த பெண் அலுவலரை சனிக்கிழமைகளில் அலுவலகத்தில் பணியாற்ற ...\nCategories Select Category அறிவியல் ஆன்மீகம் உடல் நலம் உலகச்செய்திகள் ஊர்ப்புதினம் கவிதை வலம் சினிமா சிரிக்கசிந்திக்க சிறுவர்நிகழ்சிகள் சிறுவர்பாடல்கள் செய்திகள் தாயகச்செய்திகள் நம்மவர் நிகழ்ச்சிகள் நம்மவர்பாடல்கள் நினைவஞ்சலி நீங்களும் தமிழில் எழுத பிறந்தநாள் வாழ்த்து பெண்கள்பக்கம் பொது அறிவு மரணஅறிவித்தல் வரலாறு வாழ்த்துக்கள் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200444-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyavidial.com/%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2019-04-22T18:50:51Z", "digest": "sha1:PDCTCMPNE63ELICVBBVQB3POYCSURLPN", "length": 15816, "nlines": 109, "source_domain": "www.puthiyavidial.com", "title": "தனியாருக்கு தாரைவார்க்கப்படுகிறதா குடிநீர்? - Puthiya Vidial, Puthiya Vidiyal", "raw_content": "\nபாஜகவுக்கு வாக்களித்ததால் தனது விரலை வெட்டிக்கொண்ட இளைஞர்\nகேரள பாஜக தலைவர் மீது வெளிவர முடியாத பிரிவுக்கு கீழ் வழக்கு\nசுய மரியாதையும் சுய இழிவும்\nசீனா: கள்ளச் சந்தையில் முஸ்லிம் உடல் உறுப்புகள்\nநான் மோடியை போல பொய் பேச மாட்டேன்: ராகுல் காந்தி\nவேலூர் தேர்தல் ரத்து வழக்கு தொடர்பாக இன்று மாலை தீர்ப்பு\nஅஸ்ஸாமில் மாட்டுக்கறி விற்ற இஸ்லாமியரை அடித்து பன்றிக்கறி சாப்பிட வைத்த இந்துத்துவ பயங்கரவாதிகள்\nசிறுபான்மையினர் பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டாம்\nகஷ்மீர்: இளம் பெண்ணைக் கடத்திய இராணுவம் பரிதவிப்பில் வயதான தந்தை\nமசூதிக்குள் பெண்கள் நுழைய அனுமதி கேட்ட வழக்கில் பதிலளிக்க கோர்ட் உத்தரவு\nஉள்ளங்களிலிருந்து மறையாத ஸயீத் சாஹிப்\n36 தொழிலதிபர்கள் இந்தியாவிலிருந்து தப்பி ஓட்டம்\n400 கோயில்கள் சீரமைத்து இந்துக்களிடம் ஒப்படைக்கப்படும்: பாகிஸ்தான் அறிவிப்பு\nமுஸ்லிம்கள் குறித்து அநாகரிக கருத்து: ஹெச்.ராஜா போல் பல்டியடித்த பாஜக தலைவர்\nபாகிஸ்தா���ுடைய பாட்டை காப்பியடித்து இந்திய ராணுவதிற்கு அர்ப்பணித்த பாஜக பிரமுகர்\nரயில் டிக்கெட்டில் மோடி புகைப்படம்: ஊழியர்கள் பணியிடை நீக்கம்\nபொன்.ராதாகிருஷ்ணன் கன்னியாக்குமரி தொகுதிக்கு என்ன செய்தார்\nகடைசியாக குடிநீரிலும் கைவைத்து விட்டார்கள். இனி, மாத பட்ஜெட்டில் குடிநீருக்கும் ஒரு தொகை ஒதுக்க வேண்டிய அவலநிலை தமிழக மக்களுக்கு எதிர்காலத்தில் ஏற்படலாம் எனப் பதறுகிறார்கள் சமூக அக்கறையாளர்கள்.\nமக்களுக்கு குடிநீர் வழங்குவது தங்களின் அடிப்படை உரிமை என்பதனை ஆட்சியாளர்கள் மறந்து பல ஆண்டுகளாகிவிட்டன. தற்போது கோவை மாநகரத்தில் உள்ள ஏறத்தாழ 17 லட்சம் மக்களின் குடிநீர்த் தேவைக்கான உரிமத்தை, ஒரு தனியார் நிறுவனத்திடம் அளித்திருப்பதாக வெளியாகியுள்ள செய்தி, ஒட்டுமொத்த தமிழக மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காரணம் இன்று கோவை, நாளை தமிழகம் முழுவதும்.\nகோவை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளுக்கு சிறுவாணி, பில்லூர் 1, பில்லூர் 2, ஆழியார், வடவள்ளி கூட்டுக்குடிநீர் திட்டங்கள் மூலம் நாளொன்றுக்கு, 220 எம்.எல்.டி தண்ணீர் விநியோகிக்கப்படுகிறது. இந்நிலையில், கோவை மக்களுக்கு 24 மணி நேரமும் குடிநீர் விநியோகிப்பதற்காக, பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த சூயஸ் என்ற நிறுவனத்துடன் 400 மில்லியன் யூரோ மதிப்பில் அரசு ஒப்பந்தம் போட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தை இந்தியாவின் மிகப்பெரிய குடிநீர் விநியோக ஒப்பந்தம் என்று தனது வலைதளத்தில் அந்த நிறுவனம்‘‘SUEZ wins a contract worth near 400 million euros to improve the water distribution service in Coimbatore’’ எனப் பீற்றிக்கொண்டிருக்கிறது. இனி எதிர்காலத்தில், கோவை மாநகர மக்கள் தங்கள் குடிநீர்த் தேவைக்கு இந்த தனியார் நிறுவனத்திடம் கட்டணம் செலுத்தி, அதன் தயவை எதிர்நோக்கிக் காத்திருக்க வேண்டிய கட்டாயம் உருவாகலாம்.\nபொலிவியா (Boliva) நாட்டில் கொச்சபம்மா (Cochabamba) நகரில் 1997ம் ஆண்டு அந்நாட்டு அரசு தன் மக்களுக்கு குடிநீர் வழங்கும் உரிமத்தை சிமாபா (SEMAPA) என்னும் அரசு கம்பெனிக்கு வழங்கியிருந்தது. பின் இதே சுயஸ் (SUEZ) என்னும் தனியார் நிறுவனத்திற்கு வழங்கியது. கொடுக்கும் பணத்திற்கு ஏற்றார் போல் தண்ணீர் கொடுப்பார்கள். பணம் இல்லையா தண்ணீரும் கிடையாது. இந்நிலையில், அந்நாட்டு மக்கள் ஆற்று நீரை பயன்படுத்த துவங்கினார்கள். இதை பொருத்துக்கொள்ள மு���ியாத தனியார் நிறுவனம், ஆற்று வழிப்பாதையை அடைப்பதாகக் கூறி அங்கு தனியார் செக்யூரிட்டிகளை நிறுத்தி ஆற்றில் மக்கள் நீர் எடுப்பதை தடுத்தார்கள். சரி ஆற்றில் தான் தண்ணீர் எடுக்க முடியாது. தன் வீட்டு கிணற்றில், ஆழ்துளை கிணற்றில் தண்ணீர் எடுத்து பயன்படுத்தினார்கள் மக்கள். அதையும் தடுத்து அதற்கும் கட்டணம் வசூலித்தார்கள். வெறுத்துப் போன மக்கள், சரி மழை நீரையாவது பயன்படுத்துவோம் என மழை நீரை சேமித்து பயன்படுத்த துவங்கினார்கள். ஆத்திரமடைந்த சூயஸ் நிறுவனம் அதற்கும் கட்டணம் வசூலித்தது. வெகுண் டெழுந்த மக்கள் ஒன்றினைந்து போராடி அந்நிறுவ னத்தை நாட்டை விட்டே அடித்து விரட்டினர், என பொலிவியா நாட்டைவிட்டு சுயஸ் நிறுவனம் விரட்டப்பட்ட நிகழ்வையும், அந்த நிறுவனத்தின் மிக மோசமான பின்னணியையும் இயற்கை ஆர்வலர்கள் விவரிக்கிறார்கள். … முழு பதிவை படிக்க புதிய விடியல் சந்தாதாரராக இணையுங்கள். இணைவதற்கு இங்கு செல்லவும்\nTags: 2018 ஆகஸ்ட் 01-15 புதிய விடியல்புதிய விடியல்\nPrevious Articleகலைஞர் கருணாநிதி வாழ்க்கை சுவடுகள்\nNext Article பணமில்லா பரிவர்த்தனை\nசுய மரியாதையும் சுய இழிவும்\nசீனா: கள்ளச் சந்தையில் முஸ்லிம் உடல் உறுப்புகள்\nஏன் தமிழகத்தில் நிறுவனம் இல்லையா\nபாஜகவுக்கு வாக்களித்ததால் தனது விரலை வெட்டிக்கொண்ட இளைஞர்\nகேரள பாஜக தலைவர் மீது வெளிவர முடியாத பிரிவுக்கு கீழ் வழக்கு\nசுய மரியாதையும் சுய இழிவும்\nசீனா: கள்ளச் சந்தையில் முஸ்லிம் உடல் உறுப்புகள்\nashakvw on ஜார்கண்ட்: பசு பயங்கரவாதிகளுக்கு ஆயுள் தண்டனை\nashakvw on சிலேட் பக்கங்கள்: மன்னித்து வாழ்த்து\nashakvw on சட்டமன்ற தேர்தல் முடிவுகள்: சிதறும் தாமரை\nகூகிள் யுடியுப் உடன் இணைந்து இஸ்ரேலிய எதிர்ப்பு காணொளிகளை தணிக்கை செய்ய இஸ்ரேல் முடிவு\nசேலத்தில் முஸ்லிம் வாலிபர் படுகொலை\nகால்பந்து போட்டியில் ஃபலஸ்தீன கொடி அசைத்ததால் அபராதம்: $144,000 நிதி திரட்டிய ரசிகர்கள்\nபக்ரீத் பெருநாள் மனிதத் தன்மையற்றது: உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு\nசர்ச்சைக்குரிய சுவரொட்டி ஒட்டி மத கலவரத்தை தூண்ட நினைத்த இந்து முன்னணி மாவட்ட செயலாளர் பிரபுராம் கைது\nகேரள பாஜக தலைவர் மீது வெளிவர முடியாத பிரிவுக்கு கீழ் வழக்கு\nபாஜகவுக்கு வாக்களித்ததால் தனது விரலை வெட்டிக்கொண்ட இளைஞர்\nமுஸ்லிம்களின் தேர்தல் நிலைப்பாடு: கேள்விகளும் தெளிவுகளும்\nஇந்தியாவில் 1990களில் பிற்படுத்தப்பட்ட மற்றும் தலித் சமூகத்தினர் மீது பாசிச பயங்கரவாதம் திட்டமிட்டு கட்டவிழ்த்து விடப்பட்டபோது அவர்களின் உரிமைக்கு குரல் கொடுப்பதற்காக 1996ம் ஆண்டு தொடங்கப்பட்ட விடியல் ஒரு மாற்று ஊடகமாக செயல்பட்டு இதழியல் துறையில் முத்திரை பதித்ததுடன் ஒரு முன்மாதிரியாகவும் மேலும் படிக்க\nசந்தாதாரர் ஆக இங்கே செல்லவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200444-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmithran.com/article-source/MTM3MTk2Nw==/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AE%BF--%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-04-22T18:48:26Z", "digest": "sha1:I6HBZFRN3JQMFS2ZLUIYCE45H2SHVJ56", "length": 7099, "nlines": 68, "source_domain": "www.tamilmithran.com", "title": "நியூசிலாந்தில் பீதியை ஏற்படுத்திய மர்ம பொதி - விமான நிலையம் மூடல்", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » உலகம் » PARIS TAMIL\nநியூசிலாந்தில் பீதியை ஏற்படுத்திய மர்ம பொதி - விமான நிலையம் மூடல்\nநியூஸிலாந்தின் தெற்கு பகுதியில் உள்ள டியூன்டின் என்ற விமான நிலையத்தில் சந்தேகத்திற்கிடமான மர்ம பார்சல் ஒன்றினால் விமான நிலையம் மூடப்பட்டுள்ளது.\nவிமான நிலையத்தில் இருந்து வெளியேறும் வாசல் ஒரு மர்ம பார்சல் கிடப்பதாக பாதுகாப்பு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கிணங்க உடனடியாக பொலிஸார், மோப்ப நாய்களுடனும் வெடிகுண்டு நிபுணர்களுடனும் விமான நிலையத்துக்கு விரைந்தது சென்று சோதனை நடவடிக்கை மேற்கொண்டனர்.\nஇதனால் ஆக்லாந்து மற்றும் வெலிங்டன் நகரில் இருந்து டியூன்டின் விமான நிலையத்தில் தரையிறங்க வந்த இரு விமானங்கள் அருகாமையில் உள்ள வேறு விமான நிலையங்களுக்கு திருப்பி அனுப்பப்பட்டன.\nஇங்கிருந்து செல்ல வேண்டிய சுமார் 300 பயணிகளுக்கு நாளை மாற்று ஏற்பாடு செய்து தரப்படும் என விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளதுடன், விமான நிலையத்தில் சோதனை நடப்பதால் அருகாமையில் இருக்கும் 86-வது தேசிய நெடுஞ்சாலையும் மூடப்பட்டுள்ளது.\nகிறைஸ்ட்சர்ச் பகுதியில் உள்ள மசூதிகளில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலையடுத்து இந்த மர்ம பொதி விமான நிலையத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளமையினால் அப் பகுதி மக்கள் மத்தியில் பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.\nஉச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் மீது பாலியல் குற்றச்சாட்டு: அருண்ஜேட்லி கண்டனம்\nகேரளாவில் வாக்குப்பதிவு இயந்திரங்களை தூக்கி சென்ற பெண் ஆட்சியர்: பல்வேறு தரப்பினர் பாராட்டு\nஜெயலலிதா நினைவிடம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்த மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்\nகாமசூத்ரா நடிகை திடீர் மரணம்: மாரடைப்பில் உயிர் பிரிந்தது\nவாக்கு எண்ணும் மையத்தில் நுழைந்த விவகாரம்: மேலும் 3 ஊழியர்கள் சஸ்பெண்ட்\nதேர்தல் விதிமீறல்: பஞ்சாப் அமைச்சர் நவ்ஜோத் சிங் சித்து 72 மணி நேரம் தேர்தல் பிரச்சாரம் செய்ய தடை\nஐபிஎல் டி20 போட்டி: டெல்லி அணிக்கு எதிராக ராகனே சதம் விளாசல்\nகிழக்கு டெல்லி மக்களவை தொகுதியில் பாஜக சார்பில் கவுதம் கம்பீர் போட்டி\nராஹனே அதிரடி: டெல்லி அணிக்கு 192 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணியித்தது ராஜஸ்தான் ராயல்ஸ்\nபுறநகர் மின்சார ரயில் சேவையில் சிறிது மாற்றம்\nஐபிஎல் டி20: ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தல் வெற்றி\n3 ஸ்டாண்டுகளை திறக்க அனுமதி இல்லை: ஐபிஎல் இறுதிப் போட்டி சென்னையிலிருந்து ஐதராபாத்துக்கு மாற்றம்\nஇறகு பந்து போட்டி துவக்கம்\nமொராக்கோவின் ரபாத் நகரில் சர்வதேச மாரத்தான் போட்டியில் ஆதிக்கம் செலுத்திய கென்யா\nஆசிய தடகளம் போட்டி: 5 பதக்கங்களை கைப்பற்றியது இந்தியா\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200444-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vettuvagounder.org/en/doku.php?id=orukinytha_vettuvagounder_pothu_nala_sangam&rev=1512922696&do=diff", "date_download": "2019-04-22T18:25:59Z", "digest": "sha1:5I3NTT567GDWHSHVPSGCW2DS6CPKW5ER", "length": 6850, "nlines": 99, "source_domain": "www.vettuvagounder.org", "title": "orukinytha_vettuvagounder_pothu_nala_sangam [My DokuWiki]", "raw_content": "\n+ ===ஒருங்கிணைந்த வேட்டுவக்கவுண்டர் பொது நலச்சங்கம்===\n+ ஒரு மகிழ்ச்சியான செய்தி கோவை ஒருங்கிணைந்த வேட்டுவக்கவுண்டர் பொது நலச் சங்கம்\n+ சார்பாக இணைய தளம் வெளியிடப்பட்டுள்ளது. ​\n+ [[http://​integratedvettuvagounder.com/​|கோவை ஒருங்கிணைந்த வேட்டுவக்கவுண்டர் பொது நலச் சங்கம்]]\n+ ஒருங்கிணைந்த வேட்டுவக்கவுண்டர் பொது நலச்சங்கத்தின் வருங்கால செயல்திட்டங்கள்.(கோவை)\n+ சங்கம் என்ற அமைப்பு ஏன் எதற்காக என்ற கேள்விகள் ​ பல கோணங்களில் எழுந்துள்ளன. சங்கத்தின் முதல் நோக்கம் நமது சமூக மக்கள் ஒருங்கிணைத்து நமக்கு முன் இருக்கும் சங்கத்தினையும்,​ இனிமேல் தோன்றவிருக்கும் சங்கங்களையும் இணைத்து அதன் மூலமாக நம்முடைய சமூகத்தை எல்லாவிதத்திலும் மிக பலம்வாய்ந்த சமூகமாக மாற்றவேண்டும். இதற்காகவே இந்த சங்கம் அமைக்கப்பட்டுள்ளது.\n+ சங்கத்தினுடைய தற்போதைய செயல்திட்டங்கள்\n+ 1. தமிழகம் முழுவதும் உள்ள நமது சங்கங்களை ஒருங்கிணைத்து,​இல்லாதஇடங்களில் நமது கிளை சங்கங்களின் மூலமாக சமூக மக்களை ஒருங்கிணைத்து,​ விழாக்கள்,​ தெருமுனை பிரச்சாரங்கள் மற்றும் பொதுக் கூட்டங்கள் மூலமாக சமூக உணர்வை அதிகரிப்பது.\n+ 2. நமது மற்ற சமூக அமைப்புகளிடம் இணைந்து மக்களுக்கு பணியாற்றி ஒற்றுமை வளர்ப்பது.\n+ 3. அரசாங்கத்திடம் உரிமை கோரும் போராட்டங்களில் நமது அனைத்து சங்கங்களையும் இணைத்து பெரும்பான்மை பலத்தை அரசுக்கு காட்டுவது.\n+ 4. அரசு அளிக்கும் உதவிகளை ஒன்று விடாமல்நமது சமூக மக்களுக்கு பெற்று தருவது.\n+ 5. நமது சமூகத்திற்கென வர்த்தக அமைப்பை ஏற்படுத்தி அதன் மூலமாக\n+ வர்த்தக பரிமாற்ற முறையில் சமூக பொருளாதாரத்தை உயர்த்துவது.\n+ 6. கோவையில் நமது சமூக கூடம் நமக்கென்று முதியோர் இல்லத்தை ​ நிறுவுவது.\n+ 7. திருமண தகவல்களை பரிமாற்றங்கள் மூலம் சமூக மக்களுக்கு உதவுவது.\n+ 8. விதவை பெண்களுக்கான மறுவாழ்வு ஏற்படுத்திக்கொடுத்தல்.\n+ 9. சமூகத்தில் நலிவடைந்தவர்களுக்கு , வருடம் ஒரு முறை உதவி தொகை அளித்தல்.\n+ 10. ஏழை மாணவ,​ மாணவியருக்கு கல்வி ஊக்கத்தொகை அளித்தல்.\n+ 11. முதியோர் மற்றும் ஆதரவற்றோருக்கு தகுந்த நேரங்களில் சங்கம் மூலம்\n+ 12. தமிழ்நாட்டில் வேட்டுவர்களின் புராதன கோயிலான தலையூர் காளிதேவிக்கு விரைவில் ஆலயம் அமைக்க மக்களை ஒன்று திரட்டி முன் நின்று வேலையை செய்து முடித்தல்.\n+ ஒருங்கிணைந்த வேட்டுவக்கவுண்டர் பொது நலச்சங்கம்\n+ அரசு பதிவு எண் : 247/ 2010\n+ அலுவலகம்:​ 126/413 , மருதமலை மெயின்ரோடு,​\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200444-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/video/79726-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95.html", "date_download": "2019-04-22T18:46:24Z", "digest": "sha1:HXHHXTAATMK7F53KFIH3JGL26BG3AXX7", "length": 15037, "nlines": 315, "source_domain": "dhinasari.com", "title": "தமிழகத்தில் நக்ஸல் பயங்கரவாதம் - Dhinasari News", "raw_content": "\nஈஸ்டர் விடுமுறைக்கு ப்ளோரிடா சென்ற அமெரிக்க அதிபர்\nமுகப்பு சற்றுமுன் தமிழகத்தில் நக்ஸல் பயங்கரவாதம்\nஅரசியல் லாபத்திற்காக ஜல்லிகட்டு போராட்டத்தை தூண்ட நக்ஸல் பயங்கரவாதிகளை திமுக பயன்படுத்தியது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அப்படியென்றால் தமிழகத்தில் நக்ஸல் பயங்கரவாதத்தை காங்கிரஸ் திமுக கட்சிகள் ஊக்குவிக்கின்றனவா\nயார் இந்த நக்ஸல் பயங்கரவாதிகள்\nதமிழகத்தில் இவர்கள் எப்படி செயல்படுகிறார்கள் என்பதை ஆதாரத்துடன் இரண்டு பாகங்களாக ஸ்ரீ டிவி இன்று முதல் வெளியிடுகிறது.\nஇத்தொடரின் முதல் பாகம் ”தமிழகத்தில் நக்ஸல் பயங்கரவாதம்”\nஅமைதி பூங்காவாக தமிழகம் நீடிக்க நக்ஸல் பயங்கரவாதத்தை வேரறுப்போம்\nபயங்கரவாதத்தை தூண்டி விட்டு அரசியல் லாபம் தேடும் அரசியல் கட்சிகளுக்கு சாவு மணியடிப்போம்\nதமிழகத்தை சுடுகாடாக மாறாமல் காப்பாற்றுவோம்\nஸ்ரீ டிவியின் நிகழ்ச்சிகளை உடனுக்குடன் காண ஸ்ரீ டிவி சானலில் பதிவு செய்யவும்\nமுந்தைய செய்திபுதிய பாரதம் – சுயச்சார்பை வலுபடுத்தும் திட்டம்\nஉளவு எச்சரிக்கையை உதாசீனம் செய்தது ஏன்\nபயங்கரவாதத்தை முற்றாக ஒழிக்க முழு ஒத்துழைப்பு: இலங்கை ஜனாதிபதிக்கு மோடி உறுதி\nவாண்ட்டடா வாலிபனை வரச்சொல்லி… வாங்கிக் கட்டிக்கிட்ட திக்விஜய் சிங்\nதேர்தல் பார்வையாளரா போன இடத்துல… மதபோதகன் வேலை செய்தா… அதான் தொரத்தி வுட்டுட்டாங்க\nகூட்டணிக்கு நோ சொன்ன ஷீலா தீட்சித் தில்லியில் தனித்தே களம் காணும் காங்கிரஸ்\n4 மாவட்டங்களில் மட்டும் பறக்கும்படை ஆய்வுகள் தொடரும்\nஹீரோவாக கெத்து காட்டப் போகிறார்… ‘சரவணா ஸ்டோர்ஸ்’ சரவணன்\nவெள்ளைப் பூக்கள்: திரை விமர்சனம்\n இப்போதானே அங்கிருந்து வந்தேன்… அங்கே குண்டுவெடிப்பா\nத்ரிஷா நடிக்கும் புதிய படம்.. ‘ராங்கி’\nபஞ்சாங்கம் ஏப்ரல் -23- செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்\nஇங்கிதம் பழகுவோம்(29) – பார்ஷியாலிடி வேண்டாமே\nஉளவு எச்சரிக்கையை உதாசீனம் செய்தது ஏன்\nபயங்கரவாதத்தை முற்றாக ஒழிக்க முழு ஒத்துழைப்பு: இலங்கை ஜனாதிபதிக்கு மோடி உறுதி\nவாண்ட்டடா வாலிபனை வரச்சொல்லி… வாங்கிக் கட்டிக்கிட்ட திக்விஜய் சிங் பின்னே… மோடியைப் புகழ்ந்தா…\nஎடப்பாடி பழனிசாமி, மு.க.ஸ்டாலின் இருவரின் தனிப்பட்ட மேடைப் பேச்சு தாக்குதல்கள்\nபாரத் ஸ்கேன்ஸின் ஆச்சரிய ஆஃபர்..\nநான் ஏன் அர்பன் நக்சல்களை எதிர்க்கிறேன்\nசெய்தியாளர்கள் | வாசகர்களே... உங்கள் பகுதி செய்திகளை 88388 53843 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப்பில் அனுப்பலாம்\nதினசரியை தொடர்பு கொள்க: [email protected]\nஉங்கள் ஸ்மார்ட் ரேஷன் கார்டில் உள்ள குறியீடுகளுக்கு என்ன அர்த்தம்\nதமிழ் மரபை அவமதித்த காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயில் நிர்வாகம்: அராஜக சண்டையால் அன்பர்கள்...\nஉள்ளூர் செய்திகள் 29/05/2018 10:44 PM\nதமிழகத்தில் அதிமுக, திமுக ஆட்சி அமைக்காது : மத்திய உளவுத்துறை ரகசிய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200444-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/nagapattinam/2013/sep/28/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-28-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88-752853.html", "date_download": "2019-04-22T17:58:33Z", "digest": "sha1:TMRC5SXOOIFOLOF3ZQVKGKEZG74W6OG3", "length": 6864, "nlines": 99, "source_domain": "www.dinamani.com", "title": "செப்டம்பர் 28 மின் தடை- Dinamani", "raw_content": "\n22 ஏப்ரல் 2019 திங்கள்கிழமை 10:04:25 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் நாகப்பட்டினம்\nசெப்டம்பர் 28 மின் தடை\nBy மயிலாடுதுறை, | Published on : 28th September 2013 03:53 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nகுத்தாலம் வட்டம், பாலையூர், மேக்கிரிமங்கலம் பகுதிகளில் சனிக்கிழமை (செப். 28) மின் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇதுகுறித்து தமிழ்நாடு மின் வாரிய மயிலாடுதுறை கோட்டச் செயற்பொறியாளர் எஸ். சத்தியநாராயணன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:\nபாலையூர், மேக்கிரிமங்கலம் துணை மின் நிலையங்களில் நடைபெறும் பராமரிப்பு பணிகளால் பாலையூர் துணை மின் நிலையத்திலிருந்து மின்சாரம் பெறும் பாலையூர், தேரழந்தூர், கோமல், மருத்தூர், மாந்தை, வடமட்டம், கோணேரிராஜபுரம், கோடிமங்கலம் ஆகிய பகுதிகளிலும்,\nமேக்கிரிமங்கலம் துணை மின் நிலையத்திலிருந்து மின்சாரம் பெறும் பழையக்கூடலூர், கொக்கூர், பேராவூர், கருப்பூர், திருவாலங்காடு, திருவாவடுதுறை, கரைகண்டம் ஆகிய பகுதிகளிலும் சனிக்கிழமை காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்று அவர் தெரிவித்துள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் கள்ளழகா்\nபிளஸ் 2 தேர்வு முடிவுகள் - மாணவிகள் முதலிடம்\nசிவப்பு மஞ்சள் பச்சை படத்தின் போஸ்டர் வெளியீடு\nஅபிநந்தனுக்கு வீர் சக்ரா விருது வழங்க பரிந்துரை\nகார் டயரில் க��த்திய ரூ.2.3 கோடி பறிமுதல்\nகோடி அருவி பாடல் வீடியோ\nவெளியானது ஹூண்டாய் சொனாட்டா - பகுதி I\nஆப்கானிஸ்தான் இடைவிடாது கன மழை\nபாரிஸ் தேவாலயத்தில் தீ விபத்து\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200444-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/TopNews/2018/12/05125206/1216548/Mekedatu-dam-issue-TN-Govt-case-next-week-hearing.vpf", "date_download": "2019-04-22T18:54:26Z", "digest": "sha1:2JL2HR52OQX4L5ETYK7RDXTPVHSRCO2N", "length": 20667, "nlines": 210, "source_domain": "www.maalaimalar.com", "title": "மேகதாது அணைக்கு எதிர்ப்பு - தமிழக அரசின் வழக்கு அடுத்த வாரம் விசாரணைக்கு வருகிறது || Mekedatu dam issue TN Govt case next week hearing", "raw_content": "\nசென்னை 23-04-2019 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nமேகதாது அணைக்கு எதிர்ப்பு - தமிழக அரசின் வழக்கு அடுத்த வாரம் விசாரணைக்கு வருகிறது\nபதிவு: டிசம்பர் 05, 2018 12:52\nமேகதாது அணை தொடர்பாக தமிழக அரசு தொடர்ந்த வழக்கு அடுத்த வாரம் விசாரிக்கப்படும் என்று சுப்ரீம் கோர்ட்டு இன்று அறிவித்துள்ளது. #MekedatuDam #TNGovt #SupremeCourt\nமேகதாது அணை தொடர்பாக தமிழக அரசு தொடர்ந்த வழக்கு அடுத்த வாரம் விசாரிக்கப்படும் என்று சுப்ரீம் கோர்ட்டு இன்று அறிவித்துள்ளது. #MekedatuDam #TNGovt #SupremeCourt\nகாவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் சுமார் ரூ.6 ஆயிரம் கோடி செலவில் அணை கட்டுவதற்கான பணியில் கர்நாடக அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.\nஇதற்கான ஆரம்பகட்ட ஆய்வு நடத்த கர்நாடகா அரசின் சார்பில் மத்திய நீர்வளத்துறை ஆணையத்திடம் அனுமதி கோரப்பட்டு இருந்தது. அணைகட்ட தமிழகம் சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்ட போது ஆய்வுக்கு மட்டும்தான் அனுமதி அளிக்கிறோம். அணைக்கு அல்ல என்று மத்திய அரசு பதில் அளித்தது.\nஇதற்கிடையே மேகதாது அணை தொடர்பாக செயல் திட்ட வரைவு அறிக்கையை மத்திய நீர்வளத்துறை ஆணையத்திடம் கர்நாடக அரசு தாக்கல் செய்து இருந்தது.\nஅணை அமையும் இடம், அணைக்கான திட்ட மதிப்பீடு, அணையின் பலன்கள் உள்ளிட்ட தகவல்களை உள்ளடக்கிய இந்த வரைவு அறிக்கைக்கு மத்திய நீர்வளத்துறை ஆணையம் அனுமதி வழங்கி உள்ளது. குடிநீர்தேவை, மின்சார உற்பத்திக்காக காவிரியின் குறுக்கே அணை கட்டுவதாக கர்நாடகா தரப்பில் தெரிவிக்கப்பட்டது.\nதற்போது வரைவு அறிக்கைக்கு ஒப்புதல் பெற்றுவிட்டதால் இறுதி அறிக்கையை தயாரிக்கும் பணியில் கர்நாடக அரசு ஈடுபடும். அதற்கும் மத்திய அரசு ஒப்ப���தலை பெற்று விட்டால் மேகதாதுவில் அணை அமைவதை தடுக்க இயலாது.\nமத்திய அரசின் இந்த ஒப்புதலுக்கு தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் எதிர்பு தெரிவித்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பிரதமர் மோடிக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதி உள்ளார்.\nஇந்த நிலையில் மேகதாதுவில் கர்நாடகா அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் கடந்த 30-ந்தேதி வழக்கு தொடர்ந்தது. தமிழக அரசின் பொதுப்பணித்துறை முதன்மை செயலாளர் எஸ்.கே. பிரபாகர் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.\nஅந்த மனுவில் “கர்நாடகாவின் வரைவு அறிக்கைக்கு மத்திய நீர்வள ஆணையம் அளித்த ஒப்புதலுக்கு தடை விதிக்க வேண்டும், திரும்ப பெற உத்தரவிடவேண்டும்“ என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.\nதமிழக அரசின் மனுவை அவசரமாக விசாரிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதியிடம் தமிழக அரசு வக்கீல் உமாபதி முறையீடு செய்தார்.\nதமிழக அரசின் முறையீட்டை சுப்ரீம் கோர்ட்டு ஏற்றுக் கொண்டது. மேகதாது அணை விவகாரம் தொடர்பாக தமிழக அரசின் வழக்கு அடுத்த வாரம் விசாரிக்கப்படும் என்று சுப்ரீம் கோர்ட்டு இன்று அறிவித்தது.\nஇதற்கிடையே மேகதாது அணை பிரச்சனை குறித்து விவாதித்து தனித்தீர்மானம் நிறைவேற்ற தமிழக சட்டசபையின் சிறப்பு கூட்டம் நாளை கூடுகிறது. #MekedatuDam #TNGovt #SupremeCourt\nமேகதாது அணை | தமிழக அரசு | கர்நாடகா அரசு | சுப்ரீம் கோர்ட்\nமேகதாது அணை பற்றிய செய்திகள் இதுவரை...\nமேகதாது அணை விவகாரம் - பிரதமர் மோடிக்கு எடப்பாடி பழனிசாமி கடிதம்\nமேகதாது அணை விவகாரம் - கர்நாடக அரசு புதிய மனு தாக்கல்\nமேகதாது விவகாரத்தில் கர்நாடகா கூறுவது அப்பட்டமான பொய் - சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனுதாக்கல்\nமேகதாது விவகாரம்- தமிழக அரசு பதில் அளிக்க 4 வாரம் அவகாசம்\nமேகதாது அணை கட்ட அனுமதி அளிக்கப்படவில்லை- மத்திய அரசு\nமேலும் மேகதாது அணை பற்றிய செய்திகள்\n2019 ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் 800 மீட்டர் பிரிவில் இந்தியா சார்பில் கோமதி மாரிமுத்து தங்கம் வென்றார்\nஐபிஎல் போட்டி: ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அபார வெற்றி\nரகானே சதத்தால் டெல்லிக்கு 192 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது ராஜஸ்தான் ராயல்ஸ்\nடெல்லிக்கு எதிராக ரகானே அதிரட�� சதம்\nஇலங்கை குண்டுவெடிப்பில் உயிரிழந்த இந்தியர்கள் எண்ணிக்கை 8 ஆக உயர்வு\nராஜஸ்தானுக்கு எதிராக டெல்லி கேப்பிட்டல்ஸ் டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு\nஐபிஎல்: இறுதிப் போட்டி சென்னையில் இருந்து ஐதராபாத்துக்கு மாற்றம்\nஇலங்கை குண்டு வெடிப்பில் உயிர் இழந்தவர்களுக்கு அஞ்சலி - ஈபிள் கோபுரத்தின் மின்விளக்குகள் அணைக்கப்பட்டன\nஇலங்கையில் அவசரநிலை பிரகடனப்படுத்த அதிபர் முடிவு\nஇலங்கை தொடர்பு குண்டுவெடிப்பு - விசாரணை குழு அமைப்பு\nடெல்லி கிழக்கு தொகுதியில் பாஜக சார்பாக கம்பீர் போட்டி\nஐபிஎல் போட்டி: ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அபார வெற்றி\nமேகதாது அணை விவகாரம் - பிரதமர் மோடிக்கு எடப்பாடி பழனிசாமி கடிதம்\nமேகதாது அணை விவகாரம் - கர்நாடக அரசு புதிய மனு தாக்கல்\nமேகதாது அணை பிரச்சனையில் எடப்பாடி பழனிசாமி மவுனம் காப்பது வேதனை அளிக்கிறது- முக ஸ்டாலின்\nமேகதாது அணை கட்ட மத்திய அரசு அனுமதி அளிக்கக் கூடாது - ஜி.கே.வாசன்\nமேகதாது விவகாரத்தில் கர்நாடகா கூறுவது அப்பட்டமான பொய் - சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனுதாக்கல்\nஇலங்கை குண்டுவெடிப்பு - மயிரிழையில் உயிர்தப்பிய நடிகை ராதிகா\nஎன் ரசிகர் என்றால் இதை செய்யுங்கள் - ராகவா லாரன்ஸ் கோரிக்கை\nஇந்தியா எச்சரிக்கை விடுத்தும் அலட்சியமாக இருந்துவிட்டோம் - பிரதமர் ரணில் விக்ரமசிங்கே வேதனை\n19-வது ஓவரில் ஒரு ரன்னுக்கு ஓடாதது ஏன்\nஅபுதாபியில் முதல் இந்து கோவில் - இன்று கோலாகலமாக நடைபெற்ற அடிக்கல் நாட்டுவிழா\nஇலங்கையில் 8-வதாக மற்றொரு இடத்தில் குண்டுவெடிப்பு - நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு\nஇலங்கையில் தேவாலயங்கள், ஓட்டல்களில் குண்டு வெடிப்பு: 185 பேர் பலி\nசிம்பு - கவுதம் கார்த்திக் இணையும் புதிய படம் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nரஜினியின் அடுத்த 3 படங்கள்\nபிரிட்டன் குடியுரிமை விவகாரம் - அமேதியில் ராகுல் காந்தியின் வேட்புமனு பரிசீலனை ஒத்திவைப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200444-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adirainirubar.blogspot.com/2013/11/blog-post_26.html", "date_download": "2019-04-22T19:16:49Z", "digest": "sha1:IA4OUW5Y7CCW2MTRWDGCWEUQVQP2RFZI", "length": 44110, "nlines": 319, "source_domain": "adirainirubar.blogspot.com", "title": "தேவையில்லாமல் ஏன் எசல ���ேண்டும்? (ஒரு விமானப்பயண அனுபவம்) ~ அதிரைநிருபர்", "raw_content": "\nM H ஜஹபர் சாதிக்\nதேவையில்லாமல் ஏன் எசல வேண்டும் (ஒரு விமானப்பயண அனுபவம்) 11\nஅதிரைநிருபர் பதிப்பகம் | செவ்வாய், நவம்பர் 26, 2013 | அதிரை , அனுபவம் , கலக்கல் , தமாம் , விமானப் பயணம் , ஸ்ரீலங்கா விமானம் , MSM\nஒரு தடவை தம்மாமிலிருந்து கொழும்பு வழியாக திருச்சிக்கு சிறிலங்கன் ஏர்லைன்ஸ் மூலமாக ஊர் திரும்பும் சமயம் சுங்க,குடியுரிமைச் சட்டங்களெல்லாம் நம்மை நொங்கெடுத்த பின் விமானத்திற்குள் பிரவேசித்தேன். அவரவர் இருக்கையில் அமர்ந்த பின் விமானப் பணிப்பெண்கள் விமானத்தின் சட்ட திட்டங்களையும், ஆபத்துக் காலங்களில் பயணிகள் கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகளையும் கை,கால்,கண் செய்கையில் சப்தமின்றி விளக்க ஆரம்பித்தனர்.\nநம் இருக்கைக்கு கீழே பொறுத்தப்பட்டுள்ள அந்த உயிர்காக்கும் பலூனை கழுத்தில் மாட்டி அதனுடன் உள்ள குழாயை வாயில் வைத்து ஊதும் பொழுது எல்லோர்க்கும் என்னவ்வோ திக்குதிக்கென்று குமீர்ப்பு, சொலேர்ப்பாகவும் தான் இருக்கும். எல்லோரும் தங்களை அவரவர் இருக்கையில் நன்கு பெல்ட் கொண்டு கட்டிப்போட்டுக் கொண்டதும் விமானம் ஓடுபாதையில் மெல்ல,மெல்ல நகர்ந்தது. நாமும் பயண து'ஆவை ஓதிக்கொண்டோம். பிறகு அதன் வேகம் கூடிக்கொண்டே தரையை எட்டி உதைத்து வானிற்குத்தாவியது. போதிய உயரம் அடைந்ததும் விமானம் பறப்பது செங்குத்து நிலையிலிருந்து சமநிலைக்கு கொண்டு வரப்பட்ட பின் விமானத்திற்குள் விளக்குகள் எரியவைக்கப்பட்டன. எல்லோர் முகத்திலும் பூரிப்பு தான் களரியில் சகனுக்காக காத்துக்கிடக்கும் நம்மைப்போல.\nவிமானப் பணிப்பெண்கள் நம்மூரில் கலியாணப்பத்திரிக்கை மாதிரி வாய்க்கூப்பாடின்றி வெறும் கை நார்சா தருவது போல் அந்த சாப்பாட்டு மெனு கார்டை இருக்கையிலிருக்கும் ஒவ்வொருவருக்கும் கொடுத்துச்சென்று கொண்டிருந்தனர். அதில் வெள்ளடை ஆட்டுத்தலையாணமோ, ரால் போட்ட ப்ராச்சப்பம் கடல்பாசியோ, அப்பம் உளுந்துக்கஞ்சியுமோ, இடியப்பம் முட்ட மொளவு தண்ணியாணமோ, முட்ட ரொட்டி முர்தபாவுமோ தேடியும் எம் கண்களுக்குத்தென்படவில்லை.\nஅவரவர் இருக்கைக்கு முன் மடக்கி வைக்கப்பட்டுள்ள அந்த தட்டுகள் விரிக்கப்பட்டு பரிச்சை ஹாலில் வினாத்தாளை எதிர்பார்த்து அமர்ந்திருக்கும் மாணவர்கள் போல் சாப்பாட்டை எதிர்பார்த்து எல்லோரும் அமைதியாக அமர்ந்திருந்தனர்.\nஅந்த சம்பிரதாய மெனு கார்டில் உள்ள ஐயிட்டங்களில் சிலவற்றையே நமக்கு தந்து பரிமாறப்பட்டது. ஆனால் 'குடி'காரர்களின் பானங்கள் மட்டும் குளிர் ஆவி பறக்க வேண்டிய அளவை விட அவர்களுக்கு பரிமாறப்பட்டது. 'காஞ்ச மாடு கம்புல விழுந்த கதையாக' அவரவர் மறு சோறு, புளியாணம் கேட்பது போல் பணிப்பெண்களிடம் கேட்டு, கேட்டு வாங்கி குடித்து கும்மாளமிட்டுக் கொண்டிருந்தனர்.\nகொஞ்ச நேரத்தில் டாய்லெட் சென்றால் ரொம்ப நாளுச்செண்டு குடிச்சி ஒத்துக்கிடாதவர்கள் வாந்தி எடுத்து அந்த வாஷ் பேஷனையே நிரப்பி வைத்திருந்தனர் (வாஷ் பேஷனின் சர்சராக்குழிகள் அடைத்துக்கொண்டன) இது போன்ற குடிகாரர்களுக்காக இனி ஒவ்வொரு விமானக்கழிவறைகளிலும் நமதூர் தென்னங்குச்சியால் செய்யப்பட்ட வெளக்கமரு ஒன்று வைத்தால் நல்லது.\nகழிவறை செல்லும் வழியில் உள்ள வரிசையில் எனக்கு இருக்கை கிடைத்திருந்தது. சாப்பாட்டுத்தட்டுகள் சாப்பிட்ட பின் திரும்பிப்பெறப்பட்டு எல்லோருக்கும் தேநீர் வழங்கப்பட்டுக் கொண்டிருந்தது. வருடங்கள் பல கழிந்த பின் ஊருக்குப்போகும் சந்தோசத்தில் சிலருக்கு டீ குடிப்பதா தண்ணீர் குடிப்பதா என்றக்குழப்பத்தில் வாயும், வயிறும் ஓடவில்லை.\nஎல்லோரும் உணவு உண்ட பின் கொஞ்சம், கொஞ்சமாக உறங்க ஆரம்பித்தனர். விமானம் நடுநிசியில் வானுக்கும், கடலுக்கும் நடுவில் பறந்து கொண்டிருந்தது. குளிராக இருந்ததால் நானும் போர்வை ஒன்றை கேட்டு வாங்கி போர்த்திக்கொண்டு உறங்க ஆரம்பித்தேன். நல்ல அசந்த தூக்கம். திடீரென என் இருக்கை அருகே ஒருவர் தொப்பென்ற சப்தத்துடன் விழுந்து கிடந்தார். நானும் விமானத்திற்குத்தான் ஏதேனும் கோளாறு வந்து விட்டதோ என்றெண்ணி பதறியவனாக திடுக்குண்டு முழிச்சிட்டேன்.\nபிறகு என்னை நானே ஆசுவாசப்படுத்திக்கொண்ட பின் தான் அறிந்து கொண்டேன். ஒரு மடாக்குடியன் அதிகளவு குடித்து விட்டு கழிப்பறை அருகே நடைபாதையில் வாந்தி எடுத்து மயக்கதில் விழுந்து கிடக்கிறான் என்று. பிறகு ஆத்திரத்தில் அவனை முதுகில் லேசாக ஒரு தட்டு தட்டி \"ஏன்டா இப்புடி செய்றீங்க அறிவுகெட்டவனே நாலு,அஞ்சு மணி நேரத்துக்குப்பிறகு ஊருக்குப்போய் நல்லா குடிச்சிக்கிட வேண்டியது தானே அறிவுகெட்டவனே நாலு,அஞ்சு மணி நேரத்துக்குப்பிறகு ஊருக்குப்போய் நல்லா குடிச்சிக்கிட வேண்டியது தானே\" என்று ஆத்திரத்தில் அங்கேயே அவனை திட்டினேன்.\nபிறகு வெட்கப்பட்டோ, வேதனைப்பட்டோ தட்டுத்தடுமாறி மெல்ல எழுந்து அவன் இருக்கையில் போய் அமர்ந்து கொண்டான். விமானப்பணிப்பெண் ஒருத்தி அவன் வாந்தி எடுத்த இடத்திற்கு வந்து அதன் மேல் ஒரு போர்வையை போர்த்திச்சென்றாள் ஏதோ வாந்திக்கு குளுவுற மாதிரி. என் இருக்கையிலிருந்து அவளை அழைத்தேன். எஸ் என்று அவளும் வந்து நின்றாள். பிறகு அவளிடம் கேட்டேன் \"ஏன் இப்படி அளவுக்கு அதிகமாக வாந்தி எடுக்குமளவுக்கு நீங்கள் மதுவை பயணிகளுக்கு பரிமாறுகிறீர்கள்\" என்று. இப்பொழுது அவன் வழியில் வாந்தி எடுத்து விட்டானே உன்னால் அதை உடனே கழுவி சுத்தம் செய்ய முடியுமா\" என்று. இப்பொழுது அவன் வழியில் வாந்தி எடுத்து விட்டானே உன்னால் அதை உடனே கழுவி சுத்தம் செய்ய முடியுமா\nஅதற்கவள் பேக்கபேக்க என்று முழித்து விட்டு சாரி சார், பயணிகள் கேட்கும் அளவு அவர்களுக்கு மது பரிமாற வேண்டுமென்று எங்கள் விமான நிறுவனத்தின் கட்டளை என்று சொன்னாள். குடிகாரர்களுக்கு வேண்டுமென்றால் ஆஹா, என்னா உபசரிப்பு என்றிருக்கலாம். அது விமானத்தை அசுத்தப்படுத்தும் அளவுக்கு ஆகி விடுவது கூட மேலிட நாற்காலிகளுக்கு கொஞ்சம் விளங்கியும் வியாபார லாப நோக்கிற்காக அதை கண்டு கொள்வதில்லை.\nகூலிக்கு மாரடிக்கும் அவளிடம் போய் வாக்குவாதம் செய்து என்ன பயன் என்றெண்ணியவனாக என் உறக்கத்தைத்தொடர ஆரம்பித்தேன்.\nஇதே போன்ற அனுபவம் ஏர் இந்தியாவில் ஒரு முறை பயணிக்கும் பொழுதும் ஏற்பட்டது. ஒருவன் இருக்கையில் இருந்து நன்கு குடித்து விட்டு பிறகு எழுந்து சென்று பின்னால் காலியாக உள்ள இருக்கையில் அமர்ந்து கொண்டான் மீண்டும் ஒரு ரவுண்டு குடிப்பதற்காக. அதை கவனித்த ஒரு வயதான விமான பணி ஆண் தமிழிலேயே இப்படி அவனிடம் கேட்டார் \"ஏன்யா இப்படி அலைறே, உன் எடத்திலெ உக்காருய்யா\" என்று.\nகடைசியில் விமானமும் ஒரு வழியாக கொழும்பு வந்திறங்கி மாற்று விமானத்தின் மூலம் திருச்சியும் வந்திறங்கினேன். நம்மை சாவடிக்கும் சுங்கச்சாவடி சட்டதிட்டங்கள் வரிசைக்குப்பின் முறையே நிறைவேறி பின் சாமான்கள் சுழலும் பெல்ட் பக்கம் வந்து நின்றேன். கொஞ்ச தூரத்தில் என்னிடம் குடி மயக்கத்தில் நடு வானில் ���டிவாங்கிய அந்த இளைஞனும் நின்று என்னையே வெறிக்க,வெறிக்க குருகுருவென்று பார்த்துக்கொண்டிருந்தான். ஆஹா, நம்மளை அடையாளம் கண்டுகொண்டு விட்டானே உள்ளூர்க்காரனாக இருந்து திருச்சி ஏர்போர்ட்டை விட்டு நாம் வெளியேறும் சமயம் நம்மை அடியாள் வைத்து டின்னுக்கட்டிருவானோ உள்ளூர்க்காரனாக இருந்து திருச்சி ஏர்போர்ட்டை விட்டு நாம் வெளியேறும் சமயம் நம்மை அடியாள் வைத்து டின்னுக்கட்டிருவானோ என மனதின் ஓரத்தில் கொஞ்சம் பயம் வர ஆரம்பித்து விட்டது. அவனை கேர் செய்யாமல் நான் என் சாமான்கள் வரும் வழியை மட்டும் நோக்கிக்கொண்டிருந்தேன்.\nஇருந்தாலும் அவனை பார்க்காமல் இருக்க முடியவில்லை. அவன் பெட்டி ஒன்று சக்கர பெல்ட்டில் சுழன்று வந்து கொண்டிருந்தது. அதை பார்த்த அவன் உடனே லபக்குண்டு எடுத்தான். எதார்த்தமாக அந்த பெட்டியில் ஒட்டப்பட்டிருந்த ஸ்டிக்கரை நோக்கினேன். அஸ்தஹ்ஃபிருல்லாஹ் அதில் முஸ்லிம் பெயர் எழுதப்பட்டிருந்தது (பயத்தில் அந்த பெயரை மனதில் பதிய வைக்க முடியாமல் போனது). உடனே நேராக அவனிடம் சென்று அடப்பாவிப்பயலே என்று ஒரு கன்னத்தில் அரை விட்டு வர மனம் நாடியது. ஏன் தேவையில்லாமல் அவனிடம் சென்று எசல வேண்டுமென்று விட்டு விட்டு என்னை அழைத்துச்செல்ல திருச்சி விமான நிலையம் வந்திருந்த என் தகப்பனார், பிள்ளைகளுடன் நல்லபடி அன்று ஊர் வந்து சேர்ந்தேன். அல்ஹம்துலில்லாஹ்.......\nவிமானத்தில் சில நேரங்கள் நம்ம ஆளுஹலும் யாருக்குத் தெரியப்போவுது என்று குடித்து விடுவது ஒரு வேதனையான, விழிப்புணர்வு இல்லாத பாவச்செயலாகிவிடுகிறது. சகோ. அர. அப்துல் லத்திஃப் தன் கட்டுரையில் குறிப்பிட்டது போல அமெரிக்காவிலிருந்து வருபவர்கள் அடக்கமாகத்தான் வருகிறார்கள். இந்தியாவிற்கு அக்கம்பக்கத்து நாடுகளிலிருந்து வருபவர்கள் தான் அலிச்சாட்டியம் அதிகம் செய்கிறார்கள்.\nM.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) சொன்னது…\nமீண்டு வா நெய்னா மச்சான் மீண்டும் இதுமாதிரி எழுத\nReply செவ்வாய், நவம்பர் 26, 2013 7:12:00 பிற்பகல்\nஇஸ்லாத்தை தன் மார்க்க நெறியாக கொண்டவர்கள் வானில் உயிருக்கு உத்திரவாதம் இல்லாத சூழ்நிலையிலும்( அதற்காக தரையில் மட்டும் உத்திரவாதம் இருக்கின்றதா என்றெல்லாம் கேட்க வேண்டாம் ) இப்படி குடி போதையில் தங்கள் பயணத்தை கழிக்கின்றார்கள் என்றால் இவர்கள் வளர்ந்த விதம் அல்லது வளர்க்கப்பட்ட சூழ்நிலை எப்படியோ.\nஇவர்கள் வளர்ந்த விதம் இப்படி இருந்திருக்கலாம்\n1. தாய் தந்தை இல்லாதவராக இருந்திருக்கவேணும்,\n2. தாய் இன்றி தந்தை வளர்ப்பில் இருந்திருக்கவேணும்.\n3. தாய் தந்தை இருந்தும் இருவரும் மார்க்கம் தெரியாதவர்களாக இருந்திருக்கவேணும்.\n4. இவரின் நட்பு வட்டாரம் இவரை மாற்றி இருக்கலாம்.\n5. இவர் வளர்ந்த மாஹூல் (சூழ்நிலை) இதன் தீமையை பற்றி எடுத்து இயம்பும்\nவாய்ப்பை பெறாத சூழ்நிலையாக இருந்திருக்கலாம்.\n6 குடி குடியை கெடுக்கும் குடிப்பழக்கம் உடல் நலத்தை கெடுக்கும் என்ற வாசகத்தை இதுவரை படிக்க வில்லையோ என்னவோ.\nஎது எப்படியோ நம்முடைய ஈமானை பறிக்கும் விஷயத்தில் ஷைத்தானுடன் பறந்து கொண்டுகூட போராட வேண்டியது இருக்கின்றதே என்பதை நினைக்கும்போது, உண்மையில் , இவைகளெல்லாம் அல்லாஹ் நம் மீது சோதனை என்னும் ஒரு இடை செருகலை ஏற்ப்படுத்தி, நீ பறந்து கொண்டிருந்தாலும் ஷைத்தானை உன்னை நெருங்க வைப்பேன். உன் ஈமானை பாது காத்துக்கொள், இந்த சோதனையிலும் உன்னை வென்றெடு\nReply செவ்வாய், நவம்பர் 26, 2013 7:19:00 பிற்பகல்\nஎன்னா நெய்னா சும்மா அவனிடம் தபாய்க்குறத விட்டுட்டு சும்மா வந்து நிக்கிரியலே\nஅவன் நெஞ்சுலே உள்ள மஞ்சா சோத்தே (குடி பழக்கத்தை) எடுக்க வேண்டியதுதானே\nReply செவ்வாய், நவம்பர் 26, 2013 8:49:00 பிற்பகல்\nமு.செ.மு. நெய்னா முஹம்மது சொன்னது…\nReply செவ்வாய், நவம்பர் 26, 2013 9:02:00 பிற்பகல்\nஎன் கேள்வியும் மீன் கேள்விதான்:\nஎசலுவதற்கும் சலுவுவதற்கும் என்ன வித்தியாசம்\nReply செவ்வாய், நவம்பர் 26, 2013 9:07:00 பிற்பகல்\nமு.செ.மு. நெய்னா முஹம்மது சொன்னது…\nReply செவ்வாய், நவம்பர் 26, 2013 9:50:00 பிற்பகல்\nசகோதரர் மு சென மு நைனா மீண்டும் வந்து தன் பாணியில் அதிரை நிருபரில் கலக்க மீண்டெ எழுந்துவிட்டார் என்று கடைசியில் பார்த்தால் இது ஒரு மீள் பதிவென்று அதவாது பரவா இல்லை அதை சகோதரர் நான் மீளவே இல்லை என்று உறுதி செய்து இருப்பது வேதனை மீண்டும் வாருங்கள் நைனா மீண்டு வாருங்கள் ...உங்களுக்காக துவா செய்து காத்து கொண்டு இருக்கும் அதிரை நிருபர் வாசகனில் நானும் ஒருவன் உங்கள் குடும்பத்தின் மீது மாறாத பாசம் வைத்துருக்கும் நாங்கள் உங்கள் தாயின் மஹபிரதிர்க்காஹ துவா செய்து கொண்டுள்ளோம் உங்கள் மாமா ஹசன் ஹாஜியாரிடம் கேளுங்கள் தெரியும்\nReply செவ்வாய், ���வம்பர் 26, 2013 9:51:00 பிற்பகல்\nஎனக்கும் இது போன்று ஒரு அனுபவம் சிங்கப்பூர் போனபோது ஏற்பட்டது அவர் நமூதுருக்கு பக்கத்தில் உள்ள துவரங்குறிச்சியை சேர்த்தவர் , அவர் அங்குள்ள ஒரு அரசியல் தலைவரின் மகன் விமானத்தில் ஏறும்போது அறிமுஹம் செய்து கொண்டார் அவரது தந்தை எங்கள் குடும்ப நண்பர் அதற்க்கு பிறகு உங்களுக்கு நடந்த அதே அனுபவங்கள் சீட்டில் வாந்தி எடுப்பதும் விமான பனி பெண்ணிடம் தஹராறு செய்வதும் ரகளை தாங்க முடியல முடிவா வயதான விமான பணிப்பெண் விமானம் சிங்கப்பூர் சென்றதும் போலீசில் உன்னை ஒப்பைடைதுவிடுவேன் என்று மிரட்டியதும் கடைசி சீட்டில் போய் அம்மியவர் விமானம் சிங்கப்பூர் சென்றடைந்ததும் தெளிவாகி வந்து என்னிடம் காலில் விழாத குறையாக என் தந்தையிடம் சொல்லி விடாதிர்கள் என்று கெஞ்சி கூதாடிவிட்டார் . நானும் கண்டு கொள்ளவில்லை மிரட்டிய விமான பனி பெண்ணும் கண்டு கொள்ளவில்லை அப்புறம் தான் தெரிகிறது இது தினம் தினம் நடக்கும் சகஜம் என்று\nReply செவ்வாய், நவம்பர் 26, 2013 10:03:00 பிற்பகல்\nஅதிரைத் தமிழில் அசத்தலான பயணக் கட்டுரை; மீண்டும் மீண்டும் படித்தாலும் இஃது ஒரு மீள்பதிவு என்றே சொல்லவியலாது. அதிரைத் தமிழைப் படித்துச் செலவின்றி விமானத்தில் அதிரைக்கே சென்று வந்தது போன்ற ஓர் உணர்வை ஏற்படுத்தும் ஆற்றல் உங்களின் எழுத்தில் காண்கிறேன், அன்புச் சகோதரர் நெய்நா\nReply செவ்வாய், நவம்பர் 26, 2013 10:42:00 பிற்பகல்\n//அதிரைத் தமிழில் அசத்தலான பயணக் கட்டுரை; மீண்டும் மீண்டும் படித்தாலும் இஃது ஒரு மீள்பதிவு என்றே சொல்லவியலாது. அதிரைத் தமிழைப் படித்துச் செலவின்றி விமானத்தில் அதிரைக்கே சென்று வந்தது போன்ற ஓர் உணர்வை ஏற்படுத்தும் ஆற்றல் உங்களின் எழுத்தில் காண்கிறேன், அன்புச் சகோதரர் நெய்நா\nஇங்கிருங்க தம்பி நம் ஊர் பாசையில் உள்ள வார்த்தைக்கு மீண்டும் ஆங்கில மொழிபெயர்ப்பு கேப்பியலோன்டு நனச்சுக்கிட்டேன்.எப்படி இருந்தாலும் எனக்கு தட்டுப்புலா, தடுக்கு, அரிக்கன்லாம்புன்டு திரும்பவும் பழச யாவப்படுதிட்டீங்க\nReply புதன், நவம்பர் 27, 2013 1:54:00 முற்பகல்\nஇத்தனை வருஷம் கழிச்சி தன் பெற்றோர், பொண்டாட்டி புள்ளைகளை பார்க்கப்போறோமே என்னா நினைப்பாங்க என்ற நெனப்பு இல்லாமலும், சில பேர் ப்ளேனில் 3 மணிநேரம் தூங்கனும் என்றும் குடிக்கிறாய்ங்க...\nசவூ��ியிலிருந்து வரும் விமானத்தில் மட்டும் சவூதி எல்லை கடந்தவுடன் ஓப்பன் தி பாட்டில் நடக்குது.. என்ன கொடுமையோ\nஇதுக்கு பதிலா நல்ல சத்தான ஜூஸும், சாப்பாடும் கொடுக்கலாம்....\nReply புதன், நவம்பர் 27, 2013 11:11:00 முற்பகல்\nபின்னூட்டமிடும் போது சிரமம் ஏற்பட்டால் comments@adirainirubar.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு உங்கள் கருத்துக்களை அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்கள் உடனுக்குடன் பதியப்படும்.\nஉமர் தமிழ் தட்டசுப் பலகை\nதமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்\nஅன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள் அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு\nமதச்சாயம் பூசி மறைக்கப்பட்ட வரலாறு\nமறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு\nஅலைகடல் அரிமா குஞ்சாலி மரைக்காயரின் வாரிசுகள் - தொ...\nகாது கொடுத்து கேளுங்கள் - ப்ளீஸ் \nஇத்தியாதி இத்தியாதி - வெர்ஷன் - 3\nஅவர்கள் வாழ்வும் நம் வாழ்வும் – தொடர் – 19\nதேவையில்லாமல் ஏன் எசல வேண்டும்\nஒளரங்கசீப் நான்மணி மாலை - பகுதி - 3 [வரலாறு பதிக்க...\nகண்கள் இரண்டும் - தொடர் - 13\nஉருவப்படம் வரைதல் - ஓர் ஆய்வு \nஅலைகடல் அரிமா குஞ்ஞாலி மரைக்காயர்...\nகடற்கரைத் தெரு தர்கா ட்ரஸ்டிகளுக்கும் கந்தூரிக் கம...\nகணவன் மனைவிக்கிடையே - கடமைகளும் உரிமைகளும் \nகாது கொடுத்து கேளுங்கள் - ப்ளீஸ் \nஅவர்கள் வாழ்வும் நம் வாழ்வும் \nஔரங்கசீப் நான்மணி மாலை - பகுதி - 2 [வரலாறு பதிக்க...\nகண்கள் இரண்டும் - தொடர் - 12\nகாது கொடுத்து கேளுங்கள் - ப்ளீஸ் \nசிம்பிள் மேட்டருதான், சீக்கிரட்டான விஷயமுங்க \nஅவர்கள் வாழ்வும் நம் வாழ்வும் - தொடர் - 17\nதுபாயில் சம்சுல் இஸ்லாம் சங்கம் முஹல்லா குடும்பங்க...\nகடற்கரைத் தெரு கந்தூரி - ADTயின் கோரிக்கை \nகண்கள் இரண்டு - தொடர் - 11\nபேயோடு ஒரு ஹாய் - குறுந்தொர்டர் - 4/4\nமதச்சாயம் பூசி மறைக்கப்பட்ட வரலாறுகள் - தொடர் – 5\nகாது கொடுத்து கேளுங்கள் - ப்ளீஸ் \nநுண்மென், சாளரம் & வறட்டி ரொட்டி (தமிழே வளர்க\nஒளரங்கசீப் நான்மணி மாலை [வரலாறு பதிக்கப்படுகிறது]\nஅவர்கள் வாழ்வும் நம் வாழ்வும் - தொடர் - 16\nபேயோடு ஒரு ஹாய் - குறுந்தொடர் 3/4\nஅதிரையில் நடைபெற்ற பெருநாள் சந்திப்பு காணொளி தொகுப...\nகண்கள் இரண்டும் - தொடர் - 10\nமதச்சாயம் பூசி மறைக்கப்பட்ட வரலாறுகள் - தொடர் – 4\nஅதிரை அஹ்மது எழுதிய புத்தகங்கள்\nஅதிரைநிருபரின் பதிவுகளை பெற உங்கள் மின்னஞ்சலை தாருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200445-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pattivaithiyam.net/2018/08/navavi-biryani-cooking-tips-in-tamil/", "date_download": "2019-04-22T18:54:01Z", "digest": "sha1:N7MSFADIX4BF7DERIQ6NDCPBXQLS5LRM", "length": 9531, "nlines": 179, "source_domain": "pattivaithiyam.net", "title": "நவாபி பிரியாணி,nawavi biryani cooking tips in tamil |", "raw_content": "\nபாஸ்மதி ரைஸ் – ஒரு கப்\nவேக வைத்த உருளைக்கிழங்கு – 2\nசீரகம் – 1 டீஸ்பூன்\nபச்சைப் பட்டாணி- அரை கப்\nமீடியம் சைஸ் பெரிய வெங்காயம் – 2\nநெய் அல்லது எண்ணெய் – ஒன்றரை டேபிள்ஸ்பூன்\nபுதினா இலைகள் – அரை கப்\nகரம் மசாலா – அரை டீஸ்பூன்\nஇஞ்சி – 2 சிறு துண்டுகள்\nபூண்டு – 2 பல்\nஉப்பு – தேவையான அளவு\nதேங்காய்ப்பால் அல்லது சாதாரண பால் – கால் கப்\nஎண்ணெய் – 1 டேபிள்ஸ்பூன்\nஉருளைக்கிழங்கை வேக வைத்து தோல் உரித்து மீடியம் சைஸ் க்யூப்களாக வெட்டிக் கொள்ளுங்கள். வெங்காயத்தை மெல்லிய வட்டமான ஸ்லைஸ்களாக வெட்டி கொள்ளுங்கள். அரிசியைக் கழுவி இரண்டு க‌ப் தண்ணீரில் அரை மணி நேரம் ஊற விடுங்கள். அடுப்பில் கடாயை வைத்து சூடானதும் எண்ணெய் அல்லது நெய் ஊற்றி சீர‌கம், வெங்காயம், உருளைக்கிழங்கு, பச்சைப் பட்டாணி ஆகியவற்றைச் சேர்த்து லைட் பிரவுனாக நிறம் மாறும் வரை வதக்குங்கள்.\nஅரைக்கக் கொடுத்தவற்றை மிக்ஸியில் சிறிது தண்ணீர் விட்டு மைய அரைத்து வைத்துக் கொள்ளுங்கள். ஏற்கெனவே வெந்து கொண்டிருக்கும் பச்சைப் பட்டாணிக் கலவையில் அரைத்த மசாலாவைச் சேர்த்து பச்சை வாசனை போக வதக்குங்கள். ஊற வைத்த அரிசியை நீர் வடித்து, இதில் சேர்த்து இரண்டு நிமிடம் வதக்குங்கள். இரண்டு கப் தண்ணீர் சேர்த்துக் கொதிக்க ஆரம்பித்ததும் மூடி போட்டு சிம்மில் வையுங்கள். 20 முதல் 25 நிமிடம் வேக வைத்து எடுத்தால், சூடான பிரியாணி ரெடி. ரைத்தாவோடு பரிமாறினால், மிகவும் சுவையாக இருக்கும்.\nகுழந்தைகளின் பாதுகாப்பு விஷயத்தில் பெற்றோர்...\nமுட்டிகளில் உள்ள கருமையை எளிதாக...\nஉங்களுக்கு தெரியுமா இதை அக்குளில்...\nஇந்த சிகிச்சையை அடிக்கடி செய்து...\nஇலங்கை குண்டுவெடிப்பு சம்பவம் பற்றி...\nசூப்பர்சிங்கர் ஜூனியர் பைனல் –...\nஇறால் குழம்பு(செத்தல், மல்லி அரைத்து...\nவெறும் 15 நாட்களில் ஒல்லியாக...\nஇலங்கை குண்டுவெடிப்பு சம்பவம் பற்றி கேலி கிண்டல் கடும் கோபத்தில் பேசிய நடிகை ஸ்ரீப்ரியா\nசூப்பர்சிங்கர் ஜூனியர் பைனல் – டைட்டில் வின்னர் இவர்தான்\nஇறால் குழம்பு(செத்தல், மல்லி அரைத்து சேர்த்துச் செய்யும் குழம்பு. மிகச் சுவையானது.)\nவெறும் 15 நாட்களில் ஒல்லியாக மாற இப்படிச் செய்து பாருங்கள்..\nநாளை முதல் இந்த 6 ராசிக்காரங்களுக்கு கெட்ட நேரம் ஆரம்பம் சனி விட்டாலும் மாதம் முழுவதும் புதன் பெயர்ச்சி உக்கிரமாக தாக்கும்\nஒரே மாதத்தில் 15 கிலோ எடைய குறைக்கணுமா வெறும் வயிற்றில் இந்த ஒரு பானத்தை மட்டும் குடியுங்கள் வெறும் வயிற்றில் இந்த ஒரு பானத்தை மட்டும் குடியுங்கள்\nகர்ப்ப காலத்தில் எவ்வளவு எடை கூடலாம்\nபெண்கள் விரும்பும் வலியில்லாத பிரசவம்\nகெட்ட கொழுப்பை குறைக்கும் கொய்யா இலை டீ\nமுகபரு மறைய சில குறிப்புகள் முகப்பரு நீங்க \nவிஜய் படத்தையே விரும்பாத மகேந்திரன், இப்படியே சொல்லியுள்ளார் பாருங்க\nஇந்த ஐந்து ராசிக்காரர்கள் மட்டும் தான் யோகக்காரர்களாம் இதில் உங்க ராசி இருக்கா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200445-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/tags/%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%BF", "date_download": "2019-04-22T18:10:53Z", "digest": "sha1:SDOAGVK4POAZ4SZNTFKOZGMXWJQ4POUX", "length": 7133, "nlines": 128, "source_domain": "www.thinakaran.lk", "title": "கற்குழி | தினகரன்", "raw_content": "\nயானையுடன் வேன் மோதி கோர விபத்து; ஒருவர் பலி\nஹபரணையில் சம்பவம்கொழும்பிலிருந்து கிண்ணியாவின் மூதூர் நோக்கி பயணித்த வேன் ஒன்று ஹபரணை காட்டுப் பகுதியில் வைத்து யானை ஒன்றுடன் மோதியதில் ஒருவர் பலியாகியுள்ளார்.நேற்றிரவு (08) இரவு இடம்பெற்ற குறித்த விபத்தில் சிறுமி ஒருவர் உட்பட நால்வருக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளதாக ஹபரணை பொலிஸார்...\nகுண்டுடன் வேன் வெடிக்க வைப்பு; புறக்கோட்டையில் 87 டெட்டனேட்டர்கள்\nகொட்டாஞ்சேனை, கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயத்திற்கு அருகில்...\nநாளை துக்க தினம்; ஜனாதிபதி விசாரணை குழு நியமனம்\nநாளை (23) தேசிய துக்க தினமாக ஜனாதிபதியினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது....\nநீரில் விஷம்; வதந்திகளை நம்ப வேண்டாம்\nநீருடன் விஷம் கலந்திருப்பதாக தெரிவிக்கப்படும் செய்தி��ில் எவ்வித உண்மையும்...\nஇன்று இரவு 8 மணி முதல் மீண்டும் ஊரடங்கு\nஇன்று (22) இரவு 8.00 மணி முதல், நாளை (23) அதிகாலை 4.00 மணி வரை மீண்டும்...\nமறு அறிவித்தல் வரை ஷங்ரி லா மூடப்பட்டது\nஷங்ரி லா ஹோட்டலை மறு அறிவித்தல் வரை மூடுவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது....\nT56 வகை துப்பாக்கிகளுக்கான ரவைகள் மீட்பு\nதியத்தலாவ, கஹகொல்ல பிரதேசத்தில் விமானப்படையினர் மேற்கொண்ட விசேட சோதனை...\nஜம்இய்யத்துல் உலமா வன்மையாகக் கண்டிக்கின்றது\nநாட்டில் இடம் பெற்ற மனிதாபிமானமற்ற தாக்குதல்களை வன்மையாகக் கண்டிப்பதாக...\n24 பேரிடம் CID விசாரணை\nநாடு முழுவதும் நேற்று இடம்பெற்ற குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் 24 சந்தேக...\nஇந்த வேலை நிறுத்தத்துக்கு பொது மக்களாகிய நாம் ஆதரவு காட்டக் கூடாது. சட்டம் மதிக்கப்படல் வேண்டும். மதிக்காதவர்கள் தண்டிக்கப்படல் வேண்டும்\nகனடாவில் தமிழில் இலகுவாக பெற்றுக்கொள்ளலாம்.\nபனை அபிவிருத்தி சபைக்கு பண\nபனை அபிவிருத்தி சபைக்கு பண ஒதுக்கீடு இல்லை என பாராளுமன்றில் பேசுவதோடு நிற்காது ரணில் ஐயாவிடம் கொக்கி பிடி போட்டு நிதி இன்றேல் வாக்கு இல்லை என்று சொல்ல தைரியம் இல்லையா\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200445-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/soviet-union-breakage-has-huge-connection-with-south-indian-tea-seller-find-out-how-338515.html?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2019-04-22T18:05:47Z", "digest": "sha1:AKL225RNFTFZONS225OSL6KSDJS6PL4A", "length": 25581, "nlines": 236, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஹைவே டீ கடைக்கும் சோவியத் பிளவிற்கும் என்ன தொடர்பு தெரியுமா?.. பட்டர்ஃபிளை எஃபெக்ட்டின் பகீர் கதை | Soviet Union breakage has a huge connection with South Indian tea seller: find out how! - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\n1 hr ago மதுரையில் வெடிகுண்டு நிபுணர்கள் திடீர் சோதனை.. காஜிமார் தெருவில் பரபரப்பு\n1 hr ago ஒரு காலத்தில் டெல்லி கேப்டன்.. இப்போது வேட்பாளர்.. டெல்லி கிழக்கில் பாஜக சார்பாக கம்பீர் போட்டி\n2 hrs ago பாபர் மசூதியை நான்தான் இடித்தேன்.. பாஜக வேட்பாளர் சாத்வியின் கருத்தால் சர்ச்சை.. எப்ஐஆர் பாய்கிறது\n2 hrs ago நாமக்கலில் மருத்துவமனையின் சுவர் இடிந்து விழுந்து விபத்து.. 2 பேர் பலியான பரிதாபம்\nSports ICC World Cup 2019: இந்திய அணி புறப்படுவதில் புதிய சிக��கல்..\nFinance 6 புதிய விமானங்களை களம் இறக்கும் இண்டிகோ..\nAutomobiles பைக் விலையில் கிடைக்கும் மைக்ரோ காரின் எல்பிஜி வேரியண்ட் அறிமுகம் எப்போது...\nLifestyle இந்த ராசிகளில் பிறந்தவர்கள் சரியான சாப்பாட்டு ராமனாக இருப்பார்களாம்.. உங்க ராசியும் இதுல இருக்கா\nMovies அஜித் இல்ல சூர்யாவை இயக்கும் சிவா #Suriya39\nTechnology அசத்தலான ரியல்மி 3 ப்ரோ மற்றும் ரியல்மி சி2 ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்: விலை எவ்வளவு தெரியுமா\nTravel லாச்சென் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation செய்தித்தாளில் வெளியாகும் அங்கீகாரமற்ற பள்ளிகளின் பட்டியல்..\nஹைவே டீ கடைக்கும் சோவியத் பிளவிற்கும் என்ன தொடர்பு தெரியுமா.. பட்டர்ஃபிளை எஃபெக்ட்டின் பகீர் கதை\nசென்னை: பெங்களூர் நெடுஞ்சாலையில் டீ விற்கும் ஹைவே டீ கடைக்காருக்கும் சோவியத் யூனியன் பிளவிற்கும் உள்ள தொடர்பு மிகப்பெரிய அரசியல் மாற்றத்தையும், அதற்கு பின்பான சோகத்தையும் மக்களுக்கு உணர்த்த கூடியது.\nபட்டர்ஃபிளை எஃபெக்ட் (Butterfly Effect) என்ற ஒன்று நாம் எல்லாரும் கேள்வி பட்டிருப்போம். உலகின் ஏதோ ஒரு மூலையில் ஏதோ ஒரு வண்ணத்து பூச்சி சிறகை அசைப்பதன் மூலம் மறுபக்கம் உலகின் ஏதோ ஒரு பகுதியில் சூறாவளி காற்று உருவாகிறது என்று. இதன் அறிவியல் உண்மை எந்த அளவிற்கு உண்மையோ, ஆனால் பொருளாதார உண்மை பன்மடங்கு மெய்ப்பிக்க கூடியதே. எங்கோ பங்குசந்தையில் மாற்றம் வருவதை சாமானியனுக்கு தெரிவிப்பதன் அவசியமும் அது தான்.\nஆங்கிலேயர் ஆட்சி காலங்களில் காலனி இந்தியாவில் ஒரு பகுதியில் தேயிலை பயிர் விளைச்சல் அதிகமாக செயல்படுத்தப்பட்டது. அதற்காக பல்வேறு பகுதிகளில் இருந்தும் மக்கள் கொத்தடிமைகளாக கொண்டுவரப்பட்டு உபயோகப்படுத்தப்பட்டனர். பஞ்சம், வறட்சி, பொருளாதார சூழல், சாதிய ஒடுக்குமுறை என பல்வேறு காரணங்களாலும் மக்கள் இங்கு வர தொடங்கினர். முன்பணம் விடுமுறை, என பல ஆசைகள் அவர்களின் மத்தியில் விதைக்கப்பட்டது அதன் விளைவு பெரும் கூட்டமாய் அதை நம்பி ஏற்று மக்கள் அங்கு வந்து குடியேற தொடங்கினார்கள். அதில் தமிழகத்தில் ஊட்டியை சுற்றியுள்ள பகுதிகளில் அதிகம் நிகழ்ந்தது.\nஅங்கு வந்த பின்னரே அம்மக்களுக்கு அங்குள்ள கொடுமைகளும் உணர தொடங்கியது. அடிமாட்டு வேலைகளும், ஓய்வில்லா உழைப்பும் அவர்களின் வாழ்வை குடிப��யர்ந்து எந்த விதத்திலும் மாற்றவில்லை. மாறாக அவர்களே அதற்கு பழக தொடங்கினர். அவர்களுக்கு வேறு வழியும் இருக்கவில்லை. பல தலைமுறைகளையும் அங்கே கழிக்க நேர்ந்தது .\nஅங்கு உற்பத்தி செய்யப்படும் தேயிலை உலகின் பல்வேறு பகுதிகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தது. அன்று இருந்த சோவியத் யூனியன் உட்பட பல நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டது .\nஆங்கிலேயே அரசு வெளியேறி சுதந்திர இந்தியா உருவான பின்னர் இந்த தேயிலை தொழில் முன்பு போல் இல்லாமல் முடங்க தொடங்கியது. இந்த நிலையில் தான் சோவியத் யூனியன் கலைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.\nஇந்த பகுதிகளில் இருந்து அதிகம் தேயிலை ஏற்றுமதி செய்யப்பட்ட பகுதிகளில் சோவியத் யூனியனும் ஒன்று . பல குடியரசுகள் தனித்து பிரிந்து சென்றன. இந்த பிளவால் இங்கு இருந்து தேயிலை ஏற்றுமதி செய்யப்படுவதும் அடியோடு குறைய ஆரம்பித்தது. இதனால் இங்கு தேயிலை உற்பத்தியும் குறைந்து இந்த பகுதி மக்களின் வாழ்வாதாரமும் கேள்விக்குறியானது.\nபல்வேறு காரணங்களால் இங்கு குடியேறியவர்கள் இன்று இந்த ஒரு முக்கிய காரணத்தினால் மீண்டும் ஒரு இடப்பெயர்வுக்கு தயாராகினர். உலகின் எங்கோ ஒரு மூலையில் ஏற்பட்ட பிளவினால் இந்தியாவின் எங்கோ ஒரு மூலையில் இருக்கும் மக்களின் வாழ்வாதாரமும் உடைந்து அவர்கள் இடம்பெயரும் நிலையும் ஏற்பட்டது.\nஅங்கிருந்து சென்ற மக்கள் பல்வேறு பகுதிகளிலும் குடியேறினர். பெரும்பாலும் கர்நாடக எல்லைகளில் வந்து குடியேற தொடங்கினர். இவர்களின் வாழ்வும் கலைக்கப்பட்டு மொழியும் கலக்கப்பட்டது.\nஅதிகாலை 4 மணி, மலையின் உச்சியில் சூரிய உதயத்தை காணும் ஆர்வத்தில் கண்ணிமைக்கும் நேரத்தில் வாகனத்தில் பறந்து சென்றாலும் குளிரின் தாக்கம் உடலை உறைய வைத்தது. எங்காவது ஓரிடத்தில் ஒரு கப் டீ கிடைத்தால் நிம்மதி போல் இருந்தது.\nஅந்த நேரத்தில் தான் ஒரு சுங்கச்சாவடியை கடக்க நேர்ந்தது, அரசு வரி போல் எண்ணி சுங்க வரியையும் கட்டிய பின்னர் அதை கடந்த சில நொடிகளிலேயே தொலைவில் ஒருவர் ஒற்றை சைக்களில் உறையவைக்கும் பனியில் தனியாக நின்று கொண்டிருந்தார்.நிச்சயம் டீ ஆக இருக்க வேண்டும் என்று ஆவலோடு அருகில் சென்று கேட்டோம். எங்கள் கணிப்பு பொய்க்கவில்லை. அதை கண்டதும் யுரேக்கா என கத்த வேண்டும் போல்தான் இருந்தது ஆனாலும் பல இடங்களில் அதையே கூற வேண்டுமே என அடக்கி கொண்டு வேகமாக வாங்கி குடிக்க தொடங்கினோம்.\nஎங்களை கண்டவர் எப்படியோ சற்று நேரம் தனிமையை போக்க துணை வந்துவிட்டதை போல ஆர்வமாக எளிமையாக பேச தொடங்கினார். நாங்கள் செல்ல வேண்டிய இடத்துக்கு ஆர்வமாக வழி கூறினார். எங்களின் கொல்லப்பட்ட கன்னடத்தை கேட்டு யூகித்த அவர் அவரே தமிழில் பேச தொடங்கினார். ஆனாலும் அவர் தமிழில் தெளிவில்லாமல் இருக்க அவரே கூறினார். சொந்த ஊர் ஊட்டி என்றும் சிறு வயது முதலே இந்த பகுதியில் குடியேறிவிட்டதாகவும் அறிமுகப்படுத்திக்கொண்ட அவர், பெங்களூரின் பல பகுதிகளின் விளக்கத்தையும் எடுத்துரைத்தார்.\nஇறுதியாக உலகின் வல்லரசான சோவியத் யூனியன் பிளவில் தங்கள் பகுதியில் ஏற்பட்ட பாதிப்பையும் அதனால் ஏற்பட்ட இடப்பெயர்வையும் தெரிவித்த அவர் தேயிலை தோட்ட தொழிலை கைவிட்டு இன்று நள்ளிரவில் தேசிய நெடுஞ்சாலையில் தேநீர் விற்பதையும் உரைத்தார் .\nசோவியத் யூனியனின் பிளவின் காரணமாக ஒரு பக்கம் பெர்லின் சுவர் உடைக்கப்பட்டு கிழக்கு மேற்கு ஜெர்மனி ஒன்றிணைய ஒரு காரணமாய் இருந்ததாக கூறுவார்கள். அதே சமயம் மறுமுனையில் இப்படியான வாழ்வாதாரத்திற்கான இடப்பெயர்வும் ஏற்படத்தான் செய்கிறது.\nபட்டர்ஃபிளை எஃபெக்ட் (Butterfly Effect) உண்மையோ பொய்யோ ஆனால் தனக்கான காரணங்களுடன் தேசிய நெடுஞ்சாலைகளில் உறைய வைக்கும் பனியில் குளிரை தாங்கிக்கொள்ள இரட்டை ஆடைகளுடன் ஒரு டீ குடிக்கும் கால அளவுக்கான பேச்சு துணையை எதிர்பார்த்து காத்துக்கொண்டுதான் இருக்கின்றது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nசென்னை சென்ட்ரல் தொகுதியின் மொத்த தேர்தல் தகவலும் இங்கே\nவிழித்திரை அறுவை சிகிச்சை குறித்த உலக மாநாடு.. சென்னையில் கூடிய கண் மருத்துவர்கள்\nஜனநாயகத்தை படு கொலை செய்யும் மாநில தேர்தல் ஆணையம்..ஸ்டாலின் கடும் தாக்கு\nமீண்டும் அமெரிக்காவுக்கு செல்லும் விஜயகாந்த்.. இடைத்தேர்தல் பிரசாரத்தை தவிர்க்க தேமுதிக முடிவு\nஇலங்கை குண்டுவெடிப்பு: தன்னுடைய 3 குழந்தைகளை பறிகொடுத்த டென்மார்க்கின் மிகப்பெரிய செல்வந்தர்\nபுரட்டி போட்ட பேய் மழை.. காஞ்சிபுரமே வெள்ளக்காடானது.. சுழற்றியடித்த மழையால் மக்கள் செம ஹேப்பி\nஇலங்கையை சிதறடித்த நாசகார கும்பல் முதலில் தாக்குதலுக்கு குறி வச்சது தமிழ்நாட்டுக்குத்தானாம்\nஹப்பா.. கடைசியில் தலைநகரிலும் தலைகாட்டியது.. சென்னையை குளிர்வித்த கோடை மழை\nதமிழகத்தில் பல்வேறு இடங்களில் கனமழை.. சென்னைக்கு மிக அருகில் சூறாவளியுடன் கூடிய மழை\nதமிழகத்தில் பல இடங்களில் ஹைட்ரா கார்பன் எடுக்க மத்திய அரசு அனுமதி... கொதித்தெழுந்த ராமதாஸ்\nதமிழகத்தில் 41 இடங்களில் ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு மத்திய அரசு அனுமதி.. தினகரன் கடும் கண்டனம்\nபிரிந்து போன வாக்குகள்.. குஷியில் அமமுக.. ஆட்சி தப்புமா.. பெரும் கவலையில் அதிமுக \nபிரதமருக்கு ஞாபக மறதி நோயா.. யாராவது இதை ஞாபகப்படுத்துங்களேன்.. ப.சிதம்பரம் நக்கல் டிவீட்\nஓட்டு போடலைல்ல.. காசை திருப்பி கொடு.. கொந்தளித்த தேனி பெண்.. இரட்டை இலைக்கு வந்த சோதனை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200445-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/marudhanayagam-exclusive-song/", "date_download": "2019-04-22T19:00:10Z", "digest": "sha1:TODM36KBS2NMADTQA4V6HBLODG4BKBD5", "length": 6031, "nlines": 91, "source_domain": "www.cinemapettai.com", "title": "Marudhanayagam Exclusive Song - Cinemapettai", "raw_content": "\nRelated Topics:இளையராஜா, கமல், சினிமா செய்திகள்\nஉள்ளாடை இல்லாமல் டவலுடன் மசாஜ் பார்லரில் படுத்து கிடக்கும் யாஷிகா.\nதன் அம்மாவின் நயிட்டி அணிந்த படி, புத்தாண்டு ஸ்டேட்டஸ் பதிவிட்ட நிவேதா பெத்துராஜ் . என்னம்மா இப்படி பண்றிங்களேமா \nஅட நாட்டுபுற பாடல் பாடும் ராஜலக்ஷ்மியா இப்படி மார்டன் உடையில்.\nபிக் பாஸ் 3 அனைத்து வேலையும் முடிந்தது.. யார் தொகுப்பாளர் தெரியுமா\nவிஜய் டிவி பிரபலங்களுக்கு நடந்த சோதனை.. DDக்கு சேர்த்து வைத்த ஆப்பு.. என்ன கொடும சார் இது\nஅடேங்கப்பா அஜித்-ஷாலினி மகள் அனோஷ்காவா இது. என்ன இப்படி வளர்ந்துட்டாங்க.\nபிங்க் கலர் டூ பீஸில் நீச்சல் குளத்தில் பூனம் பஜ்வா. புகைப்படத்தை பார்த்து கிளீன் போல்ட் ஆனா ரசிகர்கள்\nவெயில் காலத்தில் என முகம் இப்படித்தான் – அமலா பால் பதிவிட்ட போட்டோ. (டபிள் மீனிங்) கமெண்டுகளை தெறிக்கவிடும் நெட்டிசன்கள்.\nஐஸ்வர்யா மேடம் என்னாச்சி உங்களுக்கு ஏன் இப்படி மேல் சட்டையை திறந்து விட்டு புகைப்படத்திற்கு போஸ் கொடுக்கிறிங்க.\nஎன்ன ரம்யா மேடம் முகத்தை காட்ட சொன்ன முதுகை காட்டுறீங்க. இதுக்கு பேரு ஜாக்கெட்டா. புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் கிண்டல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200445-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.in/2017/03/100.html", "date_download": "2019-04-22T19:02:24Z", "digest": "sha1:JDOZHLTOAALZNE7CJXMVUS2GTB43GNFQ", "length": 15294, "nlines": 32, "source_domain": "www.kalvisolai.in", "title": "நீட் தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவர்களிடம் இருந்து ரூ.100 கோடியை கட்டணமாக வசூலித்தது சிபிஎஸ்இ", "raw_content": "\nநீட் தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவர்களிடம் இருந்து ரூ.100 கோடியை கட்டணமாக வசூலித்தது சிபிஎஸ்இ\nநீட் தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவர்களிடம் இருந்து ரூ.100 கோடியை கட்டணமாக வசூலித்தது சிபிஎஸ்இ | நீட் தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவர்களிடம் இருந்து ரூ.100 கோடியை கட்டணமாக சிபிஎஸ்இ வசூலித்துள்ளது பெரும் அதிர்ச் சியை ஏற்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரி கள், நிகர்நிலைப் பல்கலைக்கழகங் களில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்கள் உள்ளன. இந்த மருத்துவப் படிப்புகளுக்கு 2017-2018-ம் கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (நீட்) வரும் மே மாதம் 7-ம் தேதி நடைபெறுகிறது. மத்திய இடைநிலை கல்வி வாரி யம் (சிபிஎஸ்இ) நடத்தும் நீட் தேர்வுக்கு நாடு முழுவதும் 11 லட்சத்து 35 ஆயிரத்து 104 மாண வர்கள் ஆன்லைனில் விண்ணப் பித்துள்ளனர். தமிழகத்தில் மட்டும் 88 ஆயிரத்து 478 மாணவர்கள் தேர்வு எழுதவுள்ளனர். தமிழகத்தில் சென்னை, கோயம்புத்தூர், மதுரை, சேலம், திருச்சி, நாமக்கல், திரு நெல்வேலி, வேலூர் உட்பட நாடு முழுவதும் 104 நகரங்களில் 2,200 மையங்களில் நீட் தேர்வு நடைபெறுகிறது. தமிழ், ஆங்கிலம், இந்தி, தெலுங்கு உள்ளிட்ட 10 மொழிகளில் நீட் தேர்வு நடைபெற உள்ளது. தேர்வு முடிவு ஜூன் 8-ம் தேதி வெளியாகிறது. நீட் தேர்வு எழுத விண்ணப் பிக்கும் பொதுப்பிரிவினர் மற்றும் ஓபிசி பிரிவு மாணவர்களுக்கு ரூ,1,400-ம், எஸ்சி, எஸ்டி, மாற்றுத் திறனாளிகள் மாணவர்களுக்கு ரூ.750-ம் கட்டணமாக நிர்ணயிக்கப் பட்டிருந்தது. இதன்படி நாடுமுழு வதும் இருந்து நீட் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள 11 லட்சத்து 35 ஆயிரத்து 104 மாணவர்களிடம் இருந்து ரூ.100 கோடிக்கும் அதிக மான கட்டணத்தை சிபிஎஸ்இ வசூலித்துள்ளது. தேர்வு நடைபெறும் ஒரு மையத்துக்கு மேற்பார்வையாளர், கண்காணிப்பாளர் என 10 பேர் பணி அமர்த்தப்பட் டாலும், 2,200 மையங்களுக்கு 22 ஆயிரம் பேர் பணி அமர்த்தப்படு வார்கள். தேர்வு நடைபெறும் தினத் தன்று ஒருவருக்கு சுமார் ரூ.1000 ஊதியம���க கொடுக்கப்பட்டாலும் 22 ஆயிரம் பேருக்கு ரூ.2 கோடியே 20 லட்சம்தான் செலவாகும். விண்ணப்பங்களைப் பெறுவது, பரிசீலனை செய்வது, வினாத்தாள் தயார் செய்வது, தேர்வு நடத்துவது, விடைத்தாள் மதிப்பீடு செய்வது, தேர்வு முடிவை வெளியிடுவது உள்ளிட்ட அனைத்து பணிகளும் ஆன்லைனில் நடைபெறுவதால் அதிகபட்சமாக ரூ.10 கோடியை தாண்டப்போவதில்லை. ஆனால் மாணவர்களிடம் இருந்து ரூ.100 கோடிக்கும் அதிகமாக கட்டணம் வசூலித்திருப்பதது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டி யுள்ளனர். இதுபற்றி தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய (டிஎன்பி எஸ்சி) செயலாளர் விஜயகுமாரிடம் கேட்டபோது, \"நாங்கள் பள்ளிகள், கல்லூரிகள் போன்ற இடங்களில் தேர்வு நடத்துவோம். தேர்வு மையங்கள் அனைத்தும் இலவச மாக கிடைக்கும். தேர்வு அறை மேற்பார்வையாளர்கள், கண் காணிப்பாளர்களுக்கு ஒருநாள் ஊதியம் தரப்படும்\" என்றார். கட்டணம் அதிகம் இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் டாக்டர் கே.செந்தில் கூறியதாவது: நீட் தேர்வுக்கு மாணவர்களிடம் இருந்து ரூ.100 கோடி அளவுக்கு வசூலிக்கப்பட்டிருப்பது தேவை யில்லாதது. அவ்வளவு பணம் செலவாகாது. இதுபற்றி கேட்டால், மறுதேர்வு நடத்தவேண்டி இருந் தால் அப்போது எப்படி மீண்டும் கட்டணம் வசூலிக்க முடியும். நீட் தேர்வுக்கு தனியாக அமைப்பை உருவாக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு காரணங்களைச் சொல்வார்கள். அவர்கள் என்ன காரணத்தைச் சொன்னாலும், ரூ.100 கோடி என்பது மிகவும் அதிகம். இனிவரும் காலங்களில் நீட் தேர்வு விண்ணப்பக் கட்டணங்களைக் குறைக்க வேண்டும் என்றார்.\nகேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை'' தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறல்\n\"கேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை. அறிவிக்கப்படாத பாடத்திட்டத்தில் இருந்து சரமாரியாக வினாக்கள் கேட்டுள்ளார்கள்'' என்று தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறினார்கள்.ஆறு வயது முதல் 14 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி வழங்கும் வகையில் மத்திய அரசு இலவச கட்டாய கல்விச்சட்டத்தை கொண்டுவந்தது. கல்வி மேம்பாட்டுக்காக ஏராளமான சிறப்பு அம்சங்கள் இந்த சட்டத்தில் சொல்லப்பட்டு இருக்கின்றன. அதில் முக்கியமான ஒன்று ஆசிரியர்களை தகுதி��்தேர்வு நடத்தி தேர்வுசெய்வது. காஷ்மீர் மாநிலம் நீங்கலாக இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும், ïனியன் பிரதேசங்களுக்கும் இந்த சட்டம் பொருந்தும்.அந்த வகையில் காஷ்மீர் மாநிலம் தவிர மற்ற அனைத்து பகுதிகளிலும் இடைநிலை ஆசிரியர் வேலைக்கும், பட்டதாரி ஆசிரியர் வேலைக்கும் ஆசிரியர் தகுதித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இலவச கட்டாய கல்விச் சட்டத்தை தொடர்ந்து தமிழக அரசு கொண்டுவந்த விதிமுறையின்படி, இடைநிலை ஆசிரியர்கள் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு மாநில பதிவுமூப்பு அடிப்படையிலும், பட்டதாரி ஆசிரியர்கள் முழுக்க முழுக்க தகுதித்தே…\n‘வெயிட்டேஜ்’ முறை ரத்து ஆசிரியர் பணி நியமனத்திற்கு போட்டித்தேர்வு தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றோர் எழுத அரசாணை வெளியீடு\nஆசிரியர் பணி நியமனத்திற்கான 'வெயிட்டேஜ்' முறை ரத்து செய்யப்படுகிறது. தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றோர் போட்டித்தேர்வு எழுத வேண்டுமென அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது. தேசிய ஆசிரியர் கல்வி குழுமத்தின் வழிகாட்டுதல்படி இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களாக தகுதி பெறுவதற்கு ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறுவது ஏற்கனவே கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆசிரியர் தகுதித்தேர்வில் பெற்ற மதிப்பெண் 60 சதவீதமும், இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணி பெறுபவர்களின் கல்வித்தகுதிக்கான சான்றிதழ் மதிப்பெண்களுக்கு 40 சதவீதமும் என்று மதிப்பெண்கள் கணக்கிடப்பட்டு 100 சதவீதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டு வந்தது. இந்த 'வெயிட்டேஜ்' முறை தற்போது ரத்து செய்யப்படுகிறது. இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் தகுதித்தேர்வை (தனித்தேர்வு) எழுத வேண்டும். அதில் தேர்ச்சி பெற்றவர்கள் ஆசிரியர் நியமனத்திற்காக போட்டித்தேர்வை எழுத வேண்டும். போட்டித்தேர்வில் எடுக்கும் மதிப்பெண்ணை வைத்தும், இன சுழற்சி அடிப்படையிலும் தான் ஆசிரியர் நியமனத்திற்கு தேர்ந்து எடுக்கப்படுவார்கள். இந்த இரு தேர்வுகளும் ஆசிரியர் தேர்வு வாரியம் மூ…\nDISTRICT WISE NODAL OFFICERS DETAILS | இணை இயக்குநர்கள் பள்ளிகளை பார்வையிடச் செல்ல வேண்டி ஒதுக்கீடு செய்துள்ள மாவட்டங்கள் விபரம்\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200445-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/cinema/50062-chekka-chivantha-vaanam-simbu-looks-dapper-as-ethi.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-04-22T18:28:00Z", "digest": "sha1:VQ6EV7PKMZQYY2MWY4YWERHUPFEHYJFA", "length": 10264, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சிம்புவின் ஃபர்ஸ்ட்லுக் ‘எதி’ வெளியானது | ‘Chekka Chivantha Vaanam’: Simbu looks dapper as Ethi", "raw_content": "\nகிழக்கு டெல்லி மக்களவை தொகுதியில் பாஜக சார்பில் முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் போட்டியிடுகிறார்\nசென்னையில் நடைபெறுவதாக இருந்த ஐபிஎல் 2019 இறுதிப்போட்டி ஐதராபாத்துக்கு மாற்றம்\nகொழும்பு கொச்சிக்கடை கந்தானையில் தேவாலயம் அருகே கைப்பற்றப்பட்ட வெடிகுண்டை செயலிழக்க செய்ய முயன்றபோது குண்டு வெடித்தது\nஇலங்கையின் கொழும்பு பேருந்து நிலையத்தில் நின்றிருந்த பேருந்தில் இருந்து 87 டெட்டனேட்டர்கள் பறிமுதல்; வெடி குண்டுகளை செயலிழக்க செய்யும் பணியில் நிபுணர்கள் ஈடுபட்டுள்ளதாக தகவல்\nகாஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை; கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை, அழகிய மண்டபம், மூலச்சல் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை\nஇலங்கையில் தொடர் குண்டு வெடிப்பு காரணமாக இன்று நள்ளிரவு முதல் அவசரநிலை பிரகடனம்\nதமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்த மேலும் 3 மாதம் அவகாசம் தேவை என உச்சநீதிமன்றத்தில் தமிழக தேர்தல் ஆணையம் பிரமாணப் பத்திரம் தாக்கல்\nசிம்புவின் ஃபர்ஸ்ட்லுக் ‘எதி’ வெளியானது\nசிம்புவின் ‘செக்கச் சிவந்த வானம்’ ஃபர்ஸ்ட்லுக் வெளியிடப்பட்டுள்ளது.\nமிகவும் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ள திரைப்படம் ‘செக்கச் சிவந்த வானம்’. முதன்முறையாக மல்டி ஸ்டார்களை வைத்து இயக்குநர் மணிரத்னம் இந்தப் படத்தை இயக்கி வருகிறார். ஏற்கெனவே சிம்பு ‘இந்தப் படம் எனக்கு வழக்கமானதல்ல; உண்மையாக இந்தப் படத்தில் தேவையற்ற பாடல்கள் இருக்காது’என்று கூறியிருந்தார்.\nஇந்நிலையில் சிம்புவின் ஃபர்ஸ்ட்லுக் வெளியிடப்பட்டுள்ளது. அதில் சிம்பு ஒரு விளையாட்டு வீரரைபோல உடை அணிந்துள்ளார். மேலும் அவரது கதாபாத்திரத்திற்கு ‘எதி’ என பெயரிடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே விஜய் சேபதிபதியின் பாத்திரமான ‘ரசூல்’ ஃபர்ஸ்ட்லுக் வெளியிடப்பட்டிருந்த நிலையில் அடுத்ததாக சிம்புவின் பாத்திரம் வெளியாகியது. அருண் விஜய்யின் பாத்திரத்திற்கு ‘தியாகு’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. ஆக்‌ஷன் த்ரிலராக உருவாகி வரும் இப்படத்தில் அரவிந்த சாமி, ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ், பிரகாஷ் ராஜ், அன்சூர் அலிகான் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படம் செப்டம்பர் 28 அன்று திரைக்கு வர உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nஅணிக்குத் திரும்பினார் தென்னாப்பிரிக்க ’கிரிக்கெட் தமிழச்சி’\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“வாக்களிக்க முடியாமல்போனது சிம்புக்கு வருத்தம்” - டி.ராஜேந்தர்\nஇஸ்லாம் மதத்துக்கு மாறினார் டி.ராஜேந்தர் மகன்\nதனுஷுடன் பிறந்தநாள் கொண்டாடிய சிம்பு\n‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ – திரைப்பார்வை\n'என் பேச்சை சர்ச்சையாக்க சிலர் முயற்சிக்கிறார்கள்' நடிகர் சிம்பு\n‘இது சும்மாதான்’ - சிம்பு பேனருக்கு அண்டாவில் பால் ஊற்றிய ரசிகர்கள்\n“என் கட்அவுட்டிற்கு அண்டாவில் கொண்டு வந்து பால் அபிஷேகம் செய்யுங்கள்”- சிம்பு ஆவேசம்..\nபெரியார் குத்து பாடலுக்காக நடிகர் சிம்புக்கு விருது..\n“பாலாபிஷேகம் வேண்டாம், அம்மாவுக்கு புடவை போதும்” - சிம்பு உருக்கம்\nகவுதம் காம்பீர் போட்டியிடும் தொகுதியை அறிவித்தது பாஜக\nகையில்லா சாராவின் அழகிய கையெழுத்து\nமீடூ விவகாரம் : நடிகர் சங்கம் சார்பில் ஒருங்கிணைப்புக் குழு\n''நான் பிரதமராக இருக்கும்வரை இடஒதுக்கீடுகள் ரத்தாகாது'' - பிரதமர் மோடி\nஇலங்கை குண்டுவெடிப்பு எதிரொலி - இந்திய கடலோரப் பகுதிகளில் உஷார் நிலை\n''நினைவில் கொள்ளுங்கள் மனிதர்களே; இந்த பூமி நமக்கானது மட்டுமல்ல\nபரவி வரும் வெளிநாட்டு சிகரெட்டுகளின் மோகமும், அதன் அபாயமும் \n17 வயது சிறுமி கடத்தப்பட்டு மதமாற்றம் - போராட்டத்தில் குதித்த பாகிஸ்தான் இந்துக்கள்\nஐஏஎஸ் தேர்வில் வெற்றிப் பெற்ற பழங்குடிப் பெண்ணை சந்தித்த ராகுல்\nஇன்றும் நாளையும் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஅணிக்குத் திரும்பினார் தென்னாப்பிரிக்க ’கிரிக்கெட் தமிழச்சி’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200445-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/47305-5-women-on-anti-trafficking-awareness-camp-raped-at-gunpoint.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2019-04-22T18:48:50Z", "digest": "sha1:JEEIXAM7KN5A7ICBNTKH246XAL7BFR4W", "length": 11915, "nlines": 92, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "விழிப்புணர்வு ஏற்படுத்த சென்ற பெண்கள் : வன்கொடுமை செய்யப்பட்ட அவலம் | 5 women on anti-trafficking awareness camp raped at gunpoint", "raw_content": "\nகிழக்கு டெல்லி மக்களவை தொகுதியில் பாஜக சார்பில் முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் போட்டியிடுகிறார்\nசென்னையில் நடைபெறுவதாக இருந்த ஐபிஎல் 2019 இறுதிப்போட்டி ஐதராபாத்துக்கு மாற்றம்\nகொழும்பு கொச்சிக்கடை கந்தானையில் தேவாலயம் அருகே கைப்பற்றப்பட்ட வெடிகுண்டை செயலிழக்க செய்ய முயன்றபோது குண்டு வெடித்தது\nஇலங்கையின் கொழும்பு பேருந்து நிலையத்தில் நின்றிருந்த பேருந்தில் இருந்து 87 டெட்டனேட்டர்கள் பறிமுதல்; வெடி குண்டுகளை செயலிழக்க செய்யும் பணியில் நிபுணர்கள் ஈடுபட்டுள்ளதாக தகவல்\nகாஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை; கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை, அழகிய மண்டபம், மூலச்சல் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை\nஇலங்கையில் தொடர் குண்டு வெடிப்பு காரணமாக இன்று நள்ளிரவு முதல் அவசரநிலை பிரகடனம்\nதமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்த மேலும் 3 மாதம் அவகாசம் தேவை என உச்சநீதிமன்றத்தில் தமிழக தேர்தல் ஆணையம் பிரமாணப் பத்திரம் தாக்கல்\nவிழிப்புணர்வு ஏற்படுத்த சென்ற பெண்கள் : வன்கொடுமை செய்யப்பட்ட அவலம்\nபாலியல் தொழிலுக்காகப் பெண்கள் கடத்தப்படுவது தொடர்பாக, விழிப்புணர்வை ஏற்படுத்த வீதி நாடகம் நடத்திய ஐந்து பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள ஹூந்தி மாவட்டத்தில் இருக்கிறது கோச்சாங் பகுதி. கிறிஸ்தவ மிஷனரியின் ஆதரவில் செயல்படும் அரசு சாரா அமைப்பை சேர்ந்த பெண்கள் உட்பட 11 பேர், கடந்த செவ்வாய்க்கிழமை இங்குள்ள பள்ளிக்கு வந்தனர். பாலியல் தொழிலுக்காகப் பெண்கள் கடத்தப்படுவது பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கான வீதி நாடகத்தை அவர்கள் நடத்தினர். அவர்களுடன் இரண்டு கன்னியாஸ்திரிகளும் இருந்தனர்.\nஅப்போது அந்த இடத்துக்கு திடீரென்று துப்பாக்கிகளுடன் சிலர் புகுந்தனர். நாடகம் போட்ட ஐந்து பெண்களை துப்பாக்கி முனையில் காரில் ஏற்றினர். பின்னர் காட்டுக்குள் தூக்கிச் சென்று பாலியல் வன்கொடுமை செய்து வீடியோவாக எடுத்தனர். ’இதை வெளியில் சொன்னால் வீடியோவை பரப்புவோம்’ என்று மிரட்டிவிட்டு அவர்களை விட்டு விட்டுச் சென்றனர்.\nஇதுபற்றி கோச்சாங் தேவா��ய பாதிரியார் போலீசில் புகார் கொடுத்தார். ஆனால் போலீசார் கண்டுகொள்ளவில்லை என்று தெரிகிறது. இதைய டுத்து மேலதிகாரிகளிடம் அவர்கள் புகார் கூறியதை அடுத்து வழக்குப் பதிவு செய்து விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது. குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர்களை பிடிக்க மூன்று தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.\nஒரே நேரத்தில் ஐந்து பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nமிஸ்டர் விஜய் தனி ஒருவனா \nவங்கி ஏடிஎம்களில் கூடுதல் பாதுகாப்பு வசதிகள்: ரிசர்வ் வங்கி அறிவுறுத்தல்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nசிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ய உள்ளதாக மிரட்டிய கும்பல்: கத்தியால் குத்திய தந்தை..\nவன்கொடுமை வழக்கிற்கு சிறப்பு நீதிமன்றங்கள்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு\n10ஆம் வகுப்பு மாணவிக்கு நேர்ந்த கொடுமை : 4 கொடூரன்கள் கைது\nதூங்கிய பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த கிரிக்கெட் வீரர்\n10ஆம் வகுப்பு மாணவிக்கு நேர்ந்த கொடுமை - எலக்ட்ரீசியன் போக்சோ சட்டத்தில் கைது\nசிறுமியை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்த 60 வயது கொடூரன் கைது\nபொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை - உயர்நீதிமன்றத்தில் சிபிசிஐடி அறிக்கை தாக்கல்\nமாணவியை ஏமாற்றி கூட்டு பாலியல் வன்கொடுமை: விழுப்புரத்தில் மூவர் கைது\nகோவை மாணவி கொடூரக் கொலையில் ஒருவர் கைது\nRelated Tags : Awareness camp , Rape , Gunpoint , Anti-trafficking , பாலியல் வன்கொடுமை , துப்பாக்கி முனையில் வன்கொடுமை , விழிப்புணர்வு நாடகம்\nகவுதம் காம்பீர் போட்டியிடும் தொகுதியை அறிவித்தது பாஜக\nகையில்லா சாராவின் அழகிய கையெழுத்து\nமீடூ விவகாரம் : நடிகர் சங்கம் சார்பில் ஒருங்கிணைப்புக் குழு\n''நான் பிரதமராக இருக்கும்வரை இடஒதுக்கீடுகள் ரத்தாகாது'' - பிரதமர் மோடி\nஇலங்கை குண்டுவெடிப்பு எதிரொலி - இந்திய கடலோரப் பகுதிகளில் உஷார் நிலை\n''நினைவில் கொள்ளுங்கள் மனிதர்களே; இந்த பூமி நமக்கானது மட்டுமல்ல\nபரவி வரும் வெளிநாட்டு சிகரெட்டுகளின் மோகமும், அதன் அபாயமும் \n17 வயது சிறுமி கடத்தப்பட்டு மதமாற்றம் - போராட்டத்தில் குதித்த பாகிஸ்தான் இந்துக்கள்\nஐஏஎஸ் தேர்வில் வெற்றிப் பெற்ற பழங்குடிப் பெண்ணை சந்தித்த ராகுல்\nஇன்றும் நாளையும் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nமிஸ்டர் விஜய் தனி ஒருவனா \nவங்கி ஏடிஎம்களில் கூடுதல் பாதுகாப்பு வசதிகள்: ரிசர்வ் வங்கி அறிவுறுத்தல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200445-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/47344-aadhaar-biometric-data-cannot-be-used-for-criminal-investigations-uidai.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-04-22T18:12:40Z", "digest": "sha1:FVTJRP4XMUMKF5DZKPVWSTIWGHUZOZ4N", "length": 11537, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "அதற்கெல்லாம் ஆதார் தகவல்களை கொடுக்க முடியாது - தனிநபர் அடையாள ஆணையம் காட்டம் | Aadhaar biometric data cannot be used for criminal investigations: UIDAI", "raw_content": "\nகிழக்கு டெல்லி மக்களவை தொகுதியில் பாஜக சார்பில் முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் போட்டியிடுகிறார்\nசென்னையில் நடைபெறுவதாக இருந்த ஐபிஎல் 2019 இறுதிப்போட்டி ஐதராபாத்துக்கு மாற்றம்\nகொழும்பு கொச்சிக்கடை கந்தானையில் தேவாலயம் அருகே கைப்பற்றப்பட்ட வெடிகுண்டை செயலிழக்க செய்ய முயன்றபோது குண்டு வெடித்தது\nஇலங்கையின் கொழும்பு பேருந்து நிலையத்தில் நின்றிருந்த பேருந்தில் இருந்து 87 டெட்டனேட்டர்கள் பறிமுதல்; வெடி குண்டுகளை செயலிழக்க செய்யும் பணியில் நிபுணர்கள் ஈடுபட்டுள்ளதாக தகவல்\nகாஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை; கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை, அழகிய மண்டபம், மூலச்சல் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை\nஇலங்கையில் தொடர் குண்டு வெடிப்பு காரணமாக இன்று நள்ளிரவு முதல் அவசரநிலை பிரகடனம்\nதமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்த மேலும் 3 மாதம் அவகாசம் தேவை என உச்சநீதிமன்றத்தில் தமிழக தேர்தல் ஆணையம் பிரமாணப் பத்திரம் தாக்கல்\nஅதற்கெல்லாம் ஆதார் தகவல்களை கொடுக்க முடியாது - தனிநபர் அடையாள ஆணையம் காட்டம்\nகிரிமினல் விசாரணைகளுக்கெல்லாம் ஆதார் தகவல்களை பயன்படுத்த முடியாது என்று தேசிய தனிநபர் அடையாள ஆணையம் தெரிவித்துள்ளது.\nமத்திய அரசின் நலத்திட்டங்களை பெற ஆதார் எண் கட்டாயம் என மத்திய அரசு கடந்த ஆண்டு அறிவித்திருந்தது. மத்திய அரசின் இந்த முடிக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்குகளில் விசாரணை முடிவடைந்து, தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. வழக்கு நிலுவையில் இருந்த போதும், சிம் கார்டு வாங்குவதில் இருந்து அன்றாட வாழ்வின் பல்வேறு விவகாரங்���ளில் ஆதார் இன்றியமையாத ஒன்றாக மாறிவிட்டது. வேலைக்கு செல்லும் இடத்தில் கூட ஆதார் எண்ணை கட்டாய கேட்டு வாங்குகிறார்கள்.\nஇந்நிலையில், தேசிய குற்றவியல் ஆவண காப்பகம் ஆதாரை நிர்வகிக்கும் தேசிய தனிநபர் அடையாள ஆணையத்திடம் சில தகவல்களை கேட்டுள்ளது. ஆனால், ஆதார் ஆணையம் அதனை கொடுக்க மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து, ஆதார் ஆணையத்தின் மீது தேசிய குற்றவியல் ஆவண காப்பகம் கடுமையான விமர்சனத்தை முன் வைத்தது. முதல் முறையாக குற்றம் செய்பவர்களை கண்டுபிடிக்கவும், அடையாளம் தெரியாதவர்களின் சடலங்களை கண்டறியவும் போதிய தகவல்களை ஆதார் ஆணையம் அளிப்பதில்லை என்று கடுமையாக சாடியது.\nஇந்நிலையில், ஆதார் பயோ மெட்ரிக்கில் உள்ள தகவல்களை குற்றவியல் விசாரணைகளுக்கு பயன்படுத்த முடியாது என்று தேசிய தனிநபர் அடையாள ஆணையம் கூறியுள்ளது. ஆதார் சட்டப்படி அதற்கு அனுமதி கிடையாது என்றும் தெரிவித்துள்ளது.\n“வெளிநாடு போய்விட்டால் நான் வேறு ஆள்” - விராட் கோலி கலகல பேட்டி\nஆரம்பக்கால விஜய்யின் பெஸ்ட் திரைப்படங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“எட்டு கோடி மக்களின் ஆதார் தகவல்கள் திருட்டு” - ஐடி நிறுவனம் மீது வழக்குப்பதிவு\nதேர்தல் செலவுக்காக ஆதார், பாஸ்போர்ட் அடமானம் \nவங்கி கணக்கு, சிம் கார்டுக்கு விரும்பினால் ஆதார்: குடியரசுத் தலைவர் ஒப்புதல்\nதமிழகத்தில் மதுபானம் வாங்க ஆதார் : உயர்நீதிமன்றம் கேள்வி\nஆதாருடன் இதுவரை 23 கோடி பான் கார்டுகள் இணைப்பு\nவிவசாயிகளுக்கான நிதி உதவியை பெற ஆதார் கட்டாயம் - மத்திய அரசு\nஆதார் - லைசென்ஸ் இணைப்பு விரைவில் கட்டாயமாக்கப்படும் - ரவிசங்கர் பிரசாத்\nபள்ளிகளில் ஆதார் எண் கேட்கக் கூடாது : ஆதார் ஆணையம் எச்சரிக்கை\nசெல் நம்பர், வங்கிக் கணக்கிற்கு ஆதார் கட்டாயமில்லை - அமைச்சரவை ஒப்புதல்\nகவுதம் காம்பீர் போட்டியிடும் தொகுதியை அறிவித்தது பாஜக\nகையில்லா சாராவின் அழகிய கையெழுத்து\nமீடூ விவகாரம் : நடிகர் சங்கம் சார்பில் ஒருங்கிணைப்புக் குழு\n''நான் பிரதமராக இருக்கும்வரை இடஒதுக்கீடுகள் ரத்தாகாது'' - பிரதமர் மோடி\nஇலங்கை குண்டுவெடிப்பு எதிரொலி - இந்திய கடலோரப் பகுதிகளில் உஷார் நிலை\n''நினைவில் கொள்ளுங்கள் மனிதர்களே; இந்த பூமி நமக்கானது மட்டுமல்ல\nபரவி வரும் வெளிநாட்டு சிகரெட்டுகளின் மோகமும், அதன் அபாயமும் \n17 வயது சிறுமி கடத்தப்பட்டு மதமாற்றம் - போராட்டத்தில் குதித்த பாகிஸ்தான் இந்துக்கள்\nஐஏஎஸ் தேர்வில் வெற்றிப் பெற்ற பழங்குடிப் பெண்ணை சந்தித்த ராகுல்\nஇன்றும் நாளையும் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n“வெளிநாடு போய்விட்டால் நான் வேறு ஆள்” - விராட் கோலி கலகல பேட்டி\nஆரம்பக்கால விஜய்யின் பெஸ்ட் திரைப்படங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200445-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/44789-deny-the-student-to-write-the-neet-exam.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2019-04-22T18:46:49Z", "digest": "sha1:B6D4DQN6E76MPZT7NPUXVTFABB3WP4JU", "length": 10472, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "நீட் தேர்வு எழுத மாணவிக்கு மறுப்பு: ஹால் டிக்கெட்டால் குழப்பம் | Deny the student to write the NEET exam", "raw_content": "\nகிழக்கு டெல்லி மக்களவை தொகுதியில் பாஜக சார்பில் முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் போட்டியிடுகிறார்\nசென்னையில் நடைபெறுவதாக இருந்த ஐபிஎல் 2019 இறுதிப்போட்டி ஐதராபாத்துக்கு மாற்றம்\nகொழும்பு கொச்சிக்கடை கந்தானையில் தேவாலயம் அருகே கைப்பற்றப்பட்ட வெடிகுண்டை செயலிழக்க செய்ய முயன்றபோது குண்டு வெடித்தது\nஇலங்கையின் கொழும்பு பேருந்து நிலையத்தில் நின்றிருந்த பேருந்தில் இருந்து 87 டெட்டனேட்டர்கள் பறிமுதல்; வெடி குண்டுகளை செயலிழக்க செய்யும் பணியில் நிபுணர்கள் ஈடுபட்டுள்ளதாக தகவல்\nகாஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை; கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை, அழகிய மண்டபம், மூலச்சல் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை\nஇலங்கையில் தொடர் குண்டு வெடிப்பு காரணமாக இன்று நள்ளிரவு முதல் அவசரநிலை பிரகடனம்\nதமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்த மேலும் 3 மாதம் அவகாசம் தேவை என உச்சநீதிமன்றத்தில் தமிழக தேர்தல் ஆணையம் பிரமாணப் பத்திரம் தாக்கல்\nநீட் தேர்வு எழுத மாணவிக்கு மறுப்பு: ஹால் டிக்கெட்டால் குழப்பம்\nசேலம் மாவட்டம் ராசிபுரத்தை சேர்ந்த ஜீவிதா என்ற மாணவிக்கு நீட் தேர்வு எழுத அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.\nநாடு முழுவதும் நீட் தேர்வை 13 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் இன்று எழுதுகின்றனர். இவர்களுக்காக‌ 2 ஆயிரத்து ‌‌25‌5 தேர்வுக் கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.சேலத்தில் நீட் தேர்வு எழுத 26 மையங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இந்த தேர்வு மையங்களில் மொத்தம் 17 ஆயிரத்து 460 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதுகிறார்கள். இதில், சேலம் கொண்டலாம் பட்டி சவுடேஸ்வரி கல்லூயில் தேர்வு எழுத ராசிபுரத்தை சேர்ந்த ஜீவிதா என்ற மாணவி தேர்வு எழுத சென்றுள்ளார். அங்கு மாணவியின் ஹால் டிக்கெட்டை பரிசோதித்த அலுவலர்கள், தேர்வு மையம் மாறி வந்துவிட்டதாகக் கூறியுள்ளனர்.\nஇதன்காரணமாக மாணவி செய்வதறியாமல் திகைத்துள்ளார்.இதனையடுத்து அங்கிருந்த பெற்றோர்கள் மாணவியை தேர்வு எழுத அனுமதிக்குமாறு தெரிவித்தனர்.இந்த குழப்பத்திற்கு யார் காரணம் என கண்டறிந்து அந்த மாணவி உடனடியாக தேர்வு எழுத அனுமதிக்கப்பட வேண்டும் என அங்குள்ள கூடியுள்ள பெற்றோர்கள் கூச்சலிட்டு வருகின்றனர்.தேர்வு அலுவலர்கள் மாணவியை விசாரணைக்காக அழைத்துச் சென்றுள்ளனர்.\nமருத்துவமனையில் இளம் பெண் பாலியல் வன்கொடுமை: 2 பேர் கைது\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஆண்களை பின்னுக்கு தள்ளிய பெண் வாக்காளர்கள் - நாடாளுமன்ற கள நிலவரம்\nவாக்காளர் எண்ணிக்கை அதிகரித்தும் தமிழகத்தில் வாக்கு சதவிகிதம் சரிவு\nதமிழ்நாடு நாடாளுமன்றத் தேர்தலில் அதிகமாகவும் குறைவாகவும் வாக்குப் பதிவாகிய சட்டமன்றத் தொகுதிகள் \nதமிழகத்தில் 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு\nப்ளஸ் 2 தேர்வு முடிவுகள்: உயர்கல்வி சேர்க்கையில் தாக்கம் என்ன\nபடித்தவர்கள் அதிகம், ஆனால் வாக்குப்பதிவில் மந்தம் - பின்தங்கிய சென்னை\nவெளியானது பிளஸ்-2 தேர்வு முடிவுகள் - திருப்பூர் மாவட்டம் முதலிடம்\nகள்ள ஓட்டு புகார் - 49-பி தேர்தல் விதிப்படி வாக்களிக்க அனுமதி\nதமிழ்நாட்டில் 37 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நிறைவு\nகவுதம் காம்பீர் போட்டியிடும் தொகுதியை அறிவித்தது பாஜக\nகையில்லா சாராவின் அழகிய கையெழுத்து\nமீடூ விவகாரம் : நடிகர் சங்கம் சார்பில் ஒருங்கிணைப்புக் குழு\n''நான் பிரதமராக இருக்கும்வரை இடஒதுக்கீடுகள் ரத்தாகாது'' - பிரதமர் மோடி\nஇலங்கை குண்டுவெடிப்பு எதிரொலி - இந்திய கடலோரப் பகுதிகளில் உஷார் நிலை\n''நினைவில் கொள்ளுங்கள் மனிதர்களே; இந்த பூமி நமக்கானது மட்டுமல்ல\nபரவி வரும் வெளிநாட்டு சிகரெட்டுகளின் மோகமும், அதன் அபாயமும் \n17 வயது சிறுமி கடத்தப்பட்டு மதமாற்றம் - போ��ாட்டத்தில் குதித்த பாகிஸ்தான் இந்துக்கள்\nஐஏஎஸ் தேர்வில் வெற்றிப் பெற்ற பழங்குடிப் பெண்ணை சந்தித்த ராகுல்\nஇன்றும் நாளையும் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nமருத்துவமனையில் இளம் பெண் பாலியல் வன்கொடுமை: 2 பேர் கைது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200445-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%86%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-04-22T17:55:51Z", "digest": "sha1:JSDMM6MK4GPLXDKF5PQGGO4O77DO6PPS", "length": 10254, "nlines": 133, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | குழந்தைகள் கொலை", "raw_content": "\nகிழக்கு டெல்லி மக்களவை தொகுதியில் பாஜக சார்பில் முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் போட்டியிடுகிறார்\nசென்னையில் நடைபெறுவதாக இருந்த ஐபிஎல் 2019 இறுதிப்போட்டி ஐதராபாத்துக்கு மாற்றம்\nகொழும்பு கொச்சிக்கடை கந்தானையில் தேவாலயம் அருகே கைப்பற்றப்பட்ட வெடிகுண்டை செயலிழக்க செய்ய முயன்றபோது குண்டு வெடித்தது\nஇலங்கையின் கொழும்பு பேருந்து நிலையத்தில் நின்றிருந்த பேருந்தில் இருந்து 87 டெட்டனேட்டர்கள் பறிமுதல்; வெடி குண்டுகளை செயலிழக்க செய்யும் பணியில் நிபுணர்கள் ஈடுபட்டுள்ளதாக தகவல்\nகாஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை; கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை, அழகிய மண்டபம், மூலச்சல் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை\nஇலங்கையில் தொடர் குண்டு வெடிப்பு காரணமாக இன்று நள்ளிரவு முதல் அவசரநிலை பிரகடனம்\nதமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்த மேலும் 3 மாதம் அவகாசம் தேவை என உச்சநீதிமன்றத்தில் தமிழக தேர்தல் ஆணையம் பிரமாணப் பத்திரம் தாக்கல்\nமுதல் பிரசவமான 26 நாட்களில் இரட்டை பிரசவம் நடந்த அதிசயம்\n தமிழகத்தில் குறையும் பெண் குழந்தைகள் பிறப்பு விகிதம்\nமகளிர் தினத்தன்று ஒரே பிரசவத்தில் பிறந்த 3 பெண் குழந்தைகள் \n“கல்வி கிடைக்காததால் கல்யாணம் செய்தோம்” - பால்ய விவாகம் குறித்த ஓர் ஆய்வு\nராஜஸ்தானில் இரண்டு குடும்பங்களில் பிறந்த \"அபிநந்தன்\"\nஅதானி மருத்துவமனையில் ஆயிரம் குழந்தைகள் உயிரிழப்பு - குஜராத் அரசு\n“ஊட்டச்சத்து குறைவால் ஒரு தலைமுறைக்கே ஆபத்து” - ஐ.நா எச்சரிக்கை\nஆண் குழந்தைகளைவிட அதிகமாக தத்தெடுக்கப்படும் பெண் குழந்தைகள்\nசந்தியா கொலை வழக்கு: நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார் பாலகிருஷ்ணன்\nகாப்பகத்தில் பெண் குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து கொடூரம்\n23ஆயிரம் சதுரஅடியில் வண்ண கோலம் வரைந்து ஒரு விழிப்புணர்வு\nபோக்சோ சட்டத்தில் நாம் தெரிந்துகொள்ள வேண்டியவை என்ன\nகாவல்துறை அதிகாரியின் அன்றைய யோசனை... இன்றும் பெற்றோர்களுக்கு வரப்பிரசாதம்..\nபேருந்து கவிழ்ந்து விபத்து : 6 பள்ளி குழந்தைகள் உட்பட 7 பேர் பலி\nகுழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்தால் மரண தண்டனை\nமுதல் பிரசவமான 26 நாட்களில் இரட்டை பிரசவம் நடந்த அதிசயம்\n தமிழகத்தில் குறையும் பெண் குழந்தைகள் பிறப்பு விகிதம்\nமகளிர் தினத்தன்று ஒரே பிரசவத்தில் பிறந்த 3 பெண் குழந்தைகள் \n“கல்வி கிடைக்காததால் கல்யாணம் செய்தோம்” - பால்ய விவாகம் குறித்த ஓர் ஆய்வு\nராஜஸ்தானில் இரண்டு குடும்பங்களில் பிறந்த \"அபிநந்தன்\"\nஅதானி மருத்துவமனையில் ஆயிரம் குழந்தைகள் உயிரிழப்பு - குஜராத் அரசு\n“ஊட்டச்சத்து குறைவால் ஒரு தலைமுறைக்கே ஆபத்து” - ஐ.நா எச்சரிக்கை\nஆண் குழந்தைகளைவிட அதிகமாக தத்தெடுக்கப்படும் பெண் குழந்தைகள்\nசந்தியா கொலை வழக்கு: நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார் பாலகிருஷ்ணன்\nகாப்பகத்தில் பெண் குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து கொடூரம்\n23ஆயிரம் சதுரஅடியில் வண்ண கோலம் வரைந்து ஒரு விழிப்புணர்வு\nபோக்சோ சட்டத்தில் நாம் தெரிந்துகொள்ள வேண்டியவை என்ன\nகாவல்துறை அதிகாரியின் அன்றைய யோசனை... இன்றும் பெற்றோர்களுக்கு வரப்பிரசாதம்..\nபேருந்து கவிழ்ந்து விபத்து : 6 பள்ளி குழந்தைகள் உட்பட 7 பேர் பலி\nகுழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்தால் மரண தண்டனை\n''நினைவில் கொள்ளுங்கள் மனிதர்களே; இந்த பூமி நமக்கானது மட்டுமல்ல\nபரவி வரும் வெளிநாட்டு சிகரெட்டுகளின் மோகமும், அதன் அபாயமும் \n17 வயது சிறுமி கடத்தப்பட்டு மதமாற்றம் - போராட்டத்தில் குதித்த பாகிஸ்தான் இந்துக்கள்\nஐஏஎஸ் தேர்வில் வெற்றிப் பெற்ற பழங்குடிப் பெண்ணை சந்தித்த ராகுல்\nஇன்றும் நாளையும் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200445-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%93%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-04-22T18:04:17Z", "digest": "sha1:OPJCGHFFZTEZR2AC7LIN37WVSZ5EGTIU", "length": 9760, "nlines": 133, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | வேன் ஓட்டுநர்", "raw_content": "\nகிழக்கு டெல்லி மக்களவை தொகுதியில் பாஜக சார்பில் முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் போட்டியிடுகிறார்\nசென்னையில் நடைபெறுவதாக இருந்த ஐபிஎல் 2019 இறுதிப்போட்டி ஐதராபாத்துக்கு மாற்றம்\nகொழும்பு கொச்சிக்கடை கந்தானையில் தேவாலயம் அருகே கைப்பற்றப்பட்ட வெடிகுண்டை செயலிழக்க செய்ய முயன்றபோது குண்டு வெடித்தது\nஇலங்கையின் கொழும்பு பேருந்து நிலையத்தில் நின்றிருந்த பேருந்தில் இருந்து 87 டெட்டனேட்டர்கள் பறிமுதல்; வெடி குண்டுகளை செயலிழக்க செய்யும் பணியில் நிபுணர்கள் ஈடுபட்டுள்ளதாக தகவல்\nகாஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை; கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை, அழகிய மண்டபம், மூலச்சல் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை\nஇலங்கையில் தொடர் குண்டு வெடிப்பு காரணமாக இன்று நள்ளிரவு முதல் அவசரநிலை பிரகடனம்\nதமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்த மேலும் 3 மாதம் அவகாசம் தேவை என உச்சநீதிமன்றத்தில் தமிழக தேர்தல் ஆணையம் பிரமாணப் பத்திரம் தாக்கல்\nதேர்தல் அதிகாரிகளை எதிர்த்து நடந்த லாரி ஓட்டுநர்கள் போராட்டம் வாபஸ்\nவிடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் வேன் மீது தாக்குதல்\nலாரி - மினி வேன் மோதல்: 7 பேர் உயிரிழப்பு\nபேருந்து - வேன் மோதி விபத்து : 4 பேர் உயிரிழப்பு\n“கால்டாக்ஸியில் வந்த சவாரி” : மரண பயத்தை கண்ட சென்னை டிரைவர்..\nகார் ஓட்டுநர் கொடூர கொலை - 5 பேர் நீதிமன்றத்தில் சரண்\nஅதிவேகமாக பேருந்தை இயக்கிய ஓட்டுநருக்கு அபராதம் \n‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ – திரைப்பார்வை\nகால்டாக்சி ஓட்டுநர் தற்கொலை: காவல் அதிகாரி காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்\nகால் டாக்ஸி ஓட்டுநர் தற்கொலை \nஸ்மார்ட் கார்ட் வடிவில் வாகன லைசன்ஸ்: அமைச்சர் தொடக்கி வைத்தார்\n“பாலாபிஷேகம் வேண்டாம், அம்மாவுக்கு புடவை போதும்” - சிம்பு உருக்கம்\nசிம்புவின் ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ படம் பிப்ரவரி ரிலீஸ்\nஆதார் - லைசென்ஸ் இணைப்பு விரைவில் கட்டாயமாக்கப்படும் - ரவிசங்கர் பிரசாத்\nபுதுக்கோட்டையில் லாரி - வேன் மோதிய விபத்தில் 10 பேர் பலி\nதேர்தல் அதிகாரிகளை எதிர்த்து நடந்த லாரி ஓட்டுநர்கள் போராட்டம் வாபஸ்\nவிடுதலைச் சிறுத்தைகள் கட்ச�� வேட்பாளர் வேன் மீது தாக்குதல்\nலாரி - மினி வேன் மோதல்: 7 பேர் உயிரிழப்பு\nபேருந்து - வேன் மோதி விபத்து : 4 பேர் உயிரிழப்பு\n“கால்டாக்ஸியில் வந்த சவாரி” : மரண பயத்தை கண்ட சென்னை டிரைவர்..\nகார் ஓட்டுநர் கொடூர கொலை - 5 பேர் நீதிமன்றத்தில் சரண்\nஅதிவேகமாக பேருந்தை இயக்கிய ஓட்டுநருக்கு அபராதம் \n‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ – திரைப்பார்வை\nகால்டாக்சி ஓட்டுநர் தற்கொலை: காவல் அதிகாரி காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்\nகால் டாக்ஸி ஓட்டுநர் தற்கொலை \nஸ்மார்ட் கார்ட் வடிவில் வாகன லைசன்ஸ்: அமைச்சர் தொடக்கி வைத்தார்\n“பாலாபிஷேகம் வேண்டாம், அம்மாவுக்கு புடவை போதும்” - சிம்பு உருக்கம்\nசிம்புவின் ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ படம் பிப்ரவரி ரிலீஸ்\nஆதார் - லைசென்ஸ் இணைப்பு விரைவில் கட்டாயமாக்கப்படும் - ரவிசங்கர் பிரசாத்\nபுதுக்கோட்டையில் லாரி - வேன் மோதிய விபத்தில் 10 பேர் பலி\n''நினைவில் கொள்ளுங்கள் மனிதர்களே; இந்த பூமி நமக்கானது மட்டுமல்ல\nபரவி வரும் வெளிநாட்டு சிகரெட்டுகளின் மோகமும், அதன் அபாயமும் \n17 வயது சிறுமி கடத்தப்பட்டு மதமாற்றம் - போராட்டத்தில் குதித்த பாகிஸ்தான் இந்துக்கள்\nஐஏஎஸ் தேர்வில் வெற்றிப் பெற்ற பழங்குடிப் பெண்ணை சந்தித்த ராகுல்\nஇன்றும் நாளையும் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200445-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/bowery?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-04-22T18:26:55Z", "digest": "sha1:YT62RYWDPZ4C4YPTQYSUTTTBOEGSZHNW", "length": 4586, "nlines": 70, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | bowery", "raw_content": "\nகிழக்கு டெல்லி மக்களவை தொகுதியில் பாஜக சார்பில் முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் போட்டியிடுகிறார்\nசென்னையில் நடைபெறுவதாக இருந்த ஐபிஎல் 2019 இறுதிப்போட்டி ஐதராபாத்துக்கு மாற்றம்\nகொழும்பு கொச்சிக்கடை கந்தானையில் தேவாலயம் அருகே கைப்பற்றப்பட்ட வெடிகுண்டை செயலிழக்க செய்ய முயன்றபோது குண்டு வெடித்தது\nஇலங்கையின் கொழும்பு பேருந்து நிலையத்தில் நின்றிருந்த பேருந்தில் இருந்து 87 டெட்டனேட்டர்கள் பறிமுதல்; வெடி குண்டுகளை செயலிழக்க செய்யும் பணியில் நிபுணர்கள் ஈடுபட்டுள்ளதாக தகவல்\nகாஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை; கன்னி���ாகுமரி மாவட்டம் தக்கலை, அழகிய மண்டபம், மூலச்சல் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை\nஇலங்கையில் தொடர் குண்டு வெடிப்பு காரணமாக இன்று நள்ளிரவு முதல் அவசரநிலை பிரகடனம்\nதமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்த மேலும் 3 மாதம் அவகாசம் தேவை என உச்சநீதிமன்றத்தில் தமிழக தேர்தல் ஆணையம் பிரமாணப் பத்திரம் தாக்கல்\nநவீனமாகும் விவசாயம்: எல்இடி ஒளியில் வளரும் செடி\nநவீனமாகும் விவசாயம்: எல்இடி ஒளியில் வளரும் செடி\n''நினைவில் கொள்ளுங்கள் மனிதர்களே; இந்த பூமி நமக்கானது மட்டுமல்ல\nபரவி வரும் வெளிநாட்டு சிகரெட்டுகளின் மோகமும், அதன் அபாயமும் \n17 வயது சிறுமி கடத்தப்பட்டு மதமாற்றம் - போராட்டத்தில் குதித்த பாகிஸ்தான் இந்துக்கள்\nஐஏஎஸ் தேர்வில் வெற்றிப் பெற்ற பழங்குடிப் பெண்ணை சந்தித்த ராகுல்\nஇன்றும் நாளையும் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200445-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/videos/Clean%20India", "date_download": "2019-04-22T18:47:35Z", "digest": "sha1:6LLQPQGUUTVI24AIYMSDCCEOQFYFFFAK", "length": 7592, "nlines": 133, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Clean India", "raw_content": "\nகிழக்கு டெல்லி மக்களவை தொகுதியில் பாஜக சார்பில் முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் போட்டியிடுகிறார்\nசென்னையில் நடைபெறுவதாக இருந்த ஐபிஎல் 2019 இறுதிப்போட்டி ஐதராபாத்துக்கு மாற்றம்\nகொழும்பு கொச்சிக்கடை கந்தானையில் தேவாலயம் அருகே கைப்பற்றப்பட்ட வெடிகுண்டை செயலிழக்க செய்ய முயன்றபோது குண்டு வெடித்தது\nஇலங்கையின் கொழும்பு பேருந்து நிலையத்தில் நின்றிருந்த பேருந்தில் இருந்து 87 டெட்டனேட்டர்கள் பறிமுதல்; வெடி குண்டுகளை செயலிழக்க செய்யும் பணியில் நிபுணர்கள் ஈடுபட்டுள்ளதாக தகவல்\nகாஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை; கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை, அழகிய மண்டபம், மூலச்சல் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை\nஇலங்கையில் தொடர் குண்டு வெடிப்பு காரணமாக இன்று நள்ளிரவு முதல் அவசரநிலை பிரகடனம்\nதமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்த மேலும் 3 மாதம் அவகாசம் தேவை என உச்சநீதிமன்றத்தில் தமிழக தேர்தல் ஆணையம் பிரமாணப் பத்திரம் தாக்கல்\nகட்சிகளின் கதை - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி - 16/03/2019\nபயங்கரவாத தாக்குதலுக்கு இந்திய விமான படை பதிலடி\nசர்வதேச செய்திகள் - 12/12/2018\nஅழகிய தமிழ்மகள்... ‘மிஸ் இந்தியா’ -உடன் ஒரு சிறப்பு நேர்காணல்...\nபோர்க் கவசம்: தரைப்படையில் சிறந்து விளங்கும் இந்தியா\nமாலத்தீவும் இந்தியாவும் - 10/02/2018\nஇந்தியாவில் இவாங்கா - 02/12/2017\nஅக்னிப் பரீட்சை - 23/10/2017\nஅரை மணியில் 50 (மாலை) - 22/10/2017\nநேர்படப் பேசு - 21/10/2017\nஅக்னிப் பரீட்சை - 21/10/2017\nநேர்படப் பேசு பாகம் 2 - 20/10/2017\nநேர்படப் பேசு பாகம் 1 - 20/10/2017\nநேர்படப் பேசு பாகம் 1 - 19/10/2017\nபுதுப்புது அர்த்தங்கள் - 14/10/2017\nகட்சிகளின் கதை - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி - 16/03/2019\nபயங்கரவாத தாக்குதலுக்கு இந்திய விமான படை பதிலடி\nசர்வதேச செய்திகள் - 12/12/2018\nஅழகிய தமிழ்மகள்... ‘மிஸ் இந்தியா’ -உடன் ஒரு சிறப்பு நேர்காணல்...\nபோர்க் கவசம்: தரைப்படையில் சிறந்து விளங்கும் இந்தியா\nமாலத்தீவும் இந்தியாவும் - 10/02/2018\nஇந்தியாவில் இவாங்கா - 02/12/2017\nஅக்னிப் பரீட்சை - 23/10/2017\nஅரை மணியில் 50 (மாலை) - 22/10/2017\nநேர்படப் பேசு - 21/10/2017\nஅக்னிப் பரீட்சை - 21/10/2017\nநேர்படப் பேசு பாகம் 2 - 20/10/2017\nநேர்படப் பேசு பாகம் 1 - 20/10/2017\nநேர்படப் பேசு பாகம் 1 - 19/10/2017\nபுதுப்புது அர்த்தங்கள் - 14/10/2017\n''நினைவில் கொள்ளுங்கள் மனிதர்களே; இந்த பூமி நமக்கானது மட்டுமல்ல\nபரவி வரும் வெளிநாட்டு சிகரெட்டுகளின் மோகமும், அதன் அபாயமும் \n17 வயது சிறுமி கடத்தப்பட்டு மதமாற்றம் - போராட்டத்தில் குதித்த பாகிஸ்தான் இந்துக்கள்\nஐஏஎஸ் தேர்வில் வெற்றிப் பெற்ற பழங்குடிப் பெண்ணை சந்தித்த ராகுல்\nஇன்றும் நாளையும் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200445-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyavidial.com/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A/", "date_download": "2019-04-22T18:06:44Z", "digest": "sha1:E5Z6PWEA2TRPUPKZAWSELVRDI6IXJ26L", "length": 14921, "nlines": 108, "source_domain": "www.puthiyavidial.com", "title": "சுமத்தப்படுவது குற்றச்சாட்டுகள் அல்ல; அவதூறுகளே! - Puthiya Vidial, Puthiya Vidiyal", "raw_content": "\nபாஜகவுக்கு வாக்களித்ததால் தனது விரலை வெட்டிக்கொண்ட இளைஞர்\nகேரள பாஜக தலைவர் மீது வெளிவர முடியாத பிரிவுக்கு கீழ் வழக்கு\nசுய மரியாதையும் சுய இழிவும்\nசீனா: கள்ளச் சந்தையில் முஸ்லிம் உடல் உறுப்புகள்\nநான் மோடியை போல பொய் பேச மாட்டேன்: ராகுல் காந்தி\nவேலூர் தேர்தல் ரத்து வழக்கு தொடர்பாக இன்று மாலை தீர்ப்பு\nஅஸ்ஸாமில் மாட்டுக்கறி விற்ற இஸ்லாமிய��ை அடித்து பன்றிக்கறி சாப்பிட வைத்த இந்துத்துவ பயங்கரவாதிகள்\nசிறுபான்மையினர் பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டாம்\nகஷ்மீர்: இளம் பெண்ணைக் கடத்திய இராணுவம் பரிதவிப்பில் வயதான தந்தை\nமசூதிக்குள் பெண்கள் நுழைய அனுமதி கேட்ட வழக்கில் பதிலளிக்க கோர்ட் உத்தரவு\nஉள்ளங்களிலிருந்து மறையாத ஸயீத் சாஹிப்\n36 தொழிலதிபர்கள் இந்தியாவிலிருந்து தப்பி ஓட்டம்\n400 கோயில்கள் சீரமைத்து இந்துக்களிடம் ஒப்படைக்கப்படும்: பாகிஸ்தான் அறிவிப்பு\nமுஸ்லிம்கள் குறித்து அநாகரிக கருத்து: ஹெச்.ராஜா போல் பல்டியடித்த பாஜக தலைவர்\nபாகிஸ்தானுடைய பாட்டை காப்பியடித்து இந்திய ராணுவதிற்கு அர்ப்பணித்த பாஜக பிரமுகர்\nரயில் டிக்கெட்டில் மோடி புகைப்படம்: ஊழியர்கள் பணியிடை நீக்கம்\nபொன்.ராதாகிருஷ்ணன் கன்னியாக்குமரி தொகுதிக்கு என்ன செய்தார்\nசுமத்தப்படுவது குற்றச்சாட்டுகள் அல்ல; அவதூறுகளே\nசுமத்தப்படுவது குற்றச்சாட்டுகள் அல்ல; அவதூறுகளே பாப்புலர் ஃப்ரண்ட் தேசிய பொதுச் செயலாளர் பேட்டி\nபாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 17ஆம் தேதியை பாப்புலர் ஃப்ரண்ட் தினமாக கடைப்பிடித்து வருகிறது. இவ்வருடமும் இத்தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பாப்புலர் ஃப்ரண்ட் தினத்தை முன்னிட்டு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய பொதுச் செயலாளர் முகம்மது அலி ஜின்னா அவர்கள் புதிய விடியலுக்கு வழங்கிய பிரத்யேக பேட்டி…\nவிடியல்: வருடம் தோறும் பிப்ரவரி 17ல் பாப்புலர் ஃப்ரண்ட் தினம் கொண்டாடப்படுவது ஏன்\nஜின்னா:- கேரளத்தில் செயல்பட்டு வந்த நேஷனல் டெவலெப்மெண்ட் ஃப்ரண்ட் (என்.டி.எஃப்.), தமிழ்நாட்டில் செயல்பட்டு வந்த மனித நீதிப் பாசறை (எம்.என்.பி.), கர்நாடகாவில் செயல்பட்டு வந்த கர்நாடகா ஃபோரம் ஃபார் டிக்னிட்டி (கே.எஃப்.டி.)ஆகிய மூன்று சமூக இயக்கங்களும் ஒன்று சேர்ந்து, ஒரு குடையின் கீழ் பாப்புலர் ஃப்ரண்ட் என்ற பேரியக்கமாக ஸ்தாபிக்கப்பட்ட தினம்தான் பிப்ரவரி 17, 2007. அன்று பெங்களூர் மாநகரின், புகழ்பெற்ற பேலஸ் மைதானத்தில் எம்பவர் இந்தியா கான்ஃபரன்ஸ் என்ற வரலாற்று சிறப்புமிக்க மாநாட்டை நடத்தி பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தொடங்கப்பட்டது. எனவே வருடம் தோறும் பிப்ரவரி 17ல் 18 மாநிலங்களில் அணி வகுப்புகள், பேரணிகள், பொதுக்கூட்டங்கள், கொடியேற்றங்கள், வீடு வீடாக சென்று மக்களை சந்தித்து பிரச்சாரம் செய்தல் என்று பல வகையான நிகழ்ச்சிகள் மக்கள் ஆதரவோடு மிக்க எழுச்சியோடு நடத்தப்படுகின்றது. தமிழ்நாட்டில் காஞ்சிபுரம், ஓசூர், மயிலாடுதுறை, திருநெல்வேலி ஆகிய நான்கு இடங்களில் ஒற்றுமை அணிவகுப்புடன் மாபெரும் பொதுக்கூட்டமும் நடத்துகிறார்கள்.\nபாப்புலர் ஃப்ரண்ட தின நிகழ்ச்சிகள் வெறுமனே ஒரு சம்பிரதாய கொண்டாட்டமாக இருப்பதில்லை. மாறாக மக்களுக்கு மிகப் பெரிய விழிப்புணர்வையும், நம்பிக்கையையும், தைரியத்தையும் நீதிக்காகப் போராடும் ஆற்றலையும் வழங்குவதாக இருக்கின்றது. மேலும் பாப்புலர் ஃப்ரண்ட தின நிகழ்ச்சிகள் மாற்றத்திற்கான, முன்னேற்றத்திற்கான வித்தாகவும் இருக்கின்றது. இந்த வருட பாப்புலர் ஃப்ரண்ட் தின முழக்கம் “வெறுப்பு அரசியலை தோற்கடிப்போம்”என்பதாகும். இந்த முழக்கமே இந்த நிகழ்ச்சி எந்த அளவிற்கு அவசியமானது, மக்களுக்கும் நாட்டிற்கும் முக்கியத்துவமானது என்பதை பறைச்சாற்றும் என்று கருதுகின்றேன்.\nவிடியல்: பாப்புலர் ஃப்ரண்டின் மீது எப்பொழுதும், ஏதாவது ஒரு குற்றச்சாட்டு தொடர்ச்சியாக முன்வைக்கப்படுகிறதே, அது ஏன் … முழு பதிவை படிக்க புதிய விடியல் சந்தாதாரராக இணையுங்கள். இணைவதற்கு இங்கு செல்லவும்\nTags: 2019 பிப்ரவரி 01-15 புதிய விடியல்புதிய விடியல்\nPrevious Articleபணக்காரர்களின் கைகளில் தேசம்\nNext Article சங்பரிவார்: தொடரும் மர்ம மரணங்கள்\nசுய மரியாதையும் சுய இழிவும்\nசீனா: கள்ளச் சந்தையில் முஸ்லிம் உடல் உறுப்புகள்\nபாஜகவுக்கு வாக்களித்ததால் தனது விரலை வெட்டிக்கொண்ட இளைஞர்\nகேரள பாஜக தலைவர் மீது வெளிவர முடியாத பிரிவுக்கு கீழ் வழக்கு\nசுய மரியாதையும் சுய இழிவும்\nசீனா: கள்ளச் சந்தையில் முஸ்லிம் உடல் உறுப்புகள்\nashakvw on ஜார்கண்ட்: பசு பயங்கரவாதிகளுக்கு ஆயுள் தண்டனை\nashakvw on சிலேட் பக்கங்கள்: மன்னித்து வாழ்த்து\nashakvw on சட்டமன்ற தேர்தல் முடிவுகள்: சிதறும் தாமரை\nகூகிள் யுடியுப் உடன் இணைந்து இஸ்ரேலிய எதிர்ப்பு காணொளிகளை தணிக்கை செய்ய இஸ்ரேல் முடிவு\nசேலத்தில் முஸ்லிம் வாலிபர் படுகொலை\nகால்பந்து போட்டியில் ஃபலஸ்தீன கொடி அசைத்ததால் அபராதம்: $144,000 நிதி திரட்டிய ரசிகர்கள்\nபக்ரீத் பெருநாள் மனிதத் தன்மையற்றது: உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு\nசர்ச்சைக்குரிய சுவரொட்டி ஒட்டி மத கலவரத்தை தூண்ட நினைத்த இந்து முன்னணி மாவட்ட செயலாளர் பிரபுராம் கைது\nகேரள பாஜக தலைவர் மீது வெளிவர முடியாத பிரிவுக்கு கீழ் வழக்கு\nபாஜகவுக்கு வாக்களித்ததால் தனது விரலை வெட்டிக்கொண்ட இளைஞர்\nமுஸ்லிம்களின் தேர்தல் நிலைப்பாடு: கேள்விகளும் தெளிவுகளும்\nஇந்தியாவில் 1990களில் பிற்படுத்தப்பட்ட மற்றும் தலித் சமூகத்தினர் மீது பாசிச பயங்கரவாதம் திட்டமிட்டு கட்டவிழ்த்து விடப்பட்டபோது அவர்களின் உரிமைக்கு குரல் கொடுப்பதற்காக 1996ம் ஆண்டு தொடங்கப்பட்ட விடியல் ஒரு மாற்று ஊடகமாக செயல்பட்டு இதழியல் துறையில் முத்திரை பதித்ததுடன் ஒரு முன்மாதிரியாகவும் மேலும் படிக்க\nசந்தாதாரர் ஆக இங்கே செல்லவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200445-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/node/26860", "date_download": "2019-04-22T18:05:37Z", "digest": "sha1:AWVZ3DGM2OFFT3EHP5QOGYOBNXLFRA6Y", "length": 13780, "nlines": 155, "source_domain": "www.thinakaran.lk", "title": "ஏறாவூர் வை.எஸ்.எஸ்.சி அணி சம்பியன் | தினகரன்", "raw_content": "\nHome ஏறாவூர் வை.எஸ்.எஸ்.சி அணி சம்பியன்\nஏறாவூர் வை.எஸ்.எஸ்.சி அணி சம்பியன்\nபெரிய நீலாவனை விசேட ,புதிய காத்தான்குடி தினகரன் நிருபர்கள்\nகாத்தான்குடியில் நடைபெற்ற மின்னொளியிலான உதைபந்தாட்டச் சுற்றுப் போட்டியின் இறுதிப் போட்டியில் ஏறாவூர் இளந்தாரகை (வை.எஸ்.எஸ்.சி) கழகம் சம்பியனாக தெரிவானது.\nகாத்தான்குடி உதைபந்தாட்ட அபிவிருத்தி ஒன்றியத்தினால் நடாத்தப்பட்டு வந்த 'KFDA வெற்றிக் கிண்ணம்-2018' மின்னொளி கற்பந்தாட்ட சுற்றுப்போட்டியின் இறுதிப் போட்டி அண்மையில் காத்தான்குடி விக்டரி மைதானத்தில் நடைபெற்றது.\nஅம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களை பிரதிநித்துவப்படுத்தும் 24 உதைபந்தாட்ட அணிகள் பங்குபற்றிய இந்த சுற்றுப் போட்டியின், இறுதிப் போட்டியில்\nமருதமுனை கிறீன் மெக்ஸ் அணியும் ஏறாவூர் வை.எஸ்.எஸ்.சி அணியும் ஒன்றை ஒன்று எதிர்த்து விளையாடியது.\nஇந்த சுற்றுப் போட்டியின் அரை இறுதிப் போட்டிகள் (5) இரவு 8.30 மணிக்கு நடைபெற்றன,\nமுதல் அரை இறுதிப் போட்டி மருதமுனை கிறீன் மெக்ஸ் அணிக்கும் ஏறாவூர் லக்கி ஸ்டார் அணிக்கும் இடையில் மிகவும் விறு விறுப்பாக நடைபெற்றது இந்தப் போட்டி (01:01) என்ற கோல் சமநிலையில் முடிய தண்டனை உதை அறிவிக்கப்பட்டத��. தண்டனை உதையிலும் (04:04) எனும் சமநிலையில் சவால் மிக்க போட்டியாக இந்தப் போட்டி அமைந்திருந்தது. பின்னர் இரண்டு கழகங்களுக்கும் ஒவ்வொரு தண்டனை உதை சந்தர்ப்பங்கள் மீண்டும் வழங்கப்பட்டது. இதில் (05:04) என்ற கோல் வித்தியாசத்தில் தண்டனை உதை மூலம் கிறீன் மெக்ஸ் அணி இறுதிப் போட்டிக்கு தெரிவாகியிருந்தது.\nஇரண்டாவது அரை இறுதிப் போட்டியில் மருதமுனை ஒலிம்பிக் விளையாட்டுக் கழகத்தை எதிர்த்து ஏறாவூர் வை.எஸ்.எஸ்.சி அணி மோதியது. இந்த போட்டியில் (01:00) என்ற கோல் வித்தியாசத்தில் ஏறாவூர் வை.எஸ்.எஸ்.சி அணி வெற்றி பெற்று இறுதிப் - போட்டிக்குள் நுழைந்தது.\nஇறுதிப் போட்டியில் முதல் பாதி வேளை நேரத்துக்குள் இரண்டு அணிகளும் எதுவித கோலினையும் போடவில்லை. இரண்டாவது பாதி வேளை நேரத்திற்குள் வை.எஸ்.எஸ்.சி அணியின் முன் கள வீரர் எம்.எம்.முஸ்தாக் அடித்த கோலினால் (01-:00) என்ற கோல் வித்தியாசத்தில் ஏறாவூர் வை.எஸ்.எஸ்.சி அணி சம்பியன் அணியாக தெரிவு செய்யப்பட்டது. இந்த அணிக்கு வெற்றிக் கிண்ணத்துடன்\n50000 ரூபா பணப்பரிசும் வழங்கப்பட்டது.\nஇரண்டாம் இடத்தை பெற்றுக் கொண்ட மருதமுனை கிறீன் மெக்ஸ் அணிக்கு வெற்றிக் கிண்ணம் 30,000 ரூபா பணப் பரிசும் வழங்கப்பட்டது. மூன்றாம் இடத்தை பெற்றுக் கொண்ட மருதமுனை ஒலிம்பிக் விளையாட்டு கழக அணிக்கு வெற்றிக் கிண்ணம் 10,000 ரூபா பணப் பரிசும் வழங்கப்பட்டன.\nநிகழ்வுக்கு பிரதம அதிதியாக கலந்து கொண்ட தேசிய ஒருமைப்பாட்டு நல்லிணக்க மற்றும் அரச கரும மொழிகள் பிரதி அமைச்சர் அலிசாஹிர் மெளலானா, கெளரவ அதிதி நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் ஆகியோர் கிண்ணங்களை வழங்கி வைத்தனர்.\nசுற்றுப் போட்டியின் சிறந்த வீரராக ஏறாவூர் வை.எஸ்.எஸ்.சி அணியின் வீரர் எம்.எம்.முஸ்தாக் தெரிவு செய்யப்பட்டார். சிறந்த கோல் காப்பாளராக கிறீன் மெக்ஸ் அணியின் கோல் காப்பாளர் தெரிவு செய்யப்பட்டார்.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nகுண்டுடன் வேன் வெடிக்க வைப்பு; புறக்கோட்டையில் 87 டெட்டனேட்டர்கள்\nகொட்டாஞ்சேனை, கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயத்திற்கு அருகில்...\nநாளை துக்க தினம்; ஜனாதிபதி விசாரணை குழு நியமனம்\nநாளை (23) தேசிய துக்க தினமாக ஜனாதிபதியினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது....\nநீரில் விஷம்; வதந்���ிகளை நம்ப வேண்டாம்\nநீருடன் விஷம் கலந்திருப்பதாக தெரிவிக்கப்படும் செய்தியில் எவ்வித உண்மையும்...\nஇன்று இரவு 8 மணி முதல் மீண்டும் ஊரடங்கு\nஇன்று (22) இரவு 8.00 மணி முதல், நாளை (23) அதிகாலை 4.00 மணி வரை மீண்டும்...\nமறு அறிவித்தல் வரை ஷங்ரி லா மூடப்பட்டது\nஷங்ரி லா ஹோட்டலை மறு அறிவித்தல் வரை மூடுவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது....\nT56 வகை துப்பாக்கிகளுக்கான ரவைகள் மீட்பு\nதியத்தலாவ, கஹகொல்ல பிரதேசத்தில் விமானப்படையினர் மேற்கொண்ட விசேட சோதனை...\nஜம்இய்யத்துல் உலமா வன்மையாகக் கண்டிக்கின்றது\nநாட்டில் இடம் பெற்ற மனிதாபிமானமற்ற தாக்குதல்களை வன்மையாகக் கண்டிப்பதாக...\n24 பேரிடம் CID விசாரணை\nநாடு முழுவதும் நேற்று இடம்பெற்ற குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் 24 சந்தேக...\nஇந்த வேலை நிறுத்தத்துக்கு பொது மக்களாகிய நாம் ஆதரவு காட்டக் கூடாது. சட்டம் மதிக்கப்படல் வேண்டும். மதிக்காதவர்கள் தண்டிக்கப்படல் வேண்டும்\nகனடாவில் தமிழில் இலகுவாக பெற்றுக்கொள்ளலாம்.\nபனை அபிவிருத்தி சபைக்கு பண\nபனை அபிவிருத்தி சபைக்கு பண ஒதுக்கீடு இல்லை என பாராளுமன்றில் பேசுவதோடு நிற்காது ரணில் ஐயாவிடம் கொக்கி பிடி போட்டு நிதி இன்றேல் வாக்கு இல்லை என்று சொல்ல தைரியம் இல்லையா\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200445-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamil360newz.com/tag/amazon-india/", "date_download": "2019-04-22T18:37:45Z", "digest": "sha1:F2UTY22IE57VMDZF4UK2FIJKATMBDKNZ", "length": 3331, "nlines": 88, "source_domain": "www.tamil360newz.com", "title": "Amazon India - tamil360newz", "raw_content": "\nவாடிகையாலர்களுக்கு ஆபார்களை அள்ளி குடுக்கும் ஆன்லைன் நிறுவனங்கள்\nஅமேசானில் அட்டகாசமான ஆஃபர்களுடன் களமிறங்கும் ஒன்பிளஸ் 1\nஅமேசான் பிரைம்-க்கு போட்டியாக வரும் பிளிப்கார்ட் பிளஸ்\n” -அமேசான், நெட்ஃப்ளிக்ஸுக்கு யூட்யூபின் சவால்\nரம்யா மேடம் உங்களுக்கு புடவை கூட கட்ட தெரியல. புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் கிண்டல்\nஇலங்கையில் வெடித்து சிதறிய வாகனம் நெஞ்சை பதறவைக்கும் காட்சி.\nகொல மாஸ் லுக்கில் அஜித். ரசிகர்கள் உருவாக்கிய ஃபேன்மேட் போஸ்டர் இதோ\nபிரபல மாஸ் நடிகரை இயக்கும் விஸ்வாசம் இயக்குனர் சிவா.\n கெத்தாக ஷாப்பிங் வந்த விஜய் வைரலாகும் புகைப்படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200445-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://nytanaya.wordpress.com/category/%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81/%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2-%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/page/2/", "date_download": "2019-04-22T18:27:26Z", "digest": "sha1:C73IKC4FG2HCHHDUO5Q65Y2KDH2WX3Z4", "length": 15340, "nlines": 283, "source_domain": "nytanaya.wordpress.com", "title": "நல்ல நெறிகள் – Page 2 – nytanaya", "raw_content": "\nமனிதனும் விலங்கும் மனிதனுக்கும் பரிணாம வளர்ச்சியில் குறைந்ததென நாம் கருதும் விலங்குக்கும் அடிப்படை வேற்றுமை உடல் அமைப்பிலோ தோற்றத்திலோ இல்லை. அடிப்படை வேற்றுமை மன அளவில் உள்ளது. சிந்திக்கத் தெரிந்துவிட்ட மனம் கொண்டுள்ள மனிதன் பார்ப்பது மட்டுமின்றி, படிக்கவும், விவரிக்கவும் அறிந்து கொண்டுள்ளான். அவன் தனது ஐம்புலன்களுக்கு அப்பாலும் பார்க்கிறான். அவன் அறிவு, புலன் நுகர்ச்சியில் மட்டும் கட்டுண்டு இருக்கவில்லை. வாழ்க்கையின் ஆழ்ந்த புதிர்களையும் இயற்கையின் அதிசயங்களையும் பார்த்து வியந்து சிந்தித்து அந்த புதிர்களை அவிழ்க்க முயல்கிறான்.… Read More மனிதனும் விலங்கும்\nபெரிய பலூனா சின்ன பலூனா \nபெரிய பலூனா சின்ன பலூனா **************************************** வாழ்க்கை என்பது ஒரு கேள்வியானால் பதில் சொல்வது நாம்தானே. நினைத்ததைச் செய்வது – அதுதான் சுதந்திரம் என்ற வார்த்தையின் பொருள். ‘சு’ என்றால் சுயமான, ‘தந்திரம்’ என்றால் செயல் என்று பொருள். இந்தச் சொல் ‘நரியின் தந்திரம்’ போன்ற சொல்லில் வருவது அல்ல. சிலவற்றை நாம் சில கோணங்களில் மட்டும் பார்த்துப் பழகிவிடும்போது சில சொற்கள் கூட சிறைவாய்ப் பட்டு, நசுங்கி, மெலிந்து, தன் முழுப் பொருளை உணர்த்தும்… Read More பெரிய பலூனா சின்ன பலூனா \nஅன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு உடல் உறுப்புகள் கொடை அல்லது உடல் உறுப்புகள் தானம் என்பது நோயுற்று உடலுறுப்பு பாதிக்கப்பட்ட ஒருவருக்கு மற்றொருவர் அந்த உடல் உறுப்பைத் தானமாக அளிப்பதாகும். இதை, ஒருவருடைய உடல் உறுப்புகளை இறந்த பின்னரும் வாழும் வாழ்க்கையைத் தருவது உடலுறுப்பு தானம் என்று சிறப்பித்துக் கூறுகின்றனர். உடலுறுப்புகளைத் தானமாகக் கொடுப்பது மதக் கோட்பாடுகளை மீறிய செயல் என்ற நிலை தற்போது மாறி வருகிறது. இருக்கும் வரை இரத்த தானமும்,… Read More உறுப்பு தானம்\n‪‎உள்ளத்தை உருக்கிய வரலாற்றுக் கதை‬\n‪உள்ளத்தை_உருக்கிய_வரலாற்றுக்_கதை‬ அண்மையில் படித்தது எனக்குள் ஏற்படுத்திய தாக்கத்திலிருந்து இன்னமும் மீளமுடியாமல் செய்துவிட்டது. படித்ததை அ���்படியே மாற்றாமல், சுருக்காமல் தருகிறேன், அதே தாக்கம் படிப்பவருக்கும் கிடைப்பதற்காக: (தொடர்ச்சியாக படிக்க இயலாதவர் விட்டு விட்டு சிறிது சிறிதாகப் படிக்க வேண்டுகிறேன்.) ‪#‎மனுநீதிச்சோழன்‬ ‪#‎ஆன்_கன்றும்_கோன்_கன்றும்‬ அறம் பொருள் இன்பங்களை நல்ல முறையில் நடாத்திய மனுநீதிச் சோழனுக்கு உலகெல்லாம் போற்றும்படியான சிங்கக்குட்டி போன்ற மைந்தன் பிறந்தான். (திருவாரூரைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி புரிந்த) மனுநீதிச் சோழ மன்னன், (திருவாரூரில் குடிகொண்டிருந்த சிவபெருமானான)‪#‎வீதிவிடங்கனை‬ வழிபட்டுப்… Read More ‪‎உள்ளத்தை உருக்கிய வரலாற்றுக் கதை‬\nஇறைசக்தியும் நம் சக்தியும் (22)\nகதை கட்டுரை கவிதை (27)\nஇதர தெய்வ வழிபாடு (6)\nசக்தி (அம்பிகை) வழிபாடு (146)\nகண்ணே ராஜா நான் வந்துட்டேண்டா செல்லம்\nஎனக்கு அந்த க்ளாஸில்தான் டீ வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200445-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-04-22T18:43:57Z", "digest": "sha1:QV2SMJ42B52AMJPMDZSXIYCEPKDKMVZ6", "length": 17665, "nlines": 332, "source_domain": "ta.wikipedia.org", "title": "கரோல் கிரெய்டர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகலிபோர்னியா பல்கலைக்கழகம், சாண்டா பார்பரா(1983)\nலாஸ்க்கர் விருது, மருத்துவத்துக்கான நோபல் பரிசு (2009)\nகரோல் கிரெய்டர் (Carol Greider, பிறப்பு: ஏப்ரல் 15, 1961) என்பவர் ஒரு மூலக்கூற்று உயிரியலாளர்[1]. இவர் 1984 ஆம் ஆண்டில் எலிசபெத் பிளாக்பர்ன் என்பவருடன் இணைந்து நடத்திய டெலொமெரேஸ் என்ற நொதியத்தைக் கண்டுபிடித்தார். இவரே நிறப்புரிகளின் முனைகளில் இருக்கும் முனைக்கூறுகளின் அமைப்புக் குறித்து முதன் முதலாக ஆராய்ந்தவர். நிறப்புரிகள் எவ்வாறு காக்கப்படுகின்றன குறித்த ஆய்வுக்காக பிளாக்பர்ன், மற்றும் ஜாக் சோஸ்டாக் ஆகியோருடன் இவருக்கு 2009 ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது[2].\nகலிபோர்னியாவின் சான் டியேகோவில் பிறந்தவர் கிரெய்டர்[3]. அவரது குடும்பம் சான் டியேகோவில் இருந்து டேவிஸ் என்ற இடத்துக்கு இடம்பெயர்ந்தது. சாண்டா பார்பராவில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் 1983 இல் உயிரியலில் பட்டப் படிப்பை முடித்தார். 1987 இல் மூலக்கூற்று உயிரியலில் பெர்க்லி, கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் பிளாக்பேர்னின் கீழ் முனைவ���் பட்டத்தையும் முடித்தார். பெர்க்லியில் பணியாற்றும் போது டெலொமெரேசு என்ற நொதியத்தை பிளாக்பெர்ன் உடன் இணைந்து கண்டுபிடித்தார்.\nமருத்துவம் அல்லது உடலியங்கியலுக்கான நோபல் பரிசு பெற்றவர்கள்\n1906 கேமிலோ கொல்கி / சான்டியாகோ ரமோன் கசல்\n1908 இலியா மெச்னிகோவ் / Paul Ehrlich\n1922 ஆர்ச்சிபால்ட் ஹில் / ஓட்டோ மேயரோப்\n1929 Christiaan Eijkman / பிரெடரிக் கௌலாண்ட் ஆப்கின்சு\n1934 George Whipple / ஜார்ஜ் மினாட் / வில்லியம் மர்பி\n1947 கார்ல் கோரி / கெர்டி கோரி / பெர்னார்டோ ஊசே\n1962 பிரான்சிஸ் கிரிக் / ஜேம்ஸ் டூயி வாட்சன் / Maurice Wilkins\n1981 ராஜர் இசுப்பெரி / டேவிட் இயூபெல் / Torsten Wiesel\n1986 இசுட்டான்லி கோகென் / ரீட்டா லெவி மோண்டால்சினி\n1991 எர்வின் நேயெர் / பேர்ற் சக்மன்\n2004 ரிச்சார்ட் ஆக்செல் / லிண்டா பக்\n2008 ஹெரால்டு சூர் ஹாசென் / Luc Montagnier / பிரான்சுவாசு பாரி-சினோசி\n2009 எலிசபெத் பிளாக்பர்ன் / கரோல் கிரெய்டர் / ஜாக் சோஸ்டாக்\n2011 புரூஸ் பொய்ட்லர் / சூல்ஸ் ஹொஃப்மன் / ரால்ஃப் ஸ்டைன்மன் (இறப்பின் பின்னர்)\n2012 சான் பி. குர்தோன் / சின்யா யாமானாக்கா\n2013 ஜேம்ஸ் ரோத்மன் / ரேன்டி சேக்மன் / தாமஸ் சி. சுதோப்\n2014 ஜான் ஓ'கீஃப் / மே-பிரிட் மோசர் / எட்வர்டு மோசர்\n2015 வில்லியம் சி. கேம்பல் / சத்தோசி ஓமுரா / தூ யூயூ\n2017 ஜெஃப்ரி ச.ஹால், மைக்கேல் ரோபாஸ், மைக்கேல் வாரன் யங்\n2018 சேம்சு ஆலிசன், தசுக்கு ஓஞ்சோ\n2009 நோபல் பரிசு வென்றவர்கள்\nவெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் (அமெரிக்க ஐக்கிய நாடு, ஐக்கிய இராச்சியம்)\nதாமஸ் ஸ்டைட்ஸ் (அமெரிக்க ஐக்கிய நாடு)\nகெர்ட்டா முல்லர் (செருமனி, உருமேனியா)\nபராக் ஒபாமா (அமெரிக்க ஐக்கிய நாடு)\nCharles K. Kao (ஆங்காங், ஐக்கிய இராச்சியம், அமெரிக்க ஐக்கிய நாடு)\nவில்லார்டு பாயில் (கனடா, அமெரிக்க ஐக்கிய நாடு)\nஜோர்ஜ் ஸ்மித் (அமெரிக்க ஐக்கிய நாடு)\nஎலிசபெத் பிளாக்பர்ன் (அமெரிக்க ஐக்கிய நாடு, ஆஸ்திரேலியா)\nகரோல் கிரெய்டர் (அமெரிக்க ஐக்கிய நாடு)\nஜாக் சோஸ்டாக் (ஐக்கிய இராச்சியம், அமெரிக்க ஐக்கிய நாடு)\nநோபல் மருத்துவப் பரிசு பெற்றவர்கள்\nநோபல் பரிசு பெற்ற அமெரிக்கர்கள்\nநோபல் பரிசு பெற்ற பெண்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 3 மே 2017, 11:11 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200445-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/sasikala-lawyer-raja-sendur-pandiyan-accepts-jayalalitha-taken-sweets-in-apollo-hospital-324580.html", "date_download": "2019-04-22T18:54:02Z", "digest": "sha1:G2RBGSNYG2YSJSO4YUUFQJ5N4PZEKLEO", "length": 17043, "nlines": 220, "source_domain": "tamil.oneindia.com", "title": "அப்பல்லோவில் ஜெ. ஒரே நாளில் 3 ஸ்வீட் சாப்பிட்டது உண்மைதான்.. ஏன் தெரியுமா? சசி வழக்கறிஞர் விளக்கம் | Sasikala lawyer Raja Sendur pandiyan accepts jayalalitha taken sweets in Apollo hospital - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடெல்லி கிழக்கில் கவுதம் கம்பீர் பாஜக சார்பாக போட்டி\n2 hrs ago மதுரையில் வெடிகுண்டு நிபுணர்கள் திடீர் சோதனை.. காஜிமார் தெருவில் பரபரப்பு\n2 hrs ago ஒரு காலத்தில் டெல்லி கேப்டன்.. இப்போது வேட்பாளர்.. டெல்லி கிழக்கில் பாஜக சார்பாக கம்பீர் போட்டி\n2 hrs ago பாபர் மசூதியை நான்தான் இடித்தேன்.. பாஜக வேட்பாளர் சாத்வியின் கருத்தால் சர்ச்சை.. எப்ஐஆர் பாய்கிறது\n3 hrs ago நாமக்கலில் மருத்துவமனையின் சுவர் இடிந்து விழுந்து விபத்து.. 2 பேர் பலியான பரிதாபம்\nSports ரஹானே அடிச்சதெல்லாம் வீணாப் போச்சு.. ராஜஸ்தானை தெறிக்கவிட்ட தவான், பண்ட்\nFinance 6 புதிய விமானங்களை களம் இறக்கும் இண்டிகோ..\nAutomobiles பைக் விலையில் கிடைக்கும் மைக்ரோ காரின் எல்பிஜி வேரியண்ட் அறிமுகம் எப்போது...\nLifestyle இந்த ராசிகளில் பிறந்தவர்கள் சரியான சாப்பாட்டு ராமனாக இருப்பார்களாம்.. உங்க ராசியும் இதுல இருக்கா\nMovies அஜித் இல்ல சூர்யாவை இயக்கும் சிவா #Suriya39\nTechnology அசத்தலான ரியல்மி 3 ப்ரோ மற்றும் ரியல்மி சி2 ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்: விலை எவ்வளவு தெரியுமா\nTravel லாச்சென் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation செய்தித்தாளில் வெளியாகும் அங்கீகாரமற்ற பள்ளிகளின் பட்டியல்..\nஅப்பல்லோவில் ஜெ. ஒரே நாளில் 3 ஸ்வீட் சாப்பிட்டது உண்மைதான்.. ஏன் தெரியுமா\nசென்னை: ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் ஒரே நாளில் மூன்று வகை இனிப்புகள் சாப்பிட்டது உண்மைதான் என சசிகலாவின் வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் தெரிவித்துள்ளார்.\nஜெயலலிதா மரணம் தொடர்பாக தமிழக அரசு அமைத்த ஆறுமுகசாமி விசாரணை கமிஷன் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறது. ஜெயலலிதாவுக்கு நெருக்கமானவர்கள், சசிகலாவுக்கு நெருக்கமானவர்கள் மற்றும் அப்பல்லோ மருத்துவர்கள் என விசாரணையை முடுக்கிவிட்டுள்ளது.\nநாள்தோறும் அப்பல்லோ மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் என அனைவரும் ஆறுமுகசாமி கமிஷனில் ஆஜராகி வருகின்றனர். அவர்களிடம் ஆறுமுகசாமி கமிஷன் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறது.\nஇந்நிலையில் அப்பல்லோ மருத்துவர் ஜெயஸ்ரீ கோபால் இன்று ஆறுமுகசாமி கமிஷனில் ஆஜரானார். அவரிடம் சசிகலா தரப்பின் வழக்கறிஞர் செந்தூர் பாண்டியன் குறுக்கு விசாரணை நடத்தினார்.\nஇதைத்தொடர்ந்து வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது செய்திதாளில் வெளிவந்த தகவலின்படி ஜெயலலிதா மருத்துவமனையில் இனிப்பு சாப்பிட்டது உண்மை தான் என்றார்.\nஅரவக்குறிச்சி, தஞ்சாவூர், திருப்பரங்குன்றம் ஆகிய மூன்று தொகுதிகளில் அதிமுக வெற்றி பெற்றதை தொடர்ந்து அந்த சந்தோஷத்தை கொண்டாடும் வகையில் ஜெயலலிதா மூன்று வகையான இனிப்புகளை உட்கொண்டார் என தெரிவித்தார்.\nசாதாரண மனிதருக்கு எவ்வளவு கலோரிகள் இனிப்பு தேவையோ அந்த அளவுக்குதான் ஜெயலலிதா இனிப்புகளை எடுத்துக்கொண்டார் என்றும் அவர் கூறினார். அப்பல்லோ மருத்துவமனை என ஊடகங்களில் வெளியான காட்சிகள் உண்மைதான் என்றும் அவர் கூறினார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nகருணாநிதி, ஜெயலலிதா இல்லாத முதல் தேர்தல்.. முதல்வரான பிறகு எடப்பாடி சந்தித்த முதல் தேர்தல்\nகருணாநிதியின் உழைப்பு + ஜெ. ஸ்டைலில் கெத்து.. இரண்டும் கலந்து கலக்கும் மு.க.ஸ்டாலின்\nஜெயலலிதா மரண ஆணைய விசாரணைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் அப்போலோ மேல்முறையீடு\n\"அம்மா\"வாக மாறி போன \"அண்ணி\"யார்.. அப்படியே ஷாக் ஆகி தலை சுற்றிப் போன அதிமுகவினர்\nபேரு கெடுது.. ஆறுமுகசாமி ஆணையத்திற்கு எதிரான அப்பல்லோ வழக்கு.. அதிரடியாக டிஸ்மிஸ் செய்த ஹைகோர்ட்\nஅடடா.. சரியா \"பார்க்காமல் \"ஜெயலலிதான்னு பேர் வச்சுட்டாரே செங்கோட்டையன்\nசிக்கல் வர்மாவின் இயக்கத்தில் சசிகலா.. புது குண்டுடன் ரெடியாகிறார் ராம் கோபால் வர்மா\nஜெ. மட்டும் உயிருடன் இருந்திருந்தால் அவரது காலில் விழுந்திருப்பேன்.. ஜீவஜோதி கண்ணீர்\nஒரு விஷயம் கவனிச்சீங்களா.. அம்மா சமாதி பக்கம் ஒருத்தர் கூட போகலை பாருங்க\nஜெ.வை அடித்து உதைத்தவர்களாச்சே.. வெற்றிகொண்டான் பேசாத பேச்சா.. திமுகன்னாலே .. தமிழிசை அதிரடி\nஜெயலலிதாவின் கைரேகை போலி.. வைத்தது யார்\nஇறந்தது குப்பனோ, சுப்பனோ இல்லை.. ஜெயலலிதா.. இதை வி��ாரிக்காமல் விடமாட்டேன்.. ஸ்டாலின் சபதம்\nதமிழகத்தில் 3 ஆண்டுகளில் 5 எம்எல்ஏக்கள் மரணம்.. முக்கிய காரணம் மாரடைப்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\njayalalitha apollo hospital sasikala sweets ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனை சசிகலா வழக்கறிஞர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200445-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/ram-gopal-varam-insults-rajinikanth-again/", "date_download": "2019-04-22T18:35:44Z", "digest": "sha1:IB3AWALDS3AJQYH4PC7QH3FTN75OGXFV", "length": 8246, "nlines": 91, "source_domain": "www.cinemapettai.com", "title": "சுதீப் நடிகருடன் இணைத்து ரஜினியை விமர்சித்த ராம் கோபால் வர்மா - Cinemapettai", "raw_content": "\nசுதீப் நடிகருடன் இணைத்து ரஜினியை விமர்சித்த ராம் கோபால் வர்மா –\nசுதீப் நடிகருடன் இணைத்து ரஜினியை விமர்சித்த ராம் கோபால் வர்மா –\nபிரபல தெலுங்கு இயக்குனர் ராம்கோபால் வர்மா, அவ்வப்போது ரஜினிகாந்த் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை டுவிட்டரில் தெரிவித்து அவருடைய ரசிகர்களிடம் நன்றாக வாங்கி கட்டிக்கொள்வது வழக்கமாகவே இருந்து வருகிறது. இந்நிலையில் சமீபத்தில் வெளியான சுதீப் நடித்த ‘முடிஞ்சா இவனைப்பிடி’ படத்தை பாராட்டிய ராம்கோபால் வர்மா, ரஜினியை தேவையில்லாமல் வம்புக்கு இழுத்துள்ளார்.\nராம்கோபால் வர்மா தனது டுவிட்டரில், ‘முடிஞ்சா என்னை பிடி’ படத்தில் சூப்பராக நடித்துள்ள நீங்கள் ஒருநாள் ‘ரோபோ’ போல ஒரு படத்தில் நடித்துவிடுவீர்கள். ஆனால் ரஜினியால் ‘நான் ஈ’ போன்ற ஒரு படத்தில் நடிக்க முடியாது’ என்று கூறியுள்ளார்.\nஇதற்கு பதிலளிக்கும் வகையில் சுதீப் கூறியபோது, தாங்கள் என்னுடைய படத்தை பாராட்டியதற்கு நன்றி. ஆனால் அதே நேரத்தில் ரஜினியுடன் என்னை ஒப்பிட வேண்டாம். அந்த அளவுக்கு எனக்கு தகுதியில்லை’ என்று கூறியுள்ளார்.\nRelated Topics:சினிமா செய்திகள், தமிழ் செய்திகள், ரஜினி\nஉள்ளாடை இல்லாமல் டவலுடன் மசாஜ் பார்லரில் படுத்து கிடக்கும் யாஷிகா.\nதன் அம்மாவின் நயிட்டி அணிந்த படி, புத்தாண்டு ஸ்டேட்டஸ் பதிவிட்ட நிவேதா பெத்துராஜ் . என்னம்மா இப்படி பண்றிங்களேமா \nஅட நாட்டுபுற பாடல் பாடும் ராஜலக்ஷ்மியா இப்படி மார்டன் உடையில்.\nபிக் பாஸ் 3 அனைத்து வேலையும் முடிந்தது.. யார் தொகுப்பாளர் தெரியுமா\nவிஜய் டிவி பிரபலங்களுக்கு நடந்த சோதனை.. DDக்கு சேர்த்து வைத்த ஆப்பு.. என்ன கொடும சார் இது\nஅடேங்கப்பா அஜித்-ஷாலினி மகள் அனோஷ்காவா இது. என்ன இப்படி வள��்ந்துட்டாங்க.\nபிங்க் கலர் டூ பீஸில் நீச்சல் குளத்தில் பூனம் பஜ்வா. புகைப்படத்தை பார்த்து கிளீன் போல்ட் ஆனா ரசிகர்கள்\nவெயில் காலத்தில் என முகம் இப்படித்தான் – அமலா பால் பதிவிட்ட போட்டோ. (டபிள் மீனிங்) கமெண்டுகளை தெறிக்கவிடும் நெட்டிசன்கள்.\nஐஸ்வர்யா மேடம் என்னாச்சி உங்களுக்கு ஏன் இப்படி மேல் சட்டையை திறந்து விட்டு புகைப்படத்திற்கு போஸ் கொடுக்கிறிங்க.\nஎன்ன ரம்யா மேடம் முகத்தை காட்ட சொன்ன முதுகை காட்டுறீங்க. இதுக்கு பேரு ஜாக்கெட்டா. புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் கிண்டல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200445-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2018/12/19223051/In-the-role-of-Naxalite-Sai-Pallavi.vpf", "date_download": "2019-04-22T18:44:23Z", "digest": "sha1:W5G4J3P2OABC4AMHQATG6UBEVRNOGXDN", "length": 10167, "nlines": 126, "source_domain": "www.dailythanthi.com", "title": "In the role of Naxalite, Sai Pallavi || நக்சலைட் வேடத்தில், சாய்பல்லவி", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nதெலுங்கு படமொன்றில் நடிகை சாய்பல்லவி நக்சலைட்டாக நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.\nமலையாளத்தில் ‘பிரேமம்’ படத்தில் கதாநாயகியாக நடித்து பிரபலமானவர் சாய்பல்லவி. அவர் நடித்த மலர் டீச்சர் கதாபாத்திரம் ரசிகர்களை கவர்ந்தது. அதன்பிறகு தமிழ், தெலுங்கில் பட வாய்ப்புகள் குவிந்தன. கதாநாயகிக்கு முக்கியத்துவமான கதைகளை தேர்வு செய்து நடித்தார். தமிழில் தியா படத்தில் குழந்தைக்கு தாயாக வந்தார்.\nஅதன்பிறகு தனுஷ் ஜோடியாக மாரி-2 படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இதில் ஆட்டோ டிரைவர் வேடம். இந்த படம் திரைக்கு வருகிறது. தொடர்ந்து செல்வராகவன் இயக்கும் என்.ஜி.கே. படத்தில் சூர்யா ஜோடியாக நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பும் இறுதிகட்டத்தில் உள்ளது. தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார்.\nசாய்பல்லவி படப்பிடிப்புகளில் கடுமையாக நடந்துகொள்வதாக தெலுங்கு நடிகர் நாகசவுரியா குறை கூறினார். இது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் தெலுங்கு படமொன்றில் சாய்பல்லவி நக்சலைட்டாக நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதில் கதாநாயகனாக ராணா நடிக்கிறார்.\nபோலீஸ் அதிகாரிக்கும், பெண் நக்சலைட்டுக்கும் மலரும் காதலை மையப்படுத்தி எடுக்கின்றனர். அதிரடி சண்டை காட்சிகளும், அரசியலும் படத்தில் உள்ளன. நக்சலைட்டாக நடிப்பதற்கு விமர்சனங்க��ும் கிளம்பி உள்ளன. கதாநாயகியாக வளர்ந்து வரும் நிலையில் இப்படியொரு கதாபாத்திரத்தில் நடிக்க அவர் ஒப்புக்கொண்டதை சக நடிகைகளும், ரசிகர்களும் ஆச்சரியமாக பார்க்கிறார்கள். கதை பிடித்ததால் நடிக்க ஒப்புக்கொண்டாராம். படப்பிடிப்பு விரைவில் தொடங்குகிறது.\n1. தேர்தல் கமிஷன் உத்தரவில் தலையிட முடியாது வேலூர் தொகுதி தேர்தல் ரத்து செல்லும் ஐகோர்ட்டு அதிரடி தீர்ப்பு\n2. காலை 11 மணி நிலவரப்படி தமிழகத்தில் 30.62 % வாக்குகள் பதிவு\n3. தமிழ்நாடு, புதுச்சேரியில் 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு தேர்தல்: ஓட்டுப்பதிவு தொடங்கியது\n4. எனது தலைமையிலான குஜராத் அரசை கவிழ்க்க அமித் ஷாவை சிறையில் தள்ளியது - காங்கிரஸ் மீது பிரதமர் மோடி தாக்கு\n5. அமைதியான வாக்குப்பதிவு : முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் வாக்களித்தனர்\n1. இலங்கை குண்டு வெடிப்பு: நடிகை ராதிகா சரத்குமார் உயிர்தப்பினார்\n2. சிம்பு, கவுதம் கார்த்திக் இணைந்து நடிக்கும் படம்\n3. மறைந்த ஸ்ரீதேவியின் மகள் ஜான்வியை சந்தித்த கீர்த்தி சுரேஷ்\n4. டைரக்டராகும் நடிகர் விவேக்\n5. சினிமா கதாநாயகர்கள் நிஜத்தில் ஹீரோக்களாக இருப்பதில்லை - நடிகை ஸ்ரீரெட்டி புகார்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200445-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-villupuram/villupuram/2016/sep/13/%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-2563887.html", "date_download": "2019-04-22T18:31:00Z", "digest": "sha1:TKLSDZWNU3ABQXM3CZEDBIIGGKLIGMLS", "length": 8620, "nlines": 100, "source_domain": "www.dinamani.com", "title": "சங்கராபரணி ஆற்றுப் பாறையில் ராமர் பாதம் கண்டெடுப்பு- Dinamani", "raw_content": "\n22 ஏப்ரல் 2019 திங்கள்கிழமை 10:04:25 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் விழுப்புரம்\nசங்கராபரணி ஆற்றுப் பாறையில் ராமர் பாதம் கண்டெடுப்பு\nBy செஞ்சி, | Published on : 13th September 2016 09:32 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nசெஞ்சி, சங்கராபரணி ஆற்றுப் பாறையில் மிகவும் பழைமையான ராமர் பாதம், சங்கு, சக்கரம், திருநாமம், லட்சுமி, ஆஞ்சநேயர், கருடாழ்வார் மீது அமர்ந்துள்�� நிலையில் பெருமாள் உள்ளிட்ட சிற்பங்கள் ஒரே பாறையில் வடிவமைக்கப்பட்டுள்ளதைக் கண்டெடுத்துள்ளனர்.\nசெஞ்சி பகுதியில் சங்கராபரணி ஆற்றங்கரையின் அமைந்துள்ள கோதண்டராமர் பிரசன்ன வெங்கடேசபெருமாள் கோயில் இடத்தை கி.பி. 17-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கிருஷ்ணதேவராய மன்னரால் தானமாக வழங்கப்பட்டுள்ளதாக அங்குள்ள கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த சிறப்பு மிக்க கோயில் தற்போது சிதிலமடைந்து காணப்படுகிறது. கோயில் ராஜகோபுரம் பாதி கட்டப்பட்டுள்ள நிலையில் உள்ளது.\nதற்போது கோயிலின் ஒரு பகுதியை மட்டும் புதுப்பித்து வருகின்றனர்.\nஇந்நிலையில் கோயிலை புதுப்பிக்கும் பணியின்போது, அங்குள்ள சங்கராபரணி ஆற்றின் நடுவில் உள்ள ஒரு பெரிய பாறையில் ராமர் பாதம், சங்கு சக்கரத்துடன் கூடிய திருநாமம், இரண்டு பக்கமும் யானைகள் மலர் மாலையுடன் லட்சுமி தேவி, கருடாழ்வாரின் மீது அமர்ந்து சங்கு சக்கரத்துடன் காட்சி தரும் திருமால், ஆஞ்சநேயர் உள்ளிட்ட சிற்பங்கள் மிக நேர்த்தியாக ஒரே பாறையில் செதுக்கப்பட்டுள்ளதைக் கண்டனர். அதில் வழிபாடு செய்வதற்கென்றே இரண்டு அகல் விளக்குகள் பாறையில் குடையப்பட்டுள்ளது.\nஇது குறித்து கோயில் நிர்வாகி துரைரங்கராமானுஜதாசர் கூறுகையில், இது மிகவும் பழைமை வாய்ந்த கோயில். இந்தக் கோயிலில் 10 பிரம்மோற்சவம் வெகுவிமரிசையாக நடைபெற்றுள்ளது. இந்த இடத்தை அரசு பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் கள்ளழகா்\nபிளஸ் 2 தேர்வு முடிவுகள் - மாணவிகள் முதலிடம்\nசிவப்பு மஞ்சள் பச்சை படத்தின் போஸ்டர் வெளியீடு\nஅபிநந்தனுக்கு வீர் சக்ரா விருது வழங்க பரிந்துரை\nகார் டயரில் கடத்திய ரூ.2.3 கோடி பறிமுதல்\nகோடி அருவி பாடல் வீடியோ\nவெளியானது ஹூண்டாய் சொனாட்டா - பகுதி I\nஆப்கானிஸ்தான் இடைவிடாது கன மழை\nபாரிஸ் தேவாலயத்தில் தீ விபத்து\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200445-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/india/2017/mar/27/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%80%E0%AE%B8%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-2-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-2673319.html", "date_download": "2019-04-22T18:09:01Z", "digest": "sha1:E6CICOCYOKCWOWIV6EKTAMCPUQRGVBSC", "length": 9548, "nlines": 105, "source_domain": "www.dinamani.com", "title": "ஸ்ரீநகர்: போலீஸாரை தாக்க முயன்ற 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை- Dinamani", "raw_content": "\n22 ஏப்ரல் 2019 திங்கள்கிழமை 10:04:25 AM\nஸ்ரீநகர்: போலீஸாரை தாக்க முயன்ற 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை\nBy DIN | Published on : 27th March 2017 01:46 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஜம்மு - காஷ்மீர் மாநிலம், ஸ்ரீநகர் அருகே போலீஸாரை பதுங்கியிருந்து தாக்க முயன்ற 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.\nஇதுதொடர்பாக, தெற்கு காஷ்மீர் காவல்துறை துணை ஐ.ஜி. எஸ்.பாணி ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:\nபுல்வாமா காவல்துறை கண்காணிப்பாளர் ராயீஸ் அகமது, அவந்திபோரா காவல்துறை கண்காணிப்பாளர் ஜாகீத் மாலிக், புல்வாமா மாவட்ட காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் சந்தன் கோலி ஆகியோர் ஞாயிற்றுக்கிழமை ஸ்ரீநகரை அடுத்த பட்கம்போரா பகுதியில் வாகனங்களில் சென்று கொண்டிருந்தனர்.\nஅப்போது, அங்கு பதுங்கியிருந்த 2 பயங்கரவாதிகள் காரில் ஏறி போலீஸாரின் வாகன அணிவகுப்பை பின்தொடர்ந்தனர். அவந்திபோரா - புல்வாமா எல்லைப் பகுதியை கடந்தபோது பயங்கரவாதிகள், காவல்துறை அதிகாரிகள் பயணித்த வாகனங்களை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாகச் சுட்டனர்.\nஇதையடுத்து, போலீஸார் சுதாரித்துக் கொண்டு அவர்கள் மீது பதில் தாக்குதல் நடத்தினர். இதில், பயங்கரவாதிகள் இருவரும் சுட்டுக் கொல்லப்பட்டனர்.\nமேலும், அவர்களிடமிருந்த ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.\nவிசாரணையில் அவர்கள் ஹிஸ்புல் முஜாஹிதீன் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த ஷாபாஸ் சஃபி வானி, ஃபரூக் அகமது ஹுரா என்பது தெரியவந்துள்ளது. இவர்கள் இருவரும் பயணித்த காரின் ஓட்டுநர் தப்பியோடிவிட்டார். அவரைப் பிடிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார் பாணி.\nகாவலரின் துப்பாக்கி பறிப்பு: இதனிடையே, ஜம்முவில் காவலர் ஒருவர் மீது மிளகாய்ப் பொடியைத் தூவி துப்பாக்கி பறிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஜம்முவில் முஸ்லிம் மதகுரு மௌலானா தெஹ்லாவின் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருபவர் காவலர் முகமது ஹனீஃப். இவர் ஞாயிற்றுக்கிழமை காவல்நிலையத்தை நோக்கி நடந்து சென்று கொண்டிருந்தபோது, இரு சக்கர வாகனங்களில் வந்த 3 இளைஞர்கள், முகமது ஹனீஃப் மீது மிளகாய்ப் பொடியைத் தூவினர். பின்னர், அவரிடமிருந்த ஏ.கே. 47 ரக துப்பாக்கியைப் பறித்துச் சென்றனர்.\nஇதுதொடர்பாக, போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் கள்ளழகா்\nபிளஸ் 2 தேர்வு முடிவுகள் - மாணவிகள் முதலிடம்\nசிவப்பு மஞ்சள் பச்சை படத்தின் போஸ்டர் வெளியீடு\nஅபிநந்தனுக்கு வீர் சக்ரா விருது வழங்க பரிந்துரை\nகார் டயரில் கடத்திய ரூ.2.3 கோடி பறிமுதல்\nகோடி அருவி பாடல் வீடியோ\nவெளியானது ஹூண்டாய் சொனாட்டா - பகுதி I\nஆப்கானிஸ்தான் இடைவிடாது கன மழை\nபாரிஸ் தேவாலயத்தில் தீ விபத்து\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200445-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://123kadhal.blogspot.com/2010/02/re_18.html", "date_download": "2019-04-22T18:20:14Z", "digest": "sha1:MNZ4HBXKH27WA4ASZLFIK7Y3Z7N45UVF", "length": 5073, "nlines": 45, "source_domain": "123kadhal.blogspot.com", "title": "காதல்: Re: ♥ : இது எப்படி இருக்கு???", "raw_content": "\nRe: ♥ : இது எப்படி இருக்கு\nஇரண்டு நபர்கள், ஒரு அமெரிக்கன், ஒரு இந்தியன் பாரில் உட்கார்ந்து குடித்துக் கொண்டிருந்தார்கள். இந்தியன் அமெரிக்கனைப் பார்த்து,\n எனது பெற்றோர்கள் என்னைக் கட்டாயப்படுத்தி, ஹோம்லி பொண்ணுன்னு சொல்லி ஒரு கிராமத்திலிருந்து ஒரு பெண்ணை கல்யாணம் பண்ணி வைச்சுட்டாங்க. நான் ஒரு தடவைக் கூட அவளை சந்திச்சதே இல்லை. நாங்க இதைத்தான் அரேஞ்ஜுடு மேரேஜ்னு சொல்லுவோம். நான் விரும்பாத பெண்ணையோ அல்லது எனக்குத் தெரியாத பெண்ணையோ திருமணம் செய்து கொள்ள எனக்கு விருப்பம் இல்லை. நான் தெளிவாகச் சொல்லியும் அவர்கள் கேட்காததால், இப்போ பாருங்க ஏகப்பட்ட குடும்பப் பிரச்சனையில் மாட்டிக் கொண்டு முழிக்கிறேன்\"\n\" காதல் கல்யாணத்தைப் பற்றி தெரிஞ்சுக்கனும்னா, என் கதையை சொல்றேன் கேளுங்க.\nநான் ஒரு விதவையை ரொம்ப ஆழமா ஒரு மூன்று வருடம் காதலிச்சு, டேட்டிங்கெல்லாம் போனப்புறம் கல்யாணம் பண்ணிக்கிட்டேன். சில வருடங்களுக்குப் பின் என்னோட அப்பா, என்னுடைய ஸ்டெப் டாட்டர் மீது காதல் கொண்டு அவளை கல்யாணம் செய்துக் கொண்டார். அதனால எனக்கு எங்க அப்பா மாப்பிள்ளையாகிவிட்டார், நான் அவருக்கு மாமனார் ஆகிவிட்டேன்.\nசட்டப்படி பார்த்தோம்னா, என் மகள் எனக்கு அம்மாவாகவும், என் மனைவி எனக்கு பாட்டியாகவும் ஆகிவிட்டார்கள்.\nரொம்ப பிரச்சனை எப்போ வந்துச்சுன்னா, எனக்கு மகன் பிறந்தப்போ. என்னோட பையன் எங்க அப்பாவுக்குத் தம்பி முறை ஆகிவிட்டதால், எனக்கு அவன் சித்தப்பா ஆகிவிட்டான்.\nபிரச்சனை ரொம்ப ரொம்ப பெருசு ஆனது எப்போன்னா, எங்க அப்பாவுக்கு பையன் பிறந்தப்போ. என்னோட அப்பாவோட பையன் அதாவது என் தம்பி எனக்கு பேரன் ஆகிவிட்டான்.\nகடைசியா பார்த்தோம்னா, நானே எனக்கு தாத்தாவாகவும், நானே எனக்கு பேரனாகவும் ஆயிட்டேன்.\nநீங்க என்னடான்னா, உங்களுக்கு குடும்ப பிரச்சனை இருக்குன்னு சொல்லறீங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200445-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1190951.html", "date_download": "2019-04-22T17:59:08Z", "digest": "sha1:AZOIHOLNU45ZD6S2PPXJN6BRNBD7NUD4", "length": 11440, "nlines": 177, "source_domain": "www.athirady.com", "title": "உரும்பிராய் காந்திஜி சனசமூக நிலையத்துக்கு தையல் இயந்திரங்கள்..!! (படங்கள்) – Athirady News ;", "raw_content": "\nஉரும்பிராய் காந்திஜி சனசமூக நிலையத்துக்கு தையல் இயந்திரங்கள்..\nஉரும்பிராய் காந்திஜி சனசமூக நிலையத்துக்கு தையல் இயந்திரங்கள்..\nஉரும்பிராய் காந்திஜி சனசமூக நிலையத்துக்கு தையல் இயந்திரங்கள் – வடமாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன் வழங்கி வைத்தார்.\nஉரும்பிராய் கிழக்கு காந்திஜி சனசமூக நிலையத்தினரால் நடாத்தப்படும் தையல் பயிற்சி நிலையத்துக்கான தையல் இயந்திரங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று 18.08.2018 சனிக்கிழமை மாலை 03 மணியளவில் உரும்பிராய் கிழக்கு காந்திஜி சனசமூக நிலையத்தில் தலைவர் ரமணன் தலைமையில் இடம்பெற்றது.\nவடமாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன் அவர்களின் 2018ஆம் ஆண்டுக்கான மாகாணசபையின் நிதியொதுக்கீட்டின் கீழ் மேற்படி தையல் இயந்திரங்கள் வழங்கி வைக்கப்பட்டன. மேற்படி நிகழ்வில் வடமாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன், வலி.கிழக்கு(கோப்பாய்)பிரதேசசபைத்தலைவர் தி.நிரோஷ், வலி.கிழக்கு(கோப்பாய்)பிரதேசசபை உறுப்பினர் சி.அகீபன் மற்றும் பயனாளிகளான பொதுமக்கள் எனப்பலரும்செய்தி கலந்துகொண்டனர்.\nதிருப்பதியில் சுப்ரபாத சேவை டிக்கெட்டுகளை அதிக விலைக்கு விற்றவர் கைது..\nபொலிஸாரி���் சித்திரவதைக்கு உள்ளாவது குறித்து நடவடிக்கை எடுக்க விஷேட பிரிவு..\nமது குடித்ததை மனைவி கண்டித்ததால் கணவர் தற்கொலை..\nகொடூர செயற்பாடுகளுக்கு நாட்டினுள் இனியும் இடம் கிடையாது\nமன்னார் ஓலைத்தொடுவாய் பகுதியில் கிளைமோர் குண்டு மீட்பு\nஇதுவரை 55 பேர் கைது ; தற்கொலை குண்டுதாரிகள் பலர் அடையாளம் காணப்பட்டனர்\nநான் இருக்கும் வரை இடஒதுக்கீட்டை யாராலும் பறிக்க முடியாது- பிரதமர் மோடி..\nகுண்டுவெடிப்பில் உயிர்நீத்தவர்களுக்கான கண்ணீர் அஞ்சலி கிளிநொச்சியில்\nகாத்தான்குடியில் வர்த்தக நிலையங்களை மூடி துக்கம் அனுஷ்டிப்பு..\nமது குடித்ததை மனைவி கண்டித்ததால் கணவர் தற்கொலை..\nகொடூர செயற்பாடுகளுக்கு நாட்டினுள் இனியும் இடம் கிடையாது\nமன்னார் ஓலைத்தொடுவாய் பகுதியில் கிளைமோர் குண்டு மீட்பு\nஇதுவரை 55 பேர் கைது ; தற்கொலை குண்டுதாரிகள் பலர் அடையாளம்…\nநான் இருக்கும் வரை இடஒதுக்கீட்டை யாராலும் பறிக்க முடியாது- பிரதமர்…\nகுண்டுவெடிப்பில் உயிர்நீத்தவர்களுக்கான கண்ணீர் அஞ்சலி…\nகாத்தான்குடியில் வர்த்தக நிலையங்களை மூடி துக்கம் அனுஷ்டிப்பு..\nவவுனியாவில் கருப்புக்கொடி ஏற்றி எதிர்ப்பு\nவெடிப்பு சம்பவங்களை விசாரணை செய்ய இன்டர்போல் இலங்கைக்கு\nஇலங்கை குண்டு வெடிப்பு 290 பேர் பலி- 6 தீவிரவாதிகளின் பெயர்…\nஇலங்கையில் 9வது குண்டு வெடிப்பு.. ஷாக்கிங்\nவடக்கிலுள்ள ஆலயங்களிலும் நாளைமறுதினம் மணி ஒலித்து வழிபாடு\nமது குடித்ததை மனைவி கண்டித்ததால் கணவர் தற்கொலை..\nகொடூர செயற்பாடுகளுக்கு நாட்டினுள் இனியும் இடம் கிடையாது\nமன்னார் ஓலைத்தொடுவாய் பகுதியில் கிளைமோர் குண்டு மீட்பு\nஇதுவரை 55 பேர் கைது ; தற்கொலை குண்டுதாரிகள் பலர் அடையாளம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200445-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1193569.html", "date_download": "2019-04-22T18:07:35Z", "digest": "sha1:NF6Z52VOM6MVD5PESKN7J7V6QDSKPNQP", "length": 10522, "nlines": 177, "source_domain": "www.athirady.com", "title": "அரச உத்தியோகத்தர் ஒருவர் மாரடைப்பால் யாழில் மரணம்..!! – Athirady News ;", "raw_content": "\nஅரச உத்தியோகத்தர் ஒருவர் மாரடைப்பால் யாழில் மரணம்..\nஅரச உத்தியோகத்தர் ஒருவர் மாரடைப்பால் யாழில் மரணம்..\nேயாழ்ப்பாணத்தில் இடம்பெறும் நிகழ்வு ஒன்றிற்காக சென்றிருந்த அரச உத்தியோகத்தர் ஒருவர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார்.\nதனியார் ஹோட்டலின் தங்கியிருந்��� வேளை, நேற்று (25) இரவு சுகயீனம் அடைந்த நிலையில் அவர் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.\nசுமார் 60 வயதான குறித்த உத்தியோகத்தர் வௌிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்திலிம் கடமையாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nசடலம் பிரேத பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் தற்போது வைக்கப்பட்டுள்ளது.\nபிக்பாஸ் -2 : கலக்கல் மீம்ஸ்..\nவவுனியாவில் சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் செயற்குழு கூட்டமும் உறுப்பினர்கள் தெரிவும்..\nமது குடித்ததை மனைவி கண்டித்ததால் கணவர் தற்கொலை..\nகொடூர செயற்பாடுகளுக்கு நாட்டினுள் இனியும் இடம் கிடையாது\nமன்னார் ஓலைத்தொடுவாய் பகுதியில் கிளைமோர் குண்டு மீட்பு\nஇதுவரை 55 பேர் கைது ; தற்கொலை குண்டுதாரிகள் பலர் அடையாளம் காணப்பட்டனர்\nநான் இருக்கும் வரை இடஒதுக்கீட்டை யாராலும் பறிக்க முடியாது- பிரதமர் மோடி..\nகுண்டுவெடிப்பில் உயிர்நீத்தவர்களுக்கான கண்ணீர் அஞ்சலி கிளிநொச்சியில்\nகாத்தான்குடியில் வர்த்தக நிலையங்களை மூடி துக்கம் அனுஷ்டிப்பு..\nமது குடித்ததை மனைவி கண்டித்ததால் கணவர் தற்கொலை..\nகொடூர செயற்பாடுகளுக்கு நாட்டினுள் இனியும் இடம் கிடையாது\nமன்னார் ஓலைத்தொடுவாய் பகுதியில் கிளைமோர் குண்டு மீட்பு\nஇதுவரை 55 பேர் கைது ; தற்கொலை குண்டுதாரிகள் பலர் அடையாளம்…\nநான் இருக்கும் வரை இடஒதுக்கீட்டை யாராலும் பறிக்க முடியாது- பிரதமர்…\nகுண்டுவெடிப்பில் உயிர்நீத்தவர்களுக்கான கண்ணீர் அஞ்சலி…\nகாத்தான்குடியில் வர்த்தக நிலையங்களை மூடி துக்கம் அனுஷ்டிப்பு..\nவவுனியாவில் கருப்புக்கொடி ஏற்றி எதிர்ப்பு\nவெடிப்பு சம்பவங்களை விசாரணை செய்ய இன்டர்போல் இலங்கைக்கு\nஇலங்கை குண்டு வெடிப்பு 290 பேர் பலி- 6 தீவிரவாதிகளின் பெயர்…\nஇலங்கையில் 9வது குண்டு வெடிப்பு.. ஷாக்கிங்\nவடக்கிலுள்ள ஆலயங்களிலும் நாளைமறுதினம் மணி ஒலித்து வழிபாடு\nமது குடித்ததை மனைவி கண்டித்ததால் கணவர் தற்கொலை..\nகொடூர செயற்பாடுகளுக்கு நாட்டினுள் இனியும் இடம் கிடையாது\nமன்னார் ஓலைத்தொடுவாய் பகுதியில் கிளைமோர் குண்டு மீட்பு\nஇதுவரை 55 பேர் கைது ; தற்கொலை குண்டுதாரிகள் பலர் அடையாளம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200445-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.seenuguru.com/2013/01/i-miss-you-di.html", "date_download": "2019-04-22T17:54:22Z", "digest": "sha1:IJTTG63GBNP4SVSBNHUBXEPRQKWCCRQP", "length": 36143, "nlines": 311, "source_domain": "www.seenuguru.com", "title": "திடங்கொண்டு போராடு: ஐ மிஸ் யு டி - சிறுகதை", "raw_content": "\nநாடோடி X - பிரஸ்\nஐ மிஸ் யு டி - சிறுகதை\n\"எனக்கு உன்ன ரொம்ப பிடிச்சிருக்குடா...ப்ளீஸ்டா...என்ன லவ் பண்ணுடா \"\nபோன்-லையோ இல்ல எஸ்-எம்-எஸ் லையோ அவ என்கிட்ட இப்படி சொல்லல, சொல்லிருந்தா கூட நான் சமாளிச்சிருப்பேன்.\nநல்ல பரபரப்பான ரோடு, சென்னையோட உச்சி வெயில். அங்க வச்சு தான் அவ என்கிட்டே லவ்வ சொன்னா. அவ, அவளோட பைக்ல உக்காந்து இருந்தா, நான் நின்னுட்டு இருந்தேன். குளிச்ச தல கூட காயல, தலைமுடி ஈரமும், லவ்வ சொல்ற பரபரப்பும் அவ காது பக்கம் வியர்வையா வழிஞ்சிட்டு இருந்தது. கண்ணனுக்கு கீழ கண்மை போட்ருந்தா, அழகான அந்த (இ)மை கோடுகள், இடது கண்ணுக்கு கீழ அதோட பாதைல இருந்து கொஞ்சம் விலகி இருந்தது, அத சரி பண்றதுக்கு பிரயத்தனப் பட்டு அந்த இடத்துல கொஞ்சம் அதிகமான கண்மை தீட்டப்படிருந்தது, அது கூட கொஞ்சம் அழகு தான்.\nகயல்விழி பெண்களுக்கு இயல்பிலேயே கருவிழி ஈர்ப்பு சற்று அதிகம் தான், அதிலும் மை தீட்டப்பட்ட விழியாளின் விழிகளை பார்த்துக் கொண்டே இருக்கலாம் போல் இருந்தது.\nரொம்ப சீரியஸா என்கிட்ட சொல்லிட்டு இருந்தா, நான் எங்க மறுப்பு சொல்லிருவேனோன்ற பயம் அவ கண்ணுல கொஞ்சம் அதிகமாவே இருந்தது, பயம்ன்னு சொல்றத விட காதல்ன்னு சொல்றது கரெக்ட்டா இருக்கும். இதக் கேட்டதும் நா சிரிச்சேன், புன்னகை தான். ஆனா அது அவளுக்கு கண்ணீர வர வச்சிட்டு, டக்குன்னு கண்ணு கலங்கிட்டு.\nஎனக்கும் அவளுக்கும் ரொம்ப நாள் பழக்கம் எல்லாம் இல்ல... மூணு மாசப் பழக்கம் தான்... நான் ரொம்ப மதிக்கிற ஒரு சொந்தக்காரங்க வீட்டு விஷேசத்துல வச்சு தான் பழக்கம். ஒரு பொண்ணு நம்மள பார்த்து சிரிச்சாலே பத்திக்கிற வயசு, இதுல மொபைல் நம்பர் கிடைச்சா கேக்கவா வேணும், இருபத்திநாலு வயசோட இருபத்தி நாலு மணி நேரத்தையும் அவளுக்கே கொடுத்ததால வந்த வினை. என்கூட பேசுறதுல அவளுக்கு தான் ஆர்வம் ரொம்ப அதிகம். அத ஒருநாள் கண்டுபிடிச்சிட்டேன் \"என்னிகாது ஒருநாள் இவ லவ் பண்ணுறேன்னு சொல்லிருவா, ஒதுங்கிருடா\"ன்னு அன்னிக்கே என் மரமண்டைகுள்ள அலாரம் அடிக்க ஆரம்பிச்சது.\nஒதுங்க ஆரம்பிச்ச அடுத்த நாள், \"நீ என்கிட்டே டிஸ்டன்ஸ் மெயின்டெயின் பண்ற தான, என் கூட பழகுறவங்க எல்லாருமே இப்படித் தான் டா, சின்ன வயசுல இருந்தே என்கிட்ட எல்லாருமே அப்டி தான் பழகுவாங்க டா, ப்ரியா நல்லா பேசுவா நீ தான் டி என் பெஸ்ட் பிரண்டுன்னு சொன்னா, எக்ஸாம்ல நா அவள விட ஒரு மார்க் அதிகமா வாங்குனதும் ஈகோ பிரச்சனையில பேசமா போனவ இன்னும் என் கூட பேசினது இல்ல\" இப்படி பல ஈகோ எக்ஸாம்பிள் சொல்ல ஆரம்பிச்சா. பொண்ணுங்களோட பிரச்சனையே இந்த ஈகோ தாங்க, இத அவங்ககிட்ட சொல்லுங்க நம்பவே மாட்டங்க.\n\"ஓகே நா உன்னோட நல்ல பிரண்டா கடைசி வரைக்கும் இருப்பேன். அதுக்கு மேல நீ என்கிட்டே எதுவும் எதிர்பார்க்கக் கூடாதுன்னு\" மனதளவுல ஒரு புரிந்துணர்வு ஒப்பந்ததுதுக்கு நா அவள தயார் பண்ணினேன்.\nதி.நகர் போறதுக்குகாக பஸ் ஸ்டான்ட் போறேன்ற விசயத்த அவகிட்ட சொன்ன உடனே, பஸ் ஸ்டான்ட் பக்கம் தான் பேங்க் இருக்கு, பேங்க்ல எனக்கு முக்கியமான வேலை இருக்கு, நீ அங்கேயே இரு நா வாரேன்னு சொல்லிட்டு கொஞ்ச நேரத்துல \"வந்துட்டேன்னு\" குறுந்தகவலும் அனுபுச்சா. எனக்கும் அவளுக்கும் இடையில பத்து கடை வித்தியாசம் இருந்தது. நான் அவள நோக்கி நடந்து வாராத வச்ச கண்ணு வாங்காமலேயே பார்த்துட்டு இருந்தா, அஞ்சாவது கடை கிராஸ் பண்ணும் போது நான் அவளோட கண்ணுல இருந்து எஸ் ஆகி இருந்தேன்.\nஆறாவது கடையில அவளுக்குப் பிடிச்ச டைரிமில்க் சாக்லேட் வாங்கிட்டு இருந்தேன். இது தான் பசங்களோட பலகீனம். இத பசங்ககிட்ட சொல்லிப்பாருங்க வழியுவானுங்க. ரெண்டு நிமிஷம் என்ன தேடுனதுல இருந்த கோவம் கையில இருந்த டைரிமில்க்கப் பார்த்ததும் பாசமா மாறிடிச்சு. அவ ரொம்ப நாளா என்கிட்டே கேட்ட டைரி மில்க் இப்ப தான் நான் மொத தடவையா அவளுக்கு வாங்கிக் கொடுக்குறேன், அதனால எனக்கும் ரொம்ப சந்தோசமா தான் இருந்துச்சு.\nஅந்த சந்தோசத்த அடுத்த நொடியே திகிலா மாத்துவான்னு கொஞ்சம் கூட எதிர்பார்க்கல. அதான் கேட்டுட்டாளே, \"எனக்கு உன்ன ரொம்ப பிடிச்சிருக்குடா...ப்ளீஸ் டா...என்ன லவ் பண்ணுடா... \" . அந்த வார்த்தைகள்ல இருந்த காதலும் உண்மையும் தான் என்ன சங்கடப்பட்ட வச்சது. \"இல்ல நாம பிரண்ட்ஸ் தான்ன்னு\" மறுத்து சொல்ல முடியல, \"உன்ன லவ் பண்ண முடியாதுடின்னு கோவப் பாடவும் முடியல\". சந்தோசமும் கஷ்டமும் ஒன்னா வரும் போது நீங்க அழ மாட்டீங்க... நா சிரிச்சேன் அவ அழுதுட்டா... இல்ல அழல... ஆனா அழுதா.\nஎன்னோட இதயத்துல அவ காதலையும், நான் கடபாரையையும் சொருகுன அந்த நொ���ி இன்னும் எனக்கு நல்லா நியாபகம் இருக்கு. எனக்கு மட்டும் லவ் பண்ணனும்னு ஆச இல்லையா என்ன என்ன விட மூணு வயசு சின்ன பொண்ணு, வேற ஜாதி. இதையெல்லாம் எதிர்த்து அவ கைய புடிக்கிற துணிவு என்கிட்ட இல்ல. சும்மா ஆசைய வளர்த்து மோசம் பண்ற பையனும் நா இல்ல. காதலன்றஆயுதத்த தூக்கி சண்ட போடுற தெம்பு என்கிட்டே இல்ல, அதனால அவ முன்னாடி நான் ஒரு கோழை தான். ஆனா எல்லாத்தையும் சமாளிக்கனும்ன்ற தைரியம் அவ கிட்ட இருந்தது.\nஅவள பத்தி எனக்குத் தெரியும். அவளால சமாளிக்க முடியும்ன்னு எனக்குத் தெரியும், \"நான்\" அப்டின்ற பெரிய கேள்விக்குறிய நான் எப்படி சமாளிக்கப் போறேன்னு தான் எனக்குத் தெரியல. \"எனக்கு கொஞ்சம் டைம் வேணும்\"ன்னு கேட்டேன். அவ கொடுத்த டைம் முடியும் போது காதலிக்க முடியாதுன்னு தான் சொன்னேன்.\n\"சரி பிரண்டா இரு..விலகி போகத\"ன்னு அழ ஆரம்பிச்சா. அவ அழும் போது நான் ஏழாம் அறிவு படத்துல என்னோட ஆறாவது அறிவ தொலைச்சுட்டு படம் பார்த்துட்டு இருந்தேன்.\nஅவளப் பொறுத்தவரைக்கும் அவ எதிர்பார்த்த அந்த அழகான உலகத்த என்னால தரமுடியும்ன்னு நம்புனா. எதாவது பேசுவா, பேசிட்டே இருப்பா, அவளோட நாடக மேடைல நான் தான் எப்போதுமே ஹீரோ. அவளுக்கு பாட்டு ரொம்ப பிடிக்கும், அவளுக்கு பிடிச்சது எல்லாம் எனக்கும் பிடிக்கணும். ஒரு பொண்ணு என்ன லவ் பண்ணுறா. என்ன கொண்டாடுறா, ஆனா எல்லாத்தையும் தள்ளி நின்னு வேடிக்கைப் பாக்குற நிலமை, எனக்குன்னு ஒரு வட்டம் வரஞ்சு அத தாண்டாமலே நின்னு ரசிச்சிட்டுஇருக்குற கொடுமை எந்தப் பையனுக்கும் வரக் கூடாது. அவளுக்கு எதோ ஒரு நம்பிக்கை. என்னிக்காது ஒருநாள் இவனுக்கு தைரியம் வரமாலா போகப் போகுதுன்ற எதிர்பார்ப்பு அவளுக்குள்ள இருந்துட்டே இருந்தது.\nஅவளுக்கு டைரி எழுதுற பழக்கம் கிடையாது, ஆனா அவளுக்குப் பிடிச்சது எல்லாத்தையும் டைரி மாதிரி ஒரு வஸ்துல எழுதுற பழக்கம் உண்டு. அதுல சமீப காலமா நான் மட்டும் தான் இருந்தேன். இனியும் நான் மட்டும் தான் இருக்கணும்னு எழுதி வச்சிருந்தா.\nமார்கழி பனி விழும் மாலை\nநானும் அவளும் அவ எரியால நின்னு பேசிட்டு இருகதப் பார்த்ததுல இருந்து ஆரம்பிச்சது அந்தப் பூதாகரமான பிரச்சன. பாதி மாட்டிய நிலை. என்கிட்டயும் விசாரணை ஆரம்பிச்சது. என் கண்ணு முன்னாடி அவ அடி வாங்க்ரத என்னால பார்க்க முடியல.\nஎனக்குள்ள எங்க ��ருந்து அந்த வேகம் வந்ததுன்னு தெரியல \"உங்க பொண்ண எனக்கு கல்யாணம் பண்ணிக் கொடுங்க\"ன்னு கேட்டுட்டேன். நா கேட்டது தப்பு தான். அவசரப்பட்டுடன்னான்னு தெரியல. வெளியில தள்ளி கதவடச்சாங்க. அவளுக்கு இன்னும் அடி விழுந்திருக்கும். ஆனா அங்க நான் இல்ல. நா அப்படி சொன்னதுக்கு அவ சந்தோசபட்டாலா வருத்தப்பட்டாலான்னு கூட எனக்குத் தெரியல. தெரியுமான்னும் தெரியல.\nஆனா ஒன்னு மட்டும் சர்வ நிச்சயம். அவள கல்யாணம் பண்ணிக்கணும்ன்னு நான் சொன்னது உண்ம. இன்னிக்கு வரைக்கும் அந்த நாளுக்காக காத்திருக்கது உண்ம. என்ன ஒன்னு இதையெல்லாம் சொல்றதுக்கு அவள சந்தோசப்படுத்துறதுக்கு என் காதலி என்கூட இல்ல.\nஐ மிஸ் யு டி. BUT ஐ டோன்ட் வாண்ட் டூ மிஸ் யு டி...\nபின் குறிப்பு 1 : சமீபத்தில் என் நண்பன் என்னிடம் சொல்லிய காதல் வரலாறு. அவன் சொன்ன விதம் என்னைப் பாதித்தது. அதனால் அவன் கதை மறந்துவிடும் முன் எழுதிவிட்டேன்.அந்தக் காதல் வெற்றி பெறுமா என்று தெரியாது. வென்றால் காதலே ஜெயம்... இல்லையேல்...\nசட்ட கிழிஞ்சிருந்தா தச்சு உடுத்திகலாம்.. நெஞ்சு கிளிஞ்சிருச்சு எங்க முறையிடலாம்...\nபின் குறிப்பு 2 : கதையில் மானே தேனே உபயம் திடங்கொண்டு போராடு சீனு.\nசிறுகதை எழுதி ரொம்ப நாளாச்சுன்னு ட்ரை பண்ணிபார்த்தேன் வேர் ஒன்னும் இல்ல. ஆனால் என் நண்பனின் கண்ணில் இருந்த வலி இன்னும் என்னுள் இருக்கிறது .\nதொடர்புடைய பதிவுகள் : ,\n உண்மைக் கதையென்று சொல்லி விட்டதால், அந்தக் காதல் ஜெயிக்க வேண்டுமென்ற மனதார வாழ்த்துவோம். அதென்னது.... டைரி மில்க்\nமிக்க நன்றி வாத்தியரே ...\n//டைரி மில்க்// பொண்ணுங்களுக்கு ரொம்ப புடிச்ச சாக்லேட் அது தான்\nஎலெய்,,, அது டெய்ரி மில்க் (Diary Milk). நீ சொல்லியிருக்கறது டைரி மில்க் (Diary Milk) ஹி,,, ஹி.,,,\nஸாரி,,, முன்னது dairy Milk (பண்ணை பால்) என்று வந்திருக்க வேண்டும். டைப் மிஸ்டேக் , ஹி,,,, ஹி,,,\nகதையோ, நிஜமோ படிக்க நல்லா இருக்கு... உருகி உருகிக் காதலிக்கும் வரை சுகம். அதுவரை தெரியாத சிலபல பலகீனங்கள் நெகட்டிவ் சமாச்சாரங்கள் திருமணத்துக்குப் பின் விஸ்வரூபமெடுக்கும் அபாயம் உருகி உருகிக் காதலிக்கும் வரை சுகம். அதுவரை தெரியாத சிலபல பலகீனங்கள் நெகட்டிவ் சமாச்சாரங்கள் திருமணத்துக்குப் பின் விஸ்வரூபமெடுக்கும் அபாயம் விஸ்வரூபம் என்றாலே பிரச்னைதானே எல்லாவற்றையும் முன்கூட்டியே யோசி���்துத் திருமணம் செய்தால் சுகம் சுகமே....\n // ஹா ஹா ஹா இங்கும் ஹாஸ்யமா... போற போக்குல ஆணித்தரமா ஒரு அறிவுரை சொல்லிடீங்களே ஹா ஹா ஹா\nஆனால் சீனு... மானே தேனே எந்த இடத்தில் போடணும்னு தெரியவும் சில அனுபவம் தேவையாச்சே.... ம்...\nசார் ஏன் சார் இப்புடி... எத்தன கத படிக்கிறோம்... எத்தன கத கேட்கிறோம்\nநல்லாருக்கு... வர்ணனையில் பிகேபி யின் பழைய நாவல்களை ஞாபகப்படுத்துகிறீர்கள்....\nஅவர் நாவல்களைப் படித்தது இல்லை.. மிக்க நன்றி நண்பா...\nமானே தேனே கொஞ்சம் அதிகமாக போகுது தம்பி....காதல் வெற்றியடையட்டும் சீனு....ரொம்ப நாளைக்கு அப்புறம் எழுதியிருக்க..வார்த்தை விளையாட்டுக்கள் குறையவில்லை.உன்னோட கதைகளில் கடைசியில் ஒரு ட்விஸ்ட் இருக்கும்னு பரபரப்பா வேகமா மானே தேனேக்களை தாண்டி ஓடி வந்தேன்.உண்மைகதை என்பதுதான் ட்விஸ்ட்.\nநீ நினைச்சா இன்னும் நிறைய கதை எழுதலாம்....தைரியமா மாசத்துக்கு ஒரு கதையாது எழுதுங்க தம்பி.எழுதப்பட்ட கதைகளை விட விடுப்பட்ட கதைகள் இன்னும் சிறப்பாக அமையும்...விடுப்பட்டதை மறக்கும் முன்னே கொண்டு வாங்க...\nஅந்த உன் நண்பனுக்கு: லவ் பண்ணுங்க சார் லைப் நல்லா இருக்கும்...\nஅந்த நண்பனை விரும்பும் யுவதிக்கு: \"நீ இல்லைனா நான் இல்லை\" இந்த வார்த்தை மட்டும் உண்மையா இருந்தா பாதி உலகம் சுடுகாடாத்தான் இருக்கும்.(ரபி பெர்னார்ட் சொன்னார்னு நினைக்கிறேன் )\nஇணைய தளத்தில் தொடர்ச்சியாக வரமுடியாத நிலை.தொடர்ந்து பதிவுகள் படிக்க ,படைக்க இயலவில்லை.மன்னிக்கவும்.தொடர்பில் இருக்க வேண்டுகிறேன்.நன்றி.\nவணக்கம் னே மறக்கக் கூடிய ஆளா நீங்க... மாசத்துக்கு ஒரு கதையா... நிச்சயம் முயற்சி பண்றேன்... பேஸ்புக் தாண்டி இங்கயும் வாங்க\nநடு நடுவிலே மானே தானே ரசிக்கும் விதம் இருந்தது\nசட்ட கிழிஞ்சிருந்தா தச்சு உடுத்திகலாம்.. நெஞ்சு கிளிஞ்சிருச்சு எங்க முறையிடலாம்...\nஹா ஹா ஹா அது சும்மா டைமிங் ல நியாபகம் வந்த ரைமிங்\nநான் உங்க காதலோன்னு படிச்சிட்டே வந்தேன்.... கடைசில உங்க நண்பர் காதலா.....\n//கடைசில உங்க நண்பர் காதலா.....// ஹா ஹா ஹா ஆனா நண்பரோட கடைசிக் காதலா இருக்கக் கூடாது\nவாழ்த்துக்கள் சொன்னதாய் நண்பரிடம் கூறு சீனு ...\n(சில லவ்கீக நளினம் வரிகளில் தெரிகிறது சீனு அதற்கு உமக்கும் பெரிய வாழ்துக்கள்யா )\nலவ்ஹீஹம் ஹா ஹா ஹா என்ன ஒரு அற்புதமாக தங்க்லீஷ் கையாடல்... நீறு எல்லாம் ��ல்லா வந்தே ஆகணும்\nஹா ஹா ஹா கொஞ்சம் எழுத்துப்பிழை இருக்கு... சரி பண்ணி விடுகிறேன் ண்ணா\nமானே.. தேனே... போடணும்னு அவசியம் இல்லை சீனு... நல்லாவே எழுதியிருகிங்க\nநல்ல திரைக்கதை .ஒரு தொடர் கதை எழுதி அவங்கள தயவு செய்து சேர்த்து வச்சுடுங்க.\nஎன் இதயம் ரொம்ப பலகீனமானது .\nவாசகர் விருப்பம் : அடுத்த முறை ஒரு நகைச்சுவை கதை\nநல்ல கதை நல்ல நடை நண்பா.. வாழ்த்துக்கள்.. காதல்.. ஹ்ம் என்ன சொல்லன்னு தெரில.. ஓம் சாந்தி ஓம் படத்துல ஒரு டயலாக் வரும், “நாம் ஒரு விசயம் மேல முழு மனசோடு ஆசைப்பட்டோம்னா, இந்த மொத அண்டசராசரமும் நமக்கு உதவி பண்ண வரும்”னு.. பாக்கலாம் உங்க நண்பருக்கு என்ன நடக்குதுன்னு..\nபி.கு. இதை எழுதிக்கொண்டிருக்கும் இந்த தருணத்தில் நான் என்னவளிடம் கெஞ்சிக்கொண்டிருக்கிறேன்..\nரொம்ப நல்லா எழுதி இருக்கீங்க சீனு. செம் ப்ளோ.\nஎனக்கு தோன்றியது, இன்னும் சில மானே தேனே போட்டு, கற்பனையை கூட்டி சுபம் போட்டு முடிச்சு இருக்கலாம்ன்னு தோணுது. நண்பர் அந்த பெண்ணை உண்மையில் விரும்பினாரா என்று இன்னும் விளக்கமாக சொல்லி இருக்கலாம். மற்றபடி அடுத்த வருஷம் உங்க புக் எதிர்பார்கலாம் :):)\nநான் ஏழாம் அறிவு படத்துல என்னோட ஆறாவது அறிவ தொலைச்சுட்டு படம் பார்த்துட்டு இருந்தேன்...//\nநண்பரின் கதை என்று சொன்னது தங்களின் கதை தானே ...\nஅருமையான கதையோட்டம் ... தைரியமிருப்பவர்தான் காதலிக்க முடியும்... போராடும் குணமிருந்தால் தான் பிற்காலத்தில் சந்திக்கப்போகும் பிரச்சனைகளை மீறி வாழ்ந்து காட்ட முடியும். ஏதோ ஒரு உணர்ச்சி வயப்பட்ட தருணத்தில் முடிவெடுத்தால் பிறகு வருத்தம்தான் மிஞ்சும். வாழ்த்துக்கள். வலைச்சரத்தின் மூலம் உங்கள் தளம் வந்தேன்.\nநான் என்று அறியப்படும் நான்\nஐ மிஸ் யு டி - சிறுகதை\nடாலர் நகரம் - பதிவர் ஜோதிஜியின் நூல் வெளியீடு அழைப...\nசரிதாயணம் @ சிரிதாயணம் - புத்தக விமர்சனம்\nசென்னை புத்தகக் கண்காட்சி - ஓர் உலா\nகுறும்படம் எடிட் செய்வது பற்றி எடிட்டர் மணிக்குமரன...\nகண்ணா லட்டு தின்ன ஆசையா\nதனுஷ்கோடி இன்று - அழிந்தும் அழியாமலும்\nதனுஷ்கோடி - புயலுக்கு முன்னும் பின்னும் - 3\nதொழிற்களம் / பதிவர் சந்திப்பு - ஷார்ட் கவரேஜ்\nஸ்கூல் பையன் - குட்டி (பையன்) கதை\nடீம் டின்னர் - நடந்தது என்ன\nஅன்புக் காதலனுக்கு - காதல் கடிதப் போட்டி\nதென்காசி - விந்தன்கோட்டையை நோக்கி வரலாற்றுப் பயணம்\nஸ்கூல் பையன் - குட்டி (பையன்) கதை\nதனுஷ்கோடி - புயலுக்கு முன்னும் பின்னும் - 1\nடீம் டின்னர் - நடந்தது என்ன\nஅன்புக் காதலனுக்கு - காதல் கடிதப் போட்டி\nதனி ஒருவன் - திரையனுபம்\nஇசை - அட்டகாசமான த்ரில்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200445-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cwdjaffna.wordpress.com/2015/03/18/%E0%AE%B5%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF/", "date_download": "2019-04-22T17:58:48Z", "digest": "sha1:4US4ZPAAUQFYUCEKG5G3FDFVHT2J3LQR", "length": 9602, "nlines": 80, "source_domain": "cwdjaffna.wordpress.com", "title": "வவுனியாவில் மகளிர் அபிவிருத்தி நிலையம் நடாத்திய சர்வ தேச மகளிர் தின நிகழ்வுகள் « Centre for Women & Development", "raw_content": "\nவவுனியாவில் மகளிர் அபிவிருத்தி நிலையம் நடாத்திய சர்வ தேச மகளிர் தின நிகழ்வுகள்\nவவுனியாவில் மகளிர் அபிவிருத்தி நிலையம் நடாத்திய சர்வ தேச மகளிர் தின நிகழ்வுகள் – மார்ச் 8 2015\nமகளிர் அபிவிருத்தி நிலையம் பெண்களுக்கான செயற்பாடுகளை நடாத்தி வரும் ஓர் தேசிய நிறுவனமாகச் செயற்பட்டு வருகின்றது. பெண்கள் வலுவூட்டல் தொடர்பான பலவித செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றது. எமது நிறுவனம் சர்வதேச மகளிர் தினத்தை ஒவ்வொரு வருடமும் ஒவ்வொரு பிரதேசங்களிலும் நடாத்தி, அவ்வப் பிரதேச மக்களை, பெண்கள் தொடர்பான செயற்பாடுகளில் ஈடுபடுத்தி வருகின்றது. இந்த வகையில் 2015 மார்ச் 8ல், வவுனியா மாவட்டத்தில் மகளிர் தினக் கொண்டாட்டங்கள் நடைபெற்றன. இந்நிகழ்வில் வவுனியா மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட பெண்கள் 150 பேர் பங்குபற்றினர். இவர்களில் பலர் இடம் பெயர்ந்த மக்கள், போரினால் பாதிக்கப்பட்டவர்கள், பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் என்ற ரீதியில் உள்ளடங்குவர்.\nமகளிர் தின நிகழ்வில் தலைமை தாங்கிய எமது நிலையப் பணிப்பாளர் சரோஜா சிவச்சந்திரன், பெண்கள் எதையும் சாதிக்க முடியும் என்ற தலைப்பில் கருத்துக்களை கூறுகையில், இஸ்ரேலிய படத் தயாரிப்பாளரான டெஸ்லி பிபிசி க்காக தயாரித்த ‘இந்திய மகள்’; என்ற ஆவணப்படம் இந்தியாவில் தடை செய்யப்பட்டிருந்த போதிலும் யூரியூப் மூலம் எல்லோருக்கும் பரவலாக்கப்பட்டது. இவ் ஆவணப்படத்தில் பஸ் சாரதியான முகேஸ் சிங், சோபா என்ற பெண் பலாத்காரத்தின் போது ஒத்துழைத்திருந்தால் அவர்களுக்கு இந்த நிலைமை ஏற்பட்டிருக்காது என்ற கூற்று பாலியல் பலாத்காரத்திற்கு எதிராக கு��ல் கொடுக்கும் பெண்களுக்கு சவாலாக அமைந்துவிட்டது. இந்தியா சகிப்புத் தன்மையற்ற ஜனநாயக நாடாக இருந்த போதிலும் பெண் தொடர்பான பிரச்சனைகளில் சரியான முடிவுகளை எடுப்பதில் பின்தங்கி நிற்கின்றது. இவ்வாறான பிரச்சனைகளே ஐ.நா பதவிகளுக்கு போட்டியிடும் இக்காலகட்டத்தில் துரதிஸ்ட வசமான சம்பவங்களுக்கும் இடங்கொடுக்கின்றது. பெண் சிசுக் கொலை, பாலியல் துஸ்பிரயோகம், பெண் கடத்தல், வேலைத்தள பாலியல் துஸ்பிரயோகம், பெண்களுக்கான சட்ட ரீதியான உதவிகளில் தாமதம் போன்ற விடயங்கள் இன்றும் பாரபட்சப்படுத்தப்படுகின்றது. ஆகவே பெண்கள் தங்கள் திறமைகளை வளர்த்து அரசியல் ஈடுபாடு காட்டி தமது பிரச்சகைளை வெளி உலகிற்கு கொண்டு வந்து தீர்க்க கூடிய சாமர்த்தியசாலிகளாக வளர வேண்டும் எனக் குறிப்பிட்டார்.\nஇந்நிகழ்வில் கிராம முகாமைத்துவத்திற்கான நிறுவனங்களின் சம்மேளனத்தின் (குசைஅ) ஆலோசகர் திரு எஸ். நாதன் அவர்கள,; பெண்கள் விழிப்படைய வேண்டும் என்ற தேவையை முன் வைத்து உரையாற்றினார். சட்டத்தில் பெண்கள் எதிர் கொண்டு வரும் வன்முறைப் பிரச்சனைகளுக்கு சில முன் உதாரணங்களை காட்டி உரையாற்றினார். வவுனியா மாவட்ட செயவகத்தில், சிறுவர் உளவள ஆலோசகராகப் பணி புரியும் திரு அம்பிகைபாகன் பெண்கள், சிறுவர் உளவளம் தொடாடர்பாக உரையாற்றினார். இதைத் தொடர்ந்து இந்நிகழ்வில் பங்குபற்றிய கிராம மட்ட பெண்கள் குழுத் தலைவிகளின் செயற்படுத்தலின் கீழ் இடம்பெற்ற சிறப்பு நிகழ்வுகள் இடம்பெற்றன.\nஇறுதியாக நிலையப் பணிப்பாளர் சரோஜா சிவசந்திரன், அங்கு வருகை தந்திருந்த பெண்களை எழுந்து நிற்குமாறு கூறி, ‘பெண்களுக்கெதிரான வன்முறைகளை ஒழிப்பதில் ஒன்றுபட்டுச் செயற்படுவோம்’ என்ற உறுதிமொழி எடுக்கப்பட்டது.\nமாலை 5 மணிக்கு நிகழ்வுகள் நன்றியுரையுடன் நிறைவுபெற்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200445-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE:%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AF%87%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2019-04-22T18:20:53Z", "digest": "sha1:RSQWYZP3ITTXUZUTILOM63P5TTYPRY4J", "length": 43779, "nlines": 391, "source_domain": "ta.wikipedia.org", "title": "விக்கிப்பீடியா:நடைக் கையேடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nநடைக் கையேடு , கட்டுரைகளின் நடை எவ்வாறு அமைய வேண்டு��் என்பதற்கான நெறிமுறைகளை விளக்கும் கையேடாகும். ஒரே விதமான நடையை அனைவரும் பின்பற்றுவது கட்டுரைகளைப் படிப்பவர்களுக்கு எளிதாகப் புரிந்துகொள்ள உதவியாக இருக்கும்.\nஇந்திய மொழிகளின் நடுவண் நிறுவனம் (மைசூர்), மொழி அறக்கட்டளை (சென்னை) மற்றும் தமிழ்ப் பல்கலைக்கழகம் (தஞ்சாவூர்) ஆகிய அமைப்பினரால் இணைந்து உருவாக்கப்பட்டு அடையாளம் பதிப்பின் மூலம் வெளிவந்த தமிழ் நடைக் கையேடு என்ற நூலில் சீர்நடையின் தேவையைப் பற்றி பின்வருமாறு விளக்குகிறார்கள்.\n“ ஒரு மொழியில் அடிப்படை அறிவு என்பது அந்த மொழியில் உள்ள எழுத்துக்களையும் சொற்களையும் அவற்றின் பொருளையும் வாக்கிய அமைப்புகளையும் தெரிந்திருப்பதே. மேலே குறிப்பிட்ட நான்கையும் உள்ளடக்கியது ஒரு மொழியின் இலக்கணம். இந்த இலக்கணத்திற்கு அப்பாலும் உரைநடையில் பின்பற்ற வேண்டிய நெறிமுறைகள் உள்ளன. இந்த நெறிமுறைகளைப் பின்பற்றினால் எழுதுவது சீராகவும் கருத்து வெளிப்படுவது தெளிவாகவும் இருக்கும். ”\nநன்னூலில் கூறப்பட்டுள்ள பத்து குற்றங்களும் பத்து அழகுகளும் தமிழ் விக்கிப்பீடியாவுக்கும் பெரும்பாலும் பொருந்தும். தக்கவாறு பயன்படுத்துதல் நல்லது.\nகுன்றக் கூறல் மிகைபடக் கூறல்\nகூறியது கூறல் மாறுகொளக் கூறல்\nவழூஉச்சொல் புணர்த்தல் மயங்க வைத்தல்\nவெற்று எனத் தொடுத்தல் மற்று ஒன்று விரித்தல்\nசென்று தேய்ந்து இறுதல் நின்று பயன் இன்மை\nஎன்று இவை ஈரைங் குற்றம் நூற்கே\nசுருங்கச் சொல்லல் விளங்க வைத்தல்\nநவின்றோர்க்கு இனிமை நல் மொழி புணர்த்தல்\nஓசை உடைமை ஆழம் உடைத்தாதல்\nமுறையின் வைப்பே உலகம் மலையாமை\nவிழுமியது பயத்தல் விளங்கு உதாரணத்தது\nஆகுதல் நூலிற்கழகு எனும் பத்தே\n1.3 மூலங்கள் சான்றுகோள்களின் அடிப்படையைப் பின்பற்றுக\n1.4 விக்கிப்பீடியா:பிற மூலங்களிலிருந்து, பனுவல்களை நகல் எடுத்தல்\n8 பிற மொழிப் பெயர்கள்\n11.2 சொற்களைச் சொற்களாகக் குறிப்பிடும் பொழுது\n11.3 பிற மொழிச் சொற்கள்\n15 சொற்களைச் சேர்த்தும் இடம்விட்டும் எழுதுதல்\n18 சொல் தேர்வும் பொருள் தெளிவும்\n19 பால்சாரா சொற்களைப் பயன்படுத்துதல்\n20 அடிக்குறிப்பும் துணை நூற்பட்டியலும்\nநடையும், வடிவூட்டுதலும் ஒரு கட்டுரைக்குள் ஒரே சீராக இருக்க வேண்டும் என்பது ஒரு முக்கிய கொள்கை ஆகும்; அது விக்கிபீடியாவின் எல்லா கட்டுரைகளுக்கும் ஒன்றுதான் என்பதல்ல. ஒரு வகையான தகவல் வெளியீடு, மற்றொரு வகையைவிட நன்றாக இருக்கலாம், ஆனால் ஒரு கட்டுரையின் உள்ளே அக்கட்டுரையின் நடையையும் வடிவமைப்பையும் ஒரே சீராக வைத்திருப்பது படிப்பவருக்கு தெளிவையும் நிறைவையும் உண்டாக்கும் வாய்ப்பு கூட உள்ளது. அதனால், இந்தக் கையேடு பல வித பயன்முறைகளை ஆதரித்தாலும், ஒரு கட்டுரைக்குள் அதன் நடை உள் இசைவுடன் இருப்பது நல்லது.\nநடுவர் குழாம் (The Arbitration Committee) தொகுப்பாசிரியர்கள் ஒரு கட்டுரையின் நடையை , நடையைப் பற்றிய காரணமின்றி வேறொரு காரணத்தை முன்னிட்டும் , மற்றொரு நடைக்கு மாற்றக் கூடாது, என தீர்மானித்து உள்ளனர். மேலும் நடையைப் பற்றிய சச்சரவுகளும் தவிர்க்க வேண்டியவை. ஒரு கட்டுரையின் நடையை பற்றிய வேறுபாடு இருந்தால், முதலில் பெரிய அளவில் பங்களித்த எழுத்தாளரின் உரையை கையாளுக.\nமூலங்கள் சான்றுகோள்களின் அடிப்படையைப் பின்பற்றுக[தொகு]\nபார்க்க: விக்கிப்பீடியா நூதன ஆய்வு இல்லை\nபல எழுத்து முறைகள் , எ.கா. நபர்களின் பெயர்களை எழுதுவது, எப்படி மற்ற எழுத்தாளர்கள் கையாளுகிறார்கள் என்பதைப் பார்த்து தீர்மானிக்கலாம். வேறொரு சிறந்த காரணம் இல்லாவிட்டால், எப்படி தரமான இரண்டாம் வகை தமிழ் மூலங்களில் எழுத்து முறை கையாளப் படுகிறதோ, அதையே பின்பற்றவும், அந்த கட்டுரையின் ஆதாரங்கள் நம்பத் தகுந்தவையாக இருக்க வேண்டும். கட்டுரையின் ஆதாரங்கள் தற்காலத்திய வழக்கு தமிழின் பிரதிநிதியாக இல்லாவிட்டால், தற்கால வழக்கு தமிழைப் பின்பற்றவும், அதன் ஆதாரங்களை ஆலோசிக்கவும்.\nவிக்கிப்பீடியா:பிற மூலங்களிலிருந்து, பனுவல்களை நகல் எடுத்தல்[தொகு]\nமுதன்மை கட்டுரை: விக்கிப்பீடியா:பெயரிடல் மரபு\nகூடுமானவரை கட்டுரையின் தலைப்பு எழுவாயாக இருக்க வேண்டும், பயனிலையாக வருதலைத் தவிர்க்கவும். எந்த ஒரு வேற்றுமை உருபும் ('ஐ', 'ஆல்', 'கு' போன்றவை) இணைக்கப்படாத தனிப் பெயர்ச்சொல்லாக வர வேண்டும். எதுவாயிருப்பினும் கட்டுரையின் முதல் வரியிலோ முதல் பத்தியிலோ தலைப்பு வரும் வகையில் எழுத வேண்டும்.\nகட்டுரையில் முதன் முறை தலைப்பு வரும்பொழுது அதை ''' ''' என்ற விக்கி குறியீட்டைப் பயன்படுத்தி தடித்த எழுத்துக்களில் எழுத வேண்டும். எடுத்துக்காட்டாக, '''நடைக் கையேடு''' என்று எழுதினால் நடைக் கையேடு என்று வரும்\nஇதைத் ��விர எந்தெந்த இடங்களில் தலைப்பு சாய்வெழுத்துக்களில் வர வேண்டும் என்று அறிய #சாய்வெழுத்துக்கள் பகுதியைப் பாருங்கள்.\nமுதன்மை கட்டுரை: Wikipedia:நடைக் கையேடு (தலைப்புகள்)\nதுணைத் தலைப்புகளை தெரியப்படுத்த == (2ஆம் படித்தலைப்பு) என்ற விக்கி குறியை பயன்படுத்துங்கள்; தடித்த எழுத்துக்களுக்கான விக்கி குறியான ''' (தடித்த எழுத்து) என்பதை பயன்படுத்த வேண்டாம். எடுத்துக்காட்டு:\n==இது ஒரு துணைத் தலைப்பு==\nஎன தொகுப்பு பெட்டியில் எழுதினால்\nஇது ஒரு துணைத் தலைப்பு\nஇம்மாதிரி துணைத் தலைப்புகளை எழுதினால், தானாகவே கட்டுரை உள்ளடக்க அட்டவணை உருவாக்கப்படும். மேலும், இவ்வாறு எழுதப்படும் துணைத் தலைப்புகளில் உள்ள சொற்களுக்கு தேடல் முடிவுகளில் அதிக முக்கியத்துவம் கிடைக்கும். மேலும், இவ்வாறு எழுதுவது வாசகர்களின் வாசிப்பு அனுபவத்தையும் எளிமையாக்கும்.\nதுணைத் தலைப்புகளில் இணைப்புகள் தருவதைத் தவிர்க்கவும்.\nஅளவுக்கு அதிகமாக துணைத் தலைப்புகள் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்.\nபேச்சின் ஒலிப்பு வேறுபாடுகளை உரைநடையில் காட்டவும், செய்திப் பரிமாற்றத்தில் குழப்பம் ஏற்படாமல் தவிர்க்கவும், படிப்பவரின் அக்கறையைத் தேவைப்படும் இடங்களுக்கு எடுத்துச் செல்லவும் பயன்படும் குறிகளை எழுத்துக்குறிகள் என்கிறோம். இவற்றைப் பயன்படுத்துவது தொடர்பான நெறிமுறைகள் விக்கிபீடியா:நடைக் கையேடு (நிறுத்தக்குறிகள்) எனும் கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ளன.\nஒன்று முதல் பத்து வரை உள்ள எண்களை எழுத்து வடிவில் குறிப்பிடுங்கள். பத்துக்கு மேற்பட்ட எண்களை, எண் வடிவிலும் குறிப்பிடலாம்.\n(சரியான நடை) ஐந்தாம் நூற்றாண்டு, 17ஆம் நூற்றாண்டு, பதினேழாம் நூற்றாண்டு\n(தவறான நடை) 5ஆம் நூற்றாண்டு, 02 போட்டிகள்\nமுதன்மைக் கட்டுரை-விக்கிபீடியா:நடைக் கையேடு/மாற்றுச் சொற்கள்\nசெயப்பாட்டுவினை (passive voice) பெரும்பாலான இடங்களில் தவிர்க்கத்தக்கது. அது வாசிப்பதற்குத் தடையாகவும் தமிழ்மொழிக்கு இயல்பல்லாததால் குழப்பமாகவும் இருக்கும். \"தவிர்க்கப்படக்கூடிய சொற்பயன்பாடுகள்\" என்பதைத் \"தவிர்க்கக்கூடிய சொற்பயன்பாடுகள்\" என்றே சொல்லலாம். அதுதான் இயல்பான பேச்சுவழக்கும் பண்டைத்தமிழ்மொழி இயல்புமாகும். செயப்பாட்டுவினை பெரும்பாலும் ஆங்கிலத்தின் செயப்பாட்டு வினையை அப்படியே ���ேரடிமொழிபெயர்ப்பால் விளைவது. \"Edited pages\" என்பதைத் \"தொகுக்கப்பட்ட பக்கங்கள்\" என்னாமல் \"தொகுத்த பக்கங்கள்\" என்றே இயல்பாகச் சொல்லலாம். நாம் தமிழ்மொழியில் \"கேட்ட கேள்வி\" என்றுதான் சொல்கிறோம். \"கேட்கப்பட்ட கேள்வி\" என்று சொல்வதில்லையே சிலசமயங்களில் குழப்பத்தைத் தவிர்க்கவும் நெருக்கடியினாலும் செயப்பாட்டுவினையைப் புழங்குவதில் தவறில்லை. இங்கே சொல்லியுள்ளது (\"சொல்லப்பட்டுள்ளது\" என்று சொல்லவேண்டாம் சிலசமயங்களில் குழப்பத்தைத் தவிர்க்கவும் நெருக்கடியினாலும் செயப்பாட்டுவினையைப் புழங்குவதில் தவறில்லை. இங்கே சொல்லியுள்ளது (\"சொல்லப்பட்டுள்ளது\" என்று சொல்லவேண்டாம்\nபிற மொழிப் பெயர்களை (இடங்கள், நபர்கள்) தமிழில் எழுதும் பொழுது, அப்பெயர்களை உரோமன் எழுத்தில் அடைப்புக்குறிக்குள் தாருங்கள் (இது ஆங்கிலம், பிரான்சியம் இடாய்ச்சு போன்ற மொழிகளில் இருக்கலாம்). இப்படி செய்வதால், பிற இணையத்தளங்களில் இந்தப் பெயர் குறித்து தேட உதவியாக இருக்கும். விக்கிப்பீடியா பக்கங்களை உரோமன் எழுத்தில் உள்ள சொற்களைக் கொண்டு தேடுவதற்கும் இது உதவும். தமிழில் ஒலிபெயர்த்து எழுதும்பொழுது தமிழில் மெய்யொலிக்கூட்டம் என்னும் கட்டுரையின் விதிமுறைகளைப் பின்பற்றுங்கள். பிறமொழிப்பெயர்களே ஆயினும், தமிழில் மெய்யெழுத்தில் தொடங்கி எழுதலாகாது என்பன போன்ற விதிகளைப் பின்பற்றி எழுதுங்கள்.\nதமிழ் நாட்காட்டி முறை அனைத்துலகத் தமிழர்களால் வெவ்வேறு விதமாகப் புரிந்து கொள்ளப்படுவதால், குழப்பத்தை தவிர்க்கும் பொருட்டு ஆங்கில நாட்காட்டி முறையை தமிழ் விக்கிபீடியாவில் பின்பற்றுதலின் அவசியம் வலியுறுத்தப்படுகிறது. ஆங்கில நாட்காட்டி முறையில் திகதிகள் அறியப்படாத பண்டைத் தமிழ் நாட்டு வரலாற்றுத் தகவல்கள் மட்டும் தமிழ் நாட்காட்டி முறையின் கீழ் தரப்படலாம். ஆங்கில நாட்காட்டித் தேதிகளுடன் கூடுதலாக தமிழ் நாட்காட்டித் தகவல்கள் தருவது வரவேற்கப்படும் வேளையில், எத்தருணத்திலும் அவ்வாறு குறிப்பிடப்படும் தமிழ் மாதப் பெயர்கள் இங்கு விளக்கப்பட்டுள்ள தமிழ் நாட்காட்டி முறைக்கு இணங்க மட்டுமே இருத்தல் அவசியம்.\nகி.பி ஆண்டுகளின் முன் கி.பி எனக் குறிப்பிடத் தேவையில்லை. ஆனால், கி.மு ஆண்டுகளுக்கு முன் கண்டிப்பாக கி.மு எனக் குறிப்பிடவும��.\nஇந்த ஆண்டு, அடுத்த ஆண்டு போன்ற சொற்றொடர்களை தவிர்த்து, ஆண்டு எண்ணை குறிப்பிட்டே எழுதுங்கள். இப்படி எழுதுவதின் மூலம், அடிக்கடி கட்டுரையில் உள்ள தகவல்களை இற்றைப்படுத்த வேண்டிய அவசியத்தை தவிர்க்கலாம்.\nஒரே உட்பக்கத்துக்கு திரும்பத் திரும்ப குறுகிய இடைவெளிகளில் உள் இணைப்பு தருவதைத் தவிர்க்கவும்\nபின் வரும் இடங்களில் சாய்வெழுத்துக்களைப் பயன்படுத்தவும்.\n(எ.கா) சொலனஸ் நைக்ரம் (மணத்தக்காளி)\nஎழுதப்படும் பொருள் ஒரு சொல்லாகவோ அல்லது எழுத்தாகவோ இருப்பின் அதை சாய்வெழுத்தில் குறிப்பிடவும்.\nஅகரம் தமிழ் அரிச்சுவடியில் உயிரெழுத்துக்களில் முதலெழுத்தாகும்.\nநாகரீகம் என்ற சொல் தமிழிலிருந்து வடமொழிக்குச் சென்றதா அல்லது வடமொழியிலிருந்து தமிழுக்கு வந்ததா என்பது பற்றி மொழியியலாளர்களிடையே மாறுபட்ட கருத்துக்கள் நிலவுகின்றன.\nமேலும் சில சூழ்நிலைகளை அறிந்து கொள்ள ஆங்கில விக்கிபீடியாவிலுள்ள நடை நெறியை\nஇவ்விணைப்பினூடே சென்று காணவும். இயன்றால் சில\nசாய்வெழுத்துகள் கீழ்கண்டவைகளின் தலைப்புகளுக்கு பயன்படுத்த வேண்டும்.\nதனியார் பெயர் தாங்கிய பயண வண்டிகள்\nஇதழ்கள் (நாளிதழ்கள், கிழமை இதழ்கள், மாதிகை)\nபொதுவாக நீண்டஆக்கங்களுக்கு சாய்வெழுத்து பயன்படுத்தவும். கீழுள்ள சிறிய ஆக்கங்களின் தலைப்புகள் மேற்கோள் குறிகளுக்கிடையே இருக்க வேண்டும்.\nதொலைக்கட்சி தொடரின் தனிப் பகுதிகள்\nசில இடங்களில் தலைப்பு சாய்வெழுத்திலோ, மேற்கோள் குறிகளுக்கிடையிலோ இருத்தல் கூடாது\nசொற்களைச் சொற்களாகக் குறிப்பிடும் பொழுது[தொகு]\nசொற்களைச் சொற்களாகவோ, ஓர் எழுத்தை எழுத்தாகவோ குறிப்பிடும் போது சாய்வெழுத்தை பயன்படுத்துக. எடுத்துக்காட்டு:\nஉலகமயமாகுதல் என்பது உலகளவில் பன்னாடுகளிடையே ஏற்படும் பொருட்கள், கலாசாரம், கருத்து, மூலதனம் இவற்றின் ஏற்றுமதி-இறக்குமதிகளை குறிக்க 20 ஆண்டுகளாகப் பயன்படுகிறது. (இங்கு உலகமயமாதல் என்பது அச்சொல்லைப் பற்றிய விளக்கம் ஆகையால் அச்சொல்லைக் சாய்வெழுத்துகளில் காட்டவும்)\nதமிழில் உள்ள சார்பெழுத்துகளில் ஒன்று ஃ என்னும் அஃகேனம்.\nதெரிந்தும் தமிழ்ச் சொற்களுக்கு ஈடாக பிற மொழிச் சொற்களை பயன்படுத்த வேண்டாம். தெரியாமல் பிற மொழிச் சொற்களைப் பயன்படுத்தினால் பிற பயனர்கள் பரிந்துரைப்பர், அல்லது மாற்றி எழுதுவர். எடுத்துக்காட்டுக்கள்: கம்பியூட்டர் - கணினி, இண்டர்னட்-இணையம், சைக்கிள்-மிதிவண்டி.\nசாய்வு எழுத்துக்களை, பிற மொழி சொற்றொடர் கொடுக்கும் போதும், சில தமிழில் இன்னும் சேர்க்கப்படாத ஒரு சில பிறமொழி சொற்கள் கொடுக்கும் போதும், பயன்படுத்துக. தமிழ்மயப் படுத்தப்பட்ட பிறமொழிச் சொற்களை அந்த சந்தர்பங்களில் பயன்படுத்த முடியும். எடுத்துக்காட்டு: ஜப்பானிய மொழியில் படிப்பதற்கும், எழுதுவதற்கும் ஹிரகானா, கடகானா, கஞ்சி, சில சமயம் ரோமாஜி எழுத்துரு அறிவு தேவைப் படுகிறது. ஆனால் தமிழ் மொழியில் சேர்க்கப் பட்டுள்ள பிற மொழி சொற்களை எழுதும் போது, சாய்வு முறையை பயன்படுத்தக் கூடாது - எடுத்துக்காட்டு டி. என். ஏ பாலிமரேசு, கடோலினியம், பெர்ள், தாலிபான். இதில் ஒரு குறுக்கு வழி, தமிழ் அகராதிகளில் வரும் சொற்களை சாய்வு படுத்தி எழுதாமல் இருப்பது நன்று. நல்ல விக்கிப்பீடியா கட்டுரை எழுதுவது காட்டி படி, பிற மொழிச் சொற்கள் மிகக் குறைந்த அளவே பயன்படுத்த வேண்டும், அப்பொழுது அம்மொழியில் அவற்றை எழுதுவதை பக்கத்தில் அடைப்பு குறிகளில் போடலாம்.\nகட்டுரைகளில் வரும் நபர்களின் பெயர்களுடனும் (அவர்களின் வயது, பதவி என்னவாக இருந்தாலும்), பயனர் பேச்சுப் பக்கங்களிலும் (விக்கிபீடியாவில் அவர்கள் அனுபவம், பங்களிப்புகளின் அளவு, பொறுப்பு, வயது, பொதுவாழ்க்கை பதவி என்னவாக இருந்தாலும்), திரு, அவர்கள், மேதகு, செல்வி, என்பன போன்ற வழக்கமான தமிழ் மரபு சார்ந்த அடைமொழிச் சொற்களைப் பயன்படுத்துவது தேவையற்றது. அடைமொழிகள் இல்லாத அழைப்பை(விளியைப்) பரிந்துரைக்கிறோம்.\nபயனர்களுடன் தனிப்பட்ட விக்கி சமுதாயத்திற்கு அப்பாற்பட்ட தொடர்பு இருக்கும் எனில் அவர்களின் பேச்சுப்பக்கங்களில் மட்டும் ஒருமையிலோ, அண்ணா, அக்கா, தம்பி என்றோ அழைக்கலாம். மற்றபடி, பொதுவான விக்கிபீடியா கலந்துரையாடல் பக்கங்களில் மற்ற பயனர்களை ஒருமையில் (நீ, உன் என்பது போல) அழைப்பது தவிர்க்க வேண்டுவது.\nமேற்கோள்களை சாய்வெழுத்தில் இடத் தேவை இல்லை; அதற்கு விதிவிலக்கு புறமொழி வார்ததைகளை பயன்படுத்துதல், போன்றவையாகும். சில இடங்களில் சில சொற்கள் முதல் நூலில் இருப்பதா, அல்லது அங்குள்ளதை ஒருவர் குறிப்பாக சுட்டுகிறாரா என வேறுபடுத்தி காட்டுவது தேவையாக இருக்கலாம். எ.கா.\nஅகர ம���தல எழுத்தெல்லாம் ஆதிபகவன் முதற்றே உலகு. (அழுத்தம் கொடுக்கப்பட்டது)\nபின் குறிப்பு - பி.கு\nஅடைப்புக் குறிகளுக்குள் வெற்றிடம் விடாமல் எழுதவும்.\nசரியான முறை - சுஜாதா (எழுத்தாளர்)\nதவறான முறை - சுஜாதா ( எழுத்தாளர் )\nஅடைப்புக் குறியைத் தொடங்கும் முன் ஒரு வெற்றிடம் விடவும்.\nசரியான முறை - சுஜாதா (எழுத்தாளர்)\nதவறான முறை - சுஜாதா(எழுத்தாளர்)\nஅடைப்புக் குறிகளுக்கான மேற்கண்ட வழிமுறைகள் கட்டுரைத் தலைப்புகளுக்கும் பொருந்தும்.\nசொற்களைச் சேர்த்தும் இடம்விட்டும் எழுதுதல்[தொகு]\nபொது: சொற்களைச் சேர்த்தும் இடம்விட்டும் எழுதுதல்\nநிறுத்தக்குறிகளுக்கு அடுத்து ஒரு வெற்றிடம் விட்டு அடுத்து வரும் சொல்லை எழுதவும்.\nசொல் தேர்வும் பொருள் தெளிவும்[தொகு]\nபொது: சொல் தேர்வும் பொருள் தெளிவும்\nபொது: பால்சாரா சொற்களைப் பயன்படுத்துதல்\nபொது: அடிக்குறிப்பும் துணை நூற்பட்டியலும்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 மே 2017, 01:35 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200445-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/international/tamils-england-protest-front-the-indian-embassy-on-april-15th-316540.html", "date_download": "2019-04-22T18:42:28Z", "digest": "sha1:HXCTTL7KIY2NBABL45EN7PRFD4OOA4RA", "length": 21550, "nlines": 221, "source_domain": "tamil.oneindia.com", "title": "தமிழர் பிரச்சனையை தீர்க்க வலியுறுத்தி அமைதி வழி அறப்போர்.. இங்கிலாந்து வாழ் தமிழர்கள் முடிவு | Tamils of England protest in front of the Indian Embassy on April 15th - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடெல்லி கிழக்கில் கவுதம் கம்பீர் பாஜக சார்பாக போட்டி\n2 hrs ago மதுரையில் வெடிகுண்டு நிபுணர்கள் திடீர் சோதனை.. காஜிமார் தெருவில் பரபரப்பு\n2 hrs ago ஒரு காலத்தில் டெல்லி கேப்டன்.. இப்போது வேட்பாளர்.. டெல்லி கிழக்கில் பாஜக சார்பாக கம்பீர் போட்டி\n2 hrs ago பாபர் மசூதியை நான்தான் இடித்தேன்.. பாஜக வேட்பாளர் சாத்வியின் கருத்தால் சர்ச்சை.. எப்ஐஆர் பாய்கிறது\n3 hrs ago நாமக்கலில் மருத்துவமனையின் சுவர் இடிந்து விழுந்து விபத்து.. 2 பேர் பலியான பரிதாபம்\nSports எங்களை பாத்து இந்தியாவுக்கு மட்டுமல்ல.. எல்லா டீமுக்கும் பயம்… உளறும் பாக். கேப்டன் சர்ப்ராஸ் அகமது\nFinance 6 புதிய விமானங்களை களம் இறக்கும�� இண்டிகோ..\nAutomobiles பைக் விலையில் கிடைக்கும் மைக்ரோ காரின் எல்பிஜி வேரியண்ட் அறிமுகம் எப்போது...\nLifestyle இந்த ராசிகளில் பிறந்தவர்கள் சரியான சாப்பாட்டு ராமனாக இருப்பார்களாம்.. உங்க ராசியும் இதுல இருக்கா\nMovies அஜித் இல்ல சூர்யாவை இயக்கும் சிவா #Suriya39\nTechnology அசத்தலான ரியல்மி 3 ப்ரோ மற்றும் ரியல்மி சி2 ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்: விலை எவ்வளவு தெரியுமா\nTravel லாச்சென் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation செய்தித்தாளில் வெளியாகும் அங்கீகாரமற்ற பள்ளிகளின் பட்டியல்..\nதமிழர் பிரச்சனையை தீர்க்க வலியுறுத்தி அமைதி வழி அறப்போர்.. இங்கிலாந்து வாழ் தமிழர்கள் முடிவு\nகாவிரிக்காக லண்டனில் வரும் 14ம் தேதி தமிழர்கள் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளனர்\nஇங்கிலாந்து: வாழ் தமிழர்கள், இந்திய தூதரகம் முன் அமைதி வழி அறப்போரை முன்னெடுத்து இருக்கிறார்கள்.\nதமிழ்நாட்டில் தமிழர் உரிமை பல வழிகளில் பறிக்கப்படுகிறது.\nமத்திய பாஜக அரசாங்கத்தை கண்டித்து மாபெரும் அறப்போர் ஆர்ப்பாட்டத்தை இங்கிலாந்து வாழ் தமிழர்கள் ஒருங்கிணைத்திருக்கிறார்கள். இதற்காக இங்கிலாந்து வாழ் தமிழர்கள், இந்திய தூதரகம் முன் அமைதி வழி அறப்போரை முன்னெடுத்து இருக்கிறார்கள்.\nவரும் ஏப்ரல் 15 அன்று, ஞாயிற்று கிழமை காலை 11 மணிக்கு, லண்டனில் உள்ள இந்திய தூதரகம் முன் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற இருக்கிறது. சமூக நீதியை சவக்குழியில் தள்ளும் கட்டாய 'நீட்' தமிழ் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு பெரும் முட்டுக்கட்டையாக இருக்கிறது. 'நீட்' சட்டத்தை எதிர்த்து தமிழ்நாடு சட்டமன்றம் ஒருங்கிணைந்து இயற்றிய இரண்டு சட்ட மசோதாவை உடனடியாக நிறைவேற்ற உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த அறப்போர் நடைபெறுகிறது.\nமேலும் தமிழக விவசாய உரிமையான காவிரி நீர் மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க வலியுறுத்தியும்,\nதமிழக விவசாய நிலங்களை பாலைவனங்களாக்கும் மீத்தேன் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை முழுமையாக கைவிடக் கோரியும் தமிழர் ஒரு ரூபாய் வரி கொடுத்தால் 60 பைசாவை மத்திய அரசு கபளீகரம் செய்வதை கண்டித்தும் இந்த அறப்போர் நடைபெறவுள்ளது.\nதமிழக எல்லைக்குள் விவசாய நிலங்களை அபகரித்து ஊடுருவி செல்லும் கெயில் குழாய் திட்டத்தை கைவிடக் கோரியும் காற்றில் நச்சை கலந்து தமிழரை அழிக்கும் ஸ்டெர்லைட் ஆலையை இழுத்து மூடவும் வலியுறுத்தப்படவுள்ளது. மேலும் தமிழ்நாட்டு இயற்கை வளத்தை பாதித்து, நீர் வளத்தை உறிஞ்சப் பார்க்கும் நியூட்ரினோ திட்டத்தை நிறுத்தக் கோரியும் இங்கிலாந்து வாழ் தமிழர்கள், இந்திய தூதரகம் முன் அமைதி வழி அறப்போரை முன்னெடுக்கவுள்ளனர்.\nசெம்மொழி தமிழை தொடர்ந்து ஆதிக்கம் செய்ய நினைக்கும் ஹிந்தித் திணிப்பை கண்டித்தும், சமத்துவ சமுதாயம் வாழ விழையும் தமிழர் மத்தியில் சமஸ்கிருத கலாச்சாரத்தை திணிப்பதை கண்டித்தும், தமிழ் நாட்டில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களில் தமிழருக்கு முன் உரிமை வழங்கக் கோரியும் தமிழர் கடலில் கொல்லப்படும் மீனவர்களை பாதுகாக்க வேண்டும் என்பது குறித்தும் இந்த அமைதிவழி அறப்போரில் வலியுறுத்தப்படவுள்ளது.\nசாகர் மாலா திட்டத்தை எதிர்த்தும் தமிழர் கடலில் துறைமுகம் அமைத்து இயற்கை வளங்களை சூறையாட நினைப்பதை தடுக்க வலியுறுத்தியும் மீனவர் கிராமங்களை அப்புறப்படுத்த முனைவதை கண்டித்தும் தமிழ்நாட்டு உயர் நீதிமன்றத்தில் தமிழ் மொழியில் வழக்காட உரிமை கோரியும், தமிழ் நாட்டில் அணுமின் நிலையம் அமைப்பதை எதிர்ப்பு தெரிவித்தும் தமிழ் நாட்டில் போராடும் போராளிகளின் உணர்வுகளை உரிமைகளை மதிக்க, பாதுகாக்க வலியுறுத்தியும் இந்த அறப்போராட்டம் நடைபெறுகிறது.\nதமிழக மக்கள் எதிர்கொள்ளும் இன்னல்களை பட்டியலிட்டு, அவற்றை தீர்க்க வலியுறுத்தி, ஒரு மனுவாக தோழர்கள் சிலர், மார்ச் மாதம் இறுதியில், இந்திய தூதரகத்திடம் வழங்கியபோது அவர்கள் அதை வாங்காமல் மறுத்து விட்டார்கள். இப்படி தமிழர் படும் எண்ணிலடங்கா இன்னல்களை போக்க ஒரு குரலில் ஓங்கி ஒலிக்க ஓர் இடத்தில் திரளுகின்றனர் தமிழர்கள். இந்த அறப்போரை தொடர்ந்து இந்திய பிரதமர் திரு.மோடி லண்டன் வருவது மிகுந்த முக்கியத்துவம் பெறுகிற ஆர்ப்பாட்டமாக அமைகிறது.\nஇது வரை லண்டன் தமிழ் மக்கள், தமிழர் ஒருமைப்பாடு இயக்கம், பெரியார் அம்பேத்கர் வாசகர் வட்டம், தமிழர் முன்னேற்ற கழகம், உலக தமிழ் அமைப்பு, லண்டன் தமிழ் சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் அறப்போரில் தங்களை இணைத்து ஆதரவை நல்கி இருக்கிறார்கள்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஇலங்கை கிரிக்கெட் அணியில் யாழ்ப்பாண இளைஞர்: 40 ஆண்டுகளுக்கு ���ின் தேர்வு\nமோடி அரசே சுட்டு பழக தமிழர் என்ன கைப்பொம்மையா தூத்துக்குடி படுகொலையை கண்டித்து யாழில் போர்க் குரல்\nபிக் பாஸ் பங்காளிகள் யாழ். திடீர் பயணம் பிரபாகரன் இல்லத்தில் நடிகர் சதீஷ்\nவன்முறைகளுக்கு கண்டனம்: யாழ், மன்னாரில் முஸ்லிம்கள் கடையடைப்பு போராட்டம்\nஇந்திய ராணுவத்தின் யாழ். மருத்துவமனைப் படுகொலையின் 30-ம் ஆண்டு நினைவுநாள் இன்று\nபுலிகளோடு 5,00,000 தமிழர்களை யாழில் இருந்து வெளியேற்றிய சூரியக்கதிர் ஆபரேஷன் ஆரம்பமான நாள் இன்று\nயாழ். நல்லூர் கந்தசாமி கோவில் தேரோட்டம்: லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு- பிரமித்த அமெரிக்க தூதர்\nமுள்ளிவாய்க்காலுக்கு தமிழிசை சவுந்தரராஜன் திடீர் பயணம்\nஇலங்கை பயண விவகாரம்... ரஜினிகாந்த் அறிக்கையின் பின்னணியில் பகீர் காரணம்\nயாழில் சர்ச்சைக்குரிய 'லைக்கா'வின் ஞானம் அறக்கட்டளை விழாவில் ரஜினிகாந்த் பங்கேற்கிறார்\nயாழ். மாணவர்கள் கொலை: சென்னை இலங்கை தூதரகம் நாளை தமிழ் அமைப்புகளால் முற்றுகை- வேல்முருகன்\nயாழ் பல்கலை.மாணவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளது ஜனநாயகத்தில் கேள்விப்பட்டிராத கொடுமை: வீரமணி\nயாழ். பல்கலை. மாணவர்கள் படுகொலைக்கு நீதி கோரி பிரமாண்ட கண்டன ஆர்ப்பாட்டம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ntamils indian embassy protest jaffna இங்கிலாந்து தமிழர்கள் இந்திய தூதரகம் போராட்டம் பிரச்சனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200445-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-chennai/tiruvannamalai/2017/may/06/%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-2697240.html", "date_download": "2019-04-22T18:20:49Z", "digest": "sha1:TLNQIIHX4BXNC2DP7QMIWJAYH2BDKE4M", "length": 10006, "nlines": 103, "source_domain": "www.dinamani.com", "title": "கூடுதல் விலை, காலாவதியான பொருள்கள் விற்பனை: புதிய செயலி மூலம் பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம்- Dinamani", "raw_content": "\n22 ஏப்ரல் 2019 திங்கள்கிழமை 10:04:25 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை திருவண்ணாமலை\nகூடுதல் விலை, காலாவதியான பொருள்கள் விற்பனை: புதிய செயலி மூலம் பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம்\nBy DIN | Published on : 06th May 2017 09:27 AM | அ+அ அ- | எங்களது ��ினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nகூடுதல் விலை, காலாவதியான பொருள்கள் விற்பனை குறித்து தொழிலாளர் நலத் துறையால் அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய செயலியைப் பயன்படுத்தி பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம் என்று நுகர்வோர் கூட்டமைப்பு நிர்வாகி ப.கி.தனஞ்செயன் கூறினார்.\nதிருவண்ணாமலை மாவட்ட நியூஸ் கூட்டமைப்பு, பெட்காட் அமைப்பு ஆகியவை இணைந்து நுகர்வோருக்கான விழிப்புணர்வு முகாமை வெள்ளிக்கிழமை நடத்தின. திருவண்ணாமலை ரீடு தொண்டு நிறுவனத்தில் நடைபெற்ற இந்த முகாமுக்கு நுகர்வோர் கூட்டமைப்பின் பெட்காட் மாவட்டச் செயலரும், வழக்குரைஞருமான ப.கி.தனஞ்செயன் தலைமை வகித்தார்.\nபள்ளித் தாளாளர் தர்ஷினி, முதல்வர் சுஜிதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிர்வாகி செங்கம் குமார் வரவேற்றார். நிகழ்ச்சியில், நுகர்வோர் பயன்பெறும் வகையில் தொழிலாளர் நலத் துறை சார்பில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய செயலி அறிமுகப்படுத்தப்பட்டது.\nஇதைத் தொடர்ந்து, நுகர்வோர் கூட்டமைப்பின் பெட்காட் மாவட்டச் செயலர் ப.கி.தனஞ்செயன் பேசியதாவது:\nஎந்தவொரு பொருளை வாங்கினாலும் நிர்ணயிக்கப்பட்ட விலையைவிட கூடுதல் விலைக்கு விற்பனை செய்யக்கூடாது. பொருள் அடைக்கப்பட்டுள்ள பொட்டலத்தின் மீது எடையளவு, பொருளின் தயாரிப்புத் தேதி, காலாவதி தேதி குறிப்பிடாமல் இருந்தால் புதிய செயலி மூலம் தங்களது செல்லிடப்பேசியில் உடனே விடியோ எடுத்து சம்பந்தப்பட்ட கடைக்காரர் மீது தொழிலாளர் நலத் துறையில் பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம்.\nகூடுதல் விலைக்கு பொருள்களை விற்பது, காலாவதியான பொருள்களை விற்பது குறித்தும் இந்த செயலி மூலம் தொழிலாளர் நலத் துறை செயலர், தொழிலாளர் நலத் துறை ஆணையர், சம்பந்தப்பட்ட தொழிலாளர் நல அலுவலர், தொழிலாளர் நல ஆய்வாளர் வரை இந்த செயலி மூலம் புகார் அனுப்ப முடியும்.\nஎனவே, பொதுமக்கள் அனைவரும் இந்த புதிய செயலியை தொழிலாளர் நலத் துறையின் இணையதளத்தில் இருந்து தங்களது செல்லிடப்பேசியில் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தலாம் என்றார்.\nநிகழ்ச்சியில், மகளிர் குழுக்களைச் சேர்ந்த பெண்கள், அருணாச்சலா மெடிக்கல் இன்ஸ்டிடியூட் தட்சிணாமூர்த்தி உள்பட ப���ர் கலந்து கொண்டனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் கள்ளழகா்\nபிளஸ் 2 தேர்வு முடிவுகள் - மாணவிகள் முதலிடம்\nசிவப்பு மஞ்சள் பச்சை படத்தின் போஸ்டர் வெளியீடு\nஅபிநந்தனுக்கு வீர் சக்ரா விருது வழங்க பரிந்துரை\nகார் டயரில் கடத்திய ரூ.2.3 கோடி பறிமுதல்\nகோடி அருவி பாடல் வீடியோ\nவெளியானது ஹூண்டாய் சொனாட்டா - பகுதி I\nஆப்கானிஸ்தான் இடைவிடாது கன மழை\nபாரிஸ் தேவாலயத்தில் தீ விபத்து\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200445-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/coimbatore/2014/jun/15/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4-918122.html", "date_download": "2019-04-22T18:19:17Z", "digest": "sha1:CUVPLQNTUAN5DFQUGHZR35BKSQAOLMCB", "length": 8857, "nlines": 101, "source_domain": "www.dinamani.com", "title": "குடிநீர் விநியோகம்: ஆணையர் தகவல்- Dinamani", "raw_content": "\n22 ஏப்ரல் 2019 திங்கள்கிழமை 10:04:25 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் கோயம்புத்தூர்\nகுடிநீர் விநியோகம்: ஆணையர் தகவல்\nBy கோவை, | Published on : 15th June 2014 05:20 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nகோவையில் ஆழியாறு கூட்டுக் குடிநீர் திட்டத்தில் 7.6 மில்லியன் லிட்டர் குடிநீரும், சிறுவாணி திட்டத்தில் 7 மில்லியன் லிட்டர் குடிநீரும் விநியோகிக்கப்படுவதாக மாநகராட்சி ஆணையர் க.லதா தெரிவித்துள்ளார்.\nஇது தொடர்பாக அவர் சனிக்கிழமை வெளியிட்ட செய்தி: கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்திற்குள்பட்ட குறிச்சி மற்றும் குனியமுத்தூர் பகுதிகளில் தற்போதைய மக்கள் தொகை சுமார் 2.21 லட்சம். அப்பகுதிகளுக்கு விநியோகிக்க ஆழியாறு கூட்டுக் குடிநீர் திட்டத்தின் கீழ் தினமும் 7.6 மில்லியன் லிட்டர் குடிநீரும், சிறுவாணி திட்டத்தின் கீழ் 7 மில்லியன் லிட்டர் குடிநீரும் பெறப்படுகிறது.\nஅபரிமிதமான மக்கள் தொகையின் காரணமாக குடிநீர் விநியோகத்தில் சிரமம் ஏற்பட்டாலும், ஆழியாறு குடிநீர் குழாய்களில் ஏற்பட்டிருந்த உடைப்பு மற்றும் கசிவுகள் சரிசெய்யப்பட்டு, அதன் மூலம் கிடைக்கும் குடிநீர் மேற்கண்ட பகுதிகளுக்கு எட்டு முதல் 12 நாள்களுக்கு ஒருமுறை விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.\nஇது தவிர குறிச்சி, குனியமுத்தூர் பகுதிகளில் 279 ஆழ்குழாய் கிணறுகள் மற்றும் திறந்தவெளி கிணறுகள் மூலமாக பொதுமக்களின் பிற பயன்பாட்டிற்கு தினமும் 7 மில்லியன் லிட்டர் தண்ணீர் விநியோகிக்கப்படுகிறது.\nவறட்சியின் காரணமாக நிலத்தடி நீர்மட்டம் குறைந்துள்ள நிலையில், தண்ணீர் பற்றாக்குறையை சரிசெய்வதற்காக மேற்கண்ட பகுதிகளில் புதிதாக 13 ஆழ்குழாய் கிணறுகள் அமைக்கப்பட்டு செயல்பாட்டிற்கு வரும் நிலையில் உள்ளன.\nமேலும் குடிநீர் தேவை உள்ளதாக கண்டறியப்பட்டுள்ள பிற பகுதிகளிலும் 10 ஆழ்குழாய் கிணறுகள் போர்க்கால அடிப்படையில் அமைக்கவும், அதன் மூலம் பொதுமக்களின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் கள்ளழகா்\nபிளஸ் 2 தேர்வு முடிவுகள் - மாணவிகள் முதலிடம்\nசிவப்பு மஞ்சள் பச்சை படத்தின் போஸ்டர் வெளியீடு\nஅபிநந்தனுக்கு வீர் சக்ரா விருது வழங்க பரிந்துரை\nகார் டயரில் கடத்திய ரூ.2.3 கோடி பறிமுதல்\nகோடி அருவி பாடல் வீடியோ\nவெளியானது ஹூண்டாய் சொனாட்டா - பகுதி I\nஆப்கானிஸ்தான் இடைவிடாது கன மழை\nபாரிஸ் தேவாலயத்தில் தீ விபத்து\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200445-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Special%20Articles/24723-.html", "date_download": "2019-04-22T18:29:05Z", "digest": "sha1:UO73YGVJLS6JT2V6F2BLZH7QEIH4KWI7", "length": 18283, "nlines": 128, "source_domain": "www.kamadenu.in", "title": "‘‘உதயநிதி பிஞ்சு பச்சை மிளகாய்.. காரமாகத்தான் இருப்பார்’’- திண்டுக்கல் லியோனி பேட்டி | ‘‘உதயநிதி பிஞ்சு பச்சை மிளகாய்.. காரமாகத்தான் இருப்பார்’’- திண்டுக்கல் லியோனி பேட்டி", "raw_content": "\n‘‘உதயநிதி பிஞ்சு பச்சை மிளகாய்.. காரமாகத்தான் இருப்பார்’’- திண்டுக்கல் லியோனி பேட்டி\nபட்டிமன்றப் பேச்சாளர் திண்டுக்கல் ஐ லியோனி திமுக வேட்பாளர்களை ஆதரித்துப் பிரச்சாரம் செய்து கொண்டிருக்கிறார். சேலத்தில் பிரச்சாரத்தில் இருந்த அவரை தி இந்து தமிழ் திசைக்காக ஒரு பேட்டி என்று அழைத்தபோது அவர் பாணியிலேயே கலகலவென பேசி��ார். அவருடனான பேட்டியிலிருந்து..\n2019 மக்களவைத் தேர்தல் திண்டுக்கல் லியோனி பார்வையில்..\nதிமுகவின் விசுவாசி நான். திராவிட சிந்தனையுடன் இந்தத் தேர்தலை பார்க்கும்போது இது சர்வாதிகாரத்துக்கும் ஜனநாயகத்துக்கும் இடையேயான போர், மதச்சார்பின்னமைக்கும் மதவெறிக்கும் இடையேயான போர் என்றே பார்க்கிறேன்.\nஇந்தத் தேர்தலில் பாஜக தூக்கி எறியப்படாவிட்டால் சிறுபான்மையின மக்களின் நிம்மதி நிரந்தரமாக தொலைந்துவிடும். புதிய பரிமாணத்தில் இந்தியா உருவாக புதிய ஆட்சி அவசியமாகிறது. மத்தியிலும், மாநிலத்திலும் ஒரே நேரத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டிய அவசியத்தைத் தந்துள்ள தேர்தல் இது.\nதேர்தல் பிரச்சாரப் பயணங்களில் மக்கள் ஆதரவு யார் பக்கம் என உணர்கிறீர்கள்\nநிச்சயமாக மதச்சார்பற்ற திமுக கூட்டணிக்குத்தான் மக்கள் ஆதரவு இருக்கிறது. ஸ்ரீபெரும்புதூரில் டி.ஆர்.பாலுவை ஆதரித்து பிரச்சாரத்தைத் தொடங்கினேன். அதன் பின்னர் அரக்கோணத்தில் ஜெகத் ரட்சகன், வேலூரில் கதிர் ஆனந்த், தருமபுரியில் செந்தில்குமார் என வேட்பாளர்களை ஆதரித்துப் பிரச்சாரம் செய்தேன். எல்லா ஊர்களிலும் ஒரு விஷயத்தைப் பொதுவாகப் பார்க்க முடிகிறது. மக்கள் மோடியை விவசாயிகளின் எதிர்ப்பாளராகவே பார்க்கின்றனர்.\nசேலத்தில் முதல்வரின் சொந்த ஊரான எடப்பாடியில் பேருந்து நிலையத்தில் அரை மணி நேரம் பிரச்சாரம் செய்தேன். முதல்வரை விமர்சித்துதான் பேசினேன். உள்ளூரிலேயே முதல்வர் மீது விமர்சனமா என்று ஒரு குரல்கூட ஒலிக்கவில்லை. முதல்வர் மீதும் அதிமுக மீதும் அப்படி ஒரு அதிருப்தியில் இருக்கிறார்கள் மக்கள்.\nஇதோ, 8 வழிச்சாலை திட்டம் ரத்து என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருக்கிறது. மக்கள் இதைத்தான் கொண்டாடுகிறார்களே தவிர அதிமுகவை அல்ல. எடப்பாடி சசிகலாவுக்கு துரோகம் செய்தார், டிடிவிக்கு துரோகம் செய்தார், ஜெயலலிதாவின் படத்தை சட்டப்பேரவையில் வைக்ககூடாது, அவருக்கு மணி மண்டபம் கட்டக் கூடாது என்றெல்லாம் சொன்னவர்கள்தான் பாமகவினர். அவர்கள் வீட்டுக்குச் சென்று விருந்து சாப்பிடுகிறார். இவரை எப்படி மக்கள் நம்புவார்கள்.\nதமிழகத்தில் அதிமுக - பாஜக கூட்டணி பற்றி..\nஅது மக்கள் விரும்பாத கூட்டணி. அந்தக் கூட்டணியைப் பற்றி பேசினாலே மக்கள் முகம் சுழிக்கிறார்கள���. தேசிய கட்சியான பாஜக வெறும் 5 இடங்களை வாங்கிக் கொண்டு சமரசம் செய்திருக்கிறது. இதுவே அவர்கள் தங்களைத் தாங்களே தாழ்த்திக் கொண்டதற்கான அடையாளம். அந்த 5-ல் ஒன்றாவது வெற்றி பெறுவார்களா என்பதே சந்தேகம்தான்.\nஅப்புறம் கூட்டணியில் இருக்கும் தேமுதிக. விஜயகாந்தை நினைத்து தமிழக மக்கள் பரிதாப்படுகிறார்கள். உடல்நலம் சரியில்லாதவரை வைத்துக் கொண்டு கூட்டணிக்கு பேரம் பேசி அரசியல் செய்வதையெல்லாம் மக்கள் அருவருப்பாகப் பார்க்கின்றனர். தேமுதிக தலைவர் விஜயகாந்த் நலமாக இருந்தால் போதும் என்பதே மக்களின் ஆர்வமாக இருக்கிறது.\nபாமகவைப் பற்றி சொல்லவே வேண்டாம். தருமபுரியில் அன்புமணி வெற்றி பெற மாட்டார். நானே முதல்வராவேன் என்றெல்லாம் அவர் சார்ந்த கட்சிக்கும் சமுதாயத்துக்கும் முன்னால் மாற்றம் முன்னேற்றம் என்று பேசிவிட்டு இன்று ஈபிஎஸ் சிறந்த முதல்வர் என்று பேசுகிறார். இது அவர் அவரது சமுதாயத்துக்குச் செய்த மிகப்பெரிய துரோகம். இந்த துரோகத்துக்கு மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள்.\nபாஜக தேர்தல் அறிக்கையில் ராமர் கோயிலை கட்டியே தீருவோம் எனக் கூறியுள்ளனரே\nஇதை தேர்தல் நேரத்தில் எல்லாம் சொல்வார்கள். அவர்களுக்கு இந்துக்களின் உணர்வுகளைவிட இந்துகளின் வாக்குகளே முக்கியம். அயோத்தி பிரச்சினை சட்ட ரீதியாக அனைத்து சமூகத்தினரும் ஏற்றுக் கொள்ளும் ஒரு முடிவை 5 ஆண்டில் எடுக்க முடியவில்லை. இப்போது திரும்பவும் ராமர் கோயில் புராணத்துடன் வருகின்றனர்.\nஉதயநிதி ஸ்டாலின் பிரச்சாரமும் அதன் மீதான விமர்சனங்கள் பற்றியும் உங்கள் கருத்து என்ன\nஅட.. பிஞ்சு பச்சமிளகாய் காரமாகத்தான இருக்கும். அவர் இளைஞர், திராவிட பாரம்பரியம் மிக்க குடும்பத்தின் வாரிசு, முரசொலியின் நிர்வாக இயக்குநராக இருக்கிறார். அவரது பேச்சுக்கள் நறுக்.. நறுக் என இருக்கிறது. தன் சமுதாய மக்களுக்கு செய்த துரோகத்துக்கு அன்புமணி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பேசுகிறார். யாருக்கும் அஞ்சாமல் காரசாரமாகப் பேசுகிறார். நடிகர் என்பதால் கூடுதல் அபிமானம் ஏற்படுகிறது. இதையெல்லாம் பொறுத்துக்கொள்ள முடியாதவர்கள் அவரை சகட்டுமேனிக்கு விமர்சனம் செய்கிறார்கள்.\nமோடியின் கடந்த 5 ஆண்டு கால ஆட்சி பற்றி..\nஒரு ஜோக் சொல்லட்டுமா... ஒருத்தன் பல் வலியில டாக்டர்கிட்ட போன���னாம். டாக்டரும் ரொம்ப நேரம் பல்ல பிடுங்குறேன்னு இழுக்க அந்த நோயாளி கதறியிருக்கிறான். ஐய்யோ, அம்மா, அப்பான்னு நெளிந்திருக்கிறான். ரொம்ப நேரத்துக்கு அப்புறம்தான் நாம எடுக்க முயற்சி பண்ணது பல் இல்ல நாக்குன்னு அந்த டாக்டருக்கு தெரிஞ்சிருக்கு. நம்ம மோடி டாக்டரும் பொருளாதார மேதை மாதிரி ரூ.500, ரூ.1000-த்தை செல்லாதுன்னு சொன்னாரு. அப்புறம் தான் தெரிஞ்சுது அது நம்ம இந்தியப் பொருளாதாரத்தை அசைத்துப் பார்க்கும் நடவடிக்கைன்னு. மோடியின் ஆட்சி இதுதான்.\nசரி மோடி, ஓபிஎஸ், ஈபிஎஸ், டிடிவி உங்கள் தலைவர் ஸ்டாலின் பற்றி ஓரிரு வார்த்தைகளில் விமர்சியுங்களேன்...\nமோடி... மக்களாட்சியில் ஒரு சர்வாதிகாரி\nஈபிஎஸ்... துரோகத்துக்கு இவருக்கு ஒரு நோபல் பரிசு கொடுக்கலாம்\nஓபிஎஸ்... எப்படி வேண்டுமானாலும் அரசியலில் மாறலாம் என நினைக்கும் பச்சோந்தி\nடிடிவி.. தும்பைவிட்டு வாலைப் பிடிப்பவர்\nஸ்டாலின்... தமிழக மக்களின் தலைவர்\nஉ.கோப்பையில் ஒவ்வொரு போட்டியையுமே இந்தியாவுக்கு எதிராக ஆடுவது போல்தான் ஆடுவோம்: பாக். கேப்டன் சர்பராஸ் அகமெட்\n‘உலகின் மகா நடிகர்’ - கமல்ஹாசனுக்கு பாகிஸ்தானிலிருந்து ஒர் அதிசய தீவிர ரசிகர்\nசீருடை பணியாளர் தேர்வாணைய ஐஜி மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு வாபஸ் இல்லை: உயர் நீதிமன்றம்\nஎன்.டி.திவாரி மகன் ரோஹித் சேகர் திவாரி கொலை வழக்கு: மனைவி மீது போலீஸார் கடும் சந்தேகம்\n‘ராக்கெட்ரி - நம்பி விளைவு’ படத்துக்கு இசையமைக்கும் சாம் சி.எஸ்.\n‘சுவிசேஷ குணமளிக்கும்’ கூட்டம்: தமிழக ஐஏஎஸ் அதிகாரி தேர்தல் பணியிலிருந்து அகற்றம்\n‘‘உதயநிதி பிஞ்சு பச்சை மிளகாய்.. காரமாகத்தான் இருப்பார்’’- திண்டுக்கல் லியோனி பேட்டி\nஇந்தி மற்றும் தெலுங்கில் ரீமேக் ஆகிறது ‘தடம்’\nதேர்தல் களம் 2019; அருணாச்சல பிரதேசத்தில் யாருக்கு வாய்ப்பு\nமீண்டும் பிரதமராக மோடிக்கு ஆதரவு அதிகம்: ராகுல் காந்தியின் செல்வாக்கு சரிவு: சிவோட்டர் கருத்துக்கணிப்பில் தகவல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200445-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalmunai.com/2012/12/blog-post_8061.html", "date_download": "2019-04-22T18:05:06Z", "digest": "sha1:AZGFCDUZTV2BBKBDIP4PTHO3QM6ZP2PO", "length": 12100, "nlines": 114, "source_domain": "www.kalmunai.com", "title": "Kalmunai.Com: எம்.சீ.எம்.ஹனீபாவை பாராட்டி கெரவிக்கும் நிகழ்வு.", "raw_content": "\nஎம்.சீ.எம்.ஹனீபாவை பாராட்டி கெரவிக்கும் நிகழ்வு.\nசாய்ந்தமருது மக்கள் வங்கி கிளையின் நலன்புரி சங்கத்தின் ஏற்பாட்டில் சாய்ந்தமருது மக்கள் வங்கி கிளையின் முன்னாள் முகாமையாளரும் தற்போதய கல்முனை மக்கள் வங்கி கிளை முகாமையாளரும் சாய்ந்தமருது மத்தியஸ்தர் குழாம் தவிசாளருமான எம்.சீ.எம்.ஹனீபாவை பாராட்டி கெரவிக்கும் நிகழ்வும் பிரியாவிடை வைபவமும் அண்மையில் சாய்ந்தமருது பரடைஸ் வரவேற்பு மண்டபத்தில் இடம்பெற்றது.\nசாய்ந்தமருது மக்கள் வங்கி கிளை முகாமையாளர் அல்ஹாஜ் எம்.ஐ.எம்.ஹில்மி தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் கல்முனை மக்கள் வங்கி கிளை முகாமையாளர் எம்.சி.எம்.ஹனீபா பொன்னாடை போர்த்தி நினைவுச்சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன் வங்கி உத்தியோஸ்தர்களும் அவர்களின் பிள்ளைகளைகளும் கலந்து கொண்ட விளையாட்டு நிகழ்வுகளும் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன.\nகல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி உயர்தர வர்த்தக பிரிவு மாணவிகள் ஒழுங்கு செய்திருந்த வர்த்தக கண்காட்சி கல்லூரி சேர் ராசிக் பரீட் கூட்ட மண்டபத்தில் இடம்பெற்றது.\n2 இலட்சம் ரூபா பணத்தை கண்டெடுத்து பிரதியமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸிடம் ஒப்படைத்த கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரி மாணவன் எஸ்.எச்.இஹ்ஸானுக்கு பாராட்டு.\nஇந்த காலத்தில் இப்படியும் ஒரு மாணவனா 2 இலட்சம் ரூபா பணத்தை கண்டெடுத்து பிரதியமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸிடம் ஒப்படைத்த கல்முனை ஸா...\nகல்முனை அக்கரைபத்து வீதியில் நிந்தவூர் பிரதேச செயலகத்திற்கு முன்னாள் உள்ள பயணிகள் பஸ் தரிப்பு நிலையத்தில் மோதுண்டு இன்று காரொன்று குடை சாய்ந்தது\nகல்முனை அக்கரைபத்து வீதியில் நிந்தவூர் பிரதேச செயலகத்திற்கு முன்னாள் உள்ள பயணிகள் பஸ் தரிப்பு நிலையத்தில் மோதுண்டு இன்று காரொன்று...\nசாய்ந்தமருதிற்கான தனியான நகரசபை விடயமாக அருகிலுள்ள ஊர்களுடன் கலந்துரையாட வேண்டிய அவசியம் எமக்கில்லை. இந்த விடயமாக தடையாக இருக்கின்ற அரசியல்வாதிகளையும் அரசியல் கட்சிகளையும் இப்பிரதேசத்தில் ஓரங்கட்டுவதே எமது அடுத்த இலக்கு.\n( நமது நிருபர்கள்) சாய்ந்தமருதிற்கான தனியான நகரசபை விடயமாக அருகிலுள்ள ஊர்களுடன் கலந்துரையாட வேண்டிய அவசியம் எமக்கில்லை. இந்த விடயம...\nகல்முனைக்குடி பிரதேசம் சோக மயம்\nகல்முனைக்குடியில் முச்சக்கரவண்டி சாரதியுட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் பலி . கல்முனைக்குடி பிரதேசம் சோக மயம். கல்முனை – அக்கரைப்ப...\nகல்முனை முஹைதீன் ஜும் ஆ பள்ளிவாசல் , கடற்கரைப் பள்...\nசம்மாந்துறை செந்நெல் கிராமம் ஹிஜ்ரா வித்தியாலய அல்...\nசாய்ந்தமருது ஏ.ஆர்.எம் முன்பள்ளி சிறுவர்களின் வருட...\nஅட்டப்பள தோப்புக்கண்ட ரிசோட்டில் - விவசாயிகள் அபி...\nதேசிய முன்பிள்ளைப் பருவ பராமரிப்பு விருத்தி வாரம்...\nஇலவச மருத்துவ முகாம் மற்றும் இரத்ததானநிகழ்வு..\nவீதியில் சேரும் குப்பை கூளங்களை அகற்றுதல் சம்பந்தம...\nஉயர்நீதிமன்ற சட்டத்தரணியாக எம்.ஸி. ஆதம்பாவா நீதியர...\nஅல்ஹாஜ் எம்.ஏ.நபார் தலைமையில் சாய்ந்தமருது ஸீ பிரீ...\nஎம்.சீ.எம்.ஹனீபாவை பாராட்டி கெரவிக்கும் நிகழ்வு.\nகல்முனை சுறா பவுண்டேசனின் அனுசரனையில் கல்முனை இஸ்ல...\nஹட்டன் நஷனல் வங்கி புதிய சொந்த கட்டிடத்திற்கு இடம...\nபசுமை விருது (Green Award) வழங்கும் நிகழ்வு .\nபாடசாலைக் கல்வியில் இருந்து இடை விலகிய மாணவர்களை ம...\nகல்முனை உவெஸ்லி உயர்தர பாடசாலையின் விசேட தேவையுள்ள...\n64 வது சர்வதேச மனித உரிமைகள் தினம்.\nவிபுலானந்தா மொன்டிசோரி முன்பள்ளிப்பாடசாலையின் 14வத...\n\" நம்ம ஊரில் நத்தார்\"\nகல்முனை பிரதேசத்தில் பரவிவரும் டெங்கு நோய்.\n2013 ஆம் ஆண்டில் கல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரியில...\nசாய்ந்தமருது மழ்ஹருஸ் ஸம்ஸ் மகா வித்தியாலய மாணவர்க...\nகல்முனை றோஸ்சரிட்டி ஸ்தாபனத்தின் வருடாந்த முன்பள்ள...\n”விழுமியங்கள் விருந்தோம்பும் விருத்தி விழா”\nகல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி வர்த்தக மாணவிகள் அம...\nகல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரி மாணவர் மஜ்லிஸ் ஒழுங்...\nசாய்ந்தமருது சிறிலங்கா இளைஞர் நிலையத்தில் பயிற்சி ...\nகல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரியின் ஆரம்ப பிரிவு மாண...\nகல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரி ஆங்கில் மொழிமூல மாணவ...\nகல்முனை அஷ்-ஷூஹறா வித்தியாலய 5ம் ஆண்டு புலமைப் பரி...\nமனித செயற்பாடுகளே அம்பாறையில் ஏற்பட்ட நில அதிர்வுக...\n2013: கல்வியாண்டு: இலவச புத்தகங்கள், சீருடை வழங்கு...\nபிரதம நீதியரசர் மறைத்து வைத்திருந்த சொத்துகள் அம்ப...\nபுல்மோட்டை கடலில் 37 இந்திய மீனவர்கள் கைது * அத்த...\nகறுப்பு கோர்ட் அணிந்த சிலர் ‘ஓட்டோ’ சாரதி மீது தாக...\nபல்கலைக்கழக மாணவர்களுக்கு அறிவூட்டும் செயலமர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200446-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.theevakam.com/2019/03/15/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%89%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA/", "date_download": "2019-04-22T18:02:30Z", "digest": "sha1:J6WDBZDU7FNQVB7NYAI6TRHJHBYT2NEZ", "length": 29700, "nlines": 519, "source_domain": "www.theevakam.com", "title": "இலங்கை உட்பட நாடுகளில் பேஸ்புக் முடங்கியதுற்கு காரணம் என்ன ?? | www.theevakam.com", "raw_content": "\nஇலங்கைக்குள் நுளையும் சர்வதேச பொலிஸார்\nஇலங்கைத் தாக்குதல்களை ஐ.எஸ்.ஐ.எஸ் ஆதரவாளர்கள் இணையத்தில் கொண்டாடினர்\nகொழும்பு – நீர்கொழும்பு கட்டுநாயக்க சந்தியில் கிடந்த இரண்டு பொம்மை தலைகளால் பரபரப்பு\nநாட்டில் இடம்பெற்ற குண்டு தாக்குதல்: மேல்மாகாண சபை ஆளுநர் அசாத் சாலியிடம் பயங்கரவாத தடுப்பு பிரிவினர் விசாரணை\nமுஸ்லிம் பெண்களின் பர்தா அணிந்த ஆண் சிக்கினார்\nதங்க நகைகளை இடுப்புக்கு கீழ் அணியக் கூடாது….\nஅதிக நன்மைகளை அள்ளப்போகும் ராசிக்காரர்கள் யார்…\nதமிழ்நாட்டின் திருமணப் பதிவு சட்டம் குறித்து உங்களுக்கு தெரியுமா..\nமீண்டும் ஊரடங்கு சட்டம் அமுலாகிறது\nHome தொழிநுட்ப செய்திகள் இலங்கை உட்பட நாடுகளில் பேஸ்புக் முடங்கியதுற்கு காரணம் என்ன \nஇலங்கை உட்பட நாடுகளில் பேஸ்புக் முடங்கியதுற்கு காரணம் என்ன \nஇலங்கை உட்பட உலகளாவிய ரீதியாக பேஸ்புக் பாவனை பாதிக்கப்பட்டமைக்கு பேஸ்புக் நிறுவனம் கவலை வெளியிட்டுள்ளது.\nஅந்த நிறுவனத்தின் உத்தியோகபூர்வ கணக்கில் இந்த பதிவு தரவவேற்றப்பட்டுள்ளது.\nஇது இணைய வழி தாக்குதலால் ஏற்பட்ட பாதிப்பு அல்ல வென்றும் அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன் தொழிற்பாடுகளை வழமைக்கு கொண்டு வர நடவடிக்கை எடுத்துள்ளதாக அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.\nஎவ்வாறாயினும், பேஸ்புக் பாவனை பாதிக்கப்பட்டமைக்கான காரணத்தை அந்த நிறுவனம் இதுவரை விளக்கவில்லை. 2008 ஆம் ஆண்டு இது போன்ற ஒரு பாதிப்பை பேஸ்புக் சந்தித்திருந்தது.\nஇதுவரை உலகளாவிய ரீதியாக 2.3 பில்லியன் பாவைனயாளர்கள் பேஸ்புக்கை பயன்படுத்துகின்றமை குறிப்பிடதக்கது.\nஇன்றைய (15.03.2019) நாள் உங்களுக்கு எப்படி\nபிரித்தானியா தனது சொந்த மகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்து கர்ப்பமாக்கிய கேவலமான தந்தை..\nபேஸ்புக்கில் விரைவில் Clear History Option\nஉலகின் பல்வேறு நாடுகளில் பேஸ்புக், இன்ஸ்டாகிராம், மெசெஞ்சர் ஆகியவற்றின் இயக்கத்தில் கோளாறு ஏற்பட்டுள்ளது.\nபேஸ்புக்கால் இளம்பெண்ணிற்கு ஏற்பட்ட பரிதாப நிலை..\nதொலைபேசி அழைப்புக்கள் பதிவு செய்யப்படுக���றதா\nApple-ஐ தோற்கடித்த Huawei நிறுவனம்..\nபுதிய தொழில்நுற்பத்துடன் மார்ச் 4 ஆம் தேதி இந்தியா வரும் ரியல்மி ஸ்மார்ட்போன்\nபோலியான beauty கேமரா செயலி மூலம் உங்கள் facebook, instagram போன்ற தகவல்களை திருட முடியும்..\nசமூக வலைத்தளங்களை தவறாக பயன்படுத்துவதை தடுக்க தொழில்நுட்ப அமைச்சு நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது…\nஸ்மார்ட்போன் பயன்படுத்தாமல் இருப்பவருக்கு ரூபாய் 72 லட்சம் பரிசா\nகணனி மற்றும் தொலைபேசியில் போட்டோ வீடியோக்களை மறைப்பது எப்படி\nஉங்கள் மொபைலில் இந்த அப்ளிகேஷன்கள் இருந்தால் உடனே டெலிட் செய்யுங்கள்..\nFacebook சமூக வலைத்தளத்தில் குடும்பத்துடன் இருக்கும் புகைப்படங்களை பகிர வேண்டாம் என பொதுமக்களுக்கு அபுதாபி பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.\nஇலங்கை மீதான தாக்குதல் குறித்து அதிர்ச்சியடைந்துள்ள கனடிய பிரதம மந்திரி\nகொழும்பில் விநியோகிக்கும் குடிநீரில் விஷம் கலந்துள்ளதா\nஇலங்கையை விட்டு அவசரமாக வெளியேறும் வெளிநாட்டவர்கள்\nவிடுதலைப் புலிகளின் காலத்தில் கூட இப்படி நடந்ததில்லை – மஹிந்த\nஇலங்கையில் இன்றுமுதல் அவசரகால நிலை பிரகடனம்\nதேசிய துக்க தினமாக நாளைய தினம் பிரகடனம்\nகுண்டு வெடிப்பில் பலியான அவுஸ்திரேலியர்கள்\nஇலங்கை சர்வதேச விமான நிலையத்தில் வெடிகுண்டு\nமட்டக்களப்பு தேவாலயத் தாக்குதல் தற்கொலைதாரியின் சீ.சீ.டி.வி காணொளி வெளியானது\nவட இந்தியாவில் செம்ம மாஸ் காட்டிய பரியேறும் பெருமாள்\nசினிமாவை விட்டுவிட்டு போன பிரபல நடிகை மீண்டும் எடுத்த அதிரடி முடிவு\nமுதன் முதலாக பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் பிரபல நடிகை\nதங்க நகைகளை இடுப்புக்கு கீழ் அணியக் கூடாது.. ஏன் தெரியுமா..\nதமிழ்நாட்டின் திருமணப் பதிவு சட்டம் குறித்து உங்களுக்கு தெரியுமா..\nஎரிபொருள் நிரப்பு நிலையங்களில் பலத்த பொலிஸ் பாதுகாப்பு\n16 வயது சிறுவனை உயிருடன் புதைத்த பெற்றோர்…\nதற்கொலை குண்டுதாரிக்கும் அரசியல் வாதிக்கும் தொடர்பா\nவத்தளையில் சந்தேகத்திற்கிடமான வேன் அதிரடிப்படையினரால் சுற்றிவளைப்பு\nமோடியிடம் இருந்து இலங்கைக்கு பறந்த அவசர செய்தி\nஅஜித்கிட்ட உள்ள பிரச்சனையே இது தான், முன்னாள் நடிகை ஓபன் டாக்\nமூன்று நாட்களில் இத்தனை கோடி வசூலா காஞ்சனா-3….\nமெகா ஹிட் பட இயக்குனரின் இயக்கத்தில் நயன்தாரா, யார் தெரியுமா\nதனது மனைவி ஐஸ்வர்யாராய் மற்றும் மகளின் குளியல் போட்டோவை வெளியிட்ட அபிஷேக் பச்சன்\nஜீ தமிழ் டிவி யாரடி நீ மோகினி சீரியல் நடிகர் ஸ்ரீ-க்கு ஒரு நாள் சம்பளம் மட்டும் இவ்வளவா\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nதமிழர்களே இனிமேல் எந்த பழத்தின் தோலையும் தூக்கி வீசாதீங்க\nஉயிரை பறிக்கும் மீன்.. மக்களே எச்சரிக்கை\n60 நொடிகளில் கொடிய மாரடைப்பைத் தடுக்கும் அற்புத மருந்து கண்டுப்பிடிப்பு…\nசிசேரியன் செய்த பெண்கள் கண்டிப்பாக தெரிந்துகொள்ள வேண்டிய 10 விடயங்கள்\nவிஷால் மிரட்டும் அயோக்யா படத்தின் கலக்கல் ட்ரைலர் இதோ\nஒவ்வொரு குடும்ப பெண்ணிற்கும் இது சமர்ப்பணம்..பெண்களும் அவதானிக்க வேண்டிய காணொளி\nசொந்த கட்சியே கழுவி ஊற்றும் ஜோதிமணி.\nஈழத்துப் பெண்ணை திருமணம் செய்துகொண்ட வெளிநாட்டவர்\nநடுவானில் விமானத்தை துரத்திய பறக்கும் தட்டுகள்\nமிதுன ராசிக்காரர்கள் வாழ்வில் அதிர்ஷ்டம் பெருக வேண்டுமா..\nஇந்த ராசிக்காரங்க எடுக்கும் முடிவுகள் எப்போதும் தவறாகத்தான் இருக்குமாம்…. ஏன் தெரியுமா\nஉங்கள் திருமண வாழ்விற்கு சற்றும் ஒத்துப்போகாத ராசிகள் எவை தெரியுமா\n வாழ்வில் அதிர்ஷ்டங்கள் அதிகம் ஏற்பட வேண்டுமா\nமூலம் நட்சத்திர தோஷத்தை போக்கணுமா\n42 வயசுல வடிவு அழகோட இருந்தா தப்பா…\nஉருளைக்கிழங்கை இப்படி யூஸ் பண்ணுங்க\nசீக்கிரம் வெள்ளையாக இந்த மாஸ்க் மட்டும் போதும்\nநீண்ட கருகருவென கூந்தலை பெற வேண்டுமா\nகாத்தாடி நூலில் தற்கொலை செய்துகொண்ட பச்சை கிளி\nமனித உருவம் மாறும் பாம்பு… விசித்திர உண்மைகள்\nபனை ஓழை விநாயகர் எப்படி இருக்கு\n2018 ஆம் ஆண்டிற்கான சிறந்த தாய்க்கான விருது பெறும் பெண்…..\nபுங்குடுதீவு மடத்துவெளி 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nபுங்குடுதீவு மடத்துவெளி 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nகிளி/ வட்டக்கச்சி கட்சன் வீதி\nயாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரம்\nபுங்குடுதீவு மடத்துவெளி 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரம்\nபுங்குடுதீவு 7ம் வட்டாரம் மடத்துவெளி\nபுங்குடுதீவு 7ம் வட்டாரம் மடத்துவெளி\nயாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200446-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2017/11/23/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/21391/%E0%AE%AA%E0%AF%88%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88", "date_download": "2019-04-22T18:35:11Z", "digest": "sha1:O7Q3CEIZBUJB2X6D3A67TSZ6USKJJGWK", "length": 10385, "nlines": 159, "source_domain": "www.thinakaran.lk", "title": "பைசர் முஸ்தபாவிற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை | தினகரன்", "raw_content": "\nHome பைசர் முஸ்தபாவிற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை\nபைசர் முஸ்தபாவிற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை\nஒன்றிணைந்த எதிர்க்கட்சியினால், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபை அமைச்சர், பைஸர் முஸ்தபாவிற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையொன்று கையளிக்கப்பட்டுள்ளது.\nதினேஷ் குணவர்தன தலைமையில் 13 பாராளுமன்ற உறுப்பினர்களால் ஒப்பமிடப்பட்ட குறித்த பிரேரணை, இன்று (23) சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஇதேவேளை, நாளைய தினம் (24) மற்றுமொரு நம்பிக்கையில்லா பிரேரணையை சமர்ப்பிக்கவுள்ளதாக, மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.\nஉள்ளூராட்சி சபை தேர்தலை, உரிய நேரத்தில் நடாத்துவதற்கு தவறியுள்ளதாக தெரிவித்து, அதற்கு பொறுப்பான அமைச்சர் என்ற வகையில் அமைச்சர் பைஸர் முஸ்தபாவிற்கு எதிராக ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினரால் குற்றம் சுமத்தப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.\nஅந்த வகையில், தேர்தலை உரிய நேரத்திற்கு நடத்த தவறியமையால் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபை அமைச்சர் பைஸர் முஸ்தபா அவரது அமைச்சு பதவியிலிருந்து விலக வேண்டும் என தெரிவித்தே குறித்த பிரேரணை முன்வைக்கப்பட்டுள்ளதாக ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர் தெரிவித்துள்ளனர்.\nஅமைச்சர் ரவிக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை\nஅமைச்சர் ராஜிதவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nகுண்டுடன் வேன் வெடிக்க வைப்பு; புறக்கோட்டையில் 87 டெட்டனேட்டர்கள்\nகொட்டாஞ்சேனை, கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயத்திற்கு அருகில்...\nநாளை துக்க தினம்; ஜனாதிபதி விசாரணை குழு நியமனம்\nநாளை (23) தேசிய துக்க தினமாக ஜனாதிபதியினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது....\nநீரில் விஷம்; வதந்திகளை நம்ப வேண்டாம்\nநீருடன் விஷம் கலந்திருப்பதாக தெரிவிக்கப்படும் செய்தியில் எவ்வித உண்மையும்...\nஇன்று இரவு 8 மணி முதல் மீண்டும் ஊரடங்கு\nஇன்று (22) இரவு 8.00 மணி முதல், நாளை (23) அதிகாலை 4.00 மணி வரை மீண்டும்...\nமறு அறிவித்தல் வரை ஷங்ரி லா மூடப்பட்டது\nஷங்ரி லா ஹோட்டலை மறு அறிவித்தல் வரை மூடுவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது....\nT56 வகை துப்பாக்கிகளுக்கான ரவைகள் மீட்பு\nதியத்தலாவ, கஹகொல்ல பிரதேசத்தில் விமானப்படையினர் மேற்கொண்ட விசேட சோதனை...\nஜம்இய்யத்துல் உலமா வன்மையாகக் கண்டிக்கின்றது\nநாட்டில் இடம் பெற்ற மனிதாபிமானமற்ற தாக்குதல்களை வன்மையாகக் கண்டிப்பதாக...\n24 பேரிடம் CID விசாரணை\nநாடு முழுவதும் நேற்று இடம்பெற்ற குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் 24 சந்தேக...\nஇந்த வேலை நிறுத்தத்துக்கு பொது மக்களாகிய நாம் ஆதரவு காட்டக் கூடாது. சட்டம் மதிக்கப்படல் வேண்டும். மதிக்காதவர்கள் தண்டிக்கப்படல் வேண்டும்\nகனடாவில் தமிழில் இலகுவாக பெற்றுக்கொள்ளலாம்.\nபனை அபிவிருத்தி சபைக்கு பண\nபனை அபிவிருத்தி சபைக்கு பண ஒதுக்கீடு இல்லை என பாராளுமன்றில் பேசுவதோடு நிற்காது ரணில் ஐயாவிடம் கொக்கி பிடி போட்டு நிதி இன்றேல் வாக்கு இல்லை என்று சொல்ல தைரியம் இல்லையா\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200446-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://carnaticmusicreview.wordpress.com/2018/10/13/metoo-parivadinidecisions/", "date_download": "2019-04-22T19:11:47Z", "digest": "sha1:C3XZDSQGTBC6ZGZBWBPJYEXLHJL7YLIJ", "length": 14394, "nlines": 210, "source_domain": "carnaticmusicreview.wordpress.com", "title": "#metoo – சில முடிவுகள் | கமகம்", "raw_content": "\n#metoo – சில முடிவுகள்\nஇந்தியாவில் கடந்த சிலநாட்களாய் அதிகம் விவாதிக்கப்பட்டுவரும் #metoo-வில் என் குறைந்தபட்ச பங்களிப்பாய் செய்தகொண்ட சுயபரிசீலனையின் விளைவாய் சில சொந்த நிலைப்பாடுகளையும், நான் பங்களிப்பை அளித்து வரும் பரிவாதினியின் சார்பில் சில நிலைப்பாடுகளையும் எடுத்துள்ளேன்.\n1. #metoo-வின் மூலமாய் குற்றம்சாட்டப்பட்டிருக்கும் கலைஞர���ன் கச்சேரிகளுக்கு இனி செல்வதில்லை.\n2. அவர் பாடியவற்றைப் பற்றி ரசனைக் குறிப்புகள் எழுதுவதோ, அல்லது அவர் பாடல்களை சமூக வலைத்தளங்களில் பகிர்வதோ செய்யப்போவது இல்லை.\n3. அவருடைய வாழ்க்கை வரலாறு எழுதுவது, நேர்காணல் வெளியிடுவது போன்ற செயல்களில் ஈடுபடப்போவதில்லை.\n4. பரிவாதினி ஒருங்கிணைக்கும் நிகழ்ச்சிகளில் அவர்கள் இடம்பெற மாட்டார்கள்.\n5. பரிவாதினி செய்து வரும் இணைய நேரலை ஒளிபரப்புகளிலும் அவர்களின் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப் போவதில்லை.\nஇந்தக் கலைஞர்களைப் பற்றி லலிதாராம் எழுதி அவர்களுக்கு ஒன்றும் ஆகப்போவதில்லை. அவர்கள் பரிவாதினியில் பாடித்தான் பெயர் வாங்க வெண்டும் என்ற நிலையுமில்லை என்பதை நன்கறிவேன்.\nஇத்தனை ஆண்டுகள் “அதெல்லாம் இருக்கட்டும் – அந்தத் தோடியும் காம்போஜியும் பாரு”, என்றிருந்தது போல இனியும் இருப்பது சரியல்ல என்பதே கடந்த சில நாட்களில் நான் கண்டுகொண்டது. இந்தப் புரிதலை வெளிப்படுத்தும் குறைந்தபட்ச வெளிப்பாடே இந்த நிலைப்பாடு.\nஇதில் சில கலைஞர்களின் மேல் அபாண்டமாய் பழிசுமத்தியிருக்கக் கூடும். எத்தனையோ காலம் எண்ணற்ற இடர்பாடுகளைப் பற்றி மூச்சுவிடக்கூட முடியாத சூழலைக் கொஞ்சமாவது மாற்ற முற்படும் இந்த வேளையில் சன்னமாகவாவது எதிர்குரலை எழுப்பியிருப்பவர்கள் பக்கம் நிற்பதே சரியென்றுபடுகிறது. அந்தக் குரல்களில் ஒலிப்பவையெல்லாம் உண்மையின் குரல்கள்தானா என்ற ஆராய்ச்சிக்கு இது தருணமல்ல.\nஅறிவிப்பு, பரிவாதினி, parivadini இல் பதிவிடப்பட்டது | குறிச்சொல்லிடப்பட்டது concert, Lalitharam, metoo, parivadini | 3 பின்னூட்டங்கள்\nமேல் ஒக்ரோபர் 14, 2018 இல் 12:35 பிப | மறுமொழி Raju m asokan\nமேல் ஒக்ரோபர் 15, 2018 இல் 2:15 முப | மறுமொழி Krishna Kumar\nமறுபரீசலனை தேவை. ரசனைமிக்கவருக்கு திறமைதான் கண்ணில்படும்.அதை மட்டும் கண்ணுற்று போற்றினால் போதும். ஒவ்வொரு மனிதனுக்கும் இரண்டு பக்கங்கள் உண்டு என்பதை தாங்கள் அறியாதது இல்லை. அன்ன பறவை போல, கெட்ட குணங்களை விட்டுவிட்டு நல்ல திறமை இருந்தால் அவரை புறந்தள்ளாமல் ஆதரிக்கலாமே. எல்லோருமே ஏதோ ஒரு கட்டத்தில் தவறாக எண்ணத்தில் மனதை அலைபாய விட்டிருக்கலாம். ஆனால் திறமை என்பது யாவருக்கும் கைகூடாது. நம்மை அறியாமலே லயித்துப்போவது ஒரு நல்ல இசையில், பாடலில். அச்சமயம் நம் மனம் பாடுபவரின் மறுபக்கத்தை ஆராய்ந்து .கொண்டி��ுக்காது. நன்றி\nமேல் ஒக்ரோபர் 15, 2018 இல் 8:28 முப | மறுமொழி R.Rajendra\nஇவ்வகையான குற்றவாளிகளை புறக்கணிப்பதால் கலைக்கு எந்த இழப்பும் வந்திட போவதில்லை\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nஉங்கள் மின்னஞ்சலை உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு சந்தாதாரராகி, புதிய பதிவுகள் பற்றிய குறிப்பஞ்சல்களைப் பெறுங்கள்.\nபரிவாதினி/நாத இன்பம் – ஏப்ரல் நாகஸ்வர நிகழ்வு\nபரிவாதினி/நாத இன்பம் - ஏப்ரல் நாகஸ்வர நிகழ்வு\nநாதயோகி பழநி சுப்ரமணிய பிள்ளை\nஎங்கப்பன் வீட்டு சொத்தா கர்நாடக இசை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200446-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/spiritual-section/spiritual-news/73662-sivalaya-ottam-in-kanyakumari-district-for-sivarathri.html", "date_download": "2019-04-22T18:49:57Z", "digest": "sha1:FB2IBUBA34NCBTUBH5OBNWG3SCYHQAKQ", "length": 18227, "nlines": 306, "source_domain": "dhinasari.com", "title": "மகா சிவராத்திரியும்... சிவாலய ஓட்டமும்! - Dhinasari News", "raw_content": "\nஈஸ்டர் விடுமுறைக்கு ப்ளோரிடா சென்ற அமெரிக்க அதிபர்\nமுகப்பு ஆன்மிகம் ஆன்மிகக் கட்டுரைகள் மகா சிவராத்திரியும்… சிவாலய ஓட்டமும்\nமகா சிவராத்திரியும்… சிவாலய ஓட்டமும்\nமகாசிவராத்திரி தினத்தை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்தில் நடை பெறும் வரலாற்று சிறப்பு மிக்க சிவாலய ஓட்டம் இன்றும் நாளையுமாக நடைபெறுகிறது.\nஉலகப் புகழ் பெற்றது இந்த ஓட்டம். மகா சிவராத்திரி தினத்தை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்தில் நடை பெறும் வரலாற்றுச் சிறப்புமிக்க சிவாலய ஓட்டம் இன்றும் நாளைமாக நடைபெறும்.\nபல்வேறு மாநிலங்களில் இருந்து லட்சக் கணக்கான பக்தர்கள் பங்கேற்கின்றனர். நாளை சிவராத்திரியை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.\nஆண்டுதோறும் மகா சிவராத்திரியன்று காவி ஆடை அணிந்து,கையில் விசிறியோடு குமரி மாவட்டத்தில் உள்ள திருமலைக்கோவிலில் தொடங்கி திக்குறிச்சி, திற்பரப்பு, திருநந்திக்கரை, பொன்மனை, பன்னிப்பாகம், கல்குளம், மேலாங்கோடு, திருவிடைக்கோடு, திருவிதாங்கோடு, திருப்பன்றிக்கோடு, திருநட்டாலம் ஆகிய பனிரெண்டு சிவஸ்தலங்களுக்கும் முறையாக ஓடிச்சென்று சிவபிரானைத் தரிசிக்கிறார்கள்.\nஇங்குள்ள பனிரெண்டு சிவாலயங்களையும் ஓடி ஓடி தரிசிப்பதே ‘சிவாலய ஓட்டம் என கூறப்படுகிறது. இந்த ஓட்டத்தின் மொத்த தூரம் 108 கி.மீ. ஓடும்போது பக்தர்கள் கோவிந்தா,கோபாலா என்று விஷ்ணு நாமத்தை ஜபிக்கிறார்கள். ஹரியும் சிவனும் ஒண்ணு என்ற தத்துவத்தை உணர்த்தவே இந்த சிவாலய ஓட்டம். ஏறத்தாழ 6000 ஆண்டுகளாக இந்த சிவாலய ஓட்டம் நிகழ்ந்து வருகிறதாம்.\nகன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பனிரெண்டு சிவாலயங்கள் ஆகும். மஹா சிவராத்திரி தினத்தன்று இந்த சிவாலய ஓட்டத்தை மேற்கொள்ளும் பக்தர்கள் மாசி மாதம் கிருஷ்ண பட்ச ஏகாதசி அன்று மாலை அணிவார்கள்; அன்றிலிருந்து விரதம் இருப்பார்கள்; சிவராத்திரிக்கு முன் தினம் காலையில் இருந்து எதுவும் சாப்பிடாமல் காவி அல்லது மஞ்சள் உடை அணிந்து புறப்படுவார்கள்\n“கோவிந்தா,கோபாலா” என்று கோஷமிட்டபடி திருமலையில் இருந்து சிவாலய ஓட்டம் தொடங்குவார்கள் அந்தத் தொடர் ஓட்டத்தில் பன்னிரெண்டு சிவாலயங்களையும் தரிசிப்பார்கள்; சிவாலயங்களை தரிசிக்க ஓடுபவர்கள்\nகோவிந்தா,கோபாலா என்று விஷ்ணுநாமம் சொல்லி ஓடுவது சிவாலய ஓட்டத்தின் சிறப்பு. சிவராத்திரியை முன்னிட்டு நாளை குமரி மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.\nமுந்தைய செய்திமண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலில் திருவிளக்கு பூஜை\nஅடுத்த செய்திஇம்ரானுக்கு ஆதரவாக பிரசாரம் பேராசிரியரை மண்டியிட வைத்த ஏபிவிபி மாணவர்கள்\nஇங்கிதம் பழகுவோம்(29) – பார்ஷியாலிடி வேண்டாமே\nபயங்கரவாதத்தை முற்றாக ஒழிக்க முழு ஒத்துழைப்பு: இலங்கை ஜனாதிபதிக்கு மோடி உறுதி\nவாண்ட்டடா வாலிபனை வரச்சொல்லி… வாங்கிக் கட்டிக்கிட்ட திக்விஜய் சிங்\nதேர்தல் பார்வையாளரா போன இடத்துல… மதபோதகன் வேலை செய்தா… அதான் தொரத்தி வுட்டுட்டாங்க\nகூட்டணிக்கு நோ சொன்ன ஷீலா தீட்சித் தில்லியில் தனித்தே களம் காணும் காங்கிரஸ்\nஇன்று சர்வதேச புவி தினம்.. இயற்கையைக் காக்கும் இனிய தருணம்\nஹீரோவாக கெத்து காட்டப் போகிறார்… ‘சரவணா ஸ்டோர்ஸ்’ சரவணன்\nவெள்ளைப் பூக்கள்: திரை விமர்சனம்\n இப்போதானே அங்கிருந்து வந்தேன்… அங்கே குண்டுவெடிப்பா\nத்ரிஷா நடிக்கும் புதிய படம்.. ‘ராங்கி’\nபஞ்சாங்கம் ஏப்ரல் -23- செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்\nஇங்கிதம் பழகுவோம்(29) – பார்ஷியாலிடி வேண்டாமே\nஉளவு எச்சரிக்கையை உதாசீனம் செய்தது ஏன்\nபயங்கரவாதத்தை முற்றாக ஒழிக்க முழு ஒத்துழைப்பு: இலங்கை ஜனாதிபதிக்கு மோடி உறுதி\nவாண்ட்டடா வாலிபனை வரச்சொல்லி… வாங்கிக் கட்டிக்கிட்ட திக்��ிஜய் சிங் பின்னே… மோடியைப் புகழ்ந்தா…\nஎடப்பாடி பழனிசாமி, மு.க.ஸ்டாலின் இருவரின் தனிப்பட்ட மேடைப் பேச்சு தாக்குதல்கள்\nபாரத் ஸ்கேன்ஸின் ஆச்சரிய ஆஃபர்..\nநான் ஏன் அர்பன் நக்சல்களை எதிர்க்கிறேன்\nசெய்தியாளர்கள் | வாசகர்களே... உங்கள் பகுதி செய்திகளை 88388 53843 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப்பில் அனுப்பலாம்\nதினசரியை தொடர்பு கொள்க: [email protected]\nஉங்கள் ஸ்மார்ட் ரேஷன் கார்டில் உள்ள குறியீடுகளுக்கு என்ன அர்த்தம்\nதமிழ் மரபை அவமதித்த காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயில் நிர்வாகம்: அராஜக சண்டையால் அன்பர்கள்...\nஉள்ளூர் செய்திகள் 29/05/2018 10:44 PM\nதமிழகத்தில் அதிமுக, திமுக ஆட்சி அமைக்காது : மத்திய உளவுத்துறை ரகசிய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200446-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ntrichy.com/24168-2a-fine-of-rs-5000-for-health-disorder/", "date_download": "2019-04-22T17:57:36Z", "digest": "sha1:3HQYOGSJMRRFWYXJ5DHZ4DBUNROHF4V6", "length": 7058, "nlines": 100, "source_domain": "ntrichy.com", "title": "சுகாதார சீர்கேடு செய்தவருக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் - NTrichy", "raw_content": "\nசுகாதார சீர்கேடு செய்தவருக்கு ரூ.5 ஆயிரம் அபராதம்\nசுகாதார சீர்கேடு செய்தவருக்கு ரூ.5 ஆயிரம் அபராதம்\nசுகாதார சீர்கேடு செய்தவருக்கு ரூ.5 ஆயிரம் அபராதம்\nதிருச்சி மாநகராட்சியில் உள்ள கடைகளில் 50 மைக்ரானுக்கு கீழ் உள்ள பிளாஸ்டிக் பைகள், கப்புகள் விற்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. மீறி விற்றால் அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் மாநகராட்சி அதிகாரிகள் அவ்வப்போது கடைகளில் திடீர் சோதனை செய்து 50 மைக்ரானுக்கு கீழ் விற்பனைக்கு வைக்கப்பட்டு உள்ள பிளாஸ்டிக் பைகளை பறிமுதல் செய்து வருகின்றனர். இதேபோல் மாநகராட்சி உதவி ஆணையர் பிரபாகரன் தலைமையில் சுகாதாரத்துறை அதிகாரிகள், ஊழியர்கள் கோ-அபிஷேகபுரம் கோட்டத்திற்கு உட்பட்ட வயலூர் ரோடு, ஈ.வி.ஆர்.ரோடு, ஸ்ரீரங்கம் கோட்டத்திற்கு உட்பட்ட பெரிய கடை வீதி,பெரிய கம்மாளதெரு உள்ளிட்ட பல்வேறு கடைகளில் திடீர் சோதனை செய்தனர். அப்போது 50 மைக்ரானுக்கு கீழ் விற்பனைக்கு வைக்கப்பட்டு இருந்த பிளாஸ்டிக் பைகள், கப்புகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.\nஇது குறித்து அவர்கள் கூறியதாவது “ மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 55 கடைகளில் ஆய்வு செய்யப்பட்டது. அதில் 750 கிலோ எடை உள்ள பிளாஸ்டிக் பைகள், கப்புகள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன. மேலும் டீ கப்��ுகளை சாக்கடையில் போட்டு சுகாதார சீர் கேடு ஏற்பட காரணமாக இருந்த ஒரு கடைக்காரருக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. எனவே தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் விற்பனை செய்வதை கடை உரிமையாளர்கள் கைவிட வேண்டும்”.\nதிருச்சிக்கு புதிய டி ஐ ஜி\nசமத்துப்பொண்ணு தர்சினி -அலைவரிசை ஆளுமைகள்-10\nதிருச்சில் உடல் நலம் காக்க.. மாரத்தான் ஓடிய மாணவர்கள்\nதிருச்சி தேசியக் கல்லூரியில் மாணவர்கள் சேர்க்கை விறுவிறுப்பு\nதிருச்சி அருகே தேர்தல் புறக்கணிப்பு செய்த கிராமம்\nதிருச்சி திருவானைக்கோவிலில் புடவை கட்டி வரும் அர்ச்சகர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200446-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/dharmapuri/2017/jan/25/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81-2638033.html", "date_download": "2019-04-22T18:25:00Z", "digest": "sha1:UDMQSF4P44RG7NTDJTICFVI4D5RIDTV5", "length": 6457, "nlines": 98, "source_domain": "www.dinamani.com", "title": "மாணவிக்கு பாலியல் தொந்தரவு: இளைஞர் கைது- Dinamani", "raw_content": "\n22 ஏப்ரல் 2019 திங்கள்கிழமை 10:04:25 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி தருமபுரி\nமாணவிக்கு பாலியல் தொந்தரவு: இளைஞர் கைது\nBy தருமபுரி, | Published on : 25th January 2017 09:20 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக இளைஞரை, அதியமான்கோட்டை போலீஸார் போக்úஸா சட்டத்தின் கீழ் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.\nஅதியமான்கோட்டையை அடுத்த பழனிக்கொட்டாய் பகுதியைச் சேர்ந்தவர் முருகன் (24). இவர், அதே பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் 9-ஆம் வகுப்பு பயிலும் மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாகக் கூறப்படுகிறது.\nஇதுகுறித்து, அந்த மாணவி அளித்த புகாரின் பேரில், அதியமான்கோட்டை காவல் நிலைய ஆய்வாளர் லட்சுமணகுமார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதைத் தொடர்ந்து, பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக முருகனை போஸ்கோ சட்டத்தின் கீழ் கைது செய்தார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் கள்ளழகா்\nபிளஸ் 2 தேர்வு முடிவுகள் - மாணவிகள் மு��லிடம்\nசிவப்பு மஞ்சள் பச்சை படத்தின் போஸ்டர் வெளியீடு\nஅபிநந்தனுக்கு வீர் சக்ரா விருது வழங்க பரிந்துரை\nகார் டயரில் கடத்திய ரூ.2.3 கோடி பறிமுதல்\nகோடி அருவி பாடல் வீடியோ\nவெளியானது ஹூண்டாய் சொனாட்டா - பகுதி I\nஆப்கானிஸ்தான் இடைவிடாது கன மழை\nபாரிஸ் தேவாலயத்தில் தீ விபத்து\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200446-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kukooo.com/article/%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2019-04-22T18:16:01Z", "digest": "sha1:SJB4DSOK32I4ZN6PHURB7HMINOKIO2YK", "length": 10452, "nlines": 145, "source_domain": "www.kukooo.com", "title": "பரதகுலம் வர்க்கம் #மத்தியேரன் #பேரன் - kukooo.com", "raw_content": "\nHome / Article / பரதகுலம் வர்க்கம் #மத்தியேரன் #பேரன்\nபரதகுலம் வர்க்கம் #மத்தியேரன் #பேரன்\nபரதகுலம் வர்க்கம் #மத்தியேரன் #பேரன்\n#மத்திபேரன் என்று கூறுவதும் சரியே\nவர்க்கம் வயது 2500 வருடங்கள்\nஇந்த வர்க்கம் ராஜாக்கள்மங்களம் துறையில் மற்றும் கூட்டபுளியில் இருக்கிறார்கள்\nஇவர்கள் பற்றி சங்க இலக்கிய குறிப்பு\nஎழினி என்ற குறுநில மன்னன் சோழனுக்கு அடிபணிய மருத்ததால்\nமத்தி என்ற படைத்தளபதியை அனுப்பி அவனை பல்லை உடைத்து எடுத்து வந்ததை பற்றி கூறுகிறது இந்த பாடல்\nஅவன் கொண்டு வந்து பல்லை வெண்மணி என்ற கடற்கரை ஊரில் இருந்த கோட்டை கதவில் அந்த பல்லை தன் வெற்றிக்கு அடையாளமாக பதித்து வைத்தான்\nஇந்த மத்தியில் வம்சமே மத்தியேரன் பேயரன்\nசுதை விரிந்தன்ன பல் பூ மராஅம்\nபறை கண்டன்ன பா அடி நோன் தாள்\nதிண் நிலை மருப்பின் வயக் களிறு உரிஞுதொறும்,\nதண் மழை ஆலியின் தாஅய், உழவர்\nவெண்ணெல் வித்தின் அறைமிசை உணங்கும்\nபனி படு சோலை வேங்கடத்து உம்பர்,\nமொழி பெயர் தேஎத்தர் ஆயினும், நல்குவர்\nகுழியிடைக் கொண்ட கன்றுடைப் பெரு நிரை\nபிடி படு பூசலின் எய்தாது ஒழிய,\nகடுஞ் சின வேந்தன் ஏவலின் எய்தி,\nநெடுஞ் சேண் நாட்டில் தலைத்தார்ப் பட்ட\nகல்லா எழினி பல் எறிந்து அழுத்திய\nவன்கண் கதவின் வெண்மணி வாயில்,\nமத்தி நாட்டிய கல் கெழு பனித் துறை,\nஅலர் நமக்கு ஒழிய, அழப் பிரிந்தோரே\nஉரை – ஜான் மில்டன் பர்னாந்து\nதோழி கேளாய் – ஏடி, தோழி\nசோழ மன்னனது கட்டளைக்குக் கீழ்ப்படிந்து குறுநில மன்னர்கள் தத்தம் பணியாளர்களைக் கொண்டு பெரிய குழிகளைத் தோண்டி புத��ய யானைகளைப் பிடிகும் முயற்ச்சியில் இடுபட்டனர். தொலைவில் வாழ்ந்த எழினி என்ற குறுநில அரசன் அதை செய்யவில்லை. கோபம் கொண்ட சோழன் வெண்மணி என்னும் துறை சேர்ந்த மத்தி என்ற பரதவ தலைவனை ஏவ . மத்தி எழினியை சிறைபிடித்து அவன் பல்லைப் பிடுங்கி வெண்மணியின் வலிமையான கோட்டைக் கதவில் பிறருக்கு பாடமாக இருக்க வேண்டும் என பல்லைப் பதித்து வைத்தான்.\nதன் வெற்றியை காண்பிக்க அத்துறையில் கல் நட்டினான்\nஅந்த கல் உள்ள துறைமுக அலை அவன் புகழ் பாடுவது போல் ஆர்பரிக்கிறது\nஅகநானூறு – 226 பரணர்\nஉணர்குவென் அல்லென்; உரையல்நின் மாயம்;நாணிலை மன்ற- யாணர் ஊர\nஅகலுள் ஆங்கண் அம்பகை மடிவைக்,\nகுறுந்தொடி, மகளிர் குரூஉப்புனல் முனையின்,\nபழனப் பைஞ்சாய் கொழுதிக் கழனிக் 5\nகரந்தைஅம் செறுவின் வெண்குருகு ஓப்பும்,\nவல்வில் எறுழ்த்தோள் பரதவர் கோமான்,\nபல்வேல் மத்தி கழாஅர் முன்துறை,\nநெடுவெண் மருதொடு வஞ்சி சாஅய்\nஉரை – ஜான் மில்டன் பர்னாந்து\nதங்கள் ஊர் பெருமை சொல்லுவது\nஎங்கள் ( உங்கள்) ஊரில் ஆண்டுதோறும் புதுவரவாய் வரும் நீ பொய் சொல்லி எங்களை வஞ்சிக்க நினைக்காதே. அவற்றை நாங்கள் நம்பவில்லை. உனக்கு அதுபற்றி வெட்கமும் இல்லை.\nவேல் படையை உடைய மத்தி என்ற பரதவர் தலைவனின் முன் துறை\nஆகவே உன் தில்லாலங்கடி வேலை எங்களிடம் வேண்டாம் என்கிறது இந்த பாடல்\nஆக மத்தியேரான் என்றால் மிக சிறப்பு\nபரதகுலம் எப்படி கிறிஸ்தவ மதத்தைச் தழுவினர்\nபரதகுலத்தை புரிந்து கொள்ள சில விளக்கம்\nஇராட்சச அறிவிப்புகளும், இராட்சத அலைகளும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200446-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/Politics/2018/11/06154805/1014282/KarnatakaByElection2018-Kumarasamy.vpf", "date_download": "2019-04-22T17:55:51Z", "digest": "sha1:FK3KVSJTRZ4OLUXJXRS5RQ4XL7MDXVLE", "length": 10195, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "\"28 மக்களவைத் தொகுதிகளில் வெற்றி பெறுவதே இலக்கு\" - குமாரசாமி கருத்து", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n\"28 மக்களவைத் தொகுதிகளில் வெற்றி பெறுவதே இலக்கு\" - குமாரசாமி கருத்து\nகர்நாடக இடைத் தேர்தல் முடிவு, கூட்டணி தொடர்பான பா.ஜ.க.வின் குற்றச்சாட்டை மக்கள் நிராகரித்துள்ளதை எடுத்துக்காட்டுவதாக உள்ளது என கர்நாடக முதலமைச்சர் எச்.ட��.குமாரசாமி தெரிவித்துள்ளார்.\nகாங்கிரஸ் கட்சியுடன் இணைந்து, நாடாளுமன்ற தேர்தலின்போது 28 தொகுதிகளில் வெற்றி பெறுவதே இலக்கு என்றும், அதன் முதல் படிதான் இந்த வெற்றி என்றும் கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி தெரிவித்துள்ளார். இடைத்தேர்தல் வெற்றி குறித்து செய்தியாளர்களிடம் பேசிய குமாரசாமி, மக்கள் தங்கள் மீது வைத்துள்ள நம்பிக்கையை இடைத்தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்துவதாகவும், இந்த வெற்றியால் அத்துமீறி செயல்படுபவர்களாக மாறமாட்டோம் என்றும் கூறினார். தங்கள் கூட்டணி தொடர்பான பா.ஜ.க. குற்றச்சாட்டை மக்கள் நிராகரித்து உள்ளதாகவும் முதலமைச்சர் குமாரசாமி தெரிவித்துள்ளார்.\nபட்டாசு ஆலையில் வெடி விபத்து : 3 அறைகள் தரைமட்டம்\nபட்டாசு ஆலையில் மூலப்பொருள் சேகரிக்கும் அறையில் ஏற்பட்ட வெடிவிபத்தில், 3 அறைகள் தரைமட்டமானது\nவாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..\nநீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\nஅமேதி தொகுதியில் ராகுல்காந்தி வேட்பு மனு ஏற்பு : சுயேட்சை வேட்பாளர் எழுப்பிய ஆட்சேபனைகள் நிராகரிப்பு\nஉத்தரப்பிரதேச மாநிலம், அமேதி தொகுதியில், போட்டியிடும் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியின் வேட்புமனு ஏற்கப்பட்டுள்ளது.\n\"ஏழுமலையான் கோவிலில் 9,259 கிலோ தங்கம் இருப்பு உள்ளது\" - கோயில் செயல் அலுவலர் அனில்குமார் சிங்கால் தகவல்\nமொத்தம் 9 ஆயிரத்து 259 கிலோ தங்கம் திருப்பதி ஏழுமலையான் கோவில் தேவஸ்தானத்திடம் இருப்பு உள்ளதாக, கோவில் செயல் அலுவலர் அனில்குமார் சிங்கால் தெரிவித்துள்ளார்.\n\"கழிவுநீர் கலப்பதால் தாமிரபரணி ஆறு மாசடைகிறது\" - ஆக்கிரமிப்புகள் குறித்து ஆட்சியர் பதிலளிக்க உத்தரவு\nதாமிரபரணி ஆற்றின் கரையோரத்தில் உள்ள ஆக்கிரமிப்பு குடியிருப்புகளை அகற்ற உத்தரவிட வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுதாக்கல் செய்யப்பட்டது.\n\"உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு\" - இலங்கை செய்தித் தொடர்பாளர் ரஜிதா சேனரத்னே அறிவிப்பு\nஇலங்கை தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்களுக்கு உள்ளூர் இஸ்லாமிய அமைப்பு காரணம் என்று அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.\nஆட்சியர் அலுவலகத்தில் தர்ணாவில் ஈடுபட்ட குடும்பத்தினர்\nகோவை மாவட்டம் சூலூர் பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார். இவருக்கு சொந்தமான 3 செண்ட் இடத்தை பறிக்க இவரது மனைவியை ரவுடி கும்பல் தாக்கியுள்ளனர்.\nகேட்பாரற்று கிடந்த பையால் வெடிகுண்டு பீதி\nசென்னை விமான நிலையத்தில் உள்ள உணவகம் முன் நீண்ட நேரமாக கேட்பாரற்று கிடந்த பையால், அங்கு வெண்டிகுண்டு பீதி ஏற்பட்டது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200446-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aeeoassociation.blogspot.com/2013/07/blog-post_4574.html", "date_download": "2019-04-22T19:06:13Z", "digest": "sha1:MC2TDSUFORJMJUB5VQQ3YVLJWYO5HDZR", "length": 14633, "nlines": 198, "source_domain": "aeeoassociation.blogspot.com", "title": "AEEO ASSOCIATION : மாற்றுத்திறனாளிகளுக்கு ஸ்காலர்ஷிப்", "raw_content": "\nதேசிய ஊனமுற்றோர் நிதி மற்றும் மேம்பாட்டு கழகம் (என்.எச்.எப்.டி.சி.,) மற்றும் சமூக அமைச்சகம், மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு கல்வித் உதவித் தொகை வழங்குகின்றன.\nஉயர் கல்வி பயிலும் 500 மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு தேசிய நிதியின் கீழ் உதவித்தொகை வழங்கப்பட இருக்கிறது. விருப்பமுள்ளவர்கள், ஆன்லைனில் ஆக., 31க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.\nஏதேனும் ஒரு தொழிற் கல்வியில் பட்டப்படிப்பு மற்றும், அதற்கு மேல் படிக்கும் மாணவர்கள், விடுதியில் தங்கியிருந்தால் மாதம் 1,000 ரூபாயும், வீட்டிலிருந்து வரும் மாணவர்களுக்கு மாதம் 700 ரூபாயும் வழங்கப்படும்.\nதொழிற்கல்வியில் டிப்ளமோ மற்றும் சான்றிதழ் படிப்பு படிக்கும் விடுதி மாணவர்களுக்கு, மாதம் 700 ரூபாயும், வீட்டிலிருந்து வரும் மாணவர்களுக்கு, மாதம் 400 ��ூபாயும் வழங்கப்படும். விண்ணப்பிக்கும் மாணவர்கள், தற்போது வேறு எந்த முறையிலும் உதவித்தொகை பெறக் கூடாது. பெற்றோர் மாத வருமானம் 15,000 ரூபாய்கு மேல் இருக்கக் கூடாது.\nதகுதி உள்ளவர்கள் ஆன்லைனில் விண்ணப்பித்த பின், படிவத்தை பிரின்ட் அவுட் எடுத்து, அத்துடன் கல்வி சான்றுகள், உடல் ஊனமுற்றோருக்கான சான்று, வருமான சான்று, விடுதியில் சேர்ந்து படிப்பதற்கான சான்று அகியவற்றை இணைத்து, National Handicapped Finance and Development, Corporation (NHFDC), Red Cross Bhawan, Sector12, Faridabad - 121 007 என்ற முகவரிக்கு ஆக.,31க்குள் அனுப்ப வேண்டும்.\nமேலும் விவரங்களுக்கு http://nhfdc.nic.in என்ற இணையதள முகவரி அல்லது 0129 - 2226 910, 2287 512, 2287 513 என்ற எண்களை தொடர்பு கொள்ளலாம்.\nஉதவி தொடக்கக் கல்வி அலுவலர் சங்கம்\nஅன்பார்ந்த அனைத்து வகை உதவி தொடக்கக் கல்வி அலுவலர்களே உதவி தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கான வலைப்பூவை தொடங்குவதில் மகிழ்ச்சி அடைகிறோம்...\nகல்வி வளர்ச்சி நாள் - JULY 15 (9-7-2013)\nஇராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள விருதுப்பட்டி என்ற கிராமத்தில் 1903 - ம் ஆண்டு ஜூலை மாதம் 15 ம் தேதி காமராஜ் பிறந்தார். காமராஜரின் தந்தை கு...\nகல்வி வலைபூ நண்பர்கள் முதல் கூட்ட அழைப்பு\nஇனிய வணக்கம் , வலை பூ நண்பர்களே , நீங்கள் செய்யும் பணி என்பது வியக்கத்தக்கப் பணி . இப்போது யாரும் ...\nஇயக்குநர் இணை இயக்குநர்களை சந்தித்து புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தல்.....\nகல்வி பணியில் கணினியை கொண்டு கல்வி புரட்ச்சி செய்து கொண்டு இருக்கும் உங்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள் 21 ம் நூற்றாண்டில் E-Mail , FACEBO...\nஆசிரியர் தகுதித் தேர்வு : டிப்ஸை படிங்க; மார்க்கை அள்ளுங்க\nதமிழ்நாட்டில் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பிலிருந்து எட்டாம் வகுப்பு வரை ஆசிரியர்களாகப் பணியாற்ற விரும்புபவர்கள் கட்டாயம் தமிழ்நாடு ஆசிரியர் த...\nநண்பர்களுக்கு வணக்கம் .தமிழ்நாட்டில் உள்ள 32மாவட்ட DEEO களிடமும் AEEOசார்பான விபரங்கள் பெறப்படுகிறது..ஜனவரியில் 836 AEEOகளின் seniority lis...\nஐ.ஏ.எஸ். தேர்வுக்கு தயார் ஆவது எப்படி\nசென்னையில் உள்ள பெரியார் ஐ.ஏ.எஸ். அகாடமி கடந்த 26 ஆண்டுகளாக சிவில் சர்வீசஸ் தேர்வுக்கு பயிற்சி அளித்து வருகிறது. இந்த நிலையில், ஐ.ஏ.எஸ். த...\nஇந்திய குடியரசு முன்னாள் தலைவர் டாக்டர் ஆ.ப.ஜெ.அப்...\nஉங்கள் இலக்கு வெற்றியை நோக்கி அமைக்க\nமனித மனங்களின் கோணல்களை சரிசெய்ய நூல்கள் தேவை: தமி...\nபெருந்தலைவர் காமராஜ���் பிறந்த நாளான ஜூலை 15ஆம் நாளை...\nசுதந்திர தின விழா 2013 - அனைத்து சார்நிலை அலுவலகங்...\n2ம் பருவத்திற்கு 2.29 கோடி புத்தகங்கள்: பாடநூல் கழ...\nஆங்கிலம் கற்பதற்கான பயனுள்ள வழிமுறைகள்...ஜூலை 12,2...\nபுத்தகப்பை, பாடப்புத்தகம் உள்ளிட்ட பல விலை இன்றி வ...\nஒரே நாளில் இரு தேர்வுகள்\nஅனுமதி பெறாத கட்டடத்தில் செயல்படும் பள்ளி: தகவல் அ...\nபள்ளிக்கு அதிக மாணவர்களை ஏற்றிச் சென்ற ஆட்டோக்கள் ...\nகட்டாய கல்வி சட்டத்தின் கீழ் சீட் கொடுக்க பள்ளிகள்...\nதிண்டுக்கல்லை சேர்ந்த தலைமை ஆசிரியருக்கு தேசிய நல்...\nபி.இ. கலந்தாய்வு: 66,391 இடங்கள் நிரம்பின\nபிற்படுத்தப்பட்டோர் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பி...\nபுற்று நோய் அபாயத்தை தடுக்கும் கறிவேப்பிலை\nஇதயத்தை காக்கும் இயற்கை உணவுகள்:\nஉரிய கட்டணத்தை செலுத்தினால் வாக்காளர் அடையாள அட்டை...\nசிறு வயதிலேயே சமூக ஆர்வம்: குறும்படம் தயாரித்து அச...\nஅங்கீகாரமின்றி இயங்கிய பள்ளிக்கு பூட்டு: கல்வித்து...\nகுழந்தைத் தொழிலாளர் இல்லை என்ற நிலையை தமிழகம் விரை...\nஆசிரியர் தகுதித் தேர்வு எழுதத் தேவையில்லை:\nமுதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் போட்டித் தேர்வு: பிழை...\nபள்ளிக்கல்வி - அனைத்து உயர்நிலை / மேல்நிலைப் பள்ளி...\nதொடக்கக் கல்வி - 1 முதல் 5 வகுப்புகளுக்கான CCE இணை...\nதொடக்கக் கல்வி - 2012-13 / 2013-14ஆம் கல்வியாண்டுக...\nகல்வி வளர்ச்சி நாள் - JULY 15 (9-7-2013)\nஆசிரியர் பயிற்சி சேர்க்கை துவங்கியது\nஆர்வமுள்ளவர்கள் நிச்சயமாக அறிவியலுக்கு வரலாம்-09/0...\nமத்திய அரசு ஊழியர்களுக்கான ஜூலை 2013-க்கான அகவிலைப...\nஅனுமதியற்ற கல்வி நிறுவன கட்டடங்களை வரன்முறைப்படுத்...\nதமிழகம் முழுவதும் உள்ள தலைமையாசிரியர்கள் கவனத்திற்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200446-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sathirir.blogspot.com/2009/03/blog-post_11.html", "date_download": "2019-04-22T18:27:46Z", "digest": "sha1:JMOT2L7ZGPMGRI7F77S4EDLOCFHTKH5D", "length": 9249, "nlines": 180, "source_domain": "sathirir.blogspot.com", "title": "அவலங்கள்: யேர்மனியில் சைவம் - கத்தோலிக்க கிறிஸ்தவம் இணைந்த சிறப்பு வழிபாடு", "raw_content": "\nவிழ விழ எழுவோம் ஒன்றல்ல ஓராயிரமாய்\nயேர்மனியில் சைவம் - கத்தோலிக்க கிறிஸ்தவம் இணைந்த சிறப்பு வழிபாடு\nயேர்மனியில் சைவம் - கத்தோலிக்க கிறிஸ்தவம் இணைந்த சிறப்பு வழிபாடு\nஈழத் தமிழரின் பேரவலம் கண்டு தம்முயிர்களை தற்கொடையாக்கி தீக்குளித்த வீரத் தமிழர்களுக்கான, சைவம் - கத்தோலிக்க கிறிஸ்தவம் இணை���்த சிறப்பு வழிபாடு யேர்மனியில் நடைபெற்றது.\nயேர்மனி றைனெ வெற்றிங்கன் நகரில் வாழும் சைவ - கத்தோலிக்க தமிழ் மக்கள் இணைந்து நேற்று முன்நாள் ஞாயிற்றுக்கிழமை (08.03.2009) காலை 10:00 மணியளவில் இந்த சிறப்பு வழிபாட்டை நடத்தினர்.\nமுதலில் இறைனீச்சுரம் சிவன் கோவிலில் சைவ சமய வழிபாட்டு முறைகளுடன் தமிழ்மொழி மூலம் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.\nஇதனை பூசகர் சபாநாத சர்மா சிறப்பாக நடத்தி வைத்து உரையாற்றினார்.\nஇந்த இறைனீச்சுரம் சிவன் கோவில் தாயகத்தில் வயல் வெளிகளின் நடுவே அமைதியான சூழலில் அமைந்துள்ள சைவக் கோயில்களை நினைவுபடுத்துவதாக இருந்தது.\nஇக்கோயிலில் தமிழ்மொழி மூலம் திருமண நிகழ்வுகள், சடங்குகள், வழிபாடுகள் நடைபெறுவதுடன் யார் வேண்டுமானாலும் வழிபாட்டை நடத்தலாம் என்றும் கோயில் நிர்வாகிகள் தெரிவித்தனர்.\nஇதனைத் தொடர்ந்து, அதே கட்டடத்தின் மேல்மாடியில் அமைந்துள்ள கத்தோலிக்க தேவாலயத்தில் அருட்திரு இமானுவேல் அடிகளாருடன், தமிழகத்தைச் சேர்ந்த தற்போது பெல்ஜியத்தில் பணிபுரியும் அருட்திரு ஜீவா லூர்துவும் இணைந்து இலங்கைத் தீவில் சமாதானம் வேண்டியும், தீயில் சங்கமித்தோருக்கான ஆன்ம இளைப்பாற்றிற்காகவும் பிரார்த்தனை செய்தனர்.\nஏறத்தாழ 100 பேர் வரை கலந்து கொண்ட இந்த வழிபாட்டில் உரையாற்றிய இமானுவேல் அடிகளார் இறை வழிபாட்டுடன் நின்று விடாமல் விடுதலைப் பயணத்தின் நீண்ட பாதையில் தமிழ் மக்கள் தொடர்ந்து தமது பங்கை ஆற்ற வேண்டும் என்றும் அவர்\n\"போதும் சகோதரரே உங்கள் தற்கொடை. திருப்பித்தர எம்மிடம் ஒன்றுமில்லை எம் பிரார்த்தனையைத்தவிர\" என்பதாக அமைந்திருந்தது இந்நிகழ்வு.\nவியாபாரிகளால் வீழ்ந்த தலைவா வீரவணக்கம்.\nதமிழர் நிகழ்வை தடுக்க முயற்சித்த சிறீலங்கா\nஈழம் சகோதர யுத்தம் இறுதிப்பாகம்\nஏப்றல் 14 ற்கு முதல் புலிகள் அழிக்கப்படுவார்களா\nஏப்றல் 14 ற்கு முன்னர் புலிகள் அழிக்கப்படவேண்டும...\nசீனாவிடம் விடுதலைப் புலிகள் கோரிக்கை\nராஜீவ் காந்திக்கு பிரபாகரன் எழுதிய இறுதிக்கடிதம்\nவன்னி தேராவில் ஆட்லெறி தளத்தினை தகர்த்த கரும்புலிக...\nஈழத்தமிழருக்கு உதவிட இங்கிலாந்திலிருந்து கப்பல்\nயேர்மனியில் சைவம் - கத்தோலிக்க கிறிஸ்தவம் இணைந்த ச...\nகாங்கிரசு கூட்டணிக்கு ஓட்டு போடாதீர்..பிரச்சார சி...\nராஜீவ் காந்திக்கு பிரபா��ரன் எழுதிய இரண்டாவது கடிதம...\nஇலங்கை கிறிக்கெற் அணியின் புதிய பயிற்சியாளர்.\nஆனந்த விகடன் விற்பனையாளர் கைது\nசகோதர யுத்தம் பாகம் இரண்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200446-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=32700", "date_download": "2019-04-22T18:10:04Z", "digest": "sha1:XOVYUCPA6HARCSUXGMBTTIUJ44RXHYRU", "length": 12447, "nlines": 119, "source_domain": "www.lankaone.com", "title": "பிரான்ஸில் இனி விமானம் �", "raw_content": "\nபிரான்ஸில் இனி விமானம் மூலம் வேலைத்தளங்களிற்கு பயணிக்கலாம்\nபிரான்ஸி ல் முதன் முறையாக தனிநபர் தேவைக்காக சிறியரக உலங்குவானூர்திகள் விற்பனைக்கு வரவுள்ளது. இதை பொதுமக்கள் அலுவலகங்களுக்குச் செல்ல பயன்படுத்த முடியும்.\nஇந்த புதிய ஒருவர் மாத்திரமே அமரக்கூடிய சிறிய ரக உலங்குவானூர்தியை Eva எனும் நிறுவனம் ((Electric Visionary Aircrafts) வடிவமைத்துள்ளது. கார் போன்று தரிப்பிடத்தில் நிறுத்தி, பின்னர் அதில் பறந்து அலுவலகம் செல்லலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகுறித்த உலங்குவானூர்தியானது நின்ற நிலையில் இருந்து மேலே செங்குத்தாக உயரும் எனவும், தரிப்பிடத்தில் இறக்கியதும் இறக்கைகள் தானாக மடித்துக்கொள்ளும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதனால் அலுவலகங்களுக்கு செல்லுபவர்கள் நேரத்தை மிச்சப்படுத்தலாம் எனவும், வீதி போக்குவரத்து நெரிசலில் இருந்து தப்பித்துக்கொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n350 மீட்டர்கள் உயரத்தில் இருந்து 1000 மீட்டர்கள் வரை பயணிக்க வேண்டிய தூரத்தை பொறுத்து, உயரத்தை அதிகரித்து கொள்ளலாம்.\nஇதில் அதிகபட்சமாக மணிக்கு 300 கி.மீ வேகம் வரை பயணிக்கலாம் எனவும், இதன் விலை €250,000 யூரோக்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், முதன் முதலாக இந்த சேவை Toulouse நகரில் சேவைக்கு வர உள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஇலங்கையில் தொடரும் பதற்ற நிலை\nஇலங்கையில் ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலை குறித்து அமெரிக்க ஜனாதிபதி......Read More\nநாட்டில் பல் வேறு பகுதிகளில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவங்கள்......Read More\nகுண்டுதாரியின் பெல்ட் வேலை செய்யாமையால்...\nதெகிவளையில் குண்டு வெடித்து இறந்த அப்துல் லதீப் ஜமீல் மொகமட் , தாஜ்......Read More\nமேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி கைது \nமேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி விசாரணைக்காக அழைக்கப்பட்ட நிலையில் கைது......Read More\n290 பேரில் 204 பேரின் சடலம் அடையாளம்...\nகுண்டுத் தககுதல்களில் உயிரிழந்த 290 பேரில் 204 பேரின் சடலங்கள் அடையாளம்......Read More\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, கொழும்பு பேராயர் மெல்கம் கர்தினால்......Read More\nயாழ். தனியார் பேருந்து நிலையத்தின்...\nயாழ். தனியார் பேருந்து நிலையத்தின் முன்பாக அமைக்கப்பட்டிருந்த......Read More\nமன்னார் தாழ்வுபாடு கிராமத்தில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நடமாடிய......Read More\nஇன்று அமுலுக்கு வருகிறது அவசரகாலச்...\nபயங்கரவாத தடை சட்டத்தின் சரத்துக்கள், அவசரகால சட்டத்தின் கீழ்......Read More\nதொடர் குண்டு தாக்குதல்களின் எதிரொலி...\nநாட்டின் பல பகுதிகளில் இடம்பெற்ற குண்டுவெடிப்பு சம்பவங்களின் காரணமாக......Read More\nகுண்டு வெடிப்பில் பலியான வவுனியா...\nகொழும்பு சினமன் கிரான்ட் ஹோட்டலில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் பலியான......Read More\nகொழும்பு புறக்கோட்டையில் தனியார் பேருந்து நிலையத்தில் வெடிப்பதற்கு......Read More\nயாழ் மறைமாவட்ட ஆயரை சந்தித்த வடக்கு...\nயாழ் மறைமாவட்ட ஆயர் கலாநிதி ஜஸ்ரின் பி ஞானப்பிரகாசம் ஆண்டகையைஆளுநர்......Read More\nவவுனியாவிலுள்ள மதஸ்தலங்களை சுற்றி பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக......Read More\nநேற்று இடம்பெற்ற வெடிப்புச் சம்பவங்கள் தொடர்பில் விசாரணை செய்வதற்காக......Read More\nநேற்று இடம்பெற்றவை தற்கொலை படை...\n3 கிருஸ்தவ தேவாலயங்கள் மற்றும் ஹோட்டல்களில் நேற்று இடம்பெற்ற வெடிப்புச்......Read More\nதிருமதி ராஜதுரை வரதலட்சுமி (ராசு)\nதிரு சண்முகம் தவக்குமார் (நந்தன்)\nதிரு சிவசிதம்பரம் கோபாலபிள்ளை (சிவா கோபால்)\nதிருமதி அரசரட்ணம் சந்தானலட்சுமி (பூமணி, மேரி)\nநமது நாட்டில் நடைமுறையிலுள்ள தொழிற்சங்கங்கள் தொட ர்பான கட்டளைச் சட்டம்......Read More\nதேசிய கட்சிகளை விமர்சிக்க கமல்...\nமக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தொடர்ந்து தேசியக்......Read More\n2019 இந்திய தேர்தலில் காவியா \nஇந்தியாவில் பாராளுமன்ற தேர்தல் களம் சூடு பிடித்திருக்கிறது. ஏப்ரல்......Read More\nமியான்மாரில் பொதுமக்கள் ஜனநாயக மாற்றத்தை ஏற்படுத்திய பின்னரான......Read More\nஆலயங்களில் பொங்கல் விழா மற்றும் வருடாந்த உற்சவங்கள் ஆரம்பமாகி......Read More\nஐநா கம்பத்திலேறி வெற்றிக்கொடி நாட்டும் சிங்கள தலைமைகளும்......Read More\n ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவளிக்கத் துணிந்த ஜி.ஜி.......Read More\nஅறிவுரை சொல்ல தகுதி எது \nஅருள் மொழி அரசு திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள்......Read More\nதமிழரின் அரசியலி���் முள்ளிவாய்க்கால் அவலம் பாதிக்கப்பட்டோர் மனதில்......Read More\nஜெனீவாவில் இணக்கம் தெரிவித்த விடயங்களைப் புறந்தள்ளிக் கொண்டு, இலங்கை......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200446-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nsanjay.com/2011/08/blog-post_09.html", "date_download": "2019-04-22T18:44:16Z", "digest": "sha1:SDSJFJL47PEKFM5F4SMLEF6EQPJ4BWMY", "length": 12197, "nlines": 73, "source_domain": "www.nsanjay.com", "title": "யாழ் மக்களில் உளவியல் பாதிப்பு | கதைசொல்லி", "raw_content": "\nயாழ் மக்களில் உளவியல் பாதிப்பு\nஇலங்கையின் வடக்கே யாழ்ப்பாணம் மாவட்ட மக்கள் மத்தியில் யுத்தம் மற்றும் இடப்பெயர்வுடன் தொடர்புடைய உளவியல் பாதிப்பு குறிப்பிடத்தக்க அளவில் காணப்படுவதாக அமெரிக்க மருத்துவர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக பிபிசி இல் வெளியான கட்டுரை இங்கே\nயுத்தத்தின் பின்னர், யுத்தத்தினால் இடம்பெயர்ந்த மக்களின் உளநலம் எப்படி இருக்கின்றது என்பதைக் கண்டறிவதற்காகக் கடந்த 2009 ஆம் ஆண்டு ஜுலை மாதம் தொடக்கம் செப்டம்பர் மாதம் வரையிலான காலப்பகுதியில் அமெரிக்க மருத்துவர் சங்கத்தைச் சேர்ந்த மருத்துவ நிபுணர்களினால் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.\nபிரீஎஸ்டி எனப்படும் நெருக்கீட்டிற்குப் பிற்பட்ட மனவடு நோய் 13 வீதமாகவும், அங்சைட்டி எனப்படும், பதளிப்பு நோய் 48.5 வீதமாகவும், டிப்ரஸ்ஸன் அதாவது மனச்சோர்வு 41.8 வீதமாகவும் இருப்பதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கின்றது.இது உள நலம் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள கொசோவா மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளின் போருக்குப் பிந்திய மக்களின் உளவியல் நிலைமையுட்ன் ஒப்பு நோக்கத்தக்கது என்றும் அந்த அறிக்கை சுட்டிக்காட்டியிருக்கின்றது.யாழ் மாவட்டத்தில் உள்ள இடம்பெயர்ந்த மக்களின் 68 வீதமானவர்கள், ஆகக்குறைந்தது ஒரு மன நெருக்கீட்டுச் சம்பவத்திற்கு அல்லது பலதரப்பட்ட மனநெருக்கீட்டுச் சம்பவங்களுக்கு இடப்பெயர்வின்போது ஆளாகியிருப்பதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கின்றது. இலங்கையின் இறுதி யுத்தத்தின் போது மூன்று லட்சம் மக்கள் போரினால் இடம்பெயர நேரிட்டது.\nஇவர்களுக்கு அரசாங்கம் வவுனியா மனிக்பாம் இடைத்தங்கல் முகாமில் தஞ்சமளித்திருந்ததுடன், தனது சுகாதார அமைச்சின் ஊடாக மனநல கொள்கையொன்றை வகுத்து வேலைத்திட்டங்களையும் முன்னெடுத்திர��ந்தது. இந்தச் செயற்திட்டத்தின் கீழ் 2009 ஆம் ஆண்டு முதல் இடம்பெயர்ந்த மக்களுக்காக பல சேவைகள் ஆற்றப்பட்டு வந்துள்ளன.\nஉளநல ஆலோசகர்களுக்கான கருத்தரங்கு ஒன்று\nஅப்போது அங்கு பணியாற்றி வந்த, வவுனியா பொது மருத்துவ மனையின் உளநலப்பிரிவுக்கு பொறுப்பான மருத்துவர் டாக்டர் சிவஞானம் சுதாகரன் இது பற்றிக் கூறுகையில், நெருக்கீட்டிற்குப் பிற்பட்ட மனவடு நோய் அப்போது அந்த மக்கள் மத்தியில் உச்ச நிலையில் காணப்பட்டதாகவும், பல்வேறு இழப்புகளுக்கும் குடும்ப உறவினர்களின் பிரிவுகளுக்கும் ஆளாகியிருந்த அவர்கள் அந்த நிலையில் இருந்து மீள்வதில் பெரும் சிக்கல்களை எதிர்நோக்க வேண்டியிருந்ததாகவும் தெரிவித்தார்.\nஉளவியல்பாதிப்பு காரணமாக இடம்பெயர்ந்த மக்கள் மத்தியில் தற்கொலை முயற்சிகள் அதிகமாக இருந்திருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட போதிலும், மனிக்பாம் இடைத்தங்கல் முகாமின் சூழல் அத்தகைய முயற்சிகளுக்கு ஏற்றதாக அமைந்திருக்கவில்லை என்றும், தற்கொலைக்குத் தேவையான பொருட்களைப் பெற்றுக்கொள்வதற்கான வசதிகள் அங்கு இல்லாதிருந்ததும் இதற்குக் காரணமாக இருக்கலாம் எனவும் டாக்டர் சுதாகரன் சுட்டிக்காட்டினார்.\n''மிகமோசமான யுத்தச் சூழ்நிலைக்குள் தமிழ் மக்கள் வன்னிப்பிரதேசத்தில் வாழ்ந்திருக்கின்றார்கள். அலையலையாக வந்த இடப்பெயர்வு அத்துடன் கூடிய கஸ்ட நிலைமைகளை அவர்களில் பலர் தாங்கும் திறனுடையவர்களாக இருந்தார்கள்.\nதொடர்ச்சியான யுத்தச் சூழ்நிலையில் வாழ்ந்து வந்தமையும் இதற்கு ஒரு காரணமாக இருக்கலாம்'' என்றும் டாக்டர் சுதாகரன் தெரிவித்தார்.\nதமிழ் நிலா 12:08:00 pm\nஎன் எந்த நிலைமை எங்களுக்கு மட்டும்..\nஉங்கள் கருத்துக்கு..... அன்புடன் தமிழ்நிலா\nகறை படிந்த சிறகுகள்.. - மின்நூல்\nஇதுவரை காலமும் எழுதிவந்த கவிதைகள் சிலவற்றை ஒன்றிணைத்து (கவிதையில்லிங்க புலம்பல்களை) ஒரு மின் புத்தகமாக உருவாக்கியுள்ளேன். இதன் தலை...\nஎன் வரம் நீ அம்மா....\nவேதனையிலும் என்னை புறம் தள்ளிய தேவதை நீ.... முகம் கூசாத முழு வெண்ணிலா... வாடாத தங்க ரோஜா.. உள்ளத் தொட்டிலில் உறங்க வைக்கும் நீ, என் உடலுக்கு...\nகவிஞர் கண்ணதாசன் காலத்தில் இருந்து திரையிசைப் பாடல்களும் இலக்கிய வகையில் சேர்க்கக் கூடிய ஒன்றாக மாறியிருக்கின்றன. இசையில் இருந்து மக்...\nஇன்னொரு கருச்ச���தைவுதான் புளுட்டோணியம் கரு சிதைக்கப்படுகின்றது.... யுரேனியம் பிளக்கப்படுகிறது, வளிமண்டலத்தில், நிலத்தடியில், வான்வெளியில், நீ...\nஇதன் ஒவ்வொரு வரிகளிலும், குறைந்தது ஒரு நபராவது அல்லது ஒரு நண்பராவது நிச்சயம் பிரதிபலிக்க கூடும்.. உங்கள் கருத்துக்களை பகிருங்கள்... கோவில் வ...\nபல ஆண்டுகளாகப் பட்டினிப் பஞ்சம் தலைவிரித்தாடும் ஆப்பிரிக்க நாடான சோமாலியாவை, ஐ.நா.சபை “பஞ்சத்துக்கு இலக்கான பகுதி” என அறிவித்துள்ளத...\nஎங்கள் யாழ்ப்பாணத்து மக்களின் ஒருசாரார் குடிசைக் கைத்தொழிலான மட்பாண்ட உற்பத்தியையே தமது பிரதான தொழிலாகச் செய்துவந்திருக்கின்றனர். இங்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200446-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/complaint-box/75591-connection-between-pollachi-and-panagudi.html", "date_download": "2019-04-22T18:12:19Z", "digest": "sha1:CFNP34IQGU2T4LV6772FKAETIVAOPVE6", "length": 27031, "nlines": 341, "source_domain": "dhinasari.com", "title": "பொள்ளாச்சி பிசாசுகளும் பணகுடி கிறிஸ்தவ ஆசிரியரும்! - Dhinasari News", "raw_content": "\nஈஸ்டர் விடுமுறைக்கு ப்ளோரிடா சென்ற அமெரிக்க அதிபர்\n பொள்ளாச்சி பிசாசுகளும் பணகுடி கிறிஸ்தவ ஆசிரியரும்\nபொள்ளாச்சி பிசாசுகளும் பணகுடி கிறிஸ்தவ ஆசிரியரும்\nபொள்ளாச்சி சம்பவத்திற்காக பொங்கும் போராளிகளே உங்களுக்கு மனசாட்சி என்று ஒன்று உள்ளதா\nஇந்த சம்பவம் … போன வருடம் நெல்லை மாவட்டம் பணகுடி என்ற ஊரில் உள்ள கிருத்துவ மேல்நிலைப் பள்ளியில் குருவாக பார்க்கும் ஆசிரியரால் பள்ளியில் பயிலும் வயதுக்கு வந்த பல மாணவிகளை பள்ளியில் வைத்தே பலாத்காரம் செய்து வந்துள்ளான் ஒரு காமமிருகம்..\nமேலும் அதை தனது செல்போனில் படம்பிடித்து மிரட்டி மீண்டும் மீண்டும் மாணவிகளை தன் காம இச்சையை தீர்த்த சம்பவம் அரங்கேறியது… மேலும் அந்த ஆசிரியரின் அலைபேசி பழுதுக்காக அங்குள்ள ஒரு இஸ்லாமியரின் சர்வீஸ் சென்டரில் கொடுக்க அந்த நபர் இவனின் அந்தரங்க வீடியோவை எடுத்து அந்த ஆசிரியரை மிரட்டி பலமுறை பணம் பிடுங்கியதோடு மட்டுமில்லாமல்…\nமாணவிகளையும் சப்ளை செய்யச் சொல்ல அதனால் நடந்த கைகலப்பில் காவல் நிலையத்தில் செல்போனில் இருந்த ரகசியம் வெளியே வந்தது…\nபாதிக்கப் பட்ட மாணவிகள் அனைவருமே இந்துக்கள் என்ற விவகாரமும் வெளிவந்தது..\nஇந்த விவகாரத்தை அங்குள்ள இந்து அமைப்புகள் கையில் எடுத்ததும் பிரச்னையின்\nதீவிரத்தை வெளி வராமல் தடுக்க பணகுடி காவல்நிலையத்தில் அப்போது அங்கு ஆய்வாளராக பணியாற்றிய நபரை விலைக்கு வாங்கியது பள்ளிநிர்வாகம்…\nவிலைபோனார் ஆய்வாளர் ஏனென்றால் அவரும் கிருத்துவர்..\n எதிர்ப்புகள் வலுத்ததால் அந்த ஆசிரியர் மீது வழக்கு பதிந்தே ஆகவேண்டும் என்ற கட்டாயம் ஆய்வாளருக்கு ஏற்பட்டது…\nஉடனே வழக்கு பதிந்தார் அது எப்படிபட்ட வழக்கு பதிவு என்றால் சம்பந்தப்பட்ட ஆசிரியர்ஆற்றில் குளித்த பெண்களை தனது போனில் படம்பிடித்ததாகவும் அதனால்தான் கைது செய்யபட்டதாகவும் பத்திரிகைசெய்திகளில் வந்தது..\nஎனக்கே நன்றாக தெரியும் இது ஏமாற்றுவேலை என்று… ஏனென்றால் எந்த ஆற்றில் பெண்கள் குளித்ததாக வழக்கு பதியபட்டதோ அந்த ஆற்றில் தண்ணீர் வந்தே ஐந்து வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது..\nஎப்படி தண்ணீரே வராத ஆற்றில் பெண்கள் குளித்திருப்பார்கள்\nஇப்போது நான் கூறுவதுகூட பொய் என்றுகூட வாதிடுவார்கள்… ஏனென்றால் நானும் அதே ஊரின் அருகே உள்ள ஒருகிராமத்தை சார்ந்தவன்தான்… ஆனால் இன்று பொள்ளாச்சி பெண்களுக்கு ரோட்டில் இறங்கி பொங்கும் இந்த திடீர் போராளிகள் அன்று பள்ளிமாணவிகள் கற்பழிக்கபட்டபோது எங்கே சென்றிருந்தார்கள்\nஅப்போது இந்த மாதர் சங்கங்களின் வாயில் என்ன வைத்திருந்தார்கள் ஏன் நெல்லை சட்டகல்லூரி மாணவர்கள் அன்று போராடவில்லை ஏன் நெல்லை சட்டகல்லூரி மாணவர்கள் அன்று போராடவில்லை எதிர்கட்சிகள் ஏன் அன்று இதற்காக குரல் கொடுக்கவில்லை\n அன்றும் எதிர்கட்சிதலைவராக இருந்த ஸ்டாலினோ \nகண்டிக்க வில்லை அறிக்கை விடவில்லை சி.பி.ஐ விசாரணை கேட்கவில்லை\nஅதற்காக பொள்ளாச்சி பெண்களுக்கு நடந்த அநீதியை நான் ஆதரிக்கவில்லை\nஆதரிக்கவும் மாட்டேன்….. தவறு யார் செய்தாலும் தவறுதான் குற்றவாளிகள் தண்டிக்கபடவேண்டும் அதில் எனக்கு எள்முனையளவும் மாற்றுகருத்தில்லை…\nபொள்ளாச்சி சம்பவமாவது அந்த அந்த பெண்கள் குற்றவாளிகளுடன் நட்பில் இருந்து பின் பாதிக்கப் பட்டவர்கள்… இந்த குற்றத்தில் பாதிபங்கு அவர்களிடமும் உண்டு என்பது யாராலும் மறுக்கமுடியுமா\nஇவர்களை குற்றவாளிகள் வீட்டில் புகுந்து கடத்தவோ கற்பழிக்கவோ இல்லை… அவர்கள் விருப்பத்தின்படியேதான் குற்றவாளிகளை தனியே சந்திக்க சென்று வாழ்வு இழந்துள்ளனர்… பொள்ளாச்சி சம்பவத்தில் கல்லூரியில் படிப்பவர்கள்\nதிருமண���ாணவர்கள் என்றுதான் தகவல் வருகிறது…\nஆனால் நெல்லை பணகுடி சம்பவமோ அப்படியில்லை பாதிக்கபட்ட அனைவருமே\nஉலகமறியாத பள்ளி சிறுமிகள் மாணவிகள்….\nஇரண்டு சம்பவத்திற்கும் வித்யாசம் உண்டு… ஏன் யாரும் வீதியில் இறங்கி போராடவில்லை என்பதையும் குறிப்பிடுகிறேன்… சம்பந்தபட்ட நபரும் பள்ளியும்\n கண்டிக்கவேண்டிய முக்கிய எதிர்கட்சி தலைவரோ கிருத்துவ மதத்தினர் போடும் எச்சை ஓட்டுக்காகவும், காலம் காலமாக இந்துக்களையும் இந்துக்களுக்கு எதிராக சிறுபான்மை மக்கள் எந்த அநீதி செய்தாலும்\nவாய்திறக்காத திருட்டு திராவிடத்தை ஆதரிக்கும் நபர்…\nஊடகங்களோ இன்றுபோல் அன்று செய்திகளை வெளியிடவே இல்லை காரணம்\nமதமாற்ற கும்பலிடம் வாங்கி நக்கி வயிறு வளர்க்கும் போக்கு வேதனையான உண்மை\nதமிழகத்தில் #வேசிஊடகங்களே உள்ளன…. பொள்ளாச்சி சம்பவம் வெளிச்சத்திற்கு\nவந்ததுக்கு காரணம் குற்றவாளிகள் அனைவரும் பிறப்பால் இந்துக்கள்… அவ்வளவே…\nஒருவேளை குற்றவாளிகளின் பெயர்கள் இர்பான்’தாவூத், என்றோ பீட்டர் ,ஆரோக்கியசாமி என்றோ இருந்திருந்தால்… எந்த கட்சிகளும் அமைப்பு களும் மாதர்சங்கங்களும் திடீர்போராளிகளும் ஊடகமும் பத்தோடு பதினொன்று என கடந்து போயிருக்கும்… அதிலும் திமுக தலைவர் தேர்தல் நேரத்தில் சிறுபான்மை மக்களின் வாக்குக்காக வாயில் வாழைபழத்தை வைத்துகொண்டே சுற்றிவந்திருப்பார் தேர்தல் முடியும்வரை….\nஒன்றுமட்டுமே விளங்குகிறது குற்றம் நடந்த மாநிலத்தை பாஜக ஆண்டாலோ அதனுடன் கூட்டணி வைத்துள்ள கட்சிகள் ஆண்டாலோ …\nஇல்லை சம்பந்தப்பட்ட குற்றவாளி இந்துவாக இருந்தால் மட்டுமே தமிழகத்தில் ஜனநாயகமும் கருத்துரிமையும், விவாதங்களும் போராட்டங்களும் நடந்தேறும்… இல்லை தேர்தல்நேரமாக இருந்திருக்கவேண்டும்….\nமனம் ஏனோ மறுக்கிறது இவர்களுக்கு.. பணகுடியில் பாதிக்கப்பட்ட மாணவிகளை தமிழச்சிகளாகவும் பெண்களாகவும் சகோதரிகளாகவும் பார்க்க…\nஆனால் எந்த கட்சியும் கண்டிக்கவும் இல்லை தண்டிக்கவும் இல்லை ஏனோ.\nகுற்றவாளியும் பள்ளி நிர்வாகமும் ஜாலியாக தான் சுத்துறானுங்க\nமனகுமுறலை கொட்டிவிட்ட நிம்மதி சற்றே…. நீதி கிடைக்க வாய்ப்பில்லை\nஎன்ற கோபம் இமயமளவு…. என்றும் தேசபணி தெய்வீக பணியில்\nஆசிரியர்- பெயர் அந்தோணிசாமி; பணி- மொபைலில் மாணவிகளை நிர்வா��ப் படம் பிடித்து அரசு சம்பளத்தில் பாலியல் பாடம் நடத்துவது\nசிறுபான்மை எனும் கூட்டுக்குள் பதுங்கும் விஷ ஜந்துக்கள் கையாலாகாத அரசு\nஆசிரியர் அந்தோணிசாமி குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது\nமுந்தைய செய்திஇலங்கையில் முதலீடு செய்யுங்கள்\nஅடுத்த செய்திஐபிஎல்: கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் ஹைதராபத் பேட்டிங்\nஉளவு எச்சரிக்கையை உதாசீனம் செய்தது ஏன்\nபயங்கரவாதத்தை முற்றாக ஒழிக்க முழு ஒத்துழைப்பு: இலங்கை ஜனாதிபதிக்கு மோடி உறுதி\nவாண்ட்டடா வாலிபனை வரச்சொல்லி… வாங்கிக் கட்டிக்கிட்ட திக்விஜய் சிங்\nதேர்தல் பார்வையாளரா போன இடத்துல… மதபோதகன் வேலை செய்தா… அதான் தொரத்தி வுட்டுட்டாங்க\nகூட்டணிக்கு நோ சொன்ன ஷீலா தீட்சித் தில்லியில் தனித்தே களம் காணும் காங்கிரஸ்\n4 மாவட்டங்களில் மட்டும் பறக்கும்படை ஆய்வுகள் தொடரும்\nஹீரோவாக கெத்து காட்டப் போகிறார்… ‘சரவணா ஸ்டோர்ஸ்’ சரவணன்\nவெள்ளைப் பூக்கள்: திரை விமர்சனம்\n இப்போதானே அங்கிருந்து வந்தேன்… அங்கே குண்டுவெடிப்பா\nத்ரிஷா நடிக்கும் புதிய படம்.. ‘ராங்கி’\nஉளவு எச்சரிக்கையை உதாசீனம் செய்தது ஏன்\nபயங்கரவாதத்தை முற்றாக ஒழிக்க முழு ஒத்துழைப்பு: இலங்கை ஜனாதிபதிக்கு மோடி உறுதி\nவாண்ட்டடா வாலிபனை வரச்சொல்லி… வாங்கிக் கட்டிக்கிட்ட திக்விஜய் சிங் பின்னே… மோடியைப் புகழ்ந்தா…\nதேர்தல் பார்வையாளரா போன இடத்துல… மதபோதகன் வேலை செய்தா… அதான் தொரத்தி வுட்டுட்டாங்க\nகூட்டணிக்கு நோ சொன்ன ஷீலா தீட்சித் தில்லியில் தனித்தே களம் காணும் காங்கிரஸ் தில்லியில் தனித்தே களம் காணும் காங்கிரஸ்\nஎடப்பாடி பழனிசாமி, மு.க.ஸ்டாலின் இருவரின் தனிப்பட்ட மேடைப் பேச்சு தாக்குதல்கள்\nபாரத் ஸ்கேன்ஸின் ஆச்சரிய ஆஃபர்..\nநான் ஏன் அர்பன் நக்சல்களை எதிர்க்கிறேன்\nசெய்தியாளர்கள் | வாசகர்களே... உங்கள் பகுதி செய்திகளை 88388 53843 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப்பில் அனுப்பலாம்\nதினசரியை தொடர்பு கொள்க: [email protected]\nஉங்கள் ஸ்மார்ட் ரேஷன் கார்டில் உள்ள குறியீடுகளுக்கு என்ன அர்த்தம்\nதமிழ் மரபை அவமதித்த காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயில் நிர்வாகம்: அராஜக சண்டையால் அன்பர்கள்...\nஉள்ளூர் செய்திகள் 29/05/2018 10:44 PM\nதமிழகத்தில் அதிமுக, திமுக ஆட்சி அமைக்காது : மத்திய உளவுத்துறை ரகசிய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200446-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai/351159.html", "date_download": "2019-04-22T18:14:44Z", "digest": "sha1:3CCSPNET4Y74ZVMKOVQO6K5WL4AIKAST", "length": 6645, "nlines": 144, "source_domain": "eluthu.com", "title": "கண்ணே - காதல் கவிதை", "raw_content": "\nசாரல் மழையை பொழியும் உன் ஈரக் கூந்தல்...\nகுங்குமதிற்கே அழகு சேர்க்கும் உன் படர்ந்த நெற்றி...\nவானில் மிதக்கும் கருமேகங்களைப் போன்று\nகருவிழிகளை கொண்ட உன் இரு கண்கள்..\nமிருதுவான உன் அழகிய உதடுகள்...\nதூண்டும் அழகிய உன் இரு கன்னங்கள்..\nபார்த்தவுடன் மனதைக் கவரும் உன் பார்வை...\nஇந்த அதிசயங்களைக் கொண்ட வசீகரமான\nஉன் முகத்தை மீண்டும் மீண்டும் காண\nஏங்குகிறது பெண்ணே.... என் மனம்......\nஇந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க\nசேர்த்தது : Ezhumalai (தேர்வு செய்தவர்கள்)\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nkayal vilzhi ( அன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி )\nnagarani madhanagopal ( ஒரு கிராமம் ஒரு தெய்வம் )\nSanthosh Kumar1111 ( மகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ் )\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nசிறந்த கவிதைகள் (இந்த வாரம்)\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200446-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilbulletin.com/%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8/", "date_download": "2019-04-22T17:55:23Z", "digest": "sha1:A2IKMVHXIE4V2JHPN2GJKJTXDY4AHG74", "length": 6247, "nlines": 84, "source_domain": "tamilbulletin.com", "title": "ரசிகர்களுக்கு இன்ப விருந்து படைக்கும் லட்சுமி ராய் - Tamilbulletin", "raw_content": "\nரசிகர்களுக்கு இன்ப விருந்து படைக்கும் லட்சுமி ராய்\nலக்ஷ்மி ராய் நிறைய இளம் ரசிகர்களை கொண்ட தமிழ் நடிகை. இவருக்கு இளம் ரசிகர்கள் அதிகம்.\nஅவ்வப்போது ரசிகர்களுக்காக கவர்ச்சி விருந்து படைத்தது தன் ரசிகர்களை இன்ப அதிர்ச்சி கொடுப்பார் … அந்த வகையில் லேட்டஸ்ட் ட்விட்டர் போட்டோ இது\nதிமுகவுடன் மதிமுகவை இணைக்க திட்டமா- திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விளக்கம் – tamil.hindu\nஎச்.ராஜா விஜயகாந்தை போல் தைரியமானவர்: பிரேமலதா புகழாரம்\nகுருவுக்கே துரோகம் செய்தவர் மோடி – ராகுல் குற்றச்சாட்டு \nதிண்டுக்கல்லில் இருந்த பிரியாணியை ரூ.200 கோடி மதிப்புள்ள சர்வதேச ப்ராண்டாக உயர்த்திய தலப்பாக்கட்டி நாகசாமி தனபாலன் – யுவர் ஸ்டோரி .காம்\nதிண்டுக்கல்லில் இருந்த பிரியாணியை ரூ.200 கோடி மதிப்புள்ள சர்வதேச ப்ராண்டாக உயர்த்திய தலப்பாக்கட்டி நாகசாமி தனபாலன்\nஒரு கையில் மிஷன் இம்பாசிபிள்.. மறு கையில் ஹாரிப்பாட்டர் தீம்.. உலக அரங்கை அதிரவைத்த தமிழ் சிறுவன்\n3 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து வைரலாகும் சென்னை சிறுவனின் இசை\nஈரோடு மஞ்சளுக்கு கிடைத்தது புதிய அங்கீகாரம்… ‘GI’ டேக் அளித்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி\nதோனி, ரோஹித் கொடுத்த அட்வைஸ் – கோஹ்லி பாராட்டு -வெப்துனியா தமிழ்\nகனிமொழிக்கு ஆரத்தி எடுத்தால் 2 ஆயிரம் …\nஉள்ளம் கவர்ந்த போக்குவரத்துக் காவலர்\nகொழுந்தியாக்கள் இல்லாத மருமகன்களுக்கு மட்டும்…வைரல் வீடியோ\nபார்ப்பவர்களை பதைபதைக்கச் செய்யும் வைரல் வீடியோ\nJan 02 முதலும் கடைசியும்\nJan 01 நம் குழந்தைகளும் , நம் பேரக் குழந்தைகளும்\nDec 26 உழைப்பும் பலனும்\nDec 26 சர்க்கரையும் மண்ணும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200446-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://aeeoassociation.blogspot.com/2013/08/2.html", "date_download": "2019-04-22T19:04:58Z", "digest": "sha1:UCMIPZIAXGFYQHRB5WPPQNYKCRTPRC5P", "length": 13108, "nlines": 177, "source_domain": "aeeoassociation.blogspot.com", "title": "AEEO ASSOCIATION : +2வில் அதிக மதிப்பெண் பெற்றவர்கள் முதல்வரின் பரிசுத் தொகைக்கு விண்ணப்பிக்கலாம்", "raw_content": "\n+2வில் அதிக மதிப்பெண் பெற்றவர்கள் முதல்வரின் பரிசுத் தொகைக்கு விண்ணப்பிக்கலாம்\nபிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கான முதல்வரின் தகுதி பரிசுத்தொகைக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nஆதிதிராவிடர், பழங்குடியினர், மதம் மாறிய கிறிஸ்தவ ஆதிதிராவிடர் இனத்தைச் சேர்ந்த முதல் ஆயிரம் மாணவர்கள், முதல் ஆயிரம் மாணவிகளுக்கு இந்தப் பரிசுத்தொகை வழங்கப்படும் என சென்னை மாவட்ட ஆட்சியர் சுந்தரவல்லி அறிவித்துள்ளார்.\nபிளஸ் 2 தேர்வில் தமிழை ஒரு பாடமாகக் கொண்டு பயின்ற மாணவர்களின் மேற்படிப்புக்காக ஆண்டுக்கு ரூ.3 ஆயிரம் வீதம் 5 ஆண்டுகளுக்கு இந்தப் பரிசுத்தொகை வழங்கப்படும்.\n2012 மார்ச் மாதம் நடைபெற்ற தேர்வில் 1,069 மதிப்பெண் அல்லது அதற்குமேல் எடுத்த மாணவர்கள், 1,082 மதிப்பெண்ணுக்கு மேல் எடுத்த மாணவிகள் இந்தப் பரிசுத்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்.\n2013 மார்ச் மாதம் நடைபெற்ற தேர்���ில் 1,074 மதிப்பெண் அல்லது அதற்கு மேல் எடுத்த மாணவர்கள், 1,085 மதிப்பெண்ணுக்கு மேல் எடுத்த மாணவிகள் இந்த உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கலாம் என சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் தெரிவித்துள்ளது.\nமேற்கண்ட மதிப்பெண்ணைப் பெற்று கல்லூரிகளில் சேர்ந்த மாணவர்கள் தங்களது பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ் நகல், ஜாதி சான்றிதழ் நகல் ஆகியவற்றுடன் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலருக்கு தங்களது கல்லூரியின் மூலம் இந்தப் பரிசுத்தொகை பெற விண்ணப்பிக்கலாம்.\nபிளஸ் 2 முடித்த உடனேயோ, அல்லது ஓராண்டு இடைவெளி விட்டு மேற்படிப்பைத் தொடரும் மாணவர்கள் இந்த உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்.\n2011-12-ஆம் ஆண்டுக்கு முந்தைய ஆண்டுகளில் இந்தப் பரிசுத்தொகையைப் பெற்று புதுப்பிக்கும் மாணவர்கள் 2012-13-ஆம் ஆண்டு முதல் ரூ.3 ஆயிரம் உதவித் தொகையைப் பெறலாம்.\nஉதவி தொடக்கக் கல்வி அலுவலர் சங்கம்\nஅன்பார்ந்த அனைத்து வகை உதவி தொடக்கக் கல்வி அலுவலர்களே உதவி தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கான வலைப்பூவை தொடங்குவதில் மகிழ்ச்சி அடைகிறோம்...\nகல்வி வளர்ச்சி நாள் - JULY 15 (9-7-2013)\nஇராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள விருதுப்பட்டி என்ற கிராமத்தில் 1903 - ம் ஆண்டு ஜூலை மாதம் 15 ம் தேதி காமராஜ் பிறந்தார். காமராஜரின் தந்தை கு...\nகல்வி வலைபூ நண்பர்கள் முதல் கூட்ட அழைப்பு\nஇனிய வணக்கம் , வலை பூ நண்பர்களே , நீங்கள் செய்யும் பணி என்பது வியக்கத்தக்கப் பணி . இப்போது யாரும் ...\nஇயக்குநர் இணை இயக்குநர்களை சந்தித்து புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தல்.....\nகல்வி பணியில் கணினியை கொண்டு கல்வி புரட்ச்சி செய்து கொண்டு இருக்கும் உங்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள் 21 ம் நூற்றாண்டில் E-Mail , FACEBO...\nஆசிரியர் தகுதித் தேர்வு : டிப்ஸை படிங்க; மார்க்கை அள்ளுங்க\nதமிழ்நாட்டில் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பிலிருந்து எட்டாம் வகுப்பு வரை ஆசிரியர்களாகப் பணியாற்ற விரும்புபவர்கள் கட்டாயம் தமிழ்நாடு ஆசிரியர் த...\nநண்பர்களுக்கு வணக்கம் .தமிழ்நாட்டில் உள்ள 32மாவட்ட DEEO களிடமும் AEEOசார்பான விபரங்கள் பெறப்படுகிறது..ஜனவரியில் 836 AEEOகளின் seniority lis...\nஐ.ஏ.எஸ். தேர்வுக்கு தயார் ஆவது எப்படி\nசென்னையில் உள்ள பெரியார் ஐ.ஏ.எஸ். அகாடமி கடந்த 26 ஆண்டுகளாக சிவில் சர்வீசஸ் தேர்வுக்கு பயிற்சி அளித்து வருகிறது. இந்த நிலையில், ஐ.ஏ.எஸ். த...\nஎழுத்தாளர்கள், பேச்சாளர்களுக்கு களம் அமைத்துக்கொடு...\nஐ.ஏ.எஸ். தேர்வுக்கு தயார் ஆவது எப்படி\nதூத்துக்குடி கடலில் மூழ்கி இறந்த மாணவர்களின் குடும...\nபள்ளி, கல்லூரிகளின் பெயர்களோடு ஜாதி பெயர்களா\nபி.எட்., படிப்பிற்கு 6ம் தேதி முதல் விண்ணப்பம் வின...\nகர்நாடகாவில் பள்ளி மாணவ, மாணவியருக்கு பால் வழங்கும...\n+2வில் அதிக மதிப்பெண் பெற்றவர்கள் முதல்வரின் பரிசு...\nபோலி சான்றிதழ்கள் மூலம் ஆசிரியர் நியமனம்: 10 பேரை ...\nசென்னை கம்பன் கழகத்தின் 39-ஆவது ஆண்டு விழா\nஇலவச தமிழ் இலக்கிய, இலக்கண பாடசாலை\nபி.எட். படிப்பில் புதிய பாடங்கள்\nடி.இ.டி., தேர்வு எழுதுவோருக்கு ஆகஸ்ட் 5ல் ஹால் டிக...\nமூன்று நபர் ஊதியக் குழு பரிந்துரையின் அடிப்படையில்...\nபள்ளிக்கல்வித்துறையில் இயக்குநர்கள் மாற்றம் | புதி...\nடி.இ.டி., தேர்வர்களுக்கு, வரும், 5ம் தேதி, டி.ஆர்....\nபிளஸ் 2, 10ம் வகுப்பு மாணவர்களுக்கு முதல் பருவத்தே...\nநல்லாசிரியர் விருது தேர்வில் புதுமை: பள்ளி கல்வி இ...\nபகஇ - EMIS கீழ் பள்ளிகள் மற்றும் தகவல் தொகுப்பு மு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200446-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalakkaldreams.com/category/literature/page/2/", "date_download": "2019-04-22T18:48:53Z", "digest": "sha1:PXIWB5GBCOAGJAZW4ID6KUXDMKIHI7RK", "length": 8110, "nlines": 221, "source_domain": "kalakkaldreams.com", "title": "இலக்கியம் Archives - Page 2 of 21 - No.1 Tamil Portal | Tamil Entertainment | Cinema News | Kalakkaldreams", "raw_content": "\nகனவுலகவாசி பாகம் – 1\nகனவுலகவாசி பாகம் – 1\nவிருதுக்கு மணிமகுடம் சூடும் எழுத்தாளர் யூசுப்\nதமிழீழம் சிவக்கிறது – அழித்து விடுங்கள்\nகனவுலகவாசி பாகம் – 1\nவிருதுக்கு மணிமகுடம் சூடும் எழுத்தாளர் யூசுப்\nதமிழீழம் சிவக்கிறது – அழித்து விடுங்கள்\nகனவுலகவாசி பாகம் – 1\nவிருதுக்கு மணிமகுடம் சூடும் எழுத்தாளர் யூசுப்\nதமிழீழம் சிவக்கிறது – அழித்து விடுங்கள்\nசின்னாயா – பாகம் – 1\nசிவகாமி பர்வம் – புத்தக விமர்சனம்\nதந்தை பெரியாரின் பெண்ணுரிமை சிந்தனை – புத்தக விமர்சனம்\nசொட்டாங்கல் – புத்தக விமர்சனம்\nநடை பயணத்தில் ஒரு கவிதை\nஊர் மண் – புத்தக விமர்சனம்\nகனவுலகவாசி பாகம் – 1\nகலக்கல் ட்ரீம்ஸ் – செய்திகள் 29/1/2019\nவிருதுக்கு மணிமகுடம் சூடும் எழுத்தாளர் யூசுப்\nமேஷம் முதல் கன்னி ராசிவரை ஆவணி மாத பலன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200446-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://media.atari-frosch.de/index.php?/tags/61-berlin&lang=ta_IN", "date_download": "2019-04-22T18:14:09Z", "digest": "sha1:2DUEASX5IFVAUPTRI6H2RGSGUFIWI5RW", "length": 5740, "nlines": 138, "source_domain": "media.atari-frosch.de", "title": "குறிச்சொல் Berlin", "raw_content": "\n✔ புகைப்பட அளவு, A → Z\n✔ புகைப்பட அளவு, Z → A\n✔ தேதி உருவாக்கப்பட்டது, புதிய → பழைய\n✔ தேதி உருவாக்கப்பட்டது, பழைய → புதிய\n✔ பதிவிடப்பட்ட தேதி, புதிய → பழைய\n✔ பதிவிடப்பட்ட தேதி, பழைய → புதிய\n✔ மதிப்பு வரையீடு, அதிகம் → குறைவு\n✔ மதிப்பு வரையீடு, குறைவு → அதிகம்\n✔ வருகைகள், உயர் → குறைந்த\n✔ வருகைகள், குறைந்த → உயர்\n✔ XS - மிகப் சிறியது\n✔ S - சிறியது\n✔ M - நடுத்தர\n✔ L - பெரிது\nஇல்லம் / குறிச்சொல் Berlin [975]\nமுதல் | முந்தைய | 1 2 3 ... 65 | அடுத்து | இறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200446-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://ntrichy.com/shipping-booths-from-trichy-bel-institutions-were-sent-to-outsiders/", "date_download": "2019-04-22T17:55:27Z", "digest": "sha1:HOQITGF3BWQK4N7CTQR6QYX56UTSR3AP", "length": 7205, "nlines": 102, "source_domain": "ntrichy.com", "title": "திருச்சி பெல் நிறுவனத்தில் இருந்து கொதிகலன் கட்டுமானத் தளவாடங்கள் வெளிமாநிலங்களுக்கு அனுப்பி வைப்பு. - NTrichy", "raw_content": "\nதிருச்சி பெல் நிறுவனத்தில் இருந்து கொதிகலன் கட்டுமானத் தளவாடங்கள் வெளிமாநிலங்களுக்கு அனுப்பி வைப்பு.\nதிருச்சி பெல் நிறுவனத்தில் இருந்து கொதிகலன் கட்டுமானத் தளவாடங்கள் வெளிமாநிலங்களுக்கு அனுப்பி வைப்பு.\nதிருச்சி பெல் நிறுவனத்தில் இருந்து கொதிகலன் கட்டுமானத் தளவாடங்கள் வெளிமாநிலங்களுக்கு அனுப்பி வைப்பு.\nஇந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் வெளிநாட்டிலும் அமையவுள்ள 12 மின் திட்டங்களுக்காக மொத்தம் 820 டன் எடையுள்ள கொதிகலன் கட்டுமானத் தளவாடங்கள் திருச்சி பெல் நிறுவனத்திலிருந்து வெள்ளிக்கிழமை அனுப்பி வைக்கப்பட்டன.\nவடக்கு கரன்புரா, தூத்துக்குடி, வட சென்னை, உப்பூர், யதாத்ரி, பங்கி, பத்ராத்ரி, உடன்குடி, புஸாவல், விஜயவாடா, வங்கதேச மைத்ரி உள்ளிட்ட மின் திட்டங்களுக்காக சுமார் 820 டன் எடையுள்ள, கொதிகலன் பாகங்கள், வால்வுகள் உள்ளிட்ட கட்டுமானத் தளவாடங்கள் திருச்சி பெல் நிறுவனத்திலிருந்து வழங்கும் வகையில் ஒப்பந்தம் போடப்பட்டிருந்தது. அதன்படி, முதல்கட்டமாக மொத்தம் 36 லாரிகளில் கொதிகலன் பாகங்கள் உள்ளிட்ட தளவாடங்கள் வெள்ளிக்கிழமை அனுப்பிவைக்கப்பட்டன.\nதிருச்சி, திருமயம், சென்னை மின்னாலைக் குழாய்கள் பிரிவு பொதுமேலாளர் (பொறுப்பு) ஆர். பத்மநாபன், லாரியை கொடியசைத்து அனுப்பி வைத்தார். நிகழ்ச்சியில், வணிகம், திட்டமிடல் பொதுமேலாளர் வி. சீனிவாசன், நிதித்துறை பொதுமேலாளர் எம். நீலகண்டன், கொதிகலன்களுக்கான துணை இயக்குநர் ஏ. சிவக்குமார், பொதுமேலாளர்கள் எம்.வி. செல்வன், கே. மோகன் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.\nதிருச்சி அருகே பக்தர்கள் மீது லாரி மோதி விபத்து.\nதிருச்சி விமானநிலையம் வளர்ச்சியில் புது உச்சத்தை எட்டியது\nமக்களை பழி கேட்கும் திருச்சி மாநகராட்சி.\nதிருச்சியிலிருந்து வெளிநாட்டிற்கு கடத்த முயன்ற பணம் பறிமுதல்.\nதிருச்சியில் 7 பேர் சாவுக்கு காரணமான பூசாரி கைது.\nதிருச்சியில் தந்தையை கத்தியால் குத்திய மகன் கைது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200446-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mirrorarts.lk/life-art/sports/1062-2017-07-28-12-24-05", "date_download": "2019-04-22T18:54:11Z", "digest": "sha1:YCQOPJZRZM3QYDQJU27SU3QHHBSSNMQ3", "length": 9030, "nlines": 130, "source_domain": "tamil.mirrorarts.lk", "title": "ஆந்திர மாநிலத்தில் உதவி ஆட்சியராக பி.வி. சிந்து நியமனம்", "raw_content": "\nஆந்திர மாநிலத்தில் உதவி ஆட்சியராக பி.வி. சிந்து நியமனம்\nஆந்திர மாநிலத்தில் உதவி ஆட்சியராக பி.வி. சிந்து நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான பணி நியமன உத்தரவை நேற்று அமராவதியில் சிந்துவிடம் முதல்வர் சந்திரபாபு நாயுடு வழங்கினார்.\nரியோ ஒலிம்பிக் போட்டியில் பெண்களுக்கான பாட்மிண்டனில் வெள்ளிப் பதக்கம் வென்ற பி.வி. சிந்துவுக்கு சில மாதங்களுக்கு முன் ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு பாராட்டு விழா நடத்தினார்.\nஅப்போது அவர் பி.வி.சிந்துவுக்கு 3 கோடி பரிசுத் தொகை, மற்றும் அமராவதியில் வீடு ஆகியவற்றை வழங்கி கௌரவித்தார். மேலும், பி.வி.சிந்து விரும்பினால் ஆந்திராவில் உதவி ஆட்சியராக பணியாற்ற வாய்ப்பு வழங்கப்படும் என்றும் அறிவித்திருந்தார்.\nஇதனை பி.வி. சிந்து ஏற்றுக்கொண்டதை தொடர்ந்து, நேற்று அமராவதியில் உள்ள தலைமை செயலகத்தில் பி.வி. சிந்துவுக்கு பணி நியமன உத்தரவை சந்திரபாபு நாயுடு வழங்கினார்.\nபின்னர் இது குறித்து பி.வி சிந்து செய்தியாளர்களிடம் கூறும்போது, “பணி நியமன உத்தரவை பெற்றுக்கொண்டது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.\nஆந்திர முதல்வர் விளையாட்டு வீராங்கனைகளை மிகவும் ஊக்கப்படுத்துகிறார். இதன் மூலம் பலர் விளையாட்டு துறையில் சாதிக்க முன் வருகின்றனர். விளையாட்டு துறையில் மேலும் சாதிக்க வேண்டும் என்பதே எனது என் லட்சியம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.\n‘புதிய படைப்புகளால் மண்ணுக்குப் பெரும��� சேர்ப்பேன்’ - இளம் கலைஞர் அபிநாத்\nமைசூரு முதல் - ‘81 போயஸ் கார்டன்' வரை... ஜெயலலிதா டைரி குறிப்புகள்\nசெல்வச் சந்நிதி ஆலய வரலாறு.......\nபுருவம் அழகு பெற டிப்ஸ்.....\nஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும் சரியான உணவுப் பழக்கம்\nசினிமா, மோசமான துறை கிடையாது\nவியர்வை - வெப்பம் - வெறுப்பு - வெயிலின் மறுபக்கம்\nபேசா மொழி தமிழ் ஸ்டுடியோ - பாலுமகேந்திரா விருது 2018 - (குறும்படங்களுக்கு மட்டும்)\nசென்னை-28 வெங்கட் பிரபு, 6 அடித்தாரா\nஎனக்கு கடவுள் நம்பிக்கை தானாகவே வந்துவிட்டது\nலுத்புதின் நடித்துள்ள பறந்து செல்லவா\nகிட்டுவின் போராட்டம் வெற்றி பெற்றுவிட்டது.\nஇப்படி ஒரு தமிழ் படத்தை நான் பார்த்ததே இல்லை\nடேட்டிங் செய்ய விரும்பும் வாலிபர் வேலையில் இருக்க வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200446-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.mirrorarts.lk/news/1232-2017-10-09-12-43-07", "date_download": "2019-04-22T18:57:36Z", "digest": "sha1:SXOMNOCUIA2X3HSKMGQNALK474TVDIHQ", "length": 9711, "nlines": 133, "source_domain": "tamil.mirrorarts.lk", "title": "ரிச்சர்ட் தாலருக்கு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு", "raw_content": "\nரிச்சர்ட் தாலருக்கு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு\n2017ஆம் ஆண்டின் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசுக்கு அமெரிக்காவைச் சேர்ந்த பொருளாதார வல்லுநர் ரிச்சர்ட் தாலர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.\nமருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம் மற்றும் அமைதிக்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், பொருளாதாரத்திற்கான நோபல் பரிசும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nபொருளாதார துறைக்கு சிறந்த பங்களிப்பை அளித்தமைக்காக அவருக்கு இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளதாக நோபல் தேர்வுக்குழுவின் தலைவர் கோரன் ஹான்சன் தெரிவித்துள்ளார்.\nபொருளாதாரத்துக்கான முடிவுகளை உளவியலுடன் ஒருங்கிணைத்து எப்படி தீர்வு காண்பது தொடர்பான ஆய்வினை மேற்கொண்டமையை கௌரவிக்கும் வகையில் தாலருக்கு நோபல் பரிசு அளிக்கப்படவுள்ளது.\nபொருளாதாரம் - உளவியல் தொடர்பான ரிச்சர்ட்டின் ஆய்வுகள், சுய கட்டுப்பாடு இல்லாமல் இருப்பது, தனிப்பட்ட முடிவுகள் பொருளாதார சந்தை விளைவுகளை எவ்வாறு சீரான முறையில் பாதிக்கின்றன போன்றவற்றை விளக்குகின்றன.\nஇவரது கண்டுபிடிப்புகள் ’நடத்தையியல் பொருளாதாரம்’ என்ற துறையில் பெரிய பார்வைகளைத் திறந்து விட்டுள்ளது. ‘பொருலாதார முகவர்கள் மனிதர்கள், எனவே பொருளாதார மாதிரிகள் இதனை தன்னகத்தே கொள்ள வேண்டும்’ என்று கூறுகின்றார் தாலர்.\n72 வயதான ரிச்சட் பொருளாதாரம் தொடர்பாக ஆறு புத்தங்களை இதுவரை எழுதியுள்ளார்.\nபொருளாதார முடிவுகளை எடுக்கும் போது மக்கள் எவ்வாறு நடந்து கொள்கிறார்கள் என்றும், பொருளாதாரத்தில் உளவியல் ரீதியாக முடிவு எடுப்பது தொடர்பான ஆய்வுகளையும் ரிச்சர்ட் தாலர் சிறப்பாக செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\n‘புதிய படைப்புகளால் மண்ணுக்குப் பெருமை சேர்ப்பேன்’ - இளம் கலைஞர் அபிநாத்\nமைசூரு முதல் - ‘81 போயஸ் கார்டன்' வரை... ஜெயலலிதா டைரி குறிப்புகள்\nசெல்வச் சந்நிதி ஆலய வரலாறு.......\nபுருவம் அழகு பெற டிப்ஸ்.....\nஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும் சரியான உணவுப் பழக்கம்\nசினிமா, மோசமான துறை கிடையாது\nவியர்வை - வெப்பம் - வெறுப்பு - வெயிலின் மறுபக்கம்\nபேசா மொழி தமிழ் ஸ்டுடியோ - பாலுமகேந்திரா விருது 2018 - (குறும்படங்களுக்கு மட்டும்)\nசென்னை-28 வெங்கட் பிரபு, 6 அடித்தாரா\nஎனக்கு கடவுள் நம்பிக்கை தானாகவே வந்துவிட்டது\nலுத்புதின் நடித்துள்ள பறந்து செல்லவா\nகிட்டுவின் போராட்டம் வெற்றி பெற்றுவிட்டது.\nஇப்படி ஒரு தமிழ் படத்தை நான் பார்த்ததே இல்லை\nடேட்டிங் செய்ய விரும்பும் வாலிபர் வேலையில் இருக்க வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200446-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamilbulletin.com/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%99%E0%AF%8D/?shared=email&msg=fail", "date_download": "2019-04-22T17:55:40Z", "digest": "sha1:LILQ5BU5COFIW6OBOKMUZDT42SPJGY3P", "length": 5796, "nlines": 79, "source_domain": "tamilbulletin.com", "title": "பொன்னியின் செல்வன்: பூங்குழலியாக நயன்தாரா- உங்களுக்கு ஓகேவா? - tamil.filmifeat - Tamilbulletin", "raw_content": "\nபொன்னியின் செல்வன்: பூங்குழலியாக நயன்தாரா- உங்களுக்கு ஓகேவா\nபொன்னியின் செல்வன்: பூங்குழலியாக நயன்தாரா- உங்களுக்கு ஓகேவா\nதிமுகவுடன் மதிமுகவை இணைக்க திட்டமா- திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விளக்கம் – tamil.hindu\nஎச்.ராஜா விஜயகாந்தை போல் தைரியமானவர்: பிரேமலதா புகழாரம்\nகுருவுக்கே துரோகம் செய்தவர் மோடி – ராகுல் குற்றச்சாட்டு \nதிண்டுக்கல்லில் இருந்த பிரியாணியை ரூ.200 கோடி மதிப்புள்ள சர்வதேச ப்ராண்டாக உயர்த்திய தலப்பாக்கட்டி நாகசாமி தனபாலன் – யுவர் ஸ்டோரி .காம்\nதிண்டுக்கல்லில் இருந்த பிரியாணியை ரூ.200 கோடி மதிப்புள்ள சர்வதேச ப்ராண்டாக உயர்த்திய தலப்பாக்கட்டி நாகசாமி தனபாலன்\nஒரு கையில் மிஷன் இம்பாசிபிள்.. மறு கையில் ஹாரிப்பாட்டர் தீம்.. உலக அரங்கை அதிரவைத்த தமிழ் சிறுவன்\n3 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து வைரலாகும் சென்னை சிறுவனின் இசை\nஈரோடு மஞ்சளுக்கு கிடைத்தது புதிய அங்கீகாரம்… ‘GI’ டேக் அளித்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி\nதோனி, ரோஹித் கொடுத்த அட்வைஸ் – கோஹ்லி பாராட்டு -வெப்துனியா தமிழ்\nகனிமொழிக்கு ஆரத்தி எடுத்தால் 2 ஆயிரம் …\nஉள்ளம் கவர்ந்த போக்குவரத்துக் காவலர்\nகொழுந்தியாக்கள் இல்லாத மருமகன்களுக்கு மட்டும்…வைரல் வீடியோ\nபார்ப்பவர்களை பதைபதைக்கச் செய்யும் வைரல் வீடியோ\nJan 02 முதலும் கடைசியும்\nJan 01 நம் குழந்தைகளும் , நம் பேரக் குழந்தைகளும்\nDec 26 உழைப்பும் பலனும்\nDec 26 சர்க்கரையும் மண்ணும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200446-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/State/2018/12/05145651/1216573/33-thousand-people-used-Share-auto-and-car-facility.vpf", "date_download": "2019-04-22T18:54:53Z", "digest": "sha1:YOMF4STV3YVVOMS6KHJCFV7C7W23LQ4W", "length": 17760, "nlines": 195, "source_domain": "www.maalaimalar.com", "title": "மெட்ரோ ரெயில் நிலையங்களில் இருந்து ஷேர் ஆட்டோ, கார் வசதியை 33 ஆயிரம் பேர் பயன்படுத்தினர் || 33 thousand people used Share auto and car facility in metro railway stations", "raw_content": "\nசென்னை 23-04-2019 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nமெட்ரோ ரெயில் நிலையங்களில் இருந்து ஷேர் ஆட்டோ, கார் வசதியை 33 ஆயிரம் பேர் பயன்படுத்தினர்\nபதிவு: டிசம்பர் 05, 2018 14:56\nமெட்ரோ ரெயில் நிலையங்களில் இருந்து ஷேர் ஆட்டோ, கார் வசதியை கடந்த ஒரு மாதத்தில் 33 ஆயிரத்து 866 பயணிகள் பயன்படுத்தியுள்ளனர். #MetroTrain\nமெட்ரோ ரெயில் நிலையங்களில் இருந்து ஷேர் ஆட்டோ, கார் வசதியை கடந்த ஒரு மாதத்தில் 33 ஆயிரத்து 866 பயணிகள் பயன்படுத்தியுள்ளனர். #MetroTrain\nசென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக செயல்படுத்தப்படும் மெட்ரோ ரெயிலில் பயணிகள் எண்ணிக்கையை அதிகரிக்க பல்வேறு முயற்சிகளை நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.\nபயணிகள் வசதிக்காக முக்கியமான நிலையங்களில் இருந்து ஷேர் ஆட்டோ, கார் வசதியை கடந்த மாதம் அறிமுகம் செய்தது. இத்திட்டம் பொது மக்கள் இடையே வரவேற்பை பெற்றுள்ளது.\nதிருமங்கலம், கோயம்பேடு, அசோக்நகர், ஆலந்தூர், ஈக்காட்டுதாங்கல், பரங்கிமலை, சின்னமலை, கிண்டி ஆகிய 8 நிலையங்களில் ஷேர் ஆட்டோ வசதியும், அண்ணாநகர் கிழக்கு, கோயம்பேடு, வடபழனி, ஆலந்தூர், ஏ.ஜி.டி.எம்.எஸ். ஆகிய 5 நிலையங்களில் ஷேர் ���ார் வசதியும் அளிக்கப்பட்டு வருகிறது.\nஆரம்பத்தில் ஆட்டோவிற்கு ரூ.10, காருக்கு ரூ.15 கட்டணமும் நிர்ணயிக்கப்பட்டது. பின்னர் ரூ.5 குறைக்கப்பட்டது. பொது மக்கள் மெட்ரோ ரெயில் நிலையத்தில் இருந்து அருகில் உள்ள பஸ் நிலையம், நிறுத்தங்களுக்கு எளிதாக செல்வதற்கு வசதியாக இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.\nகடந்த ஒரு மாதத்தில் 33 ஆயிரத்து 866 பயணிகள் இந்த வசதியை பயன்படுத்தியுள்ளனர்.\nஷேர் ஆட்டோவில் 27,562 பயணிகளும், ஷேர் காரில் 6,304 பயணிகளும் பயணித்துள்ளனர். கிண்டி மெட்ரோ ரெயில் நிலையத்தில் இருந்து 8166 பயணிகள் ஷேர் ஆட்டோவில் பயணம் செய்துள்ளனர். அதற்கு அடுத்தபடியாக திருமங்கலத்தில் இருந்து 4,995 பேர் பயணம் செய்தனர். ஆலந்தூர் நிலையத்தில் இருந்து 3,407 பயணிகள் புறப்பட்டு சென்றுள்ளனர்.\nஷேர் கார் வசதியை ஏ.ஜி.டி.எம்.எஸ். நிலையத்தில் இருந்து 1,715 பேர் பெற்றுள்ளனர். அதற்கு அடுத்த படியாக கோயம்பேடு நிலையத்தில் இருந்து 1,593 பயணிகள் காரில் பயணம் செய்துள்ளனர்.\nவிழிப்புணர்வு, பண்டிகை காலங்களில் பாரம்பரிய போட்டிகள் நடத்தி பயணிகள் எண்ணிக்கையை அதிகப்படுத்த மெட்ரோ ரெயில் நிர்வாகம் முயற்சி மேற்கொண்டு வருகிறது. #MetroTrain\n2019 ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் 800 மீட்டர் பிரிவில் இந்தியா சார்பில் கோமதி மாரிமுத்து தங்கம் வென்றார்\nஐபிஎல் போட்டி: ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அபார வெற்றி\nரகானே சதத்தால் டெல்லிக்கு 192 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது ராஜஸ்தான் ராயல்ஸ்\nடெல்லிக்கு எதிராக ரகானே அதிரடி சதம்\nஇலங்கை குண்டுவெடிப்பில் உயிரிழந்த இந்தியர்கள் எண்ணிக்கை 8 ஆக உயர்வு\nராஜஸ்தானுக்கு எதிராக டெல்லி கேப்பிட்டல்ஸ் டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு\nஐபிஎல்: இறுதிப் போட்டி சென்னையில் இருந்து ஐதராபாத்துக்கு மாற்றம்\nமே 23-ந்தேதிக்கு பின்னர் மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி மாற்றம் ஏற்படும்- ஜி.ராமகிருஷ்ணன்\nவேலூர் அருகே 7-ம் வகுப்பு மாணவியை கடத்தி பலாத்காரம் செய்த 5 பேர் கும்பல்\nபொள்ளாச்சி சம்பவம் போல் பெரம்பலூரிலும் இளம்பெண்களை வைத்து கூட்டு பாலியல் பலாத்காரம்\nஅரியலூரில் நாளை பொன்பரப்பி சம்பவத்தை கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்\nமே 23-ந் தேதிக்கு பிறகு ரஜினியின் அரசியல் நிலைப்பாடு தெளிவாக தெரிய வர���ம் - சத்திய நாராயணா\nசென்னை விமான நிலையத்தில் மெட்ரோ ரெயில் நேரம் குறித்து அறிவிப்பு பலகை\n2 வாரத்துக்கு மெட்ரோ ரெயில் நேரம் அதிகரிப்பு\nவிபத்து, தற்கொலையை தடுக்க 128 மெட்ரோ ரெயில் நிலையங்களில் பாதுகாப்பு திரைக்கதவுகள்\nதிருவொற்றியூரில் மெட்ரோ ரெயில் பணியால் சாலையில் திடீர் பள்ளம்\nசென்னை மெட்ரோ ரெயிலில் ரூ.2,500-க்கு மாதாந்திர பாஸ்\nஇலங்கை குண்டுவெடிப்பு - மயிரிழையில் உயிர்தப்பிய நடிகை ராதிகா\nஎன் ரசிகர் என்றால் இதை செய்யுங்கள் - ராகவா லாரன்ஸ் கோரிக்கை\nஇந்தியா எச்சரிக்கை விடுத்தும் அலட்சியமாக இருந்துவிட்டோம் - பிரதமர் ரணில் விக்ரமசிங்கே வேதனை\n19-வது ஓவரில் ஒரு ரன்னுக்கு ஓடாதது ஏன்\nஅபுதாபியில் முதல் இந்து கோவில் - இன்று கோலாகலமாக நடைபெற்ற அடிக்கல் நாட்டுவிழா\nஇலங்கையில் 8-வதாக மற்றொரு இடத்தில் குண்டுவெடிப்பு - நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு\nஇலங்கையில் தேவாலயங்கள், ஓட்டல்களில் குண்டு வெடிப்பு: 185 பேர் பலி\nசிம்பு - கவுதம் கார்த்திக் இணையும் புதிய படம் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nரஜினியின் அடுத்த 3 படங்கள்\nபிரிட்டன் குடியுரிமை விவகாரம் - அமேதியில் ராகுல் காந்தியின் வேட்புமனு பரிசீலனை ஒத்திவைப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200446-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.rikoooo.com/ta/board?view=topic&id=236&catid=7", "date_download": "2019-04-22T18:20:38Z", "digest": "sha1:P3STUI4ER4VK467Z56VSVAFQGYAL3X2P", "length": 11703, "nlines": 153, "source_domain": "www.rikoooo.com", "title": "அட்டவணை - Rikoooo", "raw_content": "மொழிகள் மொழி தேர்வுஆங்கிலம்ஆஃப்ரிகான்ஸ்albanianஅரபுarmenianazerbaijaniபஸ்க்belarusianபல்கேரியன்catalanசீனம் (இலகு நடை)சீன (பாரம்பரியமான)குரோஷியன்செக்டேனிஷ்டச்சுestonianfilipinofinnishபிரஞ்சுgaliciangeorgianஜெர்மன்கிரேக்கம்ஹைட்டிய கிரியோல்ஹீப்ருஇந்திஹங்கேரியன்ஐஸ்லென்டிக்indonesianஐரிஷ்இத்தாலியஜப்பனீஸ்கொரியலேட்வியன்லிதுவேனியன்மாஸிடோனியன்மலாய்malteseநார்வேஜியன்Persianபோலிஷ்portugueseருமேனியரஷியன்செர்பியன்slovakslovenianஸ்பானிஷ்swahiliஸ்வீடிஷ்தாய்துருக்கியஉக்ரைனியன்உருதுவியட்நாம்\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\n777 விமானங்களில் எதுவும் சரியாக நிறுவப்படவில்லை\nகேள்வி 777 விமானங்களில் எதுவும் சரியாக நிறுவப்படவில்லை\nந��ங்கள் பெற்ற நன்றி: 0\n1 ஆண்டு 6 மாதங்களுக்கு முன்பு #802 by jopidioot\nநீங்கள் P777DDXXXX இல் 3 ஐ நிறுவும் போது எவ்வாறு செயல்படலாம் என்பதைக் குறிப்பிடுவது சாத்தியமா அவர்களில் யாரும் வேலை செய்யவில்லை. முன்னோட்ட கிடைக்கவில்லை. அவர்கள் தரையிறங்கிக் கிடையாது.\nதயவு செய்து உள் நுழை or ஒரு கணக்கை உருவாக்க உரையாடலுக்கு சேர.\nநீங்கள் பெற்ற நன்றி: 22\n1 ஆண்டு 5 மாதங்களுக்கு முன்பு #803 by rikoooo\nஇப்போது போயிங் 777s Prepar3X V4 உடன் இணக்கமாக இல்லை, ஏனெனில் P3D V4 ஒரு 64 பிட்கள் பயன்பாடு மற்றும் FS2004 க்காக உருவாக்கப்பட்ட ஒவ்வொரு add-on மட்டுமே இணக்கமான X பிட்கள் ஆகும்.\nஆசிரியர்கள் தங்கள் மாடல்களை புதுப்பித்தாலன்றி காத்திருப்பு தவிர வேறு எதுவும் செய்ய முடியாது.\nஒரு நல்ல விமானம் வேண்டும்\nஎரிக் - பொது நிர்வாகி - உதவ எப்போதும் மகிழ்ச்சியாக\nதயவு செய்து உள் நுழை or ஒரு கணக்கை உருவாக்க உரையாடலுக்கு சேர.\nஅனுமதி இல்லை: புதிய தலைப்பை உருவாக்க வேண்டும்.\nஅனுமதி இல்லை: கோப்புகள் சேர்க்க.\nஅனுமதி இல்லை: உங்கள் செய்தியை எடிட் செய்ய.\nவாரியம் வகைகள் Rikoooo பற்றி - புதிய உறுப்பினர் வரவேற்கிறோம் - பரிந்துரை பெட்டி - அறிவிப்பு விமான போலி கருத்துக்களம் - FSX - FSX நீராவி பதிப்பு - FS2004 - Prepar3D - எக்ஸ்-விமானம் ஊடகம் - ஸ்கிரீன் - வீடியோக்கள் ஹேங்கர் பேச்சு - ஃப்ளை ட்யூன்ஸ் - என்ன எங்கே இன்று பறந்து - ரியல் விமான போக்குவரத்து மற்ற விமான போலி - விமான கியர் விமான போலி - - FlightGear பற்றி - டிசிஎஸ் தொடர் - கோல்களாக சிம்ஸ்\n777 விமானங்களில் எதுவும் சரியாக நிறுவப்படவில்லை\nநேரம் பக்கம் உருவாக்க: 0.194 விநாடிகள்\nமூலம் இயக்கப்படுகிறது Kunena கருத்துக்களம்\nRikoooo.com உங்கள் வசம் உள்ளது\nஎந்தவொரு உதவியும் உங்களுடைய அகற்றப்பட்டவர்களாகவும் உறுப்பினர்களாகவும் இருக்கும்\nஎளிதாக ஒரு பண்புரீதியான வலைத்தளத்தில் விளம்பரம் மற்றும் உங்கள் புகழ் அதிகரிக்கும்\nபேஸ்புக் rikoooo இருந்து செய்திகள்\nஎங்களை பற்றி மேலும் அறிய\nசந்தா மற்றும் மேலும் தெரிந்து\nவளர்ச்சி இயக்கு எங்கள் தளத்தில் தக்க\n2005 - 2019 Rikoooo.com அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை | CNIL 1528113\nமொழிகள் மொழி தேர்வுஆங்கிலம்ஆஃப்ரிகான்ஸ்albanianஅரபுarmenianazerbaijaniபஸ்க்belarusianபல்கேரியன்catalanசீனம் (இலகு நடை)சீன (பாரம்பரியமான)குரோஷியன்செக்டேனிஷ்டச்சுestonianfilipinofinnishபிரஞ்சுgaliciangeorgianஜெர்மன்கிரேக்கம்ஹைட்டிய கிரியோல்ஹீப்ருஇந்திஹங்கேரியன்ஐஸ்லென்டிக்indonesianஐரிஷ்இத்தாலியஜப்பனீஸ்கொரியலேட்வியன்லிதுவேனியன்மாஸிடோனியன்மலாய்malteseநார்வேஜியன்Persianபோலிஷ்portugueseருமேனியரஷியன்செர்பியன்slovakslovenianஸ்பானிஷ்swahiliஸ்வீடிஷ்தாய்துருக்கியஉக்ரைனியன்உருதுவியட்நாம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200446-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sathirir.blogspot.com/2008/11/2008.html", "date_download": "2019-04-22T18:32:22Z", "digest": "sha1:OXWNUVYBJYXRKQOEJSVQTKEHLATQCUMD", "length": 4518, "nlines": 161, "source_domain": "sathirir.blogspot.com", "title": "அவலங்கள்: 2008 ஆண்டின் சிறந்த நகைச்சுவை", "raw_content": "\nவிழ விழ எழுவோம் ஒன்றல்ல ஓராயிரமாய்\n2008 ஆண்டின் சிறந்த நகைச்சுவை\nஇலங்கை அமைதி ஒப்பந்தத்தி்ற்குப் பின்னர் தனது சொந்த குண்டு துளைக்காத உடையை, விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனுக்கு வழங்கினார் ராஜீவ் காந்தி. ஆனால் அவரையே குண்டு வைத்துக் கொன்றனர் புலிகள் என்று சட்டசபையில் காங்கிரஸ் கொறடா பீட்டர் அல்போன்ஸ் பேசியதால் பரபரப்பு ஏற்பட்டது.\n யாராவது ஒரு விருதிற்கு அல்லது ஒரு பொன்னாடைக்காவது ஏற்பாடு பண்ணுங்கப்பா.\nவியாபாரிகளால் வீழ்ந்த தலைவா வீரவணக்கம்.\n2008 ஆண்டின் சிறந்த நகைச்சுவை\nயாழ்ப்பாண பத்திரிகைகளின் இன்றைய பரிதாப நிலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200446-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.58, "bucket": "all"} +{"url": "http://www.kovaineram.in/2015/03/blog-post.html", "date_download": "2019-04-22T18:03:41Z", "digest": "sha1:OG4S67QBC3W656LFKCSSJZWU7U2MNQNZ", "length": 8351, "nlines": 176, "source_domain": "www.kovaineram.in", "title": "கோவை நேரம்: செல்வமகள் சேமிப்பு திட்டம் - சுகன்யா சம்ரிதி திட்டம்", "raw_content": "\nசெல்வமகள் சேமிப்பு திட்டம் - சுகன்யா சம்ரிதி திட்டம்\nஉங்க வீட்டில் பத்து வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகள் இருக்கிறதா...அப்படியென்றால் இந்த திட்டத்தில் உடனே சேருங்கள்..\nபிரதமரால் ஆரம்பிக்கப்பட்ட பெண் குழந்தைகளுக்கான சேமிப்பு திட்டம் இது.பத்து வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகளின் பெயரில் பெற்றோர்களோ அல்லது காப்பாளர்களோ ரூபாய் 1000 செலுத்தி இத்திட்டத்தில் சேரலாம்.பின் மாதா மாதம் 100ன் மடங்குகளில் குறைந்த பட்சம் 1000 முதல் அதிக பட்சமாய் 150000 வரை ஒவ்வொரு நிதியாண்டிலும் செலுத்தலாம்.ஒரு மாதத்தில் அல்லது ஒரு வருடத்தில் எத்தனை முறை வேண்டுமானாலும் பணம் செலுத்தலாம்.ஆனால் 150000 க்கு மிகாமல் இருக்க வேண்டும்.\nஇதன் வருடாந்திர வட்டி விகிதம் 9.1% கூட்டு வட்டி.\nசேமிப்பு கணக்கு துவங்கியதில் இருந்து 14 ஆண்டுகள் ப��ம் செலுத்தலாம்.பின் குழந்தைக்கு 21 வயது ஆனவுடன் கணக்கை முடித்துக்கொள்ளலாம்.\nபெண் குழந்தைகளுக்கு 18 வயது முடிந்தபின் இருப்புத்தொகையில் இருந்து கல்விக்காக அல்லது திருமணத்திற்காக 50% பணம் பெற்றுக்கொள்ளலாம்.\nதுவக்க சலுகையாக 2.12.2013 ல் இருந்து பிறந்த பெண் குழந்தைகள் இத்திட்டத்தில் சேர்ந்து கொள்ளலாம்.\nஅருகில் உள்ள அஞ்சல் அலுவலகத்தினை அணுகுங்கள்.\nLabels: சுகன்யா சம்ரிதி திட்டம், செல்வ மகள் சேமிப்பு திட்டம்\nதிண்டுக்கல் தனபாலன் March 11, 2015 at 8:02 AM\nகோவை மெஸ் - வம்சாவளி பிரியாணி, காளவாசல் பைபாஸ் ரோட...\nகோவை மெஸ் - ராய்பூர் தர்பார் ரெஸ்டாரண்ட், திருப்பத...\nகோவை மெஸ் - சிவா பீப் ஹோட்டல்( SIVA BEEF HOTEL), வ...\nசெல்வமகள் சேமிப்பு திட்டம் - சுகன்யா சம்ரிதி திட்ட...\nகோவை மெஸ் - ஜோஸ் மீன் கடை - காந்திபுரம், கோவை\nசமையல் - அசைவம் - மீன் குழம்பு\nசமையல் - அசைவம் - குடல் குழம்பு\nவிஜய் டிவி ஒரு கேடி ....சாரி கோடி வெல்லலாம் ....\nகோவை மெஸ் - மட்பாட் (MUD POT ), மத்திய பேருந்து நிலையம், கோவை\nகோவை மெஸ் - AKF சிக்கன் பிரியாணி (தள்ளுவண்டி கடை), V.H ரோடு, கோவை\nஇந்த வாரம் -பல் வலி வாரம்.....\nகோவை மெஸ் - குற்றாலம் பார்டர் ரஹமத் கடை, ரேஸ்கோர்ஸ், கோவை; COURTALLAM BORDER RAHMATH KADAI, RACE COURSE, COIMBATORE\nஅனுபவம் கரம் கோவில் குளம் கோவை கோவை மெஸ் கோவையின் பெருமை திருமுக்கூடலூர் ஹோட்டல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200446-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.nsanjay.com/2010/12/blog-post.html", "date_download": "2019-04-22T18:56:49Z", "digest": "sha1:NTG4QXBCPN5EYWYINKNBFXDOHTPIBYJJ", "length": 5584, "nlines": 89, "source_domain": "www.nsanjay.com", "title": "புத்தாண்டே.. | கதைசொல்லி", "raw_content": "\nஅட இது கூட புதுமை எல்லோ\nஉன் பிறப்பே புதுமை ஆச்சே\nஉங்கள் கருத்துக்கு..... அன்புடன் தமிழ்நிலா\nகறை படிந்த சிறகுகள்.. - மின்நூல்\nஇதுவரை காலமும் எழுதிவந்த கவிதைகள் சிலவற்றை ஒன்றிணைத்து (கவிதையில்லிங்க புலம்பல்களை) ஒரு மின் புத்தகமாக உருவாக்கியுள்ளேன். இதன் தலை...\nஎன் வரம் நீ அம்மா....\nவேதனையிலும் என்னை புறம் தள்ளிய தேவதை நீ.... முகம் கூசாத முழு வெண்ணிலா... வாடாத தங்க ரோஜா.. உள்ளத் தொட்டிலில் உறங்க வைக்கும் நீ, என் உடலுக்கு...\nகவிஞர் கண்ணதாசன் காலத்தில் இருந்து திரையிசைப் பாடல்களும் இலக்கிய வகையில் சேர்க்கக் கூடிய ஒன்றாக மாறியிருக்கின்றன. இசையில் இருந்து மக்...\nஇன்னொரு கருச்சிதைவுதான் புளுட்டோணியம் கரு சிதைக்கப்படுகின்றது.... யுரேனியம் பிளக்கப்படுகிறது, வளிமண்டலத்தில், நிலத்தடியில், வான்வெளியில், நீ...\nஇதன் ஒவ்வொரு வரிகளிலும், குறைந்தது ஒரு நபராவது அல்லது ஒரு நண்பராவது நிச்சயம் பிரதிபலிக்க கூடும்.. உங்கள் கருத்துக்களை பகிருங்கள்... கோவில் வ...\nபல ஆண்டுகளாகப் பட்டினிப் பஞ்சம் தலைவிரித்தாடும் ஆப்பிரிக்க நாடான சோமாலியாவை, ஐ.நா.சபை “பஞ்சத்துக்கு இலக்கான பகுதி” என அறிவித்துள்ளத...\nஎங்கள் யாழ்ப்பாணத்து மக்களின் ஒருசாரார் குடிசைக் கைத்தொழிலான மட்பாண்ட உற்பத்தியையே தமது பிரதான தொழிலாகச் செய்துவந்திருக்கின்றனர். இங்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200446-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyavidial.com/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%88/", "date_download": "2019-04-22T18:06:07Z", "digest": "sha1:QRARIXWOIQW3VWTQDTDHWAXDHKBTCW5R", "length": 9801, "nlines": 82, "source_domain": "www.puthiyavidial.com", "title": "குரங்கணி: வனத்துறையினரை தாக்கிய இஸ்ரேலியர்கள் - Puthiya Vidial, Puthiya Vidiyal", "raw_content": "\nபாஜகவுக்கு வாக்களித்ததால் தனது விரலை வெட்டிக்கொண்ட இளைஞர்\nகேரள பாஜக தலைவர் மீது வெளிவர முடியாத பிரிவுக்கு கீழ் வழக்கு\nசுய மரியாதையும் சுய இழிவும்\nசீனா: கள்ளச் சந்தையில் முஸ்லிம் உடல் உறுப்புகள்\nநான் மோடியை போல பொய் பேச மாட்டேன்: ராகுல் காந்தி\nவேலூர் தேர்தல் ரத்து வழக்கு தொடர்பாக இன்று மாலை தீர்ப்பு\nஅஸ்ஸாமில் மாட்டுக்கறி விற்ற இஸ்லாமியரை அடித்து பன்றிக்கறி சாப்பிட வைத்த இந்துத்துவ பயங்கரவாதிகள்\nசிறுபான்மையினர் பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டாம்\nகஷ்மீர்: இளம் பெண்ணைக் கடத்திய இராணுவம் பரிதவிப்பில் வயதான தந்தை\nமசூதிக்குள் பெண்கள் நுழைய அனுமதி கேட்ட வழக்கில் பதிலளிக்க கோர்ட் உத்தரவு\nஉள்ளங்களிலிருந்து மறையாத ஸயீத் சாஹிப்\n36 தொழிலதிபர்கள் இந்தியாவிலிருந்து தப்பி ஓட்டம்\n400 கோயில்கள் சீரமைத்து இந்துக்களிடம் ஒப்படைக்கப்படும்: பாகிஸ்தான் அறிவிப்பு\nமுஸ்லிம்கள் குறித்து அநாகரிக கருத்து: ஹெச்.ராஜா போல் பல்டியடித்த பாஜக தலைவர்\nபாகிஸ்தானுடைய பாட்டை காப்பியடித்து இந்திய ராணுவதிற்கு அர்ப்பணித்த பாஜக பிரமுகர்\nரயில் டிக்கெட்டில் மோடி புகைப்படம்: ஊழியர்கள் பணியிடை நீக்கம்\nபொன்.ராதாகிருஷ்ணன் கன்னியாக்குமரி தொகுதிக்கு என்ன செய்தார்\nகுரங்கணி: வனத்துறையினரை தாக்கிய இஸ்ரேலியர்கள்\nகுரங்கணி: வனத்துறையினரை தாக்கிய இஸ்ரேலியர்கள்\nதேனி மாவட்டம் குரங்கணி மலைப்பகுதியில் அனுமதியின்றி மலையேற்றத்தில் ஈடுபட்ட இஸ்ரேலியர்கள் அவர்களை தடுத்து விசாரித்த வனத்துறையினரை தாக்கிவிட்டு சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குரங்கணி பகுதியில் மார்ச் மாதம் 8ஆம் தேதி ஏற்பட்ட தீ விபத்தில் மலையேற்றம் சென்ற இருபதுக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் இறந்ததை தொடர்ந்து குரங்கணி கொழுக்கு மலைக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது.\nஆனால் நவம்பர் 7 அன்று இப்பகுதியில் இஸ்ரேலை சேர்ந்த ஆறு நபர்கள் (3 ஆண்கள் மற்றும் 3 பெண்கள்) அனுமதியின்றி மலையேற்றத்தில் ஈடுபட்டனர். அனுமதியின்றி மலையேற்றத்தில் ஈடுபட்ட இவர்களை வனத்துறையினர் பிடித்துச் சென்று போடி வனச்சரக அலுவலகத்தில் வைத்து விசாரித்தனர். இஸ்ரேலை சேர்ந்தவர்கள் இந்த பகுதிக்கு எதற்காக, எப்படி வந்தார்கள் என்று வனத்துறையினர் விசாரணை நடத்தினர். ஆனால் வனத்துறையினரின் விசாரணைக்கு இவர்கள் எந்தவித ஒத்துழைப்பையும் நல்கவில்லை. வெளிநாட்டினர் என்பதால் அவர்களின் பாஸ்போர்ட்களை வனத்துறையினர் கேட்ட போது அதனை கொடுக்க மறுத்து கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வனத்துறையினர் விசாரித்து கொண்டிருக்கும் போதே அவர்களை தாக்கிவிட்டு இவர்கள் அனைவரும் தப்பினர். … முழு பதிவை படிக்க புதிய விடியல் சந்தாதாரராக இணையுங்கள். இணைவதற்கு இங்கு செல்லவும்\nTags: 2018 டிசம்பர் 01-15 புதிய விடியல்புதிய விடியல்\nPrevious Articleசகிப்புத்தன்மைக்காக ஒரு உலக மாநாடு\nNext Article தொடரும் இலங்கை அரசியல் நெருக்கடி\nசுய மரியாதையும் சுய இழிவும்\nசீனா: கள்ளச் சந்தையில் முஸ்லிம் உடல் உறுப்புகள்\nகேரள பாஜக தலைவர் மீது வெளிவர முடியாத பிரிவுக்கு கீழ் வழக்கு\nபாஜகவுக்கு வாக்களித்ததால் தனது விரலை வெட்டிக்கொண்ட இளைஞர்\nமுஸ்லிம்களின் தேர்தல் நிலைப்பாடு: கேள்விகளும் தெளிவுகளும்\nஇந்தியாவில் 1990களில் பிற்படுத்தப்பட்ட மற்றும் தலித் சமூகத்தினர் மீது பாசிச பயங்கரவாதம் திட்டமிட்டு கட்டவிழ்த்து விடப்பட்டபோது அவர்களின் உரிமைக்கு குரல் கொடுப்பதற்காக 1996ம் ஆண்டு தொடங்கப்பட்ட விடியல் ஒரு மாற்று ஊடகமாக செயல்பட்டு இதழியல் துறையில் முத்திரை பதித்ததுடன் ஒரு முன்மாதிரியாகவும் மேலும் படிக்க\nசந்தாதாரர் ஆக இங்கே செல்லவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200446-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai/261777.html", "date_download": "2019-04-22T18:51:19Z", "digest": "sha1:MV2WEHWWBDLDS2TK7WKV5LSLK73DRKJF", "length": 11047, "nlines": 138, "source_domain": "eluthu.com", "title": "‎சமையல்காரர்‬ - சிறுகதை", "raw_content": "\nதிருமண வீட்டில் சமையலை முடித்துவிட்டு அலுத்துப்போய் வீட்டுக்குள் அடியெடுத்து வைத்தார் கனகசபை. அப்பாடா என்று சேரில் அமர்ந்தவர் மனைவியிடம் கூறினார், “கனகா இந்த சமையல்காரப் பொழைப்பு என்னோட போகட்டும், நம்ம பையனை பெரிய இன்ஜினீயர் ஆக்கணும்.”\n“ஆமாங்க நீங்க சொல்றது சரிதான். இப்படி அடுப்புல வெந்து சாகிற பொழைப்பு உங்க பரம்பரையில உங்களோட முடியட்டும்” என்றாள் கனகா.\nநாட்கள் ஓடின. மகன் சிவராமன் பிளஸ்2-வில் நல்ல மதிப்பெண் எடுத்து தேர்வாகியிருந்தான்.\n“ஏம்பா எந்த காலேஜ்ல இன்ஜினீயரிங் அப்ளிகேஷன் வாங்கியிருக்க” என்று கேட்டார் கனகசபை.\n“மன்னிச்சிருங்கப்பா. நான் இன்ஜினீயரிங் படிக்க விரும்பலை.”\nமகன் கூறியதும் பதறிப் போனார் கனகசபை. தன் கனவை மகன் சிதைத்துவிடுவானோ என்று பதறியது அவர் மனம்.\n நீ இன்ஜினீயரிங் படிக்கணும்கறது அப்பாவோட கனவுப்பா. அதை கலைச்சிடாதடா கண்ணா” மகனிடம் வாஞ்சையுடன் கூறினார்.\nதாழ்ந்த குரலில் தந்தைக்கு பதில் கூறினான் சிவராமன்.. “அப்பா.. இன்ஜினீயர் படிப்பு ஒரு காலத்துல பெரிய படிப்புதான். இல்லைன்னு சொல்லல. ஆனா இப்ப தெருவுக்குத் தெரு இன்ஜினீயரிங் காலேஜ் மலிஞ்சு போச்சு. இன்ஜினீயர்களுக்கு வேலை கிடைக்கிறது குதிரைக் கொம்பா ஆயிடுச்சுப்பா.”\n“சரி, வேற என்ன படிக்கலாம்னு இருக்க\nமகன் சொன்னதும் தூக்கி வாரிப் போட்டது கனகசபைக்கு.\n“ஏம்பா இந்த சமையல் வேலை என்னோட போகட்டும்னு நானும் உங்க அம்மாவும் நெனைக்கிறோம், நீ என்னடான்னா வாழையடி வாழையா இந்தப் பொழைப்புக்கே வரணும்னு துடிக்கிறியே\n ஊருல கேட்டுப் பாருங்க கனகசபை சமையலப் பத்தி. உங்க சமையல்னா ஊர் சனம் ஒன்பது பந்தி கழிஞ்சும் காத்திருந்து சாப்பிட்டுட்டு போகும். ருசியா சமைக்க உங்களைப்போல ஒண்ணு ரெண்டு பேர்தாம்பா ஊர்ல இருக்காங்க. உங்க சமையல் கலை உங்களோட அழிஞ்சுபோயிடக் கூடாது.அதுக்கு வாரிசா நான் வரணும். அதுக்காகத்தான் கேட்டரிங் டெக்னாலஜி படிக்கறேன்.\nஏட்டுப் படிப்போட உங்க அனுபவ பாடமும் சேர்ந்தா நாட்டிலேயே நான் பெரிய சமையல் கலைஞனா ஆயிடுவேன். ஆயிரம் இன்ஜினீ யர்கள் எளிதா உருவாகிடுவாங்க. ஆனா வாய்க்கு ருசியா சமைக்க ஒரு கனகசபை உருவாகிறது ரொம்ப கஷ்டம்பா. நான் ஒரு கனகசபையா உருவாக விரும்புறேன்”\nஎன்றவாறு கேட்டரிங் படிப்புக்கான விண்ணப்ப படிவத்தை தந்தையின் காலில் வைத்து வணங்கினான் சிவராமன்.\n“ரொம்ப நல்லா வருவப்பா” என்று கண்ணீர் மல்க மகனை ஆசீர்வதித்தார் கனகசபை.\nஇந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க\nஎழுதியவர் : செல்வமணி - இணையம் - கிரியேட� (20-Sep-15, 7:56 pm)\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nkayal vilzhi ( அன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி )\nnagarani madhanagopal ( ஒரு கிராமம் ஒரு தெய்வம் )\nSanthosh Kumar1111 ( மகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ் )\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200446-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikibooks.org/wiki/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-04-22T18:36:53Z", "digest": "sha1:4X3HBSQ3SOFPPHZLOAIRTY5XX5GRJE5C", "length": 6071, "nlines": 102, "source_domain": "ta.wikibooks.org", "title": "பொருள் நோக்கு நிரலாக்கம் - விக்கிநூல்கள்", "raw_content": "\nபொருள் நோக்கு நிரலாக்கம் என்பது இன்று நடைமுறையில் உள்ள ஒரு முக்கிய நிரலாக்க கருத்தியல் ஆகும். இந்த நூல் பொருள் நோக்கு நிரலாக்கத்தின் அடிப்படைக் கருத்துருக்களை தொகுத்துத் தருகிறது.\nவகுப்பும் பொருளும் - Class and Object\nபெறுநர்களும் இடுநர்களும் - Accessors and Mutators\nஅனுமதிக் கட்டுப்பாட்டு திரிபாக்கிகள் (Access Control Modifiers)\nநிலை வகுப்புக்களும் வகுப்பு உறுப்புக்களும் - Static Class and Class Members\nநுண்புல வகுப்பு - Abstract Class\nபுதிய வகுப்புக்களை பிற வகுப்புக்களில் இருந்து உருவாக்கல்\nபலநிலை மரபியல்பாக்கம் - Multilevel inheritance\nசெயலி மிகைப்பாரமேற்றல் - Method Overloading\nசெயலி மேலோங்கல் - Method Overriding\nஇப்பக்கம் கடைசியாக 19 அக்டோபர் 2013, 17:45 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200446-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Hockey/2019/01/12033908/National-Hockey-Tournament-Tamilnadu-team-win-2nd.vpf", "date_download": "2019-04-22T18:43:20Z", "digest": "sha1:AD7I5UDDRMTYX4X52IXA6NI6DC7RXQ7F", "length": 10275, "nlines": 132, "source_domain": "www.dailythanthi.com", "title": "National Hockey Tournament: Tamilnadu team win 2nd || தேசிய ஆக்கி போட்டி: தமிழக அணி 2-வது வெற்றி", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nதேசிய ஆக்கி போட்டி: தமிழக அணி 2-வது வெற்றி\nதேசிய ஆக்கி போட்டியில், தமிழக அணி 2-வது வெற்றிபெற்றது.\n9-வது தேசிய சீனியர் ஆக்கி (பி பிரிவு) சாம்பியன்ஷிப் போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியம் மற்றும் ஐ.சி.எப். மைதானத்தில் நடந்து வருகிறது. இதில் 5-வது நாளான நேற்று ஐ.சி.எப். மைதானத்தில் நடந்த ‘ஜி’ பிரிவு ஆட்டம் ஒன்றில் தமிழக அணி கோல் மழை பொழிந்து 13-1 என்ற கணக்கில் அசாமை ஊதித்தள்ளியது. தமிழக அணிக்கு இது 2-வது வெற்றியாகும். தமிழக அணியில் ராயர் 3 கோலும், தாமு, செல்வராஜ், மணிகண்டன், ஜோஷ்வா தலா 2 கோலும், நவீன்குமார், அஜய் தலா ஒரு கோலும் அடித்தனர். நாளை நடைபெறும் லீக் ஆட்டத்தில் தமிழக அணி, புதுச்சேரியை எதிர்கொள்கிறது. மற்ற ஆட்டங்களில் சி.ஐ.எஸ்.எப். 6-1 என்ற கோல் கணக்கில் இமாசலபிரதேசத்தையும், கூர்க் அணி 10-1 என்ற கோல் கணக்கில் கோவன்ஸ் அணியையும், சாய் அணி 1-0 என்ற கோல் கணக்கில் ஸ்டீல் பிளான்ட் அணியையும், அகில இந்திய போலீஸ் அணி 9-1 என்ற கோல் கணக்கில் மத்திய பாரத் அணியையும் தோற்கடித்தன.\nஎழும்பூரில் நடந்த ஆட்டங்களில் மராட்டியம் 5-3 என்ற கோல் கணக்கில் தெலுங்கானாவையும், மணிப்பூர் அணி 19-0 என்ற கோல் கணக்கில் அந்தமானையும் வீழ்த்தியது.\n1. தேசிய ஜூனியர் ஆக்கி: தமிழக அணிக்கு 2-வது வெற்றி\nதேசிய ஜூனியர் ஆக்கி போட்டியில், தமிழக அணி 2-வது வெற்றியை பதிவு செய்தது.\n2. தேசிய சீனியர் ஆக்கி: தமிழக அணி சாம்பியன்\nதேசிய சீனியர் ஆக்கி போட்டியில், தமிழக அணி சாம்பியன் பட்டம் வென்றது.\n3. தேசிய ஆக்கி: தமிழக அணி ‘ஹாட்ரிக்’ வெற்றி\nதேசிய ஆக்கி சாம்பியன்ஷிப் போட்டியில், தமிழக அணி ஹாட்ரிக் வெற்றிபெற்றது.\n4. தேசிய ஆக்கி போட்டி: பெங்களூரு அணி கால்இறுதிக்கு தகுதி\nதேசிய ஆக்கி போட்டியில், பெங்களூரு அணி கால்இறுதிக்கு தகுதிபெற்றது.\n5. தேசிய ஆக்கி போட்டி: ஜம்மு-காஷ்மீர் அணி கோல் மழை\nதேசிய ஆக்கி போட்டியில், ஜம்மு-காஷ்மீர் அணி கோல் மழை பொழிந்து அசத்தியது.\n1. தேர்��ல் கமிஷன் உத்தரவில் தலையிட முடியாது வேலூர் தொகுதி தேர்தல் ரத்து செல்லும் ஐகோர்ட்டு அதிரடி தீர்ப்பு\n2. காலை 11 மணி நிலவரப்படி தமிழகத்தில் 30.62 % வாக்குகள் பதிவு\n3. தமிழ்நாடு, புதுச்சேரியில் 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு தேர்தல்: ஓட்டுப்பதிவு தொடங்கியது\n4. எனது தலைமையிலான குஜராத் அரசை கவிழ்க்க அமித் ஷாவை சிறையில் தள்ளியது - காங்கிரஸ் மீது பிரதமர் மோடி தாக்கு\n5. அமைதியான வாக்குப்பதிவு : முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் வாக்களித்தனர்\n1. 12 அணிகள் பங்கேற்கும் தென்மண்டல ஆக்கி போட்டி சென்னையில் இன்று தொடக்கம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200446-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/tamil/news-id-sneha-varalaxmisarathkumar-21-02-1735289.htm", "date_download": "2019-04-22T18:21:20Z", "digest": "sha1:QHTTPD47GPANFMWGF2PZL7CFRY6T77KF", "length": 5956, "nlines": 115, "source_domain": "www.tamilstar.com", "title": "இதுக்கு என்ன தான் முடிவு? சினேகா போர்க்கொடி - SnehaVaralaxmiSarathkumar - சினேகா | Tamilstar.com |", "raw_content": "\nஇதுக்கு என்ன தான் முடிவு\nநடிகை சினேகா இப்போது மிகவும் காட்டமாக போர்கொடி காட்டியுள்ளார். சமிபத்தில் பாவனா மட்டுமல்லாது நிர்பயா, நந்தினி, ஹாசினி என வரிசையாக பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு பாலியல் கொடுமைக்கு ஆளாகிவருகின்றனர்.\nஇதனால் சினேகா ஒரு தாயாக இதை நினைத்து பார்க்கும்போது மிகவும் கஷ்டமாக இருக்கிறது. இப்படியே போனால் என்னாவது.\nஇப்படி எத்தனை பேரை நாம் இழக்கப்போகிறோம். இனியும் இது போல நடக்ககூடாது. எங்களுக்கு நீதி வேண்டும்.\nநாம் அனைவரும் சேர்ந்து நீதி கிடைக்கும் வரை போராட வேண்டும். அவர்களுக்கு என் ஆதரவு. கடவுள் கூட ஆணும் பெண்ணும் சமம் என தன் உருவத்திலேயே காட்டிவிட்டார்.\nஆனால் பெண்கள் இப்படி உடை அணிய வேண்டும், அப்படி உடையணிய வேண்டும் என சொல்கிறார்கள்.\nஏன் எதுவும் தெரியாத மிக சிறுவயது பெண் குழந்தைகளுக்கு கொடுமைகள் நடக்கிறது.\nஒவ்வொருவரும் தங்கள் பிள்ளைகளுக்கு பெண்களை மதிக்கவேண்டும் என கற்றுக்கொடுங்கள் என சினேகா கூறியுள்ளார்.\n• தர்பார் படத்தில் ரஜினிக்கு 2 வேடம்\n• சிவகார்த்திகேயனின் மிஸ்டர்.லோக்கல் தள்ளிப்போக இதுதான் காரணம்\n• முதல்முறையாக திரிஷா படத்திற்கு இசையமைக்கும் அனிருத்\n• சிம்பு, கவுதம் கார்த்திக் இணைந்து நடிக்கும் படம்\n• இலங்கை குண்டுவெடிப்பு - மயிரிழையில் உயிர்தப்பிய நடிகை ராதிகா\n• அசுரன் படம் குறித்த அனல்பறக்கும் அப்டேட் – அதுக்குள்ள இப்படியா\n• ஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் த்ரிஷா – தலைப்பே வித்தியாசமா இருக்கே\n• சிம்புவுக்கு எப்பதான் கல்யாணம் முதல்முறை ஓப்பனாக பேசிய டி.ஆர்\n• விஜய் சேதுபதியுடன் துணிந்து மோதும் இரண்டு பிரபலங்கள் – யார் யார் தெரியுமா\n• மலையாளத்தில் இப்படியொரு கேரக்டரில் நடிக்கிறாரா விஜய் சேதுபதி – இதுதான் முதல்முறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200446-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2018/10/21073532/1012520/People-Filed-complaint-against-Thasildhar.vpf", "date_download": "2019-04-22T18:14:11Z", "digest": "sha1:4CCIFVI7SACSBK2UJG7QAX2ZGOY7TTPB", "length": 10490, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "வட்டாட்சியர் மிரட்டல் : ஆட்சியரிடம் பாதிக்கப்பட்டவர்கள் இரவில் முறையீடு", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nவட்டாட்சியர் மிரட்டல் : ஆட்சியரிடம் பாதிக்கப்பட்டவர்கள் இரவில் முறையீடு\nவீடுகளை உடனடியாக காலி செய்யுமாறு வட்டாட்சியர், மிரட்டுவதாக, வளையமாதேவி கிராமத்து மக்கள் இரவில் மாவட்ட ஆட்சியர் வீட்டிற்கு வந்து புகார் தெரிவித்தனர்.\nவீடுகளை உடனடியாக காலி செய்யுமாறு வட்டாட்சியர், மிரட்டுவதாக, வளையமாதேவி கிராமத்து மக்கள் இரவில் மாவட்ட ஆட்சியர் வீட்டிற்கு வந்து புகார் தெரிவித்தனர். பல ஆண்டுகளாக வசித்து வரும் நிலையில், மழை காலத்தில் உடனடியாக காலி செய்ய சொன்னால் எங்கு செல்வது என்றும் அவர்கள் கேள்வி எழுப்பினர். அரசு உடனடியாக மாற்று இடம் வழங்கி, வீடு கட்டிக் கொடுத்தால், காலி செய்ய தயாராக இருப்பதாகவும் ஆட்சியரிடம் அளித்த மனுவில் பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்துள்ளனர்.\nசேலம் ஆட்சியர் ரோகினிக்கு கின்னஸ் சான்றிதழ்\nசேலம் ஆட்சியர் ரோகினிக்கு கின்னஸ் சான்றிதழ்\nரேஷன் கடை பணியாளர்கள் வேலை நிறுத்த போராட்டம் : கடலூரில் 900 க்கும் மேற்பட்ட ரேஷன் கடைகள் அடைப்பு\nரேஷன் கடை ஊழியர்கள் போராட்டத்தால், கடலூர் மாவட்டத்தில் உள்ள ஆயிரத்து 425 கடைகளில் 900-க்கும் மேற்பட்ட கடைகள் மூடப்பட்டு உள்ளன.\nகடலூரில் 274 இடங்கள் வெள்ளம் சூழக்கூடிய பகுதியாக கண்டறியப்பட்டுள்ளது - ஆட்சியர் அன்புச் செ���்வன்\nகன மழை எச்சரிக்கை எதிரொலியாக கடலூர் மாவட்டத்தில் 274 இடங்கள் வெள்ளம் சூழக்கூடிய பகுதியாக கணக்கெடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் அன்புச் செல்வன் தெரிவித்துள்ளார்.\nகடலூர் மாவட்டத்தில் நாட்டுக்கோழிகளுக்கு பெயர் பெற்ற சந்தை..\nகடலூர் மாவட்டத்தில் நாட்டுக்கோழிகளுக்கு பெயர் பெற்ற சந்தை குறித்து இந்த செய்தித் தொகுப்பில் பார்க்கலாம்...\nஅமேதி தொகுதியில் ராகுல்காந்தி வேட்பு மனு ஏற்பு : சுயேட்சை வேட்பாளர் எழுப்பிய ஆட்சேபனைகள் நிராகரிப்பு\nஉத்தரப்பிரதேச மாநிலம், அமேதி தொகுதியில், போட்டியிடும் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியின் வேட்புமனு ஏற்கப்பட்டுள்ளது.\n\"ஏழுமலையான் கோவிலில் 9,259 கிலோ தங்கம் இருப்பு உள்ளது\" - கோயில் செயல் அலுவலர் அனில்குமார் சிங்கால் தகவல்\nமொத்தம் 9 ஆயிரத்து 259 கிலோ தங்கம் திருப்பதி ஏழுமலையான் கோவில் தேவஸ்தானத்திடம் இருப்பு உள்ளதாக, கோவில் செயல் அலுவலர் அனில்குமார் சிங்கால் தெரிவித்துள்ளார்.\n\"கழிவுநீர் கலப்பதால் தாமிரபரணி ஆறு மாசடைகிறது\" - ஆக்கிரமிப்புகள் குறித்து ஆட்சியர் பதிலளிக்க உத்தரவு\nதாமிரபரணி ஆற்றின் கரையோரத்தில் உள்ள ஆக்கிரமிப்பு குடியிருப்புகளை அகற்ற உத்தரவிட வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுதாக்கல் செய்யப்பட்டது.\n\"உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு\" - இலங்கை செய்தித் தொடர்பாளர் ரஜிதா சேனரத்னே அறிவிப்பு\nஇலங்கை தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்களுக்கு உள்ளூர் இஸ்லாமிய அமைப்பு காரணம் என்று அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.\nஆட்சியர் அலுவலகத்தில் தர்ணாவில் ஈடுபட்ட குடும்பத்தினர்\nகோவை மாவட்டம் சூலூர் பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார். இவருக்கு சொந்தமான 3 செண்ட் இடத்தை பறிக்க இவரது மனைவியை ரவுடி கும்பல் தாக்கியுள்ளனர்.\nகேட்பாரற்று கிடந்த பையால் வெடிகுண்டு பீதி\nசென்னை விமான நிலையத்தில் உள்ள உணவகம் முன் நீண்ட நேரமாக கேட்பாரற்று கிடந்த பையால், அங்கு வெண்டிகுண்டு பீதி ஏற்பட்டது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200446-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2018/11/08161152/1014517/TTVDhinakaran-AMMK-AIADMK-DMK-Mkstalin.vpf", "date_download": "2019-04-22T18:23:33Z", "digest": "sha1:VVE4OFF6P3E6EKHR7ANUZDKA6XKGGGW2", "length": 8542, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "மதச்சார்பற்ற கூட்டணியை உருவாக்குவோம் - தினகரன்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nமதச்சார்பற்ற கூட்டணியை உருவாக்குவோம் - தினகரன்\nதேர்தலின் போது மதச்சார்பற்ற கூட்டணியை மத்தியில் உருவாக்குவோம் என அமமுக துணை பொதுச் செயலாளர் தினகரன் தெரிவித்தார்.\nதேர்தலின் போது மதச்சார்பற்ற கூட்டணியை மத்தியில் உருவாக்குவோம் என அமமுக துணை பொதுச் செயலாளர் தினகரன் தெரிவித்தார். மேலும் திமுகவுடன் நிச்சயம் கூட்டணி வைக்க மாட்டோம் என தெரிவித்துள்ளார்.\nபட்டாசு ஆலையில் வெடி விபத்து : 3 அறைகள் தரைமட்டம்\nபட்டாசு ஆலையில் மூலப்பொருள் சேகரிக்கும் அறையில் ஏற்பட்ட வெடிவிபத்தில், 3 அறைகள் தரைமட்டமானது\nவாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..\nநீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\nஅமேதி தொகுதியில் ராகுல்காந்தி வேட்பு மனு ஏற்பு : சுயேட்சை வேட்பாளர் எழுப்பிய ஆட்சேபனைகள் நிராகரிப்பு\nஉத்தரப்பிரதேச மாநிலம், அமேதி தொகுதியில், போட்டியிடும் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியின் வேட்புமனு ஏற்கப்பட்டுள்ளது.\nஇன்று அ.தி.மு.க. ஆலோசனை கூட்டம் : 4 தொகுதி இடைத்தேர்தல் வேட்பாளர்கள் அறிவிக்கப்படுகிறது\n4 தொகுதி சட்டமன்ற இடைதேர்தலில் போட்டியிடும் அதிமு�� வேட்பாளர்கள் குறித்த அறிவிப்பு இன்று வெளியாகிறது.\nடெல்லியில் 6 மக்களவை தொகுதியில் காங். வேட்பாளர் அறிவிப்பு\nடெல்லியில் மொத்தமுள்ள 7 மக்களவை தொகுதிகளில் 6 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை, காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.\nகேரளாவில் நாளை வாக்குப்பதிவு - வாக்குப்பதிவு இயந்திரங்களை கொண்டு செல்லும் பணி மும்முரம்\nகேரள மாநிலத்தில் நாளை நடைபெற உள்ள மக்களவை தேர்தலையொட்டி வாக்குப்பதிவு இயந்திரங்களை கொண்டு செல்லும் பணி மும்முரம்.\n\"அமமுக-வை கட்சியாக பதிவு செய்ய ஆவணங்கள் தாக்கல்\" - ராஜா செந்தூர்பாண்டியன்\nதேர்தல் ஆணையம் கேட்ட அனைத்து ஆவணங்களும் தாக்கல் செய்யப்பட்டு விட்டதாக, தினகரன் தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் தெரிவித்தார்.\nஅமமுகவை கட்சியாக பதிவு செய்ய தேர்தல் ஆணையத்தில் விண்ணப்பம்\nஅம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை கட்சியாக பதிவு செய்ய தேர்தல் ஆணையத்திடம் தினகரன் விண்ணப்பித்துள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200446-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://uk.unawe.org/kids/unawe1709/ta/", "date_download": "2019-04-22T18:31:21Z", "digest": "sha1:LRJQ5YBWSPK3I45XOPAQFEWVGPHAQJHM", "length": 9096, "nlines": 108, "source_domain": "uk.unawe.org", "title": "வயது செல்லச்செல்ல வேகமாக சுழலும் விண்மீன் பேரடைகள் | Space Scoop | UNAWE", "raw_content": "\nவயது செல்லச்செல்ல வேகமாக சுழலும் விண்மீன் பேரடைகள்\nபத்து செக்கனில் எத்தனை விண்வெளிப் பொருட்களை உங்களால் பட்டியலிடமுடியும்\nநீங்கள் பின்வருவனவற்றில் எதாவதை பட்டியலிட்டீர்களா கோள்கள், துணைக்கோள்கள், விண்மீன்கள், விண்மீன் பேரடைகள், சிறுகோள்கள், வால்வெள்ளிகள், செய்மதிகள், நெபுலாக்கள், கருந்துளைகள்.\nஇந்த விண்வெளிப் பொருட்கள், பூமியில் இருக்கும் அத்தனையும், நாம் தொலைநோக்கிகள் மற்றும் கரு��ிகள் கொண்டு பிரபஞ்சத்தில் அவதானித்த அத்தனையும் இந்தப் பிரபஞ்சத்தை ஆக்கியிருக்கும் வஸ்துவில் வெறும் 5% மட்டுமே.\nஇந்தப் பிரபஞ்சத்தின் மற்றைய பகுதி இரண்டு விசித்திரமான புலப்படாத வஸ்துக்களான “கரும்சக்தி” (dark energy) மற்றும் “கரும்பொருள்” (dark matter) ஆகியவற்றால் ஆகியுள்ளது.\nகரும்பொருள் விண்மீன்களைப் போல ஒளிர்வதில்லை, அவை கோள்களைப் போல ஒளியை தெறிப்படையச் செய்வதில்லை, மேலும் பிரபஞ்ச துகள்கள்போல ஒளியை உறுஞ்சுவதுகூட இல்லை. எம்மால் கரும்பொருளை, அதற்கு அருகில் இருக்கும் சுழல் விண்மீன் பேரடைகள் (spiral galaxies) போல வேறு பொருளின்மீது அது செலுத்தும் ஆதிக்கத்தின் மூலமே கண்டறியக்கூடியதாக இருக்கிறது. வேகமாக காற்று வீசும் போது எம்மால் காற்றை பார்க்க முடியாது, ஆனால் காற்றால் அசையும் பொருட்களை கொண்டு காற்று வீசுகிறது என்பதை அறியலாம் அல்லவா.\nகோள்களைப் போலவும், துணைக்கோள்களைப் போலவும் சுழல்விண்மீன் பேரடைகள் சுழல்கின்றன. எப்படியிருப்பினும் இப்படி சுழல அவற்றுக்கு பல நூறு மில்லியன் வருடங்கள் எடுக்கின்றது.\nசூரியத் தொகுதியில் சூரியனுக்கு தொலைவில் இருக்கும் கோள்கள் சூரியனுக்கு அருகில் இருக்கும் கோள்களைவிட வேகம் குறைவாகவே சூரியனைச் சுற்றி வருகின்றன, இதனைப் போலவே விண்மீன் பேரடையிலும் பேரடையின் எல்லையில் இருக்கும் விண்மீன்கள் பேரடையின் மையப்பகுதிக்கு அருகில் இருக்கும் விண்மீன்களைவிட வேகம் குறைவாக சுற்றிவரும் என்றே எதிர்பார்க்கப்பட்டது.\nஆனால் விண்மீன் பேரடைகளுக்கு அருகில் காணப்படும் அளவுக்கதிகமான கரும்பொருளால் (நமது விண்மீன் பேரடையான பால்வீதி உட்பட), விண்மீன் பேரடையின் எல்லையில் இருக்கும் விண்மீன்கள் நாம் எதிர்பார்த்ததைவிட வேகமாக பயணிக்கின்றன.\nதற்போது விண்ணியலாளர்கள் பிரபஞ்சம் இளமையாக இருக்கும் போது இப்படியான நிலை காணப்படவில்லை என்று கண்டறிந்துள்ளனர். பழமையான விண்மீன் பேரடைகளை அவதானித்தபோது அவற்றின் எல்லையில் காணப்படும் விண்மீன்கள் மத்திக்கு அருகில் இருக்கும் விண்மீன்களைவிட வேகம் குறைவாகவே பயணிப்பதை அவதானித்துள்ளனர்.\nஇதன் மூலம், ஆதிகால விண்மீன் பேரடைகள் தற்போதுள்ள விண்மீன் பேரடைகளை விட குறைந்தளவு கரும்பொருளைக் கொண்டிருக்கவேண்டும் என்று விண்ணியலாளர்கள் கருதுகின்றனர். ஆரம்பக்கால பிரபஞ்சத்தில் இருந்த விண்மீன் பேரடைகள் பெரும்பாலும் விண்மீன்கள், வாயுக்கள் மற்றும் கோள்கள் போன்ற சாதாரண வஸ்துவால் ஆக்கப்பட்டிருக்கவேண்டும். ஆனால் இன்றைய விண்மீன் பேரடைகள் புலப்படாத கரும்பொருளை பெருமளவு கொண்டுள்ளன.\nஎமது விண்மீன் பேரடையான பால்வீதி அண்ணளவாக 250 மில்லியன் வருடத்தில் ஒரு முழுச்சுழற்சியை முடிக்கிறது\nஇந்த விண்வெளித் தகவல்த்துணுக்கு, பின்வரும் பத்திரிகை வெளியீட்டை அடிப்படையாகக் கொண்டது ESO.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200446-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kovaineram.in/2012/08/blog-post_30.html", "date_download": "2019-04-22T18:05:00Z", "digest": "sha1:LTLO3IJAQP2AEX24YBHQKIWEPZNGNWVY", "length": 21617, "nlines": 262, "source_domain": "www.kovaineram.in", "title": "கோவை நேரம்: தென் திருப்பதி - மலை வையாவூர், காஞ்சி புரம்", "raw_content": "\nதென் திருப்பதி - மலை வையாவூர், காஞ்சி புரம்\nபிரசன்ன வெங்கடேச பெருமாள் திருக்கோயில் - தென் திருப்பதி, மலை வையாவூர், காஞ்சி புரம் மாவட்டம்\nபோன முறை வேடந்தாங்கல் போன போது மலை மீது ஒரு கோவிலை கண்டேன்.அது தென் திருப்பதி கோவில் என்று கேள்விப்பட்டதோடு சரி. அப்போ போக நேரமில்லாத தால் நேற்று மீண்டும் தரிசனம் பெற சென்றேன்.\nஇயற்கை சூழ்ந்த மலை.மலை அடிவாரத்தில் ஆஞ்சநேயர் கோவில் ஒன்றும் அரச மர பிள்ளையார் கோவில் ஒன்றும் இருக்கிறது.\nஇந்த ஊரில் தான் ஆஞ்ச நேயர் சஞ்சீவி பர்வதத்தை தனது கைகளில் சுமந்து வந்த போது இந்த இடத்தில் சற்று இளைப்பாற எண்ணி, மலையை கீழே வைக்காமல் தனது ஒரு கையிலிருந்து மறுகைக்கு மலையை மாற்றிக் கொண்டாராம். எனவே, மலையை கீழே வைக்காத ஊர் என்பதே மருவி மலை வையாவூரானது என்று ஒரு தல வரலாறு இருக்கிறது.இங்கே நர்த்தன அவதாரம் எடுத்து இருக்கிற கோலத்தில் காட்சி அளிக்கிறார் ஆஞ்ச நேயர்.\nஇக்கோயிலின் ஆஞ்சநேயரை வேண்டுபவர் தங்கள் எண்ணங்களை வெள்ளைத் தாளில் எழுதி அதன்மீது மட்டையுடன் கூடிய தேங்காயை வைத்து மஞ்சள் துணியில் முடிந்து அனுமனின் பாதத்தில் வைத்து வணங்குகின்றனர். பின்னர் அதை கோயிலில் அதற்கென இருக்கும் கொம்பில் கட்டி விட்டுச் சென்றால் நாற்பத்தெட்டு நாட்களுக்குள் அவர்களது எண்ணம் கை கூடுகிறது என்பது நம்பிக்கையாக உள்ளது.\nஇங்குள்ள ஆஞ்சநேயருக்கு வெண்ணெய் காப்பு சாற்றியும், வெற்றிலை மாலை அணிவித்து நேர்த்திகடன் செலுத்துகின்றனர்.\nஇவரின் எதிர்ப்பக்கத்தில�� இருக்கிற மலையில் தான் பிரசன்ன வெங்கடேச பெருமாள் அருள் புரிகிறார்.அடிவாரத்தில் இருந்து மலைக்கு செல்ல படிகள் இருக்கின்றன.வண்டிகள் செல்ல ஒரு மலைப்பாதையும் இருக்கின்றன.\nநான் மட்டுமே படியில் சென்றால் சீக்கிரம் இளைத்தும்... களைத்தும் விடுவோம் என்று எண்ணி காரிலேயே மலைப்பாதையில் சென்றேன்.ஒரே ஒரு ஹேர் பின் வளைவுடன் அழகாய் வளைந்து செல்கிறது.மலை பாதை தற்போது செப்பனிடப்பட்டு வருகிறது.இந்த மலைப்பாதையில் செல்லு போது சுற்றிலும் பார்த்தால் இயற்கை பசுந்தோலை போர்த்தி கண்ணுக்கு குளிர்ச்சியாக இருக்கிறது.மலையை சுற்றிலும் இயற்கை அன்னையின் மடியில் பசுமை தோட்டங்கள் பரந்து விரிந்து கிடக்கிறது.கோவிலை அடைந்தோம்.ரொம்ப அமைதி தவழ்கிறது.நல்ல விசாலமான கோவிலாகத் தான் இது இருக்கிறது.\nஇந்த கோவிலுக்கும் ஒரு வரலாறு இருக்கிறது.மன்னன் அபராஜிதவர்மப் பல்லவன். திருப்பதி பெருமாளின் அழகில் மயங்கி அதே நினைவுகளுடன் தீர்த்த யாத்திரை செய்துகொண்டிருந்தபோது, ஒரு மலையைக் கண்டார். தன்னுடைய எண்ணத்தில் எப்போதும் நிறைந்திருக்கும் திருப்பதி ஸ்ரீனிவாசனை அங்கேயும் எழுந்தருளும்படி வேண்டினார்.அபராஜிதன் மனத்தில் தோன்றிய பிரான், அவருக்காக அங்கே ஒரு ரதத்தில் காட்சி தந்தார். குதிரைகள் பூட்டப்பட்ட அந்த ரதத்தில் இருந்தபடி மன்னருக்கு அருள்புரிந்தார் திருப்பதி ஸ்ரீவேங்கடேசப் பெருமான்.தன் நாட்டின் பாதுகாப்புக்காக ரதத்தில் செங்கோல் பூண்டு காட்சி தந்த பெருமாளுக்கு பிரசன்ன வேங்கடேசர் என திருநாமம் இட்டு அழைத்தார்.பின்னர், இந்த மலை மீது ஒரு கோயிலையும் கட்டுவித்தார்.பிற்காலத்தில், ராஜா தோடர்மால் திருக்கோயிலுக்குத் திருப்பணிகள் பல செய்வித்தார்.\nரதத்தின் மீது காட்சி அளித்தததின் அடையாளமாய் ரத சக்கரமும் குதிரை கால் குளம்பும் ஒரு பாறையில் இன்றும் இருக்கிறது\nமூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்றும் அமையப் பெற்ற தலம் இது. திருமலை திருப்பதியைப் போல் விளங்கும் தலமும்கூட. கோவிலை சுற்றி வலம் செல்ல பாதை சுத்தமாய் இருக்கிறது.முதலில் நம்மை வரவேற்பது கொடி மரம்.இதற்கு எதிரில் லட்சுமி வராகர் கோவில் இருக்கிறது.மேலும் ஸ்ரீசக்கரத்தாழ்வார், வேணுகோபாலர், ராமர் சந்நிதிகள் இருக்கின்றன.அலர்மேல்மங்கைத் தாயார் இதே மலையில், தனி சந்நிதி கொண்டுள்ளார்.மலை மீது, வலம் வந்து பெருமாள் சந்நிதிக்குள் சென்றால், இங்கே மூலஸ்தானத்தில் பெருமாள் செங்கோலுடன் ராஜகோலத்தில் காட்சி தருகிறார்.இவரது இரு மார்புகளிலும் இரண்டு மகாலட்சுமிகள் என்றும் நீங்காது அருள் புரிகின்றனர்.\nதிருப்பதியில் எவ்வாறு வராக சுவாமியை வணங்கிய பிறகே வெங்கடாசலபதியை தரிசிக்கச் செல்ல வேண்டுமோ அதே போன்றுதான் இங்கும்.\nகோவிலின் பின்புற சுவற்றில் சிறு சிறு கற்கள் அடுக்கி வைக்கப்பட்டு இருக்கின்றன. இது என்ன வேண்டுதல் என்று தெரியவில்லை.\nமலை அடிவாரத்தின் கீழே நிறைய குடிசைகள் அழகாய் வைக்கோலால் போர்த்தப்பட்டு இருக்கிறது.\nநல்ல இயற்கை சூழலில் குடி கொண்டுள்ள திருப்பதி பெருமானை வணங்கி மேன்மை அடைவோம்.\nகோவில் நடை திறக்கப்படும் நேரம்:\nகாலை 8.00 to 12 மணி வரை மாலை 4 to 7\nஆஞ்ச நேயர் கோவில் :சனி ஞாயிறு மட்டும் காலை 8 to 1 மணி வரை.\nஅப்புறம் எப்பவாவது அய்யர் ப்ரீயா இருந்தா வந்து திறப்பாராம்..(அவரே சொன்னது..)ஏன்னா அதிக வருமானம் இல்லாத கோவிலாம்.(கடவுளே காணிக்கை கேட்குதே..)\nமதுராந்தகம் டு செங்கல்பட்டு ரோட்டில் படாளம் கூட்டு ரோட்டில் இருந்து வேடந்தாங்கல் செல்லும் வழியில் ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் மலை வையாவூர் இருக்கிறது.\nகிசு கிசு : கோவில் ன்னா சாமி இருக்கிறதும், மலை ன்னா மாமி சாரி அம்மணி இருக்கிறதும் சகஜம். (கடலை போட ஏத்த இடமாத்தான் இந்த மலை கோவில் இருக்கிறது போல )\nLabels: கோவில் குளம், செங்கல்பட்டு, திருப்பதி, பயணம், மதுராந்தகம், மலை வையாவூர்\nகோவில் படங்களுடன் பதிவும் பகிர்வும் சிறப்பு. கார் செல்லும் மலைப் பாதை நீங்கள் சொல்வது போல மனத்தைக் கொள்ளை கொள்கிறது.\nகோயில் தரிசனம் சிறப்பாக முடிந்ததா...\nகோவில் நடை திறக்கப்படும் நேரம், செல்லும் வழி என அனைத்தும் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி...\nநான் ஒருமுறை என் குடும்பத்தாருடன் சென்றிருக்கிறேன்.மனதை கொள்ளை கொண்ட இடம். மறுமுறை போகனும்ன்னு ரங்க்ஸ்கிட்ட கேட்டேன். ஆனா,ஊர் பெயரும், இடமும் தெரியாததால் போகலை. அதனால, இடமும், ஊர் பெயரும் தெரிய வச்ச சகோவுக்கு நன்றி.\nகோவிலின் பின்புற சுவற்றில் சிறு சிறு கற்கள் அடுக்கி வைக்கப்பட்டு இருக்கின்றன. இது என்ன வேண்டுதல் என்று தெரியவில்லை.\nஅப்படி கற்கள் அடுக்கி, அது விழாம இருந்தா சீக்கிரம் வீடு கட்டுவோம்ன்னும். கொஞ்சம் கற்கள் அடுக்கி விழாம இருந்தா சின்ன வீடும் (சின்னவீடு இல்லை), னிறைய கற்கள் அடுக்கி விழாம இருந்தா பெருசா வீடு கட்டுவோம்ன்னு எங்க ஊர் பக்கம்லாம் நம்பிக்கை.\nஎன்ன ஹோட்டலை விட்டுட்டு கோவிலுக்கு,ஏதேனும் வேண்டுதலா\nஅடுத்த முறை இந்தியா வரும் போது நிச்சயம் போக வேண்டும் இந்த தளத்திற்கு\nஇரண்டு படங்கள் இரண்டு இடங்களில்...\nமுதல் முறையாக நல்ல விளக்கமான பதிவு\nதென் திருப்பதி - மலை வையாவூர், காஞ்சி புரம்\nகிடா வெட்டு - அந்தியூர் வனம் - குருநாத சுவாமி கோவி...\nமூணாறு - இயற்கை அன்னையின் மடியில்\nகோவை மெஸ் - சி எஸ் ஹோட்டல் சைவம் , கோவை\nகோவை மெஸ் - ஸ்ரீ அன்னபூர்ணா ஸ்ரீ கௌரி சங்கர், கோர்...\nகும்பக்கரை அருவி - பெரியகுளம், தேனி\nஅண்ணா உயிரியல் பூங்கா- வண்டலூர்\nகோவை மெஸ் - ID - வெஜிடேரியன் ஹோட்டல் - பரூக் பீல்ட...\nகோவை மெஸ் - ஜோஸ் மீன் கடை - காந்திபுரம், கோவை\nசமையல் - அசைவம் - மீன் குழம்பு\nசமையல் - அசைவம் - குடல் குழம்பு\nவிஜய் டிவி ஒரு கேடி ....சாரி கோடி வெல்லலாம் ....\nகோவை மெஸ் - மட்பாட் (MUD POT ), மத்திய பேருந்து நிலையம், கோவை\nகோவை மெஸ் - AKF சிக்கன் பிரியாணி (தள்ளுவண்டி கடை), V.H ரோடு, கோவை\nஇந்த வாரம் -பல் வலி வாரம்.....\nகோவை மெஸ் - குற்றாலம் பார்டர் ரஹமத் கடை, ரேஸ்கோர்ஸ், கோவை; COURTALLAM BORDER RAHMATH KADAI, RACE COURSE, COIMBATORE\nஅனுபவம் கரம் கோவில் குளம் கோவை கோவை மெஸ் கோவையின் பெருமை திருமுக்கூடலூர் ஹோட்டல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200446-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kovaineram.in/2013/08/blog-post_6.html", "date_download": "2019-04-22T18:04:07Z", "digest": "sha1:FZIXBLD4XXS6YGFBO32JG6CIY3KBDR6K", "length": 11692, "nlines": 244, "source_domain": "www.kovaineram.in", "title": "கோவை நேரம்: கோவை நேரம் - சிங்கப்பூரில்", "raw_content": "\nகோவை நேரம் - சிங்கப்பூரில்\nபுதிய வானம்.... புதிய பூமி...\nநம்ம நேரம் இப்போ இண்டர் நேசனல் நேரமாகி இருக்கிறது.ஆம்.இப்போது நான் சிங்கப்பூர்ல இருக்கேன்.இன்று காலை தான் சிங்கை ஏர்போர்ட் வந்தடைந்தேன்.ஒரு வாரம் சிங்கப்பூர்ல தான் டேரா...என் வாசகப்பெருமக்களை சந்திக்க போகிறேன்.என்னை வரச்சொல்லி அழைப்பு விடுத்த (அப்படியே டிக்கெட் போட்டு தங்கறதுல இருந்து திங்கறது, தூங்கறது வரைக்கும் எல்லா செலவும் பண்ற ) அந்த நண்பருக்கு நன்றி. ஏற்கனவே சிங்கப்பூர் போயிருக்கேன்.இந்த தடவை சிங்கை நண்பர்கள் கூட ஜாலியா இருக்க போறேன்.ஆகஸ்ட் 14 தான் சிங்கப்பூருக்கு சுதந்திர தினம்..ஏன்னா நான் தான் அங்கிருந்த�� கிளம்பிடுவேன்ல...ஹிஹிஹி.\nசிங்கப்பூர், மலேசியா, இந்தோனேசியா என என் பயணம் மீண்டும் அமைந்து இருக்கிறது.\nஎவ்ளோ நாள்தான் உள்ளூர் அம்மணிகளை பார்ப்பது...செக்க சிவந்த வெளிநாட்டு அம்மணிகள் வேற..சும்மா இருப்பமா.....ஹிஹிஹி\nநம்மூருக்கு வந்தவுடன் ஒவ்வொரு பதிவா போட்டு கொன்னெடுக்கிறேன்\nஅதுவரைக்கும்......ஒரு சின்ன கேப். (ட்ராப்ட்ல இருக்கிறது ஒவ்வொண்ணா வெளில வரும்....ஹிஹிஹி )\nபதிவர் சந்திப்பு - நாள் -1.9.2013, இடம் - சென்னை - அனைவரும் வாரீர்\nLabels: அனுபவம், இந்தோனேஷியா, கோவை நேரம், சிங்கப்பூர், பயணம், மலேசியா\nடிக்கெட் போட்டு தங்கறதுல இருந்து திங்கறது, தூங்கறது வரைக்கும் எல்லா செலவும் பண்ற\nநான் கூட என்னடா ஜீவா இம்புட்டு செலவு பண்ணிட்டு போய் இருக்கானேன்னு பார்த்தேன். ஓசி டிரிப்பா\nஸ்ரீவிஜி விஜயலக்ஷ்மி August 6, 2013 at 11:15 AM\n(அப்படியே டிக்கெட் போட்டு தங்கறதுல இருந்து திங்கறது, தூங்கறது வரைக்கும் எல்லா செலவும் பண்ற )// அவ்வளவு நல்லவங்களையா சந்திக்கப்போறீங்க.\nஎவ்ளோ நாள்தான் உள்ளூர் அம்மணிகளை பார்ப்பது...செக்க சிவந்த வெளிநாட்டு அம்மணிகள் வேற..சும்மா இருப்பமா.....ஹிஹிஹி// ஹாஹாஹா\nஸ்ரீவிஜி - மலேசியா. :P\nபயணம் சிறக்க வாழ்த்துகள் ஜீவா.....\nஒரு தொடர் பதிவுக்கு அழைத்திருக்கிறேன்..\nஊர்ல இருந்து வந்தப்புறம் எழுது மாப்பு..\nசெக்க சிவந்த பயணத்திற்கு வாழ்த்துக்கள்.\nநாங்க இங்கே செக்க சிவந்த அழகிகளை பார்த்துட்டு கருப்பு கலர் பார்க்க ஆசையா இருக்கோம் தெரியுமுல்ல.\nஅன்பரே வரும்போது பொரிகடலை,வாழைப்பழம்,கடலைமிட்டாய் எல்லாம் மறவாமல் வாங்கி வரவும்.\nபதிவர் சந்திப்பு - கிளம்பிட்டோம் சென்னைக்கு\nபதிவர் சந்திப்பு - நான் வெஜ் 18+++\nகோவை மெஸ் - சென்டால் பானம்,(Cendol), சிங்கப்பூர்\nகோவை மெஸ் - தமிழக உணவுகள், சிங்கப்பூர்\nசந்தையில் ஒரு நாள் - பொன்மலை , திருச்சி\nகோவை நேரம் - சிங்கப்பூரில்\nகோவை மெஸ் - சாந்தி கேண்டீன், (SHANTHI SOCIAL SERVI...\nசமையல் - அசைவம் - ஃபிஷ் ஃபிங்கர் ஃபிரை (Fish finge...\nகோவை மெஸ் - ஜோஸ் மீன் கடை - காந்திபுரம், கோவை\nசமையல் - அசைவம் - மீன் குழம்பு\nசமையல் - அசைவம் - குடல் குழம்பு\nவிஜய் டிவி ஒரு கேடி ....சாரி கோடி வெல்லலாம் ....\nகோவை மெஸ் - மட்பாட் (MUD POT ), மத்திய பேருந்து நிலையம், கோவை\nகோவை மெஸ் - AKF சிக்கன் பிரியாணி (தள்ளுவண்டி கடை), V.H ரோடு, கோவை\nஇந்த வாரம் -பல் வலி வாரம்.....\nகோவை மெஸ் - குற்றாலம் பார்ட���் ரஹமத் கடை, ரேஸ்கோர்ஸ், கோவை; COURTALLAM BORDER RAHMATH KADAI, RACE COURSE, COIMBATORE\nஅனுபவம் கரம் கோவில் குளம் கோவை கோவை மெஸ் கோவையின் பெருமை திருமுக்கூடலூர் ஹோட்டல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200446-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.seenuguru.com/2013/04/school-paiyan-short-story.html", "date_download": "2019-04-22T17:54:18Z", "digest": "sha1:EQM2BZTQB4CY56ZZIDLTYSPFHOQV6YSX", "length": 41771, "nlines": 320, "source_domain": "www.seenuguru.com", "title": "திடங்கொண்டு போராடு: அப்பாவிப் பதிவர் 'ஸ்கூல் பையனை' பற்றிய உண்மை செய்தி", "raw_content": "\nநாடோடி X - பிரஸ்\nஅப்பாவிப் பதிவர் 'ஸ்கூல் பையனை' பற்றிய உண்மை செய்தி\nநான் ஐந்தாம் வகுப்பு வரை படித்த பள்ளியிலிருந்து மாற்றி என்னை ஆறாம் வகுப்பில் சேர்த்தபோது தான் அவன் அறிமுகமானான், எனக்கு நண்பனும் ஆனான். இப்பவும் அவன் என் நெருங்கிய நண்பன் என்பதால் அவன் பேரைச் சொல்ல என் விருப்பம் இடம் கொடுக்கவில்லை.\nநாங்க அறிமுகமானப்ப நாங்க ரெண்டு பேருமே ஸ்கூல் பையன்கள்ங்கறதால அவனை ஸ்கூல் பையன்னே கூப்பிட்டேன். அவன ஸ்கூல்பையன்னு கூப்பிட்ட மொதோப் பையனும் நான்தான்.\nஸ்கூல்பையனுக்கும் ஸ்கூல்பையன்ற பேரு ரொம்பப் பிடிச்சிப் போச்சு, யாரு அவன \"ஸ்கூல் பையா\"ன்னு கூப்பிட்டாலும் சந்தோசத்துல துள்ளி குதிக்க ஆரம்பிச்சிருவான். ஆனா அவனுக்கு நான் சூட்டிய பேரே கொஞ்சம் விவகாரமா மாறும்ன்னு யாருமே எதிர்பார்க்கல. யாருமே எதிர்பார்க்காதத நானும் எதிர்பார்க்காதது என்னோட தப்பு இல்லையே மை லார்ட்.\nநம்ம ஸ்கூல் பையன் இருக்கானே... அவனுக்கு பால் வடியற முகம்... (எத்தனை டம்ளர்ல பிடிச்சேன்னுல்லாம் வெவகாரக் கேள்வி கூடாது). ரொம்பவே அப்ப்ப்பாவிப் பையன். போர்டுல வாத்தியார் 'குருவே துணை'ன்னு எழுதி ''இதை நோட்ல எழுதுங்கடா''ன்னா இவன் நோட்டுல 'குரு வேதனை'ன்னு எழுதற பயல் (எத்தனை டம்ளர்ல பிடிச்சேன்னுல்லாம் வெவகாரக் கேள்வி கூடாது). ரொம்பவே அப்ப்ப்பாவிப் பையன். போர்டுல வாத்தியார் 'குருவே துணை'ன்னு எழுதி ''இதை நோட்ல எழுதுங்கடா''ன்னா இவன் நோட்டுல 'குரு வேதனை'ன்னு எழுதற பயல் அவன். வாத்தியார் ஒண்ணு சொன்னா, இவ்ன வேறொண்ணு சொல்லி அவரை டென்ஷனாக்கறதே எங்களுக்கெல்லாம் பெரிய டமாஸு\nஅன்னிக்கு அப்படித்தான். க்ளாஸ் லீடரை செலக்ட் பண்ணப் போறேன்னு முதல்லயே அனவுன்ஸ் பண்ணியிருந்த எங்க வாத்தியார் வகுப்புக்குள்ள வந்ததும் வராதது‌மா,''க்ளாஸ்லயே நல்லாப் படிக்கறது யாருடா\nநம்ம ஸ்.பை. எழுந��திருச்சு படுவேகமா, ''நீங்கதான் சார் எங்களுக்கு பாடத்தல்லாம் சரியா புரிஞ்சுக்கற மாதிரி நடத்தணுமேன்னு திரும்பத்திரும்ப புத்தகத்தை நீங்கதானே படிக்கறீங்க எங்களுக்கு பாடத்தல்லாம் சரியா புரிஞ்சுக்கற மாதிரி நடத்தணுமேன்னு திரும்பத்திரும்ப புத்தகத்தை நீங்கதானே படிக்கறீங்க''ன்னு சொல்ல, அவர் கையால கொட்டு வங்கி வலி தாங்காம ஸ்கூல்பையன் கத்தினான்.\n\" சாரி ஸார் தெரியாம சொல்லிட்டேன், நீங்க நடத்துறது எதுவுமே எங்களுக்கு ஒழுங்காப் புரியல, அதுநாள நீங்க நல்லா படிக்கிற, பையன் இல்ல, மன்னிச்சு\"ன்னு. இத கேட்ட வாத்தி இன்னும் கடுப்பாக, கூட நாலு குட்டு குட்டிட்டு இடத்த காலி பண்ணினாரு.\nஇப்டியே ஸ்கூல் முழுக்க கொஞ்சம் கொஞ்சமா பாப்புலர் ஆக ஆரம்பிச்சான் நம்ம ஸ்கூல்பையன். இப்ப கொஞ்ச நாளாவே அவன்கிட்ட வினோதமான ஒரு பழக்கம் உருவாக ஆரம்பிச்சிருந்தது. அதாவது அவன யார் ஸ்கூல்பையன்ன்னு கூப்பிட்டாலும் அவன் கிட்ட வித்தியாசமான மாற்றங்கள் வர ஆரம்பிச்சது.\nமுகம் ரொம்ப சந்தோஸமா மாறும். கண்ணு நல்ல அகல விரியும். வார்த்தைகள் தடுமாறும். வார்த்தையில உள்ள எழுத்தையோ அல்லது வாக்கியத்துல உள்ள வார்த்தைகளையோ மாத்தி மாத்தி பேசுவான். இப்படியெல்லாம் ஆச்சுனா அவன் முழுசா ஸ்கூல்பையன் ஆகுற நேரம்ன்னு நாம தெரிஞ்சிக்கலாம்.\nஅவன் அப்டி பேசும் போதெல்லாம் என்ன பேசுறான்னு புரிஞ்சிக்கது ரொம்ப கஷ்டமா இருக்கும். ஆனாலும் அவன் கூட பழகி பழகி ஸ்கூல்பையன் பாஷை புரிய ஆரம்பிச்சிருச்சு. புதுசா அவன் கிட்ட யாரது பேசுனா நாங்க தான் மொழிபெயர்த்து சொல்ல வேண்டி வரும்.\nவார்த்தைகளை மாத்திப் பேசறதுக்கு ஒரு உதாரணம் சொன்னா எங்க கஷ்டம் ஈஸியாப் புரியும் உங்களுக்கு, ஒரு லீவு நாள்ல அவன் வீட்ல கேரம்விளையாடிட்டிருந்தப்ப, அவங்கப்பா அவனைக் கூப்பிட்டு, ''டேய், கடைக்குப் போயி நாலு சாந்தி பாக்கு வாங்கிட்டு வா. டேய் குட்டன், நீயும் அவன்கூடப் போயிட்டு வா...'' என்றார்.\nகடைக்கு நாங்க போனதும் \"என்னடா ஸ்கூல் பையா, இன்னிக்கு பள்ளிக்கூடம் லீவா, உங்கப்பன் என்ன பண்றான்\" என்றார் கடைக்கார அண்ணாச்சி.\n\"ஆமா அண்ணாச்சி லீவு தான், எங்கப்பாவ ஆடு சாப்டிருச்சு, பாக்கு போட்டா தூக்கம் வரும்ன்னு சொல்லிச்சு, நாலு பூந்தி சாக்கு கொடுங்க...\nகடைக்கார அண்ணாச்சி மண்டையப் பிச்சுக்‌கிட்டு, \" டேய் உங்கப்பன் ஆட்ட தின்னானா, இல்ல ஆடு உங்கப்பன தின்னுச்சா\"\n\"அதெல்லாம் எனக்கு தெரியாது, நாலு பூந்தி சாக்கு கொடுங்க...\n\"பூந்தில்லாம் சாக்குல போட்டு யாராவது விப்பாங்களா என்ன வேண்டும்ன்னு சரியா கேளுடா' என்று அவர் மண்டையைப் பிய்க்க , உடன் சென்றிருந்த நான் சரியாகச் சொல்லி வாங்கி வந்தேன்.\nஎன் கிளாஸ்ல படிச்ச பொண்ணு பேரு தாரா. அவ அப்போ கொஞ்சம் சுமாரான பிகர் தான். தாராக்கு ஸ்கூல் பையன்னா ரொம்பப் பிடிக்கும். குண்டா இருக்க அவன் கன்னத்த புடிச்சி செல்லமா கிள்ளிட்டே இருப்பா. ஆனா ஸ்கூல் பையனுக்கோ அவளப் பிடிக்காது. ராட்சின்னு தான் கூப்பிடுவான்.\nஒம்போதாங் கிளாஸ் படிக்கும் போது ஒருநாள் தாரா அவளோட லவ்வ நம்ம ஸ்கூல் பையன் கிட்ட சொல்லிட்டா. இதக் கேட்ட நம்ம ஸ்கூல் பையனுக்கு பயங்கரக் கோவம். வேக வேகமா மிஸ் கிட்ட போனான். அந்த மிஸ் அப்போ தான் ஸ்கூல்ல புதுசா ஜாயின் பண்ணிருந்தாங்க. நம்ம ஸ்கூல் பையனப் பத்தி அவங்களுக்குத் தெரியாது.\n\"மிஸ்.... ம்ம்ம்ம்ம்ம்ம்மிஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்....... மிஸ் என்ன லவ் பண்றான்னு தாரா சொல்றாங்க மிஸ், எனக்கும் மிஸ்ஸுக்கும் இடையில எந்த லவ்வும் இல்ல... இத நீங்க தான் தாராகிட்ட சொல்லி புரிய வைக்கணும்.....\"\nமிஸ்ஸும், ஸ்கூல்பையனும் லவ் பண்றதா' தாரா புரளி கிளப்பி விட்ரான்னு தப்பா புரிஞ்சிக்கிட்ட நம்ம மிஸ்க்கு தாரா மேல பயங்கரக் கோவம். தாராவ ஸ்கூல்ல இருந்தே அடிச்சி விரட்டிட்டாங்க.அவ ஸ்கூல் விட்டும் போகும் போது \"உனக்கு ஜென்ம விரோதி நான்தாண்டா\"ன்னு சாபம் எல்லாம் விட்டுட்டுப் போயிட்டா. எது எப்டியோ ராட்சஸி ஒழிஞ்சதுல நம்ம ஸ்கூல் பையனுக்கு ரொம்ப சந்தோசம் தான்.\nஎன் நேரம், காலேஜும் அவன்கூட சேர்ந்து படிக்க வேண்டியதாப் போச்சு. நாங்க படிச்ச அதே காலேஜ்ல தான் தாராவும் வந்து சேர்ந்தா சூப்பர் பிகரா. நச்சு பிகரா, செம பிகரா. சொல்லபோனா அந்த காலேஜ்லையே அவ தான் செம பிகர்.\nச்ச..இவளப் போயி மிஸ் பண்ணிட்டோமேன்னு ஸ்கூல் பையன் வருத்தப்பட ஆரம்பிச்சான். எப்டியாது அவல கரெக்ட் பண்ணும்ன்னு ஏகப்பட்ட சித்து வேல பார்த்தான், இவன வெறுத்து ஒத்துகிட்டா.\n\"அட்லீஸ்ட் நீ விட்ட சாபத்தையாது திரும்ப வாங்கிக்கோன்னு எவ்வளவோ கெஞ்சிப் பார்த்துட்டான். சதிகாரி மறுத்துட்டா.\nபைனல் எக்ஸாம். அரை மணி நேரத்துல பரீட்சை பேப்பரைக் குடுத்துட்டு வெளில நின்னு ஜன்னல் வழியா தாராவ சைட்டடிச்சுட்டிருந்தான் நம்ம ஸ்கூல் பையன்.\n\"என்னடா ஸ்கூல் பையா தாராவ சைட் அடிக்கிற நேரத்துல ஒழுங்கா உக்காந்து எக்ஸாம் எழுதி இருகலாமேடான்னு கேட்டா அவன் சொன்னான்... ''கெலபஸ்லருந்து ஒரு சீள்வியும் வரல மச்சி, நா என்ன பண்றது''ன்னான். (சிலபஸ்லருந்து கேள்வி என்று திருத்தி வாசிக்க).\n''இல்லயே... எந்தக் கேள்வியும் அவுட் ஆஃப் சிலபஸ் கிடையாதேடா... நான் சரியாத்தான பாத்தேன்...'' என்றேன்.\n\"நா கொண்டு போன கொஸ்டின் பேப்பர்ல இருந்து ஒரு பிட்டுமே வரலைடா, அதான் கொஸ்டின் பேப்பர அப்டியே மடிச்சு கொடுத்துட்டு ஆன்செர் பேப்பர மட்டும் எடுத்துட்டு வந்துட்டேன்\", என்றான் சைட் அடிப்பதில் முழுக்கவனம் செலுத்திய ஸ்கூல் பையன்.\nஇப்படியே விட்டா சரிப்பட்டுவராது இவன குணப்படுத்தியே ஆகணும்னு, அவனுக்கு தனியா ஒரு ஸ்பீச் தெரபி க்ளாஸ்ல சேர்த்துவிட்டோம்.... கொஞ்சம் சரியாப் பேச ஆரம்பிச்சான். ஆனாலும் அப்பப் அவனயறியாம இந்த பழைய 'கொனஷ்டை'வந்துடும் ...\nஇந்த நேரத்துல தாராக்குக் கூட இவன் மேல் கொஞ்சம் லவ்வு வந்து இருந்தது.\nஒருநாள் தாராகிட்ட கிட்ட போய், ''ஹலோ... தாரா நான் தினம் மறந்து பேச வந்திருக்கேன்'' என்றான். '\n அப்ப என் மூஞ்சிலயே முழிக்காதே...சத்தியமா என் சாபம் பலிகும்டா''ன்னுகோவிச்சுக்கிட்டுப் போயிட்டா. அன்னிக்கு போனவ தான் திரும்ப வரவே இல்ல.\n சரின்னு ஒழுங்கா ஸ்டடீஸை முடிச்சுட்டு, ஒரு நல்ல வேலைல செட்டிலாகினான், இவனோட வியாதி, தாராவோட லவ் பெயிலியர் எல்லாம் சொல்லி, ஒரு வழியா அவன் மாமா பொண்ணோட கல்யாணமாகி, குழந்தை பிறந்துட்ட நிகழ்காலச் சதுரத்தில் (எங்க வாழ்க்கை எல்லாம் வட்டமில்லீங்க) அவனைப் பார்க்க ஒரு நாள் அவன் வீட்டுக்குப் போயிருந்தேன். தாடையில கைய வெச்‌சுக்கிட்டு சோகமா மோட்டு வளையப்பாத்துட்டு உக்காந்திருந்தான்.\n''என்னடா ஸ்கூல் பையா... எதுக்கு இத்தனை சோகம்\n நான் நிதானமா யோசிச்சு வார்த்தைய மாத்தாம சரியாப் பேசினாலும்கூட தூக்கத்துல பேசறப்பயும், சில சமயம் என்னை மறந்தும் பழைய மாதிரி பேசிடறேன்டா. அதான் பிரச்சனைக்கே காரணம்'' என்றான்.\n''என்னாச்சுன்னு சொல்லாம நீ பாட்டுக்குப் புலம்பினா எப்படிரா\n''முந்தாநாள் ராத்திரி தூக்கத்துல ஒரு நல்ல கனவு கண்டு நான் 'தாரா ஐ லவ் யூ, தாரா ஐ லவ் யூ'ன்னு புலம்பியிருக்கேன். என்னோட ‌வொய்ஃப் என் மூ���்சில உண்ணியத் தூத்தி எழுப்பி, 'நான் கிட்ட இருக்கறப்பவே தாரா கூட லவ்வா'ன்னுட்டு‌ கோவிச்சுக்கிட்டு அவ அம்மா வீட்டுக்குப் போயிட்டாடா...'' என்றான்.\n கல்யாணமாகி குழந்தையும் பிறந்ததுக்கப்புறம் நம்ம கூட படிச்ச தாராவ நினைச்சு உருகினேன்னா, அவங்களுக்குக் கோபம் வராம எப்படிறா இருககும்\n என் மனைவி பேரை மறந்துட்டியாடா அவளோட பேர் ராதாடா தூக்கத்துல ராதா தான் தாராவா மாறிட்டாடா. அதப் புரிஞ்சிக்காத இவ, \"நீங்க எப்ப தாராவ மறக்குரீங்களோ அப்பா தான் வருவேன்னு சொல்லிட்டுப் போயிட்டா' டா.\"\n\"டேய் குட்டா இப்ப உனக்குப் புரிஞ்சிருக்குமே என்னோட பிரச்னை அவபாட்டுக்கு கோவிச்சுட்டு என் பிள்ளையவும் கூட்டிட்டுப் போயிட்டாடா.... என்னத்தச் சொல்ல... டேய், எனக்கு ஒரு ஹெல்ப் பண்றா... அவளோட என்ன சேர்த்து வைக்க கூட வேணாம் டா, இந்த தாராவக் கண்டுபிடிச்சி அவ விட்ட சாபத்த மட்டும் திருப்பி வாங்கிக்க சொல்லுடா.. அது போதும் எனக்கு..\" கண்ணீர் மல்க என் கையை கையாய் நினைத்தான் என் ஆருயித் தோழன் ஸ்கூல் பையன்.\n\"எனக்கு என்ன பண்றதுன்னே தெரியல பாஸு. சொல்லப் போனா. எனக்கு ஸ்கூல் பையன்னு கூட யாரையுமே தெரியாது... நான் இதுக்கு முன்னபின்ன அவனைப் பாத்ததும் இல்ல, பேசினதும இல்ல... ஆள விடுறா சாமி...''ன்னுட்டு அவன் வீட்லருந்து தெரிச்சு ஓடியாந்துட்டேன்\n உங்கள்ல யாருக்காவது டைமும், மனசும் இருந்தா தாராவ கண்டுபிடிச்சி, அவள கரெக்ட் பண்ணி நம்ம ஸ்கூல் பையனா காப்பாதுவீங்களா... ப்ளீஸ் கொஞ்சம் ஹெல்ப் பண்ணுங்களேன் இந்தப் அப்பாவி ஸ்கூல் பையனுக்கு...\nபின் குறிப்பு : இந்தக் கதைக்கும் நம்ம பதிவர் ஸ்கூல் பையனுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை.\nபின் குறிப்பில் முக்கிய குறிப்பு: இந்தக் கதைக்கு அடித்தளம் அமைத்துக் கோடு போட்டவர் வாத்தியார் பால கணேஷ் இல்லை.\nகடைசிக் குறிப்பு : வாத்தியார் போட்ட கோட்டில் ரோடு போட்டது நான் இல்லை.\nதொடர்புடைய பதிவுகள் : , ,\nLabels: சிறுகதைகள், பதிவர், ஸ்கூல்பையன்\n'குருவே துணை'ன்னு எழுதி ''இதை நோட்ல எழுதுங்கடா''ன்னா இவன் நோட்டுல 'குரு வேதனை'ன்னு எழுதற பயல்\nரசிக்கவைக்கும் அருமையான கதை ...\nஹா ஹா ஹா மிக்க நன்றி\nஅடப்பாவி... பத்து ரூபா டிக்கட் வாங்கிக் குடுக்கலன்றதுக்காக இப்படியா கலாய்க்கிறது வாத்தியார் உன்ன கலாச்சு பதிவுபோ ட்ட ப்ப முதல்ல பாத்து போன் பண்ணினதுக்கு த��்டனையா வாத்தியார் உன்ன கலாச்சு பதிவுபோ ட்ட ப்ப முதல்ல பாத்து போன் பண்ணினதுக்கு தண்டனையா இருக்கட்டும்.. ஆனைக்கு ஒரு காலம் வந்தா பூனைக்கு ஒரு காலம்வரும்... அப்ப பாத்துக்கறேன்...\nதிண்டுக்கல் தனபாலன் 15 April 2013 at 18:15\nஆஹா... இதுவெல்லாம் கூட நடந்திருக்கா...\nயப்பா சீனு . நீர் ந.சி.ரா பேரனான்னு கேட்டதுக்கே பயபுள்ள எங்க ஏரியா பக்கமே வர்றது இல்ல . நீ புல்லா கலாய்ச்சிட்டு கடசில இவன் அவன் இல்லங்குற . அனேகமா அன்பாலாவ்வோ தான் இருக்கும் .\nஅப்புறம் ஒரு முக்கியமான விஷயம்....\nபவர் ஸ்டார் மாதிரி கலாய்ச்சுகிட்டு இருந்த நான் இந்த புத்தாண்டு முதல் சூப்பர் ஸ்டாராக மாற இருக்கும் காரணத்தால் இனி கலாய்த்து பின்னூட்டம் இடுவதில்லை என்று முடிவெடுத்திருக்கிறேன் .\nநண்பரே தங்களது இந்த பதிவு மிகவும் அருமையாகவும் , ரசனையாகவும் உள்ளது .தொடருங்கள்.. தொடர்கிறேன் .\n@ மிஸ்டர் ஸ்கூல் பையன்\nஸார் எந்த முட்டு சந்துக்கு வரணும்ன்னு சொல்லுங்க... மூத்திர சந்து மட்டும் வேணாம்.. கப்பு தாங்காது.... கொஞ்சம் பதமா இதமா அடிக்கிற ஆளா அனுப்புங்க...\n@மிஸ்டர் திண்டுக்கல் தனபாலன் சார்\n//ஆஹா... இதுவெல்லாம் கூட நடந்திருக்கா...\nஉங்களுகென்று ஒரு தனி இடம் காத்துக்கொண்டுள்ளது.. விரைவில் ஜமாய்சிரலாம்\n//யப்பா சீனு . நீர் ந.சி.ரா பேரனான்னு கேட்டதுக்கே பயபுள்ள எங்க ஏரியா பக்கமே வர்றது இல்ல . நீ புல்லா கலாய்ச்சிட்டு கடசில இவன் அவன் இல்லங்குற . அனேகமா அன்பாலாவ்வோ தான் இருக்கும். //\nயோவ் பகுமானம் போறாதுயா... வெளியில அன்டீசண்ட்டா கலாய்ச்சிட்டு... அப்றமா டீசண்டா போன் போட்டு கால்ல விழுந்துருவோம் வோய்.... அதுநாள அவர் அன்பாலாவ் லா பண்ண மாட்டாரு... ஸ்டெய்ட்டா கொலை முயற்சி தான்....\n//பவர் ஸ்டார் மாதிரி கலாய்ச்சுகிட்டு இருந்த நான் இந்த புத்தாண்டு முதல் சூப்பர் ஸ்டாராக மாற இருக்கும் காரணத்தால் இனி கலாய்த்து பின்னூட்டம் இடுவதில்லை என்று முடிவெடுத்திருக்கிறேன் .\nநண்பரே தங்களது இந்த பதிவு மிகவும் அருமையாகவும் , ரசனையாகவும் உள்ளது .தொடருங்கள்.. தொடர்கிறேன் .\nஅடிங் கொய்யால அப்போ இத்தன நாளு புகழ்ந்தது எல்லாம் கேலியும் கிண்டலுமா... அப்போ நாந்தேன் நம்பி எமாந்துட்டானா\nதிண்டுக்கல் தனபாலன் 15 April 2013 at 18:18\nபிகு பிகுமுகு ககு : நம்பலே...\n//பிகு பிகுமுகு ககு : நம்பலே...// நம்புற மாதிரி ஒன்னு ரெடி பண்ணிருவோம்\nஎன்னங்க சீனு உங்க பதிவு வாத்தியார் பதிவு போல 100 % இருக்குன்னு சொல்ல முடியாது ஆனால் 50 க்கும் மேல இருந்துச்சுன்னு சொல்லலாம். அதுனால நான் உங்களுக்கு சொல்ல வருவது என்னன்னா நீங்க அவர் தோள் மேல் எப்போதும் ஏறி உட்கார்ந்து உலகத்தை சுற்றி பாருங்க.....\n//ஆனால் 50 க்கும் மேல இருந்துச்சுன்னு சொல்லலாம். // அட்லீஸ்ட் பாஸ் ஆனேனே அதுவரைக்கும் சந்தோசம் சார்... என்னை பெயில் ஆக்காமல் பாஸ் ஆக்கிய நீங்க நல்லவரு சார் நல்லவரு\nஇப்டியெல்லாம் எழுதறதுனாலதான் facebookல காண்டு னு காட்டுது போல.,\n//இப்டியெல்லாம் எழுதறதுனாலதான் facebookல காண்டு னு காட்டுது போல.,// அண்ணே கொஞ்சம் புரியறா மாதிரி திட்டுனா சந்தோசமா அழுதுருவேன்.. இப்போ நா அழவா சிரிக்கவா அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் :-)\nஅதிர்வு...ச்சீ...பதிவு ரொம்ப பெருமை...ச்சே...அருமை. இப்படித்தான் எப்படியெல்லாம் பேசிக்கிறீங்களோ...வுடகளே.... ச்சீ..கடவுளே...எப்படித்தான் இப்படியெல்லாம் யோசிக்கிறீங்களோ\n//அதிர்வு...ச்சீ...பதிவு ரொம்ப பெருமை...ச்சே...அருமை. இப்படித்தான் எப்படியெல்லாம் பேசிக்கிறீங்களோ...வுடகளே.... ச்சீ..கடவுளே...எப்படித்தான் இப்படியெல்லாம் யோசிக்கிறீங்களோ\nமிக்க கன்றி.. ச்ச நன்றி சார்.... வுடகள்.. சாரி கடவுள் உங்களை ஆசீர்வதிபாராக....\n இந்த லிஸ்டுல இன்னும் எத்தனை பேரு மாட்டறாங்களோ\nஇதுகெல்லாம் லிஸ்ட் இல்ல சார் அப்பப்ப யாரவது வருவாயிங்க.... இல்ல யாராவது சொல்லுவாங்க... :-)\nஎலேய் கு.மி.சி... விட்டா பின்குறிப்புல நான் சீனுவே இல்லன்னு சொல்லிருவ போலருக்கே.. கொஞ்சம் அடக்கி வாசிய்யா ஸ்கூ்ல் பையனோட அடுத்த பதிவை உன்னையோ என்னையோ தலைய உருட்டுவாருன்னு நெனக்கிறேன். ஆவலோட வெயிட்டிங் ஸ்கூ்ல் பையனோட அடுத்த பதிவை உன்னையோ என்னையோ தலைய உருட்டுவாருன்னு நெனக்கிறேன். ஆவலோட வெயிட்டிங் அதுக்குள்ள மூத்திர சந்து, முட்டு சந்துன்னு சரண்டராகி காரியத்தக் கெடுத்திடாத...\n// ஸ்கூ்ல் பையனோட அடுத்த பதிவை உன்னையோ என்னையோ தலைய உருட்டுவாருன்னு நெனக்கிறேன்.// அப்போ ஒரு சந்து அவரு எரியாலையே ரெடி பன்றார்ன்னு சொல்லுங்க.... நல்ல வேள அடிவாங்கினாலும் கூட்டத்துல அடி வாங்குனா வலி கொஞ்சம் கம்மியாத் தான் விழும்...\n// மூத்திர சந்து, முட்டு சந்துன்னு சரண்டராகி காரியத்தக் கெடுத்திடாத...\nஇப்ப சரண்டர் ஆகுற மாதிரி ஆவோம் அப்பாநா தான் நாளைக்கு வேற ய���ரையாது கலாய்க்கும் போது கல்லடி கொஞ்சம் கம்மியா கிடைக்கும்.\nஹாஹாஹா.. கலாய்க்கறதுக்கு ஒரு அளவே இல்லையா.. ஆனா ரசிக்கும்படி இருந்தது..\nரசித்தேன். சிரித்தேன். கலாய்க்கறத்துக்கு பெரிய லிஸ்டே இருக்கு போல\n//'கெலபஸ்லருந்து ஒரு சீள்வியும் வரல மச்சி, நா என்ன பண்றது''ன்னான். (சிலபஸ்லருந்து கேள்வி என்று திருத்தி வாசிக்க). //\nநல்ல கலகலப்பான பதிவு :)\n'//'டேய், கடைக்குப் போயி நாலு சாந்தி பாக்கு வாங்கிட்டு வா. டேய் குட்டன், நீயும் அவன்கூடப் போயிட்டு வா...'' என்றார்.//\nகலாய்த்தல் மன்னன் சீனுவுக்கு ஒரு ஓ....ஹோ....\nபாவம் குட்டன் அடுத்த டார்கெட் அவரா\nநான் என்று அறியப்படும் நான்\nகடவுள் வந்திருந்தார் - சுஜாதாவும் பாட்டையாவும்\nநாடோடி எக்ஸ்பிரஸ் - நாகலாபுரம் நடந்தது என்ன\nஅப்பாவிப் பதிவர் 'ஸ்கூல் பையனை' பற்றிய உண்மை செய்த...\nநாடோடி எக்ஸ்பிரஸ் - நாகல்லபுரம் - பைக்லு ஆந்த்ராலு...\nஎங்க(ள்) ஸ்ரீராம் சாரும் IPL மேட்சும்\nபதிவுலகம் - ஒரு வரலாற்றுப் பயணம்\nஜஸ்ட் ரிலாக்ஸ் - 03/04/2013\nஸ்கூல் பையன் - குட்டி (பையன்) கதை\nடீம் டின்னர் - நடந்தது என்ன\nஅன்புக் காதலனுக்கு - காதல் கடிதப் போட்டி\nதென்காசி - விந்தன்கோட்டையை நோக்கி வரலாற்றுப் பயணம்\nஸ்கூல் பையன் - குட்டி (பையன்) கதை\nதனுஷ்கோடி - புயலுக்கு முன்னும் பின்னும் - 1\nடீம் டின்னர் - நடந்தது என்ன\nஅன்புக் காதலனுக்கு - காதல் கடிதப் போட்டி\nதனி ஒருவன் - திரையனுபம்\nஇசை - அட்டகாசமான த்ரில்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200446-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=1036&cat=10&q=Courses", "date_download": "2019-04-22T18:05:58Z", "digest": "sha1:ZGVAGH24LTJQV3WJEBNCM2SF62FG7Z6Q", "length": 9648, "nlines": 139, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\nகற்பதற்கான முதல் படி, ..\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமுதல்பக்கம் » பாடப்பிரிவுகள் - எங்களைக் கேளுங்கள்\nதேயிலை தொடர்பான சிறப்புப் பயிற்சியை எங்கு பெறலாம்\nதேயிலை தொடர்பான சிறப்புப் பயிற்சியை எங்கு பெறலாம்\nதேயிலை மேலாண்மைப் பிரிவு படிப்புகளை பின்வரும் நிறுவனங்களில் படிக்கலாம்.\nதேயிலை ஆய்வு மையங்கள் பின்வரும் இடங்களில் உள்ளன.\n* Tocklai Experimental Station Jorhat 785 008, Assam, India, இவை தேயிலை தொடர்பான சிறப்புப்பயிற்சியைத் தருகின்றன.\nஎங்களைக் கேளுங்கள் முதல் பக்கம் »\nமதுரை காமராஜ் பல்கலை அட்மிஷன்\nபி.இ., கம்ப்யூட்டர் சயின்ஸ் முடிக்கவிருக்கிறேன். வெளிநாட்டில் எம்.எஸ்., ப���ிக்க விரும்புகிறேன். அமெரிக்கா, பிரிட்டன், கனடா, ஆஸ்திரேலியா ஆகியவற்றில் எங்கு படித்தால் எனக்கு வளமான எதிர்காலம் அமையும்\nசி.பி.ஐ.,யில் கான்ஸ்டபிளாகப் பணிபுரிய விரும்புகிறேன். என்ன தகுதிகள்\nஇன்ஜினியரிங் சர்விசஸ் தேர்வு பற்றி கூறவும்.\nரயில்வே இன்ஸ்டிடியூட் நடத்தும் ரயில் டிரான்ஸ்போர்ட் மேனேஜ்மென்ட் படித்தால் ரயில்வே வேலை கிடைக்குமா\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200446-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/1720", "date_download": "2019-04-22T18:23:56Z", "digest": "sha1:WCQIPNMJLID3LHG4OUO7TAUEDSZAKEGA", "length": 12429, "nlines": 379, "source_domain": "ta.wikipedia.org", "title": "1720 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅப் ஊர்பி கொண்டிட்டா 2473\nஇசுலாமிய நாட்காட்டி 1132 – 1133\nசப்பானிய நாட்காட்டி Kyōhō 5\nவட கொரிய நாட்காட்டி இல்லை (1912 முன்னர்)\nயூலியன் நாட்காட்டி கிரகோரியன் நாட்காட்டி\n1720 (MDCCXX) ஒரு திங்கட்கிழமையில் துவங்கிய ஒரு கிரிகோரியன் நெட்டாண்டு ஆகும். 11 நாட்கள் பின்தங்கிய பழைய ஜூலியன் நாட்காட்டியில் இது வெள்ளிக்கிழமையில் ஆரம்பமானது.\nபெப்ரவரி 11 - சுவீடன், புரூசியா ஆகியன ஸ்டாக்கோம் நகரில் பெரும் வடக்குப் போர் தொடர்பாக உடன்படிக்கை ஒன்றை ஏற்படுத்தின.\nபெப்ரவரி 17 - தி ஹேக் நகரில் எசுப்பானியா, பிரித்தானியா, பிரான்சு, ஆஸ்திரியா, டச்சுக் குடியரசு ஆகியன நான்முனை போரை முடிவுக்குக் கொண்டு அவர் உடன்பட்டன.[1]\nஐரோப்பியக் குடியேற்றத்தைத் தொடர்ந்து துஸ்கரோரா மக்கள் வட கரொலைனாவில் இருந்து வெளியேறினர்.\nஎட்மண்டு ஏலி இங்கிலாந்துக்கான அரச வானியலாளராக நியமிக்கப்பட்டார்.\nஜோனதன் ஸ்விப்ட் கலிவரின் பயணங்கள் புதினத்தை எழுத ஆரம்பித்தார்.\nஜேம்சு ஆர்கிரீவ்ஸ், இங்கிலாந்தைச் சேர்ந்த நெசவாளர்; தச்சர், கண்டுபிடிப்பாளர் (இ. 1778)\nடிசம்பர் 7 - ஐதர் அலி, மைசூர் மன்னர் (இ. 1782),\nசூன் 19 - ரொபர்ட் நொக்ஸ், பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனியின் ஆங்கிலேய கப்பல் மீகாமன் (பி. 1641)\nசீதக்காதி, வள்ளல் (பி. 1650)\nஸ்ரீதர வெங்கடேச அய்யாவாள், இந்திய ஆன்மிகவாதி (பி. 1635)\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி ��ெ பு வி வெ ச ஞா\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 திசம்பர் 2015, 12:05 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200446-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/oviya-kiss-whos-favorite/", "date_download": "2019-04-22T18:31:53Z", "digest": "sha1:MZJM32P6WUGAGSE26FBJ7MJ4CV3FDJLG", "length": 8419, "nlines": 96, "source_domain": "www.cinemapettai.com", "title": "முத்தங்களை பறக்கவிட்ட ஓவியா! பிடித்தது யார்? - Cinemapettai", "raw_content": "\nபிக் பாஸ் புகழ் ஓவியாவிற்கு பெரும் ஆர்மி இருக்கிறது என்று தெரியும் அதற்காக இப்படியா நேற்று நடந்த சரவணா ஸ்டோர்ஸ் திறப்பு விழாவிற்கு ஊர்பட்ட கூட்டம், OMR சாலையே ஸ்தம்பித்தது.\nஇதைவிட பெரிய கூத்து எல்லா செய்தி தொலைக்காட்சிகளிலும் லைவ்வாக இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பபட்டதுதான். கூட்டத்தை சமாளிக்க காவல் துறை பெரிதும் போராடியது. கடையின் வாசலில் மேடையிட்டு அதில் ஓவியாவை பேச வைத்து கூட்டம் சேர்த்தது சரவணா ஸ்டோர்ஸ்.\nநிகழ்ச்சியை விஜய் டிவி புகழ் பிரியங்கா தொகுத்து வழங்கினார். நிகழ்ச்சியின் ஹைலைட்டாக ஓவியா கொக்கு நெட்ட கொக்கு பாடலை பாடிக்கொண்டே ஆடினார்.\nஇதோ நேற்றைய நிகழ்ச்சியின் முக்கய காட்சிகள் உங்கள் பார்வைக்கு\nஇறுதியில் ஓவியா தனது ரசிகர்களுக்கு பறக்கும் முத்தங்களை அள்ளி வழங்கினார். அதை பெரும் ஆரவாரத்தோடு அடித்து பிடித்து வாங்கிக்கொண்டனர் ஓவியா ஆர்மியினர்.\nசினிமா பேட்டை கமெண்ட்ஸ்: அதென்ன நீங்க கடை துறக்க நடு ரோட்ல மேடை போடுறது அந்த கடைய தாண்டி போறதுக்குள்ள நேத்து ஒவ்வொருத்தனும் செத்து சுண்ணாம்பாகிட்டானுங்க\nஉள்ளாடை இல்லாமல் டவலுடன் மசாஜ் பார்லரில் படுத்து கிடக்கும் யாஷிகா.\nதன் அம்மாவின் நயிட்டி அணிந்த படி, புத்தாண்டு ஸ்டேட்டஸ் பதிவிட்ட நிவேதா பெத்துராஜ் . என்னம்மா இப்படி பண்றிங்களேமா \nஅட நாட்டுபுற பாடல் பாடும் ராஜலக்ஷ்மியா இப்படி மார்டன் உடையில்.\nபிக் பாஸ் 3 அனைத்து வேலையும் முடிந்தது.. யார் தொகுப்பாளர் தெரியுமா\nவிஜய் டிவி பிரபலங்களுக்கு நடந்த சோதனை.. DDக்கு சேர்த்து வைத்த ஆப்பு.. என்ன கொடும சார் இது\nஅடேங்கப்பா அஜித்-ஷாலினி மகள் அனோஷ்காவா இது. என்ன இப்படி வளர்ந்துட்டாங்க.\nபிங்க் கலர் டூ பீஸில் நீச்சல் குளத்தில் பூனம் பஜ்வா. புகைப்படத்தை பார���த்து கிளீன் போல்ட் ஆனா ரசிகர்கள்\nவெயில் காலத்தில் என முகம் இப்படித்தான் – அமலா பால் பதிவிட்ட போட்டோ. (டபிள் மீனிங்) கமெண்டுகளை தெறிக்கவிடும் நெட்டிசன்கள்.\nஐஸ்வர்யா மேடம் என்னாச்சி உங்களுக்கு ஏன் இப்படி மேல் சட்டையை திறந்து விட்டு புகைப்படத்திற்கு போஸ் கொடுக்கிறிங்க.\nஎன்ன ரம்யா மேடம் முகத்தை காட்ட சொன்ன முதுகை காட்டுறீங்க. இதுக்கு பேரு ஜாக்கெட்டா. புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் கிண்டல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200446-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Tamilnadu/25947-2019.html", "date_download": "2019-04-22T18:56:42Z", "digest": "sha1:RZIKGCTIKA2CAVAK2O4DYJFM2R7BERDY", "length": 18286, "nlines": 138, "source_domain": "www.kamadenu.in", "title": "தேர்தல் 2019: அரசியல் கட்சிகளின் தலையெழுத்தை தீர்மானிக்கப் போவது யார்?- ஓர் அலசல் | தேர்தல் 2019: அரசியல் கட்சிகளின் தலையெழுத்தை தீர்மானிக்கப் போவது யார்?- ஓர் அலசல்", "raw_content": "\nதேர்தல் 2019: அரசியல் கட்சிகளின் தலையெழுத்தை தீர்மானிக்கப் போவது யார்\nதமிழக அரசியல் களத்தில் அனைத்துக் கட்சிகளின் தலையெழுத்தை நிர்ணயிக்கப்போவது யார் மற்ற தேர்தல்களிலிருந்து இந்த தேர்தல் என்ன வித்யாசப்படுகிறது ஒரு அலசல்.\n1950-ம் ஆண்டுகளில் இந்தியா குடியரசு ஆன பின்பு நடந்த பொதுத்தேர்தலும் அதை ஒட்டிய தேர்தல்களிலும் வாக்காளர் மனநிலை தேசபக்தி என்கிற அளவிலும், உள்ளூர் பிரமுகர்கள், தனவந்தர்கள் என்கிற அளவிலும் இருந்தது.\nஅதன்பின்னர் பல மாறுதல்கள் மாநில, மொழி அரசியல் என வாக்காளர்கள் மனநிலை பிரிந்தது. வாக்காளர்கள் மன நிலையை தீர்மானிப்பதில் பல புறக்காரணிகள் அவ்வப்போதைய விஞ்ஞான வளர்ச்சியை ஒட்டி அமைந்தது.\nமொழி, இனம், மதம், சாதி, கலை போன்றவற்றைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்தி அரசியலில் வாக்குகளைப் பிரித்த வெற்றிகரமான அரசியல் தலைவர்கள் இந்தியா முழுவதும் இருந்தனர்.\nஇதில் மேற்கண்ட அம்சங்களில் இளம் வாக்காளர்களும் அதிகம் ஈர்க்கப்பட்டு வாக்களித்தனர். தமிழகத்தில் 1950-களில் காங்கிரஸ், முஸ்லிம் லீக், கம்யூனிஸ்ட் வாக்குகள் அதிகம். நீதிக்கட்சி, திராவிடர் கழகம் பின்னர் 1949-ம் ஆண்டு தி.க.விலிருந்து பிரிந்த திமுக என தமிழகத்துக்கான ஒரு அரசியல் அமைப்பாக திமுக தன்னை முன் நிறுத்தியது.\nமொழிவாரி மாகாணங்கள் பிரிக்கப்பட்ட பின் திமுக சந்தித்த முதல் தேர்தலில் அக்கட்சி 15 இடங்களை வென்றது. தனிநாடு கோரிக்கையைக் கைவிடவேண்டிய சூழ்நிலைக்குப் பின் 1962-ல் 50 இடங்களை திமுக வென்றது. அதன்பின்னர் எளிதில் பற்றிக்கொள்ளக்கூடிய இந்தி எதிர்ப்புக் கொள்கையை கையிலெடுத்தது திமுக.\nஅது அப்போதைய இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. கூடவே கலைத்துறையினர் வரவு இளம் தலைமுறை வாக்காளர்களை திமுக பக்கம் இழுத்தது. விளைவு 1967-ல் திமுக ஆட்சி.\nஅதன்பின்னர் 1971-ல் காங்கிரஸ் கட்சி தேசிய அளவில் இரண்டாக உடைய இந்திரா காங்கிரஸ், பழைய காங்கிரஸ் என பிரிய இந்திரா காங்கிரஸுடன் கூட்டணி அமைத்த திமுக மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.\nஅதற்கு காரணம் அப்போது இந்திரா கையிலெடுத்த வங்கி அரசுடைமை, நிலச் சீர்திருத்தம், பங்களாதேஷ் போர் போன்றவை இளைஞர்களை ஈர்த்தது. எம்ஜிஆர் பக்கம் இருந்த இளைஞர் பட்டாளம் ஒரு காரணம்.\n1972-ல் எம்ஜிஆர் வெளியேற்றப்பட திமுக அதன்பின்னர் 1976-ல் ஆட்சியை இழந்து 1987-ல் எம்ஜிஆர் மறையும் வரை ஆட்சியைப் பிடிக்க முடியவில்லை. இங்கு எங்கு வருகிறார்கள் இளம் வாக்காளர்கள் என்கிற கேள்வி எழலாம். ஒவ்வொரு காலகட்டத்திலும் வரும் பிரச்சினைகள் அதன் பின்னர் பல தேர்தல்களில் எதிரொலிக்கும்.\n1960-களில் மொழிப் பிரச்சினையில் இளம் வாக்காளர்களைக் கவர்ந்த திமுக 1977-க்குப் பின் தொடர முடியவில்லை. காரணம் எம்ஜிஆர் எனும் சக்தி, பெண் வாக்காளர்களை அதிகம் ஈர்த்தது, அதிமுக எனும் கட்சி அடுத்தடுத்த இளம் தலைவர்களைத் தலைமைக்குக் கொண்டு வந்ததால் உயிர்ப்புடன் இருந்தது.\nஇந்நிலையில் இடதுசாரிகள் 1980களில் புதிய முயற்சியை மேற்கொண்டார்கள். இளைஞர், மாணவர் அமைப்பைத் தொடங்கினார்கள். இதைக் கண்ட திமுகவும் அதிமுகவும் இளைஞர்கள், மாணவர்கள் பக்கம் தங்கள் கவனத்தைத் திருப்பினார்கள்.\nஆனால் 1950-க்குப் பின் நடந்த தேர்தலைக் காட்டிலும் 1967-க்குப் பின் நடந்த தேர்தலை விட 2019-ம் ஆண்டு நடைபெறும் மக்களவைத் தேர்தல் முக்கியமானது. காரணம் 1980 முதல் 2016 வரை அடுத்தடுத்து வந்த தேர்தல்களில் தலைவர்களின் ஆளுமை, மரணம், வழக்கமான கட்சிகளின் கூட்டணிகளே ஆதிக்கம் செலுத்தியது.\nஆனால் ஆளுமை மிக்க தலைவர்கள் கருணாநிதி, ஜெயலலிதா மறைந்ததும், இரண்டு மிகப்பெரிய கட்சிகளுக்கு இரண்டு புதிய தலைவர்கள் பொறுப்பேற்றதும் சந்திக்கும் தேர்தல் இது. இவையல்லாமல் கமல், சீமான், டிடிவி தினகரன் ப��ன்றோர் புதிய சக்தியாக நிற்கும் தேர்தல் இது.\n வழக்கமான கூட்டணிதானே என்று கேட்கலாம். வழக்கமான கூட்டணிதான். ஆனால் வழக்கத்தைவிட வெற்றியைத் தீர்மானிக்கும் பல புறக்காரணிகள் புதிது புதிதாக முளைத்துவிட்டன.\nமுதல் காரணம். வழக்கமான ஆளுமைமிக்க தலைவர்களின் கீழ் தேர்தல் பிரச்சாரம் இல்லை. இரண்டாவது முக்கியக் காரணம் 1967-க்குப் பின் நடக்கும் தேர்தலில் இளைஞர்கள் அதிகம் வாக்களிக்கும் தேர்தல் இது.\nஅதிகம் என்றால் எவ்வளவு என சாதாரணமாகக் கேட்க முடியாது. காரணம் மொத்த வாக்காளர்களில் 40 வயதுக்குட்பட்ட இளம் வாக்காளர்கள் 50 சதவீதம் வரை உள்ளனர்.\n31 ஜனவரி 2019 இறுதி வாக்காளர் பட்டியலின்படி தமிழக மொத்த வாக்காளர்கள்: 5 கோடியே, 91 லட்சத்து, 23 ஆயிரத்து, 197 பேர் (5,92,23,197)\nஆண் வாக்காளர்கள்: 2 கோடியே 92 லட்சத்து, 56 ஆயிரத்து, 960 பேர். (2,9256,960)\nபெண் வாக்காளர்கள்: 2 கோடியே, 98 லட்சத்து, 60 ஆயிரத்து, 765 பேர் (2,98,60,765)\nமூன்றாம் பாலினத்தவர்: 5 ஆயிரத்து 472 பேர்.\nவயது வாரியாக வாக்காளர்கள் எண்ணிக்கை\n18-19 வயதுள்ள வாக்காளர்கள்: 8,98,759 பேர்\n20-29 வயதுள்ள வாக்காளர்கள்: 1,18,37,274 பேர்\n30-39 வயதுள்ள வாக்காளர்கள்: 1,38,55,913 பேர்\n40-49 வயதுள்ள வாக்காளர்கள்: 1,27,56,864 பேர்\n50-59 வயதுள்ள வாக்காளர்கள்: 95,86,247 பேர்\n60-69 வயதுள்ள வாக்காளர்கள்: 61,22,460 பேர்\n70-79 வயதுள்ள வாக்காளர்கள்: 30,53,480 பேர்\n80+ வயதுள்ள வாக்காளர்கள்: 10,12,200 பேர்\nஇவர்களில் இளம் வாக்காளர்கள் என கூறுவது 18 வயது முதல் 40 வயதுக்குட்பட்ட வாக்காளர்கள். இவர்கள் மொத்தம் 2 கோடியே 65 லட்சத்து 91 ஆயிரத்து 946 பேர் உள்ளனர்.\nஇவர்கள் மொத்த வாக்காளர்களில் தீர்மானகரமான சக்தியாக உள்ளனர்.\nதற்போதுள்ள நிலையில் கூட்டணி பலம், பாரம்பரிய அரசியல் கட்சிகளின் பலத்தைத் தாண்டி இளைஞர்கள் முன்னுள்ள பிரச்சினைகள், அவர்களைப் பாதிக்கும் விஷயம் போன்றவை தேர்தலில் வாக்குகளாக எதிரொலிக்கும். இவர்கள் என்ன மன நிலையில் உள்ளனர், இவர்கள் வாக்கு யாருக்கு என்பதைப் பொறுத்தே தேர்தல் முடிவு இருக்கும் என்பதே அரசியல் ஆர்வலர்களின் கருத்து.\nஇந்த இளம் வாக்காளர்கள் எதை வைத்து தீர்மானிப்பார்கள், அவர்கள் மன நிலை என்ன அவர்களை ஆளுமை செலுத்தப்போகும் புறக்காரணிகள் என்ன அடுத்து பார்ப்போம்.\n‘சுவிசேஷ குணமளிக்கும்’ கூட்டம்: தமிழக ஐஏஎஸ் அதிகாரி தேர்தல் பணியிலிருந்து அகற்றம்\nவாக்குப்பதிவு ஆவண அறைக்குள் வட்டாட்���ியர் நுழைந்த விவகாரம்: மேலும் 3 பேர் சஸ்பெண்ட், உதவி தேர்தல் அலுவலருக்கு நோட்டீஸ்\nஇதுதான் இந்த தொகுதி: சத்தீஸ்கர்\nஅமேதியில் ராகுலின் வேட்புமனுவில் சிக்கலா- குடியுரிமை, கல்வித்தகுதி மீது கேள்வி கேள்வி எழுப்பிய சுயேச்சை வேட்பாளர்\nபிரதமர் மோடியை எதிர்த்து போட்டியிடத் தயார்: பிரியங்கா பளீர் பதில்\nகர்நாடக மாநிலத்தில் 2-ம் கட்ட தேர்தல் பிரச்சாரம் இன்று ஓய்கிறது\nதேர்தல் 2019: அரசியல் கட்சிகளின் தலையெழுத்தை தீர்மானிக்கப் போவது யார்\nதரக்குறைவாகப் பேசும் பழக்கம் எனக்கில்லை;தலைமைப் பதவிக்கு வரக்கூடிய தகுதியே எனக்கு இன்னும் வரவில்லை: உதயநிதி தடாலடி பேட்டி\n2007-ல் எனக்கு நடந்தது இன்று ராயுடுவுக்கு நிகழ்ந்துள்ளது: கம்பீர் மனமார்ந்த வேதனை\nவேலூர் தொகுதியில் தேர்தல் நடக்குமா - பதற்றத்தில் வேட்பாளர்கள்: இறுதிக்கட்ட கள நிலவரம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200446-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Tamilnadu/26018-.html", "date_download": "2019-04-22T18:28:51Z", "digest": "sha1:7OVQ5HAAVG34N222JGE4ECCKEX53MJOQ", "length": 7874, "nlines": 108, "source_domain": "www.kamadenu.in", "title": "மதுரையில் பவர் கட்: அதிமுகவினர் மீது சந்தேகம் கிளப்பும் திமுக எம்எல்ஏ | மதுரையில் பவர் கட்: அதிமுகவினர் மீது சந்தேகம் கிளப்பும் திமுக எம்எல்ஏ", "raw_content": "\nமதுரையில் பவர் கட்: அதிமுகவினர் மீது சந்தேகம் கிளப்பும் திமுக எம்எல்ஏ\nமதுரையில் மின்சார நிறுத்தம் செய்தது, அதிமுகவினர் பணப் பட்டுவாடா செய்யத்தான் என்று சந்தேகம் கிளப்பியுள்ளார் திமுக எம்எல்ஏ பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்.\nதமிழகத்தில் மக்களவைத் தேர்தல் பிரச்சாரம் நேற்று (ஏப்ரல் 16) மாலையுடன் முடிவடைந்தது. நாளை (ஏப்ரல் 18) வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. தேர்தல் பிரச்சாரத்தின் இறுதிப் பிரசாரத்தில் கரூரில் பெரும் பிரச்சினை உருவானது.\nஅதனைத் தொடர்ந்து கனிமொழி வீட்டில் வருமானவரி சோதனை, ஆண்டிபட்டியில் துப்பாக்கிச் சூடு என்று சர்ச்சையுடனே தேர்தல் பிரச்சாரம் முடிந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் மதுரையில் நேற்றிரவு (ஏப்ரல் 16) மின்சாரம் நிறுத்தப்பட்டுள்ளது.\nஇது அதிமுகவினர் பணம் தருவதற்காகத் தான் என்று திமுக எம்எல்ஏ பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். இது தொடர்பான தனது ட்விட்டர் பதிவில், ''மதுரையில் இன்றிரவு தொடர் மின்சார நிறுத்தம். அதிமுக வாக்காள��்களுக்குப் பணம் தர மின்சார வாரியம் வசதி செய்துள்ளது.\nஎப்படியும் பிழைப்பு நடத்த வேண்டும் என்று நினைப்பவர்கள் எந்த நிலைக்கும் தாழ்ந்து செல்வார்கள். பாசிசத்தையும் அதன் கொத்தடிமைகளையும் மக்கள் திரும்ப அனுப்ப முடியாமல் தடுப்பார்கள். ஆனால் அன்னை மீனாட்சியின் அருளால் அவர்கள் வீழ்வார்கள்'' என்று பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.\nகாங்கிரஸ் அச்சப்பட்டது- நாங்கள் தீவிரவாதத்தை ஒடுக்க துணிச்சலான முடிவுகள் எடுத்தோம்: பிரதமர் மோடி பெருமிதம்\nபணம் வாங்கிக்கொண்டு வாக்களிக்காதவர்களுக்கு கட்சியினர் மிரட்டல்: உறவினர் வீடுகளில் தஞ்சம்\nஅரசியலில் எதுவும் நிலையானது அல்ல; சவால்களை சந்தித்தே ஆக வேண்டும்: ஷீலா தீட்சித்\nவாக்குப்பதிவு ஆவண அறைக்குள் வட்டாட்சியர் நுழைந்த விவகாரம்: மேலும் 3 பேர் சஸ்பெண்ட், உதவி தேர்தல் அலுவலருக்கு நோட்டீஸ்\nஇதுதான் இந்த தொகுதி: சத்தீஸ்கர்\n360: வயநாடு: கேரளத்தின் விதர்பா\nமதுரையில் பவர் கட்: அதிமுகவினர் மீது சந்தேகம் கிளப்பும் திமுக எம்எல்ஏ\nமுஸ்லிம்கள் பாஜகவுக்கு வாக்களிக்க கூடாது: சித்துவின் பேச்சுக்கு எதிராக வழக்குப்பதிவு\nலிபியாவில் தொடரும் வான்வழித் தாக்குதல்: 4 பேர் பலி; பலர் காயம்\nதிறந்திடு சீஸேம் 28: ஆர்லவ் வைரம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200446-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/TopNews/2018/12/05141727/1216569/IT-seized-Rs-304-crore-cash-lockers-in-Chandni-Chowk.vpf", "date_download": "2019-04-22T19:00:31Z", "digest": "sha1:BUZY2SOYYK4Z3H5JFHDDL5WVRVSDKCSZ", "length": 15213, "nlines": 184, "source_domain": "www.maalaimalar.com", "title": "டெல்லியில் தனியார் லாக்கர்களை திறந்து வருமான வரி அதிகாரிகள் சோதனை - இதுவரை ரூ.30.4 கோடி சிக்கியது || IT seized Rs 30.4 crore cash lockers in Chandni Chowk Delhi", "raw_content": "\nசென்னை 23-04-2019 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nடெல்லியில் தனியார் லாக்கர்களை திறந்து வருமான வரி அதிகாரிகள் சோதனை - இதுவரை ரூ.30.4 கோடி சிக்கியது\nபதிவு: டிசம்பர் 05, 2018 14:17\nடெல்லி சாந்தினி சவுக் பகுதியில் உள்ள தனியார் லாக்கர்களை திறந்து வருமான வரித்துறையினர் நடத்தி வரும் சோதனையில் இதுவரை 30.4 கோடி ரூபாய் சிக்கி உள்ளது. #DelhiITRaid #ChandniChowk\nடெல்லி சாந்தினி சவுக் பகுதியில் உள்ள தனியார் லாக்கர்களை திறந்து வருமான வரித்துறையினர் நடத்தி வரும் சோதனையில் இதுவரை 30.4 கோடி ரூபாய் சிக்கி உள்ளது. #DelhiITRaid #ChandniChowk\nடெல்லியில் சாந்தினி சவுக் பகுதியில் ஹவாலா பணப்பரி��ர்த்தனைகளைக் கட்டுப்படுத்த வருமான வரித்துறை அதிகாரிகள் தொடர்ந்து சோதனை நடத்தி வருகின்றனர். தனியாருக்கு சொந்தமான லாக்கர்களில் ஹவாலா தரகர்கள் தங்கள் பணத்தை வைப்பதும் அதை அடுத்தவர்கள் எடுத்துச் செல்வதும் வழக்கமாக இருந்ததாக தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து அங்குள்ள லாக்கர்கள் ஒவ்வொன்றாக திறக்கப்பட்டு சோதனை செய்யப்படுகிறது.\nஇந்த சோதனையில் கட்டுக்கட்டாக, புதிய 2000 ரூபாய், 500 ரூபாய் நோட்டுக்கள் இருந்தது தெரியவந்தது. அவற்றை அதிகாரிகள் கைப்பற்றினர். இன்று மேலும் 5 லாக்கர்கள் திறக்கப்பட்டு அதில் இருந்த 5.4 கோடி ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டுள்ளது. இதுவரை மொத்தம் 30.4 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக வருமான வரித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\nஇன்னும் 175 லாக்கர்கள் திறக்கப்படாமல் உள்ளதாகவும், அவை திறக்கப்பட்டால் மேலும் பல கோடி பணம் சிக்கலாம் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. #DelhiITRaid #ChandniChowk\nவருமானவரி சோதனை | டெல்லியில் வருமானவரி சோதனை | ஹவாலா பணம்\n2019 ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் 800 மீட்டர் பிரிவில் இந்தியா சார்பில் கோமதி மாரிமுத்து தங்கம் வென்றார்\nஐபிஎல் போட்டி: ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அபார வெற்றி\nரகானே சதத்தால் டெல்லிக்கு 192 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது ராஜஸ்தான் ராயல்ஸ்\nடெல்லிக்கு எதிராக ரகானே அதிரடி சதம்\nஇலங்கை குண்டுவெடிப்பில் உயிரிழந்த இந்தியர்கள் எண்ணிக்கை 8 ஆக உயர்வு\nராஜஸ்தானுக்கு எதிராக டெல்லி கேப்பிட்டல்ஸ் டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு\nஐபிஎல்: இறுதிப் போட்டி சென்னையில் இருந்து ஐதராபாத்துக்கு மாற்றம்\nஇலங்கை குண்டு வெடிப்பில் உயிர் இழந்தவர்களுக்கு அஞ்சலி - ஈபிள் கோபுரத்தின் மின்விளக்குகள் அணைக்கப்பட்டன\nஇலங்கையில் அவசரநிலை பிரகடனப்படுத்த அதிபர் முடிவு\nஇலங்கை தொடர்பு குண்டுவெடிப்பு - விசாரணை குழு அமைப்பு\nடெல்லி கிழக்கு தொகுதியில் பாஜக சார்பாக கம்பீர் போட்டி\nஐபிஎல் போட்டி: ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அபார வெற்றி\nஇலங்கை குண்டுவெடிப்பு - மயிரிழையில் உயிர்தப்பிய நடிகை ராதிகா\nஎன் ரசிகர் என்றால் இதை செய்யுங்கள் - ராகவா லாரன்ஸ் கோரிக்கை\nஇந்தியா எச்சரிக்கை விடுத்தும் அலட்சியமாக இருந்துவிட்டோம் - பிரதமர் ரணில் விக்ரமசிங்கே வேதனை\n19-வது ஓவரில் ஒரு ரன்னுக்கு ஓடாதது ஏன்\nஅபுதாபியில் முதல் இந்து கோவில் - இன்று கோலாகலமாக நடைபெற்ற அடிக்கல் நாட்டுவிழா\nஇலங்கையில் 8-வதாக மற்றொரு இடத்தில் குண்டுவெடிப்பு - நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு\nஇலங்கையில் தேவாலயங்கள், ஓட்டல்களில் குண்டு வெடிப்பு: 185 பேர் பலி\nசிம்பு - கவுதம் கார்த்திக் இணையும் புதிய படம் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nரஜினியின் அடுத்த 3 படங்கள்\nபிரிட்டன் குடியுரிமை விவகாரம் - அமேதியில் ராகுல் காந்தியின் வேட்புமனு பரிசீலனை ஒத்திவைப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200446-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://alpha-beta-blogma.blogspot.com/2011/11/i.html", "date_download": "2019-04-22T17:55:47Z", "digest": "sha1:Y73RWGNGHV7DAR7VH6MS4WUSB7QTBX2L", "length": 11178, "nlines": 126, "source_domain": "alpha-beta-blogma.blogspot.com", "title": "alpha-beta-blogma: சிலை வழி மேவும் உளி ஒலி தேடி - I", "raw_content": "\nசிலை வழி மேவும் உளி ஒலி தேடி - I\nஆயிரத்தில் ஒருவன் திரையிசைப்பாடலின் வரிகள் இவை. பாலா மீண்டும் மீண்டும் கேட்கும் பாடல் இது. பாடலின் தாக்கத்தில் முடிவு செய்திருக்க வேண்டும். நவம்பர் மாதத்தில் அவர் எங்களைப் பெரம்பலூருக்கு அழைத்தார். அங்கிருந்து கங்கைகொண்ட சோழபுரம் அழைத்துப் போவதாகக் கூறினார்.\nதட்சிணாமூர்த்தி அவர்கள் எழுதிய \"தமிழர் நாகரிகமும் பண்பாடும்\" என்ற புத்தகத்தின் பக்கங்கள் கண் முன் விரிந்தன. புத்தகப் பக்கத்தில் படிப்பதை விட, அப்பெட்டகங்களின் பக்கத்திலேயே படிக்கலாம் என்ற ஆவல் எழுந்தது. அத்திட்டத்தை அப்படியே தாரசுரம், தஞ்சை என நீட்டித்தான் சுரேஷ்.\nபெரம்பலூரிலிருந்து காலை 6.30க்கு கிளம்பி, அரியலூர், ஜெயங்கொண்டம் வழியே கங்கை கொண்ட சோழபுரம்; அங்கிருந்து அணைக்கரை வழியே கும்பகோணம் தாராசுரம்; அங்கிருந்து தஞ்சை பெரிய கோயில்; மாலை 6.30க்கு தஞ்சையில் இருந்து ஈரோட்டிற்குப் புகை வண்டி - இதுவே எங்கள் திட்டம். பன்னிரண்டு மணி நேரத்தில், பல நூற்றாண்டுப் பயணம். இது வழிபாட்டுப் பயணம் அல்ல, பண்பாட்டுப் பயணம் என்பதைத் தீர்மானித்துக்கொண்டோம்.\nதொடரும் முன் ஒரு மைக்ரோ-மினி வரலாறு: முதன்முதலில் கற்கள் கொண்டு கோயில்களைக் கட்டுவித்தவர்கள் பல்லவர்கள். மாமல்லபுரம் தொடக்க நிலை. இதற்கு முன் சுதைமண��ணிலும் மரத்திலும் கோயில்கள் இருந்ததை அறிகிறோம். மாமல்லபுரம் கடற்கரைக் கோயிலின் பரிணாம வளர்ச்சியே இடைக்காலச் சோழர்களும், பிற்காலச் சோழர்களும் கட்டுவித்தவை. இவற்றின் விமான வடிவு பௌத்த மதத்தின் தாக்கத்தில் ஏற்பட்டவை என்று கூறுகின்றனர்.\nஜெயங்கொண்டத்தில் இருந்து அணைக்கரை செல்லும் சாலையில் 40 நிமிட பேருந்துப் பயணத்தின் பின், சாலை மருங்கில் ஓங்கி நின்று, நம்மை நிமிர்ந்து பார்க்க வைக்கிறது கங்கை கொண்ட சோழபுரம் கோயில். ராஜேந்திர சோழன் தந்தையை விட எட்டடி பாய நினைத்து, ஏதோ காரணத்தால் தன் முயற்சியைக் குறைத்துக் கொண்டது போன்று தோன்றும் விமான வடிவம். சூரியனை மேல் நோக்கிச் சென்று தொடுவதை விட, கிழக்கு நோக்கிச் சென்று தொட நினைத்து, கிழக்காசியாவைக் கைப்பற்றச் சென்று விட்டான் போலும்.\nதஞ்சை கோபுரத்தின் புறத்தோற்றத்தில் நேர்கோடுகள் அமைய, இங்கு வளைகோடுகள் அமைகின்றன.\nமதில் சுவரில் நந்திகள் - சோழர் கட்டிடக்கலையின் அடையாளம்:\nபெரிய உருவம் கொண்ட வாயில் காப்பாளர்கள் - சோழர் கட்டிடக்கலையின் அடையாளம்:\nஇக்கோயிலின் மேல் நம்மவர் வைத்திருக்கும் மதிப்பு:\nதஞ்சையைப் போன்றே இங்கும் பிரகதீசுவரரே மூலவர். கோயிலின் உள்ளே புகைப்படம் எடுக்க அனுமதி இல்லை. இங்குள்ள நவக்கிரக மேடையைச் சுற்றி வர முடியாது. இதன் அமைப்பு மற்ற கோயில்களை விட மாறுபட்டுள்ளது. சூரிய தேவன் எழு குதிரைகள் கொண்ட ரதத்தைச் செலுத்தும் வகையில் அமைக்கப்பெற்றுள்ளார். இருட்டின் காரணமாகப் பிற கோள்களின் அமைப்பைச் சரியாக ஆராய முடியவில்லை.\nநாங்கள் சென்றிருந்த போது சில அயல் நாட்டவரும், புது மணத் தம்பதிகளும், ஐயப்ப பக்தர்களும் வந்திருந்தனர்.\nவெளியேறும் போது பிச்சைக்காரர்கள் கோயில் வாசலில் கையேந்தி நின்றனர். பாடலை முணுமுணுக்கத் தொடங்கினார் பாலா....\n\"சிலை வழி மேவும் உளி ஒலி தேடி\nஊன் பொதி சோற்றின் தேன் சுவை கருதி\n(தாராசுரம் நோக்கிப் பயணம் தொடரும்...)\nநல்ல பயணமும், நல்ல பதிவும் நண்பா கங்கை கொண்ட சோழபுரம் நான் சென்றதில்லை. புகைப்படங்கள் வாயிலாக மட்டுமே அறிந்திருக்கிறேன்; உன் புகைப்படங்கள் மூலமும். 'எலிக்கறி கொறிப்பதுவோ' என்று நினைக்கிறேன். சரிபார்த்துக்கொள்ளவும்.\nநல்ல பதிவு. இன்னும் நிறைய எதிர்பார்த்தேன். ரொம்ப நாள் ஆசை கங்கை கொண்ட சோழபுரம் செல���ல வேண்டும் என்று ஆசை, புகைப்படம் பிடிக்க. இப்போது நான்காவது தடவை பொன்னியின் செல்வன் படிக்கும் போது அந்த ஆசை மீண்டும் மேலோங்குகின்றது. இந்த பதிவு அதை இன்னும் தூண்டி விடுகின்றது :)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200446-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/2011/12/%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%88wifi-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3/", "date_download": "2019-04-22T18:37:55Z", "digest": "sha1:2XOKLMGOT4VCPPPJJT6VXVFTZDXKUAAG", "length": 15250, "nlines": 159, "source_domain": "chittarkottai.com", "title": "வை-பை(WiFi) பயன்பாட்டால் ஆண்களுக்கு ஆபத்தா! « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nபருமனை குறைக்க உதவும் இயற்கை மருத்துவ வழிகள்\nஜிம்முக்குப் போகாமலே உடல் எடை குறைய வேண்டுமா\nகணுக்கால் வலியிலிருந்து விடுதலைப் பெற…\nஆண்மைக் குறைவு பற்றி அதிர்ச்சி தரும் புதிய சர்வே\nநேர்மை கொண்ட உள்ளம் – கதை\nஇந்துத்துவம் – நாத்திகம்-பௌத்தம் -இஸ்லாம்\nஉரத்து ஒலிக்கும் செய்தியும் கேள்வியும் \nஉதவி சக்கரம் – சிறு கதை\nஆலிம்சா முஸாபருக்கு கஞ்சி வாங்கிட்டு வரச் சொன்னாக\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (11) கம்ப்யூட்டர் (11) கல்வி (120) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (48) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,207) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (132) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 4,554 முறை படிக்கப்பட்டுள்ளது\nவை-பை(WiFi) பயன்பாட்டால் ஆண்களுக்கு ஆபத்தா\nமடிக்கணனிகளில் வை-பை மூலம் இணையத்தினை உபயோகிக்கும் போது ஆண்கள் அக்கணனிகளை தமது மடியில் வைத்து உபயோகிப்பதனை தவிர்க்குமாறு புதிய ஆய்வொன்று தெரிவித்துள்ளது.\nஇவ்வாறு மடியில் வைத்து மடிக் கணனிகளைப் பாவிப்பதன் மூலம் மி���்காந்த கதிர்வீச்சினால் ஆண்களின் விந்தணு பாதிக்கப்படுவதாக ஆய்வில் நிரூபணமாகியுள்ளது.\nஇக் கதிர்வீச்சினால் விந்தணுவின் டி.என்.ஏ பாதிக்கப்படுவதுடன் அதன் வீரியமும் குறைவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.\nஇதனால் ஆண்மை பாதிக்கப்படுவதாகவும் இது தொடர்பில் அதிக அக்கறை கொள்ளும்படியும் அவ் ஆராய்ச்சியில் வலியுறுத்தப்பட்டுள்ளது.\nமேலும் கையடக்கத்தொலைபேசி மற்றும் டெப்லட் ஊடாகவும் வை-பை உபயோகிக்கும் போதும் இது தொடர்பில் கவனமாக இருக்கும் படியும் ஆராய்ச்சியாளர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.\nஇதன்போது 29 பேரின் விந்தணு மாதிரிகள் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளன.\nவை-பை இல்லாமல் மடிக்கணனியை உபயோகித்து பரிசோதனை செய்தபோது விந்தணுக்களுக்கு பெரிதாக பாதிப்பு ஏற்படவில்லையெனவும், ஆனால் வை-பையை உபயோகித்தபோதே இப்பாதிப்பு மோசமாக இருந்ததாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.\nஇதனைத் தவிர மடிக்கணனிகளின் வெப்பம் அதிகரிக்கும் போதும், வாகனங்களின் சூடான இருக்கைகளும் ஆண்களின் விந்தணுக்களை பாதிப்பதாக ஆய்வுகளில் ஏற்கனவே நிரூபிக்கப்பட்டுள்ளன.\nஇதேவேளை மடிக் கணனிகளை அதிக நேரம் நமது கால்களின் மீது வைத்து உபயோகிப்பதன் மூலம், ஒருவித தோல் நோய்க்கு உள்ளாகும் சாத்தியக்கூறு அதிகம் உள்ளதாகக் கடந்த வருடத்தில் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது\nமக்களை முட்டாள்களாக்கும் தொ(ல்)லைகாட்சி வியாபாரம் »\n« பிளஸ்-2 தேர்வு கால அட்டவணை -2012\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nதமிழக மக்கள் பிரச்சனைகளில் மவுனம் காக்கும் ரஜினி\n2011-12 ம் ஆண்டிற்கான பட்ஜெட்\n30 வகை வாழை சமையல்\nசூப்பர் ப்ளாஸ்டிக் – களிமண்ணிலிருந்து\nசுவர்க்கத்தின் நறுமணத்தைக் கூட நுகராத பெண்கள்\nஉமர் (ரலி) இஸ்லாத்தை தழுவிய விதம்\nகர்ப்பிணிப் பெண்கள் அதிகளவில் மீன் சாப்பிட்டால்\nவெறும் ரூ.6,000 செலவில் காற்றாலை மின்சாரம்\nமின்சாரம் – ஒரு கண்ணோட்டம்\nஉலகை உருக்கும் வெப்ப உயர்வு\nசர்க்கரை வியாதிக்கு எச்சில் பற்றாக்குறையே காரணம்\nபுவியின் வரலாறு, புவியை பற்றிய சில அடிப்படை தகவல்கள்\n10ஆம் நூற்றாண்டில் தென் நாட்டின் சூழ்நிலை\nஇந்திய அறிவியல் துறைக்கு கலாமின் பங்களி\nஇந்தியாவில் இஸ்லாம் – 2\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200446-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://jeevaappam.blogspot.com/2013/11/Victory-Tamil-Bible-Articles.html", "date_download": "2019-04-22T18:50:19Z", "digest": "sha1:XZEY6AV26A6BXNJJ2BEI3S7V7PWHQGC6", "length": 29001, "nlines": 159, "source_domain": "jeevaappam.blogspot.com", "title": "வெற்றி வாழ்க்கை சாத்தியமே (தொடர் செய்தி, பகுதி 1) ~ ஜீவ அப்பம்", "raw_content": "\nவெற்றி வாழ்க்கை சாத்தியமே (தொடர் செய்தி, பகுதி 1)\n``நாம் நம்மில் அன்பு கூருகிறவராலே முற்றும் ஜெயங்கொள்ளுகிறவர் களாயிருக்கிறோமே'' (ரோமர் 8:37).\n``நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினாலே நமக்கு ஜெயங்கொடுக்கிற தேவனுக்கு ஸ்தோத்திரம்'' ( 1 கொரிந்தியர் 15:57).\n``நமக்கு எதிரிடையாகவும் கட்டளைகளால் நமக்கு விரோதமாகவும் இருந்த கையெழுத்தைக் குலைத்து, அதை நடுவிலிராதபடிக்கு எடுத்து, சிலுவையின்மேல் ஆணியடித்து; துரைத் தனங்களையும் அதிகாரங்களையும் உரிந்துகொண்டு, வெளியரங்கமான கோலமாக்கி, அவைகளின்மேல் சிலுவையிலே வெற்றிசிறந்தார்'' (கொலோசெயர் 2:14,15).\n``கிறிஸ்துவுக்குள் எப்பொழுதும் எங்களை வெற்றி சிறக்கப்பண்ணி, எல்லா இடங்களிலேயும் எங்களைக் கொண்டு அவரை அறிகிற அறிவின் வாசனையை வெளிப்படுத்துகிற தேவனுக்கு ஸ்தோத்திரம்'' (2 கொரிந்தியர் 2: 14).\nமேலே வாசித்த எல்லா வார்த்தைகளும் வேதாகமத்தில் நமக்காக கொடுக்கப்பட்டுள்ள அற்புதமான வாக்கியங்கள்.\nஇந்த வாக்கியங்களின் பொருள் என்னவென்றா, கிறிஸ்துவுக்குள் தேவன் நம்மை அழைத்திருப்பது தோல்வியோடு வாழவேண்டும் என்பதற்காக அல்ல, அனுதினமும் வெற்றியோடு வாழவேண்டும் என்பதற்காகவே.\nதோல்வி என்பது தேவ பிள்ளைகளுக்கு சொந்தமானது அல்ல, அது சாத்தானுக்கு சொந்தமானது. வெற்றி மட்டுமே தேவ பிள்ளைகளாக இருக்கிற நமக்கு சொந்தமானது.\nஇதுவரைக்கும் உங்களை தோல்வியின் எண்ணத்தில் வைத்திருந்து, தாழ்வு மனப்பான்மையோடும், பயத்தோடும் உங்களை மட்டுப்படுத்தி வைத்திருந்து இருக்கலாம். நீங்கள் வாழப்பிறந்தவர்கள் உலகை ஆளப்பிறந்தவர்கள் என்று நான் அல்ல நம்மை படைத்த தேவன் சொல்லுகிறார்.\nஇயேசு கிறிஸ்து எப்போது சிலுவையில் வெற்றி பெற்றாரோ, அப்பொழுதே அவரை பின்பற்றுகிற ஒவ்வொருவருக்கும் வெற்றி உறுதியானது.\nஎப்போது நாம் தோல்வியை ஒப்புக்கொண்டு, பாவத்தை அறிக்கை செய்தோமோ, அப்பொழுதே நம்மை அடிமைப்படுத்தியிருந்த சாத்தானின் எல்லா அடிமைத்தன நுகமும் உடைக்கப் பட்டுவிட்டது,\nசில ஆண்டுகளுக்கு முன் அதிகமாக மாட்டு வண்டிகள்தான் பெரும்பாலும் கிராமப் புறங்களில் இருக்கும். அதில்தான் பொருள்களை ஏற்றிக்கொண்டு வருவது வழக்கம்.\nசில நேரங்களில் வெகு தொலைவில் இருந்து பொருள்கள் ஏற்றிக்கொண்டு வரும்பொழுது இரவு நேரமாகி விடும். இரவெல்லாம் வண்டியை ஓட்டிக்கொண்டே வருவார்கள். அப்படி வரும் பொழுது வண்டியை ஓட்டிக்கொண்டு வருபவர் தூங்கி விடுவார். அது வழக்கமாக வரும் வழி என்பதால் மாடுகளும் சரியாக வந்து கொண்டே இருக்கும். ஏன் என்றால் அப்படி பழக்கு விக்கப்பட்டிருக்கும்.\nஒரு முறை ஒருவர் வெளி ஊருக்கு செல்லும் படியாக குடும்பமாக மாட்டு வண்டியில் புறப்பட்டார்கள். இரவு வந்தது. அசதியில் வண்டியை ஓட்டிச் சென்றவர் எப்போதும் போல் தூங்கி விட்டார். வண்டியில் இருப்பவர்களும் தூங்கி விட்டனர். வண்டியும் சென்று கொண்டு இருந்தது. திடீர் என்று வண்டியை ஓட்டி வந்தவர் தூக்கத்தில் இருந்து விழித்துப் பார்த்தார். அப்பொழுது அவர் போக வேண்டிய ஊருக்கு நேராக மாடுகள் வண்டியை இழுத்து செல்லாமல், வழக்கமாக பொருள்களை ஏற்றி வரும் ஊருக்கு செல்லும் வழியில் வெகு தூரம் சென்று விட்டது.\nஅப்பொழுதுதான் வண்டியை ஓட்டிக்கொண்டு வந்தவர் தனது தவறை உணர்ந்து மறுபடியும் திருப்பி மாடுகளை ஓட்டி வந்தார்.\nகடந்த வருடத்தில் கூட எனது வாழ்வில் நடந்த சம்பவத்தை இப்பொழுது நினைத்துப் பார்க்கிறேன். கடந்த சில வருடங்களாக ஒரு வீட்டில் வாடகைக்கு இருந்தோம். அந்த வீட்டை காலி செய்து வேறு வீட்டிற்கு வந்து விட்டோம்.\nஅதன் பின்பு ஒருநாள் காலை எனது மகனை பள்ளியில் விட்டு விட்டு, வீட்டை நோக்கி வண்டியில் வந்த நான், எப்போதும் போல என்னை அறியாமல் பழைய வீட்டின் முன் போய் நின்றேன். அது வரை எனக்கு தெரியவில்லை. அங்கு போன பிறகுதான் எனக்கு தெரிந்தது. `இங்கு ஏன் வந்தோம் என்று'' நினைத்து வண்டியை திருப்புகையில் அந்த வீட்டில் இருந்த சகோதரன் ``என்ன பாஸ்டர் இந்த பக்கம், வீட்டிற்கு வந்து விட்டு போங்க'' என்று சொன்னதும் ``இல்ல பிரதர் சும்மா தான் வந்தேன் என்று சமாளித்து விட்டு வந்து விட்டேன்.\nஇதை ஏன் இங்கு குறிப்பிடுகிறேன் என்றால், நாமும் அப்படித்தான் உலக வழக்கத்திலும், அடிமைத்தனத்திலும், பாவத்திலும், இருந்த நாம் இயேசு கிறிஸ்து ந���்மை பாவத்திலிருந்தும், உலக வழக்கத்திலிருந்தும், அடிமைத் தனத்திலிருந்தும் விடுவித்து பரிசுத்த பாதையில் நடத்தினாலும் சில நேரங்களில் அறியாமலும், பிசாசின் வஞ்சகத்திலும் மாட்டிக்கொண்டு, பழைய பழக்க வழக்கங்களுக்கு நேராக சென்று விடுவது உண்டு.\nஅப்படிப்பட்ட நேரத்தில் உடனே விழித்துக்கொண்டு, மறுபடியும் பழைய வழிகளை விட்டு உடனடியாக திரும்பி, இயேசு கிறிஸ்து நமக்கு வைத்திருக்கும் பரிசுத்த வழியில், வெற்றியின் வழியில் நடக்க வேண்டும். பிறகு அதுவே நம்முடைய பழக்க வழக்கமாக இருக்க வேண்டும்.\nசிலர் இரட்சிப்பின் அனுபவத்திற்குள் வந்த பின்னும் வேதாகமத்தின் சத்தியங்களை சரியாக அறிந்து கொள்ளாமல் இருக்கிறபடியால் பிசாசானவன் அப்படிப்பட்டவர்களை பாவ வாழ்க்கை வாழும்படியாக செய்து, ``உன்னால் எல்லாம் பரிசுத்தமாக வாழமுடியாது. நீ எல்லாம் அப்படி இருக்க முடியாது'' என்று சொல்லி ஏமாற்றி வைத்திருக்கிறான்.\nஅன்பான தேவ பிள்ளைகளே, இயேசு கிறிஸ்து நம்மை பரிபூரணமாக எல்லா அடிமைத்தனத்தில் இருந்தும் விடுவித்து விட்டார்.\nஆகவே இனி நாம் அடிமையானவர்கள் அல்ல. தோல்வி நமக்கில்லை. இயேசு கிறிஸ்துவினால் வெற்றி வாழ்க்கை நமக்கு சாத்தியமே. அதைக்குறித்த சத்திய வசனங்களை தியானித்து விசுவாசத்தில் பெலன் அடைந்து, வெற்றி வாழ்க்கை வாழ்வோம்.\n1. அறிந்து கொள்ள வேண்டிய\nஅ ) சுயத்தின் அடிமைத் தனத்தில் இருந்து விடுதலை பெற்று விட்டோம்.\n``ஆகையால் சகோதரரே, மாம்சத்தின்படி பிழைப்பதற்கு நாம் மாம்சத்துக்குக் கடனாளிகளல்ல'' (ரோமர் 8:12).\nமாம்சத்தின்படி என்று வேதாகமம் சொல்வது நம்முடைய சுய வாழ்வைக்குறித்து. அதாவது இயேசு கிறிஸ்துவை நாம் விசுவாசிக்கிறதற்கு முன் நம்முடைய சுயமே நம்மை நடத்திக்கொண்டு வந்தது. நன்மையா தீமையா\nநம்முடைய மனம் எதை விரும்பியதோ, அதையே நாம் செய்து வந்தோம். ஆனால் கிறிஸ்துவுக்குள் வந்த பின் ``கிறிஸ்து இயேசுவினாலே ஜீவனுடைய ஆவியின் பிரமாணம் என்னைப் பாவம் மரணம் என்பவைகளின் பிரமாணத்தினின்று விடுதலையாக்கிற்றே'' (ரோமர் 8:2) என்று வேதாகமம் கூறுகிறது.\nமுன் காலத்திலே நாம் நமது சுயத்திற்கு அடிமைப்பட்டு இருந்தோம். அடிமைப்பட்டிருந்த அந்த நாட்களில் நம்முடைய மாம்சம் என்ன சொல்லியதோ, அதையே நாம் செய்து வந்தோம். அனால் இப்பொழுதோ,\nநமது மாம்சத்த���ற்கு அதாவது சுயத்திற்கு நாம் கடனாளிகள் அல்ல.\nமாம்சத்தின் கிரியைகளை குறித்து வேதம் நமக்கு காண்பித்து கொடுக்கிறது. அது எப்படிப்பட்டது என்றும் அதின் விளைவுகள் எப்படிப்பட்டது என்றும் வேத பகுதியில் இருந்து அறிந்து கொள்ளலாம்.\n``மாம்சத்தின் கிரியைகள் வெளியரங்கமாயிருக்கின்றன; அவையாவன: விபசாரம், வேசித்தனம், அசுத்தம், காமவிகாரம்,\nவிக்கிரகாராதனை, பில்லிசூனியம், பகைகள், விரோதங்கள், வைராக்கியங்கள், கோபங்கள், சண்டைகள், பிரிவினைகள், மார்க்கபேதங்கள்,\nபொறாமைகள், கொலைகள், வெறிகள், களியாட்டுகள் முதலானவைகளே'' (கலாத்தியர் 5:19_21).\nஇவைகள் எல்லாம் நம்மை அடிமைப்படுத்தி இவைகளின் ஆளுகையில் நாம் வாழும்படியாக நம்மை நிர்பந்தப்படுத்தி வந்தது. ஆனால் நாம் எப்பொழுது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசித்து ஏற்றுக்கொண்டோமோ, அப்பொழுதிலிருந்தே, இவைகள் எல்லாவற்றிலும் இருந்தும், இயேசு கிறிஸ்துவின் மூலமாக நாம் விடுவிக்கப்பட்டு விட்டோம். இது தான் நல்ல செய்தி,\n`'நான் இன்னும் என் சுயத்திற்கு அடிமையாகவே இருக்கிறேன்'' என்று நாம் இன்னும் நினைத்துக் கொண்டிருப்போமானால் நம்மால் வெற்றி வாழ்க்கை வாழமுடியாது. நாம் விடுவிக்கப்பட்டு விட்டோம் என்று, நமது எண்ணத்தில் வேத வசனத்தைக் கொண்டுவர வேண்டும். நமது சிந்தையில் விடுதலையை முதலாவது பெற்றுக்கொள்ள வேண்டும்.\nநமது சிந்தையில் ஏற்படுகிற மாற்றமே, நமது வாழ்க்கையில் வெளிப்படும்.\nஆதியில் ஆதாம் ஏவாள் தோல்வி யடைந்தது தேவன் அவர்களுக்கு கொடுத்திருந்த சுயாதீன வாழ்க்கையில்தான். எல்லாவற்றையும் அவர்களே நிதானித்து, அறிந்து தங்கள் சொந்த விருப்பத்தின்படி எதையும் தேர்வு செய்து மகிழ்ச்சியாக வாழவேண்டும் என்பதுதான் தேவனுடைய திட்டம்.\nஆனால் பிசாசு அவர்களுக்கு வேண்டாததை காண்பித்த பொழுது, அவர்களுக்குள் இருந்த சுயாதீனத்தை தவறாக பயன்படுத்தி, பிசாசின் வார்த்தைகளுக்கு கீழ்ப்படிந்ததால் தங்கள் சுயாதீனத்தை விட்டு நீங்கி பிசாசின் அடிமைத்தனத்துக்குள்ளாக அவர்கள் போய் விட்டார்கள். ஆகையால் தேவனுடைய திட்டத்தின் படியாகவும், தேவ சித்தத்தின் படியாகவும் வாழ முடியாத படிக்கு, சுயம் அவர்களுக்குள் வேலை செய்ய ஆரம்பித்து விட்டது.\nஅப்பொழுது ஆரம்பித்த சுயம்தான் ஆதாம் ஏவாளின் சந்ததிகளாக இருக்க���ம் முழுமனுக்குலத்தையும் பிடித்துக் கொண்டது.\nஇதைக்குறித்து, ``மாம்சத்தின் இச்சையும், கண்களின் இச்சையும், ஜீவனத்தின் பெருமையுமாகிய உலகத்திலுள்ளவைகளெல்லாம் பிதாவினாலுண்டானவைகளல்ல, அவைகள் உலகத்தினாலுண்டானவைகள்''\n(1 யோவான் 2:16) என்று வேதம் கூறுகிறது.\nஇவைகள் எல்லாம் மனுக்குலத்தில் தொடரும் பொழுது மனிதனால் இவைகளில் இருந்து விடுபட முடியவில்லை. மனிதர்களாகிய நாம் இப்படிப்பட்ட அடிமைத்தனத்தில் இருந்து விடுவிக்கப்படும்படியாக ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து இந்த பூமியில் வாழ்ந்த நாட்களில் இப்படிப்பட்ட சோதனைகளுக்கு நேராக நடத்தப்பட்டார்.\nஎப்படி ஏதேனில் இருந்த ஆதாம் ஏவாளுக்கு பிசாசு சோதனைகளை கொடுத்தானோ, அதேபோல இயேசு கிறிஸ்துவையும் சோதிக்கும் படியாக பிசாசு செயல்பட்டான். ஆனால் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து அந்த சோதனைகளை எல்லாம் ஜெயித்தார்.\nமுதலாம் ஆதாமை பிசாசினால் ஏமாற்ற முடிந்தது. ஆனால் பிந்தின (இரண்டாம்) ஆதாமாகிய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை அவனால் ஏமாற்ற முடியவில்லை.\nபிரியமானவர்களே, இப்பொழுது நாம் ஆதாமின் வழியில் வந்தவர்களாக இருந்தாலும், எப்பொழுது கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசித்து ஏற்றுக்கொண்டோமோ, அதுமுதல் நாம் இரண்டாம் ஆதாமாகிய இயேசு கிறிஸ்துவின் பிள்ளைகளாக இருக்கிறோம்.\nமுற்காலத்திலே தோற்றுப் போனவனின் பிள்ளைகளாக இருந்த நாம் தோல்விகளையே சந்தித்து வந்தது உண்மைதான். ஆனால் இப்பொழுது நாம் தோற்றுப் போனவனாகிய ஆதாமின் சந்ததி அல்ல, இப்பொழுதோ, எல்லாவற்றையும் ஜெயித்தவராகிய இயேசு கிறிஸ்துவின் சந்ததி.\nஎனவே இனிநாம் மாம்சத்தின்படி வாழ்வதற்கு மாம்சத்திற்கு கடனாளிகள் அல்ல, மாம்சத்தின் கிரியைகளை ஜெயித்து வெற்றி வாழ்க்கை வாழவேண்டியவர்கள். இதை நாம் நம்முடைய பிறப்பால் அல்ல, இயேசு கிறிஸ்துவை விசுவாசித்து, பின்பற்றுகிறபடியால் பெற்றுக்கொள்ளுகிறோம்.\nஇந்த செய்தியின் தொடர்ச்சி வரும் நாட்களில் தவறாமல்படியுங்கள்\nஇதில் உள்ள கட்டுரைகள், செய்திகள் எல்லாம் , ஜீவ அப்பம் ஊழியங்கள், ஸ்தாபகர். தேவ ஊழியர் லூர்து ராஜ் அவர்களால் எழுதப்பட்டது. ஒவ்வொருவரும் இயேசுவை அறிந்து, கர்த்தருக்குள் வளர, இலவசமாக கொடுக்கப்பட்டுள்ளதாக இருந்தாலும் எழுத்து உரிமை பெற்றுள்ளது. அனுமதியில்லாமல் வேறு தளங்களிலோ, மற்ற இதழ்களிலோ வெளியிட வேண்டாம்.\nபூமி முழுவதும் அழியப் போகிறது\nவெற்றி வாழ்க்கை சாத்தியமே (தொடர் செய்தி, பகுதி 1)\nபூமி முழுவதும் அழியப் போகிறது\n யாரும் இந்த இடத்திற்கு வந்துவிடாதீர்கள்\nமரித்த ஆவிகளுக்கு இயேசு பிரசங்கித்தாரா\nஜீவ அப்பம் ஊழியங்களின் செயல்பாடுகள்\nஜீவ அப்பம் மாத இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200446-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.itnnews.lk/ta/2018/09/13/29659/", "date_download": "2019-04-22T18:23:16Z", "digest": "sha1:KNXGY4CSNNQWUIXB6DK5M5ODWHAQ4P6X", "length": 7398, "nlines": 133, "source_domain": "www.itnnews.lk", "title": "அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த தலீபான் இணக்கம் – ITN News", "raw_content": "\nஅமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த தலீபான் இணக்கம்\nதென்னாபிரிக்க மசூதியொன்றில் இடம்பெற்ற கத்திக்குத்து சம்பத்தில் இருவர் பலி 0 15.ஜூன்\nதற்காலிக ஒப்பந்தத்தை ஏற்றுள்ளார் ட்ரம்ப் 0 26.ஜன\nசிட்னி விமான நிலைய கட்டுப்பாட்டு கோபுரத்தில் திடீர் புகைமூட்டம் 0 29.மார்ச்\nஅமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த தலீபான் அமைப்பு இணக்கம் வெளியிட்டுள்ளது. இம்மாதம் குறித்த பேச்சுவார்த்தை நடத்த எதிர்ப்பார்க்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஆப்கானிஸ்தானில் இடம்பெற்றுவரும் யுத்தத்தை நிறைவுக்கு கொண்டுவந்து, சமாதானத்தை நிலைநாட்டுவதே இதன் எதிர்ப்பார்ப்பாகும். இதற்கென தலீபான் அமைப்புடன் நேரடி பேச்சுவார்த்தையை முன்னெடுக்கவேண்டியது அவசியமென அமெரிக்கா தெரிவித்துள்ளது.\nபதில் ரத்து செய்ய இங்கே கிளிக் செய்யவும்.\nFacebook பக்கத்தை LIKE செய்யுங்கள்\nஉற்பத்திகளை இடைத்தரகர்கள் இன்றி விவசாயிகளுக்கே விற்பனை செய்யக்கூடிய புதிய சந்தைகள்\nஉற்பத்தித்துறை அபிவிருத்தியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவிப்பு\nநெற் கொள்வனவு நடவடிக்கைகள் இன்று முதல் ஆரம்பம்\nநெல்கொள்வனவிற்கு களஞ்சியங்கள் தயார் நிலையில்..\nஉலக வங்கி இலங்கைக்கு 15 கோடி அமெரிக்க டொலர் நிதி உதவி\nஐ.பீ.எல். தொடர்-36 மற்றும் 37ஆவது சமர்\nஉலகக் கிண்ண தொடரில் பங்கேற்கும் இந்திய வீரர்களின் சுற்றுப்பயணத்தில் புதிய கட்டுப்பாடு\nஉலகக்கிண்ண தொடரில் விளையாடவுள்ள இலங்கை அணி வீரர்களின் பெயர் பட்டியல் வெளியானது\nஉலக கிண்ண கிரிக்கட் தொடருக்கான இலங்கை அணியின் தலைவராக திமுத் கருணாரத்ன\nதிருமணமானதும் தொடர்ந்து இதுபோன்ற வதந்திகளை பரப���புவது சரியல்ல : தீபிகா\nசூப்பர் ஸ்டாரின் 167வது படம் ‘தர்பார்’ : First Look\nஎனை நோக்கி பாயும் தோட்டா – விரைவில் திரையில்\nYOUTH WITH TALENT இறுதி போட்டி இன்று\nசூப்பர் டீலக்ஸ் திருநங்கை சமூகத்துக்கு அநீதி இழைத்துள்ளது : திருநங்கைகள் புகார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200446-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kovaineram.in/2016/07/blog-post.html", "date_download": "2019-04-22T18:16:20Z", "digest": "sha1:T2PALXUMJRLXOPOXISWTDNSA2REWA6J6", "length": 14548, "nlines": 232, "source_domain": "www.kovaineram.in", "title": "கோவை நேரம்: கோவில் குளம் - அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் கோயில் கிரிவலம் திருவண்ணாமலை", "raw_content": "\nகோவில் குளம் - அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் கோயில் கிரிவலம் திருவண்ணாமலை\nசமீபத்துல திருவண்ணாமலை போயிருந்தேன்.அண்ணாமலையாரை தரிசனம் செய்துவிட்டு கிரிவலமும் சென்று வந்திருந்தேன். திருவண்ணாமலையில் கோபுரங்கள், ஆலயங்கள், கருவறைகள் அனைத்தும் புதுப்பிக்கும் பணி நடந்து கொண்டிருக்கின்றன.அதனால் பரந்து விரிந்த அண்ணாமலையார் கோவில் எங்கும் சாரம் கட்டப்பட்டு தீவிரமாய் பணி நடந்து கொண்டிருக்கிறது.அதே சமயம் பக்தர்களுக்கு எந்த இடையூறும் இல்லாமல் ஆண்டவனின் தரிசனமும் கிடைக்கிறது. பிரம்மாண்ட கோவில் கோபுரம் முன்பு கடை கண்ணிகள் எப்பவும் போல நிறைந்திருக்கின்றன.\nமொத்த கிரிவலப்பாதை 14 கிலோ மீட்டர் இருக்கும்.மலையைச்சுற்றி ஒவ்வொரு திசையிலும் எட்டு லிங்கங்கள் இருக்கின்றன.கிரிவலம் வருபவர்கள் இந்த அஷ்டலிங்கங்களை தரிசனம் செய்து பின் அண்ணாமலையாரை வேண்டினால் பாவங்கள் போய் புண்ணியம் சேரும் என்பது நம்பிக்கை.\nபிரம்மலோகத்தில் பிரம்ம தேவனால் சாபம் பெற்ற அஷ்டதிக் பாலகர்கள் தம் சாபம் நிவர்த்தி பெற இந்த மலையைச் சுற்றி எட்டுத்திக்கில் எட்டு லிங்கங்களை பிரதிஷ்டை செய்து கடும் தவம் இயற்றி வழிபாடு செய்தார்கள்.இவர்கள் இந்திரன், அக்னி, எமன், நிருதி, வருணன்,வாயு, குபேரன், ஈசானன் ஆவார்கள்.இந்த அஷ்டதிக் பாலகர்கள் தங்கள் சாபம் நிவர்த்தி பெற இத்தலத்தில் எட்டுத்திக்கில் அமர்ந்து இம்மலையை நோக்கி கடும் தவம் புரிந்தனர்,இவர்களின் கடும் தவத்தால் இந்த மலை அவர்களுக்கு எட்டு முகமாக காட்சியளித்து, அவர்களின் சாபத்தினை நிவர்த்தி செய்து, இந்த அஷ்டதிக் பாலகர்கள் அஷ்டதிக்கில் லிங்கங்கள் பிரதிஷ்டை செய்து வழிபட்டதால் அந்த லிங்கங்கள் அவரவர் பெயரிலேயே வழ���படப்பட்டு வருகிறது.\nஇந்த அஷ்டலிங்கங்களை நடந்து தரிசனம் செய்தால் கர்மவினை அகலும்.\nகிரிவலம் வர ஏற்ற நாட்கள்:\nஅனைத்து மாதத்திலும் கிரிவலம் வரலாம். ஐப்பசி, கார்த்திகை, மார்கழி, பௌர்ணமி காலங்கள் மலை வலத்திற்கு ஏற்ற காலங்களும், மாதங்களும் ஆகும். அனைத்து விசேச தினங்களிலும் கிரிவலம் வரலாம்.\nஅதிலும் பௌர்ணமி தினத்தன்று மேற்கொள்ளப்படும் கிரிவலத்திற்கு அ‌த்தனை ‌சிற‌ப்பு உ‌ள்ளது எ‌ன்று மு‌‌ற்ற‌ம் உண‌ர்‌ந்த ஞானிகளும், யோகிகளும் தெரிவிக்‌கி‌ன்றன‌ர்.\nஊழ்வினை நீக்கும் தலம் திருவண்ணாமலை. அண்ணாமலையாரை கிரிவலமாக வந்து வணங்கினால் மட்டுமே ஊழ்வினை தீரும் என்பது ஐதீகம்.\nகிரிவலப்பாதையில் ஏழாவது லிங்கமான குபேரலிங்கத்தினை வழிபட்டவுடன் அடுத்து ஒரு கோவில் இருக்கிறது.இடுக்கு பிள்ளையார் கோவில்.ஒரு சின்ன இடுக்கு மூலம் உள்ளே நுழைந்து வெளியே வரவேண்டும்.கைகால் வலி, இடுப்பு வலி, போன்றவை தீரும் என்பது ஐதீகம்.கிரிவலம் வந்து கொண்டிருப்பவர்களுக்கு கால் வலி, இடுப்பு வலி ஆகியன வந்திருக்கும். இந்த இடுக்கு பிள்ளையாரை தரிசித்தால் நிச்சயம் நிவாரணம் பெறலாம். எனக்கு கடைசியாக நடக்க முடியவில்லை.இந்த இடுக்குபிள்ளையாரை தரிசித்தவுடன் இன்னும் ஒரு சுற்று போய் வரலாம் என்கிற நம்பிக்கையை தந்தது.\nஇன்னும் ஒரு ஆறு மாதங்கள் கழித்து சென்றால் கோவில் புதுப்பொலிவுடன் இருக்கும்\nLabels: அருணாச்சலேஸ்வரர் கோவில், கிரிவலம், கோவில் குளம், திருவண்ணாமலை\nபுதியதாக உதயமாயிருக்கும் (superdealcoupon.com)நமது தளம் .இந்த தளத்தின் சிறப்பு இந்தியாவில் முதன்மையான ஆன்லைன் ஷாப்பிங் தளம் மற்றும் மொபைல் ரீசார்ஜ் ஆகிய தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள ஆபர் பற்றிய தகவல்களை உங்களிடம் பகிர்ந்து உங்கள் பணத்தை யும் உங்கள் நேரத்தையும் சேமிப்பதே எங்கள் கொள்கை .\nநமது தளத்தை பார்க்க Superdealcoupon\nகோவில் குளம் - அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் கோயில் க...\nகோவை மெஸ் - ஜோஸ் மீன் கடை - காந்திபுரம், கோவை\nசமையல் - அசைவம் - மீன் குழம்பு\nசமையல் - அசைவம் - குடல் குழம்பு\nவிஜய் டிவி ஒரு கேடி ....சாரி கோடி வெல்லலாம் ....\nகோவை மெஸ் - மட்பாட் (MUD POT ), மத்திய பேருந்து நிலையம், கோவை\nகோவை மெஸ் - AKF சிக்கன் பிரியாணி (தள்ளுவண்டி கடை), V.H ரோடு, கோவை\nஇந்த வாரம் -பல் வலி வாரம்.....\nகோவை மெஸ் - குற்றாலம் பார்டர் ரஹமத் கடை, ரேஸ்க���ர்ஸ், கோவை; COURTALLAM BORDER RAHMATH KADAI, RACE COURSE, COIMBATORE\nஅனுபவம் கரம் கோவில் குளம் கோவை கோவை மெஸ் கோவையின் பெருமை திருமுக்கூடலூர் ஹோட்டல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200446-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.kalmunai.com/2011/07/blog-post_07.html", "date_download": "2019-04-22T18:25:15Z", "digest": "sha1:K5YMCLBMZSQAZVKD3Z2UBZ6IPU7SYLBN", "length": 12720, "nlines": 106, "source_domain": "www.kalmunai.com", "title": "Kalmunai.Com: குடிநீரை அருந்தியதால் மயக்கமுற்ற நிலையில் சம்மாந்துறை வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டனர்.", "raw_content": "\nகுடிநீரை அருந்தியதால் மயக்கமுற்ற நிலையில் சம்மாந்துறை வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டனர்.\nசம்மாந்துறை கல்வி வலயத்திற்குட்பட்ட தாருஸ் ஸலாம் மகா வித்தியாலய மாணவர்களில் சிலர் நேற்று காலையில் பாடசாலையிலுள்ள குடிநீரை அருந்தியதால் மயக்கமுற்ற நிலையில் சம்மாந்துறை வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டனர்.பாடசாலை ஆரம்பித்து சில மணி நேரத்தின் பின்னர் பாடசாலையிலுள்ள குடிநீரை அருந்திய பின்னர் வகுப்பறையிலும் வகுப்பறைக்கு வெளியிலும் மாணவர்கள் வாந்தியெடுப்பது அவதானிக்கப்படு சிறிது நேரத்தில் மாணவர்கள் மயக்கமடைய ஆரம்பித்தனர்.மயக்கமுற்ற மாணவர்களும் நீரை அருந்திய மாணவர்களுமாக நூற்றுக்கும் அதிகமான மாணவர்கள் வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு மாணவர்களின் சிறுநீரும் இரத்தமும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.பின்னர் வைத்திய அதிகாரிகள் மற்றும் பொதுசுகாதார பரிசோதகர்கள் பாடசாலைக்கு சென்று குடி நீரின் மாதிரியைப்பெற்று இரசாயன பகுப்பாய்வு பிரிவிற்கு அனுப்பியுள்ளனர்.குடிநீரில் ஏதாவது நச்சுப்பொருள் கலந்திருக்கலாம் என வைத்திய அதிகாரிகள் சந்தேகம் தெரிவித்தனர். மயக்கமுற்ற மாணவர்கள் படிப்படியாக தேறி வருவதாகவும் இதுவரை எந்த உயிரிழப்பு சம்பவங்களும் இடம்பெறவில்லை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.சம்மாந்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nகல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி உயர்தர வர்த்தக பிரிவு மாணவிகள் ஒழுங்கு செய்திருந்த வர்த்தக கண்காட்சி கல்லூரி சேர் ராசிக் பரீட் கூட்ட மண்டபத்தில் இடம்பெற்றது.\n2 இலட்சம் ரூபா பணத்தை கண்டெடுத்து பிரதியமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸிடம் ஒப்படைத்த கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரி மாணவன் எஸ்.எச்.இஹ்ஸானுக்கு பாராட்டு.\nஇந்த காலத்தில் இ���்படியும் ஒரு மாணவனா 2 இலட்சம் ரூபா பணத்தை கண்டெடுத்து பிரதியமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸிடம் ஒப்படைத்த கல்முனை ஸா...\nகல்முனை அக்கரைபத்து வீதியில் நிந்தவூர் பிரதேச செயலகத்திற்கு முன்னாள் உள்ள பயணிகள் பஸ் தரிப்பு நிலையத்தில் மோதுண்டு இன்று காரொன்று குடை சாய்ந்தது\nகல்முனை அக்கரைபத்து வீதியில் நிந்தவூர் பிரதேச செயலகத்திற்கு முன்னாள் உள்ள பயணிகள் பஸ் தரிப்பு நிலையத்தில் மோதுண்டு இன்று காரொன்று...\nசாய்ந்தமருதிற்கான தனியான நகரசபை விடயமாக அருகிலுள்ள ஊர்களுடன் கலந்துரையாட வேண்டிய அவசியம் எமக்கில்லை. இந்த விடயமாக தடையாக இருக்கின்ற அரசியல்வாதிகளையும் அரசியல் கட்சிகளையும் இப்பிரதேசத்தில் ஓரங்கட்டுவதே எமது அடுத்த இலக்கு.\n( நமது நிருபர்கள்) சாய்ந்தமருதிற்கான தனியான நகரசபை விடயமாக அருகிலுள்ள ஊர்களுடன் கலந்துரையாட வேண்டிய அவசியம் எமக்கில்லை. இந்த விடயம...\nகல்முனைக்குடி பிரதேசம் சோக மயம்\nகல்முனைக்குடியில் முச்சக்கரவண்டி சாரதியுட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் பலி . கல்முனைக்குடி பிரதேசம் சோக மயம். கல்முனை – அக்கரைப்ப...\nகாரைதீவு பிரதேச சபைக்கான தேர்தல் வாக்களிப்பு இன்று...\n“ரைவ்கிரின்” வாகன புகை பரிசோதனை நிலையத்தில் வாகனங்...\nகிழக்கு நட்புறவு ஒன்றியத்தின் வருடாந்த பொதுக்கூட்ட...\nஇயற்கை மருத்துவம் பற்றிய நூலும் வெளியட்டு வைக்கப்ப...\nஇராட்சத மீன் ஒன்று மீனவர்களின் வலையில் சிக்கியது.\nஇலங்கையிலுள்ள பல்கலைக்கழகங்களுக்கிடையிலான சதுரங்க ...\nமாவடிப்பள்ளி வில் ரு வின் ( will to win ) ...\nசாய்ந்தமருதது மேற்கு கரைவாகு வட்டையில் நேற்று சனி...\n2010 ஆம் நடைபெற்ற ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் ப...\n” உறங்கிக் கொண்டிருக்கும் பேய்களை எழுப்பாதீர்கள் ”...\nகிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த பல்கலைக்கழகத்தி்ற்கு த...\nசாய்ந்தமருது மாவட்ட வைத்தியசாலையின் அபிவிருத்தி தொ...\nகல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரியைச் சேர்ந்த 30 மாணவ...\nஎன்.நிப்ஸியா பேகம் கிழக்கு மாகாண மட்ட மெய்வல்லுனர...\nஇம்மாதம் 23 ஆம் திகதி நடைபெறவுள்ள காரைதீவு பிரதேச ...\nசமபோச ” கிண்ண உதைபந்தாட்ட சுற்றுப் போட்டி\nஆங்கில ஆசான் எழுதிய ” ஹோப் ” ஆங்கிலநூல் வெளியீட்...\nகல்முனை மற்றும் சாய்ந்தமருது பிரதேச அபிவிருத்தி சம...\n\"தமிழ் பிரதேசத்திலும் பொலிஸ் நடமாடும் சேவை \"\nகதிர்காம கந்தன் ஆலய திருவிழாவில் வடக்கு கிழக்கு உட...\nபிரமிட் வில்மா நிறுவனத்தின் அனுசரணையில் அம்பாறை மா...\nசாய்ந்தமருது பிரேவ் லீடர்ஸ் விளையாட்டுக்கழகத்தின் ...\nக.பொ.த. உயர்தர பரீட்சைக்கு வடக்கு கிழக்கு உட்பட நா...\n” சிசுசெரிய ” போக்குவரத்து சேவையினை ஆரம்பிக்க நடவட...\nகிழக்கு மாகாண பாடசாலைகளுக்கிடையிலான 19 வயதுக்குட்...\nகுடிநீரை அருந்தியதால் மயக்கமுற்ற நிலையில் சம்மாந்த...\nதிகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.சி.பைஸ...\nஉலகில் மிகவும் செல்வாக்குள்ள 500 முஸ்லிம் பிரமுகர...\nஅம்பாறை மாவட்டத்தின் காரைதீவு பிரதேசத்திற்கு கிழக்...\nமக்கள் வங்கியின் 50 ஆண்டுகள் பொன்விழா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200446-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yarldeepam.com/news/9489.html", "date_download": "2019-04-22T18:54:35Z", "digest": "sha1:HVI5GEWDZGHF3O4WRP3KJHMXTBJADP44", "length": 6564, "nlines": 99, "source_domain": "www.yarldeepam.com", "title": "இலங்கையின் பிரபல இளம் நடிகர் திடீர் மரணம்!! - Yarldeepam News", "raw_content": "\nஇலங்கையின் பிரபல இளம் நடிகர் திடீர் மரணம்\nஇலங்கையின் பிரபல இளம் கலைஞர் இந்திக்க கினிகே காலமானதாக அவரது குடும்பத்தினர் அறிவித்துள்ளனர்.இலங்கையின் சிங்கள கலைத்துறையின் இளம் நடிகரும், பாடகருமான இந்திக்க கினிகேவே இவ்வாறு திடீரென உயிரிழந்துள்ளார்.\nகண்டியில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் வைத்து நேற்றிரவு இந்திக்க உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இந்திக்கவின் சடலம் தற்பொழுது கண்டி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், உயிரிழக்கும் போது இந்திக்கவிற்கு 37 வயது என்பது குறிப்பிடத்தக்கது.\nமரணத்திற்கான காரணங்கள் இதுவரையில் வெளியிடப்படவில்லை என்பதுடன், இறுதிக் கிரியைகள் பற்றி பின்னர் அறிவிக்கப்படுமெனத் தெரிவிக்கப்படுகின்றது.\n62 வயது மத போதகரால் கொடூரமாக துஷ்பிரயோகம் செய்யப்பட்ட 15 வயது சுவிஸ் சிறுமி\n35 வருடங்களுக்குப் பின் கொழும்பில் வலம் வர காத்திருக்கும் வெள்ளிரதம்\nதற்கொலைக் குண்டுதாரி ஏற்கனவே கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டவர்\nபுதன்கிழமை தினத்தையும் துக்க தினமாக அனுஷ்டிக்க நடவடிக்கை\nசீயோன் தேவாலயத்தில் உயிரிழந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேரில் உடல் கண்ணீருக்கு…\n சிறப்பு அதிரடிப்படையினரால் வீடு ஒன்று சுற்றிவளைப்பு\nதற்கொலைக் குண்டுதாரி ஏற்கனவே கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டவர்\nபுதன்கிழமை தினத்தையும் துக்க தினமாக அனுஷ்டிக்க நடவடிக்கை\nசீயோன் தேவாலயத்தில் உயிரிழந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேரில் உடல் கண்ணீருக்கு மத்தியில் நல்லடக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200446-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://muthusitharal.com/2018/06/18/%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%81%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5/", "date_download": "2019-04-22T18:30:42Z", "digest": "sha1:MRW5PZMF6NX73VG2576X64OLMWXF7VNF", "length": 41486, "nlines": 88, "source_domain": "muthusitharal.com", "title": "குமரகுரபன்-விஷ்ணுபுரம் விருது விழா – முத்துச்சிதறல்", "raw_content": "\nAbout – எதற்கிந்த வலைப்பூ…\nஎன்னால் மறக்க முடியாத நிகழ்வின் ஒராண்டு நிறைவிது. போன வருட ‘குமரகுருபன் – விஷ்ணுபுரம்’ விழாவில்தான் என் ஆதர்ச எழுத்தாளர் ஜெயமோகனை( ஜெமோ) முதன் முறையாக சந்திக்கும் வாய்ப்பு கிட்டியது. இடைப்பட்ட இந்த ஓராண்டில் அவரைச் சந்திக்க கிடைத்த ஒவ்வொரு வாய்ப்பும், அந்த முதல் சந்திப்பு பற்றிய நினைவுகளை வருடிச் செல்ல தவறுவதில்லை. போனமுறை சபரிநாதனுக்கு; இம்முறை கண்டராதித்தனுக்கு என, சிறந்த கவிஞருக்கான விருது வழங்கும் இவ்விழா தன் இரண்டாம் ஆண்டை எட்டியுள்ளது. கடும் உழைப்பைக்கோரும் இவ்விரு விழாக்களையும் சாத்தியப்படுத்தியது சென்னை விஷ்ணுபுர வாசகர் வட்டம். மறைந்த இளம் கவிஞரான குமரகுருபனுக்கு இதைவிட சிறந்த முறையில் அஞ்சலி செலுத்தமுடியுமாவென்று தெரியவில்லை. இலக்கியச் செயல்பாடுகளை இவ்வளவு தீவிரமாக முன்னெடுப்பதில் ஜெமோவின் ‘விஷ்ணுபுரம் வாசகர் வட்டம்’ தமிழ் இலக்கியத்திற்கு மிகப்பெரும் கொடை.\nஇந்த வருட நிகழ்வின் நாயகனான கண்டராதித்தன், தன் புகைப்படத்தில் கவிஞர்களுக்கே உரிய புனைவான கம்பீரத்தோடு தோற்றமளித்தார். அவரை நேரில் சந்தித்தபோது, ஜெமோ தன் உரையில் கூறியதைப் போல அவர் கவிதை வெளிப்படுத்திய ஆளுமைக்கும் அவருக்கும் எந்த ஒருவித சம்பந்தமும் இல்லாமல் ஒரு கிராமத்து இளைஞனுக்கே உரிய வெகுளித்தனமும் மருண்ட பார்வையுமாக இருந்தார். புகழ்பெற்ற இலக்கிய விமர்சகரான டி.எஸ். எலியட்டின் “கவிஞர்கள் தங்கள் கவிதைகள் மூலம் தங்கள் ஆளுமையை வெளிப்படுத்துவதில்லை; தங்கள் ஆளுமையிலிருந்து தப்பித்துக் கொள்கிறார்கள்” என்ற வரிகள்தான் நினைவுக்கு வந்தன.\nவிருது விழா நடக்கும் ஞாயிறன்று மதியமே “நாவல் கோட்பாடு” பற்றிய ஒரு ��ிவாதமும் ஒருங்கிணைக்கப்பட்டதால் ஜெமோவுடனான இயல்பான சந்திப்புக்கு வாய்ப்பிருக்காதென்றே எண்ணியிருந்தேன். சனி இரவு, வழக்கம் போல் காளிபிரசாத் அந்த சந்திப்பு காலை 10 மணி அளவில் சாத்தியம் என்று வாட்ஸப்பியிருந்தார். விழாவில் தான் பேசப்போகும் கன்னிப்பேச்சு பற்றிய படபடப்பு அச்செய்தியிலிருந்து போல் எனக்கு தோன்றியது. ஆனால் அது என்னுடைய வெறும் உளமயக்கம் மட்டுமே என்பதை அப்போது நான் உணரவில்லை.\nயோகா சென்டர் – வடபழனி\nகாலை 9 மணிக்கெல்லாம், ‘ஜெமோ @யோகா சென்டர்’ என அவரும் மற்றும் சிலரும் உள்ள புகைப்படம் சென்னை வட்ட வாட்ஸ்அப் குழுமத்தில் பதிவிடப்பட்டது கண்டு, அப்போது தான் முறுவலித்துக் கொண்டிருந்த நான் சுறுசுறுப்பானேன். அன்று முகூர்த்த நாளென்பதால் Olaக்களின் கட்டணம் சற்று எகிறியிருந்தது. வழக்கமாக கிடைக்கும் ஆட்டோ சாரதி அவருடைய சொந்த வேலைகளில் மூழ்கியிருந்ததால், Olaவைப் பற்றிக்கொண்டு சின்ன மலையிலிருந்து கிளம்பியபோது மணி பத்தரையை தாண்டியிருந்தது. வழக்கம் போல அங்கிருக்கும் கவர்னர் மாளிகையின் நுழைவுவாயில் சிறைக்கதவுகளையே ஞாபகப்படுத்தியது. ஒரு காலத்தில் எப்போதாவது குவிக்கப்படும் காவலர்கள், இப்போதெல்லாம் அங்கே நிதமும் குவிக்கப்படுகிறார்கள். வழக்கம்போல் ஒரு சின்ன படபடப்பு மெல்ல தொற்றிக்கொண்டது; இது அங்கிருந்த காவலர் கூட்டத்தை பார்த்ததால் அல்ல.ஜெமோவை மறுபடியும் நேரில் சந்திக்கப் போகிறோம் என்பதால். இடைப்பட்ட இந்த ஓராண்டில் சிலமுறை சந்தித்திருந்த போதும், ஒவ்வொரு முறையும் இந்த படபடப்பு மற்றும் சிறிதளவேனும் இல்லாமல் இருப்பதில்லை.\nகத்திப்பாரா சுழல் மேம்பாலச் சாலையில் வாகனங்கள் மெல்ல தேங்க ஆரம்பித்திருந்தது படபடப்பை அதிகப்படுத்தியது. மிக அகலமான அந்தச் சாலையில் கிட்டத்தட்ட ஒரு 100 மீட்டருக்கு முன்னும் பின்னும் நீண்டிருந்தது வாகனங்களின் தேக்கம். சென்னையர்கள் எது நடந்தாலும் தங்கள் வாகனத்தை விட்டு இறங்குவதில்லை என்ற நிலைமையெல்லாம் மாறிவிட்டது. அங்கே நடுநாயகமாக வீற்றிருந்த ஒரு ஸ்கார்பியோ வாகனத்தின் பின்புறத்தில் சிக்கிக் கொண்டிருந்த ஒரு இரு சக்கர வாகனத்தை மிக பிரயத்தனப்பட்டு வெளியே எடுத்துக் கொண்டிருந்தார்கள். கீழே வீழ்ந்திருந்த இரு சக்கர வாகன ஓட்டியை ஆசுவாசப்படுத்த�� அதே ஸ்கார்பியோவில் ஏற்றி அனுப்பி வைத்தார்கள். தேக்கம் கலைந்து வாகனங்கள் மீண்டும் பயமுறுத்தும் வேகத்தில் பறக்கத் தொடங்கின. தரமான சாலைகளால் மட்டுமே நம் பயணங்கள் தரமாக அமைவதில்லை. வாகனம் ஓட்ட கற்றுக்கொடுக்கப்படும் முறையும்; கற்றுக்கொள்ளும் முறையும் தரமாக மாறாதவரை தரமான சாலைகளின் பயனை நாம் முழுவதும் பெறப்போவதில்லை என்றெண்ணிக் கொண்டே குருஜி(சௌந்தர்) அவர்களின் யோகா சென்டரை அடைந்தபோது மணி பதினொன்றைத் தாண்டியிருந்தது.\nமாதமொருமுறை நடக்கும் விஷ்ணுபுரம் சென்னை வட்டத்தின் இலக்கிய நிகழ்வுகள் நடக்கும் இவ்விடம் விடுதியாகவும் மாறியிருந்தது. அந்த நீண்ட செவ்வக அறையின் ஒரு பக்கம் முழுவதும் தமிழகத்தின் வெவ்வேறு பகுதிகளிலிருந்து இந்நிகழ்வுக்காக பயணித்திருந்தவர்களின் தோள்பைகள் சீரான வரிசையில் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. எதிர்புறம் நடுநாயகமாக மூத்த கவிஞரும் சிறந்த கவிஞருக்கான விருதை வழங்கப் போகிறவர்களில் ஒருவருமான கலாப்பிரியா அவர்கள் வீற்றிருந்தார். சுற்றி ஒரு 30 பேர். அவர்களின் சராசரி வயதும் ஒரு 30 இருக்கும். ஜெமோ அப்போதுதான் ஒரு வேலையாய் வெளியே சென்றிருந்ததாக கூறினார்கள். ஜாஜா, அருணாச்சலம் என்று தெரிந்த முகங்களுக்கு நடுவில் ஜெமோ தளத்தில் மூலம் மிகப்பரிட்சயமாயிருந்த கிருஷ்ணனும் ஏ.வி. மணிகண்டனும் அங்கிருந்தனர். விஷால் ராஜாவும், எழுத்தாளர் சுனீல் கிருஷ்ணனும் விருது விழாவிற்கு முன் நடக்கவிருக்கும் நாவல் வடிவங்கள் கோட்பாடுகள் பற்றிய விவாதத்திற்காக தயாராகிக் கொண்டிருப்பதைப் போலிருந்தது.\nஏற்கனவே அங்கே உரையாடல் களைகட்டியிருந்தது. ஒரு மெல்லிய புன்னகையோடும் ஆச்சரியத்தோடும் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்துக் கொண்டிருந்தார் கலாப்பிரியா. படிமங்கள் இலக்கியத்தில் முதலில் எங்கு தொடங்கியிருக்க முடியும் என்று கலாப்பிரியாவை திணறடித்துக் கொண்டிருந்தார்கள் ஏ.வி யும் அருணாச்சலமும். ஜெமோவின் தளத்தில் வெளிவரும் இவர்களுடைய கட்டுரைகள் செறிவான மொழி நடையும் உரிய இலக்கிய கலைச்சொற்களையும் உடையவை.\nமணி பண்ணிரெண்டை தொட்டிருந்நது. கலாப்பிரியா ஓய்வெடுப்பதற்காக விடைபெற்றுக் கொண்டார். ஆனால் கலந்துரையாடல் தொடர்ந்து கொண்டே இருந்தது. சற்று நேரத்திற்கெல்லாம் துள்ளிக் கொண்டு ���ள்ளே வந்தார் ஜெமோ. “மணிவண்ணன் சார், நான் உங்களோட பெரிய ஃபேன். எனக்காக நீங்க நடிச்ச ஒரு காமெடிய பண்ணிக்காட்டுங்களேன் என்று இரயிலில் பயணிக்கும் போது கேட்ட ஆட்டோ ஓட்டும் ரசிகரிடம், எங்க இப்ப நீங்க ஆட்டோ ஓட்டி காண்பிங்க” என்ற நகைச்சுவையுடன் இறுக்கமான கலந்துரையாடலை இலகுவான அரட்டை கச்சேரியாக மாற்றினார் ஜெமோ. செய்தி துறத்தல், சமூக ஊடகங்களின் தாக்கம் மற்றும் அதன் அபத்தம், தன் அராஜக பால்யம், தூத்துக்குடி கலவரம் என பசியை மறக்கும் அளவுக்கு சுவாரஸ்யமாக சென்றது. ஜெமோவின் ஒவ்வொரு பேச்சுக்கும் ஏதாவது ஒரு எதிர்வினையை ஆற்றிக்கொண்டேயிருந்தார் கிருஷ்ணன்.\nஇப்போதிருக்கும் சமூகவலைதளச் சமூகம், எல்லாவற்றையும் வெறும் இருவரிச் செய்திகளாக எதிர்பார்க்கிறது. திருவள்ளுவருக்கு அவர் காலத்தில் முன்வைக்கப்பட்ட சவால்களை விட பெரிய சவால்களை இந்த எதிர்பார்ப்புகள், சமகாலத்தில் கருத்து சொல்பவர்களுக்கு ஏற்படுத்தியிருக்கிறது. இதனாலேயே ஆழ்ந்த வாசிப்பற்ற எந்தவிதமான புரிதலுமற்ற அபத்தங்களே பெரும்பாலும் சமூகவலைதளங்களில் சிலாகிக்கப்படுகின்றன. எங்கோ படித்த இந்த வாசகங்கள் நினைவுக்கு வந்தன.\nஇவையிரண்டையும் அதிகம் மேய்பவர்கள் தங்கள் நுண்ணுனர்வை இழக்கிறார்கள்.\nஒன்றில் ஆழ்ந்து போகத்தெரியாதவர்கள், கடலின் மேற்பரப்புக்கு வரமுடியாமல் முழுகிப் போகும் சாத்தியங்களே அதிகம் என்பதை உணர்த்தியது ஜெமோவுடனான அந்த அரட்டை. மணி மதியம் ஒன்றைத் தொட்டுக்கொண்டிருந்தது. வழக்கம் போல் சௌந்தர் குருஜி சாப்பாட்டு மணி அடித்தார். சிக்கனமான அளவுச்சாப்பாடை சென்டரிலிருந்து ஒரு 100 மீட்டர் தொலைவிலிருந்த உணவு விடுதியில் ஏற்பாடு செய்திருந்தார். இது சிக்கன நடவடிக்கை மட்டுமல்ல. அளவில்லாச் சாப்பாட்டை வாங்கிக் கொடுத்து எங்கே அனைவரும் மட்டையாகி மதியம் நடைபெறும் நாவல் கோட்பாடு விவாதத்தில் கலந்து கொள்ளாமல் போய்விடுவார்களோ என்ற ஜாக்கிரதையுணர்வும்கூட. Guruji is thoughtful.\nகிட்டத்தட்ட ஒரு ஊர்வலம் போல உணவு விடுதிக்குச் செல்லும் சாலையை அந்த எரிக்கும் வெயிலில் கடந்தபோது, ஒரு நடுத்தர வயது பெண்மணி எங்களை வழிமறித்து “அவர் யார் ஏன் அவர் பின்னால் எல்லோரும் செல்கிறீர்கள் ஏன் அவர் பின்னால் எல்லோரும் செல்கிறீர்கள் “ என்று ஜெமோவைக் சுட்டிக்காட்டி க���ட்டார். அவர் தான் writer ஜெயமோகன் என்று பலமுறை சொல்லியும், திரும்பத் திரும்ப “அவர் directorஆ” என்றே கேட்டுக் கொண்டிருந்தார். ஒரு எழுத்தாளர் பின் இவ்வளவு பேர் செல்வதெல்லாம் இன்னும் பொதுப்புத்திக்கு அந்நியமானதே.\nஅளவுச்சாப்பாட்டிற்கே கொஞ்சம் மயக்கம் வந்தது. மீண்டும் யோகா சென்டருக்கே திரும்பி, கொஞ்ச நேர அரை மயக்கத்தில் மணி 3ஐத் தொட்டிருந்தது. திடீரென ஜெமோ துள்ளி பரபரப்பானார். விழா நடக்கும் அரங்கு நோக்கி கிளம்பினார், நாவல் கோட்பாடுகள் பற்றிய விவாதத்திற்காக. அரங்கமும் அங்கிருந்து நடந்து செல்லும் தொலைவுதான். விழா நடக்கும் அரங்கில் கிட்டத்தட்ட அனைத்து ஏற்பாடுகளும் முடிவடையும் நிலையில் இருந்தது. ராகவ், சிறில், முத்து மற்றும் சௌந்தரும் மிகப் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தார்கள். அரங்கத்துக்குச் செல்லும் வழியில் ஜாஜாவிடம் அச்சிலிருக்கும் என் முதல் புத்தகத்தின் முகப்பு பக்கத்தைக் காண்பித்து ஜெமோவிடம் எப்படி அதை காண்பிப்பது என ஒத்திகை பார்த்துக் கொண்டேன். ஜாஜாவிற்கு மிக்க மகிழ்ச்சி. அன்றே கையில் கிடைத்திருக்க வேண்டிய புத்தகம், அச்சகத்தில் ஏற்பட்ட மின்தடை காரணமாக சாத்தியப்படவில்லை. அடுத்த நாள்தான் கொடுக்க முடியுமென்று விட்டார்கள்.\nநாவல் கோட்பாடு வடிவம் – விவாதம்\nஇது விஷால் ராஜாவிற்கு வளங்கப்பட்ட அருமையான வாய்ப்பு. வளர்ந்து வரும் இளம் படைப்பாளி. நாவல்களில் நவீனத்துவ மற்றும் பின்நவீனத்துவ சிந்தனைகளின் தாக்கம் பற்றிய தன் வாதத்தை மிக அருமையாக முன்வைக்க, அதற்கான எதிர்வாதத்தை பிரபல எழுத்தாளரும் ஆயுர்வேத மருத்துவருமான சுனீல் கிருஷ்ணன் முன் வைத்தார். ‘சிந்திப்பதால் நான் மனிதன்’ எனும் டெக்கார்த்தேவின் நவீனத்துவத்திலிருந்து ‘சிந்திப்பதால் நான் செயல்பட முடிவதில்லை’ எனும் தஸ்தயேவ்ஸ்கியின் பின்நவீனத்துவம் என விவாவதம் அங்கிருந்த இளையவர்களுக்கு (கிட்டத்தட்ட 100 பேராவது இருக்கலாம்) நிறைய திறப்பை உருவாக்கி இருக்கலாம்.\n‘போமோ’ (போஸ்ட் Modernism) என்று செல்லமாக அழைக்கப்படும் பின்நவீனத்துவம், மரபுகளை கலைத்து (அல்லது அதன் வழியாக) நவீனத்துவம் கொண்டிருந்த ஒற்றைப்படைத்தன்மையை தனிமனிதன் என்ற உருவகத்தை கேள்விக்குள்ளாக்கியது எனலாம். விவாதத்திற்கு பின் எழுப்பப்பட்ட வறுத்தெடுக்கும் கேள்வ��களை மிக இலாவகமாகவே கையாண்டார்கள் சுனீலும் விஷாலும். அதிலும் ஜெமோ கேட்ட ஒரு கேள்வியான, தமிழ் பண்பாட்டை மீள் உருவாக்கம் செய்யும் பின்நவீனத்துவ நாவல்கள் எதுவும் ஏன் தமிழில் இல்லை என்ற அந்த கேள்வி ஏனோ தெரியவில்லை மார்க்ஸிய இலக்கிய விமர்சகரான கோவை ஞானி அவர்களை ஞாபகப்படுத்தியது. அதிகாரங்களை, அதன் தற்போதைய வடிவங்களை கேள்விக்குட்படுத்தும் பின்நவீனத்துவ காலகட்டம் தனக்கான ஆற்றலை தன் மரபிலக்கியங்களை பயில்வதன் மூலம் பெற்றுக்கொள்ள முடியும் என்கிறார். உணவை விளைவிக்கும் சமூகமாக மாறிய பண்டைய கால மருதநிலம் தன் வேளாண்மையில் கிடைத்த உபரி மூலம் உணவை சேகரிக்கும் சமூகங்களடங்கிய ஏனைய நிலங்களான குறிஞ்சி, முல்லை, நெய்தலை வென்றெடுத்து ஒரு மிகப்பெரிய மக்கள் இடப்பெயர்ச்சிக்கு வழிவகுக்கிறார்கள். இதன் பொருட்டே கணியன் பூங்குன்றனார் “யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்கிறார் என்று ஞானி கூறும்போது அது முற்றிலும் ஒரு புதிய கோணத்தை நமக்குத் திறப்பதுபோல் எந்த ஒ்ரு ஆக்கமும் தமிழில் உருவாக்கப்படவோ இல்லை விமர்சிக்கப்படவோ இல்லை என்றே தோன்றுகிறது.\nகிட்டத்தட்ட 2 மணி நேரம் சென்றதே தெரியவில்லை. மணி ஐந்தரையைத் தொட்டிருந்தது. விருது விழாவுக்கு வருகிறவர்களும் ஒவ்வொருவராக வர ஆரம்பித்திருந்தார்கள். வித்தியாசமான அரங்க அமைப்பு. நுழைவாயிலின் பக்கத்திலேயே மேடை. வரும் அனைவரும் பெருந்திரளை எதிர்கொண்டு நாணியே உள்ளே வந்தார்கள். அதுவே ஒரு கவிதையைப் போல்தான் இருந்தது. குமரகுரபனின் மனைவியும் அப்போதுதான் வந்திருந்தார். விவாதமும் முடிவுக்கு வர அதே மேடை விருது விழாவுக்கான மேடையாக கண்ணிமைக்கும் நேரத்தில் மாற்றப்பட்டது.\nவிழாவின் நாயகன் கண்டராதித்தன் தன் நண்பர்களுடன் தன் கவிதைப் புத்தகங்கள் அடங்கிய பெட்டியோடும் அரங்கத்தில் நுழைந்தார், ஆளுமை எதுவுமற்ற ஆளுமையாக. அவரைத் தொடர்ந்து அவ்விருதை வழங்கப் போகிறவர்களான மலையாள இலக்கிய உலகைச் சேர்ந்த டி.பி.ராஜிவனும், நம் பக்கத்து வீட்டுக்காரர் போன்றவருமான மூத்த கவிஞர் கலாப்பிரியாவும் வந்தார்கள். அதைத் தொடர்ந்து கண்டராதித்தனின் நண்பரும் எழுத்தாளரும் நடிகருமான அஜயன் பாலாவும் வர விஷ்ணுபுரம் வட்டம் கண்ணசைக்க ஸ்ருதி டிவியினர் தன் கட்டைவிரலை உயர்த்திக்காட்ட விருத�� விழா இனிதே துவங்கியது, சிறிலின் வசீகரமான வரவேற்புரையுடன்.\nதொகுப்பாளர்களுக்கே உள்ள presence of mind உடன் ஜாஜா விழாவை தொகுத்தளிக்க ஆரம்பித்தார். இவையனைத்தையும் பார்த்துக் கொண்டு தன் கன்னி உரைக்கான நேரத்திற்காக, படபடப்பை வெளியே காட்டாமல் காளிபிரசாத் நிகழ்வுகளை கூர்ந்து நோக்கியபடி இருந்தார்.\nஅனைவரின் கரகோசங்களுக்கு நடுவே டி.பி.ராஜிவனிடம் கைகுலுக்கி விருதைப் பெற்றுக்கொண்ட கண்டராதித்தன் கலாப்பிரியாவிடம் மட்டும் உரிமையாக கட்டியணைத்து முத்தம் கொடுத்துப் பெற்றுக்கொண்டார். அந்த அணைப்பின் கதகதப்பில் அஜயன்பாலா கூறிய கண்டராதித்தனுக்கு நேர்ந்த அனைத்துப் புறக்கணிப்புகளும் அவமானங்களும் உருகிப்போயிருக்கலாம். இதைத்தான் இந்த விழா சாத்தியப்படுத்தியது.உரியவர்களுக்கான அங்கீகாரம் பொதுவெளியில் கிட்டியே ஆகவேண்டும் என்பதே ஜெமோவின் அறைகூவல்.அதை சத்தமேயில்லாமல் நிகழ்த்தியும் காட்டிக் கொண்டிருக்கிறார்.\nஅதற்குப்பின் உரைநிகழ்த்திய டி.பி.ராஜிவனின் ஆங்கிலஉரை தமிழ் மலையாள இலக்கிய உறவையும். கவிதையின் உன்னதத்தையும் வெளிப்படுத்துவதாக இருந்தது. மலையாள உச்சரிப்பு இல்லாத ஆங்கிலஉரை மிகவும் வித்தியாசமாக இருந்தது. அதை தொடர்ந்து பேசவந்த கலாப்பிரியா 70 ஆண்டுகால தமிழ் நவீன மரபுக்கவிதைகளின் உருவாக்கத்தையும், அதில் கண்டராதித்தனின் இடம் என்னவென்பதையும் சுட்டிக்காட்டினார். மணி ஏழரையைத் தொட்டிருந்தது. பெரிய சூறாவளி ஒன்று தாக்கிச் செல்வதுபோல இருந்தது அதற்குப்பின் வந்த அஜயன்பாலாவின் உரை. தன் நண்பனின் அவமானங்கள், ஏமாற்றங்கள் என கண்டராதித்தன் கடந்து வந்திருக்கும் பாதையை மிக உணர்ச்சிப் பூர்வமாகச் சொல்லி அங்கிருந்த அனைவரையும் ‘நண்பேன்டா’ போடவைத்தார். அங்கிருந்த இளம் கவிஞர்களுக்கும் கண்டராதித்தனின் நண்பர்களுக்கும் அவ்வுரை கண்ணீரை வரவழைத்திருக்கும்.\nவிஷ்ணுபுரம் சென்னை வட்ட வாசகர்களால் மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட காளியின் பேச்சு அங்கு அஜயன்பாலா ஏற்படுத்திச் சென்றிருந்த இறுக்கத்தை கொஞ்சம் நெகிழ்த்தியது. ஒரு மேடைப்பேச்சு போல அல்லாமல் கண்டராதித்தனுடைய கவிதைகளின் ரசிகனாக அக்கவிதைகளின் அழகியல் தருணங்களை தன் சொந்த அனுபவத்திலிருந்தே விளக்கினார். மணி எட்டைத் தாண்டியிருந்தது. அத���்குப்பின் உரையாற்ற வந்த ஜெமோ தமிழ் கவிதை மரபிலுள்ள குறையான மாற்றுத் தரப்பு கவிதைகள் என்ற ஒன்று இல்லாமையை சுட்டிக்காட்டினார். இங்குள்ள கவிதைகளணைத்தும் ஒழுக்கத்தின் தேவையின்மையையும், மரபுகளுக்கு எதிரானதாகவும் உள்ளன. இதற்கான எதிர்தரப்பு ஒன்று எழுந்து வரவேண்டும் என்ற அறைகூவல் ஒன்றையும் விடுத்து அதற்கான சில சாத்தியக்கூறுகளையும் கண்டராதித்தன் கவிதைகள் வழியாக சுட்டிக்காட்டினார். இந்நிகழ்வுக்குக் காரணமான மறைந்த குமரகுருபனையும் நினைவு கூர்ந்தார். இதுவரை ஜெமோ ஆற்றிய உரைகளிலிருந்து கொஞ்சம் வித்தியாசமாகவே இருந்தது இவ்வுரை.\nஅதற்குப்பின் நன்றி கூற வந்த கண்டராதித்தன் தான் கொண்டு வந்திருந்த பேச்சுக்கான குறிப்பு காணாமல் தேடி, மேடையிலிருந்தவாரே தன் நண்பனை அழைத்து அக்குறிப்பைக் கொண்டு வரச்சொன்னது ஒரு கவிதை. அதற்குப்பின் இந்த ஒட்டுமொத்த நிகழ்வையும் தாங்கிப் பிடித்திருந்த குருஜி சௌந்தர் தனக்கும் சேர்த்தே தன் நன்றியுரையில் நன்றி கூறிக்கொண்டு விழா நிகழ்வுகளை முடித்து வைத்தார். மணி ஒன்பதைத் தொட்டிருந்நது.\nவழக்கம்போல் ஜெமோவை மொய்க்க ஆரம்பித்திருந்தார்கள். ஒருவர் மாற்றி ஒருவர் என அரங்கத்தை விட்டு சாலை வரை என அவரைச் சுற்றி வந்து கொண்டேயிருந்தார்கள். கிட்டத்தட்ட ஒரு பத்து மணிநேரம் தொடர்ச்சியாக இவ்வளவு ஆற்றலோடு நான் இருந்ததில்லை. ஒன்றின் மேல் கொண்டுள்ள ஈடுபாடு நமக்குத் தேவையான ஆற்றலை நாமே பெற்றுக் கொள்ள உதவுகிறது என்று எண்ணிக்கொண்டு அச்சிலிருக்கும் என் முதல் புத்தகத்தின் முதல் காப்பியை நாளை ஜெமோவிடம் கொடுத்து ஆசிபெறலாம் என Olaவைச் சுழலவைத்தேன்.\n(குறிப்பு : அடுத்த நாள் மதியம் மீண்டுமொரு முறை ஜெமோவைச் சந்திக்கும் வாய்ப்பு கிட்டியது. என் புத்தகத்தையும் கொடுத்து வாழ்த்துக்களையும் ஆசியையும் பெற்றுக் கொண்டேன். மீண்டும் அங்கு நடந்த உரையாடல்கள் மிக சுவாரஸ்யமானவை. இதைப்பற்றி ஒரு தனி பதிவுதான் எழுதவேண்டும். இக்குறிப்புக்குள் அடக்க முடியாது)\nPrevious Post நடிகையர் திலகம்\nNext Post ‘காலா’- இராவண வதம்\n1 thought on “குமரகுரபன்-விஷ்ணுபுரம் விருது விழா”\nகண்டராதித்தன் விருது விழா -முத்து\t June 19, 201812:01 am\t Reply\n[…] முத்து எழுதிய குறிப்பு – குமரகுருபரன் விருதுவிழா பற்றி […]\nSuper Deluxe – தனிமனிதனும் சமூகமும் அல்லது மு��ண்களின் தொகுப்பு April 19, 2019\nமுழுநிலவி்ரவு March 28, 2019\nகடல்கன்னியுடன் ஒரு நாள் March 23, 2019\nஒரு செவ்வியல் உரை March 3, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200446-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Cinema/23689-.html", "date_download": "2019-04-22T18:28:03Z", "digest": "sha1:HH2VOZTD4G4XAYU735EJJBLGTQQPRI5W", "length": 6902, "nlines": 109, "source_domain": "www.kamadenu.in", "title": "எழுத்திலும் சிந்தனையிலும் முன்னோடி: மகேந்திரனுக்கு சுஹாசினி புகழாஞ்சலி | எழுத்திலும் சிந்தனையிலும் முன்னோடி: மகேந்திரனுக்கு சுஹாசினி புகழாஞ்சலி", "raw_content": "\nஎழுத்திலும் சிந்தனையிலும் முன்னோடி: மகேந்திரனுக்கு சுஹாசினி புகழாஞ்சலி\nஎழுத்திலும் சிந்தனையிலும் முன்னோடியாக இருந்தவர் மகேந்திரன் என்று நடிகை சுஹாசினி தெரிவித்துள்ளார்.\n'முள்ளும் மலரும்', 'ஜானி' உள்ளிட்ட மறக்க முடியாத படங்களைக் கொடுத்த இயக்குநர் மகேந்திரன், உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 79. இவரது மறைவு, தமிழ் சினிமாவுக்கு பேரிழப்பாகக் கருதப்படுகிறது.\nமகேந்திரன் மறைவு குறித்து நடிகை சுஹாசினி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது:\nஎனது வழிகாட்டி இயக்குநர் மகேந்திரன் சார் ஆன்மா சாந்தியடையட்டும். எழுத்திலும் சிந்தனையிலும் நீங்கள் முன்னோடியாக இருந்தீர்கள். நாங்கள் அனைவரும் உங்கள் மாணவர்கள். நிஜ சினிமாவுக்கு வழிகாட்டிய உங்களுக்கு நன்றி.\nஇவ்வாறு நடிகை சுஹாசினி தெரிவித்துள்ளார்.\nஒளிப்பதிவு துறைக்குப் படித்து திரையுலகில் பணிபுரிந்து வந்த சுஹாசினியை, 'நெஞ்சத்தைக் கிள்ளாதே' படத்தின் மூலம் நடிகையாக அறிமுகப்படுத்தியவர் இயக்குநர் மகேந்திரன் என்பது குறிப்பிடத்தக்கது.\n''காளியை விட பெட்டர் கேரக்டர் ரஜினி பண்ணலை; விஜயனை விட கொடூர வில்லன் இன்னமும் வரலை’’ - இயக்குநர் வசந்தபாலன் பெருமிதம்\n''முள்ளும் மலரும் காளி... அப்பாதான்’’- மகேந்திரன் குறித்து மகன் உருக்கம்\n‘முள்ளும் மலரும்’ படத்தில் நான்\nஒரு கலைஞன் உதயமான தருணம்\nஎழுத்திலும் சிந்தனையிலும் முன்னோடி: மகேந்திரனுக்கு சுஹாசினி புகழாஞ்சலி\nவெயிலின் உக்கிரத்தால் பசுமைக்குடிலில் கருகும் ரோஜா செடிகள்: நீர்ப்பாசன திட்டங்கள் செயல்படுத்த கோரிக்கை\nஅதிமுக ஆட்சியில் ஒரு குற்றமும் காண முடியாது: தேர்தல் பிரச்சாரத்தில் முதல்வர் பழனிசாமி உறுதி\nஅதிமுக வேட்பாளருக்கு வாக்கு சேகரித்த முதல்வர்: புதுக்கோட்டை��ில் தேமுதிகவினர் அதிருப்தி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200446-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/India/25012-22.html", "date_download": "2019-04-22T18:28:22Z", "digest": "sha1:2WRW3Z32PPPC2M7UIUH7K6D5B3UL2Y7S", "length": 8955, "nlines": 108, "source_domain": "www.kamadenu.in", "title": "யாசின் மாலிக்கை ஏப்ரல் 22 வரை என்ஐஏ காவலில் விசாரிக்க அனுமதி | யாசின் மாலிக்கை ஏப்ரல் 22 வரை என்ஐஏ காவலில் விசாரிக்க அனுமதி", "raw_content": "\nயாசின் மாலிக்கை ஏப்ரல் 22 வரை என்ஐஏ காவலில் விசாரிக்க அனுமதி\nஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணி (ஜேகேஎல்எப்) தலைவர் யாசின் மாலிக்கை வரும் 22-ம் தேதி வரை என்ஐஏ காவலில் விசாரிக்க டெல்லி நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.\n1967-ம் ஆண்டு சட்டவிரோத செயல்கள் தடுப்பு சட்டத்தின் கீழ் கடந்த மார்ச் மாதம் ஜேகேஎல்எப் தடை செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து, பொதுமக்கள் பாதுகாப்பு சட்டத்தின் (பிஎஸ்ஏ) கீழ் யாசின் மாலிக் கைது செய்யப்பட்டு ஜம்முவில் உள்ள கோட் பல்வால் சிறையில் அடைக்கப்பட்டார்.\nஇந்நிலையில் தீவிரவாத செயல்களுக்கு நிதி அளிக்கப்பட்ட வழக்கில் யாசின் மாலிக் நேற்று முன்தினம் டெல்லி கொண்டு வரப்பட்டு, திஹார் சிறையில் அடைக்கப்பட்டார்.\nஇதையடுத்து அவர் நேற்று டெல்லி என்ஐஏ நீதிமன்றத்தில் சிறப்பு நீதிபதி ராகேஷ் சியால் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டு, அங்கு கைது செய்யப்பட்டார்.\nஇதைத் தொடர்ந்து வரும் 22-ம் தேதி வரை என்ஐஏ காவலில் விசாரிக்க நீதிபதி அனுமதி வழங்கினார். ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் மீது கற்களை வீசுவது, பள்ளிகளுக்கு தீவைப்பது, அரசு அலுவலகங்களை சேதப்படுவது போன்ற வன்முறைச் செயல்களுக்கும் தீவிரவாத தாக்குதல்களுக்கும் வெளியில் இருந்து நிதி பெறப்படுகிறது. இதற்கு பின்னணியில் இருந்து செயல்படுபவர்களை அடையாளம் காண என்ஐஏ விசாரணை மேற்கொண்டுள்ளது.\nஜம்மு காஷ்மீரில் கடந்த 1989-ல் அப்போதைய மத்திய உள்துறை அமைச்சர் முப்தி முகம்மது சயீதின் மகள் ரூபையா சயீது கடத்தப்பட்டார். 1990-ல் இந்திய விமானப் வீரர்கள் 4 பேர் கொல்லப்பட்டனர். இந்த 2 சம்பவங்கள் தொடர்பாகவும் யாசின் மாலிக் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த வழக்குகளை மீண்டும் விசாரிக்க, ஜம்மு காஷ்மீர் உயர் நீதிமன்றத்தின் அனுமதியை சிபிஐ கோரியுள்ளது. இதில் உயர் நீதிமன்றம் தனது தீர்ப்பை தள்ளி வைத்துள்ளது.\nஉ.கோப்பையில் ஒவ்வொரு போட்டியைய��மே இந்தியாவுக்கு எதிராக ஆடுவது போல்தான் ஆடுவோம்: பாக். கேப்டன் சர்பராஸ் அகமெட்\n‘உலகின் மகா நடிகர்’ - கமல்ஹாசனுக்கு பாகிஸ்தானிலிருந்து ஒர் அதிசய தீவிர ரசிகர்\nசீருடை பணியாளர் தேர்வாணைய ஐஜி மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு வாபஸ் இல்லை: உயர் நீதிமன்றம்\nஎன்.டி.திவாரி மகன் ரோஹித் சேகர் திவாரி கொலை வழக்கு: மனைவி மீது போலீஸார் கடும் சந்தேகம்\n‘ராக்கெட்ரி - நம்பி விளைவு’ படத்துக்கு இசையமைக்கும் சாம் சி.எஸ்.\n‘சுவிசேஷ குணமளிக்கும்’ கூட்டம்: தமிழக ஐஏஎஸ் அதிகாரி தேர்தல் பணியிலிருந்து அகற்றம்\nயாசின் மாலிக்கை ஏப்ரல் 22 வரை என்ஐஏ காவலில் விசாரிக்க அனுமதி\nகாலையும் மாலையும் ‘மேக் அப்’ செய்து வெள்ளையாக இருப்பதால் மோடிக்கு ஊடகங்கள் முக்கியத்துவம் அளிக்கின்றன: கர்நாடக முதல்வர் குமாரசாமி ஆதங்கம்\nஎன் தங்கை கனிமொழி- ஸ்டாலின் உருக்கம்\nலஞ்சம் வாங்க தூண்டுவதாக ஈவிகேஎஸ் மீது அதிமுக புகார்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200446-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Tamilnadu/25881-.html", "date_download": "2019-04-22T18:24:27Z", "digest": "sha1:KJUVXRDLQCQ53WVC7HBIRKHZ4O4H2NAC", "length": 9063, "nlines": 108, "source_domain": "www.kamadenu.in", "title": "பன்முகத்தன்மையை இந்தியா இழக்கக்கூடாது- நாமக்கல்லில் கமல்ஹாசன் பேச்சு | பன்முகத்தன்மையை இந்தியா இழக்கக்கூடாது- நாமக்கல்லில் கமல்ஹாசன் பேச்சு", "raw_content": "\nபன்முகத்தன்மையை இந்தியா இழக்கக்கூடாது- நாமக்கல்லில் கமல்ஹாசன் பேச்சு\nநாமக்கல் மக்களவைத் தொகுதி மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளர் ஆர்.தங்கவேலை ஆதரித்து, அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் நேற்று நாமக்கல் பூங்கா சாலையில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:\nதிரைப்படத்தில் நடனம் ஆடிப்பார்த்தேன். டயலாக் எல்லாம் பேசிப் பார்த்தேன், மக்கள் கைத்தட்டிவிட்டு சென்றுவிட்டனர். இப்போது என்னை குடும்பத்தில் ஒருவராக ஏற்றுக் கொண்டபின்னர், வணங்குகிறார்கள், வரவேற்கிறார்கள். என்னை நம்பி எதிர்காலத்தை ஒப்படைத் துள்ளனர். இதை ஏன் நான் முன்பே செய்யவில்லை என்ற வருத்தம் தான் மிகுந்துள்ளது. அரசியல் பேசி, அதற்கு பதில் பேசுவதற்கெல்லாம் நேரமில்லை. நமக்கு ஒரு வேலை உள்ளது.\nஒரு புரட்சியை தொடங்க வேண்டிய வேலை உள்ளது. அது தமிழகத்தை, இந்தியாவின் தலைவாசலாய் மாற்ற வேண்டிய புரட்சியாக வேண்டும்.\nஉலகதரத��தில் லாரி பாடி பில்டிங் செய்வதற்கான மையமாக நாமக்கல் மாறும். இரு கழகங்களும் எதுவும் செய்யவில்லை. நான் பாஜக பெயரை குறிப்பிடவில்லை என, அவர்கள் சொல்கிறார்கள். அவர்களின் பெயரையே நான் சொல்லவில்லை.\nபாஜகவுக்கும் எனக்கும் தொடர்பு படுத்தி குளிர்காயும் அந்த கூட்டத்திற்கு சொல்கிறேன். இவர்கள் எல்லாம் காரியச்சுடர்கள். இவர்களுக்கு வேண்டு மெனும்போது காது கேட்கணும். இல்லையென்றால் காது கேட்கக்கூடாது. 20 ஆண்டுக்கு முன்னர் நான் எடுத்த ஹேராம் படத்தை பாருங்கள். இது நடக்கும் என்று முன்கூட்டியே சொன்னபடம் அது. நான் யார் என்று தமிழகத்திற்கே தெரியும்.\nஇந்தியாவின் பன்முகத் தன்மையை இந்தியா இழக்கக்கூடாது என்பதில் மிக மிக தெளிவாக நான் இருந்திருக்கிறேன். என்னுடைய படங்களில் பன்முகத் தன்மை, மதநல்லிணக்கம் திரும்பத் திரும்ப வலியுறுத்தும் படமாக இருந்திருக்கிறது, என்றார்.\nஉ.கோப்பையில் ஒவ்வொரு போட்டியையுமே இந்தியாவுக்கு எதிராக ஆடுவது போல்தான் ஆடுவோம்: பாக். கேப்டன் சர்பராஸ் அகமெட்\n‘உலகின் மகா நடிகர்’ - கமல்ஹாசனுக்கு பாகிஸ்தானிலிருந்து ஒர் அதிசய தீவிர ரசிகர்\nசீருடை பணியாளர் தேர்வாணைய ஐஜி மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு வாபஸ் இல்லை: உயர் நீதிமன்றம்\nஎன்.டி.திவாரி மகன் ரோஹித் சேகர் திவாரி கொலை வழக்கு: மனைவி மீது போலீஸார் கடும் சந்தேகம்\n‘ராக்கெட்ரி - நம்பி விளைவு’ படத்துக்கு இசையமைக்கும் சாம் சி.எஸ்.\n‘சுவிசேஷ குணமளிக்கும்’ கூட்டம்: தமிழக ஐஏஎஸ் அதிகாரி தேர்தல் பணியிலிருந்து அகற்றம்\nபன்முகத்தன்மையை இந்தியா இழக்கக்கூடாது- நாமக்கல்லில் கமல்ஹாசன் பேச்சு\n`நல்லது, கெட்டதை சொல்லித் தரணும்'- நாவலாசிரியர் விமலா ரமணி\nவெயிலில் தவிக்கும் மக்களை வரவேற்கிறது `குளு குளு' ஊட்டி\nஎட்டுவழிச் சாலைத் திட்டத்தால் கமிஷன் வருவதாக ஸ்டாலின் கூறுவது பொய்: முதல்வர் கே.பழனிசாமி விளக்கம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200446-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Health/Naturalbeauty/2018/07/17075256/1177022/pimples-problem-solution-Drumstick-leaves.vpf", "date_download": "2019-04-22T18:58:54Z", "digest": "sha1:5IKR43DSAT7SOIBHPQ342DMBVRLTRZS3", "length": 15237, "nlines": 182, "source_domain": "www.maalaimalar.com", "title": "முகப்பரு பிரச்சனைக்கு தீர்வு தரும் முருங்கை || pimples problem solution Drumstick leaves", "raw_content": "\nசென்னை 23-04-2019 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nமுகப்பரு பிரச்சனைக்கு தீர்வு தர��ம் முருங்கை\nமுகப்பரு பிரச்சினையால் அவதிப்படுபவர்கள், முருங்கை இலையை சாறு பிழிந்து முகத்தில் தடவி வரலாம். விரைவிலேயே முகப்பருக்கள் மறைந்து போகும்.\nமுகப்பரு பிரச்சினையால் அவதிப்படுபவர்கள், முருங்கை இலையை சாறு பிழிந்து முகத்தில் தடவி வரலாம். விரைவிலேயே முகப்பருக்கள் மறைந்து போகும்.\nசமையலில் இடம்பிடிக்கும் முருங்கை இலை, சரும பிரச்சினைகளுக்கும் தீர்வு தருகிறது. முகப்பரு பிரச்சினையால் அவதிப்படுபவர்கள், முருங்கை இலையை சாறு பிழிந்து முகத்தில் தடவி வரலாம். விரைவிலேயே முகப்பருக்கள் மறைந்து போகும். முருங்கை இலை எண்ணெய்யும் முகப்பருக்களை விரட்டியடிக்கும் தன்மை கொண்டது. சரும வறட்சி, சரும சுருக்கங்கள் போன்ற பிரச்சினைகளுக்கு முருங்கை எண்ணெய், முருங்கை பவுடர் நிவாரணம் தரும்.\nமுருங்கை பவுடரை பன்னீரில் குழைத்து முகத்தில் பூசி வந்தால் சரும சுருக்கங்கள் மறைய தொடங்கும். கரும்புள்ளிகள் இருந்தாலும் அவையும் நீங்கிவிடும். உதடுகளில் ஈரப்பதத்தை தக்க வைத்துக்கொள்வதற்கும் முருங்கை எண்ணெய்யை பயன்படுத்தி வரலாம்.\nசரும பொலிவை மேம்படுத்தவும் முருங்கை இலைகளை பயன்படுத்தலாம். அதனை விழுதாக அரைத்து முகத்தில் பூசி வந்தால் முக அழகு கூடும். சருமத்தில் ஏற்படும் நிற மாற்றமும் மறையதொடங்கும். முருங்கை இலை பேஸ்டை வீட்டிலேயே தயார் செய்து பயன்படுத்தலாம்.\nமுதலில் முருங்கை இலைகளை வெயிலில் உலர்த்தி பொடியாக்கிக்கொள்ள வேண்டும். அதனுடன் சிறிதளவு தேன், பன்னீர் எலுமிச்சை சாறு சேர்த்து குழைத்துக்கொள்ள வேண்டும். அதனை முகத்தில் பூசி கால் மணி நேரம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். பின்னர் காட்டன் துணியால் முகத்தை துடைத்துவிட்டு மாய்ஸ்சரைசரை பயன்படுத்தலாம். தொடர்ந்து இவ்வாறு செய்து வந்தால் சருமம் பொலிவடையும்.\n2019 ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் 800 மீட்டர் பிரிவில் இந்தியா சார்பில் கோமதி மாரிமுத்து தங்கம் வென்றார்\nஐபிஎல் போட்டி: ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அபார வெற்றி\nரகானே சதத்தால் டெல்லிக்கு 192 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது ராஜஸ்தான் ராயல்ஸ்\nடெல்லிக்கு எதிராக ரகானே அதிரடி சதம்\nஇலங்கை குண்டுவெடிப்பில் உயிரிழந்த இந்தியர்கள் எண்ணிக்கை 8 ஆக உயர்வு\nராஜஸ்தானுக்கு எதிராக டெல்லி கேப்பிட்டல்ஸ் டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு\nஐபிஎல்: இறுதிப் போட்டி சென்னையில் இருந்து ஐதராபாத்துக்கு மாற்றம்\nமேலும் இயற்கை அழகு செய்திகள்\nகோல்டன் ஃபேஷியலை வீட்டில் செய்வது எப்படி\nகருவளையத்தைப் போக்கும் 5 கண் மாஸ்க்குகள்\nரோஸ் வாட்டரை சருமத்திற்கு எப்படி பயன்படுத்தலாம்\nசருமத்தை மென்மையாக்கும் அவகேடோ ஃபேஸ் மாஸ்க்\nமுதுமைத் தோற்றத்தை தவிர்க்கும் இயற்கை வழிகள்\nஇலங்கை குண்டுவெடிப்பு - மயிரிழையில் உயிர்தப்பிய நடிகை ராதிகா\nஎன் ரசிகர் என்றால் இதை செய்யுங்கள் - ராகவா லாரன்ஸ் கோரிக்கை\nஇந்தியா எச்சரிக்கை விடுத்தும் அலட்சியமாக இருந்துவிட்டோம் - பிரதமர் ரணில் விக்ரமசிங்கே வேதனை\n19-வது ஓவரில் ஒரு ரன்னுக்கு ஓடாதது ஏன்\nஅபுதாபியில் முதல் இந்து கோவில் - இன்று கோலாகலமாக நடைபெற்ற அடிக்கல் நாட்டுவிழா\nஇலங்கையில் 8-வதாக மற்றொரு இடத்தில் குண்டுவெடிப்பு - நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு\nஇலங்கையில் தேவாலயங்கள், ஓட்டல்களில் குண்டு வெடிப்பு: 185 பேர் பலி\nசிம்பு - கவுதம் கார்த்திக் இணையும் புதிய படம் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nரஜினியின் அடுத்த 3 படங்கள்\nபிரிட்டன் குடியுரிமை விவகாரம் - அமேதியில் ராகுல் காந்தியின் வேட்புமனு பரிசீலனை ஒத்திவைப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200446-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/tamil/news-id-rj-balaji-kaveri-13-09-1630827.htm", "date_download": "2019-04-22T18:36:58Z", "digest": "sha1:RIKFFFSGAO3C3LJQ7THRM4YFUSUEIW7B", "length": 12323, "nlines": 125, "source_domain": "www.tamilstar.com", "title": "காவிரி பிரச்சினையில் நாம் செய்யவேண்டியது என்ன? : ஆர்.ஜே.பாலாஜி விளக்கம் - RJ BalajiKaveri - ஆர்.ஜே.பாலாஜி | Tamilstar.com |", "raw_content": "\nகாவிரி பிரச்சினையில் நாம் செய்யவேண்டியது என்ன\nதனியார் எப்ஃஎம்.மில் ரேடியோ ஜாக்கியாக பணியாற்றி வருபவர் ஆர்.ஜே.பாலாஜி. இவர் தற்போது தமிழ் சினிமாவில் சில படங்களில் காமெடி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். சென்னையில் வெள்ளம் ஏற்பட்டபோது, முதல் ஆளாக களமிறங்கி பல்வேறு உதவிகளை செய்தவர். சென்னை வெள்ளத்தில் பாதிக்கப்பட்டோருக்கு உதவிய நபர்களில் ஆர்.ஜே.பாலாஜியும் குறிப்பிடத்தக்கவர்.\nஇந்நிலையில், காவிரி பிரச்சினையால் கர்நாடகா மற்றும் சென்னையில் நடந்து வரும் பிரச��சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு ஆர்.ஜே.பாலாஜி வீடியோ ஒன்று தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் அவர் பேசும்போது, இரண்டு மூன்று நாட்களாக காவிரி பிரச்சினையை வைத்து சென்னையிலும் சரி, பெங்களூரிலும் சரி நடந்துகொண்டிருக்கிற விஷயங்கள் எல்லாம் ரொம்பவும் கேவலமாக இருக்கிறது. இது யார் பண்ணுகிறார்கள் எதற்காக பண்ணுகிறார்கள் என்றால், நாம் எல்லோரும் ஒரு நொடி யோசித்தாலே தெரியும்.\nதனியார் பேருந்துகளை தீ வைத்து கொளுத்தியது கர்நாடகாவில் சாதாரணமாக நம்மை போன்ற ஆட்கள் கிடையாது. அதேபோல், சென்னையில் உள்ள உட்லண்ட்ஸ் ஓட்டலை அடித்து உடைத்தது சென்னையில் உள்ள சாதாரண நம்மை போன்ற ஆட்கள் கிடையாது. இந்த பிரச்சினை ஓயக்கூடாது. இதை இன்னும் கொஞ்சம் ஜாஸ்தி பண்ணி மொழியை வைத்து அரசியல் செய்யவேண்டும். மொழியை வைத்து லாபம் தேடிக் கொள்ள வேண்டும் என்று நினைப்பவர்கள்தான் இதையெல்லாம் செய்கிறார்கள்.\nகர்நாடகத்தின் பெருமை, தமிழகத்தின் பெருமைன்னு சொல்லிக்கொண்டு அங்கும், இங்கும் பொழைப்பு நடத்தவேண்டும் என்று நினைப்பவர்கள் மட்டும்தான் இதை செய்துகொண்டு வருகிறார்கள். இது ரொம்ப வருடமாக நடந்து வருகிறது. இப்போது மறுபடியும் இந்த வருடமும் தொடங்கியிருக்கிறார்கள்.\nஎனவே, சாதாரண மக்களாகிய நீங்களும், நானும் செய்யவேண்டியது ஒன்றே ஒன்றுதான். சமூக இணையதளங்களில் யாராவது ஒருத்தனை போட்டு பத்து பேர் அடிப்பது போன்ற கண்றாவியான வீடியோவை போடுவது, அந்த வீடியோவை 100 பேர் ஷேர் செய்வது, அதுக்கு இன்னொருத்தர் ஒத்தைக்கு ஒத்தை வர்றியா, கர்நாடகா வீரம்னா என்னன்னு தெரியுமா, தமிழகத்தின் வீரம்னா என்னன்னு தெரியுமா உங்க நடிகர் அப்படி இருக்காங்க... எங்க நடிகர் இப்படி இருக்காங்க.. என்று முட்டாள்தனமாக பேசுவதை இத்தோடு நிறுத்திக் கொள்ளவேண்டும்.\nயாரோ ஒருத்தர் பிரச்சினையை உண்டாக்கவேண்டும் என்று போடுகிற சண்டையில் நாம் எதற்கு ரியாக்ட் செய்யவேண்டும். கர்நாடகத்தில் உள்ளவங்க நிறைய பேர் நம்மூரில் வெள்ளம் வந்தப்போ நிறைய கொடுத்து உதவியிருக்கிறார்கள்.\nஅதுதான் கர்நாடகாவில் இருக்கிற சாதாரண மக்களின் மனசு. கர்நாடகாவுல இருக்கிற சில பைத்தியங்களும், நம்ம ஊர்ல இருக்கிற சில பைத்தியங்களும்தான் இந்த மாதிரி பிரச்சினையெல்லாம் செய்கிறார்கள். அவர்க��ெல்லாம் தைரியமாக வெளியில் சுற்ற முடியாது. அவர்களை அரசாங்கம் கண்டிப்பாக கைது செய்யும். நாம் சமூக இணையதளங்கள் வாயிலாக இந்த பிரச்சினைகள் குறித்து எதுவும் பேசாமல் கொஞ்சம் வாயை மூடிக் கொண்டு இருப்போம்..\n▪ கமலுடன் நடிக்கும் ஆர்.ஜே.பாலாஜி\n▪ அர்ஜூன் கதாபாத்திரத்துக்கு விஜய் தான் சரியாக இருப்பார் - பிரபல எழுத்தாளர் விருப்பம்\n▪ மீடூ-வை விமர்சித்த ராணி முகர்ஜிக்கு எதிர்ப்பு\n▪ 96 ரீமேக்கில் அல்லு அர்ஜுன்\n▪ அர்ஜுன் மீதான புகாரால் ஸ்ருதியின் ரகசியம் வெளியானது\n▪ பாலியல் புகார் கூறிய நடிகைக்கு எதிராக ரூ.5 கோடி கேட்டு அர்ஜூன் வழக்கு\n▪ நடிகர் அர்ஜூனுக்கு தெலுங்கு நடிகை சோனி செரிஸ்டா ஆதரவு\n▪ விளம்பரத்துக்காக பொய் சொல்கிறார் - நடிகை சுருதிஹரிகரனுக்கு அர்ஜுன் மகள் கண்டனம்\n▪ அர்ஜுன், ஜெகபதி பாபு, ஜாக்கி ஷெராப் நடிக்கும் படத்தின் ஹீரோ யார்\n▪ இந்த விஜய்க்கு ஒரே நாளில் நடந்த எதிர்பாராத அதிர்ச்சி\n• தர்பார் படத்தில் ரஜினிக்கு 2 வேடம்\n• சிவகார்த்திகேயனின் மிஸ்டர்.லோக்கல் தள்ளிப்போக இதுதான் காரணம்\n• முதல்முறையாக திரிஷா படத்திற்கு இசையமைக்கும் அனிருத்\n• சிம்பு, கவுதம் கார்த்திக் இணைந்து நடிக்கும் படம்\n• இலங்கை குண்டுவெடிப்பு - மயிரிழையில் உயிர்தப்பிய நடிகை ராதிகா\n• அசுரன் படம் குறித்த அனல்பறக்கும் அப்டேட் – அதுக்குள்ள இப்படியா\n• ஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் த்ரிஷா – தலைப்பே வித்தியாசமா இருக்கே\n• சிம்புவுக்கு எப்பதான் கல்யாணம் முதல்முறை ஓப்பனாக பேசிய டி.ஆர்\n• விஜய் சேதுபதியுடன் துணிந்து மோதும் இரண்டு பிரபலங்கள் – யார் யார் தெரியுமா\n• மலையாளத்தில் இப்படியொரு கேரக்டரில் நடிக்கிறாரா விஜய் சேதுபதி – இதுதான் முதல்முறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200446-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://archives.kapaadapuram.com/?p=1213", "date_download": "2019-04-22T18:41:32Z", "digest": "sha1:YZAKSCHDD54TA5KF2VRFITCLIDV2C74Z", "length": 4775, "nlines": 25, "source_domain": "archives.kapaadapuram.com", "title": "வீட்டின் மிக அருகில் மிகப்பெரும் நீர்ப்பரப்பு – ரேமண்ட் கார்வர் [தமிழில் : செங்கதிர்] (சிறுகதை) | Kapaadapuram", "raw_content": "\nவீட்டின் மிக அருகில் மிகப்பெரும் நீர்ப்பரப்பு – ரேமண்ட் கார்வர் [தமிழில் : செங்கதிர்] (சிறுகதை)\nவீட்டின் மிக அருகில் மிகப்பெரும் நீர்ப்பரப்பு – ரேமண்ட் கார்வர் [தமிழில் : செங்கதிர்] (சிறுகதை)\nவீட்டின் மிக அருகில் மிகப்பெரும் நீர்ப்பரப்பு\nஅமெரிக்கச் சிறுகதை இலக்கியத்தில் ஹெம்மிங்வேவுக்குப் பிறகு அவருக்கிணையாக புகழடைந்த பிறிதொரு எழுத்தாளர் என கார்வரைத்தான் சொல்ல வேண்டும்.இவர் எழுதிய தொண்ணூறுக்கும் மேற்பட்ட கதைகள் ஐந்து தொகுதிகளாக ஆங்கிலத்தில் வெளிவந்துள்ளது.நகர்ப்புறத்தில் வசிக்கும் நடுத்தர மற்றும் கீழ்த்தட்டு மக்களின் அன்றாட வாழ்க்கைப்பாடுகளே இவரது கதைகளின் கச்சாப் பொருள். நேரடியான எளிய விவரணைகள் மூலம் கதையை நகர்த்திச் செல்லும் யதார்த்தவாத சொல்லல் முறை இவருடையது.இம்முறையிலான எழுத்தில் தென்படும் சாதாரணத்தன்மை உண்மையில் அவ்வளவு சாதாரணமானது அல்ல என்பதை இவருடைய கதைகளைப் படிக்கும் போது அழுத்தமாக உணரமுடியும்.கார்வரின் வெவ்வேறு பரிமாணத்தை உணர்த்தும் விதமான சிறிதும் பெரிதுமான பனிரெண்டு சிறுகதைகள் இந்நூலில் இடம் பெற்றுள்ளன.தொகுப்பாசிரியர் செங்கதிர் எழுதியிருக்கும் நீண்ட முன்னுரை கார்வரின் கதையுலகை விரிவாக அறிமுகம் செய்வதோடு அவர் கதைகள் தமிழுக்கு வரவேண்டியதின் அவசியம் பற்றியும் எடுத்தியம்பியுள்ளது.சில இடங்களில் ஆங்கிலத்தில் கூட்டு வாக்கியங்களைப் பின்பற்றியிருப்பதற்குப் பதிலாக,தமிழ் வாக்கிய அமைப்பிற்கேற்ப சிறு வரிகளாகப் பிரித்து எழுதியிருப்பின் இன்னு ம் சரளமாக இருந்திருக்கும் என்பதைத் தவிர பெரிய குறைகளெதுவும் தென்படவில்லை.\nஎளிமையின் மேதமை வெளிப்படும் கதைகள்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200447-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=40201278", "date_download": "2019-04-22T18:27:07Z", "digest": "sha1:K3REDHVGV7V5BKW2HWUTNCHI73FGNL2T", "length": 44813, "nlines": 761, "source_domain": "old.thinnai.com", "title": "கணித மேதை ராமானுஜன் | திண்ணை", "raw_content": "\nசுமார் 85 ஆண்டுகளுக்கு முன் தமிழ் நாட்டைச் சேர்ந்த, ஒர் இந்தியக் கணித ஞானி, பை[p] குறியின் மதிப்பைத் துள்ளியமாய்க் கணக்கிட, நூதன முறையில் பல வழிகளை வகுத்தார். அவர்தான் கணித மேதை ராமானுஜன். பை[p] என்பது வட்டத்தின் சுற்றளவை அதன் விட்டத்தால் வகுத்து வரும் ஓர் இலக்கம். அதைப் பை [Greek Letter p] என்று கணிதத்தில் குறிப்பிடுவர். எந்த வட்டத்திலும் பை[p] என்பது ஒரு நிலைபாடு [Constant]. 1987 இல் பை[p] இன் மதிப்பைத் துள்ளியமாக 100 மில்லியன் தசமத்தில் கணக்கிடப் பட்டது. ஆனால் அதன் அடித்தள அணுகு முறை யாவும் ராமானுஜம் 1915 இல் ஆக்கிய கணிதக் கோட்பாடுகள் மூலம் உருவானதே. ��வர் அப்போது அணுகிய அந்த நுணுக்க முறைகள், இப்போது மின்கணணிப் பிணைப்பாடுத் [Computer Algorithms] தொடரில், சிக்கலான கணிதப் பிரச்சனைகளைத் தீர்க்கப் பயன்படுகின்றன.\n1917 ஆம் ஆண்டு ராமானுஜத்துக்கு அவரது 30 ஆம் வயதில், இங்கிலாந்து F.R.S. [Fellow of Royal Society] விருதை அளித்தது. அதே சமயம் Fellow of Trinity College என்னும் கெளரவத்தையும் பெற்றார். இவ்விரு பெரும் பட்டத்தையும் முதன் முதல் பெற்ற இந்தியர் இவர் ஒருவரே. அவர் கற்ற எளிய கல்வியின் தரத்தைப் பார்த்தால், கணித மேதை ராமானுஜத்தின் திறனைக் கண்டு எவரும் பிரமித்துபோய் விடுவார்\nராமானுஜம் தமிழ் நாட்டில் 1887 டிசம்பர் 22 நாள் ஒர் ஏழை அந்தணர் வகுப்பில் பிறந்தார். பிறந்த ஊர் ஈரோடு. படித்ததும், வளர்ந்ததும் கும்பகோணத்திலே. தந்தையார் ஒரு துணிக்கடையில் கணக்கு எழுதுபவர். கலைமகள் கணித ஞானத்தை அருளியது, ராமானுஜம் சிறுவனாக இருந்த போதே தென்பட்டது. அபூர்வமான தெய்வீக அருள் பெற்ற ‘ஞானச் சிறுவன் ‘ [Child Prodigy] ராமானுஜம். அவரது அபாரக் கணிதத் திறனைச் சிறு வயதிலேயே பலர் கண்டு வியப்படைந் தார்கள். ஏழு வயதிலே உதவிநிதி பெற்று, ராமானுஜம் கும்பகோணம் உயர்நிலைப் பள்ளிக்குச் சென்றார் அப்போதே பள்ளித் தோழரிடம் கணித இணைப்பாடு [Formulae] பலவற்றை, மனப்பாடம் செய்து ஒப்பிவித்து வியக்க வைத்தாராம் அப்போதே பள்ளித் தோழரிடம் கணித இணைப்பாடு [Formulae] பலவற்றை, மனப்பாடம் செய்து ஒப்பிவித்து வியக்க வைத்தாராம் பை[p] இன் மதிப்பை [3.14] பல தசமத்தில் மாணவர்களிடம் தெளிவாகச் சொல்லி யிருக்கிறார்.\nபன்னிரண்டாம் வயதில் ‘லோனியின் தளத் திரிகோணவியல் ‘ [Loney ‘s Plane Trigonometry] கணிதக் கோட்பாடுகளைத் தானே கற்று ராமானுஜம் தேர்ச்சி அடைந்தார். முடிவில்லாச் சீரணின் தொகை, அதன் பெருக்கம் [Sum & Products of Infinite Sequences] பற்றிய விளக்கத்தை அறிந்தார். அவரது பிற்காலக் கணிதப் படைப்புகளுக்கு அவை பெரிதும் பயன்பட்டன. முடிவில்லாச் சீரணி என்பது எளிய இணைப்பாடு [Formula] ஒன்று, உருவாக்கும் முடிவற்ற தொடர் இலக்கம். அத்தொடரோடு வேறோர் எண்ணைக் கூட்டியோ, பெருக்கியோ,\nமுடிவற்ற சீரணியை முடிவுள்ள சீரணியாக மாற்றி விடலாம்.\nபதினைந்தாம் வயதில், கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழக கணித வல்லுநர், கார் [G.S.Carr] தொகுத்த ‘தூய கணித எளிய விளைவுகளின் சுருக்கம் ‘ [Synopsis of Elementary Results in Pure Mathematics] என்னும் நூலைக் கடன் வாங்கி, சுமார் 6000 மெய்ப்பாடுகளை [Theorems] ஆழ்ந்து கற���றுக் கொண்டார். இந்த இரண்டு கணித நூல்களின் பயிற்சிதான் ராமானுஜம் கற்றுக் கொண்டது. அவைகளே அவரது பிற்காலக் கணிதப் படைப்புகளுக்கு அடிப்படையாய் அமைந்தன.\n1903 இல் பதினாறு வயதில் கும்பகோணம் அரசினர் கல்லூரியில் ராமானுஜம் சேர்க்கப்பட்டார். ஆனால் அவரது முழு மனதும் கணிதம் ஒன்றிலே ஆழ்ந்ததால், மற்ற பாடங்களில் கவனம் செல்லாது கல்லூரித் தேர்வில் தோல்வியானார். இதே ஒழுங்கில் படித்து, நான்கு வருடங்கள் கழித்துச் சேர்ந்த சென்னைக் கல்லூரியிலும் முடிவில் தோல்வியடைந்தார். 1909 இல் ராமானுஜம் திருமணம் செய்தபின், தற்காலியமாய்த் தன் கணிதப் பித்தை ஒதுக்கி வைத்திவிட்டு, வயிற்றுப் பிழைப்புக்காகச் சென்னையில் ஒரு வேலையைத் தேடினார்.\nகணிதத்தை ஆதரிக்கும் செல்வந்தர் R. ராமச்சந்திர ராவ், அனுதாப முடைய கணித வல்லுநர் பலரது உறுதியான சிபாரிசின் பேரில், 1910 இல் ராமானுஜத்துக்கு கணிதத் துறையில் பணிபுரிய, ஓரளவுத் தொகையை உபகாரச் சம்பளமாக மாதா மாதம் அளிக்க முன்வந்தார்.\nமேலும் தனியாக வேலை செய்ய விரும்பி 1912 இல், ராமானுஜம் சென்னைத் துறைமுக நிறுனத்தில் [Madras Port Trust] எழுத்தராக அமைந்தார். நிறுவனத்தின் மேலதிபர் பிரிட்டாஷ் எஞ்சினியர், ஸர் பிரான்ஸிஸ் ஸ்பிரிங். அதை மேற்பார்க்கும் மானேஜர், இந்திய கணித இணைக் குழுவை [Indian Mathematical Society] நிர்மாணித்த பிரபல V. ராமசுவாமி ஐயர். இருவரும் ராமானுஜத்தின் கணித ஞானத்தைப் பாராட்டி, அவரது கணிதப் படைப்புக்களை இங்கிலாந்தில் மூன்று முக்கிய பிரிட்டாஷ் கணித வல்லுநர்களுக்கு அனுப்பித் தொடர்பு கொள்ள ஊக்கம் அளித்தார்கள். இருவர் பதில் போடவில்லை. ஒருவர் பதில் அனுப்பினார் அவர்தான், அப்போதைய பிரிட்டாஷ் கணித வித்தகர், புகழ்பெற்ற G.H. ஹார்டி.\nராமானுஜத்தின் கத்தையான கடிதம் ஹார்டியின் கையில் கிடைத்த 1913 ஜனவரி 16 ஆம் தேதி, ஒரு முக்கிய தினம் அன்றுதான் யோகதேவி தன் அருட் கண்களைத் திறந்து ராமானுஜத்துக்கு ஆசிமழை பொழிந்தாள் அன்றுதான் யோகதேவி தன் அருட் கண்களைத் திறந்து ராமானுஜத்துக்கு ஆசிமழை பொழிந்தாள் முதலில் மேலாகப் பார்த்து விட்டு, ஏதோ ஒரு பைத்தியம் எழுதியதாக எண்ணிக் கடிதக் கட்டை ஒதுக்கி வைத்தார். டின்னருக்குப் பிறகு இரவில் பொறுமையாக அவரும், அவரது நெருங்கிய கணித ஞானி, ஜான் லிட்டில்வுட்டும் [John E. Littlewood], புதிர்களைப் போல் காணும் ராமானுஜத்தின் நூதன 120 இணைப்பாடுகளையும், [Formulae] மெய்ப்பாடுகளையும் [Theorems] புரட்டி ஆழ்ந்து படித்துப் பார்த்தார்கள். சில மணி நேரம் கழித்து, பிரமித்துப் போன இருவரும் ஒரு முடிவான தீர்ப்புக்கு வந்தனர். நிச்சயம் அவர்கள் காண்பது ஒரு மகா மேதையின் உன்னதக் கணிதப் படைப்புகள். ஒரு பைத்தியகாரனின் முறைகெட்ட கிறுக்கல் அல்ல அவை\nஹார்டி உடனே ராமானுஜத்தை கேம்பிரிட்ஜூக்கு வரும்படி அழைத்தார். 1914 ஆம் ஆண்டு மார்ச் மாதம், தாயின் பலத்த எதிர்ப்பைத் தள்ளியும், தன் கொள்கையை விட்டுக் கொடுத்தும், ராமானுஜம் இங்கிலாந்துக்குப் புறப்படக் கப்பலேறினார்.\nஅடுத்த ஐந்து ஆண்டுகள் ஹார்டியும், ராமானுஜமும் டிரினிடிக் கல்லூரியில் [Trinity College] ஒன்றாகக் கணிதத் துறை ஆக்கப் பணியில் ஈடுபட்டார்கள். ஹார்டியின் சீரிய பொறி நுணுக்கமும், ராமானுஜத்தின் நூதன கணித ஞானமும் இணையாகப் பொருந்தி, ஒப்பற்ற உடன்பாடு நிலவி, கணித மெய்ப்பாடுகள் பல உருவாகின. இருவரும் கணிதச் சீர்ப்பாடுகள் [Arithmatic Functions] பலவற்றை விஞ்ஞானப் பதிவுகளில் வெளியிட்டார்கள். அவை பின்வரும் வினாக்களுக்குப் பதில் அளிக்க அடிப்படைத் தளமாய் அமைந்தன. எடுத்துக் கொண்ட ஓர் இலக்கம், எத்தனை ‘பிரதம வகுப்பினம் ‘ [Prime Divisors] கொள்ளலாம் எத்தனை முறைகளில் ஓர் எண்ணை, அதற்கும் சிறிய ‘நேரியல் முழுஇலக்கம் ‘ [Positive Integers] பலவற்றின் தொகையாகக் குறிப்பிடலாம் \nதெய்வீக ஞானசக்தி மூலம் கணித்த மெய்ப்பாடுகள் எதிர்காலத்தில் மின்கணணி களுக்குப் [Computers] பயன்படப் போகின்றன, என்று ராமானுஜம் எதிர்பார்த் திருக்க மாட்டார் சமீபத்தில் அவரது கணிதக் களஞ்சியங்களிலிருந்து தோண்டி எடுத்ததுதான், பை[p] இன் மதிப்பீடு காணும் அணுகு முறை சமீபத்தில் அவரது கணிதக் களஞ்சியங்களிலிருந்து தோண்டி எடுத்ததுதான், பை[p] இன் மதிப்பீடு காணும் அணுகு முறை ராமானுஜத்தின் தீர்வு முறை மற்றவர் ஆக்கிய முறைகளைப் விரியாமல், அதி விரைவில் குவிந்து, பை[p] இன் மதிப்பைத் துள்ளியமாய்த் தருகிறது\nராமானுஜத்தின் படைப்புகள் யாவும் அவரது ‘குறிப்பு நூலில் ‘ [Notebooks] அடங்கி யுள்ளன. பல மெய்ப்பாடுகள் வழக்கமான நிரூபணம் இல்லாமல் எழுதப்பட்டுள்ளன. மற்றும் அவரது குறிப்பு நூலில் ‘முழுமைப்பாடுகள் ‘ [Integrals], முடிவில்லாச் சீரினங்கள் [Infinite Series], தொடர்ப் பின்னங்கள் [Continued Fractions] போன்றவை விளக்கப் படுக���ன்றன. கணிதத் துறையினர் இன்னும் அவரது கணித மேன்மையின் முழுத் தகுதியையும் அறியவில்லை அமெரிக்காவில் இல்லினாய்ஸ் பல்கலைக் கழகத்தின் [University of Illinois] கணித வல்லுநர், புரூஸ் பெர்ன்ட் [Bruce C. Berndt] ராமானுஜத்தின் கணிதக் குறிப்பு நூலைத் தொகுத்து வெளியிடும் பொறுப்பை மேற்கொண்டுள்ளார். அதற்குப் பிறகுதான், ராமானுஜத்தின் கணித பணிகள் யாவும் கணிதத் துறையினர் கையாளப் பயன்படும்.\nபின்னால் ஒரு முறை ராமானுஜத்தின் கணித மேன்மையை இலக்க ரீதியில் ஒப்பிட்டு ஹார்டி கூறியது; ராமானுஜத்தின் திறனுக்குத் தகுதி மதிப்பு 100 அளித்தால், லிட்டில்வுட்டுக்கு 30, தனக்கு 25 மட்டுமே அப்போதைய ஜெர்மன் மகாக் கணித மேதை, டேவிட் ஹில்பெர்டின்[David Hilbert] தகுதி மதிப்பு 80 அப்போதைய ஜெர்மன் மகாக் கணித மேதை, டேவிட் ஹில்பெர்டின்[David Hilbert] தகுதி மதிப்பு 80 ராமானுஜம் அனுப்பிய கணித மெய்ப்பாடுகள், அவற்றின் விளைவுகள், அவரது கணிதக் கூட்டுழைப்பு, யாவும் தன் வாழ்க்கையில் நிகழ்ந்த ஓரினிய கவர்ச்சிச் சம்பவமாக எண்ணி ஹார்டி களிப்படைகிறார். ராமானுஜத்தின் கணிதப் படைப்புகள் யாவும் மெய்யானவை என்றும், அவரது கணித மெய்ப்பாடுகள் தன்னை முற்றிலும் வென்று விட்டதாகவும், ஹார்டி கருதுகிறார். அவை யாவும் பொய்யானவையாக இருந்தால், ஒரு மேதை தன் கற்பனையில் அவற்றை உருவாக்கி யிருக்க முடியாது, என்றும் கூறுகிறார்\n1917 ஆம் ஆண்டில் ராமானுஜம் லண்டன் F.R.S.[Fellow of Royal Society] விருதையும், டிரினிடி கல்லூரியின் ஃபெல்லோஷிப் [Fellow of Trinity College] விருதையும் ஒன்றாகப் பெற்றுப் புகழடைந்தார். அரும்பெரும் இந்த இரண்டு கெளரவப் பட்டங்களை, முதன் முதலில் முப்பது வயதில், பெற்ற இந்தியன் ராமானுஜம் ஒருவரே ஆனால் அவரது சீரும், சிறப்பும் மேல் நோக்கிப் போகையில், அவரது உடல் ஆரோக்கியம் அவரைக் கீழ் நோக்கித் தள்ளியது ஆனால் அவரது சீரும், சிறப்பும் மேல் நோக்கிப் போகையில், அவரது உடல் ஆரோக்கியம் அவரைக் கீழ் நோக்கித் தள்ளியது முதல் உலக மகா யுத்தத்தின் நடுவில், இங்கிலாந்து உழன்று கொண்டிருக்கும் தருவாயில், அளவான காய்கறி உணவை மட்டும் கட்டுப்பாடோடு உண்டு வந்ததால், அது வேறு அவர் உடல் பலவீனத்தை அதிக மாக்கியது. ராமானுஜத்தை காசநோய் பற்றி [Tuberculosis] வீரியமோடு தாக்கியது முதல் உலக மகா யுத்தத்தின் நடுவில், இங்கிலாந்து உழன்று கொண்டிருக்கும் தருவாயில், அளவான காய்கறி உணவை மட்டும் கட்டுப்பாடோடு உண்டு வந்ததால், அது வேறு அவர் உடல் பலவீனத்தை அதிக மாக்கியது. ராமானுஜத்தை காசநோய் பற்றி [Tuberculosis] வீரியமோடு தாக்கியது அடிக்கடி சானடோரியத்துக்கு அவர் [Sanatorium] போக வேண்டிய தாயிற்று. அப்படிப் போய்க் கொண்டிருந்தாலும், அவரது புதியக் கணிதப் படைப்புகள் பேரளவில் பெருகிக் கொண்டுதான் இருந்தன\n1919 ஆம் ஆண்டில் போர் நின்று அமைதி நிலவிய போது, நோய் முற்றி ராமானுஜம் இந்தியாவுக்குத் திரும்ப வேண்டிய தாயிற்று. தனது 32 ஆம் வயதில், இந்தியக் கணித மேதை, ஏகச்சுடர் [Icon] ராமானுஜம் 1920 ஏப்ரல் 26 ஆம் நாள் இந்த மண்ணுலகை விட்டு விண்ணுலகுக்கு ஏகினார். அந்தக் காலத்தில் காசநோயைக் குணப்படுத்தச் சரியான மருந்து கண்டு பிடிக்கப் படவில்லை நோயின் உக்கிரம் அவரது கணிதப் பணியை எள்ளவும் குறைக்க வில்லை நோயின் உக்கிரம் அவரது கணிதப் பணியை எள்ளவும் குறைக்க வில்லை உயிர் நழுவும் கடைசி நேரம் வரை அவர் கணிதத் துறைக்குப் புத்துயிர் அளித்ததை, இன்றும் அவரது இறுதிக் குறிப்பு நூல்கள் காட்டுகின்றன.\nஆயுள் முழுவதையும் கணிதப் பணிக்கு அர்ப்பணம் செய்து, வாலிப வயதிலே மறைந்த, ராமானுஜத்தின் அரிய சாதனைகளுக்கு ஈடும், இணையும் இல்லை என்று, அவர் பிறந்த தமிழகம் பெருமைப் பட்டுக் கொள்ளலாம் கணிதப் பூங்காவில் அவர் ஊன்றிய விதைகள் பல, ஆல மரமாய் எழுந்து விழுதுகள் பெருகிப் பல்லாண்டு காலம், பயன் அடையப் போகிறது, கணித உலகம் கணிதப் பூங்காவில் அவர் ஊன்றிய விதைகள் பல, ஆல மரமாய் எழுந்து விழுதுகள் பெருகிப் பல்லாண்டு காலம், பயன் அடையப் போகிறது, கணித உலகம் ராமானுஜம் கற்றது கடுகளவு என்று சொன்னால் அப்புகழ்ச்சி சற்றும் அவருக்கு மிகையாகாது\nமுதலமைச்சர் போன்ற பதவிகளுக்கு தேவையான பதவிக்கால வரையறை (term limits)\nதலைவர்களே படிக்காதீர்கள் .. பேசுங்கள்\n‘நந்தன் வழி ‘ பத்திரிக்கையில் வந்த கண்ணகி கட்டுரைக்கு பதில்\nஇந்த வாரம் இப்படி – ஜனவரி 27, 2002 (புத்தக விழா, ஆண்டிப்பட்டி, அக்னி, மனோரமா)\nசாக்கடையில் போகும் ஒளிநாறு தொழில்நுட்பம் (Broadband)\nகுஜராத்தின் ‘பூகம்பம் தாங்கும் வீடு ‘\nபுகை அடர்ந்த வட இந்திய மாநிலங்கள்\nஇலங்கைத் தமிழ்ப் படைப்புகளின் ஆங்கில மொழிபெயர்ப்பு நூல் கனடாவில் வெளியீட்டு விழா\nகலாச்சாரம் பற்றிய மாலன் கேள்விகளுக்குப் பதில்\nமுதலமைச்சர் போ���்ற பதவிகளுக்கு தேவையான பதவிக்கால வரையறை (term limits)\nதலைவர்களே படிக்காதீர்கள் .. பேசுங்கள்\n‘நந்தன் வழி ‘ பத்திரிக்கையில் வந்த கண்ணகி கட்டுரைக்கு பதில்\nஇந்த வாரம் இப்படி – ஜனவரி 27, 2002 (புத்தக விழா, ஆண்டிப்பட்டி, அக்னி, மனோரமா)\nசாக்கடையில் போகும் ஒளிநாறு தொழில்நுட்பம் (Broadband)\nகுஜராத்தின் ‘பூகம்பம் தாங்கும் வீடு ‘\nபுகை அடர்ந்த வட இந்திய மாநிலங்கள்\nஇலங்கைத் தமிழ்ப் படைப்புகளின் ஆங்கில மொழிபெயர்ப்பு நூல் கனடாவில் வெளியீட்டு விழா\nகலாச்சாரம் பற்றிய மாலன் கேள்விகளுக்குப் பதில்\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200447-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://sathirir.blogspot.com/2009/03/blog-post_23.html", "date_download": "2019-04-22T18:28:45Z", "digest": "sha1:YZHIEH7JDBIZDHFRHXKNG6QE6Q3L2UZJ", "length": 4779, "nlines": 169, "source_domain": "sathirir.blogspot.com", "title": "அவலங்கள்: வீர வணக்க மகாநாடு", "raw_content": "\nவிழ விழ எழுவோம் ஒன்றல்ல ஓராயிரமாய்\nவியாபாரிகளால் வீழ்ந்த தலைவா வீரவணக்கம்.\nதமிழர் நிகழ்வை தடுக்க முயற்சித்த சிறீலங்கா\nஈழம் சகோதர யுத்தம் இறுதிப்பாகம்\nஏப்றல் 14 ற்கு முதல் புலிகள் அழிக்கப்படுவார்களா\nஏப்றல் 14 ற்கு முன்னர் புலிகள் அழிக்கப்படவேண்டும...\nசீனாவிடம் விடுதலைப் புலிகள் கோரிக்கை\nராஜீவ் காந்திக்கு பிரபாகரன் எழுதிய இறுதிக்கடிதம்\nவன்னி தேராவில் ஆட்லெறி தளத்தினை தகர்த்த கரும்புலிக...\nஈழத்தமிழருக்கு உதவிட இங்கிலாந்திலிருந்து கப்பல்\nயேர்மனியில் சைவம் - கத்தோலிக்க கிறிஸ்தவம் இணைந்த ச...\nகாங்கிரசு கூட்டணிக்கு ஓட்டு போடாதீர்..பிரச்சார சி...\nராஜீவ் காந்திக்கு பிரபாகரன் எழுதிய இரண்டாவது கடிதம...\nஇலங்கை கிறிக்கெற் அணியின் புதிய பயிற்சியாளர்.\nஆனந்த விகடன் விற்பனையாளர் கைது\nசகோதர யுத்தம் பாகம் இரண்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200447-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.64, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.in/2016/09/blog-post_328.html", "date_download": "2019-04-22T18:37:16Z", "digest": "sha1:CJBY5FQTUTBEGZB32Q3Y7MQNRBROQDVR", "length": 15947, "nlines": 44, "source_domain": "www.kalvisolai.in", "title": "சினிமா விமர்சனம்: தொடரி", "raw_content": "\nகதையின் கரு: ஓடும் ரெயிலில் நடக்கும் விபரீத சம்பவம்.\nஒரு அதிகாலை 7 மணிக்கு டெல்லி ரெயில் நிலையத்தில் கதை ஆரம்பிக்கிறது. டெல்லியில் இருந்து சென்னை புறப்படுகிறது, அந்த ரெயில். அதில் பயணம் செய்யும் நடிகை சிரிஷாவுக்கு 'சப்ளை' செய்வது யார் என்று கேன்டீனில் வேலை செய்யும் தனுஷ், கருணாகரன், கேன்டீன் மானேஜர் தம்பி ராமய்யா ஆகிய மூன்று பேரும் போட்டி போடுவது போல் தமாசாக தொடங்குகிறது, படம். சிரிஷாவின் உதவியாளர் கீர்த்தி சுரேஷ் மீது தனுசுக்கு காதல். அதற்கு வில்லனாக ஹரிஷ் உத்தமன் என கதை மெதுவாக கடந்து போய்க்கொண்டிருக்கும்போது, இடைவேளைக்கு பத்து நிமிடங்களுக்கு முன், பதற்றம் பற்றிக் கொள்கிறது.\nரெயில் என்ஜின் டிரைவர் ஆர்.வி.உதயகுமாருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டு திடீர் மரணம் அடைய-ரெயில் அதிவேகம் பிடித்து எந்த ஸ்டேஷனிலும் நிற்காமல் ஓடுகிறது. ஓடிக்கொண்டிருக்கும் ரெயிலை நிறுத்த என்ன வழி என்று அதிகாரிகள் கூடி, ஆலோசிக்கிறார்கள். ரெயில் நிறுத்தப்பட்டதா, பயணிகள் உயிர் தப்பினார்களா, தனுஷ்-கீர்த்தி சுரேஷ் காதல் என்ன ஆனது என்று அதிகாரிகள் கூடி, ஆலோசிக்கிறார்கள். ரெயில் நிறுத்தப்பட்டதா, பயணிகள் உயிர் தப்பினார்களா, தனுஷ்-கீர்த்தி சுரேஷ் காதல் என்ன ஆனது என்பதற்கு விடை, இடைவேளைக்குப்பின் வரும் கதையில் இருக்கிறது.\nகீர்த்தி சுரேசின் காதல், தம்பி ராமய்யாவுடன் காமெடி, ஹரிஷ் உத்தமனுடன் மோதல், ரெயில் கூரை மீது கொள்ளையர்களுடன் சண்டை, ஓடும் ரெயிலை நிறுத்த உயிர் பணயம் வைப்பது என படம் முழுக்க தனுசுக்கு நிறைய வேலைகள். இவருக்கும், கீர்த்தி சுரேசுக்குமான காதல், வசீகரிக்கிறது. ஹெலிகாப்டர் ஏணியில் தொங்கியபடி தனுஷ் ரெயிலை நிறுத்துவதற்கு செய்யும் சாகசம், சிலிர்க்க வைக்கிறது.\nஓடும் ரெயிலில் கூரை மீது நிற்கும் தனுசுக்கு இணையாக, என்ஜின் பக்கத்தில் நின்றபடி துணிச்சலாக நடித்து இருக்கிறார், கீர்த்தி சுரேஷ். படத்தில் அங்கங்கே கைதட்டல் வாங்குகிறார், ராதாரவி. இவருடைய யதார்த்தமான நடிப்பும், வசன உச்சரிப்பும் விருதுக்கு தகுதியானவை. கலகலப்புக்கு, தம்பி ராமய்யா. கேன்டீன் மானேஜராக, நடிகை சிரிஷாவுடன் தொடர்பு ஏற்படுத்திக் கொள்ள இவர் மேற்கொள்ளும் முயற்சிகளும், அதன் விளைவாக தீவிரவாதி என்ற முத்திரை குத்தப்பட்டு போலீசிடம் மாட்டிக்கொள்ளும் காட்சிகளும், ஆரவாரமான நகைச்சுவை.\nபக்க வாத்தியங்களாக கருணாகரன், கும்கி அஸ்வின். வில்லனாக ஹரிஷ் உத்தமன். ரெயில் என்ஜின் டிரைவராக ஆர்.வி.உதயகுமார், அதிகாரிகளாக சின்னி ஜெயந்த், ஏ.வெங்கடேஷ், ரெயில்வே போலீஸ் அதிகாரியாக கணேஷ் வெங்கட்ராம் ஆகியோர் அ���ரவர் கதாபாத்திரங்களில், கச்சிதமாக பொருந்துகிறார்கள்.\nபசுமை போர்த்திய மலைகளுக்கு இடையே வளைந்து நெளிந்து ரெயில் ஊர்ந்து செல்வது போன்ற காட்சிகளிலும், ரெயில் கூரை மீதான தனுஷ்-கீர்த்தி சுரேசின் காதல் காட்சிகளிலும், ஒளிப்பதிவாளர் வி.மகேந்திரனின் திறமை பளிச். டி.இமானின் பின்னணி இசை, காட்சிகளுக்கு கனம் சேர்க்கிறது. பாடல்களில் இமானின் இனிமையான ராகங்கள், மாயம்.\nஆரம்ப காட்சிகள், பார்த்து பழகிப்போன காமெடியுடன் ஈர்ப்பு இல்லாமல் நகர்கின்றன. அதன்பிறகு வட்டியும், முதலுமாக உச்சக்கட்ட வேகம் பிடிக்கிறது, படம். கதையிலும், காட்சிகளிலும் ஹாலிவுட் பிரமிப்பை ஏற்படுத்தியிருக்கிறார், டைரக்டர் பிரபு சாலமன். ரெயில் தண்டவாளத்தில் நடக்கும் திடீர் விபத்து, என்ஜின் டிரைவர் ஆர்.வி.உதயகுமாருக்கும், உதவியாளர் போஸ் வெங்கட்டுக்கும் இடையே நடக்கும் வாய் தகராறு, உதயகுமாரின் மரணம், படுவேகத்தில் பாய்ந்து ஓடும் ரெயில், அதை நிறுத்துவதற்கான முயற்சிகள் என சூப்பர் வேகம் பிடிக்கிறது, பின்பகுதி கதை.\n\"அது வெள்ளக்காரன் கட்டின பாலம். இடிந்து விழாது. நம்ம ஆட்கள் கட்டியிருந்தால்...\" என்று ராதாரவி பேசும் வசன வரிகளுக்கும், டி.வி. விவாத மேடை நிகழ்ச்சியில் அரசியல்வாதி அனுமோகனை, \"ஏய் வெள்ளச்சட்டை நீ அடிக்கடி டி.வி.யில பேசிட்டே இருக்கியே...\" என்று ஒரு பொது ஜனம் கிண்டலாக எச்சரிப்பது போன்ற வசனத்துக்கும் தியேட்டரில் அமோக வரவேற்பு.\nகேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை'' தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறல்\n\"கேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை. அறிவிக்கப்படாத பாடத்திட்டத்தில் இருந்து சரமாரியாக வினாக்கள் கேட்டுள்ளார்கள்'' என்று தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறினார்கள்.ஆறு வயது முதல் 14 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி வழங்கும் வகையில் மத்திய அரசு இலவச கட்டாய கல்விச்சட்டத்தை கொண்டுவந்தது. கல்வி மேம்பாட்டுக்காக ஏராளமான சிறப்பு அம்சங்கள் இந்த சட்டத்தில் சொல்லப்பட்டு இருக்கின்றன. அதில் முக்கியமான ஒன்று ஆசிரியர்களை தகுதித்தேர்வு நடத்தி தேர்வுசெய்வது. காஷ்மீர் மாநிலம் நீங்கலாக இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும், ïனியன் பிரதேசங்களுக்கும் இந்த சட்டம் பொருந்தும்.அந்த வகையில��� காஷ்மீர் மாநிலம் தவிர மற்ற அனைத்து பகுதிகளிலும் இடைநிலை ஆசிரியர் வேலைக்கும், பட்டதாரி ஆசிரியர் வேலைக்கும் ஆசிரியர் தகுதித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இலவச கட்டாய கல்விச் சட்டத்தை தொடர்ந்து தமிழக அரசு கொண்டுவந்த விதிமுறையின்படி, இடைநிலை ஆசிரியர்கள் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு மாநில பதிவுமூப்பு அடிப்படையிலும், பட்டதாரி ஆசிரியர்கள் முழுக்க முழுக்க தகுதித்தே…\n‘வெயிட்டேஜ்’ முறை ரத்து ஆசிரியர் பணி நியமனத்திற்கு போட்டித்தேர்வு தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றோர் எழுத அரசாணை வெளியீடு\nஆசிரியர் பணி நியமனத்திற்கான 'வெயிட்டேஜ்' முறை ரத்து செய்யப்படுகிறது. தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றோர் போட்டித்தேர்வு எழுத வேண்டுமென அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது. தேசிய ஆசிரியர் கல்வி குழுமத்தின் வழிகாட்டுதல்படி இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களாக தகுதி பெறுவதற்கு ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறுவது ஏற்கனவே கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆசிரியர் தகுதித்தேர்வில் பெற்ற மதிப்பெண் 60 சதவீதமும், இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணி பெறுபவர்களின் கல்வித்தகுதிக்கான சான்றிதழ் மதிப்பெண்களுக்கு 40 சதவீதமும் என்று மதிப்பெண்கள் கணக்கிடப்பட்டு 100 சதவீதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டு வந்தது. இந்த 'வெயிட்டேஜ்' முறை தற்போது ரத்து செய்யப்படுகிறது. இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் தகுதித்தேர்வை (தனித்தேர்வு) எழுத வேண்டும். அதில் தேர்ச்சி பெற்றவர்கள் ஆசிரியர் நியமனத்திற்காக போட்டித்தேர்வை எழுத வேண்டும். போட்டித்தேர்வில் எடுக்கும் மதிப்பெண்ணை வைத்தும், இன சுழற்சி அடிப்படையிலும் தான் ஆசிரியர் நியமனத்திற்கு தேர்ந்து எடுக்கப்படுவார்கள். இந்த இரு தேர்வுகளும் ஆசிரியர் தேர்வு வாரியம் மூ…\nDISTRICT WISE NODAL OFFICERS DETAILS | இணை இயக்குநர்கள் பள்ளிகளை பார்வையிடச் செல்ல வேண்டி ஒதுக்கீடு செய்துள்ள மாவட்டங்கள் விபரம்\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200447-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2002/05/31/foot.html", "date_download": "2019-04-22T18:02:26Z", "digest": "sha1:BP6A6A6WOKBNTJK23O4NNDKB56DD4O7K", "length": 17551, "nlines": 224, "source_domain": "tamil.oneindia.com", "title": "உலகக் கோப்பை கால்பந்து: செனிக��ுக்கு முதல் வெற்றி | Senegal corner France in World Cup opener - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடெல்லி கிழக்கில் கவுதம் கம்பீர் பாஜக சார்பாக போட்டி\n1 hr ago மதுரையில் வெடிகுண்டு நிபுணர்கள் திடீர் சோதனை.. காஜிமார் தெருவில் பரபரப்பு\n1 hr ago ஒரு காலத்தில் டெல்லி கேப்டன்.. இப்போது வேட்பாளர்.. டெல்லி கிழக்கில் பாஜக சார்பாக கம்பீர் போட்டி\n2 hrs ago பாபர் மசூதியை நான்தான் இடித்தேன்.. பாஜக வேட்பாளர் சாத்வியின் கருத்தால் சர்ச்சை.. எப்ஐஆர் பாய்கிறது\n2 hrs ago நாமக்கலில் மருத்துவமனையின் சுவர் இடிந்து விழுந்து விபத்து.. 2 பேர் பலியான பரிதாபம்\nSports எனக்கா இடம் கிடையாது.. என்னை பதவியில இருந்தா தூக்குறீங்க.. பொங்கி எழுந்த ரஹானே\nFinance 6 புதிய விமானங்களை களம் இறக்கும் இண்டிகோ..\nAutomobiles பைக் விலையில் கிடைக்கும் மைக்ரோ காரின் எல்பிஜி வேரியண்ட் அறிமுகம் எப்போது...\nLifestyle இந்த ராசிகளில் பிறந்தவர்கள் சரியான சாப்பாட்டு ராமனாக இருப்பார்களாம்.. உங்க ராசியும் இதுல இருக்கா\nMovies அஜித் இல்ல சூர்யாவை இயக்கும் சிவா #Suriya39\nTechnology அசத்தலான ரியல்மி 3 ப்ரோ மற்றும் ரியல்மி சி2 ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்: விலை எவ்வளவு தெரியுமா\nTravel லாச்சென் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation செய்தித்தாளில் வெளியாகும் அங்கீகாரமற்ற பள்ளிகளின் பட்டியல்..\nஉலகக் கோப்பை கால்பந்து: செனிகலுக்கு முதல் வெற்றி\nஉலகக் கோப்பை கால்பந்து-2002 போட்டிகளின் முதல் சுற்றின் முதல் ஆட்டத்தில் தற்போதைய சாம்பியனானபிரான்சை 1-0 என்ற கோல் கணக்கில் செனிகல் அபாரமாகத் தோற்கடித்தது.\nஇன்று (வெள்ளிக்கிழமை) மாலை 5 மணிக்கு (இந்திய நேரப்படி) உலகக் கோப்பை கால்பந்துப் போட்டிகள் தென்கொரியா நாட்டின் தலைநகரான சியோலில் கோலாகலமாகத் தொடங்கின.\nமுதல் சுற்றின் முதல் போட்டியில் பிரான்சும் செனிகலும் மோதின. பிரான்சின் நம்பிக்கை நட்சத்திரமான நடுக்களவீரர் ஜினெடின் ஜிடேன் இல்லாமலேயே அவ்வணி களமிறங்கியது.\n\"கோல் மன்னன்\" என்று அழைக்கப்படும் அவர் இல்லாததே தங்கள் அணிக்கு ஒரு பெரும் பலமாக எண்ணிக்கொண்டு செனிகல் அணியினரும் மிகுந்த தன்னம்பிக்கையோடு ஆடத் தொடங்கினர்.\nஅவர்களுடைய நம்பிக்கை வீண் போகவில்லை. ஆட்டம் தொடங்கிய அரை மணி நேரத்திலேயே செனிகலின் பபாபாவ்பா தியோப் என்ற வீரர் இந்த உலகக் கோப்பை கால்பந்துப் போட்டியின் முதல் கோலைப் போட்டார்.\nஅதன் பின் பிரான்ஸ் எவ்வளவோ முயற்சிகளை எடுத்தும் கோல் எதுவும் அவ்வணியினரால் போடமுடியவில்லை.\nஇறுதியில் 1-0 என்ற கோல் கணக்கில் செனிகல் அணி அபாரமாகத் தன்னுடைய முதல் வெற்றியைப் பெற்றது.\nஉலகக் கோப்பை போட்டிகளில் விளையாட தற்போது தான் முதல் முறையாக செனிகல் அணி தகுதி பெற்றுள்ளதுஎன்பது குறிப்பிடத்தக்கது. முதல் போட்டியிலேயே தற்போதைய சாம்பியனான பிரான்சை அந்நாடுதோற்கடித்ததும் குறிப்பிடத்தக்கது.\nசியோலில் நடைபெற்ற இந்த முதல் போட்டியை 64,640 ரசிகர்கள் மைதானத்திலேயே நேரில் கண்டு களித்தனர்.\nநாளைய முதல் சுற்றுப் போட்டிகளில் உருகுவேயுடன் டென்மார்க்கும், ஜெர்மனியுடன் சவூதி அரேபியாவும்மற்றும் அயர்லாந்துடன் காமரூனும் மோதவுள்ளன.\nவிழாக் கோலம் பூண்ட சியோல்:\nமுன்னதாக 17வது உலகக் கோப்பை கால்பந்து-2002 போட்டிகள் இன்று மாலை முறைப்படி சியோலில் தொடங்கிவைக்கப்பட்டன.\nதென் கொரிய அதிபர் கிம் டே-ஜுங் இந்தப் போட்டிகளைத் துவக்கி வைக்க இவற்றை இணைந்து நடத்தும்ஜப்பானின் பிரதமர் ஜுனிக்கிரோ கோய்சுமியும் இந்தத் துவக்க விழாவில் கலந்து கொண்டார்.\nதுவக்க விழாவின் போது தென் கொரியப் பெண்கள் ஆடிய பாரம்பரியம் மிக்க நடனங்களும், இசையும்உலகெங்கிலுமிருந்து வந்திருந்த ரசிகர்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தின.\nஉச்சகட்டமாக துவக்க விழாவின் இறுதியில் நடந்த வான வேடிக்கை நிகழ்ச்சிகள் கால்பந்து ரசிகர்களை மிகவும்பரவசப்படுத்தின.\nஇங்கிலாந்து இளவரசர் சார்லசின் மகன் ஆன்ட்ரூ மற்றும் முன்னாள் ஜேம்ஸ்பாண்ட் படங்களின் நாயகனானரோஜர் மூர் ஆகியோரும் இந்தத் துவக்க விழாவில் கலந்து கொண்டனர்.\nஅடுத்த 31 நாட்களுக்கு இந்தக் கால்பந்துப் போட்டிகள் உலகையே கடும் ஜுரத்தில் ஆழ்த்தவுள்ளன.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதமிழ்நாடு என் அடையாளம் என்று கூற கூசுகிறது.. மஸ்கட்டிலிருந்து ஒரு குமுறல்\nமொட்டின் வாசத்தை போல சுகமான காலம்\nதிரும்பத் திரும்ப பேசற நீ.. திரும்பத் திரும்ப பேசற நீ\nஜிஎஸ்டி... குட்நைட்... ஸ்வீட் டிரீம்ஸ்... டேக் கேர் #gstrollout #GSTTryst #GST\nஅத்தனை அழகையும் ஓரம் தள்ளி விட்டு\nஅப்போ வெளிநாட்டுல டவுன்லோட் பண்ணிப் பார்க்கலாமா பாஸு\n2 இல��க்கே 4 லாரின்னா.. \"தோப்பு\" வச்சிருக்கவங்க எல்லாம் எவ்ளோ பாவம்\nபடித்தது சிவில்.. செய்வது சாக் ஆர்ட்.. மனதில் ததும்பி நிற்பது கின்னஸ் ஆசை.. வாவ் வீரமணி\nஏன்டி உன் வீட்டுக்காரர் கிட்ட இதையெல்லாம் கேட்க மாட்டியா\nபேரென்னம்மா மஞ்சுளா.. எப்படிப் போறான்.. மஞ்சளா போறான்\nகருப்புச்சட்டையும்.. கத்திக் கம்புகளும்.. சிறுகதை நூல் வெளியீடு\nஉன்னாலே மாறுதடி.. உயிர் வானவில்லாய் ஆகுதடி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200447-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.buletinmutiara.com/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2019-04-22T18:26:22Z", "digest": "sha1:7AF7QLGR2D2OD633IS25GBZRV3JR4DP6", "length": 6380, "nlines": 30, "source_domain": "www.buletinmutiara.com", "title": "பினாங்கு வணிக சுற்றுலாத் துறையில் 30% கூடுதல் வளர்ச்சி பெற இலக்கு – Buletin Mutiara", "raw_content": "\nபினாங்கு வணிக சுற்றுலாத் துறையில் 30% கூடுதல் வளர்ச்சி பெற இலக்கு\n‘பினாங்கு மாநாடு மற்றும் கண்காட்சி பணியகத்தின் தலைமை நிர்வாக இயக்குநர் திரு அஸ்வின்.\nகடந்த 2008-ஆம் ஆண்டு தொடங்கி பினாங்கு மாநிலத்தில் ‘மைஸ்‘ (கூட்டங்கள், பாராட்டு விழா, மாநாடுகள் மற்றும் கண்காட்சிகள்) சம்பந்தமான நிகழ்வுகள் அதிகமாக இடம்பெறுவதை முன்னிட்டு மாநில அரசு இந்தத் துறையை மேம்படுத்தும் பொருட்டு ‘பினாங்கு மாநாடு மற்றும் கண்காட்சி பணியகம்‘ அமைத்தது என அதன் தலைமை நிர்வாக இயக்குநர் திரு அஸ்வின் தெரிவித்தார்.\nபினாங்கு மாநிலத்தில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிறுவனங்கள் மாநாடு, கண்காட்சிகள், விருந்தோம்பல் நிகழ்வு நடத்துவதற்கான சிறப்பு அம்சங்கள் பற்றி திரு அஸ்வினிடம் முத்துச் செய்திகள் நாளிதழ் நடத்திய நேர்காணலில் கேள்வியாகத் தொடுக்கப்பட்டது.\nபினாங்கு மாநிலம் என்றாலே அதன் தனித்துவம் குறிப்பாக யுனேஸ்கோ புகழ்ப்பெற்ற ஜோர்ச்டவுன் பாரம்பரியத் தளம், கலாச்சாரம். பல்வகையான உணவு பதார்த்தங்கள், தீவுப்பகுதி மற்றும் பெருநிலப்பகுதி என்ற இரண்டினையும் தொடர்புப்படுத்தும் வகையில் போக்குவரத்துக்கு இரண்டு பாலங்கள் உள்ளன; இயற்கை வளம் மிக்க கடற்கறை என பல வசதிகளையும் மகத்துவத்தையும் பெற்று தனித்து நிற்கிறது என திரு அஸ்வின் பதிலளித்தார்.\n‘பினாங்கு மாநாடு மற்றும் கண்காட்சி பணியகத்தின்‘ கீழ் கடந்த ஆண்டு 1,251 வணிகம் சார்ந்த நிகழ்வுகள் இடம்பெற்றன. இதன் மூலம் மாநிலத்திற்கு ஏறக்குறைய ரிம808 லட்சம் பொருளாதர வளர்ச்சியின் உந்துகோளாகப் பெறப்பட்டது. இந்த பணியகத்தின் கீழ் கடந்த 2016-ஆம் ஆண்டு தொழில்துறை நிகழ்வு மாநாடு ([email protected]) நடத்தப்பட்டு பினாங்கில் செயல்படும் பல துறை சார்ந்த நிறுவனங்களுடன் இணைந்து ”பினாங்கு அணி” உருவாக்கப்பட்டது.\n2018-ஆம் ஆண்டு பினாங்கு வணிக சுற்றுலாத் துறையில் 30% கூடுதல் வளர்ச்சி பெற இலக்கு கொண்டுள்ளதாக மேலும் சொன்னார். இந்த ஆண்டு பல அனைத்துலக மாநாடுகள், நிகழ்வுகள் பினாங்கு மாநிலத்தில் ஏற்று நடத்த முற்படுவதாகவும் குறிப்பிட்டார்.\nபினாங்கு பணியகத்தின் வெற்றி மகுடமாக வருகின்ற 2019-ஆம் ஆண்டு நடைப்பெறவிருக்கும் ”கடலுணவு மாநாடு 2019” திகழ்கிறது. 50 ஆண்டுகளாக நடைபெறும் இந்த மாநாட்டை ஏற்று நடத்தும் முதல் ஆசிய நாடாக மலேசியா குறிப்பாக பினாங்கு மாநிலம் எனக் குறிப்பிடுவதில் பெருமிதம் கொள்வதாக தெரிவித்தார்.\nபாதுகாப்பு என்பது தேர்வு அல்ல அவசியம்\nமாநில அரசு அந்நிய வியாபாரிகளின் வர்த்தக சந்தைக்குத் தடை விதித்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200447-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Special%20Articles/25944-.html", "date_download": "2019-04-22T18:47:27Z", "digest": "sha1:HFSPJH5Y757SPV3ERXDHM2HHK7IEIOUF", "length": 9823, "nlines": 107, "source_domain": "www.kamadenu.in", "title": "வேலூர் தொகுதியில் தேர்தல் நடக்குமா? - பதற்றத்தில் வேட்பாளர்கள்: இறுதிக்கட்ட கள நிலவரம் | வேலூர் தொகுதியில் தேர்தல் நடக்குமா? - பதற்றத்தில் வேட்பாளர்கள்: இறுதிக்கட்ட கள நிலவரம்", "raw_content": "\nவேலூர் தொகுதியில் தேர்தல் நடக்குமா - பதற்றத்தில் வேட்பாளர்கள்: இறுதிக்கட்ட கள நிலவரம்\nவேலூர் மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் அந்த கட்சியின் பொருளாளர் துரைமுருகன் மகன் கதிர் ஆனந்த் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து அதிமுக கூட்டணி சார்பில் புதிய நீதிக் கட்சியின் தலைவர் ஏ.சி. சண்முகம், அமமுக சார்பில் பாண்டுரங்கன, நாம் தமிழர் கட்சி சார்பில் தீபலட்சுமி, மக்கள் நீதி மய்யம் சார்பில் சுரேஷ் என மொத்தம் 23 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.\nஏ.சி சண்முகம் மற்றும் கதிர் ஆனந்த் என இருவருமே வலிமையான வேட்பாளர்கள் என்பதால் களத்தில் போட்டி மிக கடுமையாக உள்ளது. சிறுபான்மை மக்களின் வாக்கு வங்கி இங்கு குறிப்பிட்ட அளவில் இருப்பது திமுகவுக்கு க��டுதல் பலமாகப் பார்க்கப்படுகிறது. அதேசமயம் ஏ.சி.சண்முகத்துக்கு தனிப்பட்ட முறையில் சமூக வாக்குகள் இருப்பது அவருக்கு வலிமையைத் தருகிறது. இருவரும் சமபலத்துடன் மோதும் சூழல் உள்ளது.\nதேர்தல் அறிவிக்கப்பட்டது முதலேயே இங்கு பரபரப்புக்குப் பஞ்சமில்லை. திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் வீட்டில் கடந்த மாதம் 29, 30 தேதிகளில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் முக்கிய ஆவணங்களும், ரூ.10 லட்சம் ரொக்கமும் கைப்பற்றப்பட்டது. அதன்பின் இம்மாதம் 1 மற்றும் 2-ம் தேதி துரைமுருகனுக்கு நெருங்கி உறவினர் வீட்டில் நடந்த வருமான வரிச் சோதனையில் ரூ.11 கோடியே 48 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.\nகட்டுக்கட்டாக கைப்பற்றப்பட்ட பணம் வாக்காளர்களுக்கு வழங்கப்பட வைத்திருக்கலாம் என கூறப்பட்டது. இதையடுத்து தேர்தலை நிறுத்துவது தொடர்பாக தேர்தல் ஆணையம் பரிசீலித்து வருவதாகத் தகவல் வெளியானது. ஆனால், இந்த விஷயத்தில் இறுதி முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை என தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஎனினும் எந்தநேரத்திலும் தேர்தல் நிறுத்தப்படலாம் என்ற பரபரப்பு வேட்பாளர்களை மட்டுமல்லாமல், தொகுதி மக்களையும் உலுக்குகிறது. இதனால் உச்சபட்ச பரபரப்பில் வேலூர் தொகுதி உள்ளது.\nஉ.கோப்பையில் ஒவ்வொரு போட்டியையுமே இந்தியாவுக்கு எதிராக ஆடுவது போல்தான் ஆடுவோம்: பாக். கேப்டன் சர்பராஸ் அகமெட்\n‘உலகின் மகா நடிகர்’ - கமல்ஹாசனுக்கு பாகிஸ்தானிலிருந்து ஒர் அதிசய தீவிர ரசிகர்\nசீருடை பணியாளர் தேர்வாணைய ஐஜி மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு வாபஸ் இல்லை: உயர் நீதிமன்றம்\nஎன்.டி.திவாரி மகன் ரோஹித் சேகர் திவாரி கொலை வழக்கு: மனைவி மீது போலீஸார் கடும் சந்தேகம்\n‘ராக்கெட்ரி - நம்பி விளைவு’ படத்துக்கு இசையமைக்கும் சாம் சி.எஸ்.\n‘சுவிசேஷ குணமளிக்கும்’ கூட்டம்: தமிழக ஐஏஎஸ் அதிகாரி தேர்தல் பணியிலிருந்து அகற்றம்\nவேலூர் தொகுதியில் தேர்தல் நடக்குமா - பதற்றத்தில் வேட்பாளர்கள்: இறுதிக்கட்ட கள நிலவரம்\nதேசம் மக்களால் ஆளப்பட வேண்டும்; தனிமனிதரால், ஒற்றை சித்தாந்தத்தால் அல்ல: ராகுல் காந்தி தாக்கு\nஅரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், வணிகர்கள், பட்டாசுத் தொழிலாளர்களின் அதிருப்தியை அறுவடை செய்யவுள்ள ஆளுங்கட்சி; உற்சாகத்தில் காங்கிரஸ்: விருதுநகர் இறுதிக்கட்ட கள நிலவரம்\n17.4 மில்லியன் மக்கள் பார்த்த 'கேம் ஆஃப் த்ரோன்ஸ்' ப்ரீமியர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200447-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/category/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%B5%E0%AF%88/", "date_download": "2019-04-22T18:08:07Z", "digest": "sha1:FUGTP54TICNVFFTHISOEH7BXS7WHY74O", "length": 29858, "nlines": 225, "source_domain": "chittarkottai.com", "title": "பொதுவானவை « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nமிளகு – ஒரு முழுமையான மருந்து\nபெண்களை அதிகம் தாக்கும் எலும்பு புரை நோய்கள்\nஉடல் நலத்துக்கு நன்மை பயக்கும் சீனக்கஞ்சி\nமல்லிகைப் பூவின் மருத்துவ குணங்கள்\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (11) கம்ப்யூட்டர் (11) கல்வி (120) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (48) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,207) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (132) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 71 முறை படிக்கப்பட்டுள்ளது\nஉலகிலேயே பழமைவாய்ந்த பல்கலைக்கழகம் – நாளந்தா\nஉலகிலேயே மிகவும் பழமைவாய்ந்த பல்கலைக்கழகம் எது இந்தக் கேள்விக்கு பதிலைத் தேடும்போது உடனே ஒருவரின் மனம் கி.பி. 1088-ல் உருவான போலோக்னா பல்கலைக்கழகம், கி.பி. 1091- ல் உருவான பாரீஸ், 1167- ல் துவங்கப்பட்ட ஆக்ஸ்போர்டு, கி.பி. 1209-ல் துவங்கப்பட்ட கேம்பிரிட்ஜ் மற்றும் பல கல்வி நிறுவனங்களைப் பற்றிய யோசனை வரும். இதற்குள் நாளந்தா எங்கே வருகிறது இந்தக் கேள்விக்கு பதிலைத் தேடும்போது உடனே ஒருவரின் மனம் கி.பி. 1088-ல் உருவான போலோக்னா பல்கலைக்கழகம், கி.பி. 1091- ல் உருவான பாரீஸ், 1167- ல் துவங்கப்பட்ட ஆக்ஸ்போர்டு, கி.பி. 1209-ல் துவங்கப்பட்ட கேம்பிரிட்ஜ் மற்றும் பல கல்வி நிறுவனங்களைப் பற்றிய யோசனை வரும். இதற்குள் நாளந்தா எங்கே வருகிறது தொடர்ந்து இயங்கும் பல்கலைக்கழகம் என்று பார்த்தால், எங்குமில்லை என்பதுதான் நமது உடனடி பதிலாக இருக்கும்.\nகி.பி.1193-இல் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் . . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 3,013 முறை படிக்கப்பட்டுள்ளது\nஇந்தியாவில் 100-ல் நான்கு பேருக்கு இதய நோய்\nஇந்தியாவில் 100-ல் நான்கு பேருக்கு இதய நோய் – தடுக்க, பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்\nஅது ஒரு காலம்… திடீரென மலேரியா கிளம்பும்… கொத்துக் கொத்தாக மக்களைத் தின்று தீர்க்கும். திடீரென பிளேக் வரும்; அம்மை பரவும்; காலரா கிளம்பும்… பெருமளவிலான மக்களைக் காலிசெய்யும். ஆட்சியாளர்களுக்குத் தொற்றுநோய்களைத் தடுப்பதும், வந்த பிறகு குணப்படுத்துவதுமே பெரும் சிக்கலாக இருக்கும். இன்று நிலைமை மாறிவிட்டது. தடுப்பூசிகள் ஏராளமாக வந்துவிட்டன. எங்கேனும் ஒரு பகுதியில் நோய்கள் கிளம்பினால், அடுத்த . . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 1,709 முறை படிக்கப்பட்டுள்ளது\n”இதுதான் சென்னை தண்ணீர் பிரச்னைக்குத் தீர்வு..\n”இதுதான் சென்னை தண்ணீர் பிரச்னைக்குத் தீர்வு..” – சொல்கிறார் ‘நிஜ’ பஞ்சவன் பாரிவேந்தன் #VikatanExclusive\nசென்னையின் மிக மோசமான மழை நாள்களில் ஒன்று அது. சாலையின் வெள்ளத்தில் மிதந்து சென்றுகொண்டிருந்த மக்கள் கூட்டத்தை அந்த ஜன்னல் கண்ணாடியின் வழி பார்த்துக்கொண்டிருந்த போது அந்தக் குரல் கேட்டது…\n“சென்னையை நான் இப்படி எதிர்பார்க்கவில்லை. இந்த நகரின் . . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 1,056 முறை படிக்கப்பட்டுள்ளது\nஅதிக காலடிபடாத மலைவாசஸ்தலம்… நெல்லியம்பதிக்கு போயிருக்கீங்களா\nபயணம் செய்ய முக்கியமான தேவை பணமா, நேரமா, மனமா என்பதை நாம் எல்லோருமே நண்பர்களுடன் விவாதித்திருப்போம். அப்படியொரு வாட்ஸ்அப் விவாதத்தில் நண்பரொருவர் சொன்னது “வெரைட்டியான இடங்கள்”. மீண்டும் மீண்டும் ஒரே இடத்துக்கு செல்வது போர் என்றார் அவர்.\nஉண்மைதான். இப்போது, வார இறுதி வந்தாலே எதாவது ஒரு மலைக்கு சென்று விடும் கூட்டம் அதிகரித்திருக்கிறது. ஊட்டி, கொடைக்கானல் எல்லாம் அவர்கள் லிஸ்ட்டிலே இருக்காது. அதிக காலடிகள் . . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 1,160 முறை படிக்கப்பட்டுள்ளது\nமைக்ரோவேவ்… வெல்க்ரோ… இந்தக் கண்டுபிடிப்புகள் நமக்கு கிடைத்தது எப்படி தெரியுமா\nநம்ம வீட்ல எதையாவது ஒரு பொருளைத் தொலைச்சுட்டு தேடும்போது, அந்த பொருள் கிடைக்கவே கிடைக்காது. ஆனால், அதுக்கு முன்னாடி தொலைஞ்சுபோன பொருள் கரெக்டா நம்ம கையில கிடைச்சுரும். அதே மாதிரி, நம்ம விஞ்ஞானிகள் ஏதோ ஒன்றை கண்டுபிடிக்க முயற்சி செஞ்சுட்டு இருக்கும்போது, அத கண்டுபிடிக்கிறதுக்குப் பதிலா வேற ஒன்னை கண்டுபிடிச்சிருப்பாங்க. அப்படி அவங்களுக்கே சர்ப்ரைஸ் கொடுத்த கண்டுபிடிப்புகள் என்னென்னனு பார்க்கலாமா\nமைக்ரோவேவ் ஒவன், இது நம்ம எல்லாருக்கும் தெரிஞ்ச ஒரு பொருள்தான். . . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 2,724 முறை படிக்கப்பட்டுள்ளது\nநல்லடியார்கள் என்பவர்கள் அல்லாஹ்வை என்றும் நினைத்து அஞ்சி வாழ்பவர்கள். மனிதர்களை மதித்து வாழ்பவர்கள். தவறு செய்யும் போது மன்னிப்பு கேட்பதில் தயங்க மாட்டார்கள். ஸஹாபாக்கள் வாழ்க்கையில் பல சம்வங்களை படிக்கலாம். ஒரு முறை அபூபக்கர் ரழி அவர்களது பேச்சு உமர் ரழி அவர்களை வேதனைப்படுத்தி விட்டது. தவற்றை உணர்ந்த அபூபக்கர் ரழி உடனே மன்னிப்பு கேட்க, கோபத்தில் இருந்த உமர் ரழி அவாகள் ஏற்க மறுத்து வீட்டிற்குச் சென்று விட்டார்கள். வீட்டையும் பூட்டி விட்டார்கள். . . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 1,169 முறை படிக்கப்பட்டுள்ளது\nதோள்பட்டை வலி தொந்தரவு தந்தால்…\nஉங்களுக்கு பிடித்தமானவரை பாராட்ட விரும்பினால், அவரது உடலின் எந்த பகுதியில் தட்டிக் கொடுப்பீர்கள்\n– அன்பானவரை அணைத்துக் கொள்ளும்போது உங்கள் உடலின் எந்தப்பகுதி அதிக முக்கியத்துவம் பெறும்\n– சச்சின் தெண்டுல்கர், செஞ்சுரியைத் தாண்டி அடித்து விளாசும் போதும், சானியா மிர்சா நாலாபுறமும் டென்னிஸ் பந்தோடுபந்தாக சுழலும் போதும், அவர்களது உடலில் அதி நுட்பமாக வேலை செய்யும் உறுப்பு எது தெரியுமா\n… இவை . . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 1,182 முறை படிக்கப்பட்டுள்ளது\nநவம்பர் 13-ம் தேதிக்கு முன்பு வரை நீங்கள் ஆரோக்கியமான மனிதராக இருந்திருக்கலாம்; ஆனால், இன்று நீங்கள் ஓர் உயர் ரத்த அழுத்த நோயாளி. ஆம், அப்படித்தான் சொல்கிறது அமெரிக்க இதய மருத்துவர் சங்கம். ‘எது ஹை பிளட் பிரஷர் நோய்’ என்பதற்கான அளவைக் குறைத்திருக்கிறது அமெரிக்க நிபுணர்களின் முடிவு. இதன் விளைவாக, பல கோடிப் பேர் நோயாளியாகி விடுகிறார்கள்.\nதொற்றாநோய்களில், மிகவும் பரவலாகக் காணப்படுவது உயர் ரத்த அழுத்தம். 20 கோடி இந்தியர்கள் உயர் . . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 1,459 முறை படிக்கப்பட்டுள்ளது\nஇறைத்தூதரை உண்மையாக நேசிப்பது யார்\nஇன்று நம்மில் பலர் அல்லாஹ் மற்றும் நபிகளார் ஸல் அவர்களின் விசயத்தில் தவறுதலான புரிதலின் காரணமாக அல்லாஹ் ரசூல் காட்டிய வழியை மீறி பல ஃபித்அத்களை நடத்தி வருகின்றனர் நபிகளார் அவர்களை மதிப்பது என்ன என்பதை சரியாகப் புரியவில்லை. ஒருவரை நாம் மதிக்கின்றோம் என்றால் நிச்சயம் அவர்கள் மீது முழு நம்பிக்கையும் இருக்க வேண்டும். அவர்கள் கூறிய அனைத்தையும் அப்படியே செய்ய வேண்டும். அவர்கள் தடுத்தவற்றை அல்லாஹ்விற்காக தவிர்ந்து வாழ வேண்டும். ஆனால் இன்று . . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 1,951 முறை படிக்கப்பட்டுள்ளது\nமனித உடல் செல்களால் கட்டமைக்கப்பட்டுள்ளது. இரண்டு செல்கள் இணைந்து ஜோடியாக இருக்கும். ஒரு ஜோடியில் எட்டு எலெக்ட்ரான்கள் இருக்கும். செல்களுக்குள் நடக்கும் செயல்பாட்டில், ஒரு எலெக்ட்ரானை இழந்துவிடுகிறது. இதனால், அந்தச் செல் தனித்துவிடப்படும். இதை ஆக்ஸிடன்ட் என்கிறோம். இது அருகில் இருக்கும் ஜோடியிடம் இருந்து எலெக்ட்ரானைக் கவர முயற்சிக்கும். வைட்டமின் சி போன்ற நுண்ணூட்டச் சத்துகள் தன்னிடம் இருந்து ஒரு எலெக்ட்ரானை அந்தச் செல்லுக்குக் கொடுத்து, பிரச்னையைத் தீர்க்கும். பாதிப்பைச் சரி செய்யும் . . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 1,672 முறை படிக்கப்பட்டுள்ளது\nஅது என்ன கடக்நாத் சிக்கன் மற்ற கோழிகளில் இல்லாத ஸ்பெஷல் இதில் இருக்கா மற்ற கோழிகளில் இல்லாத ஸ்பெஷல் இதில் இருக்கா\nமத்தியப் பிரதேஷத்தின் நாட்டுக்கோழிகள் இவை. இந்தக் கோழிகளின் இறக்கை, கறி, ரத்தம், முட்டை என அனைத்துமே கறிய நிறம் கொண்டவை. இந்தக் கோழிகளில் மெலனின் என்ற நிறமி அதிகம் இருப்பதே இதன் கறுமைத்தன்மைக்குக் காரணம். யுனானி போன்ற வைத்தியமுறைகளில் இந்தக் கோழிகள் மருத்துவகுணம் கொண்டவையாகச் சிறப்பாகக் குறிக்கப்படுகின்றன.\nஇந்தக் கோழியைச் . . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 1,074 முறை படிக்கப்பட்டுள்ளது\nநம்பிக்கை என்னும் அழகிய நீரூற்று\nஒருவன் மலை உச்சியில் இருந்த இயற்கை அழகை ரசித்துக்கொண்டி ருந்தான். திடீரென்று கால் தவறி அதள பாதாளத்தில் விழுந்த போது, தற்செயலாக பாறையின் விளிம்பில் நீட்டிக்கொண்டிருந்த ஒரு வேரைப் பற்றிக்கொண்டான்.\nபிடி தளர்ந்தால் கீழே விழுந்து உயிர் போகும் அபாயம் அவன் இது வரை கடவுளை நம்பியதில்லை. மரண பயத்தில் திடீர் கடவுள் நம்பிக்கை வந்தது. கடவுளை நினைத்து, நீ தான் காப்பாற்ற வேண்டும் என்று வேண்டினான்.\nஅப்போது . . . → தொடர்ந்து படிக்க..\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nஅம்மை நோய் வராமல் தடுப்பது எப்படி\nசூரிய ஒளி மின்சாரம் – பகுதி.1\nசுகமான பிரசவமும் சீரழிக்கும் சிசேரியன்களும்\nமருத்துவரை, மருந்தை ஏமாற்றும் ராசதந்திர பாக்டீரியாக்கள்\nநில அதிர்வுகளை உண்டாக்கும் எரிமலைகள்\nபூகம்பம் சுனாமி எரிமலை எப்படி உருவாகிறது\nஇஸ்ரா – மிஃராஜ் வின்வெளிப் பயணங்கள் (வீடியோ)\nபெரியம்மைக்கு மருந்து உருவான வினோதம்\nபிளாஸ்டிக் (Plastic) உருவான வரலாறு\nஇங்க் – மை -Ink உருவான வரலாறு\nபொட்டலில் பூத்த புதுமலர் 2\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200447-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pattivaithiyam.net/2016/07/kaal-vedippu-neenga-tips-in-tamil/", "date_download": "2019-04-22T18:41:17Z", "digest": "sha1:DURAV7DM7RY5UNHBBBKS5SLTH3OR6RXO", "length": 13669, "nlines": 176, "source_domain": "pattivaithiyam.net", "title": "கால் வெடிப்பு நீங்க சில எளிய வழிகள்|kaal vedippu neenga tips in tamil |", "raw_content": "\nகால் வெடிப்பு நீங்க சில எளிய வழிகள்|kaal vedippu neenga tips in tamil\nகடினமான செருப்பு அணிவதால் கால் வெடிப்புகள் வரும். சிலருக்கு சோப்பில் உள்ள கெமிக்கல் ஒவ்வாமையினால் ஒரு சிலருக்கு வெடிப்பு உண்டாகும். சிலர் பாதங்களை சுத்தமாக வைத்து கொள்வது இல்லை.இதனாலும் கால் வெடிப்புகள் வரும். கால் வெடிப்பு நீங்க சில எளிய வழிகள் இதோ:\nவேப்பிலையில் மஞ்சள் சேர்த்து அரைத்து பூசினால் குணமாகும். நீங்கள் தினமும் சொரசொரப்பான கல்லில் காலை வைத்து தேய்த்தாலும் கால் வெடிப்பு மறையும்.\nக��ல் வெடிப்பிற்கு எலுமிச்சைச் சாறு, பயிற்றம் பருப்பு மாவு, வேப்பிலை, கஸ்தூரி மஞ்சள் ஆகிய வற்றை கலந்து, கால் வெடிப்புகளில் பூசி வர, கால் வெடிப்பு மறைந்து, பளபளப்பாகும்.\nஇரவில் கை பொறுக்கும் சூட்டில் வெந்நீரில் எலுமிச்சை சாறு பிழிந்து அதில் கால்களை ஊற வைத்து, பிரஷினால் தேய்க்கவும். கால் வெடிப்பு மறையும் வரைக்கும் செய்யவும். குளிக்கும்போது தேங்காய் எண்ணை தேய்த்து குளிக்கவும். (கடையில் மெட்டல் ஸ்க்ரப்பர் கிடைக்கும் அதை வாங்கி தினமும் குளிக்கும்போது கால் பாதங்களை தேய்க்கவும் சரியாகிவிடும்.) அல்லது (கால்களுக்கு தேய்க்கும் ப்ரஷ் அல்லது ப்யூமிஸ் ஸ்டோன் கொண்டு தேயுங்கள். பின் கால்களை துடைத்துவிட்டு ஃபூட் க்ரீம் போட்டு மசாஜ் செய்யுங்கள். தினமும் குளிக்கும் போதும் ப்யூமிஸ் ஸ்டோன் கொண்டு தேய்த்துக் குளியுங்கள். சரியாகி விடும்.\nபாதங்களை அழுக்காகாமல் பார்த்துக்கொண்டாலே பாதி குறைந்து விடும்.வீட்டிற்குள்ளும் காலணிகளை போட்டுக்கொள்ளுங்கள்.\nஒரு நாள் விட்டு ஒரு நாள் எலுமிச்சை பழ தோலால் பாதங்களை நன்றாக தேய்த்து கழுவ வேண்டும். இது கால் வெடிப்பில் உள்ள அழுக்குகளை நீக்கி, பாதத்தை சுத்தமாக்கும் மேலும் கிருமிகளை ஒழிக்கும்.\nகடுகு எண்ணெயை தினமும் கால் பாதம் மற்றும் கைகளில் தேய்த்து கழுவி வந்தால், சொரசொரப்பு தன்மை நீங்கி, மிருதுவாகும்.\nமுதல் நாள் பாத்திரம் தேய்க்கும் நாரில் தயிரை தொட்டு வெடிப்புகளில் தேய்க்க வேண்டும். மறுநாள் தண்ணீரில் உப்பைப் போட்டு நாரில் தொட்டு தேயுங்கள்.தொடர்ந்து இப்படி மாறி மாறி செய்து வர, பாதம் மெத்தென்று ஆகும்.\nவெந்தயக் கீரையை அரைத்து கை, கால்களில் தேய்த்து விட்டு 15 நிமிடம் கழித்து கழுவி வந்தாலும், முரட்டுத் தன்மை போய் கை, கால்கள் பளிச்சென்று மாறும்.\nமருதாணி பவுடருடன் டீத்தூள், தேங்காய் எண்ணெய் கலந்து பாதங்களில் தேய்த்துக் கொள்வது மிகவும் நல்லது. இது கால் வெடிப்பை நீக்கி உடலை குளிர்ச்சியாக இருக்க உதவுகிறது.\nமருதாணி இலையுடன் எலுமிச்சை சாறு விட்டு விழுதாக அரைத்து கால் வெடிப்பில் பூசி வர கால் வெடிப்பு குணமாகும்\nகற்றாழையில் இருக்கும் ஜெல்லி போன்ற திரவத்தை தினமும் இரண்டு முறை பூசி வந்தால் இரண்டு மாதங்களில் வெடிப்பு சரியாகிவிடும்\nஉருளைக்கிழங்கை காய வைத்து அதனை மாவு போன்று அரைத்து தண்ணீரில் குழைத்து பூசி வந்தாலும், வெடிப்பினால் ஏற்பட்ட கருமை நீங்கி, பாதம் மிளிரும்.\nபப்பாளி பழத்தை பிசைந்து எலுமிச்சை பழச்சாறு கலந்து பாதங்களில் தடவி அரை மணி நேரம் கழித்து கழுவி வந்தால் வெடிப்பு குறையும்.\nவெங்காயத்தை வணக்கி அரைத்து கால் பாதங்களில் தடவி வந்தால் கால் வெடிப்பு மறையும்.\nகுறிப்பு:- கால் வெடிப்பு ஸ்கின் ட்ரை ஆவதால் ஏற்படுகிறது. துணி துவைக்கும் போது சோப்பு தண்ணீரில் நிற்காமல் பார்த்துக் கொள்ளவும். அதே போல் காலுறைகளையும் அழுக்கின்றி அணியவும்\nகுழந்தைகளின் பாதுகாப்பு விஷயத்தில் பெற்றோர்...\nமுட்டிகளில் உள்ள கருமையை எளிதாக...\nஉங்களுக்கு தெரியுமா இதை அக்குளில்...\nஇந்த சிகிச்சையை அடிக்கடி செய்து...\nஇலங்கை குண்டுவெடிப்பு சம்பவம் பற்றி...\nசூப்பர்சிங்கர் ஜூனியர் பைனல் –...\nஇறால் குழம்பு(செத்தல், மல்லி அரைத்து...\nவெறும் 15 நாட்களில் ஒல்லியாக...\nஇலங்கை குண்டுவெடிப்பு சம்பவம் பற்றி கேலி கிண்டல் கடும் கோபத்தில் பேசிய நடிகை ஸ்ரீப்ரியா\nசூப்பர்சிங்கர் ஜூனியர் பைனல் – டைட்டில் வின்னர் இவர்தான்\nஇறால் குழம்பு(செத்தல், மல்லி அரைத்து சேர்த்துச் செய்யும் குழம்பு. மிகச் சுவையானது.)\nவெறும் 15 நாட்களில் ஒல்லியாக மாற இப்படிச் செய்து பாருங்கள்..\nநாளை முதல் இந்த 6 ராசிக்காரங்களுக்கு கெட்ட நேரம் ஆரம்பம் சனி விட்டாலும் மாதம் முழுவதும் புதன் பெயர்ச்சி உக்கிரமாக தாக்கும்\nஒரே மாதத்தில் 15 கிலோ எடைய குறைக்கணுமா வெறும் வயிற்றில் இந்த ஒரு பானத்தை மட்டும் குடியுங்கள் வெறும் வயிற்றில் இந்த ஒரு பானத்தை மட்டும் குடியுங்கள்\nகர்ப்ப காலத்தில் எவ்வளவு எடை கூடலாம்\nபெண்கள் விரும்பும் வலியில்லாத பிரசவம்\nகெட்ட கொழுப்பை குறைக்கும் கொய்யா இலை டீ\nமுகபரு மறைய சில குறிப்புகள் முகப்பரு நீங்க \nவிஜய் படத்தையே விரும்பாத மகேந்திரன், இப்படியே சொல்லியுள்ளார் பாருங்க\nஇந்த ஐந்து ராசிக்காரர்கள் மட்டும் தான் யோகக்காரர்களாம் இதில் உங்க ராசி இருக்கா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200447-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ujiladevi.forumta.net/t54705-topic", "date_download": "2019-04-22T18:40:25Z", "digest": "sha1:MPPAQF43MQMOI6ZOB3LHDZQLUY7KXR3D", "length": 7359, "nlines": 39, "source_domain": "ujiladevi.forumta.net", "title": "ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளினால் இலங்கையில் பொருளாதார நெருக்கடி வரலாம்: ரணில்", "raw_content": "\nTamil Ujiladevi Forum உ���்களை அன்புடன் வரவேற்கின்றது\nஇங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .\nதங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்\nஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளினால் இலங்கையில் பொருளாதார நெருக்கடி வரலாம்: ரணில்\nTamil Ujiladevi Forum :: செய்திகள் :: செய்திக் களஞ்சியம் :: இலங்கை செய்திகள்\nஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளினால் இலங்கையில் பொருளாதார நெருக்கடி வரலாம்: ரணில்\nஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளினால் இலங்கையில் பொருளாதார நெருக்கடி ஏற்படலாம் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.\nஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளின் தாக்குதல்கள் அதிகரிக்கும் போது மத்திய கிழக்கில் ஸ்திரமில்லாத நிலை ஏற்படும். இதன் போது இலங்கையில் ஏற்படும் பொருளாதார நெருக்கடிக்கு நாம் இப்போதே தயாராக வேண்டும்.\nவரவு, செலவுத் திட்டத்தில் குறைபாடுகள் இருப்பின் எதிர்க்கட்சிகள் யோசனைகளையும் திருத்தங்களையும் முன்வைக்கலாம் என்றும் தெரிவித்தார்.\nநாடாளுமன்றத்தில் நேற்றை தினம் இடம்பெற்ற வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான 8ஆம் நாள் விவாதத்தினை ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இவ்வாறு தெரிவித்தார்.\nதொடர்ந்து உரையாற்றிய அவர், அமெரிக்காவைத் தவிர்ந்த உலகின் பல்வேறு நாடுகளில் பொருளாதார நெருக்கடி தலைதூக்கி வருகின்றது. இவ்வாறானதொரு சூழ்நிலையில் ஐ.எஸ்.ஐ.எஸ். நடவடிக்கைகள் அதிகரிக்கும்போது மத்திய கிழக்கில் ஸ்திரமில்லாத நிலை தலைதூக்கும்.\nஇதனால் எமது நாட்டிலும் பாரிய பொருளாதார நெருக்கடியை சந்திக்க நேரிடும். அவ்வாறான நிலை ஏற்பட்டால் அதனை சமாளிப்பதற்கான முன்னேற்பாட்டு நடவடிக்கையாக சர்வதேச நாணய நிதியத்துடன் சில நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு நிதியமைச்சர் தயாராகவுள்ளார்.\nவரவு செலவுத் திட்டத்தின் குறைபாடுகளை விமர்சிக்கும் எதிர்கட்சிகள் அதிலுள்ள குறைபாடுகளை சுட்டிக்காட்ட வேண்டும். என்னென்ன திருத்தங்கள் தேவை, எதிர்க்கட்சிகளின் புதிய யோசனைகள் என்ன, எதிர்க்கட்சிகளின் புதிய யோசனைகள் என்ன என்பவை முன்வைக்கப்பட வேண்டும். இதனை ஏற்றுக்கொள்ள நாம் தயாராகவே இருக்கின்றோம். எதிர்கட்சிகளுடன் இணக்கப்பாட்டு அரசியலை முன்னெடுப்பதும் முழுப் பாராளுமன்றத்தையும் அரசியலமைப்பு சபையாக மாற்றுவதே எமது திட்டமாகும்.’ என்றும் கூறினார்.\nமன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014\nTamil Ujiladevi Forum :: செய்திகள் :: செய்திக் களஞ்சியம் :: இலங்கை செய்திகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--முதல் அறிமுகம்| |--கேள்வி பதில் பகுதி | |--பொது பகுதி| |--ஆன்மீக அனுபவம் / கட்டுரைகள் - பொது| |--இந்துக்களின் புனிதமான மந்திரங்கள் | |--பொது பகுதி| |--ஆன்மீக அனுபவம் / கட்டுரைகள் - பொது| |--இந்துக்களின் புனிதமான மந்திரங்கள் | |--செய்திகள்| |--செய்திக் களஞ்சியம்| |--இந்திய செய்திகள்| |--இலங்கை செய்திகள்| |--சினிமா செய்திகள்| |--உலக செய்திகள்| |--தின நிகழ்வுகள்| |--இந்து மத பாடல்கள் மற்றும் படங்கள் |--பக்தி பாடல்கள் |--காணொளிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200447-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamil360newz.com/kalavani-2-ottaram-pannatha-lyrical-video/", "date_download": "2019-04-22T18:34:18Z", "digest": "sha1:REL5VXS7ADZ6YXVURDPZRYBV3KG2BQPK", "length": 5403, "nlines": 115, "source_domain": "www.tamil360newz.com", "title": "களவாணி-2 |Kalavani 2 | Ottaram Pannatha | video songs | Vimal, Oviya", "raw_content": "\nHome Videos களவாணி-2 “ஒட்டாரம் பண்ணாத” லிரிக்ஸ் வீடியோ பாடல்.\nகளவாணி-2 “ஒட்டாரம் பண்ணாத” லிரிக்ஸ் வீடியோ பாடல்.\nகளவாணி-2 “ஒட்டாரம் பண்ணாத” லிரிக்ஸ் வீடியோ பாடல்.\nPrevious articleகாற்றின் மொழி படத்தில் இருந்து “டர்ட்டி பொண்டாட்டியே” லிரிக்ஸ் வீடியோ.\nNext articleஇந்தியாவிலேயே சர்கார் தான் முதலிடம் – பாலிவுட் படங்கள் கூட நெருங்க முடியவில்லையே.\nகௌதம் கார்த்தியின் அதிரடியில் தேவராட்டம் ட்ரைலர் இதோ.\nபெண்களை சூறையாடி கொலைகள் செய்யும் “ஆட்டோ ஷங்கர்” படத்தின் மிரட்டலான ட்ரைலர் இதோ.\nவிஷாலின் அதிரடியில் அயோக்யா பட ட்ரைலர் இதோ.\nபாவனா நடித்திருக்கும் 96 படத்தின் ரீமேக் ட்ரைலர் இதோ.\nசிவகார்த்திகேயனின் Mr.லோக்கல் படத்தில் இருந்து கலக்கலு Mr லோக்கலு பாடல்.\nகெத்தாக மிரட்டும் ராகவா லாரன்ஸ் காஞ்சனா 3 ப்ரோமோ வீடியோ.\nநட்பே துணை மொரட்டு சிங்கிள் – சிங்கிள் பசங்க வீடியோ பாடல்.\n“அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா” படத்தின் ட்ரைலர் இதோ.\nஆனி போய் ஆடி போய் ஆவணி வந்துச்சுன்னா அவன் டாப்பா வருவான் களவாணி 2 ட்ரெய்லர் இதோ.\nஇலங்கையில் வெடித்து சிதறிய வாகனம் நெஞ்சை பதறவைக்கும் காட்சி.\nகொல மாஸ் லுக்கில் அஜித். ரசிகர்கள் உருவாக்கிய ஃபேன்மேட் போஸ்டர் இதோ\nபிரபல மாஸ் நடிகரை இயக்கும் விஸ்வாசம் இயக்குனர் சிவா.\n கெத்தாக ஷாப்பிங் வந்த விஜய் வைரலாகும் புகைப்படம்\n வெளியான வீடியோ.. கண்ணீர் வரவழைக்கும் மக்களின் கதறல்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200447-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai/308136.html", "date_download": "2019-04-22T18:03:36Z", "digest": "sha1:QAG7ZVNEX2NU2N5YMJDLMGZY2FPE5K6O", "length": 12003, "nlines": 180, "source_domain": "eluthu.com", "title": "மண்ணுசிரி - சிறுகதை", "raw_content": "\nஎன்னங்க பாட்டிம்மா மண்ணுசிரி-ன்னு சொல்லறீங்க\nமண்ணு நீங்க சொன்னா சிரிக்குமா\nஅடி போடி இவளே. எந்த ஊரு மண்ணும் சிரிக்காதுங்கறது எனக்கும்\nதெரியும். நாங் கூப்புட்டது அமேரிக்காவிருந்து பத்து வருசம்ங் கழிச்சி\nவந்திருக்காரனே நாம் பெத்த மூத்த கடங்காரன் முத்துவேலு அவம்\nபெத்த மக மண்ணுசிரி-யத்தாண்டி கூப்பறேன். எம் மகனும் மருகளும்\nஅவளப் பாத்துக்கச் சொலிட்டு கடத்தெருவுக்குப் போனாங்க இன்னம்\nகாணம். பேரு வைக்கறாம் பாரு பேரு மண்ணுசிரி, மண்ணாங்கட்டிசிரி-\nன்னு. எல்லாம் கலிகாலண்டி பொன்னி.\nபாட்டி நீங்க சொல்லற பேரு எனக்கு ஒண்ணும் புதுசு இல்ல. நாம்\nபடிக்கற கல்லூரி தமிழ்ப் பேராசிரியர்கூட அவரோட பொண்ணுக்கு\nஅந்தப் பேர வச்சிருக்காரு. அந்தப் பேர மண்ணுசிரி-ன்னு\nசொல்லக்கூடாது பாட்டிம்மா. மன்ஸ்ரீ-ன்னுதாஞ் சொல்லணும்.\nபோன்னி நீ படிச்சவ. உம் வாயில அந்த மாதிரி இந்திப் பேரெல்லாம்\nநொழையும். பொறந்து வளந்தது பக்கத்து ஊரு சின்னப்பம்பட்டில .\nஅந்த ஊரும் பட்டிக்காடு. இப்ப நா வாழற கந்தப்பம்பட்டியும்\nபாட்டிக்காடு. நாம் படிக்காதவ. என்னமோ நம்ம தமிழ பேருக்குப்\nபஞ்சம் வந்திட்ட மாதிரி, படிச்சவங்க படிக்காதவங்க எல்லாம் சினிமா\nபாத்துட்டு. பிள்ளைங்களுக்கு இந்திப் பேருங்கள வச்சிடறாங்க.\nநீங்க சொல்லறதும் உண்மைதாம் பாட்டிம்மா. தமிழ் நாட்டில ரண்டு\nமூணு தலமுறையா லட்சக்கணக்கான் இந்திக்காரங்க வாழ்ந்திட்டு\nஇருக்கறாங்க. ஒரு இந்திக்காரராவது அவரோட பிள்ளைக்குத் தமிழ்ப்\nமொழிப்பற்றும் மொழி சார்ந்த இனப்பற்றும் இல்லங்க பாட்டிம்மா.\nஅங்க நம்ம பக்கத்து மாநிலமான கர்நாடகாவிலே பாருஙக\nஆளுங்கட்சியே தமிழ் நாட்டுக்கு காவிரித் தண்ணீர் தரக்கூடாதுன்னு\nபோராடறாங்க. மத்தியல ஆட்சி செய்யற பாஜக-ங்கற கட்சியும்\nபோராறங்க. அங்க எல்லாம் கட்சி வேறுபாடுகள மறந்து கன்னடர்கள்-\nங்கற இன உணர்வோட போராடறாங்க. இங்க நம்ம தமிழ் நாட்டில\nகாலங் கடந்து எதிர்க்கட்சிங்கதான் போராடறாங்க. ஆ���ுங்கட்சி\nஇதுவரைக்கும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தக்கூட கூட்டல. யாதும்\nஊரே யாவரும் கேளிர்-ங்கற பறந்த மனப்பான்மை உள்ள நாம\nவன்முறை இல்லாத அறப்போராட்டம் நடத்தறோம். அங்க\nவன்முறையைக் கட்டவிழ்த்துவிட்டு ஆளுங்கட்சியே வேடிக்கை\nஆமாண்டி பொன்னி அந்தக் கண்றாவிக் காட்சிங்கள நானுந்தா அந்த\nடிவி பொட்டில காட்டுனபோது பாத்து ரவுடித்தனம் பண்ணி ஒரு லாரி\nஓட்டற ஆள அரை நிர்வாணமாக்கி அவமானப்படுத்துன காட்சியப்\n= இயற்கைக்கு அப்பாறபட்ட/வியக்கத்தக்க சக்தி\nநன்றி: இண்டியாசைல்ட்னேம்ஸ்காம். & யுனிவர்சல் டீலக்ஸ் அகராதி\nஇந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க\nசேர்த்தது : மலர்1991 - (தேர்வு செய்தவர்கள்)\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nkayal vilzhi ( அன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி )\nnagarani madhanagopal ( ஒரு கிராமம் ஒரு தெய்வம் )\nSanthosh Kumar1111 ( மகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ் )\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nசிறந்த கவிதைகள் (இந்த வாரம்)\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200447-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/?cat=&Show=Show&page=10", "date_download": "2019-04-22T18:31:50Z", "digest": "sha1:V6BPJ2GYVENB3O4BFMX5G2BRXWUOQYZ2", "length": 16125, "nlines": 208, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "kalvimalar educational news|Colleges|Universities|Examination Results", "raw_content": "\nகற்பதற்கான முதல் படி, ..\nசிறந்த தனியார் வணிக கல்வி\nபிளஸ் 2 தேர்வில் செண்டம் சரிவு; இன்ஜினியரிங் கட் ஆப் மதிப்பெண் குறைய வாய்ப்பு\nபிளஸ் 2 பொதுத் தேர்வில் முக்கிய பாடங்களில் சென்டம் குறைந்துள்ளதால், இந்தாண்டு 4 சதவீதம் வரை இன்ஜினியரிங் கவுன்சிலிங்கில் கட் ஆப் மதிப்பெண் சரியும்....\nகட்டாயக்கல்வி திட்டத்தில் இன்று முதல் விண்ணப்பிக்கலாம்\nசென்னை: தனியார் சுயநிதிப் பள்ளிகளில் கட்டாய மற்றும் இலவசக் கல்வி திட்டத்தின் கீழ் நலிவடைந்த பிரிவு குழைந்தைகளுக்கு வாய்ப்பு வழங்குப்படவுள்ள நிலையில் அதற்கான விண்ணப்பப் பதிவு இன்று துவங்கியுள்ளது....\nஇன்ஜி., கல்லுாரிகளில் கட்டணம் உயர்வு\nசென்னை: அண்ணா பல்கலையின், 13 உறுப்பு கல்லுாரிகளுக்கான கல்வி கட்டணம், வரும் கல்வி ஆண்டில் உயரும், என, அண்ணா பல்கலை துணைவேந்தர், சுரப்பா அறிவித்துள்ளார். ...\nஇளநிலை ஆய்வாளர் பதவிக்கான சான்றிதழ் சரிபார்ப்பு\nநிழலில்லா நாள்: பள்ளி மாணவர்கள் ஆர்வம்\nபிளஸ் 2 தேர்வில் சாதனை படைத்த பள்ளிகள்\nமதுரை காமராஜ் பல்கலை அட்மிஷன்\nமத்திய அரசு வழங்கும் இன்ஸ்பையர் உதவித்தொகை பெற விருப்பமா\nசிங்கப்பூர் பள்ளிகளில் படிக்க உதவித்தொகை\nபுதுச்சேரி எஸ்.சி.,/ எஸ்.டி., மாணவர்களுக்கான உதவித்தொகை\nதத்துவ ஆராய்ச்சி கவுன்சில் வழங்கும் நேஷனல் பெல்லோஷிப்கள்\nபிளஸ் 1 படிக்கும் சி.பி.எஸ்.இ மாணவிகளுக்கு உதவித்தொகை\nகொல்கத்தா பல்கலையில் ஆய்வு உதவித்தொகை\nகுழந்தைகளின் ஸ்பெல்லிங் திறன் மேம்பட...\nஇடியட் பாக்ஸ் என பழிக்கப்படும் தொலைக்காட்சி\nகுழந்தை வளர்ப்பு - சவால் நிறைந்த தொடர்ச்சியான முயற்சி\nஉணவு உண்ணுதல் - குழந்தைகள் கற்க வேண்டிய பாடம்\nபள்ளிகளை தேர்வு செய்வதில் பெற்றோர்கள் எதற்கு முக்கியத்துவம் தருகிறார்கள்\nமாறும் குழந்தைகளின் பழக்கவழக்கங்கள்: பெற்றோர்களே எச்சரிக்கை\nகுழந்தையின் கற்றல் திறன் குறித்து கவலையா\nஉங்கள் குழந்தை பள்ளிக்கு செல்ல தயங்குகிறதா\nகுழந்தைகளின் வருங்காலம் வசந்த காலமே\nநம்மைவிட திறன் பெற்றவர்களை நாம் குறையுள்ளவர்கள் என்கிறோம்: சிறப்பாசிரியர் ராமா ரமேஷ்\nஆப்லைன் முறையா - ஆன்லைன் முறையா\nஏ.ஐ.பி.எம்.டி - 2014 தேர்வு\nஜி.பி.ஏ.டி. தேர்வு குறித்து தெளிவு பெறுங்கள்\nபொறியியல் துறையில் சாதனை படைப்பதற்கு கேட் தேர்வு\nமுக்கிய வணிகப் பள்ளிகளில் சேர்வதற்கான ஏ.டி.எம்.ஏ., தேர்வு\nகேட் தேர்வு - சில புள்ளி விபரங்கள்\nசிமேட் - மேலாண்மை படிப்பிற்கான தேசிய பொது நுழைவுத்தேர்வு\nஇக்னோ பி.எட்., நுழைவுத் தேர்வு\nகால்நடை மருத்துவ நுழைவுத்தேர்வு அறிவிப்பு\nஎதற்காகவும் உங்களின் விருப்பத்தை விட்டுக்கொடுக்க வேண்டாம்\nகல்லூரி வாழ்க்கை என்னும் சொர்க்கத்தில்...\nஒரு மனிதன் சிறப்பாக சமூகமயமாவது என்றால் என்ன\n60% முதல் 80% வரை மதிப்பெண்கள் பெறும் மாணவர்கள் என்ன படிக்கலாம்\nதேர்வை எப்படி எழுத வேண்டும்\nசில மாணவர்கள் இந்த ரகம்...\nஅழகான கையெழுத்தும் - அழகற்ற கையெழுத்தும்\nபொதுத்தேர்வு என்பது போர்க்களமல்ல, ஆனால் போர்க்களம் மாதிரி...\nதிறன் மேம்பாடுக்கு வழிவகுக்கும் கலை படிப்புகள்\nபுதிய பரிமாணத்தில் சமுதாயத்தின் சவால்கள்\nTNPSC GROUP II A - மாதிரி வினா விடை\nவங்கி தேர்வு - மாதிரி வினா விடை\n12 மற்றும் 10 ஆம் வகுப்பு மாதிரி\nபி.எஸ்சி., மைக்ரோ பயாலஜி படித்து முடிக்கவுள்ள எனக்கு எங்கு வேலை கிடைக்கும்\nபி.எஸ்சி., இன்டீரியர் டிசைனிங் முடித்துள்ள நான் இதில் மேலே என்ன படிக்கலாம்\nதமிழில் சிவில் சர்விசஸ் மெயின் தேர்வை எழுத முடியுமா\nஎம்.பி.ஏ., படித்தால் வாய்ப்புகள் எப்படி கிடைக்கின்றன\nசேவியர் பிசினஸ் நிறுவனத்தின் சாடிலைட் படிப்பு பற்றிக் கூறவும்.\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200447-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=1136&cat=10&q=General", "date_download": "2019-04-22T18:05:54Z", "digest": "sha1:PMFY752VISKEHH6MV6RMTLLW4OW7MBM6", "length": 15553, "nlines": 138, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\nகற்பதற்கான முதல் படி, ..\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமுதல்பக்கம் » பொது - எங்களைக் கேளுங்கள்\nநேச்சுரோபதி எனப்படும் இயற்கை மருத்துவ முறை தொடர்பான கல்வி கற்று இதில் பணி புரிய விரும்புகிறேன். இதில் பணி வாய்ப்புகள் எப்படி உள்ளன\nநேச்சுரோபதி எனப்படும் இயற்கை மருத்துவ முறை தொடர்பான கல்வி கற்று இதில் பணி புரிய விரும்புகிறேன். இதில் பணி வாய்ப்புகள் எப்படி உள்ளன\nநேச்சுரோபதி என்பது பலராலும் அறியப்படாத, ஆனால் சப்தமே இல்லாமல் முன்னேற்றம் அடைந்து வரும் துறை என்பதில் சந்தேகமில்லை. இதில் உள்ள பணி வாய்ப்புகள் பற்றிக் காண்போம். நேச்சுரோபதி மருத்துவர் இன்று சமூகத்தால் மதிக்கப்படுபவராக பார்க்கப்படுகிறார். இப் படிப்புகளை டிப்ளமோ, பட்டப் படிப்பு, முதுநிலை பட்டப்படிப்பு என பல நிலைகளில் படிப்புகளைப் படிக்கலாம். ஆனால் மிகக் குறைவான கல்வி நிறுவனங்களில் மட்டுமே இப் படிப்புகள் நடத்தப்படுகின்றன.\nஅங்கீகரிக்கப்பட்ட நேச்சுரோபதி பட்டப்படிப்பானது 4 ஆண்டு படிப்பாகத் தரப்படுகிறது. நியூட்ரிஷன் தெரபி, அக்குபங்சர், ஓமியோபதி மருந்துகள், இயற்கையான குழந்தை பிறப்பு, தாவர மற்றும் மூலிகை மருந்துகள் போன்றவற்றை இதில் படிக்க வேண்டும். ரெய்கி, ஓமியோபதி, அக்குபங்சர் போன்ற மாற்று மருத்துவ முறைகளை இணைத்து நேச்சுரோபதி சமயங்களில் செயல்படுகிறது.\nஇம்மருத்துவத்தின் அடிப்படைகளான உடற்பயிற்சி, புகை பிடித்தலை நிறுத்துவது, காய்கனிகளை உ���்கொள்ளுவது, திட்டமிட்ட எளிய உணவுப் பழக்கம் ஆகியவை இன்று பல நாடுகளிலும் வரவேற்புடன் ஏற்றுக் கொள்ளப்படுகிறது. இந்தியாவில் தனியார் மற்றும் அரசு சுகாதார மையங்களில் நேச்சுரோபதி மருத்துவர்களுக்கான பணி வாய்ப்புகள் உருவாகியுள்ளன. நம் நாட்டின் அதிக மக்கள் தொகையை கணக்கில் கொண்டு தனியாக நேச்சுரோபதி மருத்துவர் பயிற்சி செய்வதற்கும் நல்ல சூழல் தற்போது நிலவுகிறது.\nநவீன விஞ்ஞான மருத்துவத்தின் பக்க விளைவுகள் பற்றி இன்று எண்ணற்ற மக்களுக்கு விழிப்புணர்வு இருப்பதால் நேச்சுரோபதிக்கு சிறப்பான எதிர்காலம் இருக்கிறது என்றே கூறலாம். நேச்சுரோபதி பணித் துறைகள் இத் துறையின் பணிப் பிரிவுகள் என இவற்றைக் கூறலாம்.\nஉணவு முறையைப் பொறுத்த சிகிச்சை ஆலோசனை மற்றும் வாழ்க்கை முறை சீரமைப்பு மன அழுத்தத்தைத் குறைக்க உடற்பயிற்சி, ரிலாக்சேஷன் டெக்னிக் மற்றும் உணவின் மூலமாக அட்ரினலின் சுரப்பியை கட்டுப்படுத்துதல் இயற்கை முறைகளின் மூலமாக உடலில் சேர்ந்துள்ள நச்சுக்களை நீக்குவது மூலிகை வைத்திய முறை ஐ.இ.எல்.டி.எஸ். தேர்வின் பாடத்திட்டம் பற்றி கூறுங்களேன்.\nபிரிட்டிஷ் கவுன்சில், ஐ.டி.பி., ஆஸ்திரேலிய ஐ.இ.எல்.டி.எஸ். மற்றும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் ஆகியவை இணைந்து நடத்தும் பன்னாட்டு தேர்வு இது. ஆங்கிலத்தில் கேட்கும் திறன், படிக்கும் திறன், எழுதும் மற்றும் பேசும் திறன் ஆகியவை இந்தத் தேர்வில் பரிசோதிக்கப்படுகின்றன. 16 வயதுக்கு மேற்பட்டவர் மட்டுமே இத் தேர்வு எழுத அறிவுறுத்தப்படுகின்றனர். அமெரிக்காவில் மட்டுமே 540க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்கள் இதை ஏற்றுக்கொள்கின்றன.\nஇது அல்லது டோபல் தேர்ச்சி ஆங்கில மொழி நாடுகளில் படிக்க அவசியம் தேவைப்படுகிறது. முன்பு இந்தத் தேர்வை ஒரு தடவை எழுதி தேர்ச்சி பெறாவிட்டால் குறைந்த பட்ச இடைவெளிக்குப் பின்னரே இதை எழுத முடியும். ஆனால் இப்போது அந்தத் தடை இல்லை. இதற்கான கட்டணமாக சுமார் 7 ஆயிரம் வரை செலுத்த வேண்டும். மேலும் விபரங்களுக்கு mailto:Helpdesk@IELT SIndia.com இமெயில் முகவரியிலும் விபரங்கள் பெறலாம்.\nஎங்களைக் கேளுங்கள் முதல் பக்கம் »\nமதுரை காமராஜ் பல்கலை அட்மிஷன்\nஎந்த படிப்புகளுக்கு கல்விக் கடன் தரப்படுகிறது\nடிப்ளமோ, மாலைநேரக்கல்லூரி படிப்புகளுக்கு கடன் கிடைக்குமா\nபோட்டோகிராபியை ���ன்றாக அறிந்திருக்கும் நான் எங்கு பணி புரியலாம்\nமைக்ரோபயாலஜி படிக்கிறேன். இதற்கான வேலை வாய்ப்புத் துறைகள் பற்றி கூறவும்.\nமனித வளத் துறையில் எம்.பி.ஏ., படித்து வருகிறேன். இதன் வேலை வாய்ப்புகள் பற்றிக் கூறலாமா\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200447-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thirumarai.com/category/%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-04-22T18:47:55Z", "digest": "sha1:AA3YHRCO6L227ZK5CHSAOZ4HT5L2S4MJ", "length": 3050, "nlines": 42, "source_domain": "thirumarai.com", "title": "ஆண்டாள் | தமிழ் மறை", "raw_content": "\nமார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளால் நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர் சீர் மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள் கூர் வேற் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன் ஏர் Continue reading →\nஆண்டாள் – நாச்சியார் திருமொழி ***************** தெள்ளியார் பலர் கைதொழும் தேவனார் வள்ளல் மாலிருஞ்சோலை மணாளனார் பள்ளி கொள்ளும் இடத்து அடி கொட்டிடக் கொள்ளுமாகில் நீ கூடிடு Continue reading →\nஆண்டாள் – நாச்சியார் திருமொழி ********************* பட்டி மேய்ந்து ஓர் காரேறு பலதேவற்கு ஓர் கீழ்க்-கன்றாய் இட்டீறு இட்டு விளையாடி இங்கே போதக் கண்டீரே இட்டமான பசுக்களை Continue reading →\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200447-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://alpha-beta-blogma.blogspot.com/2010/04/blog-post.html", "date_download": "2019-04-22T18:07:49Z", "digest": "sha1:7PDEPWH6G2KPJOFCFT4ELUPGKLG63CIN", "length": 16896, "nlines": 186, "source_domain": "alpha-beta-blogma.blogspot.com", "title": "alpha-beta-blogma: காதலாகிக் கசிந்துருகி", "raw_content": "\nஅலுவலகப் பேருந்தில், வைரமுத்து பற்றி ஒருவர் சிலாகித்துக் கொண்டிருக்க, முன் தினம் நண்பனின் தொலை பேசி அழைப்பு நினைவுக்கு வந்தது - \"என்னடா இன்னும் கவிதை எல்லாம் எழுதுறியா\". கவிதை எழுத கோபம் வேணும், சோகம் வேணும், குறைந்த பட்சம் காதலாவது வேணும் என்று நினைத்துக் கொண்டேன். சரி சும்மா முயற்சி செய்யலாம் என்று முன்னிருக்கையில் அமர்ந்திருந்த ஒரு சுமாரான பெண்ணைத் தேர்ந்தெடுத்துக்கொண்டேன். ஒரு மெல்லிய காற்று வீச, கலைந்த கூந்தலைச் சரி செய்து கொண்டாள்.\nஎன்று விறு விறுவென நண்பனுக்கு SMS அனுப்பினேன். \"அட இது work out ஆகும் போலிருக்கே இது work out ஆகும் போலிருக்கே\" என்று உற்சாகம் அடைந்தேன்.\nபேருந்தில் யார் யார் பயணிக்கிறார்கள் என்பதைப் பதிவு செய்வதற்காக, ஒரு ஏட்டில் அனைவரும் பெயர் எழுதி கையொப்பம் இடுவோம். அவள் பெயரை அறிந்து கொள்ளும் ஆவலில், மறு நாளும் அவள் பின���னிருக்கையில் அமர்ந்து கொண்டேன். கையொப்பம் இட்டுப் பின்னால் என் கையில் கொடுக்க, பெயரைப் பார்த்தேன் - \"தென்றல்\"\nஇப்படியாக ஒரு வாரம் SMS-ல் கவிதைகள் பறந்து கொண்டிருக்க, அன்று project lead எல்லோரையும் ஒரு அறைக்கு அழைத்தார். நம்ம teamல புதுசா கொஞ்சம் பேர் சேரப்போறாங்க. அவங்கள அறிமுகம் செய்யத்தான் இந்த meeting என்றார். எங்களைக் காக்கச் சொல்லிவிட்டு, வெளியே சென்று மூவரை அழைத்து வந்தார்; எனக்கு இரத்தம் தலைக்கேறுவது தெரிந்தது..மூவரில் ஒருவர் - தென்றல். \"What are the chances\" என்று ஆச்சிரியம் அடைந்தேன். ஒவ்வொருவராக அறிமுகம் செய்து கொள்ள, என்னைப்பார்த்து ஒரு மில்லி மீட்டர் அதிகம் சிரித்தாள். இருக்கைக்குச் சென்றதும், விசைப்பலகையில் என் படபடப்பை டைப்படித்தேன்.\nஓரிரு நாட்களில் பணி நிமித்தமாக பேசிக்கொண்டோம் - அவள் அதிகமாகவும், நான் சிக்கனமாகவும். \"நீங்க ரொம்ப 'reserved'-ஆ இருக்கீங்க\" என்றாள். நான் சிரித்தேன் - மீண்டும் சிக்கனமாக.\n\"இதயத்தை முன்பதிவு செய்தவள் கூறினாள் -\n' நீங்க ரொம்ப reserved'\"\nஒரு நாள் காலை அவளிடமிருந்து அழைப்பு வந்தது.\n\"அவள் அழைக்கும் போது செல்கின்றன\n' நான் வர ஒரு 5 மினிட்ஸ் ஆகும், டிரைவர கொஞ்சம் வெய்ட் பண்ணச் சொல்றீங்களா' ' நிறையவே வெய்ட் பண்ணச் சொல்றேங்க' என்று வழிந்தேன். பேருந்து வரும் முன்னரே வந்து சேர்ந்தாள்.\n\"உங்க caller tone நல்லாருக்கு - என்ன படம்\n ஆங்கிலப் பாடல்கள் தான் கேப்பீங்களோ\".\n\"இல்லைங்க, நீங்க தமிழ் பேசினாலும் கேப்பேன்\".\n உங்கள reservedனு தப்பா எடை போட்டுட்டேன்\", என்று சிரித்தாள்.\nஒரு நாள் team-ல் அனைவரும் இரவு உணவிற்கு வெளியே சென்றோம். வெகு நேரம் ஆகியும் அவளைக்காணோம்.\nஅவ்வளவு முக்கியம் காதலுக்கும் -\nஎன்று நண்பனுக்கு SMS அனுப்பினேன்.\nகொஞ்சம் தாமதமாய் வந்தவள் என்னருகில் அமர்ந்திருந்த அரவிந்தை அடுத்த இருக்கைக்கு மாறச்சொல்லிவிட்டு என்னருகில் அமர்ந்து கொண்டாள். எல்லோரும் என்னை அர்த்தமாய்ப் பார்க்க, \" நீங்க மட்டும் தான் நம்ம teamல veg..birds of same feather flock together\" என்று சிரித்தாள். \"அவங்க plateல இருக்கறது கூட birds of same feather தான்\" என்று சமாளித்தாலும் எனக்கு உணவு இறங்கவில்லை. அன்றிரவு உறங்கவில்லை.\nதேனீர் இடைவேளையில் ஒரு நாள், \" நீங்க 'தண்ணீர் தேசம்' படிச்சிட்டிருந்தீங்களே,முடிச்சிட்டீங்களா எனக்குத்தறீங்களா please\" என்றாள். அவளுக்கு வைரமுத்து பிடிக்கும�� என்றும், புத்தகங்கள் படிப்பாள் என்றும் அன்று தெரிந்து கொண்டேன்.\nஒரு வேளை எல்லாம் காரணமாகத்தான் நடக்கிறதா இவள் தான் என்னவளா இவளுக்கு நான் ஏற்ற துணையா என் குடும்பத்தில் இவள் மகிழ்ச்சியாய் இருப்பாளா என் குடும்பத்தில் இவள் மகிழ்ச்சியாய் இருப்பாளா திருமணம் பற்றி முடிவு செய்யும் நிலையில் நான் இருக்கிறேனா திருமணம் பற்றி முடிவு செய்யும் நிலையில் நான் இருக்கிறேனா\" என்றெல்லாம் ஒரு மாதத்திற்கு மண்டையைப் பிய்த்துக் கொண்டிருந்தேன். கவிதைக்காய்க் காதலிக்கப் போய் இப்படி மூளையைப் பிராண்ட வேண்டியிருக்கிறதே என்று நொந்து போனேன். முடிவெடுக்கும் தைரியம் இல்லாமல், அவளிடமிருந்து விலக ஆரம்பித்தேன்.\nஅதிகம் துடித்தது - காதல் -\nஎன்று சென்றது நண்பனுக்கு SMS.\nசென்ற வாரம் அவளிடமிருந்து email வந்திருந்தது - அவள் திருமண வாழ்க்கை மகிழ்வாய் இருப்பதாகவும், தான் விரும்பியது போலிருப்பதாகவும். அதோடு, என்னுடனான நட்பு வினோதமானது என்றும் - நாங்கள் தொடர்பற்று போனதில் வறுத்தம் அடைவதாகவும்.\nபல்லியின் வால் கடைசியாய் ஒரு முறை துடித்தது.\nபின்னர் கதையில் சில twistகள் வந்து, தென்றலே என் வாழ்க்கைத் துணையானாள். நேற்று திடீரென கேட்டாள் \"ஏன் நீ இப்போலாம் கவிதை எழுதுறதில்ல\"; \"கவிதை எழுத கோபம் வேணும், சோகம் வேணும், குறைந்த பட்சம் காதல் தோல்வியாவது வேணும்\"; \" நீ என்னைக் கல்யாணம் பண்ணிக்கிட்டதே காதல் தோல்விதானே\" என்று சிரித்தாள் - என் மனைவியாகிய தேவதை.\n) ஆக்க இன்னொரு climax எழுதிட்டேன் :)\nclimax 2 - இதுதான் எனக்கு பிடிச்சிருக்கு.. :)\n//பல்லியின் வால் கடைசியாய் ஒரு முறை துடித்தது. - தொட்டுடீங்க பாஸ்\nஆனா கதை ரொம்ப ரொம்ப குறுங்கதை. சீக்கிரமா முடிஞ்சிடுச்சு...\nஹ்ம்ம்ம்....என்னமோ நடக்குது...மர்மமாய் இருக்குது.... :)\nசில இடங்களில் புன்னகைத்தேன் பூபி......\n//கவிதை எழுத கோபம் வேணும், சோகம் வேணும், குறைந்த பட்சம் காதலாவது வேணும்//\n//\"இதயத்தை முன்பதிவு செய்தவள் கூறினாள் -\nஅவ்வளவு முக்கியம் காதலுக்கும் -\nகாத்திருப்பு\" // * பூபியின் சுய ரூபம்.... :) தாங்கல சாமீ....... *\nநீ இன்னும் நிறைய தமிழிலும் எழுதலாமே :)\n ஆங்கிலப் பாடல்கள் தான் கேப்பீங்களோ\".\n\"இல்லைங்க, நீங்க தமிழ் பேசினாலும் கேப்பேன்\"//\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200447-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/2011/04/%E0%AE%88%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%9C%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88/", "date_download": "2019-04-22T18:09:42Z", "digest": "sha1:Z5DVQGJ7QED2RKL5X46YFH2HDGZT2QIA", "length": 20606, "nlines": 173, "source_domain": "chittarkottai.com", "title": "ஈஸ்ட்ரோஜன் இழப்பை இயற்கையாக.. « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nஅலுவலகம் செல்பவர்களுக்கு அத்தியாவசியமான குறிப்புகள்\nமழை வந்தது முன்னே; நோய் வரும் பின்னே;\nஅல்சர் – அசிடிட்டிக்கான அசத்தல் ரெசிபிக்கள்\nகுளிர்கால நோய்களை தடுக்க எளிய டிப்ஸ்\nஎலும்பில் ஏற்படும் வலிகளும் அறிகுறிகளும்\nகுழந்தை அழுது கொண்டே இருக்கிறதா\nஅன்பைவிட சுவையானது உண்டா -சிறுகதை\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (11) கம்ப்யூட்டர் (11) கல்வி (120) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (48) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,207) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (132) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 5,341 முறை படிக்கப்பட்டுள்ளது\nஒருவரின் வாழ்க்கை மற்றும் ஆரோக்கியத்தில், ஹார்மோன்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஹார்மோன்களால் ஏற்படும் பெரும்பாலான பிரச்னைகளான கர்ப்பப்பையின் உள்படலம் வெளிவளர்தல், மாதவிடாய்க்கு முந்தைய மன அழுத்தம் மற்றும் சினைப்பை கட்டிகள் ஆகியவை ஈஸ்ட்ரோஜன் அதிகமாக சுரப்பதாலேயே ஏற்படுகின்றன. எனவே, சத்தான உணவு வகைகளை சாப்பிட்டு, ஹார் மோன்களை எவ்வாறு சமநிலையில் வைத்துக் கொள்வது என்பதற்காக சில தகவல்கள்…\nஅதிக பழங்கள் மற்றும் காய்கறிகள் சாப்பிட வேண்டும்:\nபழங்கள் மற்றும் காய்கறிகளில் நோய் எதிர்ப்பு சக்தி நிறைந்து காணப்படுகிறது. தினமும், இரண்டு அல்லது மூன்று பழங்கள் சாப்பிடுவதோடு, சாலட்கள் மற்றும் காய்கறிகளையும் உண��ில் சேர்த்துக் கொள்ள வேண்டும். பீன்ஸ் மற்றும் பருப்பு வகைகளை அதிகளவு சாப்பிட வேண்டும். இவை உடலில் சுரக்கும் அதிகப்படியான ஈஸ்ட்ரோஜன் ஹார்மோனை வெளியேற்ற உதவுகிறது.\nரசாயன கலப்பின்றி இயற்கை முறையில் உருவாக்கப்படும் உணவுகள், உடலுக்கு சிறந்தது. இவற்றால், கல்லீரல் நன்கு செயல்பட்டு, அதிகப்படியான ஹார்மோன்களை வெளியேற்ற உதவுகிறது.\nபைட்டோ ஈஸ்ட்ரோஜன் நிறைந்த உணவுகள்:\nஉணவுகளில் இயற்கையாக காணப்படும் பைட்டோ ஈஸ்ட்ரோஜன், பெண்களுக்கான ஹார்மோன்களை சமநிலைப்படுத்த உதவுகிறது. அனைத்து வகை பழங்கள், காய்கறிகள் மற்றும் பருப்பு வகைகள் ஆகியவற்றிலும், ஈஸ்ட்ரோஜன் காணப்படுகிறது. ஆனால், அவை “ஐசோபிளாவின்’ என்ற வடிவிலேயே அதிக பலன் தருகிறது. இவை, சோயா மற்றும் கொண்டைக்கடலை ஆகியவற்றில் அதிகளவு காணப்படுகிறது.\nநல்ல கொழுப்பு நிறைந்த உணவுகள்:\nஒமீகா – 3 கொழுப்பு நிறைந்த உணவுகளை முறையாக சாப்பிட வேண்டும். இவை, எண்ணெய் சத்து நிறைந்த மீன்கள், பாதாம், அக்ரூட் போன்ற பருப்பு வகைகள், சூரியகாந்தி விதைகள் மற்றும் பூசணிக்காய் ஆகியவற்றில் அதிகளவு காணப்படுகிறது. மாதவிடாயின் போது ஏற்படும் வலியை தடுக்கும் தன்மை இந்த <உணவுகளில் காணப்படுகிறது.\nஅதிகளவு தண்ணீர் குடிக்க வேண்டும்:\nநமது உடல் 70 சதவீதம் தண்ணீரால் ஆனது. தண்ணீர் உடல் செயல்பாடுகளுக்கு உதவுகின்றன. தினமும் 2.5 லி., முதல் 3 லி., வரை தண்ணீர் குடிக்க வேண்டும். மூலிகை டீ மற்றும் இளநீர் ஆகியவையும் குடிக்கலாம். டீ, காபி போன்ற காபின் நிறைந்த பானங்களை முடிந்த வரை தவிர்ப்பது நல்லது. காபின், உடலில் ஹார்மோன் சமநிலையை பராமரிக்கும் ஊட்டச்சத்தின் ஆற்றலை குறைக்கும் வாய்ப்பு உள்ளது.\nபெண்களுக்கான ஹார்மோன் களை சமநிலைப்படுத்துவதில், நார்ச்சத்துக்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. பழங்கள், காய்கறிகள் மற்றும் தானியங்களில் காணப்படும் நார்ச்சத்து, ஈஸ்ட்ரோஜன் அளவை குறைக்கிறது. உடலில் காணப்படும் பழைய ஈஸ்ட்ரோஜனை வெளியேற்றும் நிகழ்வு, மற்ற பெண்ளோடு ஒப்பிடும் போது, அதிக நார்ச்சத்து நிறைந்த உணவுப் பொருட்களை சாப்பிடும் பெண்களின் உடலில் மூன்று மடங்கு அதிகமாக செயல்படுகிறது.\nஈஸ்ட்ரோஜன் போன்ற ரசாயனமான “சென்ஈஸ்ட்ரோஜன்கள்’ பூச்சி மருந்துகள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களில் காணப்படுகின்றன. இவை, ��ல்வேறு ஆரோக்கிய குறைபாடுகளை தோற்றுவிக்கின்றன. உடல் எடை அதிகம் உடையவர்களுக்கு, இந்த ரசாயனம் அதிகளவு காணப்படும்.\nகொழுப்பு நிறைந்த உணவுகளான வெண்ணெய் மற்றும் இறைச்சி ஆகியவற்றை பிளாஸ்டிக் உறையில் சேமிப்பது, பிளாஸ்டிக் கன்டெய்னர்களில் உணவுகளை வைத்து, அவற்றை மைக்ரோவேவ் ஓவனில் சூடுபடுத்துவது ஆகியவற்றை தவிர்க்க வேண்டும். அதிகளவு கொழுப்பு நிறைந்த உணவுகளை சாப்பிடும் போது, உடலில் அதிகளவு, “சென்ஈஸ்ட்ரோஜன்கள்’ சேருகின்றன என்பதை மறக்கக் கூடாது. எனவே, ஆரோக்கிய உணவு முறை மற்றும் உடற்பயிற்சியை பின்பற்றி ஆரோக்கிய வாழ்வு வாழலாம்.\nபருமனை குறைக்க உதவும் இயற்கை மருத்துவ வழிகள்\nகுழந்தைகளுக்கு 10 சூப்பர் உணவுகள் \n45 வயதை தொட்டாச்சா இதெல்லாம் தேவை\nஎப்போதும் இளமையாக இருக்க 21 உணவு குறிப்புகள்\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nஷஅபான் மாத சிறப்புகளும் பித்அத்களும்\nஎன்ன தான் நடக்கிறது கூடங்குளத்தில்…\nசர்க்கரை நோய் – விழிப்புணர்வு 4\nசூரிய ஒளி மின் உற்பத்தி\nசும்மா என்று சுலபமா சொல்லிவிடலாமா\nஅட்டகாசமான சுவையில் 30 மசாலா குருமா – 3\nசிறுநீரை நீண்ட நேரம் அடக்குவதால் சந்திக்கும் ஆபத்துக்கள்\nஎன்ன இல்லை சோற்றுக் கற்றாழையில்\nவீடுகளில் ரூ.1 1/2 லட்சம் செலவில் சூரிய ஒளி மின்சாரம்\nநீர்மூழ்கி கப்பல் இயங்குவது எப்படி\nஆக்க மேதை தாமஸ் ஆல்வா எடிசன்\nசூபித்துவத் தரீக்காக்கள் அன்றும் இன்றும் – 5\nபிளாஸ்டிக் (Plastic) உருவான வரலாறு\nயார் இந்த பண்புகளின் பொக்கிஷம்\nநமது கடமை – குடியரசு தினம்\nடாக்டர் ஜாகீர் ஹுசைன் – கல்வியுடன் சுகாதாரத்தையும், ஒழுக்கத்தையும் கற்றுத்தந்தவர்\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200447-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.theevakam.com/2019/03/19/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A/", "date_download": "2019-04-22T19:09:10Z", "digest": "sha1:HX4CDIVLG4WYDO5UJMXVBBZWJL66VZV3", "length": 32585, "nlines": 520, "source_domain": "www.theevakam.com", "title": "முறையான மருத்துவ சிகிச்சையின் மூலம் ஆஸ்துமாவை கட்டுப்படுத்த முடியுமா? | www.theevakam.com", "raw_content": "\nஇலங்கைக்குள் நுளையும் சர்வதேச பொலிஸார்\nஇலங்கைத் தாக்குதல்களை ஐ.எஸ்.ஐ.எஸ் ஆதரவாளர்கள் இணையத்தில் கொண்டாடினர்\nகொழும்பு – ���ீர்கொழும்பு கட்டுநாயக்க சந்தியில் கிடந்த இரண்டு பொம்மை தலைகளால் பரபரப்பு\nநாட்டில் இடம்பெற்ற குண்டு தாக்குதல்: மேல்மாகாண சபை ஆளுநர் அசாத் சாலியிடம் பயங்கரவாத தடுப்பு பிரிவினர் விசாரணை\nமுஸ்லிம் பெண்களின் பர்தா அணிந்த ஆண் சிக்கினார்\nதங்க நகைகளை இடுப்புக்கு கீழ் அணியக் கூடாது….\nஅதிக நன்மைகளை அள்ளப்போகும் ராசிக்காரர்கள் யார்…\nதமிழ்நாட்டின் திருமணப் பதிவு சட்டம் குறித்து உங்களுக்கு தெரியுமா..\nமீண்டும் ஊரடங்கு சட்டம் அமுலாகிறது\nHome ஆரோக்கியச் செய்திகள் முறையான மருத்துவ சிகிச்சையின் மூலம் ஆஸ்துமாவை கட்டுப்படுத்த முடியுமா\nமுறையான மருத்துவ சிகிச்சையின் மூலம் ஆஸ்துமாவை கட்டுப்படுத்த முடியுமா\nமுறையான மருத்துவ சிகிச்சையின் மூலமாக சர்க்கரை வியாதி மற்றும் ரத்தக்கொதிப்பு நோய்களை கட்டுப்பாட்டில் வைத்து கொள்வதை போல ஆஸ்துமாவை கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ளலாம்.\nஆஸ்துமா ஒரு வகையான ஒவ்வாமை மற்றும் அழற்சி நோய். நாம் சுவாசிக்கும் காற்றில் உள்ள சில தூண்டும் பொருட்களால் நமது மூச்சு குழாய் சுருங்கியும், அழற்சியின் காரணமாக அதன் உட்பகுததி தடித்தும் விடுகிறது. இதன் விளைவாக மூச்சு குழாய் வழியாக காற்று உள்ளே செல்வதும் வெளியே வருவதும் கடினமாகிறது. இதனால் மூச்சிரைப்பு, இருமல் ஏற்படுகிறது.\nஆஸ்துமாவில் மூன்று நிலைகள் உள்ளது. குறைந்த அளவு, அதிகளவு, மிக அதிகளவு ஆஸ்துமா என மூன்று நிலையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. ஆஸ்துமா சிகிச்சையில் ஸ்டீராய்டு மருந்துகள் உபயோகிப்பதால் அவற்றின் நிலைகளுக்கு ஏற்ப மருந்தின் அளவு குறைக்கப்படும். மிக அரிதாக மூச்சுத் திணறல் ஏற்படும் ஆரம்ப நிலையில் உள்ளவர்களுக்கு மிகக் குறைந்த அளவு ஸ்டீராய்டு உள்ள மருந்துகளே உபயோகப்படுத்தப்படும்.\nஇந்த நிலையில் ஸ்டீராய்டின் பாதிப்பு இருக்காது. அதிகம் மற்றும் மிக அதிகம் நிலையில் உள்ளவர்களுக்கு ஸ்டீராய்டுகள் அதிகரித்துக் கொண்டே செல்லும். அதிகளவு ஸ்டீராய்டுகள் உடலுக்கு மிகக் கெடுதி என்பதால் தொடர் சிகிச்சையில் ஆஸ்துமா கட்டுப்படுத்தப்பட்டு மிக அதிக அளவிலிருந்து படிப்படியாக குறைக்கப்பட்டு மிகக் குறைந்த அளவு ஸ்டீராய்டு உள்ள மருந்துகளே பரிந்துரைக்கப்படும்.\nஆஸ்துமாவை கட்டுப்படுத்த முக்கியமாக அவர்களுக்கு ஒப்புக் கொள்ளாத உணவு, இனிப்பு வகைகளைத் தவிர்ப்பது, குளிர் காலங்களில் அதிக குளிர்ச்சியானவற்றை உண்ணாமல் தவிர்ப்பது, முறையான டயட், வீட்டில் தூசி படியாமல் பார்த்துக் கொள்வது, வெளியே செல்லும்போது முகத்திற்கு மாஸ்க் அணிந்து செல்வது போன்றவற்றால் இதை கட்டுக்குள் வைத்திருக்க முடியும். இதற்கு நிரந்தர தீர்வு என்பது கிடையாது.\nஆரம்ப நிலையில் உள்ளவர்களுக்கு இன்ஹேலரை பயன்படுத்துவதால் எந்த பக்க விளைவுகளும் ஏற்படாது. ஆனால், மிக அதிகளவு கடைசி நிலையில் உள்ளவர்களுக்கு மருந்தில் அதிகளவு ஸ்டீராய்டு பயன்படுத்தப்படுவதால் பக்கவிளைவுகள் இருக்கும். ஆனால், ஆஸ்துமாவின் தீவிரத்தின் காரணமாக இவற்றின் மூலமே சிகிச்சை அளிக்கப்பட்டு பின் ஸ்டீராய்டின் அளவு படிப்படியாக குறைக்கப்படும்.\nமுதுமை தோற்றத்தை தடுத்து இளமை தோற்றம் தரும் எண்ணெய் மசாஜ்\nமுன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னாகொட, வாக்குமூலம் வழங்குவதற்காக இன்றும் CID இல் ஆஜரானார்…\nதமிழர்களே இனிமேல் எந்த பழத்தின் தோலையும் தூக்கி வீசாதீங்க\n60 நொடிகளில் கொடிய மாரடைப்பைத் தடுக்கும் அற்புத மருந்து கண்டுப்பிடிப்பு …\nகொள்ளு சாப்பிடுவதால் இவ்வளவு நன்மையா \nசத்து நிறைந்த வெள்ளரிக்காய் தக்காளி சாலட்\nபுரத குறைபாடும் அதன் விளைவுகளும்\nமலட்டுத் தன்மையை நீக்கும் இயற்கை மூலிகை…\nஇரவில் வெந்நீர் குடிப்பது உடலுக்கு நல்லதா\nஇஞ்சி உடல் எடையை குறைக்குமா \nமஞ்சளில் இருக்கும் நமக்கே தெரியாத உண்மைகள்…..\nஉங்கள் குழந்தைகள் அதிகநேரம் போனில் செலவிடுகிறார்களா \nதேநீரில் ஒரு வகையான பிளாக் டீ பருகுவது உடலுக்கு ஆரோக்கியமானதா\nஊறுகாய் சாப்பிடுவோருக்கு உடலில் ஏற்படும் பிரச்சனைகள்…\nஇலங்கை மீதான தாக்குதல் குறித்து அதிர்ச்சியடைந்துள்ள கனடிய பிரதம மந்திரி\nகொழும்பில் விநியோகிக்கும் குடிநீரில் விஷம் கலந்துள்ளதா\nஇலங்கையை விட்டு அவசரமாக வெளியேறும் வெளிநாட்டவர்கள்\nவிடுதலைப் புலிகளின் காலத்தில் கூட இப்படி நடந்ததில்லை – மஹிந்த\nஇலங்கையில் இன்றுமுதல் அவசரகால நிலை பிரகடனம்\nதேசிய துக்க தினமாக நாளைய தினம் பிரகடனம்\nகுண்டு வெடிப்பில் பலியான அவுஸ்திரேலியர்கள்\nஇலங்கை சர்வதேச விமான நிலையத்தில் வெடிகுண்டு\nமட்டக்களப்பு தேவாலயத் தாக்குதல் தற்கொலைதாரியின் சீ.சீ.டி.வி காணொளி வெளியானது\nவட இந்தியாவில் செம்ம மாஸ் காட்டிய பரியேறும் பெருமாள்\nசினிமாவை விட்டுவிட்டு போன பிரபல நடிகை மீண்டும் எடுத்த அதிரடி முடிவு\nமுதன் முதலாக பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் பிரபல நடிகை\nதங்க நகைகளை இடுப்புக்கு கீழ் அணியக் கூடாது.. ஏன் தெரியுமா..\nதமிழ்நாட்டின் திருமணப் பதிவு சட்டம் குறித்து உங்களுக்கு தெரியுமா..\nஎரிபொருள் நிரப்பு நிலையங்களில் பலத்த பொலிஸ் பாதுகாப்பு\n16 வயது சிறுவனை உயிருடன் புதைத்த பெற்றோர்…\nதற்கொலை குண்டுதாரிக்கும் அரசியல் வாதிக்கும் தொடர்பா\nவத்தளையில் சந்தேகத்திற்கிடமான வேன் அதிரடிப்படையினரால் சுற்றிவளைப்பு\nமோடியிடம் இருந்து இலங்கைக்கு பறந்த அவசர செய்தி\nஅஜித்கிட்ட உள்ள பிரச்சனையே இது தான், முன்னாள் நடிகை ஓபன் டாக்\nமூன்று நாட்களில் இத்தனை கோடி வசூலா காஞ்சனா-3….\nமெகா ஹிட் பட இயக்குனரின் இயக்கத்தில் நயன்தாரா, யார் தெரியுமா\nதனது மனைவி ஐஸ்வர்யாராய் மற்றும் மகளின் குளியல் போட்டோவை வெளியிட்ட அபிஷேக் பச்சன்\nஜீ தமிழ் டிவி யாரடி நீ மோகினி சீரியல் நடிகர் ஸ்ரீ-க்கு ஒரு நாள் சம்பளம் மட்டும் இவ்வளவா\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nதமிழர்களே இனிமேல் எந்த பழத்தின் தோலையும் தூக்கி வீசாதீங்க\nஉயிரை பறிக்கும் மீன்.. மக்களே எச்சரிக்கை\n60 நொடிகளில் கொடிய மாரடைப்பைத் தடுக்கும் அற்புத மருந்து கண்டுப்பிடிப்பு…\nசிசேரியன் செய்த பெண்கள் கண்டிப்பாக தெரிந்துகொள்ள வேண்டிய 10 விடயங்கள்\nவிஷால் மிரட்டும் அயோக்யா படத்தின் கலக்கல் ட்ரைலர் இதோ\nஒவ்வொரு குடும்ப பெண்ணிற்கும் இது சமர்ப்பணம்..பெண்களும் அவதானிக்க வேண்டிய காணொளி\nசொந்த கட்சியே கழுவி ஊற்றும் ஜோதிமணி.\nஈழத்துப் பெண்ணை திருமணம் செய்துகொண்ட வெளிநாட்டவர்\nநடுவானில் விமானத்தை துரத்திய பறக்கும் தட்டுகள்\nமிதுன ராசிக்காரர்கள் வாழ்வில் அதிர்ஷ்டம் பெருக வேண்டுமா..\nஇந்த ராசிக்காரங்க எடுக்கும் முடிவுகள் எப்போதும் தவறாகத்தான் இருக்குமாம்…. ஏன் தெரியுமா\nஉங்கள் திருமண வாழ்விற்கு சற்றும் ஒத்துப்போகாத ராசிகள் எவை தெரியுமா\n வாழ்வில் அதிர்ஷ்டங்கள் அதிகம் ஏற்பட வேண்டுமா\nமூலம் நட்சத்திர தோஷத்தை போக்கணுமா\n42 வயசுல வடிவு அழகோட இருந்தா தப்பா…\nஉருளைக்கிழங்கை இப்படி யூஸ் பண்ணுங்க\nசீக்கிரம் ���ெள்ளையாக இந்த மாஸ்க் மட்டும் போதும்\nநீண்ட கருகருவென கூந்தலை பெற வேண்டுமா\nகாத்தாடி நூலில் தற்கொலை செய்துகொண்ட பச்சை கிளி\nமனித உருவம் மாறும் பாம்பு… விசித்திர உண்மைகள்\nபனை ஓழை விநாயகர் எப்படி இருக்கு\n2018 ஆம் ஆண்டிற்கான சிறந்த தாய்க்கான விருது பெறும் பெண்…..\nபுங்குடுதீவு மடத்துவெளி 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nபுங்குடுதீவு மடத்துவெளி 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nகிளி/ வட்டக்கச்சி கட்சன் வீதி\nயாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரம்\nபுங்குடுதீவு மடத்துவெளி 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரம்\nபுங்குடுதீவு 7ம் வட்டாரம் மடத்துவெளி\nபுங்குடுதீவு 7ம் வட்டாரம் மடத்துவெளி\nயாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200447-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.theevakam.com/2019/04/12/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2019-04-22T18:48:28Z", "digest": "sha1:EJFUNUVTI3I7PJBNYP27CJAAKPNYBRJU", "length": 28982, "nlines": 530, "source_domain": "www.theevakam.com", "title": "குழந்தைகளுக்கு பிடிக்கும் பீட்ரூட் குழம்பு செய்வது எப்படி? | www.theevakam.com", "raw_content": "\nஇலங்கைக்குள் நுளையும் சர்வதேச பொலிஸார்\nஇலங்கைத் தாக்குதல்களை ஐ.எஸ்.ஐ.எஸ் ஆதரவாளர்கள் இணையத்தில் கொண்டாடினர்\nகொழும்பு – நீர்கொழும்பு கட்டுநாயக்க சந்தியில் கிடந்த இரண்டு பொம்மை தலைகளால் பரபரப்பு\nநாட்டில் இடம்பெற்ற குண்டு தாக்குதல்: மேல்மாகாண சபை ஆளுநர் அசாத் சாலியிடம் பயங்கரவாத தடுப்பு பிரிவினர் விசாரணை\nமுஸ்லிம் பெண்களின் பர்தா அணிந்த ஆண் சிக்கினார்\nதங்க நகைகளை இடுப்புக்கு கீழ் அணியக் கூடாது….\nஅதிக நன்மைகளை அள்ளப்போகும் ராசிக்காரர்கள் யார்…\nதமிழ்நாட்டின் திருமணப் பதிவு சட்டம் குறித்து உங்களுக்கு தெரியுமா..\nமீண்டும் ஊரடங்கு சட்டம் அமுலாகிறது\nHome சமையல் குறிப்பு குழந��தைகளுக்கு பிடிக்கும் பீட்ரூட் குழம்பு செய்வது எப்படி\nகுழந்தைகளுக்கு பிடிக்கும் பீட்ரூட் குழம்பு செய்வது எப்படி\nகுழந்தைகளுக்கு பீட்ரூட் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று பீட்ரூட்டை வைத்து அருமையான குழம்பு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nகீறிய பச்சைமிளகாய் – 2,\nகுழம்பு மிளகாய் பொடி – 1 டீஸ்பூன்,\nஉப்பு, எண்ணெய் – தேவைக்கு,\nகடுகு, கறிவேப்பிலை – சிறிது.\nபீட்ரூட், வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.\nகடாயில் எண்ணெயை காயவைத்து கடுகு, கறிவேப்பிலை தாளித்த பின்னர் வெங்காயம், பச்சைமிளகாய் சேர்த்து வதக்கவும்.\nவெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளி சேர்த்து குழைய வதக்கவும்.\nதக்காளி நன்றாக வதங்கியதும் பீட்ரூட், உப்பு, குழம்பு மிளகாய் பொடி சேர்த்து கலந்து 1 டம்ளர் தண்ணீர் ஊற்றி வேகவிடவும்.\nநன்றாக வெந்து தண்ணீர் சுண்டியதும் இறக்கவும்.\nசூப்பரான பீட்ரூட் குழம்பு ரெடி.\nபிரேசிலின் ரியோ டீ ஜெனிரோ நகரில் கனமழை, வெள்ளத்துக்கு 9 பேர் பலி\nசீனாவில் சரக்கு ரெயில் தடம்புரண்டு விபத்து…\nஉங்கள் வீட்டிலையே ஜிலேபி செய்வது எப்படி தெரியுமா \nசத்து நிறைந்த எலுமிச்சை அவல் செய்வது எப்படி\nவெயிலுக்கு குளுமையான மசாலா மோர்\nசூப்பரான ஸ்நாக்ஸ் எக் ஃபிங்கர்ஸ்\nஸ்பைசி மீன் வறுவல் செய்வது எப்படி தெரியுமா \nசேமியா இறால் பிரியாணி செய்யும் முறை..\nசத்தான ஸ்நாக்ஸ் கேழ்வரகு இனிப்பு கொழுக்கட்டை செய்வது எப்படி தெரியுமா \nஓட்ஸ், கோதுமை ரவை சேர்த்து இட்லி செய்வது எப்படி…\nசமையல் அறையில் கட்டாயம் நாம் செய்ய கூடாத 10 விஷயங்கள்..\nவெள்ளரிக்காய் கூட்டு செய்வது எப்படி\nசூப்பரான ஸ்நாக்ஸ் ஜவ்வரிசி போண்டா செய்வது எப்படி தெரியுமா \nஆந்திரா ஸ்டைல் பன்னீர் கிரேவி செய்வது எப்படி\nஇலங்கை மீதான தாக்குதல் குறித்து அதிர்ச்சியடைந்துள்ள கனடிய பிரதம மந்திரி\nகொழும்பில் விநியோகிக்கும் குடிநீரில் விஷம் கலந்துள்ளதா\nஇலங்கையை விட்டு அவசரமாக வெளியேறும் வெளிநாட்டவர்கள்\nவிடுதலைப் புலிகளின் காலத்தில் கூட இப்படி நடந்ததில்லை – மஹிந்த\nஇலங்கையில் இன்றுமுதல் அவசரகால நிலை பிரகடனம்\nதேசிய துக்க தினமாக நாளைய தினம் பிரகடனம்\nகுண்டு வெடிப்பில் பலியான அவுஸ்திரேலியர்கள்\nஇலங்கை சர்வதேச விமான நிலையத்தில் வெடிகுண்டு\nமட்டக்களப்பு தேவால��த் தாக்குதல் தற்கொலைதாரியின் சீ.சீ.டி.வி காணொளி வெளியானது\nவட இந்தியாவில் செம்ம மாஸ் காட்டிய பரியேறும் பெருமாள்\nசினிமாவை விட்டுவிட்டு போன பிரபல நடிகை மீண்டும் எடுத்த அதிரடி முடிவு\nமுதன் முதலாக பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் பிரபல நடிகை\nதங்க நகைகளை இடுப்புக்கு கீழ் அணியக் கூடாது.. ஏன் தெரியுமா..\nதமிழ்நாட்டின் திருமணப் பதிவு சட்டம் குறித்து உங்களுக்கு தெரியுமா..\nஎரிபொருள் நிரப்பு நிலையங்களில் பலத்த பொலிஸ் பாதுகாப்பு\n16 வயது சிறுவனை உயிருடன் புதைத்த பெற்றோர்…\nதற்கொலை குண்டுதாரிக்கும் அரசியல் வாதிக்கும் தொடர்பா\nவத்தளையில் சந்தேகத்திற்கிடமான வேன் அதிரடிப்படையினரால் சுற்றிவளைப்பு\nமோடியிடம் இருந்து இலங்கைக்கு பறந்த அவசர செய்தி\nஅஜித்கிட்ட உள்ள பிரச்சனையே இது தான், முன்னாள் நடிகை ஓபன் டாக்\nமூன்று நாட்களில் இத்தனை கோடி வசூலா காஞ்சனா-3….\nமெகா ஹிட் பட இயக்குனரின் இயக்கத்தில் நயன்தாரா, யார் தெரியுமா\nதனது மனைவி ஐஸ்வர்யாராய் மற்றும் மகளின் குளியல் போட்டோவை வெளியிட்ட அபிஷேக் பச்சன்\nஜீ தமிழ் டிவி யாரடி நீ மோகினி சீரியல் நடிகர் ஸ்ரீ-க்கு ஒரு நாள் சம்பளம் மட்டும் இவ்வளவா\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nதமிழர்களே இனிமேல் எந்த பழத்தின் தோலையும் தூக்கி வீசாதீங்க\nஉயிரை பறிக்கும் மீன்.. மக்களே எச்சரிக்கை\n60 நொடிகளில் கொடிய மாரடைப்பைத் தடுக்கும் அற்புத மருந்து கண்டுப்பிடிப்பு…\nசிசேரியன் செய்த பெண்கள் கண்டிப்பாக தெரிந்துகொள்ள வேண்டிய 10 விடயங்கள்\nவிஷால் மிரட்டும் அயோக்யா படத்தின் கலக்கல் ட்ரைலர் இதோ\nஒவ்வொரு குடும்ப பெண்ணிற்கும் இது சமர்ப்பணம்..பெண்களும் அவதானிக்க வேண்டிய காணொளி\nசொந்த கட்சியே கழுவி ஊற்றும் ஜோதிமணி.\nஈழத்துப் பெண்ணை திருமணம் செய்துகொண்ட வெளிநாட்டவர்\nநடுவானில் விமானத்தை துரத்திய பறக்கும் தட்டுகள்\nமிதுன ராசிக்காரர்கள் வாழ்வில் அதிர்ஷ்டம் பெருக வேண்டுமா..\nஇந்த ராசிக்காரங்க எடுக்கும் முடிவுகள் எப்போதும் தவறாகத்தான் இருக்குமாம்…. ஏன் தெரியுமா\nஉங்கள் திருமண வாழ்விற்கு சற்றும் ஒத்துப்போகாத ராசிகள் எவை தெரியுமா\n வாழ்வில் அதிர்ஷ்டங்கள் அதிகம் ஏற்பட வேண்டுமா\nமூலம் நட்சத்திர தோஷத்தை போக்கணுமா\n42 வயசுல வடிவு அழகோட இருந்தா தப்பா…\nஉருளைக்கிழ���்கை இப்படி யூஸ் பண்ணுங்க\nசீக்கிரம் வெள்ளையாக இந்த மாஸ்க் மட்டும் போதும்\nநீண்ட கருகருவென கூந்தலை பெற வேண்டுமா\nகாத்தாடி நூலில் தற்கொலை செய்துகொண்ட பச்சை கிளி\nமனித உருவம் மாறும் பாம்பு… விசித்திர உண்மைகள்\nபனை ஓழை விநாயகர் எப்படி இருக்கு\n2018 ஆம் ஆண்டிற்கான சிறந்த தாய்க்கான விருது பெறும் பெண்…..\nபுங்குடுதீவு மடத்துவெளி 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nபுங்குடுதீவு மடத்துவெளி 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nகிளி/ வட்டக்கச்சி கட்சன் வீதி\nயாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரம்\nபுங்குடுதீவு மடத்துவெளி 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரம்\nபுங்குடுதீவு 7ம் வட்டாரம் மடத்துவெளி\nபுங்குடுதீவு 7ம் வட்டாரம் மடத்துவெளி\nயாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200447-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ntrichy.com/vengayamanti-workers/", "date_download": "2019-04-22T18:36:45Z", "digest": "sha1:BMISKPXG6YU2H6MDADYZFIUE7EJ5CYTB", "length": 6927, "nlines": 99, "source_domain": "ntrichy.com", "title": "திருச்சி காந்தி மார்க்கெட் சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு பணி பாதுகாப்பு வழங்க கோரி அனைத்து தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - NTrichy", "raw_content": "\nதிருச்சி காந்தி மார்க்கெட் சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு பணி பாதுகாப்பு வழங்க கோரி அனைத்து தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்\nதிருச்சி காந்தி மார்க்கெட் சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு பணி பாதுகாப்பு வழங்க கோரி அனைத்து தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்\nதிருச்சி காந்தி மார்க்கெட் சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு பணி பாதுகாப்பு வழங்க கோரி அனைத்து தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்\nதிருச்சியில் நூற்றாண்டு பழமைவாய்ந்த காந்தி மார்க்கெட் இயங்கி வருகிறது. போக்குவரத்து நெரிசல் காரணமாக அந்த மார்க்கெட் கல்லிக்குடி பகுதிக்கு இடமாற்றம் செய்யப்பட உள்ளது.இந்ந��லையில் காந்தி மார்க்கெட்டில் இயங்கி வரும் வெங்காய மண்டியை அதன் உரிமையாளர்கள் பழைய பால்ப்பண்ணை பகுதியில் இடமாற்றம் செய்துள்ளனர்.அங்கு காந்தி மார்க்கெட்டில் பணி புரிந்த பணியாளர்களுக்கு பணி வழங்காமல் புதிதாக ஆள் சேர்த்துள்ளதாக குற்றம்சாட்டியும் அங்கு நீண்ட காலமாக பணி புரிந்தவர்களுக்கு தான் வேலை வழங்க வேண்டும், சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு பணி பாதுகாப்பு வழங்க வேண்டும் என வலியுறுத்தி காந்தி மார்க்கெட் சுமைப்பணி தொழிலாளர்கள் சங்க கூட்டமைப்பினர் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nதிருச்சி பி.இ., டிப்ளமோ மாணவர்களுக்கு வெல்டிங் தொழில்நுட்ப பயிற்சி\nதிருச்சி புதிய வெங்காயமண்டி விரைவில் செயல்பாட்டுக்கு வரும் சுமை தூக்கும் கூலித்தொழிலாளர்கள் சங்கத்தலைவர் நம்பிக்கை\nதிருச்சில் உடல் நலம் காக்க.. மாரத்தான் ஓடிய மாணவர்கள்\nதிருச்சி தேசியக் கல்லூரியில் மாணவர்கள் சேர்க்கை விறுவிறுப்பு\nதிருச்சி அருகே தேர்தல் புறக்கணிப்பு செய்த கிராமம்\nதிருச்சி திருவானைக்கோவிலில் புடவை கட்டி வரும் அர்ச்சகர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200447-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/2015/12/21/", "date_download": "2019-04-22T18:15:09Z", "digest": "sha1:WK5W3OC3DDU5HJWZHQY76LQFOP3DUMGD", "length": 12395, "nlines": 149, "source_domain": "chittarkottai.com", "title": "2015 December 21 « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nஏலக்காய் – ஒரு பார்வை\nஇந்தியாவில் 100-ல் நான்கு பேருக்கு இதய நோய்\nநோய் எதிர்ப்பை அதிகரிக்கும் ஒரு கரண்டி சர்க்கரை\nகொள்ளையர் மத்தியில் ஒரு கொள்கையாளன் \nநீரிழிவு நோயைச் சமாளிப்பது எப்படி\nமகளிர் இட ஒதுக்கீடு உள்ளொதுக்கீடு\nநேர்மை கொண்ட உள்ளம் – கதை\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (11) கம்ப்யூட்டர் (11) கல்வி (120) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திரும��ம் (48) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,207) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (132) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 1,143 முறை படிக்கப்பட்டுள்ளது\nநம்மைச் சுற்றி எண்ணிலடங்கா எதிரிகள் இருக்கிறார்கள் என்றால், நம்புவீர்களா ஆம், நம்பித்தான் ஆக வேண்டும். நம்மைச் சூழ்ந்திருக்கும் கண்ணுக்கே தெரியாத, பலதரப்பட்ட, தீமை தரும் கிருமிகள்தான் நம் எதிரிகள்\nஉடலின் திசுக்களுக்குள்ளும், உறுப்புகளுக்குள்ளும் புகுந்து ஆக்கிரமிக்கும் கோடிக்கணக்கான நுண்கிருமிகள் எந்த நேரமும் நம்மை ஆட்டிப்படைக்கக் காத்துக்கொண்டிருக்கின்றன. மிகுந்த எச்சரிக்கை உணர்வு உள்ள ஒரு தற்காப்புப் படை மட்டும் நம் உடலில் இல்லாமல்போனால், கிருமிகள் நடத்தும் வேட்டையில் நாம் சுலபமாய்ச் சிக்கி, . . . → தொடர்ந்து படிக்க..\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nவீட்டு மருந்தகத்தில் பப்பாசியும்(பப்பாளி) ஒன்று\nபருக்கள் – அதன் தழும்புகளை நீக்க வீட்டுக்குறிப்புகள்\nமூளை – கோமா நிலையிலும்..\nப்ளூம் பாக்ஸ் – மின்சாரத் தமிழர்\nஉலக அதிசயம் – மனித மூளை\nகால எந்திரம் என்னும் அதிசயம்\nவிண்வெளி மண்டலத்தில் கறுப்பு துவாரம்\nவிவசாயியான ஐஐடி மெக்கானிக்கல் என்ஜீனியர் மாதவன்.\nஉமர் பின் கத்தாப் (ரலி) (v)\nகாகிதம் (பேப்பர்) பிறந்த கதை\nமுன்னோர்களின் வாழ்விலிருந்து பெறும் படிப்பபினைகள்\nசூபித்துவத் தரீக்காக்கள் அன்றும் இன்றும் 8\nஇஸ்லாத்தை தழுவ வேண்டும், ஆனால்…\nபத்மநாபசுவாமி கோயில் – மன்னர் காலத்தின் சுவிஸ் வங்கி\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200447-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://kalakkaldreams.com/yugankalin-pulippu-naavukal-book-review-by-mohammed-batcha/", "date_download": "2019-04-22T18:43:15Z", "digest": "sha1:I6LRLPJUMBVXWX3FEPDTDCFL3WIKGAFE", "length": 13885, "nlines": 224, "source_domain": "kalakkaldreams.com", "title": "யுகங்களின் புளிப்பு நாவுகள் - No.1 Tamil Portal | Tamil Entertainment | Cinema News | Kalakkaldreams", "raw_content": "\nகனவுலகவாசி பாகம் – 1\nகனவுலகவாசி பாகம் – 1\nவிருதுக்கு மணிமகுடம் சூடும் எழுத்தாளர் யூசுப்\nதமிழீழம் சிவக்கிறது – அழித்து விடுங்கள்\nகனவுலகவாசி பாகம் – 1\nவிருதுக்கு மணிமகுடம் சூடும் எழுத்தாளர் யூசுப்\nதமிழீழம் சிவக்கிறது – அழித்து விடுங்கள்\nHome இலக்கியம் புத்தக விமர்சனம் யுகங்களின் புளிப்பு நாவுகள்\nதோழர் மு ஆனந்தனின் ”யுகங்களின் புளிப்பு நாவுகள்”\nஅகநி யின் வெளியீடாக அழகிய வடிமபைப்பில் மிளிர்கிறது. சமுகத்தின்அ வலத்திற்குள் நுழைந்து போராடும் ஒரு போராளியின் கவிதைத் தொகுப்பாகவே நான் இதைப் பார்க்கிறேன்.\nசமுகப் போராளியின் கவிதைகள், வெறும் வார்த்தை ஜாலங்களுக்குள்ளும், வர்ணனைகளுக்குள்ளும் அடங்கி விடுவதில்லை. கோபங்களையும், அவலங்களையும் பதிவு செய்யும் ஆவணங்களாகவே இருக்கும். அதன் நியாயங்களிலிருந்து சற்றும் விலகாமல் நிற்கிறது இதன் கவிதைகள். ஒவ்வொரு கவிதையுமே ஒரு சேதியை சொல்லிவிட்டு நகர்கிறது…மண்டையோட்டைப் பற்றி ஒரு கவிதை எழுதியுள்ளார்,\nவாழ்கிற எலும்புக்கூடுகள் குறித்தா ,\nஎதைக் குறித்து எழுதச் சொல்கிறது. ‘\nஅவரது கற்பனை சிறப்பிற்கு ‘அப்பா முகமூடி ‘என்ற கவிதையில்\nபடுக்கையறையின் போர்வையை உருவினேன்’ – என்று சொல்கிறார். போர்வை தூங்குவதாகக் கற்பனை செய்தது சிறப்பாகவே இருக்கிறது.\n‘மெக்காலேவின் பிள்ளைகள்‘ என்ற கவிதையில் – ஒரு குழந்தை தான் படிக்காத புத்தகத்திற்குத் தாயாகவே மாறிவிடுகிறது.\nஒரு விலை மகளின் பார்வை வெளியாக ‘என் மகள் பெரியவளாகி’ என்ற கவிதையில் ‘அனைத்தையும் கழற்றுகிறவன், இத்துணூண்டை,\n என்று அவளின் இடத்தில் நின்று வினாத் தொடுக்கிறார்.\nகவிஞரின் விவசாய நேர்த்தியைச் சொல்லி செல்லும் கவிதைதான் ‘கொழவு எருத்து’ அவருக்கு விவசாயம் பற்றிய தெளிவு உண்டென்பதை இக்கவிதை வெளிப்படுத்துகிறது.\nன்னு குட்டி ஸ்கூலுக்குச் செல்லும் போது அவளின் விளையாட்டு நாயகர்களோடு செல்வதும் , பதிவெடுப்பின் போது அவர்களும் “எஸ் மேம்” சொல்வதாய் ஒரு கவிதை. குழந்தைகளின் பால்யத்தைத் திருடும் போக்கை எளிமையாகச் சொல்லிவிட்டு நகர்கிறார்.\nபெண்ணின் கண்களை ,’விழி நுங்கில் வெம்மை ஒழுக’ என்று நுங்கோடு ஒப்பிடும் கவிதை ‘நுங்கு வாங்கலையோ..நுங்கு ‘ -அழகான சித்திரம் . இது கூட ஒரு நுங்குக்காரியின் வலியைப் பதிவு செய்கிறது.\n’அம்மாக்களின் செவி பூக்கள்’ என்ற கவிதை யதார்த்தத்தின் பதிவு. அம்மாக்களின் கம்மல்கள் பற்றி …..\n‘மற்றவை நேரில்’ கவிதையின் கடைசி வரிகள் வலியைப் பதிக்கிறது,\nஇந்த நூலிலுள்ள ஒவ்வொரு கவிதையையும் , நாம் சிந்திக்காமல் நகர்த்த முடியாது.\nமக்கள் சேவையில் இணைத்துக் கொள்ளும் நண்பர். மு.ஆனந்தன். அவர்கள் இனியும் தொடர்ந்து எழுத வேண்டும். இது போன்ற ஆக்கங்கள் காலத்திற்கும் பேசப்படும்.\nசிவகாமி பர்வம் – புத்தக விமர்சனம்\nதந்தை பெரியாரின் பெண்ணுரிமை சிந்தனை – புத்தக விமர்சனம்\nசொட்டாங்கல் – புத்தக விமர்சனம்\nகனவுலகவாசி பாகம் – 1\nகலக்கல் ட்ரீம்ஸ் – செய்திகள் 29/1/2019\nவிருதுக்கு மணிமகுடம் சூடும் எழுத்தாளர் யூசுப்\nமேஷம் முதல் கன்னி ராசிவரை ஆவணி மாத பலன்கள்\nபுதுவெள்ளம் – 28. இரும்புப் பிடி\nபதினான்காவது அறை – புத்தக விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200447-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://carnaticmusicreview.wordpress.com/category/tk-rangachari/", "date_download": "2019-04-22T19:13:10Z", "digest": "sha1:TAU5VBFQ3P3UOQGXXYXSFVGDS4INFUNR", "length": 10340, "nlines": 178, "source_domain": "carnaticmusicreview.wordpress.com", "title": "TK Rangachari | கமகம்", "raw_content": "\nஅப்படி இப்படி தட்டித் தடவி நான்கு வருடமாய் சிறியதும் பெரியதுமாய் இதையும் சேர்த்து நூறு பதிவுகள்.\n‘புதுமை’யாய் இருக்கட்டுமே என்று அருண் நரசிம்மனுடன் இணைந்து எழுதியுள்ளேன்.\n1912இல் திருச்சி மாவட்டம் வராஹனேரியில் ஜூன் மூன்றாம் தேதி பிறந்த ஒரு கர்நாடக சங்கீத வித்வானின் நூற்றாண்டு நினைவு விழாவிற்கு நேற்று மாலை சென்றிருந்தோம். சென்னை போக்குவரத்தை எங்கள் வாகனத்தில் கலந்தாலோசித்துக் கதைத்துக் கலைந்து சற்று தாமதமாக சபாவை அடைகையில், ஐந்தரை மணி என்று சொன்ன நேரத்திற்கு விழாவை தொடங்கிவிட்டிருந்தனர் என்பது தெரிந்தது. அவ்விழாவின் சொற்பமான நேர்த்தியான நிகழ்வுகளில் அது முதன்மையானது.\nஅரங்கினுள் ரசிகர்களாய் நாங்கள் எதிர்பார்த்ததைவிடவே நல்ல கூட்டம். அடாணா, கருடத்வனி, கௌரிமனோஹரி, வாகதீஸ்வரி, மாஞ்சி, நீலாம்பரி என்று கச்சேரி மேடைகளில் அரிதான ராகங்களின் ஆலாபனைகளில் சிறந்த நூற்றாண்டு விழா நாயகரின் இன்றும் மனத்தில் நிறையும் இசையின் ஆகர்ஷணம் என்றே எடுத்துக்கொள்வோம். விழா நாயகரின் கொடை பற்றி ஒரு கானொளி பிரஸண்டேஷன் ஓடிக்கொண்டிருந்தது. தோடி மற்றும் கல்யாணி ஆலாபனைகளை அவர் கையாண்ட விதத்திற்கு உதாரணங்களாய் அடுத்தடுத்து ஒலித்த இசைத்துண்டுகள் மனதை நிறைத்தது. ஒரு ராகத்தின் சுருதி பேதம் கேட்டது போலவும் உற்சாகமாகவே இருந்தது.\nதொடர்ந்து படிக்க இங்கே க���ளிக்கவும்\nஉங்கள் மின்னஞ்சலை உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு சந்தாதாரராகி, புதிய பதிவுகள் பற்றிய குறிப்பஞ்சல்களைப் பெறுங்கள்.\nபரிவாதினி/நாத இன்பம் – ஏப்ரல் நாகஸ்வர நிகழ்வு\nபரிவாதினி/நாத இன்பம் - ஏப்ரல் நாகஸ்வர நிகழ்வு\nநாதயோகி பழநி சுப்ரமணிய பிள்ளை\nஎங்கப்பன் வீட்டு சொத்தா கர்நாடக இசை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200447-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.mirrorarts.lk/news/1354-2018-03-26-04-28-40", "date_download": "2019-04-22T18:55:20Z", "digest": "sha1:SIKXDU6BCC4RB4PRVLMYR7323AROFPNG", "length": 8993, "nlines": 130, "source_domain": "tamil.mirrorarts.lk", "title": "காதலருக்கு நன்றி கூறிய நடிகை நயன்தாரா!", "raw_content": "\nகாதலருக்கு நன்றி கூறிய நடிகை நயன்தாரா\nகோலிவுட்டின் சூப்பர் ஜோடி என்று புகழப்படுபவர்கள் இயக்குநர் விக்னேஷ் சிவன் -நயன்தாரா ஜோடிதான். சமூக\nவலைத்தளங்களில் இந்த இணையரின் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வரும் நிலையில், அண்மையில் நடந்த விழாவொன்றில் பொதுமேடையில் காதலருக்கு நயன்தாரா நன்றி தெரிவித்தார்.\nபிரபல ஆங்கில நாளிதழ் நடத்திய (World Of Women 2018) என்ற விழாவில் நயன்தாரா கலந்து கொண்டார். லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்துடன் நீண்ட காலம் ரசிகர்களை தக்க வைத்து திரையுலகில் வெற்றி வலம் வருகிறார் நயன்தாரா. அவரது இந்த சாதனையை பாராட்டும் விதமாக Excellence in entertainment எனும் விருது அவருக்கு வழங்கப்பட்டது.\nஅந்நிகழ்ச்சியில் அவர் பேசிய போது, இந்த விருது மற்ற விருதுகளைப் போலில்லை. இது எனக்கு வித்யாசமான விருதாகும். இந்த விருதை வாங்கும் மற்றவர்கள் என்னை பெரிதும் ஊக்குவிக்கிறார்கள். என்னுடைய வளர்ச்சியின் காரணமான எனது அம்மா, சகோதரருக்கு நன்றி. மற்றும் வருங்கால கணவருக்கும் நன்றி’ என முத்தாய்ப்பாகக் கூறியுள்ளார் நயன்தாரா. மேடையில் முதன்முறையாக தனது காதலை ஒப்புக்கொள்ளும் விதமாக வருங்கால கணவரான விக்னேஷ் சிவனுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.\nஇந்நிகழ்ச்சிக்கு நயன்தாரா அணிந்து வந்த புடவை அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. தற்போது நயனின் இந்தப் படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.\n‘புதிய படைப்புகளால் மண்ணுக்குப் பெருமை சேர்ப்பேன்’ - இளம் கலைஞர் அபிநாத்\nமைசூரு முதல் - ‘81 போயஸ் கார்டன்' வரை... ஜெயலலிதா டைரி குறிப்புகள்\nசெல்வச் சந்நிதி ஆலய வரலாறு.......\nபுருவம் அழகு பெற டிப்ஸ்.....\nஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும் சரியான உணவுப் பழக்க��்\nசினிமா, மோசமான துறை கிடையாது\nவியர்வை - வெப்பம் - வெறுப்பு - வெயிலின் மறுபக்கம்\nபேசா மொழி தமிழ் ஸ்டுடியோ - பாலுமகேந்திரா விருது 2018 - (குறும்படங்களுக்கு மட்டும்)\nசென்னை-28 வெங்கட் பிரபு, 6 அடித்தாரா\nஎனக்கு கடவுள் நம்பிக்கை தானாகவே வந்துவிட்டது\nலுத்புதின் நடித்துள்ள பறந்து செல்லவா\nகிட்டுவின் போராட்டம் வெற்றி பெற்றுவிட்டது.\nஇப்படி ஒரு தமிழ் படத்தை நான் பார்த்ததே இல்லை\nடேட்டிங் செய்ய விரும்பும் வாலிபர் வேலையில் இருக்க வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200447-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/thirunelveli/plastic-ban-over-tamilnadu-from-tomorrow-337804.html?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2019-04-22T18:07:25Z", "digest": "sha1:S7V4I6UKTGH6GUBBKPJM6O3ADXVV32EQ", "length": 18320, "nlines": 220, "source_domain": "tamil.oneindia.com", "title": "எடு அந்த மஞ்சப் பையை.. நாளை முதல் தமிழகத்தில் மீண்டும் பழைய குரல் | Plastic Ban all over Tamilnadu from Tomorrow - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் திருநெல்வேலி செய்தி\n1 hr ago மதுரையில் வெடிகுண்டு நிபுணர்கள் திடீர் சோதனை.. காஜிமார் தெருவில் பரபரப்பு\n1 hr ago ஒரு காலத்தில் டெல்லி கேப்டன்.. இப்போது வேட்பாளர்.. டெல்லி கிழக்கில் பாஜக சார்பாக கம்பீர் போட்டி\n2 hrs ago பாபர் மசூதியை நான்தான் இடித்தேன்.. பாஜக வேட்பாளர் சாத்வியின் கருத்தால் சர்ச்சை.. எப்ஐஆர் பாய்கிறது\n2 hrs ago நாமக்கலில் மருத்துவமனையின் சுவர் இடிந்து விழுந்து விபத்து.. 2 பேர் பலியான பரிதாபம்\nSports ICC World Cup 2019: இந்திய அணி புறப்படுவதில் புதிய சிக்கல்..\nFinance 6 புதிய விமானங்களை களம் இறக்கும் இண்டிகோ..\nAutomobiles பைக் விலையில் கிடைக்கும் மைக்ரோ காரின் எல்பிஜி வேரியண்ட் அறிமுகம் எப்போது...\nLifestyle இந்த ராசிகளில் பிறந்தவர்கள் சரியான சாப்பாட்டு ராமனாக இருப்பார்களாம்.. உங்க ராசியும் இதுல இருக்கா\nMovies அஜித் இல்ல சூர்யாவை இயக்கும் சிவா #Suriya39\nTechnology அசத்தலான ரியல்மி 3 ப்ரோ மற்றும் ரியல்மி சி2 ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்: விலை எவ்வளவு தெரியுமா\nTravel லாச்சென் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation செய்தித்தாளில் வெளியாகும் அங்கீகாரமற்ற பள்ளிகளின் பட்டியல்..\nஎடு அந்த மஞ்சப் பையை.. நாளை முதல் தமிழகத்தில் மீண்டும் பழைய குரல்\nநாளை முதல் அமலாகும் பிளாஸ்டிக் தடை... மீண்டும் வர��கிறது மஞ்சப்பைகள்- வீடியோ\nநெல்லை: \"எடு அந்த மஞ்ச பையை\" என்று சொல்லும் நிலை நாளை முதல் ஏற்பட போகிறது. ஆனால் பிளாஸ்டிக் ஒழிக்கும் முயற்சியை இன்றே எடுத்துவிட்டது ஒரு ஸ்வீட் ஸ்டால்\nதுணிகடை முதல் கறி கடை வரை வீட்டிலிருந்து கிளம்பினாலும், ஹாயாக கையை வீசிக் கொண்டுதான் போவோம். அதற்கு காரணம், எதை பொட்டலம் கட்டினாலும், மூட்டை கட்டினாலும் கடைக்காரர்களே அதை பையில் போட்டு தந்துவிடுவார்கள் என்ற தைரியம்தான்.\nவாங்கிய பொருட்களுக்கு பில் போடும்போதே, இன்னொரு கை அங்கே பரபரவென்று பிளாஸ்டிக்கை விரித்து கொண்டிருக்கும். நீலகிரி உள்ளிட்ட சில மாவட்டங்களில் பிளாஸ்டிக் உபயோகிக்க முற்றிலும் தடை செய்யப்பட்டு, அது நடைமுறையிலும் உள்ளது. கடைக்கு மீன் வாங்க போனால்கூட பேப்பரில்தான் வைத்து சுற்றி தருவார்கள்.\nகுறைந்த விலை, கைக்கு எளிதாக, தூக்கி செல்ல வசதியாக பிளாஸ்டிக் கவர்கள், நாளை முதல் தடை செய்யப்பட்டுள்ளது. ஒட்டு மொத்தமாக பிளாஸ்டிக் ஒழிக்க அரசு நடவடிக்கை எடுத்துவிடவும், பிளாஸ்டிக் விரும்பிகள் திருதிருவென முழிக்கிறார்கள். இதை வரவேற்பதா, எதிர்ப்பதா என தெரியாமல் சிலர் குழம்பியும் உள்ளனர்.\nஇந்நிலையில், நெல்லை கடைத்தெருவில் ஹாரிகா என்ற ஒரு ஸ்வீட் ஸ்டால் உள்ளது. பார்ப்பதற்கு சின்ன கடைதான். ஆனால் பிளாஸ்டிக் ஒழிப்புக்கு தன் முழு ஒத்துழைப்பை முதலாவதாக தந்துள்ளது. கடைக்கு ஒருவர் சென்று சில ஸ்வீட்களை வாங்குகிறார்.\nவழக்கமாக சுவரில் தொங்கி கொண்டிருக்கும் ஒரு கவரை உருவி அதில் நுழைத்து திணித்து அனுப்புவார்கள். ஆனால் இந்த ஸ்வீட் ஸ்டாலில், தென்னை ஓலைகளால் பின்னப்பட்ட கிண்ணங்கள் உள்ளன. வாங்கும் ஸ்வீட்களை அதில் போட்டு தருகிறார்கள்.\nஅது மட்டுமில்லை, அதற்கு ஒரு மூடியும் உள்ளது. அதுவும் தென்னை ஓலைகளால் பின்னப்பட்டுள்ளது. இளம்பச்சை ஓலை கிண்ணங்களில் ஸ்வீட்களை போட்டு அதற்கு மூடி போட்டு அனுப்புகிறார்கள். இதை பார்க்கவே வித்தியாசமாக உள்ளது.\nஅன்று இதே தென்னை ஓலை கிண்ணங்கள் ஆகட்டும், மஞ்சள் பைகள் ஆகட்டும், அவற்றினை இளக்காரமாகவும், பட்டிக்காட்டுத்தனமாகவும் இளசுகள் பார்த்த நிலை இருந்தது. ஆனால் இன்று நாம் அனைவருமே மீண்டும் அன்றைய நாட்களுக்கு திரும்பும் நிலை வந்துவிட்டது. உலகம் ஒரு உருண்டை என்றும் புரிந்துவிட��டது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nசிலு சிலு சிலு காத்து.. மிதமான நீர்வரத்து.. களை கட்டும் குற்றாலம்.. குவியும் சுற்றுலா பயணிகள்\nசெங்கோட்டை டூ கொல்லம்.. 8 ஆண்டுக்குப் பின் மீண்டும் ஓடத் தொடங்கிய ஜிகுஜிகு ரயில்\nதமிழகத்தின் பல மாவட்டங்களில் கொட்டும் மழை... வெப்பம் தணிந்ததால் மக்கள் நிம்மதி\nபணப்பட்டுவாடா செய்த திமுக-வினர் 4 பேர் கைது.. ரெய்டு தொடர்கிறது\nராகுல் சொல்வது சரிதான்.. மோடி \"திருடன்தான்\".. அதிமுக பிரசாரத்தில் சரத்குமார் பரபரப்பு பேச்சு\nஆத்தா.. காளியம்மா.. ஆஹா.. சு. பொன்னுத்தாய்க்கு சாமி வந்துருச்சே.. பரபரத்த சிவகிரி\nநெல்லை, குமரியில் பலவீனமான வேட்பாளரை நிறுத்த பாஜக தூது விட்டது… டிடிவி தினகரன் பேச்சு\nபாஜகவின் தேர்தல் அறிக்கை ரஜினிக்கு மட்டும்தான் புரியும்.. வரவேற்காவிட்டால்தான் ஆச்சரியம்.. ஸ்டாலின்\n4 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் தேதி அறிவிப்பே முதல் வெற்றி… ஸ்டாலின் பேச்சு\nமோடி ஆட்சியை இழந்த அடுத்த நொடியே எடப்பாடி ஆட்சி டிஸ்மிஸ் ஆகும்.. மு.க. ஸ்டாலின் ஆவேசம்\nபாஜக - திமுக கூட்டணி எப்போதுமே இருக்காது… சொல்ல முடியுமா.. மு.க.ஸ்டாலினுக்கு டிடிவி தினகரன் சவால்\nஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்குவதற்கு மோடி தான் மூல காரணம்.. ஓபிஎஸ் பிரச்சாரம்\nஇந்த திருக்குறளை ஓபிஎஸ்-இபிஎஸ் பார்க்காம படிக்கட்டும்.. நான் இப்படியே கிளம்பி போயிடறேன்.. சீமான்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200447-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/india-47722777", "date_download": "2019-04-22T18:07:56Z", "digest": "sha1:PUVJCTMCX5LNPJU6F7SGKZIMBNRFKU25", "length": 64320, "nlines": 213, "source_domain": "www.bbc.com", "title": "நரேந்திர மோதி ஆறாவது முறையாக செங்கோட்டையில் மூவர்ணக் கொடி ஏற்றுவாரா? - BBC News தமிழ்", "raw_content": "\nநரேந்திர மோதி ஆறாவது முறையாக செங்கோட்டையில் மூவர்ணக் கொடி ஏற்றுவாரா\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nபடத்தின் காப்புரிமை Getty Images\n2014ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு நடந்த சம்பவம் இது. தேர்தல் பிரசாரத்தில் பேசிய முலாயம் சிங் யாதவ், \"உத்தரப்பிரதேசத்தை குஜராத்தாக மாற்ற மோதியால் முடியாது\" என்று குறிப்பிட்டார்.\nஅதற்கு அடுத்த நாள் தனது தேர்தல் பிரசாரத்தில் ப���சிய நரேந்திர மோதி, முலாயமின் பாணியிலேயே பதிலளித்தார். மோதியால் உத்தரப்பிரதேசத்தை இரண்டாவது குஜராத்தாக மாற்ற முடியாது என்று ஒரு தலைவர் சொல்கிறார். இரண்டாவது குஜராத்தை உருவாக்க முக்கியமானது எது என்று தெரியுமா 56 அங்குல அளவு கொண்ட மார்பு.\nஇந்த ஒற்றை வார்த்தை, தேர்தல் களத்தில் மோதியை வலிமையானவராக முன்னெடுத்துச் சென்று மக்களை ஈர்த்து, அவரை பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியில் அமரச் செய்தது.\nஆனால் அகமதாபாதில் மோதியின் துணிகளை தைக்கும் 'ஜெட் ப்ளூ' என்ற கடையை மோதியின் வாழ்க்கை வரலாற்றை எழுதிய நீலஞ்சன் முகோபாத்யாய் அணுகியபோது மோதியின் மார்பளவை உறுதி செய்யமுடியவில்லை. தையற் கலைஞரிடம் மோதியின் உண்மையான மார்பு அளவைப் பற்றி நீலஞ்சன் கேட்டபோது அவர் மெளனமாகவே இருந்தார். ஆனால் மோதியின் மார்பளவு 56 அங்குலம் இல்லை என்று மட்டும் அவர் தெரிவித்தார்.\nபிறகு, பீமாராவ் அம்பேத்கர் பல்கலைக்கழக அதிகாரிகளுக்கு மோதியின் குர்தாவை தைக்கும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டபோது நரேந்திர மோதியின் மார்பளவு 50 அங்குலம் என்ற உண்மை வெளியானது.\nபடத்தின் காப்புரிமை Getty Images\nசிறுவனாக இருக்கும் போதே விவாதிக்கும் பழக்கம்\nபள்ளிப்பருவத்தில் ஒரு சராசரி மாணவராகவே இருந்தார் மோதி. பி.என் உயர்நிலைப் பள்ளியில் படித்த மோதியின் ஆசிரியர் பிரஹ்லாத் பாயி படேலிடம் உரையாடியபோது அவர் கூறியவற்றை நிலஞ்சன் முகோபாத்யாய் எழுதிய மோதியின் வாழ்க்கை வரலாறு புத்தகத்தில் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.\n\"மாணவராக இருந்தபோதே அதிக விவாதங்கள் செய்வார் நரேந்திரா. ஒரு முறை வீட்டுப்பாடங்கள் எழுதியவற்றை, வகுப்பின் மானிட்டரிடம் காட்டச் சொல்லியிருந்தேன். அதற்கு, என்னுடைய வேலையை ஆசிரியரிடம் மட்டுமே காண்பிப்பேன், வேறு யாருக்கும் காண்பிக்க மாட்டேன் என்று மோதி தெளிவாக சொல்லிவிட்டார்,\" என்று \"நரேந்திர மோதி- த மேன், த டைம்ஸ்\" புத்தகத்தில் மோதியின் ஆசிரியரின் கருத்தை பதிவு செய்திருக்கிறார் நீலஞ்சன் முகோபாத்யாய்.\nமுதலைகள் நிரம்பிய ஏரியை கடந்த தீரம்\nமோதியின் பரம விரோதிகள் கூட அவரது தன்னம்பிக்கையின் மீது சந்தேகம் எழுப்ப மாட்டார்கள். எழுத்தாளர் ஏண்டி மோரோ எழுதிய \"Narendra Modi: A Political Biography\" என்ற மோதியின் வாழ்க்கை வரலாற்றில் கீழ்கண்ட சுவராசியமான சம்பவத்தை குறிப்பிட்டுள்ளார்.\nநரேந்திர மோதி உரை: தேர்தல் நடத்தை விதிமீறலா\nநரேந்திர மோதி கூறியது போல கங்கையில் மாசு குறைந்துள்ளதா\n\"மோதியின் பால்ய வயதில் நடந்த சம்பவம் இது. சர்மிஷ்டா ஏரிக்கு அருகில் ஒரு கோவில் இருந்தது. சுபநாட்களில் கோவிலின் கொடி மாற்றப்படும். கனமழை பெய்த சமயத்தில், கொடியை மாற்ற வேண்டிய சந்தர்பம் வந்தது. அப்போது, அந்த ஏரியை கடந்து சென்று கொடியை மாற்ற முடிவு செய்தார் மோதி. அப்போது அந்த ஏரியில் முதலைகள் அதிகமாக இருந்ததால், அவற்றை விரட்டுவதற்காக கரையோர மக்கள் தமுக்கு (பறை) அடித்தார்கள். அப்போது நரேந்திர மோதி ஏரியை தனியாகவே நீந்திக் கடந்து சென்று கோவிலில் இருந்த கொடியை மாற்றிவிட்டு வந்தார். அவர் திரும்பி வந்ததும், கூடியிருந்த மக்கள் அவரை தோளில் தூக்கி வைத்துக் கொண்டாடினார்கள்.\"\nசிறுவயதில் இருந்தே வீட்டு வேலைகளில் உதவி செய்யும் பழக்கம் கொண்டவர் மோதி. தினசரி பள்ளி முடிந்ததுமே, வட்நகர் ரயில் நிலையத்தில் இருக்கும் தந்தையின் தேநீர் கடைக்கு சென்றுவிடுவார் நரேந்திர மோதி. நான் தேநீர் விற்றவன் என்று மோதி எப்போதுமே பெருமையாக குறிப்பிடுவார். ஒரு முறை அசாம் தேயிலை தோட்டத் தொழிலாளர்களுடன் பேசும்போது, \"உங்கள் அசாமின் தேநீரை மக்களுக்கு விற்றுத்தான் இந்த நிலைக்கு வந்திருக்கிறேன்,\" என்று மோதி குறிப்பிட்டார்.\nதொலைதூரக் கல்வியில் அரசியல் அறிவியல் படிப்பில் எம்.ஏ\nபள்ளிப்படிப்பிற்கு பிறகு ஜாம்நகரில் உள்ள சைனிக் பள்ளியில் சேர மோதிக்கு ஆசை இருந்தாலும், குடும்பத்தின் பொருளாதார நிலை அதற்கு இடம் கொடுக்கவில்லை.\nஅதுமட்டுமல்ல, படிப்புக்காக தனது மகன் சொந்த ஊரை விட்டு வெளியே செல்வதை மோதியின் தந்தையும் விரும்பவில்லை. எனவே, உள்ளூர் கல்லூரியில் இளங்கலை பட்டப்படிப்பில் சேர்ந்தார் நரேந்திர மோதி.\nஅனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம்: உறுதிமொழியை நிறைவேற்றினாரா நரேந்திர மோதி\n\"மிஷன் சக்தி\" சோதனையால் விண்வெளியில் கழிவுகள் - அமெரிக்கா எச்சரிக்கை\nஆனால் வருகைப்பதிவு குறைந்த காரணத்தால் கல்லூரி படிப்பை அவரால் தொடர முடியவில்லை. பிறகு தொலைதூரக் கல்வி திட்டத்தின் மூலமாக டெல்லி பல்கலைகழகத்தில் இளங்கலைப் பட்டமும், பிறகு குஜராத் பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியலில் முதுகலை பட்டம் பெற்றார் நரேந்திர மோதி.\nதகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் நரேந்திர மோதியின் எம்.ஏ பட்டப்படிப்பு குறித்த தகவலை குஜராத் பல்கலைக்கழக்கத்தில் பெற்றபோது, 1983ஆம் ஆண்டு முதல் வகுப்பில் அவர் தேர்ச்சியடைந்ததாக தெரியவந்தது. மோதியின் பட்டப்படிப்பு சான்றிதழில் குறிப்பிடப்பட்டுள்ள பாடப்பிரிவுகள் எம்.ஏ பாடத்திட்டத்திலேயே இல்லை என்று அந்த பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஜயந்திபாயி படேல் மற்றொரு சந்தர்ப்பத்தில் கூறிய கருத்து சர்ச்சைகளை ஏற்படுத்தியது. ஆனால், குஜராத் பல்கலைக்கழகம் இந்த குற்றச்சாட்டுகளை மறுத்தது.\nபடத்தின் காப்புரிமை SUHAIMI ABDULLAH\nநரேந்திர மோதிக்கு 13 வயதாக இருந்தபோது, குடும்பத்தினர் அவருக்கு 11 வயதேயான ஜசோதாபென்னுடன் திருமணம் செய்து வைத்தார்கள். திருமணமான சில நாட்களில் மோதி வீட்டை விட்டு வெளியேறிவிட்டார். நரேந்திர மோதிக்கு திருமணமான விஷயம் 2014 மக்களவைத் தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்யும்போதுதான் உலகத்திற்கு தெரியவந்தது.\nஇதில் வேடிக்கையான விஷயம் என்னவென்றால், மோதி பிரதமராக பதவி ஏற்ற பிறகு, அரசு நடைமுறைகளின்படி, ஜசோதாபென்னுக்கு பாதுகாப்பு வழங்கியபோது அவருக்கு சங்கடமாக இருந்தது. தான் பொதுப் போக்குவரத்தில் பயணிப்பதாகவும், பாதுகாப்பு போலீசாரின் வாகனங்கள் தனது பேருந்தை பின் தொடர்வதாகவும் ஃபர்ஸ்ட் போஸ்ட் என்ற பத்திரிகைக்கு ஜசோதாபென் அளித்த பேட்டியில் தெரிவித்திருந்தார்.\nமோதியை ஆர்.எஸ்.எஸ் அமைப்பிற்கு கொண்டு வந்து சேர்த்தது வக்கீல் ஐயா என்று அனைவராலும் அழைக்கப்படும் லஷ்மணராவ் இமான்தார். அந்த காலகட்டத்தில் குஜராத்தில் ஆர்.எஸ்.எஸ் பிரசாரகராக இருந்தவர் அவர்.\nநரேந்திர மோதி தமிழகத்தை குறிவைப்பது ஏன்\nநரேந்திர மோதி நாடாளுமன்றத்தில் எதையெல்லாம் பேசாமல் தவிர்த்தார்\nஎம்.வி.காமத் மற்றும் காலிந்தி ரண்டேரி எழுதிய 'Narendra Modi: The Architect of a Modern State' என்ற புத்தக்கத்தில், \"ஒருமுறை தீபாவளிக்கு மகன் வரவில்லை என்று மோதியின் பெற்றோருக்கு வருத்தமாக இருந்தது. ஏனெனில் அன்று அவரை ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் உறுப்பினராக சேர்த்து விட்டார் வக்கீல் ஐயா\" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.\n1984ஆம் ஆண்டு வக்கீல் ஐயா இறந்துவிட்டாலும் அவரை மோதி மறக்கவேயில்லை. மற்றொரு ஆர்.எஸ்.எஸ் உறுப்பினரான ராயாபாயி நேனே என்பவரும் இணைந்து வக்கீ���் ஐயாவைப் பற்றி 'சேதுபந்த்' என்ற புத்தக்கத்தை எழுதியுள்ளார் நரேந்திர மோதி.\nமோதியின் நல்லொழுக்கங்கள் தான் மற்றவர்களை அவரிடம் ஈர்த்தது. மூத்த பத்திரிகையாளர் ஜி. சாம்பத் இவ்வாறு கூறுகிறார்: ஆர்,எஸ்.எஸ்ஸில் சேர மோதிக்கு சிறுவயதில் இருந்தே ஆர்வம் இருந்தது. ஏனெனில், அங்கு ஒருவர் கட்டளையிடுவார், மற்றவர்கள் அனைவரும் அவருக்கு கீழ்படிவார்கள் என்பதுதான் காரணம் என்று மோதியின் மூத்த சகோதரர் சோமாபாய் கூறுகிறார்.\nஒரு காலத்தில் மோதிக்கு நெருங்கிய நண்பராக இருந்து பிறகு அரசியல் எதிரியாக மாறிய ஷங்கர் சிங் வகேலா இவ்வாறு கூறுகிறார், \"எந்தவொரு செயலையும் வித்தியாசமாக செய்வது மோதிக்கு பிடிக்கும். வழக்கமாக மற்றவர்கள் நீளமான சட்டை அணிந்தால், அவர் நீளம் குறைந்த சட்டை அணிவார். நாம் காக்கி நிற ஷார்ட்ஸ் அணிந்தால், அவர் வெண்ணிற உடையை தேர்ந்தெடுப்பார்.\"\nநரேந்திர மோதியின் ஆட்சியில் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்துள்ளதா\nநரேந்திர மோதி பேட்டி - கவனிக்க வேண்டிய 5 விஷயங்கள் என்ன\n2001, அக்டோபர் முதல் நாளன்று, விமான விபத்தில் உயிரிழந்த தனது பத்திரிகையாளர் நண்பரின் இறுதிச் சடங்கில் மோதில் கலந்து கொண்டார். அப்போது, மோதியில் மொபைல் ஒலித்தது. பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பேயி தான் மோதியை அழைத்தார். எங்கே இருக்கிறீர்கள் என்று கேட்டு பேச்சைத் தொடங்கினார் வாஜ்பேயி. அன்று மாலை இருவரும் சந்திப்பதாக முடிவானது. மாலை ஏழு மணிக்கு ரேஸ்கோர்ஸ் சாலைக்கு மோதி சென்றபோது, அவரிடம் நகைச்சுவையாக பேசிய வாஜ்பேயி, \"நீங்கள் கொஞ்சம் அதிகமாகவே பெருத்துவிட்டீர்கள். டெல்லியில் அதிக நாள் இருந்துவிட்டதால் பஞ்சாபி உணவை சாப்பிட்டு எடை அதிகமாகிவிட்டது என்று நினைக்கிறேன். எனவே, குஜராத்திற்கு சென்று வேலை பாருங்கள்\" என்று அன்புக் கட்டளையிட்டார்.\nகட்சியின் செயலாளராக குஜராத்தில் பணியாற்றும் பொறுப்பையும் கூடுதலாக கொடுப்பார்கள் என்று முதலில் மோதி நினைத்ததாக சொல்கிறார் எண்டி மரினோ. \"வாஜ்பாயின் அன்புக்கட்டளைக்கு தாழ்மைமையுடன் பதிலளித்த மோதி, தற்போது தான் கவனித்து வரும் மாநிலங்களின் பொறுப்பை பார்க்க முடியாதா என்று கேட்டார். கேஷுபாயி படேலுக்கு பிறகு குஜராத்தின் அடுத்த முதலமைச்சராக மோதி பதவியேற்கவேண்டும் என்று பதிலளிக்கப்பட்டது. அத��யும் தன்மையாகவே ஆனால் உறுதியாக மறுத்துவிட்டார் மோதி\".\nகுஜராத்தில் கட்சியை சீரமைப்பதற்கு மாதத்தில் பத்து நாட்களை ஒதுக்கமுடியும்; ஆனால் முதலமைச்சராக பதவி வேண்டாம் என்று கூறினார் மோதி. வாஜ்பேயி அவரை சமாதானப்படுத்திய போதிலும் மோதி ஒத்துக்கொள்ளாததால், அத்வானி தொலைபேசி மூலம் நரேந்திர மோதியிடம் பேசி சமாதானப்படுத்தினார். அனைவரும் உங்களைத் தான் கைக்காட்டுகிறார்கள். பதில் பேசாமல், குஜராத்துக்கு சென்று பதவியேற்றுக் கொள்ளுங்கள் என்று அத்வானி இறுதியாக கூறிவிட்டார். வாஜ்பேயின் மொபைல் அழைப்பு வந்த ஆறாவது நாளான 2001, அக்டோபர் ஏழாம் தேதியன்று குஜராத் முதலமைச்சராக பதவியேற்றுக் கொண்டார் நரேந்திர மோதி.\nகுஜராத் கலவரங்கள், மோதியின் பெயரை களங்கப்படுத்தினாலும், பதவியேற்ற நான்கு மாதங்களிலேயே மோதியின் தலைமை கேள்விக்குள்ளாக்கப்பட்டது. அயோத்தியில் இருந்து கோத்ராவுக்கு திரும்பிக் கொண்டிருந்த கர சேவகர்களின் ரயில் பெட்டியில் வைக்கப்பட்ட தீயில் 58 பேர் கொல்லப்பட்டனர். அடுத்த நாள், விஷ்வ இந்து பரிஷத், குஜராத் மாநிலத்தில் முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தது.\nபிறகு நடைபெற்ற இந்து முஸ்லிம் மதக் கலவரமும் அதில் இரண்டாயிரத்துக்கும் அதிகமானவர்கள் உயிரிழந்ததும் மோதியின் நிர்வாகத் திறனை கேள்விக்குள்ளாக்கியது. போதுமான நடவடிக்கைகள் எடுத்து நிலைமையை அவர் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரவில்லை என்ற குற்றச்சாட்டும் சுமத்தப்பட்டது. அப்போது, \"ஒவ்வொரு செயலுக்கும் சரியான எதிர்வினை உண்டு\" என்ற மோதியின் பேச்சுக்கு ஏற்பட்ட எதிர்வினைகளும் கடுமையானதாகவே இருந்தது.\nபடத்தின் காப்புரிமை Getty Images\nஒரு நாள் கழித்து அவர் அளித்த தொலைகாட்சி நேர்காணல் ஒன்றில், \"வினை மற்றும் எதிர்வினைகள் சங்கிலித் தொடர் போன்றவை. நாம் வினையையோ அல்லது எதிர்வினையையோ ஆற்ற விரும்பவில்லை\" என்று தெரிவித்தார்.\nஅதற்கு பிறகு சில நாட்களில், வன்முறையால் பாதிக்கப்பட்டவர்கள் தங்கியிருந்த முகாமில் வசிக்கும் முஸ்லிம்கள் பற்றி \"நாம் ஐவர், நமக்கு இருபத்தைந்து\" என மற்றுமொரு சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்தார் மோதி. பிறகு ஒரு நேர்க்காணலில் பேசிய அவர், நிவாரண முகாம்களில் இருப்பவர்களை பற்றியல்ல, நாட்டில் உள்ள மக்கள்தொகை பிரச்சனையைப் பற்றி பேசியதாக விளக்கம் அளித்தார்.\nஇந்த சம்பவங்கள் நடைபெற்று பல ஆண்டுகள் ஆன பிறகு, அடல் பிஹாரி வாஜ்பேயி, குஜராத் வன்முறை சம்பவங்கள் தொடர்பாக மோதியை ஏன் கண்டிக்கவில்லை என்று வாஜ்பேயின் முதன்மைச் செயலாளராக பதவி வகித்த ப்ரஜேஷ் மிஷ்ராவிடம் ஒரு பத்திரிகையாளர் கேள்வி எழுப்பினார்.\nவாரணாசியில் மோதிக்கு எதிராக 111 தமிழக விவசாயிகள் போட்டி\nஉலகெங்கும் வலதுசாரிகளின் கைகள் ஓங்குவது எப்படி\nஅதற்கு பதிலளித்த ப்ரஜேஷ் மிஷ்ரா, \"மோதி பதவி விலகவேண்டும் என்று வாஜ்பேயி விரும்பினார். ஆனால் அப்போது வாஜ்பேயி, அரசின் தலைமை பொறுப்பில் இருந்தாலும், கட்சியின் பொறுப்பில் இருக்கவில்லை. மோதி பதவி விலகவேண்டும் என்று கட்சி விரும்பாததால், வாஜ்பேயிக்கு கட்சியின் முடிவை ஏற்றுக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லாமல் போனது. பிஜேபி அன்று மட்டுமல்ல, இன்றும் காங்கிரஸை போன்றதல்ல,\" என்று தெரிவித்தார்.\nஒருமுறை மெளலானா சையத் இமாம் மோதிக்கு வலை தொப்பி ஒன்றை அணிய கொடுத்தபோது, அதை ஏற்றுக் கொள்ள மறுத்த மோதி, தொப்பி போடுவதால் 'செக்யூலர்' ஆகிவிட முடியாது என்று பதிலளித்தார். ஆனால் 2014 தேர்தல் பிரசாரத்தின்போது, சீக்கியர்களின் தலைப்பாகை உட்பட பலவிதமான தொப்பிகளையும் மோதி அணிந்துக் கொள்ள நேர்ந்தது.\nகுஜராத் மாநில முதலமைச்சராக இருந்தபோது, அவர் தேர்தல் பிரசாரங்களில் நடத்திய தாக்குதல்களில், முஸ்லிம்கள் பயன்படுத்தும் அடைமொழிகளை வேண்டுமென்றே பயன்படுத்துவது வழக்கம். உதாரணமாக முஸ்லிம்களை குறிப்பிடும்போது, 'மியா முஷரஃப், மியா அஹ்மத் படேல் என்று சொல்வார். 2014 தேர்தலின்போது, ராகுல் காந்தி விரதம் இருந்தபோது, அவரை இளவரசர் என்ற பொருள்படும் 'ஷெஹசாதே' என்ற உருது வார்த்தையை பயன்படுத்தினார். ராஜகுமாரன் என்ற எளிய வார்த்தையை பயன்படுத்தாமல், வேண்டுமென்றே 'ஷெஹசாதே' என்ற வார்த்தையை குறிப்பாக பயன்படுத்தி அவரை இஸ்லாமியருக்கு நெருக்கனமானவராக காட்ட முயன்றார்.\nநரேந்திர மோதி தலைமையிலான பாரதிய ஜனதா கட்சி, முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர் இல்லாத கட்சி ஒன்று, ஆட்சி அமைக்கிறது என்ற புதிய வரலாற்றை இந்தியாவில் உருவாக்கியது. பின்னர், அவரது அமைச்சரவையில் அமைச்சராக பதவியேற்றுக் கொண்ட அமைச்சர்கள் அனைவருமே மக்களால் தேர்தெடுக்கப்பட்ட எம்.பிக்கள் கி���ையாது என்பதும், சிலர் மாநிலங்களவை எம்.பிக்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nகுஜராத் வன்முறைகளால் பாதிக்கப்பட்ட நரேந்திர மோதின் பிம்பத்தை மாற்றும் முயற்சியில் தனது எஞ்சிய முதலமைச்சர் காலத்தை பயன்படுத்திக் கொண்டார் மோதி.\nகுஜராத்தின் பொருளாதார வளர்ச்சியை விளம்பரப்படுத்திக் கொண்டு, அதற்கு 'குஜராத் மாதிரி' என்று பெயரும் வைத்தார். அதில் தனியார் துறைக்கு உத்வேகம் அளிப்பது, பொதுத்துறை நிறுவனங்களில் மேம்பட்ட நிர்வாகம், மற்றவர்களை கவரக்கூடிய 10 சதவிகித வளர்ச்சி என குஜராத் முன்னேறியிருப்பதாக மக்களின் முன் எடுத்துரைத்தார்.\n2008ஆம் ஆண்டு மேற்கு வங்காளத்தின் சிங்கூரில் டாடா மோடர்ஸ் நிறுவனம் அமைப்பதற்கு எதிரான போராட்டத்தின்போது, அந்த நிறுவனத்தை தானாகவே முன்வந்து குஜராத்துக்கு அழைத்து வந்தார் மோதி. அதுமட்டுமல்ல, மேற்கு வங்காளத்தில் அந்த நிறுவனம் பிரச்சனைகளை எதிர்கொண்டதற்கு மாறாக, குஜராத்தில் நிலம் ஒதுக்கினார், வரி விலக்கு மற்றும் தேவையான பிற வசதிகளையும் ஏற்பாடு செய்து தந்தார்.\nஇந்த ஊக்கத்தால் மகிழ்ந்த தொழிலதிபர் ரத்தன் டாடா, மோதியை மனம் குளிர பாராட்டினார். ஆனால், குஜராத் மாதிரி குறித்து பல்வேறு தரப்பில் இருந்தும் விமர்சனங்கள் எழுந்தன. பிரபல பத்திரிகையாளர் ரூதம் வோரா இந்து பத்திரிகையில் எழுதிய ஒரு கட்டுரையில் இவ்வாறு குறிப்பிட்டிருக்கிறார்.\n\"வைப்ரண்ட் குஜராத் திட்டத்தின் கீழ் 84 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான முதலீட்டு ஒப்பந்தங்கள் கையெழுத்திட்டன. ஆனால், இவற்றில் பெரும்பாலானவை பூர்த்தி செய்யப்படவில்லை. தனிநபர் வருமானத்தின் அடிப்படையிலும் குஜராத் நாட்டின் ஐந்தாவது இடத்தில் இருப்பது உண்மைதான். ஆனால், நரேந்திர மோதி பொறுப்புக்கு வருவதற்கு முன்னரும் குஜராத் வளர்ச்சி பெற்ற மாநிலங்களில் ஒன்றாகவே இருந்தது\" என்று குறிப்பிட்டுள்ளார்.\nபிராண்ட் மோதியை உருவாக்கியவரும் மோதி தான்\nநரேந்திர மோதிக்கு இந்தியாவில் மட்டுமல்ல, உலகின் பல இடங்களிலும் பரவலாக எதிர்ப்பு எழுந்தை காணமுடிந்தது. ஒரு காலகட்டத்தில் மோதிக்கு விசா வழங்க அமெரிக்கா மறுப்பு தெரிவித்திருந்தது. நாடாளுமன்ற விவாதங்களில் நரேந்திர மோதி மற்றும் குஜராத் வன்முறைச் சம்பவங்கள் இடம் பெற தவறியதில்லை. இத்தனைக்கும் பிறகும் அவருக்கு மக்கள் எப்படி பரவலாக ஆதரவு கொடுக்கிறார்கள்\nபடத்தின் காப்புரிமை Getty Images\n'Centerstage-Inside Modi Model of Governance' என்ற மோதியின் மற்றுமொரு வாழ்க்கை வரலாற்றை எழுதிய உதய் மாஹுர்கர் இவ்வாறு சொல்கிறார், \"மோதி என்ற பிராண்டை, பிம்பத்தை உருவாக்க நரேந்திர மோதி தானே கடுமையாக உழைத்தார். மீண்டும் மீண்டும், விரல்களில் வெற்றிச் சின்னத்தை காட்டுவது, தன்னம்பிக்கை நிறைந்த அல்லது அகந்தை நிறைந்த கம்பீரமான நடை, அவரது 'டிரேட் மார்ட்' முழங்கால் வரையிலான குர்தா, இறுக்கமான கால்சட்டை என கச்சிதமான ஆடைகள் மூலம் தனது பாணியை திட்டமிட்டு உருவாக்கினார் மோதி\".\nமோதி ஒரு நவீன சிந்தனை கொண்ட மனிதர் என்று உலகத்தின் முன் காட்டப்படுகிறார். மடிக்கணினியை பயன்படுத்துவது, அவருடைய கைகளில் வெளிநாட்டு பத்திரிகையும், 'DLS' கேமராவும் இருப்பதை புகைப்படங்களில் பார்க்கமுடியும். ஒபாமாவின் வாழ்க்கை வரலாற்றை படிக்கிறார் என்று ஒரு முறை செய்தி வந்தால், டிராக் சூட் போட்டுக் கொண்டும், பிரபலமான கெளபாய் தொப்பி அணிந்த புகைப்படங்கள் என அவ்வப்போது விதவிதமான புகைப்படங்கள் வெளியாகி அவரது பன்முக தோற்றத்தை உலகிற்கு காட்டி, அவர் ஒரு வித்தியாசமான மனிதர் என்று காட்டும்.\nமோதி ஒரு 'சோசியலிச' அரசியல்வாதி போன்று கசங்கிய இயல்பான உடை உடுத்துபவர் இல்லை, அதுமட்டுமல்ல, காக்கி நிற டவுசர் அணிந்து கையில் தடியுடன் செல்லும் ஆர்.எஸ்.எஸ்ஸின் கரசேவகரும் இல்லை. அவரது சட்டைப் பாக்கெட்டில் Mont Blanc பேனா எப்போதும் இருக்கும். அவரது மணிக்கட்டை அலங்கரிப்பதோ ஆடம்பரமான மோவாடோ (movado) கைக்கடிகாரம். குரல்வளம் பாதிக்கும் என்பதால் அவர் எப்போதுமே குளிர்ச்சியான நீரைக்குடிக்கமாட்டார்.\nபடத்தின் காப்புரிமை HINDUSTAN TIMES\nஅவர் பாக்கெட்டில் எப்பொழுதுமே சீப்பு ஒன்று இருக்கும். அவரது தலைமுடி கலைந்திருக்கும் ஒரு புகைப்படத்தைக்கூட பார்க்க முடியாது. காலையில் நான்கு மணிக்கே எழுந்திருக்கும் மோதி, யோகா செய்வார், ஐ-பேடில் செய்தித்தாள்கள் வாசிப்பார், கடந்த இரண்டு தசாப்தங்களில் அவர் ஒரு நாள் கூட விடுமுறை எடுத்ததில்லை.\nபிரபல பத்திரிகையாளர் வினோத் கே. ஜோஸ் 'கர்வார்' என்ற பத்திரிகையில் எழுதிய 'முடிசூடா சக்ரவர்த்தி: நரேந்திர மோடியின் எழுச்சி' (The Emperor Uncrowned. The rise of Narendra Modi) என்ற கட்டுரையில் , மோதி எப்படி தனது முழும���யான நாடகத்தன்மையால் வெற்றி பெற்றார் என்பதைப் பற்றிக் குறிப்பிடுகிறார்.\n\"மோதி உறுதியானவர், திடமானவர், தன்னம்பிக்கை அதிகம் கொண்டவர். அனைவரையும் தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பாதாக தனது ஆதரவாளர்களை நம்ப வைக்கும் திறமை கொண்ட தலைவர். கையில் எழுதப்பட்ட உரையை வைத்துக் கொள்ளாமலேயே மக்களை நேரடியாக கண்ணோடு கண் பார்த்து பேசும் ஆற்றல் கொண்டவர். மோதி பேசத் தொடங்கினால் மக்கள் அமைதியாகிவிடுவார்கள், தங்கள் செல்பேசிகளை இயக்குவதை நிறுத்திவிட்டு, அவரது பேச்சை ஆழ்ந்து கவனிக்கும் வகையிலான அனைவரையும் ஈர்க்க்கூடிய வகையில் பேசும் திறன் படைத்தவர். சிலரோ திறந்த வாயை மூடாமல் அவரது பேச்சை கேட்டு வியந்து போவார்கள்\".\nஇந்தியா முழுவதும் மின்மயமாக்கப்பட்டு விட்டதா\n'ஸ்வச் பாரத்' திட்டத்தால் கழிப்பறை பயன்பாடு அதிகரித்துள்ளதா\nஉறவினர்கள் இல்லை என்றால் ஊழலும் இல்லை\n'puritanical rigidity' நரேந்திர மோதி என்று பிரபல சமூக அறிவியல் பேராசிரியர் ஆஷீஷ் நரேந்திர மோதியை குறிப்பிடுகிறார். 'puritanical rigidity' என்ற வார்த்தைக்கு விரிவான விளக்கம் அளிக்கும் அவர், \"திரைப்படம் பார்க்காதவர்கள், மது அருந்தமாட்டார்கள், சிகரெட் புகைக்க மாட்டார்கள், காரசாரமான உணவை உண்ண மாட்டார்கள். தேவைப்பட்டால் மிகவும் எளிமையான உணவை உண்பார்கள், தனிமையிலும் இருப்பார்கள். சிறப்பு தினங்களில் விரதம் இருப்பார்கள். அதிலும் குறிப்பாக நவராத்திரி போன்ற சமயங்கள் நாள் முழுவதும் எலுமிச்சை பழ ரசம் அல்லது தேநீர் மட்டுமே குடிப்பார்கள்.\"\nஇது பற்றி மேலும் குறிப்பிடும் நந்தி, \"தாய், நான்கு சகோதர சகோதரிகள் என பல உறவினர்கள் இருந்தாலும், மோதி தனியாக வாழ்கிறார். அவர்களுடன் நெருங்கிய தொடர்பு வைத்துக் கொள்ளவில்லை. தாயிடம் ஆசீர்வாதம் வாங்கினார், தாயை சக்கர நாற்காலியில் அமரவைத்து தள்ளிக் கொண்டு போவது போன்ற சில புகைப்படங்களும் தகவல்களும் எப்போதாவது வெளியாகும். குடும்பம் என்ற ஒன்று இருக்கிறது, ஆனால் அதிலிருந்து போதுமான இடைவெளியில் இருக்கிறேன் என்று காண்பிக்க இதுவே அவருக்கு போதுமானதாக இருக்கிறது.\nபடத்தின் காப்புரிமை Getty Images\nஇமாச்சலப் பிரதேசத்தின் ஹமீர்புரில் தேர்தல் பொதுக்கூட்ட த்தில் ஒரு முறை பேசியபோது, \"எனக்கு குடும்பத்துடன் பெரிய அளவில் தொடர்பு இல்லை. நான் த��ியாள். நான் யாருக்காக முறைகேடுகள் செய்ய வேண்டும் என்னுடைய உடலும், மூளையும் பொதுவாழ்க்கைக்கும், நாட்டிற்கும் அர்ப்பணித்துவிட்டேன்\" என்று உருக்கமாக கூறியிருந்தார்.\nபொதுவாக மோதி, பெண்கள் அனைவரையும் பகிரங்கமாக புகழ்ந்து பேசுவார் என்றபோதிலும், வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா வாஜேதை அவர் புகழ்ந்து பேசியது பிரபலமானது. பெண்ணாக இருந்தாலும் ஷேக் ஹசீனா, மிகவும் தைரியமாக விரவாதத்தை கட்டுப்படுத்துகிறார் என்று தெரிவித்தார். அப்போது, 'Dispute Being Women ' என்ற ஹேஷ்டேக் சமூக ஊடகங்கள் வைரலானது. ஆனால் அது மோதியை எந்தவிதத்திலும் பாதிக்கவில்லை. 'India's Modi Delivered the World's Worst Compliment' என்று வாஷிங்டன் போஸ்ட் பத்திரிக்கை கட்டுரை எழுதியதையும் மோதி பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.\nமோதியால் வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியவில்லை\n2014ஆம் ஆண்டு தேர்தலில் இரண்டு விஷயங்களை முன்வைத்து வெற்றிபெற்றார் மோதி. காங்கிரஸின் ஆட்சியில் மக்கள் முன்னேற முடியாமல் தவிப்பதாக கூறிய மோதி, நாட்டில் இளைஞர்களுக்கு உத்வேகம் ஊட்டுவதாக வாக்களித்தார். ஓர் ஆண்டிற்குள் ஒரு கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்குவதாக பெரிய கனவை இளைஞர்களிடம் விதைத்தார். வேறுவிதமாக கூறவேண்டுமானால் மாதந்தோறும் 8 லட்சத்து 40 ஆயிரம் வேலை வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுப்பதாக வாக்களித்தார்.\nபடத்தின் காப்புரிமை Getty Images\nமோதியை தீவிரமாக ஆதரிப்பவர்கள் கூட இந்த ஐந்தாண்டுகளில் மோதியால் இந்த வாக்குறுதியை நிறைவேற்றமுடியவில்லை என்பதுதை ஒப்புக் கொள்வார்கள். 133 கோடி மக்கள் தொகை கொண்ட ஒரு நாட்டில் கல்வியின் தரம் தொடர்ந்து உயர்ந்துவரும் நிலையில், மாதாமாதம் ஐந்து லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் அங்கும் மாதந்தோறும் குறைந்தது ஐந்து லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் தேவை.\nஇந்த லட்சியத்தை அடையாதது, மோதி அரசின் மிகப்பெரிய தோல்வியாகும். ஆனால், இந்தியாவின் காலாண்டு பொருளாதார வளர்ச்சி வெறும் 6.6 சதவிகிதமாக இருந்தாலும், இது கடந்த ஐந்து ஆண்டுகளில் குறைவான வளர்ச்சி விகிதமாகும்.\nமோதிக்கு சஞ்சீவனி மூலிகையாய் மாறிய பாலாகோட் தாக்குதல்\nவிவசாயிகளும் மோதி அரசின் மீது திருப்தியாக இல்லை. ஆயிரக்கணக்கான விவசாயிகளின் அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்ததும், அவர்கள் பெருந்திரளாக திரண்டு தலைநகர் டெல்லியில் வந்து பேரணி நட��்தியதும் அண்மையில் தான் நடைபெற்றது. அண்மையில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தல்களின்போது, மோதியின் சூறாவளி பிரசாரத்திற்கு பிறகும், பாரதிய ஜனதா கட்சி மூன்று மாநிலங்களில் ஆட்சியை பறிகொடுத்தது. எதிர்வரும் மக்களவைத் தேர்தலின் முடிவுகளுக்கு கட்டியம் கூறுவதாகவும் அது இருந்தது. ஆனால் காஷ்மீரில் நடைபெற்ற ஒற்றை தீவிரவாத தாக்குதல் மற்றும் அதனைத் தொடர்ந்து பாகிஸ்தானுடன் ஏற்பட்ட பதற்றமான நிலையும், இந்தியாவின் பாலகோட் விமான தாக்குதலும் மோதியின் பின்னடைவை தடை செய்துவிட்டது.\nமீண்டும் யுத்தகளத்தில் முழு வீச்சுடன் மோதி\nபாகிஸ்தானில் தீவிரவாத முகாம்களின் மீதான இந்திய ராணுவத்தின் தாக்குதலால் என்ன விளைவு ஏற்படும் என்பதோ, இந்தியாவின் போர் விமானம் ஒன்றை பாகிஸ்தான் நிர்மூலமாக்கியது என்பதை பற்றியோ இந்தியா வாக்காளர்களுக்கு கவலையில்லை. அவர்களைப் பொறுத்த வரையில், இந்தியா இலக்கு வைக்கப்பட்டது, அதற்கு மோதி உடனடியாக எதிர்தாக்குதல் நடத்தி தக்க பதிலளித்துவிட்டார்.\nஏழு கடல் தாண்டி சென்று மறைந்தாலும், விடாமல் துரத்திச் சென்று கண்டுபிடிப்பேன்; கணக்கை சரி செய்யாமல் விடமாட்டேன்\" என்று மோதி சூளுரைத்த போது, கைத்தட்டி கரகோஷம் எழுப்பப்பட்டது.\nபடத்தின் காப்புரிமை Getty Images\nThe Carnegie Endowment for International Peace அமைப்பின் இயக்குநர் மிலன் வைஷ்ணவ் இவ்வாறு கூறுகிறார்: \"பாகிஸ்தான் பிரச்சனை, நரேந்திர மோதிக்கு பொன்னான வாய்ப்பை அளித்துள்ளது. தேசிய பாதுகாப்பு பிரச்சனையில் துரிதமான முடிவுகளை எடுப்பது தலைமைப் பண்பை காட்டுகிறது. இதை மக்கள் மிகவும் உன்னிப்பாக கவனிப்பார்கள். செய்யபடும் விதம் சரியோ, தவறோ, ஆனால், தன்னிடம் இந்த குணங்களுக்கு பஞ்சமில்லை என்று மக்களுக்கு சொல்வதில் மோதி வெற்றி பெற்றுவிட்டார்.\nபிரவுன் பல்கலைக்கழகத்தின் (Brown University) 'Center for Contemporary South Asia' பிரிவின் இயக்குநர் ஆசுதோஷ் வாஷ்ர்ணோயின் கருத்துப்படி, \"இரண்டாவது முறையும் யுத்தத்தில் மோதி வெற்றிகரமாக பங்கேற்கிறார். ஆனால், மீண்டும் கதையில் திருப்பங்கள் ஏற்படலாம். ஏனெனில், மோதி மீதான மக்களின் அதிருப்தி முடிவுக்கு வரவில்லை என்பதும், இன்னும் தேர்தல் பிரசாரம் உச்சகட்டத்தை அடையவில்லை என்பதும்தான். ஆனால், மோதியிடம் இருக்கும் அம்புகள் அனைத்தும் தீர்ந்துவிட்டதாக தப்புக் கணக்கும் போட்டுவிட முடியாது\".\nஎதிர்வரும் மக்களவைத் தேர்தலில் நரேந்திர மோதி மட்டுமே பிரதானமாக இருக்கிறார். மோதிக்கு மிகவும் பிடித்த, அவர் அடிக்கடி காட்டும் 'தம்ஸ்-அப்' முத்திரையை கூறி இந்திய வாக்காளர்கள் வரவேற்பார்களா இல்லையா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.\nதமிழகத்தில் திமுக, அதிமுக கூட்டணிகளின் வேட்பாளர்கள் பட்டியல் முழுவிவரம்\n''இந்திய ராணுவத்தை கேள்வி கேட்பவர்கள் ஆன்டி- இந்தியன்ஸ்'' - எச்.ராஜா பேட்டி\nகாந்திநகர் தொகுதியில் அத்வானிக்கு பதிலாக அமித் ஷா - மாற்றம் சொல்லும் செய்தி\n‘தமிழர் குரல்’ : \"இந்தியாவில் ஒரு முஸ்லிம், கிறித்துவரால் பிரதமராக முடியாது\"\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :\nஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்\nடிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்\nஇன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்\nயு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nCopyright © 2019 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200447-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/tamil/news-id-gv-prakash-dhanush-06-07-1520952.htm", "date_download": "2019-04-22T18:34:49Z", "digest": "sha1:YIWC25DBU2UZBZMPEASKV7MYJCA2PI6U", "length": 8840, "nlines": 122, "source_domain": "www.tamilstar.com", "title": "தனுஷைக் காப்பியடிக்கிறாரா ஜி.வி.பிரகாஷ்குமார்? - Gv Prakashdhanush - ஜி.வி.பிரகாஷ்குமார் | Tamilstar.com |", "raw_content": "\nதனுஷின் ஆரம்ப காலப் படங்கள் மிகவும் விளையாட்டாகவே இருக்கும். காதலைத் தவிர அந்தப் படங்களில் வேறொன்றும் பெரிதாக இருக்காது. நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்தவராகவோ, அல்லது அதற்கும் கீழாகவே தன்னுடைய படங்களின் கதாபாத்திரங்கள் இருக்கும்படி அவர் பார்த்துக் கொள்வார். அந்தப் படங்களை ரசிக்கும் ரசிகர்களைக் கொஞ்சம் கொஞ்சமாக கவர்ந்துதான் இன்று ஒரு உச்ச நிலையில் இருக்கிறார் தனுஷ்.\nஅவருடைய துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன், திருடா திருடி, புதுக்கோட்டையிலிருந்து சரவணன், சுள்ளான், தேவதையைக் கண்டேன், அது ஒரு கனாக்காலம், புதுப்பேட்டை, திருவிளையாடல் ஆரம்பம், பரட்டை என்கிற அழகுசுந்தரம், பொல்லாதவன், யாரடி நீ மோகினி, படிக்காதவன், குட்டி” படங்கள் வரை நடுத்தரக் குடும்பத்துப் பையனாகவோ, அல்லது ஏழைப் பையனாகவே மட்டுமே நடித்து பி அன்ட் சி ரசிகர்களை அதிகம் கவர்ந்தார் தனுஷ். அதன் பின்தான் தன்னுடைய கதாபாத்திரத்தின் தன்மையை கொஞ்சம் கொஞ்சமாக மாற்றிக் கொண்டார்.\nஇப்போது இன்னுமொரு தனுஷாக உருவெடுக்க ஆரம்பித்துள்ளார் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார். த்ரிஷா இல்லனா நயன்தாரா படத்தில் ஜி.வி.பிரகாஷ்குமாரின் கதாபாத்திரத்தை டிரைலரில் பார்த்தாலே என்ன மாதிரியானது என்று புரிந்து கொள்ளலாம். இந்தப் படங்கள் எல்லாம் அப்படியே ஆரம்ப கால தனுஷையே நினைவுபடுத்துகின்றன என்றால் அது மிகையில்லை.\nதனுஷுக்கும், ஜி.விக்கும் இடையில் உருவான சண்டைக்குக் கூட இதுவும் ஒரு பின்னணி காரணமாக இருக்குமோ\n▪ சூர்யா 38 படத்தின் புதிய அப்டேட்\n▪ எழில் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் புதிய படம்\n▪ காதல் படத்தில் இணைந்த ஜி.வி.பிரகாஷ் - ரைசா\n▪ கஜா புயல் பாதிப்பு களத்தில் ஜி.வி.பிரகாஷ் - விமல்\n▪ ஜி.வி.பிரகாஷ் படத்தில் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம்\n▪ புதிய உறுதி எடுத்த ஜி.வி.பிரகாஷ்\n▪ முதல்முறையாக அனிருத்தும் ஜி.வி.யும் இணைந்துள்ள படம் எது தெரியுமா ரசிகர்களுக்கு செம இசை விருந்து தான்\n▪ சூர்யாவின் அடுத்த படம் இந்த இயக்குனர் உடனா\n▪ ஸ்ரீ க்ரீன் புரோடக்ஷன்ஸ் M.S.சரவணன் தயாரிப்பில் ஜி.வி.பிரகாஷ் குமார் நடிக்கும் \"அடங்காதே\" - டப்பிங் இன்று துவங்கியது\n▪ விசுவாசம் இசையமைப்பாளரின் அதிரடியான முடிவு\n• தர்பார் படத்தில் ரஜினிக்கு 2 வேடம்\n• சிவகார்த்திகேயனின் மிஸ்டர்.லோக்கல் தள்ளிப்போக இதுதான் காரணம்\n• முதல்முறையாக திரிஷா படத்திற்கு இசையமைக்கும் அனிருத்\n• சிம்பு, கவுதம் கார்த்திக் இணைந்து நடிக்கும் படம்\n• இலங்கை குண்டுவெடிப்பு - மயிரிழையில் உயிர்தப்பிய நடிகை ராதிகா\n• அசுரன் படம் குறித்த அனல்பறக்கும் அப்டேட் – அதுக்குள்ள இப்படியா\n• ஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் த்ரிஷா – தலைப்பே வித்தியாசமா இருக்கே\n• சிம்புவுக்கு எப்பதான் கல்யாணம் முதல்முறை ஓப்பனாக பேசிய டி.ஆர்\n• விஜய் சேதுபதியுடன் துணிந்து மோதும் இரண்டு பிரபலங்கள் – யார் யார் தெரியுமா\n• மலையாளத்தில் இப்படியொரு கேரக்டரில் நடிக்கிறாரா விஜய் சேதுபதி – இதுதான் முதல்முறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200447-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.spiritualresearchfoundation.org/ta/recognise-saint/", "date_download": "2019-04-22T19:00:54Z", "digest": "sha1:UJ6AMJUAZ2R75XMUABXLTHGC4SH2OVNC", "length": 8802, "nlines": 58, "source_domain": "www.spiritualresearchfoundation.org", "title": "ஒரு மகானை எவ்வாறு அடையாளம் காண்பது?", "raw_content": "\nதெரிந்த தெரியாத உலகங்களை இணைத்தல்\nஉள் நுழை | பதிவு\nஒரு மகானை எவ்வாறு அடையாளம் காண்பது\nஒரு சாதாரண மனிதனால் ஆன்மீக முன்னேற்றத்தில் உச்ச நிலையை அடைந்துள்ள ஒரு மகானை அடையாளம் காண இயலாது. இதைப் புரிந்து கொள்வதற்கு சில உதாரணங்களைப் பார்ப்போம்.\nஅதே போன்று ஒருவர் ஆன்மீகத்தில் அடைந்துள்ள மன பரிபக்குவத்தையும் அவர் ஆன்மீகத்தில் எவ்வளவு உயர்ந்த மகான் நிலையில் உள்ளார் என்பதையும் அதே போன்று ஆன்மீகத்தில் உன்னத நிலையை அடைந்த மகானாலேயே உணர முடியும்.\nஒரு சராசரி மனிதனோ அல்லது மத நம்பிக்கை உள்ள மனிதனோ அல்லது ஒரு பக்குவப்பட்ட ஸாதகரோ கூட மற்றொரு மனிதன் ஒரு மகான் நிலையில் உள்ளவரா என்பதை நிர்ணயிக்கும் தகுதி உள்ளவர்களாக மாட்டார்கள். ஒரு ஸாதகரால் கூட தன்னை விட 20% ஆன்மீக நிலையில் உயர்ந்துள்ள ஒருவரையே அடையாளம் கண்டுபிடிக்க இயலும். ஏனெனில் 20% மேல் ஆன்மீக நிலையில் வித்தியாசம் ஏற்பட்டால் அதிர்வலைகளில் ஏற்படும் வித்தியாசம் சாதாரணமாக உணர முடியாத அளவிற்கு அதி சூட்சும நிலையில் இருக்கும்.\nஇரு மகான்களுக்கிடையே உள்ள வித்தியாசத்தைக் கண்டறிதல்\nஆன்மீக பயிற்சி செய்யும் பழக்கமுள்ள ஸாதகராலோ அல்லது ஆன்மீக பயிற்சி எதுவும் செய்யாத சாதாரண மனிதனாலோ இரு மகான்களுக்கிடையே ஆன்மீக அளவில் உள்ள வித்தியாசத்தை எடை போட இயலாது.\nஎந்த மகானை நாம் பின்பற்றுவது\nஐம்புலன்கள், மனம் மற்றும் புத்தி இவைகளின் மூலமாகவே ஒரு சாதாரண மனிதன் உலகைப் புரிந்து கொள்ள இயலும்.\nஒரு மகான் என்றால் அவர் எப்படி இருப்பார், அவரது நடவடிக்கைகள் எப்படி இருக்கும் என்று ஒரு கற்பனையான தோற்றத்தை மக்கள் தங்கள் மனங்களில் உருவாக்கி வைத்திருப்பார்கள். ஆன்மீகத்தை சரியாக புரிந்து கொள்ளாத குறுகிய கண்ணோட்டத்தின் அடிப்படையில் கூட இது இருக்கலாம். இதனால் யாரை மகானாக கருதி பின்பற்றுவது என்பதில் அவர்கள் தவறான முடிவு எடுப்பதற்கு கூட வாய்ப்புள்ளது. அதன் காரணமாக அவர்களால் :\nஆன்மீகத்தில் உயர்ந்த நிலையில் உள்ளவர்களிடமிருந்து வெளிப்படும் சூட்சும ஆன்மீக அதிர்வலைகளை உணர முடியாமல் போகிறது.\nஅந்த மகான் உயர்ந்த ஆன்மீக நிலையில் உள்ளார் என்பதை ஆன்மீ���த்தில் உயர்ந்த நிலையில் உள்ள மற்றொரு மகான் சொன்னால் தான் அவர்களுக்கு புரியும். இல்லாவிட்டால் அந்த சாதுவின் உயர்ந்த ஆன்மீக நிலையை அவர்களால் புரிந்து கொள்ள இயலாது.\nஇது சாதாரண ஸாதகர்களை சந்தேகத்தில் ஆழ்த்தும். ஒரு பக்கம் நாம் மகான்களை, நம்மை ஆன்மீகத்தில் கரை சேர்க்கும் கலங்கரை விளக்கமாக நினைக்கிறோம். மறுபக்கம் யார் உண்மையான மகான் என்று நம்மால் புரிந்து கொள்ள இயலாதபோது யாரை நாம் மகான் என்று நம்புவது\nஇதற்கு பதில் என்னவென்றால் ஒரு ஸாதகன் ஆறு கோட்பாடுகளை அடிப்படையாகக் கொண்ட ஆன்மீக பயிற்சியை மேற்கொள்ள வேண்டும். கடவுளை உணர வேண்டும் என்ற முயற்சியில் இவன் ஒரு அடி முன்னோக்கி வைத்தால் இறைவன் இவனுக்கு உதவ பத்து அடிகள் இவனை நோக்கி எடுத்து வைக்கிறார். மேலும் அவனது ஆன்மீக வேட்கைக்கும் தகுதிக்கும் ஏற்றபடி வழிகாட்டும் தக்க ஆன்மீக குருவையும் காட்டிக் கொடுக்கிறார்.\nஆன்மீக ஆராய்ச்சி எவ்வாறு நடத்தப்படுகிறது\nஎங்களது ஸ்கைப் சத்சங்கங்களில் பங்கெடுங்கள்\nSSRF (எஸ்.எஸ்.ஆர்.எப்.) அடிப்படை கட்டுரைகளை படித்தீர்களா\nஉங்கள் ஆன்மீக பயணத்தை துவங்குங்கள்\nஆன்மீக நிலை என்றால் என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200447-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/India/2018/08/30135350/1007144/KeralaKerala-FloodsKerala-Floods-ReliefKerala-Relief.vpf", "date_download": "2019-04-22T17:55:01Z", "digest": "sha1:GKJATBQJLHSOZS3LUO577UGDTAOP4AYV", "length": 12484, "nlines": 80, "source_domain": "www.thanthitv.com", "title": "முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ரூ.730 கோடி வந்துள்ளது - கேரள முதலமைச்சர் பினராயி விஜயன்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nமுதலமைச்சர் நிவாரண நிதிக்கு ரூ.730 கோடி வந்துள்ளது - கேரள முதலமைச்சர் பினராயி விஜயன்\nமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவில், மறு கட்டமைப்பு பணிகள் தொடர்பாக சட்டப்பேரவை சிறப்பு கூட்டம் நடைபெற்றது.\nவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவில் மேற்கொள்ள வேண்டிய மீள் குடியமர்த்தல் மற்றும் மறு கட்டமைப்பு குறித்து, சட்டப்பேரவையின் ஒரு நாள் சிறப்புக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய முதலமைச்சர் பினராயி விஜயன், மழை வெள்ளத்துக்கு 483 பேர் பலியாகி உள்ளதாகவும், 14 பேர் மாயமாகி உள்ளதா��வும் தெரிவித்தார். படுகாயமடைந்த 140 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், 59 ஆயிரத்து 296 பேர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளதாகவும் கூறினார்.\nஇதுபோல, மீள் குடியமர்த்தல் மற்றும் மறுகட்டமைப்பு பணி சவாலானது எனவும் இதற்காக மத்திய அரசிடம் அதிக நிதியை எதிர்பார்ப்பதாக​வும் கூறினார். உலக வங்கி உள்பட பலர் உதவ முன் வருவதை, மாநில அரசின் கொள்கை வரவேற்பதாகவும் பினராயி விஜயன் தெரிவித்தார். மறு சீரமைப்பு பணிகளில் வெளிநாடுகளில் உள்ள கேரள மக்கள் மற்றும் லோக கேரள அமைப்பை இணைப்பது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார். மீட்பு பணி வெற்றி பெற மீனவர்களின் பங்களிப்பு முக்கியமாக இருந்ததாகவும் தெரிவித்தார். இதனிடையே அணை நிர்வாகத்தில் ஏற்பட்ட தவறே பேரழிவுக்கு காரணம் எனவும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் காங்கிரஸ் உறுப்பினர் சதீசன் வலியுறுத்தினார்.\nமேகதாது அணை- விசாரணை ஒத்திவைப்பு\nமேகதாது அணை விவகாரம் தொடர்பான வழக்கு விசாரணையை உச்சநீதிமன்றம் நான்கு வாரங்களுக்கு ஒத்தி வைத்துள்ளது.\nமுழு அடைப்பின் போது கலவரம்,வெடிகுண்டு வீச்சு: கேரள போலீசார் வெளியிட்டுள்ள சிசிடிவி காட்சிகள்\nசபரிமலையில் இரண்டு பெண்கள் சாமி தரிசனம் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, நடைபெற்ற முழு அடைப்பு போராட்டத்தின் போது நெடுமங்காடு என்னும் பகுதியில் உள்ள காவல் நிலையத்தின் மீது வெடி குண்டுகள் வீசப்பட்டன.\nசபரிமலையில் பெண்கள் நுழைய எதிர்ப்பு தெரிவித்து, கோவையில் பேரணி...\nபுகழ்பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு அனைத்து தரப்பு பெண்களும் செல்ல உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கோவையில், ஐயப்ப பக்தர்கள் சேவா சங்கம் சார்பில் நடைபெற்ற பேரணியில் சுமார் 3 ஆயிரம் பேர் பங்கேற்றனர்.\nஅமேதி தொகுதியில் ராகுல்காந்தி வேட்பு மனு ஏற்பு : சுயேட்சை வேட்பாளர் எழுப்பிய ஆட்சேபனைகள் நிராகரிப்பு\nஉத்தரப்பிரதேச மாநிலம், அமேதி தொகுதியில், போட்டியிடும் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியின் வேட்புமனு ஏற்கப்பட்டுள்ளது.\n\"ஏழுமலையான் கோவிலில் 9,259 கிலோ தங்கம் இருப்பு உள்ளது\" - கோயில் செயல் அலுவலர் அனில்குமார் சிங்கால் தகவல்\nமொத்தம் 9 ஆயிரத்து 259 கிலோ தங்கம் திருப��பதி ஏழுமலையான் கோவில் தேவஸ்தானத்திடம் இருப்பு உள்ளதாக, கோவில் செயல் அலுவலர் அனில்குமார் சிங்கால் தெரிவித்துள்ளார்.\nபிரதமர் மோடி படத்திற்கு தடை கோரிய வழக்கு : உச்சநீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் அறிக்கை\nபிரதமர் மோடியின் வாழ்க்கை வரலாறு படத்தை வெளியிட தடை கோரிய வழக்கில், உச்சநீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் அறிக்கை சமர்ப்பித்துள்ளது.\nஇந்திய - இலங்கை கடலோர எல்லையில் பாதுகாப்பு தீவிரம்\nஇலங்கை தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்களை தொடர்ந்து, இந்திய கடலோர பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.\nகொழும்பு குண்டுவெடிப்பு - கர்நாடகத்தை சேர்ந்த 7 பேர் மாயம் : முதலமைச்சர் குமாரசாமி அதிர்ச்சி\nஇலங்கையில் நடைபெற்ற குண்டுவெடிப்பில், கர்நாடக மாநிலத்தை சேர்ந்த 7 பேர் சிக்கியது அதிர்ச்சி அளிப்பதாக அந்த மாநில முதலமைச்சர் குமாரசாமி கூறியுள்ளார்.\nதமிழ்நாடு மின்சார வாரிய ஒழுங்குமுறை ஆணையத்தின் உறுப்பினர் நியமனத்திற்கு தடை விதித்த விவகாரம் : உச்சநீதிமன்ற அதிரடி உத்தரவு\nதமிழ்நாடு மின்சார வாரிய ஒழுங்குமுறை ஆணையத்தின் உறுப்பினர் நியமனத்திற்கு தடை விதித்த உயர்நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவுக்கு எதிரான தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200447-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/kumbakonam-school-fire-10th-year-day/", "date_download": "2019-04-22T18:04:44Z", "digest": "sha1:VANQPHUCSJ4BB5IJCW32ANZ3LC3YCV4M", "length": 8460, "nlines": 127, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "கும்பகோணம் பள்ளி தீவிபத்தின் 10வது ஆண்டு நினைவு தினம். பலியான 94 குழந்தைகளின் பெற்றோர்கள் பங்கேற்பு.Chennai Today News | Chennai Today News", "raw_content": "\nகும்பகோணம் பள்ளி தீவிபத்தின் 10வது ஆண்டு நினைவு தினம். பலியான 94 குழந்தைகளின் பெற்றோர்கள் பங்கேற்பு.\nமணிலாவில் பயங்கர நிலநடுக்கம்: கட்டிடங்கள் குலுங்கியதால் பரபரப்பு\n‘இலங்கையில் மீண்டும் குண்டு வெடிப்பு’\nகுண்டுவெடிப்புக்கு உள்ளூர் இஸ்லாமிய அமைப்பு காரணம்: இலங்கை அரசு அறிவிப்பு\nஇலங்கையில் நாளை துக்க தினம்: அதிபர் சிறிசேனா அறிவிப்பு\nகடந்த 2004ஆம் ஆண்டு தமிழகத்தையே உலுக்கிய கும்பகோணம் பள்ளி தீ விபத்தில் 94 குழந்தைகள் தீயில் கருகி பலியான கோர சம்பவம் நடந்து இன்றுடன் 10 ஆண்டுகள் ஆகிவிட்டது. இன்று தீ விபத்து நடந்த கும்பகோணம் ஸ்ரீ கிருஷ்ணா பள்ளியில் 10வது ஆண்டு நினைவு இன்று அனுசரிக்கப்படுகிறது.\nஇந்த விபத்து தொடர்பாக சம்மந்தப்பட்ட பள்ளியின் நிறுவனர் பழனிச்சாமி மற்றும் அவரது மனைவி உள்பட 24 பேர் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, தஞ்சை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது.\nஎந்த ஒரு தீவிபத்து வழக்கையும் ஆறு மாத காலங்களுக்குள் முடித்து தீர்ப்பு கொடுக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டிருந்தும், பத்து ஆண்டுகளாக இந்த வழக்கு இழுத்தடிக்கப்பட்டு வருவது அனைவரையும் சந்தேகத்திற்கு உள்ளாக்கியுள்ளது. இன்று நினைவு தினம் அனுசரிக்க வந்த பலியான குழந்தைகளின் பெற்றோர்கள் வழக்கை கூடியவிரைவில் முடித்து, குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை கிடைக்கவேண்டும் என செய்தியாளர்கள் முன்னர் தங்கள் கருத்தை வெளியிட்டனர்.\nநயன்தாரா – உதயநிதி தற்கொலை முயற்சி காதல் கதையா\nஇந்திய ராணுவத்துடன் இணைந்து செயல்பட அமெரிக்காவின் பெண்டகன் விருப்பம்.\nசோவை சந்தித்து உடல் நலம் விசாரித்த ஜெயலலிதா – ராமதாஸ்\nபள்ளி மாணவியிடம் செருப்படி வாங்கிய வாலிபர். அதிர்ச்சி வீடியோ\nதமிழகத்தை உலுக்கிய கும்பகோணம் பள்ளி தீவிபத்து வழக்கில் இன்று தீர்ப்பு.\nK13 பாடல்கள் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nமணிலாவில் பயங்கர நிலநடுக்கம்: கட்டிடங்கள் குலுங்கியதால் பரபரப்பு\n‘இலங்கையில் மீண்டும் குண்டு வெடிப்பு’\nபிரபல கவர்ச்சி நடிகை மாரடைப்பில் திடீர் மரணம்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200447-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.theevakam.com/2019/04/09/", "date_download": "2019-04-22T18:08:37Z", "digest": "sha1:TPZ5VVVEKHD4DURXC5IHWKXNBQPS2VY3", "length": 32309, "nlines": 538, "source_domain": "www.theevakam.com", "title": "09 | April | 2019 | www.theevakam.com", "raw_content": "\nஇலங்கைக்குள் நுளையும் சர்வதேச பொலிஸார்\nஇலங்கைத் தாக்குதல்களை ஐ.எஸ்.ஐ.எஸ் ஆதரவாளர்கள் இணையத்தில் கொண்டாடினர்\nகொழும்பு – நீர்கொழும்பு கட்டுநாயக்க சந்தியில் கிடந்த இரண்டு பொம்மை தலைகளால் பரபரப்பு\nநாட்டில் இடம்பெற்ற குண்டு தாக்குதல்: மேல்மாகாண சபை ஆளுநர் அசாத் சாலியிடம் பயங்கரவாத தடுப்பு பிரிவினர் விசாரணை\nமுஸ்லிம் பெண்களின் பர்தா அணிந்த ஆண் சிக்கினார்\nதங்க நகைகளை இடுப்புக்கு கீழ் அணியக் கூடாது….\nஅதிக நன்மைகளை அள்ளப்போகும் ராசிக்காரர்கள் யார்…\nதமிழ்நாட்டின் திருமணப் பதிவு சட்டம் குறித்து உங்களுக்கு தெரியுமா..\nமீண்டும் ஊரடங்கு சட்டம் அமுலாகிறது\nதமிழ் மக்களின் தலைவர் என்ற வகையில் விக்கினேஸ்வரனுக்கு ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்க சகல உரிமையும் உள்ளதென ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தெரிவித்துள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் செய்தியாளர் சந... மேலும் வாசிக்க\nகனடாவின் சில பகுதிகளில் கடும் குளிர் எச்சரிக்கை\nகனடாவின் சில பகுதிகளில் கடும் குளிருடனான காலநிலை நிலவக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. கனேடிய காலநிலை அவதான நிலையத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு எதிர்வு கூறப்பட்டுள்ளது.... மேலும் வாசிக்க\nகாங்கிரஸாலேயே பாகிஸ்தான் என்ற தனி நாடு உருவானது என பிரதமர் நரேந்திர மோடி குற்றஞ்சாட்டியுள்ளார்.\nகாங்கிரஸாலேயே பாகிஸ்தான் என்ற தனி நாடு உருவானது என பிரதமர் நரேந்திர மோடி குற்றஞ்சாட்டியுள்ளார். அத்துடன், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் விவேகமாக செயற்பட்டிருந்தால், பாகிஸ்தான் உருவாகி... மேலும் வாசிக்க\nவடக்கில் இந்து மாநாடு ஒன்றை நடத்துவதற்குத் தீர்மானித்துள்ளதாக வடக்கு ஆளுநர் சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார்.\nவடக்கில் இந்து மாநாடு ஒன்றை நடத்துவதற்குத் தீர்மானித்துள்ளதாக வடக்கு ஆளுநர் சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார். வடக்கில் வசிக்கும் இந்து மக்களுடைய பிரச்சினைகளைத் தீர்க்கும் முகமாக இந்த மாநாடு நட... மேலும் வாசிக்க\nகொழும்பு மக்களுக்கு அவசர எச்சரிக்கை…\nகொழும்பு, கம்பஹா மாவட்டங்களில் இன்று அனல் காற்று வீசுவதற்கான சாத்தியங்கள் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வளிமண்டவியல் திணைக்களம் இது தொடர்பில் எச்சரிக்கை அறிக்கை ஒன்றை வெளியிட்டள்ளது. அதற்கம... மேலும் வாசிக்க\nபப்பாளி சாப்பிட்ட பிறகு ஏன் தண்ணீர் குடிக்க கூடாது ஏன் தெரியுமா..\nகோடைக்காலத்தில் கிடைக்கும் தர்பூசணி, பப்பாளி, வெள்ளரி, முலாம்பழம் போன்ற பழங்களில் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. பப்பாளியில் ஆண்டிஆக்ஸிடண்ட், பீட்டா கெரட்டின் இருப்பதால் கண... மேலும் வாசிக்க\n5 மாத கருவை வெளியே எடுத்து அறுவை சிகிச்சை செய்தபின் மீண்டும் தாயின் வயிற்றுக்குள் வைத்த மருத்துவர்கள்\nஅறிவியலில் தினம் ஒரு அதிசயம் நடந்தபடி உள்ளது. இந்த நிலையில் பிறக்காத குழந்தைக்கு அறுவை சிகிச்சை நடந்ததை உங்களால் நம்ப முடியுமா ஆம், தாயின் கருவில் இருந்து குழந்தையை வெளியில் எடுத்து அதற்கு... மேலும் வாசிக்க\nதிருகோணமலை மாவட்ட மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்\nதிருகோணமலை மாவட்டத்தில் கிண்ணியா பகுதியில் அதிகரித்து வரும் அதிக வெப்பநிலை காரணமாக பகல் நேரத்தில் தேவையற்ற நேரத்தில் வீட்டை விட்டு வெளியில் செல்வதை தவிர்த்து கொள்ளுமாறு மக்களுக்கு அறிவுறுத்த... மேலும் வாசிக்க\nஇலங்கையில் உள்ள குரங்கள் மற்றும் யானைகள் சில செல்பி புகைப்படங்கள்\nஇலங்கையில் உள்ள குரங்கள் மற்றும் யானைகள் சில செல்பி புகைப்படங்கள் எடுத்து கொண்டுள்ளது. இலங்கையின் சுற்றுலா துறை தொடர்பில் எடுக்கப்பட்ட ஆவணப்படத்திற்கு போது இந்த செல்பி புகைப்படங்கள் எடுத்து... மேலும் வாசிக்க\nமுன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவினால் தெரிவிக்கப்பட்ட கருத்து பொய்யானது என நிரூபிக்கும் வகையில் ஆதாரம் வெளியாகி உள்ளது. ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் படுகொலை தொடர்பில் கோத்... மேலும் வாசிக்க\nஇலங்கை மீதான தாக்குதல் குறித்து அதிர்ச்சியடைந்துள்ள கனடிய பிரதம மந்திரி\nகொழும்பில் விநியோகிக்கும் குடிநீரில் விஷம் கலந்துள்ளதா\nஇலங்கையை விட்டு அவசரமாக வெளியேறும் வெளிநாட்டவர்கள்\nவிடுதலைப் புலிகளின் காலத்தில் கூட இப்படி நடந்ததில்லை – மஹிந்த\nஇலங்கையில் இன்றுமுதல் அவசரகால நிலை பிரகடனம்\nதேசிய துக்க தினமாக நாளைய தினம் பிரகடனம்\nகுண்டு வெடிப்பில் பலியான அவுஸ்திரேலியர்கள்\nஇலங்கை சர்வதேச விமா�� நிலையத்தில் வெடிகுண்டு\nமட்டக்களப்பு தேவாலயத் தாக்குதல் தற்கொலைதாரியின் சீ.சீ.டி.வி காணொளி வெளியானது\nவட இந்தியாவில் செம்ம மாஸ் காட்டிய பரியேறும் பெருமாள்\nசினிமாவை விட்டுவிட்டு போன பிரபல நடிகை மீண்டும் எடுத்த அதிரடி முடிவு\nமுதன் முதலாக பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் பிரபல நடிகை\nதங்க நகைகளை இடுப்புக்கு கீழ் அணியக் கூடாது.. ஏன் தெரியுமா..\nதமிழ்நாட்டின் திருமணப் பதிவு சட்டம் குறித்து உங்களுக்கு தெரியுமா..\nஎரிபொருள் நிரப்பு நிலையங்களில் பலத்த பொலிஸ் பாதுகாப்பு\n16 வயது சிறுவனை உயிருடன் புதைத்த பெற்றோர்…\nதற்கொலை குண்டுதாரிக்கும் அரசியல் வாதிக்கும் தொடர்பா\nவத்தளையில் சந்தேகத்திற்கிடமான வேன் அதிரடிப்படையினரால் சுற்றிவளைப்பு\nமோடியிடம் இருந்து இலங்கைக்கு பறந்த அவசர செய்தி\nஅஜித்கிட்ட உள்ள பிரச்சனையே இது தான், முன்னாள் நடிகை ஓபன் டாக்\nமூன்று நாட்களில் இத்தனை கோடி வசூலா காஞ்சனா-3….\nமெகா ஹிட் பட இயக்குனரின் இயக்கத்தில் நயன்தாரா, யார் தெரியுமா\nதனது மனைவி ஐஸ்வர்யாராய் மற்றும் மகளின் குளியல் போட்டோவை வெளியிட்ட அபிஷேக் பச்சன்\nஜீ தமிழ் டிவி யாரடி நீ மோகினி சீரியல் நடிகர் ஸ்ரீ-க்கு ஒரு நாள் சம்பளம் மட்டும் இவ்வளவா\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nதமிழர்களே இனிமேல் எந்த பழத்தின் தோலையும் தூக்கி வீசாதீங்க\nஉயிரை பறிக்கும் மீன்.. மக்களே எச்சரிக்கை\n60 நொடிகளில் கொடிய மாரடைப்பைத் தடுக்கும் அற்புத மருந்து கண்டுப்பிடிப்பு…\nசிசேரியன் செய்த பெண்கள் கண்டிப்பாக தெரிந்துகொள்ள வேண்டிய 10 விடயங்கள்\nவிஷால் மிரட்டும் அயோக்யா படத்தின் கலக்கல் ட்ரைலர் இதோ\nஒவ்வொரு குடும்ப பெண்ணிற்கும் இது சமர்ப்பணம்..பெண்களும் அவதானிக்க வேண்டிய காணொளி\nசொந்த கட்சியே கழுவி ஊற்றும் ஜோதிமணி.\nஈழத்துப் பெண்ணை திருமணம் செய்துகொண்ட வெளிநாட்டவர்\nநடுவானில் விமானத்தை துரத்திய பறக்கும் தட்டுகள்\nமிதுன ராசிக்காரர்கள் வாழ்வில் அதிர்ஷ்டம் பெருக வேண்டுமா..\nஇந்த ராசிக்காரங்க எடுக்கும் முடிவுகள் எப்போதும் தவறாகத்தான் இருக்குமாம்…. ஏன் தெரியுமா\nஉங்கள் திருமண வாழ்விற்கு சற்றும் ஒத்துப்போகாத ராசிகள் எவை தெரியுமா\n வாழ்வில் அதிர்ஷ்டங்கள் அதிகம் ஏற்பட வேண்டுமா\nமூலம் நட்சத்திர தோஷத்தை போக்கணுமா\n42 வயசுல வடிவு அழகோட இருந்தா தப்பா…\nஉருளைக்கிழங்கை இப்படி யூஸ் பண்ணுங்க\nசீக்கிரம் வெள்ளையாக இந்த மாஸ்க் மட்டும் போதும்\nநீண்ட கருகருவென கூந்தலை பெற வேண்டுமா\nகாத்தாடி நூலில் தற்கொலை செய்துகொண்ட பச்சை கிளி\nமனித உருவம் மாறும் பாம்பு… விசித்திர உண்மைகள்\nபனை ஓழை விநாயகர் எப்படி இருக்கு\n2018 ஆம் ஆண்டிற்கான சிறந்த தாய்க்கான விருது பெறும் பெண்…..\nபுங்குடுதீவு மடத்துவெளி 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nபுங்குடுதீவு மடத்துவெளி 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nகிளி/ வட்டக்கச்சி கட்சன் வீதி\nயாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரம்\nபுங்குடுதீவு மடத்துவெளி 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரம்\nபுங்குடுதீவு 7ம் வட்டாரம் மடத்துவெளி\nபுங்குடுதீவு 7ம் வட்டாரம் மடத்துவெளி\nயாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200447-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2005/06/27/vaiko.html", "date_download": "2019-04-22T18:40:50Z", "digest": "sha1:DGDS4TRZMMJCVUSQFFLKXJHUWP6TWKQW", "length": 15719, "nlines": 215, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஆங்கிலமும் நமக்கு அவசியம் - கூறுகிறார் வைகோ | Vaiko - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடெல்லி கிழக்கில் கவுதம் கம்பீர் பாஜக சார்பாக போட்டி\n2 hrs ago மதுரையில் வெடிகுண்டு நிபுணர்கள் திடீர் சோதனை.. காஜிமார் தெருவில் பரபரப்பு\n2 hrs ago ஒரு காலத்தில் டெல்லி கேப்டன்.. இப்போது வேட்பாளர்.. டெல்லி கிழக்கில் பாஜக சார்பாக கம்பீர் போட்டி\n2 hrs ago பாபர் மசூதியை நான்தான் இடித்தேன்.. பாஜக வேட்பாளர் சாத்வியின் கருத்தால் சர்ச்சை.. எப்ஐஆர் பாய்கிறது\n3 hrs ago நாமக்கலில் மருத்துவமனையின் சுவர் இடிந்து விழுந்து விபத்து.. 2 பேர் பலியான பரிதாபம்\nSports எங்களை பாத்து இந்தியாவுக்கு மட்டுமல்ல.. எல்லா டீமுக்கும் பயம்… உளறும் பாக். கேப்டன் சர்ப்ராஸ் அகமது\nFinance 6 புதிய விமானங்களை களம் இறக்கும் இண்டிகோ..\nAutomobiles பைக் விலையில் கிடைக்கும் மைக்ரோ காரின் எல்பிஜி வேரியண்ட் அறிமுகம் எப்போது...\nLifestyle இந்த ராசிகளில் பிறந்தவர்கள் சரியான சாப்பாட்டு ராமனாக இருப்பார்களாம்.. உங்க ராசியும் இதுல இருக்கா\nMovies அஜித் இல்ல சூர்யாவை இயக்கும் சிவா #Suriya39\nTechnology அசத்தலான ரியல்மி 3 ப்ரோ மற்றும் ரியல்மி சி2 ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்: விலை எவ்வளவு தெரியுமா\nTravel லாச்சென் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation செய்தித்தாளில் வெளியாகும் அங்கீகாரமற்ற பள்ளிகளின் பட்டியல்..\nஆங்கிலமும் நமக்கு அவசியம் - கூறுகிறார் வைகோ\nதமிழ் மட்டும் படித்தால் போதாது, நமது முன்னேற்றத்திற்கு ஆங்கில அறிவும் தேவை என்று மதிமுக பொதுச் செயலாளர்வைகோ கூறியுள்ளார்.\nமறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் புதிய இணைய தள தொடக்க விழா சென்னையில் நடந்தது. கட்சியின் இணையதளத்தை இயக்கி வைத்து பொதுச் செயலாளர் வைகோ பேசுகையில்,\nஅண்ணா இந்த மண்ணுக்குத் தமிழ்நாடு என்று பெயர் சூட்டி, தமிழுக்கு மகுடம் சூட்டிய அந்தத் தலைமகன், தமிழ் வேண்டும்நிர்வாக மொழி, நீதிமன்ற மொழி, பயிற்று மொழி, கல்லூரி போன்ற எல்லா இடங்களிலும் தமிழ் வேண்டும். ஆங்கிலமும்நமக்கு வேண்டும். அப்போது தான் உலக அரங்கில் நம்டைய வருங்காலத் தலைமுறையினர் முன்னேறிச் செல்ல முடியும் என்றுசொன்னார்.\nகால் சென்டர்களில், அமெரிக்காவில் நம்முடைய மாணவர்கள் அதிக அளவில் வேலைபார்க்கிறார்கள். அவர்களுக்கு நல்லவருமானம் கிடைக்கிறது. அதனால் தான் தமிழ் முதலிடம் பெற வேண்டும் என்று சொல்லுகிற அதே நேரத்தில் ஆங்கிலத்தைப்புறக்கணிக்க வேண்டாம் என்று நாம் வலியுறுத்துகிறோம்.\nசீன மொழியை மட்டுமே பேசத் தெரிந்த சீனர்கள் இன்று ஆங்கிலம் கற்றுக் கொள்ள ஆரம்பித்து விட்டார்கள். இங்கிலாந்துபல்கலைக்கழகங்கள் சீனாவுக்கு வந்து அவர்களுக்கு ஆங்கிலம் கற்றுக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.\nஎங்களது இணையதளத்தை தமிழிலேயே அமைத்திருக்கிறோம். இந்திய இணைய மொழிகளிலேயே தமிழ் தான் முதலிடத்தில்இருக்கிறது. தமிழுக்கு நிகராக வேறு மொழி கிடையாது என்றார் வைகோ.\nமதிமுகவின் இணைய தள முகவரி: www.mdmk.org.in மற்றுwww.vaiko.in\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பத���வு இலவசம்\nவைகோவும், வைகைக் கரை விஜயகாந்த்தும்.. காலத்தின் கோலம்.. ஆளுக்கொரு பக்கம் அலங்கோலம்..\nநட்ட நடு சாலையில் பிரசாரம்.. ஆம்புலன்ஸுக்கு வழிவிடாததால் வாக்குவாதம்.. பேச்சை பாதியில் முடித்த வைகோ\nகேட்ட சீட்டும் கிடைக்கலை.. தொகுதியும் தரலை.. இப்ப இருந்த பட்ட பெயரும் பறி போயிருச்சு.. பரிதாப வைகோ\nஅடிமை சேவகம் செய்கிறார் முதல்வர் எடப்பாடி.. வைகோ பாய்ச்சல்\n25 தொழிலதிபர்கள் ரூ.90 ஆயிரம் கோடியை மோசடி செய்து ஓட்டம்… வைகோ காட்டம்\nலோக்சபா தேர்தலில் உதயசூரியன் சின்னத்தில் மதிமுக போட்டி.. ஈரோடு வேட்பாளர் அறிவிப்பு\nநாளை களமிறங்குகிறேன்.. வைகோ அதிரடி பேட்டி\nஈரோடு தொகுதியில் மதிமுக தனிச் சின்னத்தில் போட்டியிடும்.. என்ன, இப்படி சொல்லிட்டாரே வைகோ\nபூரண மதுவிலக்கு, சீமை கருவேல மரங்கள் அழிப்பு… மதிமுக சார்பில் தேர்தல் அறிக்கை வெளியீடு\nவைகோவை சந்தித்து ஆசிபெற்ற தயாநிதி... திமுக கூட்டணிக்கு வெற்றி என முழங்கிய புரட்சி புயல்\nஒத்த தொகுதியும் இல்லாமல் வைகோவை மொத்தமாக ஆஃப் செய்த ராகுல்.. காரணம் அரசர்\nபொள்ளாச்சி பாலியல் சம்பவத்தை நினைத்தாலே உடல் நடுங்குகிறது.. வைகோ வேதனை\n7 தமிழர்களின் விடுதலைக்கு தடையாக இருப்பது யார்… வைகோ கேள்வி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200447-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/ram-cinemas-talks-about-fans/", "date_download": "2019-04-22T18:41:17Z", "digest": "sha1:67F2YTFUYQ35V6WJ2S6TL25A6Q4UCK2O", "length": 8206, "nlines": 95, "source_domain": "www.cinemapettai.com", "title": "அஜித் ரசிகர்களை மறைமுகமாக திட்டிய பிரபல திரையரங்கம்! - Cinemapettai", "raw_content": "\nஅஜித் ரசிகர்களை மறைமுகமாக திட்டிய பிரபல திரையரங்கம்\nஅஜித் ரசிகர்களை மறைமுகமாக திட்டிய பிரபல திரையரங்கம்\nவரும் புத்தாண்டு தினத்தில் விஜய் நடித்த துப்பாக்கி படத்தையும் அஜித் நடித்த வீரம் படத்தையும் திருநெல்வேலி ராம் முத்துராம் சினிமாஸ் திரையிடவுள்ளது. இதில் துப்பாக்கி டிசம்பர் 31-ம் தேதி இரவு 9.30 மணிக்கும் வீரம் ஜனவரி 1-ம் தேதி காலை 6 மணிக்கும் திரையிடப்படும் என ஏற்கனவே கூறப்பட்டிருந்தது.\nஇந்த தகவலை அந்த திரையரங்கம் டிவிட்டர் வாயிலாக தெரிவித்தது. இதைதொடர்ந்து தற்போது அந்த திரையரங்கம் இன்னொரு ட்வீட் போட்டுள்ளது. இதில், ” விஜய் படங்களை நாங்கள் விளம்பரம் செய்யும்போது மட்டும் ஏன் இவ்வளவு வெறுப்புகள் வர��கிறது இதேபோன்ற விளம்பரங்களைதான் கடந்த வருடம் வேதாளம் படத்துக்காகவும் நாங்கள் செய்தோம். சில ரசிகர்கள் ரொம்ப தொந்தரவு செய்கிறார்கள்” என கூறப்பட்டுள்ளது. இந்த திரையரங்கம் அஜித் ரசிகர்களைதான் அப்படி பேசுகிறார்கள் என்பது வெளிப்படையாக தெரிகிறது.\nஉள்ளாடை இல்லாமல் டவலுடன் மசாஜ் பார்லரில் படுத்து கிடக்கும் யாஷிகா.\nதன் அம்மாவின் நயிட்டி அணிந்த படி, புத்தாண்டு ஸ்டேட்டஸ் பதிவிட்ட நிவேதா பெத்துராஜ் . என்னம்மா இப்படி பண்றிங்களேமா \nஅட நாட்டுபுற பாடல் பாடும் ராஜலக்ஷ்மியா இப்படி மார்டன் உடையில்.\nபிக் பாஸ் 3 அனைத்து வேலையும் முடிந்தது.. யார் தொகுப்பாளர் தெரியுமா\nவிஜய் டிவி பிரபலங்களுக்கு நடந்த சோதனை.. DDக்கு சேர்த்து வைத்த ஆப்பு.. என்ன கொடும சார் இது\nஅடேங்கப்பா அஜித்-ஷாலினி மகள் அனோஷ்காவா இது. என்ன இப்படி வளர்ந்துட்டாங்க.\nபிங்க் கலர் டூ பீஸில் நீச்சல் குளத்தில் பூனம் பஜ்வா. புகைப்படத்தை பார்த்து கிளீன் போல்ட் ஆனா ரசிகர்கள்\nவெயில் காலத்தில் என முகம் இப்படித்தான் – அமலா பால் பதிவிட்ட போட்டோ. (டபிள் மீனிங்) கமெண்டுகளை தெறிக்கவிடும் நெட்டிசன்கள்.\nஐஸ்வர்யா மேடம் என்னாச்சி உங்களுக்கு ஏன் இப்படி மேல் சட்டையை திறந்து விட்டு புகைப்படத்திற்கு போஸ் கொடுக்கிறிங்க.\nஎன்ன ரம்யா மேடம் முகத்தை காட்ட சொன்ன முதுகை காட்டுறீங்க. இதுக்கு பேரு ஜாக்கெட்டா. புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் கிண்டல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200447-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-chennai/tiruvannamalai/2017/may/02/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B7%E0%AF%87%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-2694829.html", "date_download": "2019-04-22T18:33:07Z", "digest": "sha1:SF6BMMZHCAOXB457E3J2JYGSTMTR7K47", "length": 6182, "nlines": 97, "source_domain": "www.dinamani.com", "title": "முனீஸ்வரன் கோயில் கும்பாபிஷேகம்- Dinamani", "raw_content": "\n22 ஏப்ரல் 2019 திங்கள்கிழமை 10:04:25 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை திருவண்ணாமலை\nBy DIN | Published on : 02nd May 2017 09:34 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nவந்தவாசியை அடுத்த ஆராசூர் கிராமத்தில் அமைந்துள்ள முனீஸ்வரன் கோயில் மகா கும்பாபிஷேக விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.\nஇதையொட்டி, காலை விக்னேஷ்வர பூஜை, கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், தன பூஜை, கோ பூஜை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதனைத் தொடர்ந்து காலை 9.30 மணிக்கு மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இதில், வந்தவாசி தொகுதி எம்.எல்.ஏ. எஸ்.அம்பேத்குமார், திமுக முன்னாள் ஒன்றியத் துணைச் செயலர் ஆதி, பொறியாளர் பிரிவு ஒன்றிய அமைப்பாளர் எஸ்.பிரபு உள்பட திரளான பக்தர்கள் பங்கேற்று முனீஸ்வரனை வழிபட்டனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் கள்ளழகா்\nபிளஸ் 2 தேர்வு முடிவுகள் - மாணவிகள் முதலிடம்\nசிவப்பு மஞ்சள் பச்சை படத்தின் போஸ்டர் வெளியீடு\nஅபிநந்தனுக்கு வீர் சக்ரா விருது வழங்க பரிந்துரை\nகார் டயரில் கடத்திய ரூ.2.3 கோடி பறிமுதல்\nகோடி அருவி பாடல் வீடியோ\nவெளியானது ஹூண்டாய் சொனாட்டா - பகுதி I\nஆப்கானிஸ்தான் இடைவிடாது கன மழை\nபாரிஸ் தேவாலயத்தில் தீ விபத்து\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200447-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://4tamilcinema.com/tag/prithvirajan/", "date_download": "2019-04-22T18:42:43Z", "digest": "sha1:EFACTNPCQ25W4U2PITU6D3H5M3AXVP5D", "length": 8608, "nlines": 110, "source_domain": "4tamilcinema.com", "title": "prithvirajan Archives - 4tamilcinema", "raw_content": "\nவிஜய் சேதுபதி நடிக்கும் ‘லாபம் – பகல் கொள்ளை’\nவில்லன் வேடத்தில் வெங்கட் பிரபு\nஷங்கர் 25 கொண்டாட்டம் – வசந்தபாலன் உருக்கம்\nகாஞ்சனா 3 – இரண்டு நாளில் 53 கோடி வசூல்\nமெஹந்தி சர்க்கஸ் – புகைப்படங்கள்\nமெஹந்தி சர்க்கஸ் – பத்திரிகையாளர் சந்திப்பு புகைப்படங்கள்\nஅதிதி மேனன் – புகைப்படங்கள்\nவாட்ச்மேன் – திரைப்பட புகைப்படங்கள்\nமாளிகை – டீசர் வெளியீடு புகைப்படங்கள்\nஆயிரம் பொற்காசுகள் – டிரைலர்\nவிஷால் நடிக்கும் ‘அயோக்யா’ – டிரைலர்\nகாஞ்சனா 3 – ஒரு சட்டை ஒரு பல்பம் – பாடல் வீடியோ\nமெஹந்தி சர்க்கஸ் – விமர்சனம்\nகாஞ்சனா 3 – விமர்சனம்\nவெள்ளைப் பூக்கள் – விமர்சனம்\nகுப்பத்து ராஜா – விமர்சனம்\nஒரு கதை சொல்லட்டுமா – விமர்சனம்\nஒபாமா உங்களுக்காக – விரைவில்…திரையில்…\nசூப்பர் சிங்கர் 6 ஜுனியர், முதல் பரிசு வென்ற ரித்திக்\nசூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 6 இறுதிப் போட்டி\n5வது விஜய் டிவி விருதுகள் விழா\nவிஜய் டிவியின் தென்னாப்பிரிக்கா ‘ஸ்டார் நைட்’\nவிஜய் டிவியில் ‘கடைக்குட்டி ��ிங்கம்’ புதிய தொடர்\nவேல்ஸ் சர்வதேசப் பள்ளியில், ‘கிண்டில் கிட்ஸ்’ பாடத் திட்டம் ஆரம்பம்\nஉச்சி முதல் உள்ளங்கால் வரை நரைமுடிக்கு தீர்வு விஐபி ஹேர் கலர் ஷாம்பூ…\nநடிகர் ஆர்கே உருவாக்கிய ‘விஐபி ஹேர் கலர் ஷாம்பு’\nதென்னிந்தியாவின் முதல் ஆன்லைன் வர்த்தகம் ஃபெஸ்ட்டூ.காம் – festoo.com\nஸீரோ டிகிரி வெளியிடும் பத்து நூல்கள்\nகாதல் முன்னேற்றக் கழகம் – விரைவில்…திரையில்…\nப்ளு ஹில்ஸ் புரொடக்ஷன் மலர்க்கொடி முருகன், தயாரிக்கும் படம் ‘காதல் முன்னேற்ற கழகம்.’ இந்தப் படத்தில் இயக்குநரும், நடிகருமான பாண்டியராஜனின் மகன் ப்ரித்விராஜன் கதாநாயகனாக நடிக்க, நாயகியாக சாந்தினி நடித்துள்ளார். மற்றும் சிங்கம் புலி, கஞ்சா...\nகாதல் முன்னேற்றக் கழகம் – புகைப்படங்கள்\nப்ளு ஹில்ஸ் புரொடக்ஷன் மலர்க்கொடி முருகன், தயாரிக்க, மாணிக் சத்யா இயக்கத்தில் பி.சி. சிவன் இசையமைப்பில், பிரித்விராஜன், சாந்தினி மற்றும் பலர் நடிக்கும் படம் காதல் முன்னேற்றக் கழகம். [post_gallery]\nJ.S அபூர்வா புரடக்சன்ஸ் சார்பில் சந்திரா சரவண​க்குமார்​ தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘தொட்ரா’​.​ இந்தப் படத்தை இயக்குனர் கே.பாக்யராஜின் பாசறையில் பயின்ற மதுராஜ் என்பவர் இயக்கியுள்ளார். இவர் பாபி சிம்ஹா நடித்த ‘சென்னை உங்களை அன்புடன்...\nஆர்.பாண்டியராஜன் இயக்கி நாயகனாக நடித்து 1985ம் ஆண்டு வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற படம் ‘ஆண் பாவம்’. பாண்டியன், ரேவதி, சீதா, வி.கே.ராமசாமி, ஜனகராஜ், கொல்லங்குடி கருப்பாயி மற்றும் பலர் நடித்த படம். கிராமத்துப் பின்னணியில்...\nவிஜய் சேதுபதி நடிக்கும் ‘லாபம் – பகல் கொள்ளை’\nஒபாமா உங்களுக்காக – விரைவில்…திரையில்…\nவில்லன் வேடத்தில் வெங்கட் பிரபு\nபிரபுதேவா, தமன்னா நடிக்கும் ‘தேவி 2’ – டீசர்\nகாஞ்சனா 3 – காதல் ஒரு விழியில்…பாடல் வரிகள் வீடியோ\nகொலையுதிர் காலம் – டிரைலர்\nஆயிரம் பொற்காசுகள் – டிரைலர்\nவிஷால் நடிக்கும் ‘அயோக்யா’ – டிரைலர்\nகாஞ்சனா 3 – ஒரு சட்டை ஒரு பல்பம் – பாடல் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200447-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyavidial.com/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%87%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA-7/", "date_download": "2019-04-22T18:38:27Z", "digest": "sha1:BBOGUBQNBXIV3DLVWRLQAFV4GGQCNF5L", "length": 15012, "nlines": 109, "source_domain": "www.puthiyavidial.com", "title": "மாலேகான் குண்டு வெடிப்பு: கர்னல��� புரோஹித்தின் மனுவை விசாரிக்க பாம்பே உயர் நீதிமன்றத்திற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு - Puthiya Vidial, Puthiya Vidiyal", "raw_content": "\nபாஜகவுக்கு வாக்களித்ததால் தனது விரலை வெட்டிக்கொண்ட இளைஞர்\nகேரள பாஜக தலைவர் மீது வெளிவர முடியாத பிரிவுக்கு கீழ் வழக்கு\nசுய மரியாதையும் சுய இழிவும்\nசீனா: கள்ளச் சந்தையில் முஸ்லிம் உடல் உறுப்புகள்\nநான் மோடியை போல பொய் பேச மாட்டேன்: ராகுல் காந்தி\nவேலூர் தேர்தல் ரத்து வழக்கு தொடர்பாக இன்று மாலை தீர்ப்பு\nஅஸ்ஸாமில் மாட்டுக்கறி விற்ற இஸ்லாமியரை அடித்து பன்றிக்கறி சாப்பிட வைத்த இந்துத்துவ பயங்கரவாதிகள்\nசிறுபான்மையினர் பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டாம்\nகஷ்மீர்: இளம் பெண்ணைக் கடத்திய இராணுவம் பரிதவிப்பில் வயதான தந்தை\nமசூதிக்குள் பெண்கள் நுழைய அனுமதி கேட்ட வழக்கில் பதிலளிக்க கோர்ட் உத்தரவு\nஉள்ளங்களிலிருந்து மறையாத ஸயீத் சாஹிப்\n36 தொழிலதிபர்கள் இந்தியாவிலிருந்து தப்பி ஓட்டம்\n400 கோயில்கள் சீரமைத்து இந்துக்களிடம் ஒப்படைக்கப்படும்: பாகிஸ்தான் அறிவிப்பு\nமுஸ்லிம்கள் குறித்து அநாகரிக கருத்து: ஹெச்.ராஜா போல் பல்டியடித்த பாஜக தலைவர்\nபாகிஸ்தானுடைய பாட்டை காப்பியடித்து இந்திய ராணுவதிற்கு அர்ப்பணித்த பாஜக பிரமுகர்\nரயில் டிக்கெட்டில் மோடி புகைப்படம்: ஊழியர்கள் பணியிடை நீக்கம்\nபொன்.ராதாகிருஷ்ணன் கன்னியாக்குமரி தொகுதிக்கு என்ன செய்தார்\nமாலேகான் குண்டு வெடிப்பு: கர்னல் புரோஹித்தின் மனுவை விசாரிக்க பாம்பே உயர் நீதிமன்றத்திற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு\nBy Wafiq Sha on\t November 20, 2018 இந்தியா கேஸ் டைரி செய்திகள் தற்போதைய செய்திகள்\nமாலேகான் குண்டு வெடிப்பு: கர்னல் புரோஹித்தின் மனுவை விசாரிக்க பாம்பே உயர் நீதிமன்றத்திற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு\nமாலேகான் குண்டு வெடிப்பு வழக்கு தொடர்பாக கர்னல் புரோஹித், சாத்வி பிரக்யா சிங் தாகூர், உள்ளிட்ட பலர் மீதான விசாரணையை சிறப்பு நீதிமன்றம் நவம்பர் 2ஆம் தேதி துவக்கியது. இந்நிலையில் தன்னை முறையான ஒப்புதல் இல்லாமல் கடுமையான UAPAசட்டத்தின் கீழ் விசாரிப்பதாக கர்னல் புரோஹித் மனு ஒன்றை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்.\nதன்னை UAPA சட்டத்தின் கீழ் விசாரணை செய்வதற்கு மறுப்பு இருந்தால் அது குறித்து விசாரணை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யலாம் என்று உச்ச நீதிமன்றம் புரோஹித்திற்கு ஏப்ரல் 20 ஆம் தேதி அனுமதியளித்தது. ஆனால் புரோகித்தின் மனுவை விசாரணை நீதிமன்றம் ரத்து செய்து அவர் UAPA சட்டத்தின் கீழ் விசாரிக்கப்படுவது சரியே என்று உத்தரவிட்டது.\nஇந்நிலையில், புரோகித் சார்பாக ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஹர்ஷ் சால்வே, நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான பெஞ்சிடம், தனது மனுவை பரிசீலிக்காமல் புரோஹித்திற்கு எதிராக விசாரணை நீதிமன்றம் வழக்கு பதிவு செய்துள்ளது என்று முறையிட்டார். நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதி S.K.கவுல் மற்றும் நீதிபதி K.M. ஜோசப் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் வருகிற நவம்பர் 21ஆம் தேதிக்குள் புரோஹித்தின் மனுவை விசாரிக்க உத்தரவிட்டுள்ளது.\nமுன்னதாக கடந்த அக்டோபர் 30 ஆம் தேதி சிறப்பு நீதிமன்றம் கர்னல் புரோஹித், சாத்வி பிரக்யா சிங் மற்றும் மேலும் ஐந்து பேர் மீது குற்றப்பதிவு செய்து விசாரணையை நவம்பர் 2ஆம் தேதி துவக்க உத்தரவிட்டது. இத்துடன் குற்றம் சாட்டப்பட்டவர்கள் அபினவ் பாரத் என்ற இயக்கத்தை தீவிரவாதத்தை பரப்ப வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் துவக்கியுள்ளனர் என்று கூறி அவர்கள் மீது UAPAசட்டத்தின் கீழும், கிரிமினல் சதித்திட்டம் தீட்டுதல் கொலை முதலிய குற்றங்களுக்காகவும் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்தது.\n6 நபர்களை கொன்று 100 நபர்களை காயப்படுத்திய இந்த குண்டு வெடிப்பு வழக்கில் தொடர்புடைய அனைத்து நபர்களின் மேலும் UAPA சட்டத்தின் கீழும் இந்திய குற்றவியல் தண்டணைச்சட்டத்தின் கீழும், வெடிப்பொருட்கள் சட்டத்தின் கீழும் சிறப்பு நீதிமன்றம் குற்றப்பதிவு செய்தது.\nTags: கர்னல் புரோஹித்கேஸ் டைரிநீதிபதி ரஞ்சன் கோகோய்மாலேகான் குண்டுவெடிப்பு\nPrevious Articleசொஹ்ராபுதீன் போலி என்கெளவுண்டரிலும் அவரது மனைவி கற்பழித்தும் கொல்லப்பட்டனர். சிபிஐ நீதிமன்றத்தில் சகோதரர் சாட்சியம்\nNext Article 2017 ல் உலக நாடுகள் முன்னேற, பணமதிப்பிழப்பு, GST யினால் இந்தியா பின்தங்கியது: ரகுராம் ராஜன்\nபாஜகவுக்கு வாக்களித்ததால் தனது விரலை வெட்டிக்கொண்ட இளைஞர்\nகேரள பாஜக தலைவர் மீது வெளிவர முடியாத பிரிவுக்கு கீழ் வழக்கு\nநான் மோடியை போல பொய் பேச மாட்டேன்: ராகுல் காந்தி\nபாஜகவுக்கு வாக்களித்ததால் தனது விரலை வெட்டிக்கொண்ட இளைஞர்\nகேரள பாஜக தலைவர் மீது வெளிவர முடியாத பிரிவுக்கு கீழ் வழக்கு\nசுய மரியாதைய���ம் சுய இழிவும்\nசீனா: கள்ளச் சந்தையில் முஸ்லிம் உடல் உறுப்புகள்\nashakvw on ஜார்கண்ட்: பசு பயங்கரவாதிகளுக்கு ஆயுள் தண்டனை\nashakvw on சிலேட் பக்கங்கள்: மன்னித்து வாழ்த்து\nashakvw on சட்டமன்ற தேர்தல் முடிவுகள்: சிதறும் தாமரை\nகூகிள் யுடியுப் உடன் இணைந்து இஸ்ரேலிய எதிர்ப்பு காணொளிகளை தணிக்கை செய்ய இஸ்ரேல் முடிவு\nசேலத்தில் முஸ்லிம் வாலிபர் படுகொலை\nகால்பந்து போட்டியில் ஃபலஸ்தீன கொடி அசைத்ததால் அபராதம்: $144,000 நிதி திரட்டிய ரசிகர்கள்\nபக்ரீத் பெருநாள் மனிதத் தன்மையற்றது: உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு\nசர்ச்சைக்குரிய சுவரொட்டி ஒட்டி மத கலவரத்தை தூண்ட நினைத்த இந்து முன்னணி மாவட்ட செயலாளர் பிரபுராம் கைது\nகேரள பாஜக தலைவர் மீது வெளிவர முடியாத பிரிவுக்கு கீழ் வழக்கு\nபாஜகவுக்கு வாக்களித்ததால் தனது விரலை வெட்டிக்கொண்ட இளைஞர்\nமுஸ்லிம்களின் தேர்தல் நிலைப்பாடு: கேள்விகளும் தெளிவுகளும்\nஇந்தியாவில் 1990களில் பிற்படுத்தப்பட்ட மற்றும் தலித் சமூகத்தினர் மீது பாசிச பயங்கரவாதம் திட்டமிட்டு கட்டவிழ்த்து விடப்பட்டபோது அவர்களின் உரிமைக்கு குரல் கொடுப்பதற்காக 1996ம் ஆண்டு தொடங்கப்பட்ட விடியல் ஒரு மாற்று ஊடகமாக செயல்பட்டு இதழியல் துறையில் முத்திரை பதித்ததுடன் ஒரு முன்மாதிரியாகவும் மேலும் படிக்க\nசந்தாதாரர் ஆக இங்கே செல்லவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200447-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/coimbatore/a-conductor-coimbatore-wishes-the-passengers-their-journey-338268.html?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2019-04-22T18:02:06Z", "digest": "sha1:RWEQBJJIPGMKYJ3TPOU4R3U7DGEJPJVT", "length": 22284, "nlines": 269, "source_domain": "tamil.oneindia.com", "title": "வாந்தி வந்தா சொல்லுங்க.. கேரி பேக் தரேன்.. புளிப்பு மிட்டாயும் தரேன்.. சபாஷ் கன்டக்டர் | A Conductor in Coimbatore wishes all the passengers for their journey - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் கோயம்புத்தூர் செய்தி\n1 hr ago மதுரையில் வெடிகுண்டு நிபுணர்கள் திடீர் சோதனை.. காஜிமார் தெருவில் பரபரப்பு\n1 hr ago ஒரு காலத்தில் டெல்லி கேப்டன்.. இப்போது வேட்பாளர்.. டெல்லி கிழக்கில் பாஜக சார்பாக கம்பீர் போட்டி\n2 hrs ago பாபர் மசூதியை நான்தான் இடித்தேன்.. பாஜக வேட்பாளர் சாத்வியின் கருத்தால் சர்ச்சை.. எப்ஐஆர் பாய்கிறது\n2 hrs ago நாமக்கலில் மருத்துவமனையின் சுவர் இடிந��து விழுந்து விபத்து.. 2 பேர் பலியான பரிதாபம்\nSports எனக்கா இடம் கிடையாது.. என்னை பதவியில இருந்தா தூக்குறீங்க.. பொங்கி எழுந்த ரஹானே\nFinance 6 புதிய விமானங்களை களம் இறக்கும் இண்டிகோ..\nAutomobiles பைக் விலையில் கிடைக்கும் மைக்ரோ காரின் எல்பிஜி வேரியண்ட் அறிமுகம் எப்போது...\nLifestyle இந்த ராசிகளில் பிறந்தவர்கள் சரியான சாப்பாட்டு ராமனாக இருப்பார்களாம்.. உங்க ராசியும் இதுல இருக்கா\nMovies அஜித் இல்ல சூர்யாவை இயக்கும் சிவா #Suriya39\nTechnology அசத்தலான ரியல்மி 3 ப்ரோ மற்றும் ரியல்மி சி2 ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்: விலை எவ்வளவு தெரியுமா\nTravel லாச்சென் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation செய்தித்தாளில் வெளியாகும் அங்கீகாரமற்ற பள்ளிகளின் பட்டியல்..\nவாந்தி வந்தா சொல்லுங்க.. கேரி பேக் தரேன்.. புளிப்பு மிட்டாயும் தரேன்.. சபாஷ் கன்டக்டர்\nபொதுமக்களிடம் அன்பாக பேசும் அரசு கன்டக்டர்\nகோவை: மதுரையிலிருந்து கோவை அருகே பொதுமக்களிடம் அன்பாக பேசும் பஸ் நடத்துநருக்கு பாராட்டுகள் குவிகின்றன.\nஏ சாவுகிராக்கி, சில்லறையை கொடு... என் தாலிய அறுக்கவே வரானுங்க.. செத்து தொலைய போற மேல ஏறு.. இதுதான் பெரும்பாலும் ஒரு சில நடத்துநர்களின் பாஷையாக இருக்கும். 10 ரூ டிக்கெட்டுக்கு 50 ரூ கொடுத்தால் கூட ஏன் சில்லறை கொடுக்க மாட்டீர்களா என்பார்.\nசில்லறை இருந்தாலும் வேண்டுமென்றே அப்பறம் தரேன் கேள் என கூறி அவர் போகும் போதும் வரும் போதும் மிச்சக் காசை கொடுப்பாரா கொடுப்பாரா என பார்த்து வருவதும் நடக்கத்தான் செய்கின்றன.\nநம்மிடம் சில்லறை இல்லாவிட்டால் தேடுவதற்குள் பொரிந்து தள்ளிவிடுவார். ஆனால் அவரிடம் மிச்ச காசை கேட்டால் போதும் ஆமாம் நீ கொடுக்கற காசை வச்சு நான் அப்படியே வீடு கட்டிடுவேனு பாரு... இந்த புடி சில்லறையை என்பார்.\nஇவர்களாவது பரவாயில்லை. சிவகங்கை மாவட்டம் ராஜகுடியேந்தல் கிராமத்தைச் சேர்ந்த லட்சுமி தனது 3 வயது குழந்தையுடன் இளையான்குடி அரசு பஸ்ஸில் ஏறியதும் தூங்கியதால் டிக்கெட் எடுக்க மறந்துவிட்டார்.\nசிறிது தூரம் சென்றவுடன் டிக்கெட் பரிசோதகர் சோதனையில் லட்சுமி டிக்கெட் எடுக்காதது தெரியவந்தது இதையடுத்து அந்த பேருந்தின் நடத்துநர் பூமிநாதனுக்கு மெமோ கொடுத்தனர். அவர்கள் சென்றதும் பேருந்தில் இருந்து இறங்கிய பெண்ணின் பின்னால் சென்ற கன்டக்டர், குழந்தை கண் முன்னே அடித்தார். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.\nஇந்நிலையில் மதுரை- கோவை பேருந்தின் கன்டக்டர் ஒருவர் தற்போது வைரலாகி வருகிறார். அவர் வாயை திறந்தாலே நல்ல வார்த்தைகளாகவே உதிக்கிறது. பேருந்தில் அமர்ந்திருக்கும் பயணிகள் முன்பு அவர் பேசுகையில் பஸ்ஸில் எந்த குப்பையையும் உள்ளே போடாமல் சுத்தமாக வைத்திருங்கள்.\nவாந்தி வந்தா சொல்லுங்க. நான் கேரி பேக் தரேன்.. புளிப்பு மிட்டாயும் தரேன்.. அப்படியே பயண கட்டணத்தை தெரிந்து கொள்ளுங்கள். மதுரையிலிருந்து ஒட்டன்சத்திரத்துக்கு ரூ 82, தாராபுரத்துக்கு ரூ.115, பல்லடத்துக்கு ரூ 146, சூலூர் ரூ161, கோவைக்கு ரூ170 ஆகும்.\nமுடிந்தவரை சில்லறையாகவே கொடுத்து உங்களுக்கு சேவை செய்ய எங்களுக்கு உதவுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு நோக்கத்துடன் பயணம் செய்கிறீர்கள். உங்களது பயணம் இனிதாகவும் வெற்றிகரமானதாகவும் முடிய தமிழக போக்குவரத்து கழகம், கோவை கோட்டம் சார்பாக வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறி கைகூப்பி கும்பிடுகிறார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nகோயமுத்தூர் தொகுதியின் மொத்த தேர்தல் தகவலும் இங்கே\nநாகராஜன், பி. அஇஅதிமுக வென்றவர் 4,31,717 37% 42,016\nராதாகிருஷ்ணன், சி.பி. பாஜக தோற்றவர் 3,89,701 34% 0\nநடராஜன் பி.ஆர். சிபிஎம் வென்றவர் 2,93,165 36% 38,664\nபிரபு ஆர் காங்கிரஸ் தோற்றவர் 2,54,501 31% 0\nசுப்பராயன், கெ. சிபிஐ வென்றவர் 5,04,981 57% 1,64,505\nராதாகிருஷ்ணன் சி. பி பாஜக தோற்றவர் 3,40,476 39% 0\nராதாகிருஷ்ணன், சி.பி. பாஜக வென்றவர் 4,30,068 49% 54,077\nநல்லகணணு;, ஆர். சிபிஐ தோற்றவர் 3,75,991 43% 0\nராதாகிருஷ்ணன் சி.பி. பாஜக வென்றவர் 4,49,269 56% 1,44,676\nசுப்பய்யன் கெ.ஆர். திமுக தோற்றவர் 3,04,593 38% 0\nராமநாதன் எம் திமுக வென்றவர் 4,63,807 57% 2,62,787\nகுப்புசாமி சி.கெ. காங்கிரஸ் தோற்றவர் 2,01,020 25% 0\nகுப்புசாமி சி.கெ. காங்கிரஸ் வென்றவர் 4,08,891 59% 1,86,064\nரமணி கெ. சிபிஎம் தோற்றவர் 2,22,827 32% 0\nகுப்புசாமி, சி.கெ. காங்கிரஸ் வென்றவர் 4,26,721 57% 1,40,068\nஉமாநத், ஆர். சிபிஎம் தோற்றவர் 2,86,653 38% 0\nகுப்புசுவாமி சி. கெ. காங்கிரஸ் வென்றவர் 3,55,525 58% 1,02,519\nஉமாநாத் ஆர். சிபிஎம் தோற்றவர் 2,53,006 41% 0\nராம் மோகன் அலிஸ் இரா மோகன் ஆர். திமுக வென்றவர் 2,76,975 54% 56,109\nபார்வதி கிருஷ்ணன் சிபிஐ தோற்றவர் 2,20,866 43% 0\nபார்வதி ��ிருஷ்ணன் சிபிஐ வென்றவர் 2,67,424 52% 21,178\nலட்சுமணன் எஸ்.வி. என்சிஓ தோற்றவர் 2,46,246 48% 0\nகெ. பாலதண்டாயுதம் சிபிஐ வென்றவர் 2,14,824 53% 77,053\nராமசாமி என்சிஓ தோற்றவர் 1,37,771 34% 0\nநூற்பாலை இயந்திரத்தில் கையை விட்ட 4 வயது சிறுவன்.. பறி போன 4 விரல்கள்.. ஆட்சியரிடம் மனு\nவாக்குகள் 38 மையங்களில் எண்ணப்பட உள்ளது... துப்பாக்கி ஏந்திய பலத்த பாதுகாப்பு\nதமிழகத்தில் முடிந்தது லோக்சபா தேர்தல்.. 70.90 % வாக்குப்பதிவு... அதிகபட்சம் நாமக்கலில் 78%\nவிரலை காட்டுங்க.. மை இருக்கா.. ஓகே, இந்தாங்க மீன் சாப்பாடு.. 80 ரூபாய் தள்ளுபடி.. கலக்கும் ஹோட்டல்\nநட்ட நடு சாலையில் பிரசாரம்.. ஆம்புலன்ஸுக்கு வழிவிடாததால் வாக்குவாதம்.. பேச்சை பாதியில் முடித்த வைகோ\nராமதாஸுக்கு அன்புமணி வெற்றி மட்டுமே முக்கியம்.. பாமக வேட்பாளர்கள் குறித்து கவலையில்லை.. மணிகண்டன்\nதிமுக பெண்களுக்கு எதிரான கட்சி.. என்னல்லாம் பேசுனீங்க.. கோவையில் கொந்தளித்த நரேந்திர மோடி\n\"மருதமலை முருகனுக்கு அரோகரா..\" கோவை பொதுக்கூட்டத்தில் தமிழில் உரையை தொடங்கிய மோடி\nபட்டப்பகலில் கான்ட்ராக்டர் வீட்டில் கொள்ளை சம்பவம்.. 3 பேர் கைது.. 91 பவுன் நகைகள் மீட்பு\nகோவையில் நடுஇரவில் பிடிப்பட்ட பெரிய கண்டெய்னர் லாரி.. மர்மம் விலகாத மூட்டைகள்.. யாருடைய லாரி\nஅவங்கள பாருங்க.. என்னையும் பாருங்க.. நீங்களே முடிவு பண்ணுங்க.. நாம் தமிழர் வேட்பாளர் பிரச்சாரம்\nகண்டெய்னர் லாரியில் கட்டுக்கட்டாக பணம் இருப்பதாக பரபரப்பு... மடக்கிப் பிடித்த கோவை மக்கள்\nகூட்டணி தலைவர்களுடன் இன்று கோவையில் மோடி பிரச்சாரம்... 2 ஆயிரம் போலீசார் குவிப்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200447-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/bats/advanced+bats-price-list.html", "date_download": "2019-04-22T18:15:04Z", "digest": "sha1:OQQILOAE7SAXQCE4ZIJNDLUFZNKSU4NY", "length": 25318, "nlines": 523, "source_domain": "www.pricedekho.com", "title": "அட்வன்செது பட்ஸ் விலை 22 Apr 2019 அன்று India உள்ள பட்டியல் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளைய���ட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nஅட்வன்செது பட்ஸ் India விலை\nIndia2019 உள்ள அட்வன்செது பட்ஸ்\nகாண்க மேம்படுத்தப்பட்டது அட்வன்செது பட்ஸ் விலை India உள்ள 22 April 2019 போன்று. விலை பட்டியல் ஆன்லைன் ஷாப்பிங் 103 மொத்தம் அட்வன்செது பட்ஸ் அடங்கும். பொருள் விவரக்குறிப்பீடுகள், முக்கிய அம்சங்கள், படங்கள், மதிப்பீடுகள் & மேலும் இணைந்து India மிகவும் குறைந்த விலை கண்டுபிடிக்க. இந்தப் பிரிவில் மிகவும் பிரபலமான தயாரிப்பு ஸ் சிக்மா தி அச்சிஎவெர் காஷ்மீர் வில்லோ கிரிக்கெட் பேட் 4 900 G ஆகும். குறைந்த விலை எளிதாக விலை ஒப்பிட்டுப் Flipkart, Snapdeal, Naaptol, Indiatimes, Shopclues போன்ற அனைத்து முக்கிய ஆன்லைன் கடைகள் பெறப்படும்.\nக்கான விலை ரேஞ்ச் அட்வன்செது பட்ஸ்\nவிலை அட்வன்செது பட்ஸ் பற்றி சந்தையில் வழங்கப்படுகிறது பொருட்கள் பேச போது வேறுபடுகின்றன. மிகவும் விலையுயர்ந்த தயாரிப்பு ஸ்ஸ் E W க்ளாடிட்டோர் ஆங்கிலச் வில்லோ கிரிக்கெட் பேட் ஷ் 1110 1300 G Rs. 21,999 விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த மாறாக, குறைந்த கட்டணம் தயாரிப்பு கிடைக்கக்கூடிய வாணி ஸ்போர்ட்ஸ் பிரே தொனி போபிலர் வில்லோ கிரிக்கெட் பேட் பிலால் 1100 1300 G Rs.330 உள்ளது. விலை இந்த மாறுபாடு தேர்ந்தெடுக்க பிரீமியம் பொருட்கள் ஆன்லைன் வாங்குபவர்கள் மலிவு வரம்பில் கொடுக்கிறது. ஆன்லைன் விலைகளை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR ஆன்லைன் பர்சேஸ்களில் போன்ற அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும்\nபிரபலமான விலை பட்டியல்கள் பாருங்கள்:.. நிவிதா அட்வன்செது Bats Price List, 720 அமெர் அட்வன்செது Bats Price List\nபாபாவே ரஸ் 2 5000\nபேளா ரஸ் 3 500\n5 எஅர்ஸ் அண்ட் பேளா\n5 எஅர்ஸ் டு 10\n10 எஅர்ஸ் டு 15\n15 எஅர்ஸ் அண்ட் பாபாவே\nமரபி ஜெனிஸ் சிகார தவான் பிழையெர்ஸ் ஸ்பெஷல் ஆங்கிலச் வில்லோ கிரிக்கெட் பேட் பிலால் சைஸ் 1100 1300 G\n- ஐடியல் போர் Senior\n- பேட் சைஸ் 1\nஸ்ஸ் மாஸ்டர் 1000 ஆங்கிலச் வில்லோ கிரிக்கெட் பேட் பிலால் சைஸ் 1160 1230 G\n- ஐடியல் போர் Senior\n- பேட் சைஸ் 1\nஸ்ஸ் மகனும் காஷ்மீர் வில்லோ கிரிக்கெட் பேட் ஷ் 1250 G\n- ஐடியல் போர் Men\n- பேட் ச���ஸ் 1\nஜிம் அடனே பி௨ 505 ஆங்கிலச் வில்லோ கிரிக்கெட் பேட் சோர்ட் ஹண்ட்லே\n- ஐடியல் போர் Senior\n- பேட் சைஸ் 1\nஸ்ஸ் E W க்ளாடிட்டோர் ஆங்கிலச் வில்லோ கிரிக்கெட் பேட் ஷ் 1110 1300 G\n- ஐடியல் போர் Men\n- பேட் சைஸ் 1\nட்ரீம்ப் 606 ஆங்கிலச் வில்லோ கிரிக்கெட் பேட் பிலால் 1100 1280 G\n- ஐடியல் போர் Men\n- பேட் சைஸ் 1\nகிரய நிகால்ஸ் ஒபீலிவின் எ௪௧ ங்௬ 5 ஆங்கிலச் வில்லோ கிரிக்கெட் பேட் சோர்ட் ஹண்ட்லே 1133 1247 G\n- ஐடியல் போர் Men\n- பேட் சைஸ் 1\nகிவ் மார்க் டென்னிஸ் காஷ்மீர் வில்லோ கிரிக்கெட் பேட் ஷு௧ 400 500 G\n- ஐடியல் போர் Boys\n- பேட் சைஸ் 1\nஸ் சிக்மா சல்லேங்க ஸ்டார் காஷ்மீர் வில்லோ கிரிக்கெட் பேட் 7 1200 G\n- ஐடியல் போர் Boys\n- பேட் சைஸ் 1\nஸ்ஸ் டன் ஆரஞ்சு ஆங்கிலச் வில்லோ கிரிக்கெட் பேட் சோர்ட் ஹண்ட்லே 1280 G\n- பரந்து SS Ton\n- ஐடியல் போர் Senior\n- பேட் சைஸ் 1\nஸ்ஸ் டன் மட்சுபௌர் காஷ்மீர் வில்லோ கிரிக்கெட் பேட் ஷ் 1200 G\n- பரந்து SS Ton\n- ஐடியல் போர் Men\n- பேட் சைஸ் 1\nஜிம் அடனே பி௨ 101 காஷ்மீர் வில்லோ கிரிக்கெட் பேட் சோர்ட் ஹண்ட்லே 800 1200 G\n- ஐடியல் போர் Men\n- பேட் சைஸ் 1\nகூகைப்புற்ற காட்டேஜு ப்ரோடிகி 50 காஷ்மீர் வில்லோ கிரிக்கெட் பேட் ஷ் 1100 1300 G\n- ஐடியல் போர் Boys\n- பேட் சைஸ் 1\nட்ரீம்ப் நியூ ஸ்டூண்ச் ஆங்கிலச் வில்லோ கிரிக்கெட் பேட் பிலால் 1100 1280 G\n- ஐடியல் போர் Men\n- பேட் சைஸ் 1\nட்ரீம்ப் நியூ எஸ்க்க்ளுசிவ் ராயல் கோர்டு பிலால் சைஸ் ஆங்கிலச் வில்லோ கிரிக்கெட் பேட் பிலால் 1100 1280 G\n- ஐடியல் போர் Men\n- பேட் சைஸ் 1\nஸ்ஸ் டன் ஸ்லஷெர் ஆங்கிலச் வில்லோ கிரிக்கெட் பேட் ஷ் 1200 G\n- பரந்து SS Ton\n- ஐடியல் போர் Men\n- பேட் சைஸ் 1\nஸ்ஸ் ப்ரோபிஸியோனல் ஆங்கிலச் வில்லோ கிரிக்கெட் பேட் ஷ் 1110 1300 G\n- ஐடியல் போர் Men\n- பேட் சைஸ் 1\nமரபி வின்னர் காஷ்மீர் வில்லோ கிரிக்கெட் பேட் பிலால் ஷ் 1200 1300 G\n- ஐடியல் போர் Men\n- பேட் சைஸ் 1\nஜிம் ஐகான் பி௨ 202 காஷ்மீர் வில்லோ கிரிக்கெட் பேட் சோர்ட் ஹண்ட்லே 800 1200 G\n- ஐடியல் போர் Men\n- பேட் சைஸ் 2\nஸ் சிக்மா பிளாட்டினம் காஷ்மீர் வில்லோ கிரிக்கெட் பேட் பிலால் 1200 G\n- ஐடியல் போர் Boys\n- பேட் சைஸ் 1\nஸ்ஸ் டன் ரேசெர்வே எடிஷன் காஷ்மீர் வில்லோ கிரிக்கெட் பேட் ஷ் 1200 G\n- பரந்து SS Ton\n- ஐடியல் போர் Men\n- பேட் சைஸ் 1\nட்ரீம்ப் விட்டால் ஆங்கிலச் வில்லோ கிரிக்கெட் பேட் பிலால் சைஸ் 1200 1500 G\n- ஐடியல் போர் Men, Women\n- பேட் சைஸ் 1\nகூகைப்புற்ற வேறவே ப்ரோடிகி 60 காஷ்மீர் வில்லோ கிரிக்கெட் பேட் ஷ் 1100 1500 G\n- ஐடியல் போர் Boys\n- பேட் சைஸ் 1\nஜிம் ஐகான் பி௨ சூப்பர் ஸ்டார் காஷ்மீர் வில்லோ கிரிக்கெட் பேட் மென் 1200 1400 G\n- ஐடியல் போர் Men\n- பேட் சைஸ் 1\nகாண்க அதற்கும் அதிகமான உற்பத்திப் பொருள்களைக்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2019 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200447-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/Politics/2018/11/05185222/1014196/Impact-of-dengue-fever-is-very-low-in-Madurai--Minister.vpf", "date_download": "2019-04-22T18:10:24Z", "digest": "sha1:KP4GO3KWMPHYXDEFNGBCNSSC7QJJRGUX", "length": 10456, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "மதுரையில் டெங்கு காய்ச்சலின் தாக்கம் மிகவும் குறைவு - அமைச்சர் செல்லூர் ராஜூ", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nமதுரையில் டெங்கு காய்ச்சலின் தாக்கம் மிகவும் குறைவு - அமைச்சர் செல்லூர் ராஜூ\nதமிழகத்தின் பிற மாவட்டங்களை ஒப்பிடும் போது, மதுரையில் டெங்கு காய்ச்சலின் தாக்கம் மிகவும் குறைவு என்று கூட்டுறவு த்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.\nதமிழகத்தின் பிற மாவட்டங்களை ஒப்பிடும் போது, மதுரையில் டெங்கு காய்ச்சலின் தாக்கம் மிகவும் குறைவு என்று கூட்டுறவு த்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். மதுரையில் \" தந்தி டிவி\"- க்கு பேட்டி அளித்த அவர், தமிழக சுகாதாரத்துறை சிறப்பாக செயல்படுவதாக பாராட்டு தெரிவித்தார்.\nபணி நேரத்தில் ஊழியர்கள் செல்போன் பயன்படுத்த தடை...\nபணியின் போது ஆசிரியர் அல்லாத ஊழியர்கள் செல்போன் பயன்படுத்த விதிக்கப்பட்டுள்ள தடையை திரும்பபெற வேண்டும் என்று சேலம் ஓமலூரில் செயல்பட்டுவரும் பெரியார் பல்கலைக்கழக ஊழியர்கள் கோரியு​ள்ளனர்.\nஎய்ட்ஸ் நோயை முற்றிலும் ஒழிக்க உறுதியேற்போம் - கனிமொழி\nஇந்தியாவில் 21 லட்சம் பேர் எச்ஐவி தொற்றுடன் வாழ்வதாக திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார்.\nதமிழரசு கட்சியில் இருந்து சி.வி.விக்னேஸ்வரன் நீக்கம்\nஇலங்கை வடக்கு மாகா��த்தின் முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன் புதிய கட்சியை தொடங்கி உள்ளதால், தமிழரசு கட்சியில் இருந்து நீக்கப்படுவதாக அக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.\nதிருமணமான 15 நாளில் குழந்தை பெற்ற பெண்: கணவன் மருத்துவமனையை விட்டு ஓட்டம்\nகிருஷ்ணகிரி அருகே திருமணமாகி 15 நாட்கள் ஆன ஒரு பெண்ணுக்கு குழந்தை பிறந்த சம்பவத்தால் அதிர்ச்சியடைந்த கணவன் மருத்துவமனையை விட்டு ஓட்டம் பிடித்தார்.\n\"கழிவுநீர் கலப்பதால் தாமிரபரணி ஆறு மாசடைகிறது\" - ஆக்கிரமிப்புகள் குறித்து ஆட்சியர் பதிலளிக்க உத்தரவு\nதாமிரபரணி ஆற்றின் கரையோரத்தில் உள்ள ஆக்கிரமிப்பு குடியிருப்புகளை அகற்ற உத்தரவிட வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுதாக்கல் செய்யப்பட்டது.\nஆட்சியர் அலுவலகத்தில் தர்ணாவில் ஈடுபட்ட குடும்பத்தினர்\nகோவை மாவட்டம் சூலூர் பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார். இவருக்கு சொந்தமான 3 செண்ட் இடத்தை பறிக்க இவரது மனைவியை ரவுடி கும்பல் தாக்கியுள்ளனர்.\nகேட்பாரற்று கிடந்த பையால் வெடிகுண்டு பீதி\nசென்னை விமான நிலையத்தில் உள்ள உணவகம் முன் நீண்ட நேரமாக கேட்பாரற்று கிடந்த பையால், அங்கு வெண்டிகுண்டு பீதி ஏற்பட்டது.\nபொன்பரப்பியில் உடைக்கப்பட்ட வீடுகள் சீரமைப்பு : போலீஸ் பாதுகாப்புடன், மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை\nஅரியலூர் மாவட்டம் செந்துறை அடுத்த பொன்பரப்பியில், கலவரத்தில் உடைக்கப்பட்ட வீடுகளை, போலீசார் பாதுகாப்புடன் சரிசெய்யும் பணி தீவிரமடைந்துள்ளது.\nமகனை கொன்று தற்கொலை என நாடகமாடிய தந்தை : தந்தை, தாய், 2 சகோதரர்கள் கைது\nகாஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத்தில், கொலை செய்து விட்டு தற்கொலை என நாடகமாடிய தாய், தந்தை உள்ளிட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேரை போலீசார் கைது செய்தனர்.\n\"ரஜினி, மோடிக்கு வாக்களிக்க கூறவில்லை\" - ரஜினிகாந்தின் சகோதரர் சத்யநாராயண ராவ் பேட்டி\nபாஜக அறிவித்த திட்டங்களில் நல்லவற்றை பாராட்டினாரே தவிர, மோடிக்கு வாக்களிக்குமாறு கூறவில்லை என ரஜினிகாந்தின் சகோதரர் சத்யநாராயணராவ் தெரிவித்துள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூ��ம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200447-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/2013/06/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9/", "date_download": "2019-04-22T18:25:20Z", "digest": "sha1:HUVEC5JL5LOGW422K5YKMGNKKRTG4LTV", "length": 15438, "nlines": 156, "source_domain": "chittarkottai.com", "title": "தொப்பையை குறைக்கும் அன்னாச்சிப்பழம் « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nவீணைக்குத் தெரியாது சுரைக்காய் தானென்று\n“வெயிட் லாஸ்” வெரி சிம்பிள்\nதர்பூசணிய இலேசாக மதிப்பிட வேண்டாம்\nதொந்தி குறைய எளிய உடற்பயிற்சி முறைகள்\nகுளிர்கால நோய்களை தடுக்க எளிய டிப்ஸ்\nகலர் குளிர் பானங்களில் என்ன இருக்கிறது\nஇரத்த அழுத்தத்தைக் குணமாக்கும் (Celery) செலரி\nநெஞ்சைப் பிளந்த அந்தக் கொடூரம்\nஆலிம்சா முஸாபருக்கு கஞ்சி வாங்கிட்டு வரச் சொன்னாக\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (11) கம்ப்யூட்டர் (11) கல்வி (120) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (48) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,207) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (132) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 9,683 முறை படிக்கப்பட்டுள்ளது\nபச்சைக்காய்கறிகள் மற்றும் வேக வைத்த காய்கறிகள் தானிய வகைகள் மாவுசத்து நிறைந்த பொருட்கள் பழங்களை உண்பதால் உடலின் சக்தி அதிகரிக்கிறது. நோய் எதிர்ப்பு தன்மை அதிகரிப்பதால் உடல் ஆரோக்கியம் பெறுகிறது. பழங்கள் அனைத்தும் முக்கியத்துவம் இருந்தாலும் அன்னாசிப்பழம் ஊட்டச்சத்து அதிகம் நிறைந்த பழமாகும்.\nசுவைமையும், மணமும் நிறைந்த அன்னாச்சி பழத்தில் நீர்ச்சத்து 85 சதவிகிதம் உள்ளது. சர்க்கரைப் பொருட்கள் 13 சதவிகிதமும் புரதச்சத்து 0.60 தாது உப்புகள் 0.05 நார்ச்சத்து 0.30 சதவிகித அளவிலும் உள்ளன. சுண்ணாம்புச் சத்து, மணிச்சத்து, இரும்புச் சத்து போன்ற சத்துக்களும் அடங்கியுள்ளன. மேலும் வைட்டமின் ஏ, பி, சி போன்றவைகளும் அடங்கியுள்ளன..\nஇன்று பெரும்பாடாய் மாறும் தொப்பை குறைக்க அன்னாச்சி பழம் சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும். இளம்பெண்கள் உட்பட அனைவரின் தொப்பையும் கரைக்கும் சக்தி அன்னாசிக்கு உண்டு. ஓர் அன்னாசிப்பழத்தைச் சிறு துண்டுகளாக நறுக்கி நான்கு தேக்கரண்டி ஓமத்தை பொடி செய்து அதில் போட்டு நன்றாகக் கிளறி ஒரு டம்ளர் தண்ணிர் ஊற்றிக் கொதிக்கவிடவும்.\nஇரவில் அதை அப்படியே வைத்திருந்து மறு நாள் காலையில் அதைப் பிழிந்து சாறு எடுத்து வெறும் வயிற்றில் சாப்பிடவேண்டும். பத்து நாட்கள் இதேபோல் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் தொப்பை கரைய ஆரம்பிக்கும். அன்னாசிக்காய்க்கு கர்ப்பப்பையை சுருக்கும் தன்மை உண்டு. எனவே கர்ப்பிணிகள் இப்பழத்தைத் தவிர்க்க வேண்டும்.\nஅன்னாசிபழத்திற்கு மஞ்சள் காமாலை, சீதபேதி, இவற்றைக் குணப்படுத்தும் தன்மை உள்ளது. இது சிறுநீரகக் கற்களை கரைக்கும். உடல்வலி, இடுப்புவலி ஆகியவற்றை குறைக்கும் தன்மை கொண்டது. பித்தத்தை நீக்கும். உடலுக்கு அழகைத்தரும். உள் உறுப்புகளை பலப்படுத்தும் கண் ஒளி பெறும். குழந்தைகளுக்கு அடிக்கடி இப்பழச்சாறு கொடுத்து வர பசி ஏற்படும். எலும்பு வளர்ச்சி, உடல் வளர்ச்சி ஏற்படும்..\n5 பைசாவுக்கு சுத்தமான குடிநீர்\n« வாய்வுத்தொல்லையால் அவதிப்படுபவரா நீங்கள்\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nTOEFL – டோபல் தேர்வை தெரிந்து கொள்ளுங்கள்\nநீங்கள் புத்திசாலி ஆக வேண்டுமா \nவீட்டுப் பெண்களின் வீடியோ போஸ்\n21.12.2012 உலகம் அழியும் என்பது உண்மையா\nசூரிய ஒளி மின்சாரம் – பகுதி 6\nகால எந்திரம் என்னும் அதிசயம்\nபனிரெண்டு மின்னல்கள் – சிறுகதை\nநீரிழிவு நோயைச் சமாளிப்பது எப்படி\nஅதிக டோஸ் மருந்து, மாத்திரை என்ன செய்யும்\nகலைந்த கனவும் கலையாத மனமும���\nபிளாஸ்டிக் (Plastic) உருவான வரலாறு\nமிதிவண்டி (சைக்கிள்) உருவான வரலாறு\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200447-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://nserupee.blogspot.com/", "date_download": "2019-04-22T19:09:06Z", "digest": "sha1:UO3VSLBK6Y3DKMQTQ4MLFUHQFEB2CLIR", "length": 13114, "nlines": 331, "source_domain": "nserupee.blogspot.com", "title": "NSERUPEE - RUPEE DESK", "raw_content": "\nஇந்திய ஃபியூச்சர் சந்தையில் டாலர்களை எப்படி வாங்குவது\nஇந்திய ஃபியூச்சர் சந்தையில் டாலர்களை எப்படி வாங்குவது -How to buy US Dollar in Indian Currency Futures Market.\nவீட்டிலிருக்கும் பெண்களும் ஷேர் மார்க்கெட்டில் சம்பாதிக்கலாம்... எப்படி\nஇப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்\nஅமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சமீபத்தில் ரூ. 68 இருந்து ரூ. 64 ஆக உயர்ந்துள்ளது. இது அமெரிக்க டாலர்களை வாங்குவதற்கான சரியான நேரமாகும்.\nவரையறுக்கப்பட்ட கட்டுப்பாட்டு வரம்புகளுக்கு அப்பாற்பட்டு நீங்கள் மிகப் பெரிய அளவுகளில் டாலர் நோட்டுகளை வாங்க முடியாது, அப்படிச் செய்தால் அது தற்போதைய சட்டத்தின் விதிமுறைகளை மீறுவதாகும்.\nப்யூச்சர் சந்தைகளில் டாலர்களை வாங்குவது எப்படி கரன்சி தடையின்றி வர்த்தகம் செய்யப்படுகிறது, சர்வதேச பங்கு பரிவர்த்தகத்தின் கரன்சி பிரிவில் நீங்கள் அவற்றை வாங்கலாம். நீங்கள் 1 லாட் வாங்க வேண்டும். அது 1000 டாலர்களாகும். இருப்பினும், வரம்பு குறைவாக இருப்பதால், இறுதியில் நீங்கள் 1000 டாலருக்கு ரூ. 3,000 முதல் 4,000 வரை மட்டுமே செலுத்த வேண்டியிருக்கும். பங்குகளில் வர்த்தகம் செய்ய உங்களிடம் ஒரு கணக்கு இருந்தால், டாலர்களை வாங்கவும் விற்கவும் தரகர் உங்களை கரன்சி பிரிவில் சேர்ப்பார்.\nஇப்போது அமெரிக்க டாலர்களை ஏன் வாங்க வேண்டும் இந்திய ரூபாய் டாலருக்கு எதிராக ரூ. 68 என்கிற நிலைகளிலிருந்து தற்போதைய ரூ. 64 என்கிற நிலை வரை முன்னணியில் அதிகளவில் லாபமடைந்துள்ளது. கரன்சி அமெரிக்க டாலருக்கு எதிராக எப்பொழுதும் வீழ்ச்சியடையும் ஒரு போக்கு இருப்பதால், வரவிருக்கும் நாட்களில் நாணயம் கணிசமான லாபங்களை அடையுமா என்பதில் சந்தேகங்கள் இருக்கிறது.\nஅமெரிக்கப் பொருளாதாரம் மேலும், அமெரிக்கப் பொருளாதாரம் தொடர்ந்து வலுவடைந்து வரும் நிலையில் ரூபாய் உட்பட கூடை நாணயங்களுக்கெதிராக டாலர் வலுப்பெறும் ��ாத்தியங்கள் மிக அதிகமாக இருக்கின்றன. இப்போது நீங்கள் வாங்கி வைத்தால், பின்னர் நாணயங்களை விற்பதற்கு ஒரு நல்ல நேரம் கிடைக்கும்\nஒரு குறுகிய கால ஒப்பந்தத்தை எடுக்க முயற்சி செய்யவும். நீண்ட கால ஒப்பந்தத்தில் விலைகள் தொடர்ந்து அதிகரித்து வருவதால், ஒரு குறுகிய கால ஒப்பந்தத்தை எடுத்துக் கொள்வது நல்லது.\nநீண்ட கால ஒப்பந்தம் நடுத்தர மற்றும் நீண்ட கால ஒப்பந்தங்களில் இயக்கத்தை கணிப்பது மிகவும் கடினமாகும். இந்த ஒப்பந்தங்கள் குறிப்பிட்ட கால கட்டத்திற்கானது, எனவே உங்கள் நிலைப்பாட்டை முடிவு செய்ய வேண்டும்.\nLabels: இந்திய ஃபியூச்சர் சந்தையில் டாலர்களை எப்படி வாங்குவது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200447-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "http://www.anaicoddai.com/?cat=3", "date_download": "2019-04-22T18:38:21Z", "digest": "sha1:WTVKUQF6Z23EOMLFNOZQABMT6B3DVSXZ", "length": 16942, "nlines": 151, "source_domain": "www.anaicoddai.com", "title": "ஊர்ப்புதினம் | anaicoddai.com", "raw_content": "\nதமிழ் எம் ரீ வி இயக்குனர் என்.வி.சிவநேசனும் அவர் மகன்கள் பாரத் ,டிலஸ்சன் „ஸ்சலோன் உயர் கல்வி,கலை கலாச்சார அமைப்பினரால் கௌரவம் வழங்கப்பட்டுள்ளது\nஇன்று சிவத்தமிழ்ச் செல்வி கலாநிதி தங்கம்மா அப்பாக்குட்டி அவர்களின் 94 வது பிறந்த நாள் (07.01.2019)\nஆனைக்கோட்டை யூனியன் விளையாட்டு கழகம்\nபிரிஸ்ஸிகா .நந்தகுமார் அவர்களின் முதலாவது பிறந்தநாள் வாழ்த்து 27.12.2018\nஅறிவியல் ஆன்மீகம் உடல் நலம் உலகச்செய்திகள் ஊர்ப்புதினம் கவிதை வலம் சினிமா சிரிக்கசிந்திக்க சிறுவர்நிகழ்சிகள் சிறுவர்பாடல்கள் செய்திகள் தாயகச்செய்திகள் நம்மவர் நிகழ்ச்சிகள் நம்மவர்பாடல்கள் நினைவஞ்சலி நீங்களும் தமிழில் எழுத பிறந்தநாள் வாழ்த்து பெண்கள்பக்கம் பொது அறிவு மரணஅறிவித்தல் வரலாறு வாழ்த்துக்கள் விளையாட்டு\nநாளைய தினம் இலவச மருத்துவ முகாம்\nvinmeengal நாளைய தினம் இலவச மருத்துவ முகாம் நல்லூர் சட்டநாதர் சிவன் ஆலையத்துக்கு அருகில் திவ்ய ஜீவன சங்க மண்டபத்தில் காலை 09.00 மணி தொடக்கம் 12.00மணி வரையும் எழுகதிர் கல்விநிலையம் மாதிரி கிராமம் பல்லவராயன் கட்டு எனும் முகவரியில் காலை 09.00மணி தொடக்கம் மாலை 06.00 மணிவரையும் இடம்பெறவுள்ளது எனவே இப்பகுதி வாழ் மக்கள் இந்த முகாமில் கலந்து பயன்பெற வேண்டும் என்று கேட்டுக் ...\nமணல் கடத்தல்காரர்களை துரத்திப்பிடித்த பொலிசார்\nயாழ்ப்பாணம் கர­வட்டி மண்­டான்­ப­கு­தி­யில் நேற்­று���் காலை சட்­ட­வி­ரோத மணல் கடத்திச் செல்ல முற்­பட்­ட­வர்­களை நெல்­லி­யடிப் பொலி­ஸார் துரத்­திச் சென்­ற­னர்.மணல் கடத்­தி­ய­வர்­கள் கன்­ர­ரைக் கைவிட்­டுத் தப்­பிச் சென்­ற­னர். சம்­ப­வம் தொடர்­பில் பொலி­ஸார் விசா­ர­ணை­களை மேற்­கொண்­டுள்­ள­னர்.வடமராட்சியில் நடைபெறும் பெரும்பாலான குற்றச்செயல்களை இப் படத்தில் உள்ள இரு தமிழ்ப் பொலிசாருமே கட்டுப்படுத்துவதில் முன்நிலையில் நிற்பதாவும் இவர்களால் பல குற்றவாளிகள் கைது ...\nமானிப்பாய் இந்துக்கல்லூரி மகிளிர்கல்லூரி இணைந்துநடாத்தும் மாபெரும் இசைவிழா 12.05.2018 யேர்மனி டோட்முண்ட்\nPosted by admin on March 22nd, 2018 02:45 PM | Comments Off on மானிப்பாய் இந்துக்கல்லூரி மகிளிர்கல்லூரி இணைந்துநடாத்தும் மாபெரும் இசைவிழா 12.05.2018 யேர்மனி டோட்முண்ட்\njaffna மானிப்பாய் இந்துக்கல்லூரி மகிளிர்கல்லூரி இணைந்துநடாத்தும் மாபெரும் இசைவிழா 12.05.2018 யேர்மனி டோட்முண்ட் நகரில் இரண்டாவது ஆண்டாக வெகு நிறப்பாக நடைபெற-அனைவரின் ஒத்துழைப்பையும் அன்போடு வேண்டிநிற்கின்றோம் .அனைவரும் வாருக ஆதரவு தருக.. ஆனைக்கோட்டை இணையநிர்வாகமும் தனது வாழ்த்துக்களைத்தொிவித்கொள்கிறது.\nமானிப்பாய் இந்துக்கல்லூரி .மகிளிர்கல்லூரி இணைந்துநடாத்தும் மானிஇசைமாலை 28.04.2018\nPosted by admin on March 2nd, 2018 09:43 AM | Comments Off on மானிப்பாய் இந்துக்கல்லூரி .மகிளிர்கல்லூரி இணைந்துநடாத்தும் மானிஇசைமாலை 28.04.2018\nமானிப்பாய் இந்துக்கல்லூரி மகிளிர்கல்லூரி இணைந்துநடாத்தும் மானிஇசைமாலை சனிக்கிழமை 28.04.2018 அன்று பி.ப. 5மணிக்கு நிகழ்சிகள் ஆரம்பம் இரண்டு பாடசாலைகளின் கட்டநிதிக்காக நடைபெறும் இந் நிகழ்வில் அனைவரும் கலந்து சிறப்பிப்பதோடு பாடசாலையின் வளர்ச்சிக்கு உதவுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம் அனைவரும் வாருக ஆதரவு தருக.. ஆனைக்கோட்டை இணையநிர்வாகமும் தனது வாழ்த்துக்களைத்தொிவித்கொள்கிறது.\nஆனைக்கோட்டை மண்ணுக்கு பெருமைசேர்க்கும் ஆசிரியை ஸ்ரீமதி சௌமி வசந்த்\nPosted by admin on December 5th, 2017 10:52 AM | Comments Off on ஆனைக்கோட்டை மண்ணுக்கு பெருமைசேர்க்கும் ஆசிரியை ஸ்ரீமதி சௌமி வசந்த்\nநடனப் பள்ளி ஆசிரியை ஸ்ரீமதி சௌமி வசந்த் பெல்ஜியம்..யாழ் ஆனைக்கோட்டையை பிறப்பிடமாக்கி நெதர்லாந்தை வாழ்விடமாக்கி வளர்ந்தவர் சௌமி ஈஸ்வரன்.இவர் ஓர் கலைக்குடும்ப வாரீசாவார்.தந்தையார் இலங்கை வானொலிப் புகழ் நாடகக் கலைஞராவார். சிறுவயதிலேயே புலம் பெயர்ந்து வந்த சௌமி கல்வியிலும் கலைகளிலும் கற்றுத் தேர்ந்தவராகின்றார்.பாடல் துறையில் மிக ஈடுபாட்டுடன் சிறந்து விளங்கும் காலத்தில் தேசியப் பாடகர் தேனிசை செல்லப்பாவுடன் இனணந்து ...\nயேர்மனியில் முதல் கல்விச்சேவை 28வது ஆண்டுவிழா 07.10.2017 சிறப்பாகநடந்தேறியது\nPosted by admin on October 13th, 2017 11:16 AM | Comments Off on யேர்மனியில் முதல் கல்விச்சேவை 28வது ஆண்டுவிழா 07.10.2017 சிறப்பாகநடந்தேறியது\nயேர்மனியில் யேர்மன் தமிழ் கல்விச்சேவையின் முன்னெடுக்கப்பட்ட.28 ஆண்டுதன்பணியாற்றி நிற்கின்ற ஆற்றிக்கொண்டு இருக்கின்ற கல்விச்சேவையின் பணி சிறந்து விளங்கி நிற்கின்றது அந்த வகையில் இதன் 28 ஆண்டுவிழா யேர்மனி டோட்முண்ட் நகரில் சிறப்பாக 07.10.2017 முன்னெடுக்கப்பட்டது இதில்பிரதம அதிதியாக பாரிஸ் உயர்கற்கைபீட பேராசிரியர் சச்சிதானந்தன் அவர்கள் வருகைதந்து சிறப்பித்திருந்தார் அத்துடன் யேர்மன் தமிழ் கல்விவளர்ச்சிக்கு கல்விச்சேவையின் அயராத உழைப்பு பாராட்டவேண்டிய விடயம்.28 ...\n06.05.2017சனிக்கிழமை மாலை ஆனைக்கோட்டை இணையம்\n06.05.2017சனிக்கிழமை மாலை ஆனைக்கோட்டை இணையம்,எஸ் ரி எஸ் ஸ்ரூடியோ எம்.எஸ்.மீடியா ஆகிய ஸ்தாபனங்கள் இணைந்து டோட்முண்ட் நகரில் நடாத்திய சித்திரைப் புத்தாண்டுக் கலைவிழாவில் ஐந்து சாதனைக் கலைஞர்களான பாசையூர் திரு.ஜேசுதாஸ்,திரு.ஏலையா முருகதாஸன் திரு.பொன் சிறீ ஜீவகன்,மணிக்குரலின் திரு.முல்லைமோகன்,திரு.மரியறொக்ஆகியோரை மதிப்பளித்து கெளரவித்த வேளை\nயாழில் பச்சிளம் குழந்தைகளுடன் இளம் பெண்கள்\nயாழ்ப்பாணம் - கைதடியில் பிள்ளையார் ஆலயத்துக்கு முன்னால் இரு பெண்கள் கைகளில் குழந்தைகளை ஏந்திக்கொண்டு யாசகம் கேட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. இரு இளம் பெண்கள் சுட்டெரிக்கும் வெயிலிலும் பச்சிளம் குழந்தைகளுடன் இவ்வாறு யாசகம் கேட்டு வருகின்றனர். பிள்ளையார் ஆலயத்துக்கு வழிபாடுகளுக்காக வரும் பக்தர்களிடமும் மக்களிடமும் குறித்த பெண்கள் இவ்வாறு யாசகம் கேட்பதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும், இவ்விடயம் தொடர்பாக உரிய அதிகாரிகள் ...\nCategories Select Category அறிவியல் ஆன்மீகம் உடல் நலம் உலகச்செய்திகள் ஊர்ப்புதினம் கவிதை வலம் சினிமா சிரிக்கசிந்திக்க சிறுவர்நிகழ்சிகள் சிறுவர்பாடல்கள் செய்திகள் தாயகச்செய்திகள் நம்மவர் நிகழ்ச்சிகள் நம்ம��ர்பாடல்கள் நினைவஞ்சலி நீங்களும் தமிழில் எழுத பிறந்தநாள் வாழ்த்து பெண்கள்பக்கம் பொது அறிவு மரணஅறிவித்தல் வரலாறு வாழ்த்துக்கள் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200447-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=2796", "date_download": "2019-04-22T18:00:43Z", "digest": "sha1:WLL2L5B5IJDK2ZOKRWJBZJRKHBTDZRVG", "length": 13670, "nlines": 119, "source_domain": "www.lankaone.com", "title": "அம்பயர்கள் அராஜகம் தாங்", "raw_content": "\nஅம்பயர்கள் அராஜகம் தாங்க முடியல\nரஞ்சிக்கோப்பை போட்டிகளில் மாற்றம் கொண்டுவருவது பற்றி விவாதிப்பதற்கான பிசிசிஐ கூட்டத்தில் பங்கேற்ற கிரிக்கெட் வீரர்கள் அம்பயர்கள் மோசமாக செயல்படுவதாக ஒருமித்த குரலில் புகார் கூறியுள்ளனர்.\nரஞ்சிக்கோப்பை போட்டிகளுக்கான ஆடுகளங்கள் ஒரு அணிக்கு சாதகமாக அமைவதைத் தவிர்க்கும் வகையில் ஒவ்வொரு அணியும் சொந்த மைதானத்தில் ஒரு ஆட்டமும் எதிர் அணிகளின் மைதானத்தில் மற்றொரு ஆட்டமும் என விளையாடுடம் முறையை அமல்படுத்துவது குறித்த விவாதம் எழுந்துள்ளது.\nஇதுதொடர்பாக, ஆலோசிப்பதற்கான பிசிசிஐ சிறப்புக்கூட்டம் செவ்வாய்க்கிழமை மும்பையில் நடைபெற்றது. இதில் முதல்தர போட்டிகளுக்கான உள்நாட்டு கிரிக்கெட் அணிகளின் கேப்டன்களும் பயிற்சியாளர்களும் பங்கேற்றனர். பிசிசிஐ தற்காலிக தலைவரான சி.ஹெச்.கண்ணா உள்ளிட்ட நிர்வாகிகளும் இதில் கலந்துகொண்டனர்.\nரஞ்சிக்கோப்பை போட்டியில் ஒவ்வொரு அணியும் சொந்த மண்ணிலும் எதிரணியின் இடத்திலுமாக விளையாடும் முறைக்கு ஆதரவாகவும் எதிர்ப்பாகவும் கருத்துக்கள் கூறப்பட்டுள்ளன. போட்டிகளுக்கிடையே அதிக அலைச்சல் இருக்கும் என்றாலும், ரசிகர்களின் ஆதரவு அதிகரிக்க இந்த மாற்றம் தேவை என்று வலியுறுத்தியுள்ளனர்.\nஇந்தக் கூட்டத்தில் அம்பயர்களின் செயல்பாடு பற்றியும் வீரர்கள் ஒருமித்த குரலில் புகார் கூறினர். ரஞ்சிக்கோப்பை உள்ளிட்ட முதல்தர போட்டிகளிலும் நடந்துமுடிந்த ஐபில் தொடரிலும் அம்பயர்களின் செயல்பாடு மோசமானதாக இருந்ததாக அவர்கள் குற்றம்சாட்டினர்.\nசுரேஷ் ரெய்னா, இர்பான் பதான், பார்த்திவ் படேல், முகமது கைப் உள்ளிட்ட வீரர்கள் பங்கேற்றிருந்த இக்கூட்டத்தில், பிசிசிஐ தொழில்நுட்பக் குழுவின் தலைவராக உள்ள சவுரவ் கங்குலி பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nஇலங்கையில் தொடரும் பதற்ற நிலை\nஇலங்கையில் ஏற���பட்ட பதற்றமான சூழ்நிலை குறித்து அமெரிக்க ஜனாதிபதி......Read More\nநாட்டில் பல் வேறு பகுதிகளில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவங்கள்......Read More\nகுண்டுதாரியின் பெல்ட் வேலை செய்யாமையால்...\nதெகிவளையில் குண்டு வெடித்து இறந்த அப்துல் லதீப் ஜமீல் மொகமட் , தாஜ்......Read More\nமேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி கைது \nமேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி விசாரணைக்காக அழைக்கப்பட்ட நிலையில் கைது......Read More\n290 பேரில் 204 பேரின் சடலம் அடையாளம்...\nகுண்டுத் தககுதல்களில் உயிரிழந்த 290 பேரில் 204 பேரின் சடலங்கள் அடையாளம்......Read More\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, கொழும்பு பேராயர் மெல்கம் கர்தினால்......Read More\nயாழ். தனியார் பேருந்து நிலையத்தின்...\nயாழ். தனியார் பேருந்து நிலையத்தின் முன்பாக அமைக்கப்பட்டிருந்த......Read More\nமன்னார் தாழ்வுபாடு கிராமத்தில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நடமாடிய......Read More\nஇன்று அமுலுக்கு வருகிறது அவசரகாலச்...\nபயங்கரவாத தடை சட்டத்தின் சரத்துக்கள், அவசரகால சட்டத்தின் கீழ்......Read More\nதொடர் குண்டு தாக்குதல்களின் எதிரொலி...\nநாட்டின் பல பகுதிகளில் இடம்பெற்ற குண்டுவெடிப்பு சம்பவங்களின் காரணமாக......Read More\nகுண்டு வெடிப்பில் பலியான வவுனியா...\nகொழும்பு சினமன் கிரான்ட் ஹோட்டலில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் பலியான......Read More\nகொழும்பு புறக்கோட்டையில் தனியார் பேருந்து நிலையத்தில் வெடிப்பதற்கு......Read More\nயாழ் மறைமாவட்ட ஆயரை சந்தித்த வடக்கு...\nயாழ் மறைமாவட்ட ஆயர் கலாநிதி ஜஸ்ரின் பி ஞானப்பிரகாசம் ஆண்டகையைஆளுநர்......Read More\nவவுனியாவிலுள்ள மதஸ்தலங்களை சுற்றி பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக......Read More\nநேற்று இடம்பெற்ற வெடிப்புச் சம்பவங்கள் தொடர்பில் விசாரணை செய்வதற்காக......Read More\nநேற்று இடம்பெற்றவை தற்கொலை படை...\n3 கிருஸ்தவ தேவாலயங்கள் மற்றும் ஹோட்டல்களில் நேற்று இடம்பெற்ற வெடிப்புச்......Read More\nதிருமதி ராஜதுரை வரதலட்சுமி (ராசு)\nதிரு சண்முகம் தவக்குமார் (நந்தன்)\nதிரு சிவசிதம்பரம் கோபாலபிள்ளை (சிவா கோபால்)\nதிருமதி அரசரட்ணம் சந்தானலட்சுமி (பூமணி, மேரி)\nநமது நாட்டில் நடைமுறையிலுள்ள தொழிற்சங்கங்கள் தொட ர்பான கட்டளைச் சட்டம்......Read More\nதேசிய கட்சிகளை விமர்சிக்க கமல்...\nமக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தொடர்ந்து தேசியக்......Read More\n2019 இந்திய தேர்தலில் காவியா \nஇந்தியாவில் பார���ளுமன்ற தேர்தல் களம் சூடு பிடித்திருக்கிறது. ஏப்ரல்......Read More\nமியான்மாரில் பொதுமக்கள் ஜனநாயக மாற்றத்தை ஏற்படுத்திய பின்னரான......Read More\nஆலயங்களில் பொங்கல் விழா மற்றும் வருடாந்த உற்சவங்கள் ஆரம்பமாகி......Read More\nஐநா கம்பத்திலேறி வெற்றிக்கொடி நாட்டும் சிங்கள தலைமைகளும்......Read More\n ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவளிக்கத் துணிந்த ஜி.ஜி.......Read More\nஅறிவுரை சொல்ல தகுதி எது \nஅருள் மொழி அரசு திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள்......Read More\nதமிழரின் அரசியலில் முள்ளிவாய்க்கால் அவலம் பாதிக்கப்பட்டோர் மனதில்......Read More\nஜெனீவாவில் இணக்கம் தெரிவித்த விடயங்களைப் புறந்தள்ளிக் கொண்டு, இலங்கை......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200447-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyavidial.com/%E0%AE%95%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2/", "date_download": "2019-04-22T18:15:24Z", "digest": "sha1:EDWGJS4YN2JNKLQV7YN32YWKEQ23ANK3", "length": 10413, "nlines": 83, "source_domain": "www.puthiyavidial.com", "title": "கஷ்மீர் உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் - Puthiya Vidial, Puthiya Vidiyal", "raw_content": "\nபாஜகவுக்கு வாக்களித்ததால் தனது விரலை வெட்டிக்கொண்ட இளைஞர்\nகேரள பாஜக தலைவர் மீது வெளிவர முடியாத பிரிவுக்கு கீழ் வழக்கு\nசுய மரியாதையும் சுய இழிவும்\nசீனா: கள்ளச் சந்தையில் முஸ்லிம் உடல் உறுப்புகள்\nநான் மோடியை போல பொய் பேச மாட்டேன்: ராகுல் காந்தி\nவேலூர் தேர்தல் ரத்து வழக்கு தொடர்பாக இன்று மாலை தீர்ப்பு\nஅஸ்ஸாமில் மாட்டுக்கறி விற்ற இஸ்லாமியரை அடித்து பன்றிக்கறி சாப்பிட வைத்த இந்துத்துவ பயங்கரவாதிகள்\nசிறுபான்மையினர் பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டாம்\nகஷ்மீர்: இளம் பெண்ணைக் கடத்திய இராணுவம் பரிதவிப்பில் வயதான தந்தை\nமசூதிக்குள் பெண்கள் நுழைய அனுமதி கேட்ட வழக்கில் பதிலளிக்க கோர்ட் உத்தரவு\nஉள்ளங்களிலிருந்து மறையாத ஸயீத் சாஹிப்\n36 தொழிலதிபர்கள் இந்தியாவிலிருந்து தப்பி ஓட்டம்\n400 கோயில்கள் சீரமைத்து இந்துக்களிடம் ஒப்படைக்கப்படும்: பாகிஸ்தான் அறிவிப்பு\nமுஸ்லிம்கள் குறித்து அநாகரிக கருத்து: ஹெச்.ராஜா போல் பல்டியடித்த பாஜக தலைவர்\nபாகிஸ்தானுடைய பாட்டை காப்பியடித்து இந்திய ராணுவதிற்கு அர்ப்பணித்த பாஜக பிரமுகர்\nரயில் டிக்கெட்டில் மோடி புகைப்படம்: ஊழியர்கள் பணியிடை நீக்கம்\nபொன்.ராதாகிருஷ்ணன் கன்னியாக்குமரி தொகுதிக்கு என்ன செய்தார்\nகஷ்மீர��� உள்ளாட்சி தேர்தல் முடிவுகள்\nகஷ்மீர் உள்ளாட்சி தேர்தல் முடிவுகள்\nஜம்மு கஷ்மீர் மாநிலத்தின் கஷ்மீர் மற்றும் லடாக் பகுதிகளில் அக்டோபர் மாதம் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் மொத்தமுள்ள 624 முனிசிபல் வார்டுகளில் 208 வார்டுகளுக்கு மட்டும் தேர்தல் நடைபெற்றது. 231 வார்டுகளில் போட்டியின்றி வேட்பாளர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. 185 வார்டுகள் காலியாக உள்ளன. 13 வருடங்கள் கழித்து மாநிலத்தில் பல கட்டங்களாக நகர் பகுதிகளில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது.\nதேர்தல் நடைபெற்ற வார்டுகளில் 103 இடங்களில் சுயேட்சைகள் வெற்றி பெற்றனர். காங்கிரஸ் கட்சி 79 இடங்களிலும் பாரதிய ஜனதா கட்சி 24 இடங்களிலும் வெற்றி பெற்றது. போட்டியின்றி வெற்றி பெற்ற வார்டுகளில் காங்கிரஸ் கட்சி 78 இடங்களிலும் பா.ஜ.க. 76 இடங்களிலும் சுயேட்சைகள் 75 இடங்களிலும் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. மொத்தமாக சுயேட்சைகள் 178 இடங்களிலும் காங்கிரஸ் 157 இடங்களிலும் பா.ஜ.க. 100 இடங்களிலும் எம்.ஏ.என்.பி. 2 இடங்களிலும் சஜ்ஜாத் லோனின் பீப்பிள்ஸ் கான்பரன்ஸ் மற்றும் ஐக்கிய ஜனதா தளம் ஆகிய கட்சிகள் தலா ஒரு இடத்திலும் வெற்றி பெற்றன.\nநேஷனல் கான்பரன்ஸ் மற்றும் பீப்பிள்ஸ் டெமாக்ரடிக் பார்ட்டி ஆகிய இரு மாநில கட்சிகளும் தேர்தலை புறக்கணித்த காரணத்தினால் கஷ்மீர் பள்ளத்தாக்கில் சுயேட்சைகள் அதிக எண்ணிக்கையில் வெற்றி பெற்றனர். அரசியல் சாசனத்தின் 35கி ஷரத்து குறித்து மத்திய அரசு தெளிவற்ற கருத்தை கொண்டிருப்பதால் இரு கட்சிகளும் தேர்தலை புறக்கணித்தன. முதல் கட்ட தேர்தல் நடைபெறுவதற்கு இரண்டு தினங்களுக்கு முன் நேஷனல் கான்பரன்ஸ் கட்சியின் இரண்டு நபர்கள் ஸ்ரீநகரில் சுட்டுக் கொல்லப்பட்டனர். … முழு பதிவை படிக்க புதிய விடியல் சந்தாதாரராக இணையுங்கள். இணைவதற்கு இங்கு செல்லவும்\nTags: 2018 அக்டோபர் 16-31 புதிய விடியல்புதிய விடியல்\nPrevious Articleஆதார்: அன்று முதல் இன்று வரை\nNext Article கல்வித்துறைக்குள் காவி ஆடுகள்\nசுய மரியாதையும் சுய இழிவும்\nசீனா: கள்ளச் சந்தையில் முஸ்லிம் உடல் உறுப்புகள்\nகேரள பாஜக தலைவர் மீது வெளிவர முடியாத பிரிவுக்கு கீழ் வழக்கு\nபாஜகவுக்கு வாக்களித்ததால் தனது விரலை வெட்டிக்கொண்ட இளைஞர்\nமுஸ்லிம்களின் தேர்தல் நிலைப்பாடு: கேள்விகளும் தெளிவுகளும்\nஇந்தியாவில் 1990களில் ப��ற்படுத்தப்பட்ட மற்றும் தலித் சமூகத்தினர் மீது பாசிச பயங்கரவாதம் திட்டமிட்டு கட்டவிழ்த்து விடப்பட்டபோது அவர்களின் உரிமைக்கு குரல் கொடுப்பதற்காக 1996ம் ஆண்டு தொடங்கப்பட்ட விடியல் ஒரு மாற்று ஊடகமாக செயல்பட்டு இதழியல் துறையில் முத்திரை பதித்ததுடன் ஒரு முன்மாதிரியாகவும் மேலும் படிக்க\nசந்தாதாரர் ஆக இங்கே செல்லவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200447-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyavidial.com/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-04-22T18:53:57Z", "digest": "sha1:OIT56JU4TGFMAZESV5G64ULCPXDYPLPP", "length": 14662, "nlines": 108, "source_domain": "www.puthiyavidial.com", "title": "மியான்மர்: விரட்டப்படும் ரோஹிங்கியா முஸ்லிம்கள் - Puthiya Vidial, Puthiya Vidiyal", "raw_content": "\nபாஜகவுக்கு வாக்களித்ததால் தனது விரலை வெட்டிக்கொண்ட இளைஞர்\nகேரள பாஜக தலைவர் மீது வெளிவர முடியாத பிரிவுக்கு கீழ் வழக்கு\nசுய மரியாதையும் சுய இழிவும்\nசீனா: கள்ளச் சந்தையில் முஸ்லிம் உடல் உறுப்புகள்\nநான் மோடியை போல பொய் பேச மாட்டேன்: ராகுல் காந்தி\nவேலூர் தேர்தல் ரத்து வழக்கு தொடர்பாக இன்று மாலை தீர்ப்பு\nஅஸ்ஸாமில் மாட்டுக்கறி விற்ற இஸ்லாமியரை அடித்து பன்றிக்கறி சாப்பிட வைத்த இந்துத்துவ பயங்கரவாதிகள்\nசிறுபான்மையினர் பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டாம்\nகஷ்மீர்: இளம் பெண்ணைக் கடத்திய இராணுவம் பரிதவிப்பில் வயதான தந்தை\nமசூதிக்குள் பெண்கள் நுழைய அனுமதி கேட்ட வழக்கில் பதிலளிக்க கோர்ட் உத்தரவு\nஉள்ளங்களிலிருந்து மறையாத ஸயீத் சாஹிப்\n36 தொழிலதிபர்கள் இந்தியாவிலிருந்து தப்பி ஓட்டம்\n400 கோயில்கள் சீரமைத்து இந்துக்களிடம் ஒப்படைக்கப்படும்: பாகிஸ்தான் அறிவிப்பு\nமுஸ்லிம்கள் குறித்து அநாகரிக கருத்து: ஹெச்.ராஜா போல் பல்டியடித்த பாஜக தலைவர்\nபாகிஸ்தானுடைய பாட்டை காப்பியடித்து இந்திய ராணுவதிற்கு அர்ப்பணித்த பாஜக பிரமுகர்\nரயில் டிக்கெட்டில் மோடி புகைப்படம்: ஊழியர்கள் பணியிடை நீக்கம்\nபொன்.ராதாகிருஷ்ணன் கன்னியாக்குமரி தொகுதிக்கு என்ன செய்தார்\nமியான்மர்: விரட்டப்படும் ரோஹிங்கியா முஸ்லிம்கள்\nBy Wafiq Sha on\t December 3, 2016 உலக பார்வை உலகம் செய்திகள் தற்போதைய செய்திகள்\nமியான்மர் இராணுவம் ரோஹிங்கியா முஸ்லிம்கள் மீது கட்டவிழத்துவிடும் கொடூரங்களில் இருந்து தப்பிக்க மியான்மரில் வாழ்ந்து வந்த ர���ஹிங்கியா முஸ்லிம்கள் அங்கிருத்து வெளியேறுவதாக ஐ.நா. தெரிவித்துள்ளது.\nகடந்த சில வாரங்களில் மட்டும் ஏறத்தாள 10000 ரோஹிங்கியா முஸ்லிம்கள் மியான்மரை விட்டு வெளியேறி பங்களாதேஷில் அடைக்கலம் புகுந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் அமைப்பு தெரிவித்துள்ளது.\nஐக்கிய நாடுகளின் மனித உரிமை அமைப்பு செயற்கைக்கோள் படங்களை கொண்டு ஆய்வு செய்ததில் மியான்மரின் ரோஹிங்கிய கிராமங்கள் பெரிதளவு சேதப்படுத்தப்பட்டுள்ளதை கண்டறிந்துள்ளது. ஆனால் தாங்கள் அப்படி எதுவும் செய்யவில்லை என்று மியான்மர் இராணுவம் மறுத்து வருகிறது.\nதங்களின் பாதுகாப்பிற்க்காக மியான்மரில் இருந்து அடைக்கலம் தேடி வரும் மக்களை ஏற்றுக்கொள்ளுமாறு ஐ.நா. பங்களாதேசிற்கு வேண்டுகோள் விடுத்துள்ளது. மேலும் பங்களாதேஷ் அரசுடன் இணைந்து ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் உதவிகளை தாங்கள் செய்வதாகவும் கூறியிருந்தது.\nபங்களாதேஷ் அரசோ தங்களது எல்லைப்பகுதியில் பாதுகாப்பை அதிகரித்து ரோஹிங்கியா மக்கள் அங்கே வருவதை விட்டு தடுத்து வருகிறது. இது அல்லாமல் நாஃப் நதியில் உள்ள ஒரு தீவில் 3000 த்துக்கும் மேலான ரோஹிங்கியா மக்கள் இருப்பதாகவும் அங்கு அவர்களுக்கு போதுமான உணவு உடை போன்ற அடிப்படை தேவைகளுக்கு எதுவும் இன்றி தவித்து வருவதாகவும் ரோஹிங்கியா தலைவர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் அந்த பகுதி பங்களாதேஷின் எல்லைக்கு குட்பட்டதல்ல என்பதனால் தங்களால் அதனை சரிபார்க்க முடியாது என்று பங்களாதேஷ் அரசு மறுத்துள்ளது.\nமியான்மரில் ரோஹிங்கியா முஸ்லிம்கள் மீது அந்நாட்டு இராணுவம் கொஞ்சம் கொஞ்சமாக இன அழிப்பை செய்து வருகிறது. ரோஹிங்கியா முஸ்லிம்கள் அந்நாட்டு மக்கள் அல்ல என்றும் அவர்கள் பங்களாதேஷ் வழியாக ஊடுருவியவர்கள் என்றும் கூறி அவர்களை ஒட்டுமொத்தமாக அழிக்க முனைந்து வருகிறது. ரோஹிங்கியா முஸ்லிம்கள் மீது நடத்தபப்டும் இந்தக் கொடுமைகளை தடுக்க நடப்பு தலைவரான அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற ஆங் சான் சூகி எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் அமைதியாகவே உள்ளார். ரோஹிங்கியா முஸ்லிம்கள் அதிகாமாக உள்ள ராகைன் பகுதியில் பத்திரிகையாளர்கள் செல்லவதற்கும் சர்வதேச உதவிக் குழுக்கள் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nTags: ஐ.நாபங்களாதேஷ்மனித உரிமை அமைப்புமியான்மர்ரோஹிங்கியா\nPrevious Articleநரேந்திர மோடி செயலியில் பாதுகாப்பு ஓட்டை. ஹாக் செய்த 22 வயது இளைஞர்\nNext Article நவம்பர் மாதம் ஈராக்கில் ஏறத்தாழ 3000 பேர் பலி: ஐ.நா.\nபாஜகவுக்கு வாக்களித்ததால் தனது விரலை வெட்டிக்கொண்ட இளைஞர்\nகேரள பாஜக தலைவர் மீது வெளிவர முடியாத பிரிவுக்கு கீழ் வழக்கு\nநான் மோடியை போல பொய் பேச மாட்டேன்: ராகுல் காந்தி\nபாஜகவுக்கு வாக்களித்ததால் தனது விரலை வெட்டிக்கொண்ட இளைஞர்\nகேரள பாஜக தலைவர் மீது வெளிவர முடியாத பிரிவுக்கு கீழ் வழக்கு\nசுய மரியாதையும் சுய இழிவும்\nசீனா: கள்ளச் சந்தையில் முஸ்லிம் உடல் உறுப்புகள்\nashakvw on ஜார்கண்ட்: பசு பயங்கரவாதிகளுக்கு ஆயுள் தண்டனை\nashakvw on சிலேட் பக்கங்கள்: மன்னித்து வாழ்த்து\nashakvw on சட்டமன்ற தேர்தல் முடிவுகள்: சிதறும் தாமரை\nகூகிள் யுடியுப் உடன் இணைந்து இஸ்ரேலிய எதிர்ப்பு காணொளிகளை தணிக்கை செய்ய இஸ்ரேல் முடிவு\nசேலத்தில் முஸ்லிம் வாலிபர் படுகொலை\nகால்பந்து போட்டியில் ஃபலஸ்தீன கொடி அசைத்ததால் அபராதம்: $144,000 நிதி திரட்டிய ரசிகர்கள்\nபக்ரீத் பெருநாள் மனிதத் தன்மையற்றது: உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு\nசர்ச்சைக்குரிய சுவரொட்டி ஒட்டி மத கலவரத்தை தூண்ட நினைத்த இந்து முன்னணி மாவட்ட செயலாளர் பிரபுராம் கைது\nகேரள பாஜக தலைவர் மீது வெளிவர முடியாத பிரிவுக்கு கீழ் வழக்கு\nபாஜகவுக்கு வாக்களித்ததால் தனது விரலை வெட்டிக்கொண்ட இளைஞர்\nமுஸ்லிம்களின் தேர்தல் நிலைப்பாடு: கேள்விகளும் தெளிவுகளும்\nஇந்தியாவில் 1990களில் பிற்படுத்தப்பட்ட மற்றும் தலித் சமூகத்தினர் மீது பாசிச பயங்கரவாதம் திட்டமிட்டு கட்டவிழ்த்து விடப்பட்டபோது அவர்களின் உரிமைக்கு குரல் கொடுப்பதற்காக 1996ம் ஆண்டு தொடங்கப்பட்ட விடியல் ஒரு மாற்று ஊடகமாக செயல்பட்டு இதழியல் துறையில் முத்திரை பதித்ததுடன் ஒரு முன்மாதிரியாகவும் மேலும் படிக்க\nசந்தாதாரர் ஆக இங்கே செல்லவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200447-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/local-news/nellai-news/73334-protest-against-vaiko-in-kumari-district.html", "date_download": "2019-04-22T18:11:42Z", "digest": "sha1:QRPHRWAWE5THBI7JGKGR6DQJRWDA5LZW", "length": 15310, "nlines": 303, "source_domain": "dhinasari.com", "title": "குமரி எல்லைக்குள் விட வைகோ.,வுக்கு போலீஸார் அனுமதி மறுப்பு! - Dhinasari News", "raw_content": "\nஈஸ்டர் விடுமுறைக்கு ப்ளோரிடா சென்ற அமெரிக்க அதிபர்\nமுகப்பு ச���்றுமுன் குமரி எல்லைக்குள் விட வைகோ.,வுக்கு போலீஸார் அனுமதி மறுப்பு\nகுமரி எல்லைக்குள் விட வைகோ.,வுக்கு போலீஸார் அனுமதி மறுப்பு\nநெல்லை கன்னியாகுமரி மாவட்ட எல்லையில் மோடிக்கு எதிராக கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடத்த வைகோ சென்றார். மேலும், பிரதமர் மோடி கன்னியாகுமரி வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வைகோ முழக்கம் எழுப்பினார்.\nஇந்நிலையில், கன்னியாகுமரி மாவட்ட எல்லைக்குள் வைகோவை விட போலீஸார் வைகோவுக்கு அனுமதி மறுத்தனர்.\nமேலும், வைகோ, மதிமுக., தொண்டர்கள் கன்னியாகுமரிக்குள் நுழைந்தால் நாங்கள் பதிலுக்கு முழக்கம் எழுப்புவோம் என ஆயிரக்கணக்கில் கன்னியாகுமரி மாவட்ட எல்லையான ஆரல்வாய்மொழி பகுதியில் பாஜக., தொண்டர்கள் பெருந்திரளாகக் கூடியிருந்தனர்.\nஅவர்களிடம் போலீஸார் வாக்குவாதம் செய்தனர். கலைந்து போகும் படி கூறினர். ஆனால், வைகோ.,வை மாவட்ட எல்லைக்குள்ளேயே விட மாட்டோம் என பாஜக.,வினர் திரண்டிருந்ததால் காலை முதலே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.\nமுந்தைய செய்திகன்னியாகுமரி வரும் மோடி பாஜக., தொண்டர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்\nஅடுத்த செய்திடேனியல் காந்தி மீது திருவல்லிக்கேணி போலீஸார் வழக்குப் பதிவு\nஉளவு எச்சரிக்கையை உதாசீனம் செய்தது ஏன்\nபயங்கரவாதத்தை முற்றாக ஒழிக்க முழு ஒத்துழைப்பு: இலங்கை ஜனாதிபதிக்கு மோடி உறுதி\nவாண்ட்டடா வாலிபனை வரச்சொல்லி… வாங்கிக் கட்டிக்கிட்ட திக்விஜய் சிங்\nதேர்தல் பார்வையாளரா போன இடத்துல… மதபோதகன் வேலை செய்தா… அதான் தொரத்தி வுட்டுட்டாங்க\nகூட்டணிக்கு நோ சொன்ன ஷீலா தீட்சித் தில்லியில் தனித்தே களம் காணும் காங்கிரஸ்\n4 மாவட்டங்களில் மட்டும் பறக்கும்படை ஆய்வுகள் தொடரும்\nஹீரோவாக கெத்து காட்டப் போகிறார்… ‘சரவணா ஸ்டோர்ஸ்’ சரவணன்\nவெள்ளைப் பூக்கள்: திரை விமர்சனம்\n இப்போதானே அங்கிருந்து வந்தேன்… அங்கே குண்டுவெடிப்பா\nத்ரிஷா நடிக்கும் புதிய படம்.. ‘ராங்கி’\nஉளவு எச்சரிக்கையை உதாசீனம் செய்தது ஏன்\nபயங்கரவாதத்தை முற்றாக ஒழிக்க முழு ஒத்துழைப்பு: இலங்கை ஜனாதிபதிக்கு மோடி உறுதி\nவாண்ட்டடா வாலிபனை வரச்சொல்லி… வாங்கிக் கட்டிக்கிட்ட திக்விஜய் சிங் பின்னே… மோடியைப் புகழ்ந்தா…\nதேர்தல் பார்வையாளரா போன இடத்துல… மதபோதகன் வேலை செய்தா… அதான் தொரத்தி வுட்டுட்டாங்க\nக��ட்டணிக்கு நோ சொன்ன ஷீலா தீட்சித் தில்லியில் தனித்தே களம் காணும் காங்கிரஸ் தில்லியில் தனித்தே களம் காணும் காங்கிரஸ்\nஎடப்பாடி பழனிசாமி, மு.க.ஸ்டாலின் இருவரின் தனிப்பட்ட மேடைப் பேச்சு தாக்குதல்கள்\nபாரத் ஸ்கேன்ஸின் ஆச்சரிய ஆஃபர்..\nநான் ஏன் அர்பன் நக்சல்களை எதிர்க்கிறேன்\nசெய்தியாளர்கள் | வாசகர்களே... உங்கள் பகுதி செய்திகளை 88388 53843 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப்பில் அனுப்பலாம்\nதினசரியை தொடர்பு கொள்க: [email protected]\nஉங்கள் ஸ்மார்ட் ரேஷன் கார்டில் உள்ள குறியீடுகளுக்கு என்ன அர்த்தம்\nதமிழ் மரபை அவமதித்த காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயில் நிர்வாகம்: அராஜக சண்டையால் அன்பர்கள்...\nஉள்ளூர் செய்திகள் 29/05/2018 10:44 PM\nதமிழகத்தில் அதிமுக, திமுக ஆட்சி அமைக்காது : மத்திய உளவுத்துறை ரகசிய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200447-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://driverpack.io/ta/laptops/hp/c", "date_download": "2019-04-22T18:44:46Z", "digest": "sha1:RAP6XZ7KRZS6FDEPHQ6QTJJHT45K5YVU", "length": 8989, "nlines": 184, "source_domain": "driverpack.io", "title": "HP €>C வன்பொருள்கள் | பதிவிறக்கம் windows 7, XP, 10, 8, மற்றும் 8.1 க்கு", "raw_content": "பதிவிறக்கம்DriverPack Online வன்பொருள்தொகுப்பு இணையதளம் வழியாக பதிவிறக்கம் செய்ய\nHP €>C மடிக்கணினி வன்பொருள்கள்\nDriverPack வன்பொருள்தொகுப்பு முற்றிலும் கட்டணமில்லா இலவசமானது\nநீங்கள் வன்பொருள் தேடுவதில் சோர்வுற்று உள்ளீரா\nDriverPack வன்பொருள் தானாகவே தேர்ந்தெடுத்து நிறுவுதேவைப்படும் வன்பொருள்\nசில்லுத் தொகுதிகள் (சிப்செட்) (21)\nஒலி அட்டைகள் சவுண்ட் கார்டுஸ் (2)\nவீடியோ கார்ட்ஸ் ஒளி அட்டைகள் (1)\nபதிவிறக்கம் வன்பொருள்கள் HP €>C மடிக்கணினிகளுக்கு இலவசமாக\nதுணை வகை: HP €>C மடிக்கணினிகள்\nஇங்கு நீங்கள் மடிக்கணினிக்கு வன்பொருள்கள் பதிவிறக்க முடியும், HP €>C அல்லது பதிவிறக்கவும் தானியங்கி முறையில் வன்பொருள் நிறுவல் மற்றும் மேம்படுத்தல் மென்பொருளை DriverPack Solution\nHaier C14B மடிக்கணினிகள்Haier HI133L மடிக்கணினிகள்Sony VAIO VPCEG15EH மடிக்கணினிகள்Haier S314G மடிக்கணினிகள்\nஉங்கள் சாதனங்களுக்காக வன்பொருள் தேடுவதில் சிக்கல் உள்ளதா\nDriverPack Online வன்பொருள்தொகுப்பு இணையதளம் வழியாக தேவையானவற்றை தேடி நிறுவ உங்களுக்கு தேவையான வன்பொருள்கள் தானாகவே\nபதிவிறக்கம் DriverPack Online வன்பொருள்தொகுப்பு இணையதளம் வழியாக இலவசமாக\nஅனைத்து அப்ளிகேஷன் பதிப்புகள்DriverPack வன்பொருள்தொகுப்பு அகற்றவன்பொருள் உற்பத்தியாளர்கள்\nசாதனம��� ஐடி Device IDகணினி நிர்வாகிகளுக்குமொழிபெயர்ப்பாளர்களுக்காக\nநீங்கள் தவறாக அல்லது தவறாகக் கண்டீர்களா\nஅதை தேர்ந்தெடுத்து அழுத்தவும் Ctrl + Enter", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200447-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=6069&cat=8", "date_download": "2019-04-22T18:46:30Z", "digest": "sha1:33JONQZLC4LFPEEZHMHEJ3TQVVEXWNQO", "length": 13166, "nlines": 147, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\nகற்பதற்கான முதல் படி, ..\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமுதல்பக்கம் » தகவல் பலகை\nமாலிக்குளர் மெடிசன் ஸ்காலர்ஷிப் | Kalvimalar - News\nசைப்ரஸ் நாட்டில் அமைந்துள்ள மாலிக்குளர் மெடிசன் கல்வி நிறுவனத்தில் உதவித்தொகையுடன் கூடிய முதுநிலை மற்றும் ஆராய்ச்சி படிப்புகள் வழங்கப்படுகின்றன.\nசைப்ரஸ் ஸ்கூல் ஆப் மாலிக்குளர் மெடிசன்\nசைப்ரஸ் இன்ஸ்டிடியூட் ஆப் நியூராலஜி அண்ட் ஜெனிடிக்ஸ் கல்வி நிறுவனத்தின் அங்கமான சைப்ரஸ் ஸ்கூல் ஆப் மாலிக்குளர் மெடிசன் (சி.எஸ்.எம்.எம்.,)ல் தகுதியான இந்திய மாணவர்களுக்கு அத்துறை சார்ந்த நான்கு முக்கிய பிரிவுகளில் முதுநிலை பட்டப்படிப்பும், ஆராய்ச்சி படிப்பும் உதவித்தொகையுடன் வழங்கப்படுகிறது. அதற்கான விண்ணப்பப் பதிவை அந்நாட்டுக் கல்வி நிறுவனம் துவக்கியுள்ளது.\nதேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு முதுநிலை பட்டப்படிப்பான, எம்.எஸ்சி., படிப்பில் சேர 2,000 யூரோக்கள் உதவித்தொகையாக வழங்கப்படும். மேலும் குறிப்பிட்ட மாணவர்களுக்கு முதுநிலை மற்றும் பிஎச்.டி., படிப்பிற்கான கல்விக் கட்டணத்திலிருந்து விலக்கு வழங்கப்படும். இவைகளை தவிர பிஎச்.டி., மாணவர்களுக்கு ஆராய்ச்சியின் ஒவ்வொரு ஆண்டிற்கும் தனித் தனியே உதவித்தொகைகள் வழங்கப்படுகிறது.\nசி.எஸ்.எம்.எம்., கல்வி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தின் வாயிலாக மாணவர்கள் தங்களது விண்ணப்பத்தைப் பதிவு செய்யலாம். கேட்கப்பட்டுள்ள அனைத்து ஆவணங்களையும் விண்ணப்பப் படிவத்துடன் கவனமாக இணைத்துப் பதிவு செய்யவும். ஏனெனில், சரியான தகவல்களை தெரிவிக்காத அல்லது போதிய ஆவணங்களை சமர்பிக்காதவர்களது விண்ணப்பம் நிராகரிக்கப்படும்.\nமுதுநிலை படிப்புகளுக்கு துறை சார்ந்த பிரிவில் இளநிலை பட்டப்படிப்பும், ஆராய்ச்சி படிப்பிற்கு முதுநிலை பட்டப்படிப்பையும் முடித்திருக்க வேண்டும்.\nவிண்ணப்பிக்கக் கடைசி நாள்: மே 15\nதகவல் பலகை முதல் பக்கம் »\nமது��ை காமராஜ் பல்கலை அட்மிஷன்\nபிளஸ் 2 படித்து முடிக்கவுள்ள எனது மகள் அடுத்ததாக சி.ஏ., படிக்க விரும்புகிறார். இந்த படிப்பு நல்ல படிப்புதானா முடிக்க முடியுமா தயவு செய்து தகவல்களைத் தரவும்.\nநான் தற்போது பி.இ., ஐ.டி., படித்து வருகிறேன். ஐ.டி., துறையில் உள்ள சாப்ட்வேர் நிறுவனங்களில் பணி புரியாமல் சிடாக் போன்ற அரசு நிறுவனத்தில் பணி புரிய விரும்புகிறேன். இந்தத் தகுதிக்கு அங்கு பணி வாய்ப்புகள் உள்ளனவா\nசென்னையில் எங்கு நல்ல தரமான பிசினஸ் மேனேஜ்மெண்ட் படிப்புகளை பகுதி நேரமாகப் படிக்கலாம்\nஅமெரிக்காவில் படிக்க என்னென்ன தேர்வுகளில் வெற்றி பெற வேண்டும்\nலாஜிஸ்டிக்ஸ் துறையில் எனது எதிர்காலத்தை அமைத்துக் கொள்ள விரும்புகிறேன். என்ன திறன்கள் இருந்தால் இதில் சிறப்பாக செயல்பட முடியும்\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200447-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pathavi.com/story.php?title=%E0%AE%85%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88", "date_download": "2019-04-22T18:38:06Z", "digest": "sha1:FAZSWROHMGA73JO62663SFQAPCBOC77Q", "length": 6999, "nlines": 68, "source_domain": "pathavi.com", "title": " அஜித், சந்தானம் மீது தயாரிப்பாளர்கள் சங்கம் நடவடிக்கை! •et; Best tamil websites & blogs", "raw_content": "\nஅஜித், சந்தானம் மீது தயாரிப்பாளர்கள் சங்கம் நடவடிக்கை\nபடம் எடுத்தோமா விநியோகஸ்தர்கள் தலையில் கட்டினோமா.. துட்டை எண்ணினோமா என்ற பிசினஸ் எல்லாம் இப்போது இல்லை.\nபடத்தைத் தியேட்டரில் ரிலீஸ் செய்வது, அதை மக்களின் பார்வைக்குக் கொண்டு செல்ல பணத்தை இறைத்து விளம்பரங்கள் செய்வது என்று சமீபகாலமாக சினிமாவின் டிரெண்டே மாறிவிட்டது. எனவே படத்தின் வெளியீட்டுக்கு முன் மட்டுமின்றி, படத்தை வெளியிட்ட பிறகும் படத்தில் சம்மந்தப்பட்ட நட்சத்திரங்கள், தொழில்நுட்பக்கலைஞர்களை அழைத்து படத்தின் பப்ளிசிட்டிக்குத் தேவையான புரமோஷன்களை செய்கிறார்கள்.\nஇணைக்கப்பட்ட அடையாள படம் [Attached Photo]\nVeeram - Gallery - Screen4Screen அஜித்தின் ‘வீரம்’ படப்பிடிப்பு முடிவடைந்தது… Veeram - New Teaser - Screen4Screen அஜித் நாடித்த ஆரம்பம் பட்டியலின் விவரம்... ஆரம்பம் ஷோ இருக்கா... அலையாய் அலையும் நடிகர் நடிகைகள் நாளை முதல் ஆரம்பம் படத்துடன் வீரம் டிரெய்லர் வால்ட் டிஸ்னி கதையில் அஜீத் நாளை முதல் ஆரம்பம் படத்துடன் வீரம் டிரெய்லர் வால்ட் டிஸ்னி கதையில் அஜீத் சால்ட்டாவது.... பெப்பராவது... ‘டை’ அடிக்கிறார் அஜீத் ‘விஜய்’ விருதுகளுக்குப் போட்டியாக அஜித்தின் ‘வீரம்’… ‘என்னை அறிந்தால்’ புத்தாண்டு ட்ரெய்லர் – வீடியோ | Heronews online\nSEO report for 'அஜித், சந்தானம் மீது தயாரிப்பாளர்கள் சங்கம் நடவடிக்கை\nPathavi தமிழின் முதன்மையான வலைப்பதிவு திரட்டி ஆகும். Pathavi தமிழ் வலைப்பதிவுகளுக்கு பலச் சேவைகளை வழங்கி வருகிறது. வலைப்பதிவுகளை திரட்டுதல், மறுமொழிகளை திரட்டுதல், குறிச்சொற்களை திரட்டுதல், வாசகர் பரிந்துரைகள், தமிழின் முன்னணி வலைப்பதிவுகள் என பலச் சேவைகளை Pathavi வழங்கி வருகிறது. வேறு எந்த இந்திய மொழிகளிலும் இல்லாத அளவுக்கு தொழில்நுட்ப சேவைகளை Pathavi தமிழ் வலைப்பதிவுகளுக்கு அளித்து வருகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200447-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2018/12/27144014/famous-theater-artist-Actor-Seenu-MohanDied-of-a-heart.vpf", "date_download": "2019-04-22T18:39:01Z", "digest": "sha1:YQNVV7VSTRABNBQMFFG4YKB4LZ5XSWWF", "length": 12549, "nlines": 139, "source_domain": "www.dailythanthi.com", "title": "famous theater artist, Actor Seenu Mohan Died of a heart attack. || பிரபல நாடக கலைஞரும், நடிகருமான சீனு மோகன் மாரடைப்பால் காலமானார்.", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nபிரபல நாடக கலைஞரும், நடிகருமான சீனு மோகன் மாரடைப்பால் காலமானார்.\nசிறுநீரக கோளாறால் சிகிச்சை பெற்று வந்த பிரபல நாடக கலைஞரும், நடிகருமான சீனு மோகன் (61) இன்று காலை மாரடைப்பால் காலமானார்.\nகிரேஸி மோகனின் நாடகங்களில் சீனு என்ற கதாபாத்திரத்தில் நடித்து சீனு மோகன் என்று அழைக்கப்பட்ட இவர் சுமார் 3000-க்கும் மேற்பட்ட மேடை நாடங்களில் நடித்துவிட்டார். 1989-ல் ’வருஷம் 16’ என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து மணிரத்னம் இயக்கிய அஞ்சலி, தளபதி படங்களில் நடித்தார்.\nமேலும், தலைவாசல், இறைவி, ஆண்டவன் கட்டளை, ஸ்கெட்ச், கோலமாவு கோகிலா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். கடைசியாக இவரது நடிப்பில் செக்கச்சிவந்த வானம் ரிலீசானது.\nகிரேசி மோகனின் முக்கிய நாடகங்களான 'மர்மதேசம் ரகசியம்', 'மாது ப்ளஸ் டூ', 'மதில்மேல் மாது', 'மேரேஜ் மேட் இன் சலூன்', 'ரிடர்ன் ஆஃப் கிரேசி தீவ்ஸ்' ஆகிய நாடகங்களில் பிரதான பாத்திரங்களில் நடித்துள்ளார் சீனு.\nசீனு மோகன் மறைவையொட்டி கிரேசி ���ோகன் வெளியிட்ட அறிக்கையில் 'கிட்டத்தட்ட 30 வருடங்களாக எங்களது நாடக குழுவில் பணியாற்றியவர் சீனு. இன்று காலை அவர் இறந்த செய்தி கேட்டு நெஞ்சு கனத்துக்கிடக்கிறது.\n1979ல் கிரேசி குழுவுக்குள் வந்த எங்கள் ஒவ்வொருவரின் மனதுக்கும் மிகவும் நெருக்கமானவர். தனது அற்புதமான நடிப்பால் லட்சக்கணக்கானோரை கவலை மறந்து சிரிக்கவைத்தவர். அவரது ஆத்மா பூரண சாந்தி அடைய இறைவனை வழிபடுகிறோம்' என்று அந்த இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.\n1. கேம் ஆஃப் த்ரோன்ஸ் 8-வது சீசனின் முதல் எபிசோட் வெளியானது - ட்ரெண்டிங்கில் முதலிடம்\nஇன்று வெளியான ’கேம் ஆஃப் த்ரோன்ஸ்’ ஆங்கிலத் தொடரின் 8-வது சீசனின் முதல் எபிசோட் ட்விட்டர் ட்ரெண்டிங்கில் உலக அளவில் முதலிடத்தை பிடித்துள்ளது.\n2. தவறாக நடந்து கொண்ட வாலிபர் கன்னத்தில் அறைந்த குஷ்பு\nதவறாக நடந்து கொண்ட வாலிபர் கன்னத்தில் அறைந்த குஷ்பு வைரலாகும் வீடியோ.\n3. இயக்குநர் மகேந்திரன் மறைவுக்கு அரசியல் தலைவர்கள்- திரை உலக பிரபலங்கள் இரங்கல்\nஇயக்குநர் மகேந்திரன் மறைவுக்கு அரசியல் தலைவர்கள்- திரை உலக பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.\n4. குடிபோதையில் போலீஸ்காரர்களை தாக்கிய நடிகை\nகுடிபோதையில் போலீஸ்காரர்களை தாக்கிய மும்பை டிவி நடிகை ரூகி சிங் மீது போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.\n5. ராதாரவி சர்ச்சை பேச்சு: தனக்கு ஆதரவு அளித்த நல்ல உள்ளங்களுக்கு நன்றி - நயன்தாரா\nதன்னை குறித்து ராதாரவி தவறாக பேசிய விவகாரத்தில் தனக்கு ஆதரவு அளித்த நல்ல உள்ளங்களுக்கு நன்றி என நடிகை நயன்தாரா தெரிவித்து உள்ளார்.\n1. தேர்தல் கமிஷன் உத்தரவில் தலையிட முடியாது வேலூர் தொகுதி தேர்தல் ரத்து செல்லும் ஐகோர்ட்டு அதிரடி தீர்ப்பு\n2. காலை 11 மணி நிலவரப்படி தமிழகத்தில் 30.62 % வாக்குகள் பதிவு\n3. தமிழ்நாடு, புதுச்சேரியில் 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு தேர்தல்: ஓட்டுப்பதிவு தொடங்கியது\n4. எனது தலைமையிலான குஜராத் அரசை கவிழ்க்க அமித் ஷாவை சிறையில் தள்ளியது - காங்கிரஸ் மீது பிரதமர் மோடி தாக்கு\n5. அமைதியான வாக்குப்பதிவு : முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் வாக்களித்தனர்\n1. இலங்கை குண்டு வெடிப்பு: நடிகை ராதிகா சரத்குமார் உயிர்தப்பினார்\n2. சிம்பு, கவுதம் கார்த்திக் இணைந்து நடிக்கும் படம்\n3. மறைந்த ஸ்ரீதேவியின் மகள் ஜான்வியை சந்��ித்த கீர்த்தி சுரேஷ்\n4. டைரக்டராகும் நடிகர் விவேக்\n5. சினிமா கதாநாயகர்கள் நிஜத்தில் ஹீரோக்களாக இருப்பதில்லை - நடிகை ஸ்ரீரெட்டி புகார்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200447-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/10/11031310/Land-makers-demonstrate-against-the-corporation.vpf", "date_download": "2019-04-22T18:44:02Z", "digest": "sha1:NE76WU7EYMNWGWKGGOAIVJ4EQY7PWWZO", "length": 13180, "nlines": 137, "source_domain": "www.dailythanthi.com", "title": "Land makers demonstrate against the corporation || மாநகராட்சியை கண்டித்து தரைக்கடை வியாபாரிகள் ஆர்ப்பாட்டம்", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nமாநகராட்சியை கண்டித்து தரைக்கடை வியாபாரிகள் ஆர்ப்பாட்டம் + \"||\" + Land makers demonstrate against the corporation\nமாநகராட்சியை கண்டித்து தரைக்கடை வியாபாரிகள் ஆர்ப்பாட்டம்\nதிருச்சி மாநகர சிறுகடை, தரைக்கடை வியாபாரிகள் சங்கம் சார்பில் திருச்சி சிந்தாமணி அண்ணா சிலை அருகில் நேற்று காலை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.\nபதிவு: அக்டோபர் 11, 2018 04:15 AM\nதிருச்சி மாநகரத்தை ஸ்மார்ட் சிட்டியாக அறிவித்துள்ள மத்திய அரசு, அதற்குரிய கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த ஆயிரம் கோடிக்கும் மேல் நிதியும் ஒதுக்கியுள்ளது.இந்நிலையில், ஸ்மார்ட் சிட்டி என்ற பெயரில், திருச்சியின் முக்கிய கடைவீதி பகுதிகளான, என்.எஸ்.பி. ரோடு, சிங்காரத்தோப்பு, நந்தி கோவில் தெரு, சூப்பர் பஜார் உள்ளிட்ட மாநகராட்சி முக்கிய பகுதிகளில் உள்ள தரைக்கடைகளை அப்புறப்படுத்தும் முயற்சியில் மாநகராட்சி தீவிரமாக ஈடுபட்டுள்ளது.\nமேலும், அந்த பகுதியில் கடைகள் வைத்துள்ள பெரு முதலாளிகள், மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமித்துள்ளதை கண்டு கொள்ளவில்லை. இதனை கண்டித்து, திருச்சி மாநகர சிறுகடை, தரைக்கடை வியாபாரிகள் சங்கம் சார்பில் திருச்சி சிந்தாமணி அண்ணா சிலை அருகில் நேற்று காலை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் அன்சார்தீன் தலைமை தாங்கினார்.\nஇதில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநகர செயலாளர் சுரேஷ், மாவட்டக்குழு உறுப்பினர் அண்ணாதுரை, சிவா, திராவிடமணி உள்பட 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு மாநகராட்சியை கண்டித்து பல்வேறு கண்டன கோஷங்களை எழுப்பினர்.\n1. போலீஸ் அதிகாரி மீதான நட��டிக்கையை கண்டித்து சமூக ஆர்வலர்கள் ஆர்ப்பாட்டம்\nபோலீஸ் அதிகாரி மீதான நடவடிக்கையை கண்டித்து நீடாமங்கலத்தில் சமூக ஆர்வலர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\n2. செருமங்கலத்தில் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி காலிக்குடங்களுடன் கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்\nசெருமங்கலத்தில் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி காலிக்குடங்களுடன் கிராம மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\n3. தேர்தல் துணை கலெக்டர் பணியிடத்தை நிரப்பக்கோரி வருவாய்த்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்\nதேர்தல் துணை கலெக்டர் பணியிடத்தை நிரப்பக்கோரி நாகையில் வருவாய்த்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\n4. விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்\nவிடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில், அக்கட்சி மாவட்ட துணை செயலாளர் சந்திர பாண்டியன் தாக்கப்பட்டதை கண்டித்தும், குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தியும் கண்டன ஆர்ப்பாட்டம் கறம்பக்குடி சீனிக்கடை முக்கத்தில் நடைபெற்றது.\n5. சமூக விரோதிகளின் தாக்குதலை கண்டித்து தஞ்சையில் சி.ஐ.டி.யூ. டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்\nசமூக விரோதிகளின் தாக்குதலை கண்டித்து தஞ்சையில் சி.ஐ.டி.யூ. டாஸ்மாக் ஊழியர்கள் தஞ்சையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.\n1. தேர்தல் கமிஷன் உத்தரவில் தலையிட முடியாது வேலூர் தொகுதி தேர்தல் ரத்து செல்லும் ஐகோர்ட்டு அதிரடி தீர்ப்பு\n2. காலை 11 மணி நிலவரப்படி தமிழகத்தில் 30.62 % வாக்குகள் பதிவு\n3. தமிழ்நாடு, புதுச்சேரியில் 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு தேர்தல்: ஓட்டுப்பதிவு தொடங்கியது\n4. எனது தலைமையிலான குஜராத் அரசை கவிழ்க்க அமித் ஷாவை சிறையில் தள்ளியது - காங்கிரஸ் மீது பிரதமர் மோடி தாக்கு\n5. அமைதியான வாக்குப்பதிவு : முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் வாக்களித்தனர்\n1. கமுதி அருகே பயங்கரம் நடத்தையில் சந்தேகம்; மனைவியை வெட்டிக் கொன்ற தொழிலாளி\n2. சிதம்பரம் அருகே பெண், தீக்குளித்து தற்கொலை\n3. மூளைச்சாவு அடைந்த இளம்பெண்ணின் உடல் உறுப்புகள் தானம் இதயத்தை 12 வயது சிறுமிக்கு பொருத்தினர்\n4. கடிதம் எழுதி வைத்துவிட்டு பெண் என்ஜினீயர் விஷம் குடித்து தற்கொலை போலீசார் தீவிர விசாரணை\n5. வருமானவரி சோதனையில் ரூ.4 கோடி பறிமுதல் மந்திரி, காங். கூட்டணி வேட்பாளரின் ஆதரவாளர்கள் வீடுகளில் சிக்கியதால் பரப��ப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200447-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/India/2018/10/13032903/Me-Too-Sexual-Complaints-Central-Government-action.vpf", "date_download": "2019-04-22T18:41:54Z", "digest": "sha1:FB3ASDR7CR52VRJ2Y45RZYN7FR4YHNWM", "length": 14930, "nlines": 138, "source_domain": "www.dailythanthi.com", "title": "'Me Too' Sexual Complaints: Central Government action || ‘மீ டூ’ பாலியல் புகார்கள்: மத்திய அரசு நடவடிக்கை", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\n‘மீ டூ’ பாலியல் புகார்கள்: மத்திய அரசு நடவடிக்கை\n‘மீ டூ’ பாலியல் புகார்கள் எதிரொலியாக, ஓய்வு பெற்ற நீதிபதிகளை கொண்ட 4 உறுப்பினர் விசாரணை குழுவை மத்திய அரசு அமைக்கிறது.\nபதிவு: அக்டோபர் 13, 2018 03:45 AM\nமீ டூ இயக்க பாலியல் புகார்களில், மத்திய அரசு நடவடிக்கையில் இறங்கியது. இது தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதிகளை கொண்ட 4 உறுப்பினர் விசாரணை குழுவை அமைக்கிறது.\nஅரசியல்வாதிகள், நடிகர்கள், பாடலாசிரியர்கள் என பிரபலமான ஆண்கள் மீது பெண்கள் பாலியல் புகார் கூறுவது பெருகி வருகிறது.\nநடிகர் நானா படேகர் மீது நடிகை தனுஸ்ரீ தத்தா பாலியல் புகார் கூறியதைத் தொடர்ந்து, ‘மீ டூ’ என்ற ‘ஹேஷ்டாக்’ இயக்கம் உருவானது. இதில் இணைந்து பாதிக்கப்பட்ட பெண்கள் பலரும் பாலியல் புகார் கூறி வருகிறார்கள்.\nஅந்த வகையில் மீ டூ இயக்கம், நாடறிந்த இயக்கமாக மாறி வருகிறது. ஆனால் இப்படி புகாருக்கு ஆளாகிறவர்கள் மீது விசாரணையோ, நடவடிக்கையோ பாயவில்லை. இந்த நிலை மாறப்போகிறது.\n‘மீ டூ’ இயக்க புகார்கள் மீது நடவடிக்கை எடுக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதில், ஒரு விசாரணைக்குழுவை மத்திய அரசு அமைக்கப்போகிறது. இதுபற்றி மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை மந்திரி மேனகா காந்தி, டெல்லியில் கூறியதாவது:-\nபாலியல் தொல்லை தொடர்பான புகார்களை வெளிப்படுத்தியுள்ள அனைத்துப் பெண்களையும் நான் நம்புகிறேன். ஒவ்வொரு பெண்ணின் வலி, காயத்தின் மீது நான் நம்பிக்கை வைத்துள்ளேன்.\nஇந்தப் புகார்கள் தொடர்பாக விசாரணை நடத்துவதற்கு ஓய்வு பெற்ற மூத்த நீதிபதிகள், சட்ட வல்லுனர்கள் கொண்ட 4 உறுப்பினர் குழுவை எங்கள் அமைச்சகத்தின் சார்பில் அமைக்கப்போகிறோம். மீ டூ இயக்க புகார் களை இந்தக் குழு கவனிக்கும்.\nபாலியல் தொல்லைகள் தொடர்பான ���ுகார்களை கையாள்வதற்கு சட்டம் மற்றும் நிறுவன ரீதியிலான கட்டமைப்பை ஏற்படுத்துவது பற்றி இந்தக் குழு ஆராயும்.\nஇத்தகைய புகார்களை வெளியே சொல்வதற்கு பெண்கள் நீண்ட காலம் எடுத்துக்கொண்டுள்ளனர். கடந்த 25 ஆண்டுகளாக அறைகளுக்குள் அடைபட்டுக்கிடந்த யானைகள் போல இந்தப் புகார்கள், அவர்களுக்குள் இருந்திருக்கின்றன. இப்போது எழுந்துள்ள கேள்வி, இத்தனை ஆண்டுகள் கழிந்த நிலையில் இந்தப் புகார்களை அவர்கள் எப்படி நிரூபிக்கப்போகிறார்கள் என்பதாகும்.\nஅவர்கள் வார்த்தைகளால் பாலியல் தொல்லைக்கு ஆளாகி இருக்கிறார்கள். அவர்கள் தொடப்பட்டும், கிள்ளப்பட்டும், உடைகள் இழுக்கப்பட்டும் பாலியல் தொல்லைக்கு ஆளாகி உள்ளனர்.\nஇந்த அசுரன்கள் யார் என அடையாளம் காட்டி, அசிங்கப்படுத்துவதுதான் முதல் வேலை. இந்தப் பெண்கள் தாங்கி வந்த வலிகள் குறைவதற்கு, இதைச் செய்து முடிப்பதற்கே நீண்ட காலம் ஆகும்.\nஅடுத்தகட்டமாக, அவர்களின் பிரச்சினையை கேட்பதற்கு குழு அமைக்கப்படும். பெண்கள் எளிதாக அணுகி, என்னிடம் புகார் கூறுவதற்கான எளிதான சூழலை எனது அமைச்சகம் உருவாக்கி உள்ளது. பெயர் இல்லாமல் வருகிற புகார்கள் கூட கவனத்தில் கொள்ளப்படும்.\nசீ பாக்ஸ் மூலமும் பெண்கள் புகார் செய்ய முடியும். (www.shebox.nic.in), பாலியல் தொல்லை தொடர்பாக, தான் எந்த வேலை பார்த்துக்கொண்டிருந்தாலும் பெண்கள் தயக்கமின்றி புகார் செய்யலாம். பாலியல் புகார்களை minwcd@nic.in என்ற முகவரியிலும் செய்ய முடியும்.\nபெண்கள் பாதுகாப்பில் தற்போதைய மத்திய அரசு மிகுந்த கவனம் கொண்டுள்ளது. பெண்களின் உரிமைகளுக்கு பிரதமர் அதிகபட்ச முன்னுரிமை அளித்து வருகிறார். அவர் தொடங்கி வைத்த முதல் திட்டமே பெண் குழந்தைகளை பாதுகாப்போம், பெண் குழந்தைகளை படிக்க வைப்போம் திட்டம்தான். பெண் குழந்தைகள் பாதுகாப்புக்கு என்னவெல்லாம் செய்ய முடியுமோ, அத்தனையும் செய்யப்படும்.\n1. தேர்தல் கமிஷன் உத்தரவில் தலையிட முடியாது வேலூர் தொகுதி தேர்தல் ரத்து செல்லும் ஐகோர்ட்டு அதிரடி தீர்ப்பு\n2. காலை 11 மணி நிலவரப்படி தமிழகத்தில் 30.62 % வாக்குகள் பதிவு\n3. தமிழ்நாடு, புதுச்சேரியில் 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு தேர்தல்: ஓட்டுப்பதிவு தொடங்கியது\n4. எனது தலைமையிலான குஜராத் அரசை கவிழ்க்க அமித் ஷாவை சிறையில் தள்ளியது - காங்கிரஸ் மீது பிரதமர் மோடி தாக்கு\n5. அமைதியான வாக்குப்பதிவு : முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் வாக்களித்தனர்\n1. திருச்சியில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி இரங்கல்\n2. இலங்கை தாக்குதலை முன்வைத்து காங்கிரசுக்கு எதிராக பிரதமர் மோடி பிரசாரம்\n3. நடுவழியில் நின்ற பேருந்து; மாற்று பேருந்து கேட்ட பயணிகளுக்கு அடி, உதை\n4. புல்வாமா தாக்குதலில் தொடர்புடைய மொத்த ஜெய்ஷ் பயங்கரவாதிகளும் வேட்டை\n5. இலங்கையில் 8 இடங்களில் நடந்த குண்டுவெடிப்பில் 3 இந்தியர்கள் உயிரிழப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200447-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/World/2018/10/12011959/Action-in-Afghanistan10-dead-in-IS-terrorists.vpf", "date_download": "2019-04-22T18:48:08Z", "digest": "sha1:P7ANYWAOOOHCUGVBNL5P3D2ZD5LUONW6", "length": 10023, "nlines": 129, "source_domain": "www.dailythanthi.com", "title": "Action in Afghanistan 10 dead in IS terrorists || ஆப்கானிஸ்தானில் அதிரடி நடவடிக்கைஐ.எஸ். பயங்கரவாதிகள் 10 பேர் பலி", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nஆப்கானிஸ்தானில் அதிரடி நடவடிக்கைஐ.எஸ். பயங்கரவாதிகள் 10 பேர் பலி + \"||\" + Action in Afghanistan 10 dead in IS terrorists\nஆப்கானிஸ்தானில் அதிரடி நடவடிக்கைஐ.எஸ். பயங்கரவாதிகள் 10 பேர் பலி\nஆப்கானிஸ்தானில் பாதுகாப்பு படைகள் அதிரடியாக நடவடிக்கையில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் 10 பேர் பலியாகினர்.\nபதிவு: அக்டோபர் 12, 2018 04:00 AM\nஆப்கானிஸ்தான் நாட்டில் தலீபான் பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்பு படைகளுக்கும் இடையேயான உள்நாட்டுப்போரை பயன்படுத்தி, பல இடங்களில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் கால்பதித்து அட்டூழியம் செய்து வருகின்றனர்.\nஇந்த நிலையில் நங்கர்ஹார் மாகாணத்தில் குறிப்பிட்ட இடத்தில் ஐ.எஸ் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படைகளுக்கு உளவுத்தகவல் கிடைத்தது.\nஅதைத் தொடர்ந்து தேசிய பாதுகாப்பு இயக்குனரகத்தின் சிறப்பு படை, அங்கு நேற்று முன்தினம் சென்று அதிரடியாக நடவடிக்கையில் இறங்கியது. இதில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் 10 பேர் கொல்லப்பட்டதாக நங்கர்ஹார் மாகாண கவர்னர் அத்தவுல்லா கோக்யானி கூறினார்.\nஇந்த தாக்குதலின்போது, ஆப்கானிஸ்தான் விமானப்படை உதவிகள் செய்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.\nநங்கர்ஹார் மாகாணத்தில் பல நாச வேலைகளை செய்வதற்கு ஐ.எஸ். பயங்கரவாதிக��் சதித்திட்டம் தீட்டி வந்ததாக தெரியவந்த நிலையில்தான் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கவர்னர் அத்தவுல்லா கோக்யானி கூறினார்.\nஇந்த தாக்குதலின்போது படையினருக்கோ, பொது மக்களுக்கோ எந்தவொரு சேதமும் ஏற்படவில்லை.\n1. தேர்தல் கமிஷன் உத்தரவில் தலையிட முடியாது வேலூர் தொகுதி தேர்தல் ரத்து செல்லும் ஐகோர்ட்டு அதிரடி தீர்ப்பு\n2. காலை 11 மணி நிலவரப்படி தமிழகத்தில் 30.62 % வாக்குகள் பதிவு\n3. தமிழ்நாடு, புதுச்சேரியில் 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு தேர்தல்: ஓட்டுப்பதிவு தொடங்கியது\n4. எனது தலைமையிலான குஜராத் அரசை கவிழ்க்க அமித் ஷாவை சிறையில் தள்ளியது - காங்கிரஸ் மீது பிரதமர் மோடி தாக்கு\n5. அமைதியான வாக்குப்பதிவு : முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் வாக்களித்தனர்\n1. தேவாலய தாக்குதல் பற்றி போலீஸ் விடுத்திருந்த எச்சரிக்கையில் கூறப்பட்டிருந்தது என்ன\n2. இலங்கையில் தொடர்ந்து தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் சதித்திட்டம் - அமெரிக்கா எச்சரிக்கை\n3. இலங்கை தொடர் குண்டுவெடிப்பு: பலி எண்ணிக்கையை உயர்த்திய டிரம்ப் - டுவிட்டரில் கிண்டல்\n4. இலங்கை குண்டு வெடிப்பு சம்பவங்களில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 207 ஆக உயர்வு\n5. இலங்கையில் 8-வது வெடிகுண்டு வெடிப்பு, உயிரிழப்பு எண்ணிக்கை 160 ஆக உயர்வு, ஊரடங்கு உத்தரவு அமல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200447-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Technology/newgadgets/2018/12/07134105/1216907/Moto-G7-Specifications-and-India-Launch-Details-Leaked.vpf", "date_download": "2019-04-22T19:01:55Z", "digest": "sha1:WVEZDUD2KAY7YEFDJZ7JXVHBIM7AMC24", "length": 18111, "nlines": 202, "source_domain": "www.maalaimalar.com", "title": "மோட்டோ ஜி7 இந்திய வெளியீட்டு விவரங்கள் || Moto G7 Specifications and India Launch Details Leaked", "raw_content": "\nசென்னை 23-04-2019 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nமோட்டோ ஜி7 இந்திய வெளியீட்டு விவரங்கள்\nபதிவு: டிசம்பர் 07, 2018 13:41\nமாற்றம்: டிசம்பர் 07, 2018 13:45\nமோட்டோ ஜி7 பிளே, மோட்டோ ஜி7 பவர் ஸ்மார்ட்போன்களை தொடர்ந்து மோட்டோ ஜி7 ஸ்மார்ட்போன் விவரங்களும் அமெரிக்க வலைதளத்தில் லீக் ஆகியுள்ளது. #motorola\nபுகைப்படம் நன்றி: mr gizmo\nமோட்டோ ஜி7 பிளே, மோட்டோ ஜி7 பவர் ஸ்மார்ட்போன்களை தொடர்ந்து மோட்டோ ஜி7 ஸ்மார்ட்போன் விவரங்களும் அமெரிக்க வலைதளத்தில் லீக் ஆகியுள்ளது. #motorola\nமோட்டோ ஜி7 பிளே மற்றும் மோட்டோ ஜி7 பவர் ஸ்மார்ட்போன்கள��� தொடர்ந்து மோட்டோ ஜி7 ஸ்மார்ட்போனின் விவரங்கள் தற்சமயம் அமெரிக்காவின் FCC வலைதளத்தில் லீக் ஆகியுள்ளது.\nFCC வலைதளத்தில் லீக் ஆகியிருக்கும் விவரங்களின் படி மோட்டோ ஜி7 ஸ்மார்ட்போன் XT1962 என்ற மாடல் நம்பர் கொண்டிருப்பது தெரியவந்துள்ளது. இந்த பட்டியலின் படி என்.எஃப்.சி. வசதி கொண்ட மோட்டோ ஜி7 ஸ்மார்ட்போன் ஐரோப்பியா, ஜப்பான், ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகளில் மட்டும் அறிமுகமாகும் என தெரிகிறது.\nகூடுதலாக XT1862-6 மாடல் நம்பர் கொண்ட மோட்டோ ஸ்மார்ட்போன் இந்தியாவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து 91மொபைல்ஸ் வெளியிட்டிருக்கும் தகவல்களில் மோட்டோ ஜி7 ஸ்மார்ட்போன் 3 ஜி.பி. ரேம், 32 ஜி.பி. மெமரி மற்றும் 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி என இருவித வேரியன்ட்களில் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமோட்டோ ஜி7 ஸ்மார்ட்போனில் எலெக்டிரானிக் காம்பஸ், என்.எஃப்.சி. (சில பகுதிகளில் மட்டும்), டூயல் பேன்ட் வைபை, ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. சிறப்பம்சங்கள் குறித்து அதிகளவு தகவல்கள் வெளியாகாத நிலையில், இந்த ஸ்மார்ட்போன் ஆக்டா-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 660 பிராசஸர் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.\nஇதனுடன் 6.0 இன்ச் 19:5:9 ஐ.பி.எஸ். எல்.சி.டி. பேனல், 16 எம்.பி. பிரைமரி கேமரா, 5 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா, 12 எம்.பி. செல்ஃபி கேமரா, யு.எஸ்.பி. டைப்-சி போர்ட், 3000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, டர்போ சார்ஜ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டிருக்கிறது.\nமுன்னதாக வெளியாகி இருந்த தகவல்களில் இந்த ஸ்மார்ட்போனில் வாட்டர்டிராப் வடிவம் கொண்ட நாட்ச் கொண்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.\nமேலும் ஸ்மார்ட்போனின் பின்புறம் டூயல் பிரைமரி கேமரா பொருத்தப்பட்டு இருக்கும் என்றும், எல்.இ.டி. ஃபிளாஷ் மற்றும் மோட்டோ லோகோவில் கைரைகே சென்சார் பொருத்தப்பட்டு இருக்கும் என கூறப்பட்டது. #motorola #smartphone\nஸ்மார்ட்போன் பற்றிய செய்திகள் இதுவரை...\n48 எம்.பி. கேமராவுடன் உருவாகும் மோட்டோ ஸ்மார்ட்போன்\nவைபை வலைதளத்தில் லீக் ஆன சாம்சங் ஸ்மார்ட்போன்\nஇரண்டு புதிய கேலக்ஸி ஏ ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்த சாம்சங்\n32 எம்.பி. செல்ஃபி கேமராவுடன் இந்தியாவில் அறிமுகமான ஹானர் ஸ்மார்ட்போன்\nஇந்தியாவில் சாம்சங் கேலக்ஸி ஏ70 அறிமுகம்\nமேலு���் ஸ்மார்ட்போன் பற்றிய செய்திகள்\n2019 ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் 800 மீட்டர் பிரிவில் இந்தியா சார்பில் கோமதி மாரிமுத்து தங்கம் வென்றார்\nஐபிஎல் போட்டி: ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அபார வெற்றி\nரகானே சதத்தால் டெல்லிக்கு 192 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது ராஜஸ்தான் ராயல்ஸ்\nடெல்லிக்கு எதிராக ரகானே அதிரடி சதம்\nஇலங்கை குண்டுவெடிப்பில் உயிரிழந்த இந்தியர்கள் எண்ணிக்கை 8 ஆக உயர்வு\nராஜஸ்தானுக்கு எதிராக டெல்லி கேப்பிட்டல்ஸ் டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு\nஐபிஎல்: இறுதிப் போட்டி சென்னையில் இருந்து ஐதராபாத்துக்கு மாற்றம்\nமேலும் புதுவரவு கருவிகள் செய்திகள்\n48 எம்.பி. கேமராவுடன் உருவாகும் மோட்டோ ஸ்மார்ட்போன்\nஇரண்டு புதிய கேலக்ஸி ஏ ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்த சாம்சங்\nஆண்டு இறுதியில் இந்தியா வரும் 5ஜி சிப்செட்\nபுதிதாக 4.7 இன்ச் ஐபோன் வெளியிடும் ஆப்பிள்\nஇந்தியாவில் சாம்சங் கேலக்ஸி ஏ70 அறிமுகம்\n48 எம்.பி. கேமராவுடன் உருவாகும் மோட்டோ ஸ்மார்ட்போன்\nகூகுள் வலைதளத்தில் லீக் ஆன மோட்டோ ஸ்மார்ட்போன்\n48 எம்.பி. கேமகராவுடன் உருவாகும் மோட்டோ ஸ்மார்ட்போன்\nஇந்தியாவில் இரு மோட்டோ ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்\nமோட்டோ ஜி7 இந்திய வெளியீட்டு தேதி\nஇலங்கை குண்டுவெடிப்பு - மயிரிழையில் உயிர்தப்பிய நடிகை ராதிகா\nஎன் ரசிகர் என்றால் இதை செய்யுங்கள் - ராகவா லாரன்ஸ் கோரிக்கை\nஇந்தியா எச்சரிக்கை விடுத்தும் அலட்சியமாக இருந்துவிட்டோம் - பிரதமர் ரணில் விக்ரமசிங்கே வேதனை\n19-வது ஓவரில் ஒரு ரன்னுக்கு ஓடாதது ஏன்\nஅபுதாபியில் முதல் இந்து கோவில் - இன்று கோலாகலமாக நடைபெற்ற அடிக்கல் நாட்டுவிழா\nஇலங்கையில் 8-வதாக மற்றொரு இடத்தில் குண்டுவெடிப்பு - நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு\nஇலங்கையில் தேவாலயங்கள், ஓட்டல்களில் குண்டு வெடிப்பு: 185 பேர் பலி\nசிம்பு - கவுதம் கார்த்திக் இணையும் புதிய படம் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nரஜினியின் அடுத்த 3 படங்கள்\nபிரிட்டன் குடியுரிமை விவகாரம் - அமேதியில் ராகுல் காந்தியின் வேட்புமனு பரிசீலனை ஒத்திவைப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200447-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.spiritualresearchfoundation.org/ta/what-are-ghosts/", "date_download": "2019-04-22T18:42:26Z", "digest": "sha1:RN7RA7UI4IBSZBJKH4Q5BC5H7USK4EFA", "length": 20384, "nlines": 76, "source_domain": "www.spiritualresearchfoundation.org", "title": "ஆவிகள் என்றால் என்ன மற்றும் ஒருவர் எவ்வாறு ஆவியாக மாறுகிறார்?", "raw_content": "\nதெரிந்த தெரியாத உலகங்களை இணைத்தல்\nஉள் நுழை | பதிவு\nஆவிகள் என்றால் என்ன மற்றும் ஒருவர் எவ்வாறு ஆவியாக மாறுகிறார்\nஆவிகள் என்றால் என்ன மற்றும் ஒருவர் எவ்வாறு ஆவியாக மாறுகிறார்\n1. ஆவிகள் என்றால் என்ன\n2. இறந்த பின் நாம் செல்லும் இடத்தையும் நாம் என்னவாக மாறுகிறோம் என்பதையும் தீர்மானிப்பது எது\n3. ஆவிகளாக மாறும் வாய்ப்பு உடையவர்கள் யார்\n4. யார் ஆவிகளாக மாறுவதில்லை\n5. ஆன்மீக நிலையும் ஆவிகளும்\n1. ஆவிகள் என்றால் என்ன\nஒருவர் இறக்கும் போது அவருடைய ஸ்தூல தேகம் மட்டுமே இல்லாமல் போகிறது. எனினும் அவரது சூட்சும தேகம் (ஆழ் மனம், புத்தி, அஹங்காரம் மற்றும் ஆன்மா, அதாவது ஸ்தூல தேகம் தவிர) தொடர்ச்சியாக இருந்து பிரபஞ்சத்தின் ஏனைய பகுதிகளுக்கு நகர்கிறது. நாம் எவற்றை உள்ளடக்கியுள்ளோம் மற்றும் இறந்த பின் எவற்றை விட்டுச்செல்கின்றோம் என்பது பற்றி விரிவாக அறிந்து கொள்ள கீழே உள்ள விளக்கப்படத்தை பார்க்கவும்\nஇந்த சூட்சுமமான உடல்களில் சில ஆவிகளாக மாறுகின்றன. வரைவிலக்கணப்படி ஆவிகள் பின்வரும் நிபந்தனைகளை பூர்த்திசெய்கின்றன.\nஅவை புவர் லோகத்தை (பித்ரு லோகம்) அல்லது ஏழு பாதாள லோகங்களில் ஒன்றை சார்ந்திருக்கும். பூலோகத்திலும் அவை இருக்கலாம், காரணம் பிரபஞ்சத்தின் மிகவும் சூட்சுமமான பகுதிகளில் உள்ள ஆவிகளால் மிகவும் ஸ்தூலமான பூலோகத்திற்கு விருப்பத்தின் நிமித்தம் பயணம் செய்ய முடியும்.\nஅவை பிரபஞ்சத்தின் நேர்மறை உலகங்களான சுவர்க்கம் மற்றும் அதற்கு மேல் உள்ள உலகங்களில் இருக்க முடியாது.\nஅவை தீர்க்கப்படாத ஆசைகளை கொண்டிருக்கலாம். உதாரணத்திற்கு மது, காமம் போன்ற ஸ்தூல உடலினால் மட்டும் அனுபவிக்க கூடிய விஷயங்கள், பழிவாங்கும் உணர்வு போன்றவை.\nஅவை மனிதனையும் ஏனைய சூட்சும உடல் கொண்ட ஆத்மாக்களையும் சித்திரவதை செய்தும் தம்முடைய கட்டுப்பாட்டில் வைத்தும் சந்தோஷத்தை பெறுகின்றன. சமுதாயத்தில் அதர்மத்தை கொண்டு வருவதே அவைகளின் நோக்கமாகும்.\nஇறந்த பின் மேற்கூறிய காரணங்களால் ஒருவரின் சூட்சும உடல் ஆவியாக மாறுகின்றது. இதற்கென தனியாக எந்தவொரு செயல்முறைகளிற்கும் உட்படுத்தப்படுவதில்லை.\n2. இறந்த பின் நாம் செல்லும் இடத்தையும் நாம் என்னவாக மாறுகிறோம் என்பதையும் தீர்மானிப்பது எது\nநம் மறுமை எவ்வாறு அமையும் என்பதை சில காரணிகள் நிர்ணயிக்கின்றன. இந்த காரணிகள் பின்வருமாறு:\nநம் வாழ்க்கையை வாழ்ந்துள்ள விதத்தை பொறுத்து நமது ஆழ்மனத்தில் ஸன்ஸ்காரங்கள் எனப்படும் எண்ணங்கள் விதைக்கப்படுகின்றன. நம் அடிப்படை இயல்பு மற்றும் சுபாவத்தை தீர்மானிக்கும் ஆழ்மன ஸன்ஸ்காரங்கள் எனும் கட்டுரையை பார்க்கவும்.\nநமது அஹங்காரம்: இங்கு அஹங்காரம் எனும் வார்த்தை ஆன்மீக ரீதியில் கருதப்படுகிறது. ஆணவம் மற்றும் தற்பெருமை போன்ற அன்றாட உணர்வுகளுக்கு மேலாக, அஹங்காரம் என்பது இறைவனிடமிருந்து நாம் வேறு என்னும் த்வைத மனப்பான்மையையும் குறிக்கும். த்வைதம் என்பது கடவுள் வேறு நாம் வேறு என இருமை மனப்பான்மையுடன் நினைத்து கொள்வதாகும். அஹங்காரம் எனும் செயற்பாடானது, நமக்குள் உள்ள ஆத்மா அல்லது இறைவனை நாம் என கருதாது, ஐம்புலன்கள், மனம், புத்தி என்பவற்றால் நம்மை அடையாளப்படுத்தி கொள்வதையும் குறிக்கும்.\nநம் ஆயுட்காலத்தில் நாம் செய்த கர்மங்கள்\nநம் ஆயுட்காலத்தில் நாம் மேற்கொண்ட ஆன்மீக பயிற்சியின் அளவு மற்றும் வகை நம் விதி\nமரணமேற்பட்ட முறை – இயற்கையான மற்றும் அமைதியான, தற்செயலான அல்லது கொடூரமான\nஆன்மீக சாஸ்திரத்தின்படி இறந்த பின் நமது வழிவந்தவர்களால் நம்முடைய மறுவாழ்வில் உதவுவதற்காக செய்யப்படும் சடங்குகள்\n3. ஆவிகளாக மாறும் வாய்ப்பு உடையவர்கள் யார்\nபின்வரும் காரணங்களால் மனிதர்கள் மரணத்தின்பின் ஆவிகளாக மாறுகிறார்கள்.\nபல நிறைவேறாத ஆசைகளை கொண்டிருத்தல்\nகோபம், பயம், பேராசை போன்ற பல குறைபாடுகள்\nமனதில் நிறைய எதிர்மறை ஸன்ஸ்காரங்கள்\nமற்றவர்களை துன்புறுத்தி இருப்பதோடு அடிப்படை இயல்பும் பிறரை துன்புறுத்துவதாக இருத்தல்\nஇறைவனை உணரும் நோக்கத்துடன் படிப்படியாக உடல், மனம் மற்றும் புத்தியினை சரணடைய செய்யும் ஆன்மீக பயிற்சி குறைவாக காணப்படுதல்\nசமஷ்டி ஸாதனையில் 50% அல்லது வியஷ்டி ஸாதனையில் (தனிநபரிற்கான ஸாதனை) 60% ஆன்மீக நிலையினை அடைந்திருப்பதுடன் மிகக்குறைந்த அஹங்காரம் உடையவரால் மட்டுமே சுவர்க்கம் மற்றும் அதற்கப்பால் உள்ள உயர்ந்த லோகங்களை அடைய முடியும். அத்���ுடன் அவர்கள் ஆவிகளாக மாறுவதும் இல்லை. மிகுதி மனிதர்கள் இறந்த பின் புவர் லோகத்திற்கும் (பித்ருக்களின் லோகம்) நரக லோகத்திற்கும் செல்கின்றனர். புவர் லோகத்திலுள்ள பெரும்பாலான சூட்சும உடலை கொண்டவர்கள் ஆவிகளாக அதிக வாய்ப்பு உள்ளது. நரகத்திலுள்ள சூட்சும உடல்கள் அனைத்தும் ஆவிகளே ஆகும்.\nஉண்மையில், ஒரு பண்புள்ள நபர் கூட ஸாதனை மூலம் போதுமான ஆன்மீக பலத்தை கொண்டிருக்காவிடில் இறந்த பின் ஆவியாக கூடிய வாய்ப்பு உள்ளது. ஏனெனில் இவர்கள் அதிக சக்திவாய்ந்த ஆவிகளால் தாக்கப்பட்டு அவற்றின் கட்டுப்பாட்டிற்குள் வருவதனால் ஆகும். பூலோகத்தை போலவே, பிரபஞ்சத்தின் ஏனைய லோகங்களிலும் ‘தக்கன பிழைக்கும், அல்லன மடியும்’ என்பதிற்கேற்ப வலிமையுள்ளவர்களே தப்பி பிழைப்பார்கள். அதிக பலம் கொண்ட ஆவிகள் (பேய்கள், பிசாசுகள், எதிர்மறை சக்திகள் முதலியன), அவர்களின் அதிக ஆன்மீக பலம் கொண்டு குறைந்த ஆன்மீக வலிமை உள்ள பண்புள்ள நபர்களின் சூட்சும தேகத்தை அவர்களின் விருப்பத்திற்கு எதிராக காரியங்களை செய்ய வைக்கின்றன. இதனால் மறைமுகமாக அவர்களை ஆவிகளாக மாற்றுகின்றன. காலப்போக்கில், பண்புள்ள நபர்களின் சூட்சும தேகமானது இச்சூழ்நிலைக்கு பலியாகி ஆவிகளாக மாறுவதோடு மனிதர்களை சித்திரவதை செய்வது அல்லது மனிதர்களை ஆட்கொண்டு உலகாய ஆசைகளை தீர்த்து கொள்வது போன்றவற்றால் இன்பம் பெறுகின்றது.\nஇதன் தார்மீக கருத்து யாதெனில், நாம் ஆறு அடிப்படை ஆன்மீக கோட்பாடுகளுக்கு ஏற்றவாறு ஆன்மீக பயிற்சி செய்யாமலும் நமது அஹங்காரத்தை குறைக்காமலும் இருப்போமானால் இறந்த பின் நாம் ஆவிகளாக மாறுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது.\n4. யார் ஆவிகளாக மாறுவதில்லை\nஇறைவனை உணரும் (ஆன்மீக வளர்ச்சியின் இறுதி நோக்கம்) நோக்கத்துடன் ஆன்மீக பயிற்சி செய்பவர்கள்\nமனதில் குறைவான ஸன்ஸ்காரங்களையும் குறைவான கெட்ட சுபாவங்களையுமே கொண்டிருப்பவர்கள்\nசமஷ்டி ஸாதனையில் 50% அல்லது வியஷ்டி ஸாதனையில் (தனிநபரிற்கான ஸாதனை) 60% ஆன்மீக நிலையினை அடைந்திருப்பவர்கள்\nஅத்தகைய நபர்கள் இறக்கும் போது அவர்கள் பிரபஞ்சத்தின் உயரிய லோகங்களை சென்றடைவார்கள், அதாவது சுவர்க்கம் மற்றும் அதற்கப்பால் உள்ள உயர்ந்த லோகங்கள். இவர்களுடைய ஆன்மீக சக்தி மற்றும் இறைவனுடைய பாதுகாப்பின் காரணமாக ஆவிகள் இவர்��ள் மீது ஆதிக்கம் செலுத்துவதில்லை அல்லது தங்கள் கட்டுப்பாட்டிற்குள் வைப்பதில்லை.\n5. ஆன்மீக நிலையும் ஆவிகளும்\nஆவிகள் பற்றிய பகுதியில் நாம் குறிப்பிடுவது அதிக சக்தி வாய்ந்த ஆவிகளைப்பற்றி ஆகும். இவை தீவிர ஆன்மீக பயிற்சி மற்றும் கடும் தவத்தின் மூலம் அதிக ஆன்மீக ஆற்றலை பெற்றுள்ளன. இதன் காரணமாக இவை உயர் ஆன்மீக நிலையினையும் ஏராளமான ஆன்மீக சக்தியினையும் கொண்டிருக்கும். இது சிலருக்கும் முரண்பாடாக தோன்றலாம். “அதிக ஆன்மீக நிலையினை கொண்ட ஒருவர் எவ்வாறு ஆவியாக மாற முடியும்” என கேட்கலாம். 70% ஆன்மீக நிலையினை கொண்ட மஹானின் ஆன்மீக சக்தியும் மாந்திரீகன் (சூட்சும மந்திரவாதி) எனக்கூறப்படும் ஐந்தாவது நரகத்தின் உயர்ந்த நிலையிலுள்ள ஆவியின் ஆன்மீக சக்தியும் சமமாக இருக்கலாம். எனினும், அவர்களுக்கு இடையே முக்கிய வேறுபாடுகள் உள்ளன. அவை:\nஒரு மஹான் ஸாதனை செய்வதன் நோக்கம் தன்னுடைய உடல், மனம், செல்வம், அஹம் ஆகியவற்றை இறைவனிடத்தில் சரணடைய செய்து அவருடன் இரண்டற கலத்தல் ஆகும்.\nஉயர் நிலையிலுள்ள ஆவி அல்லது அதிக ஆன்மீக சக்தி கொண்ட ஒருவர் (இறந்த பின் ஆவியாக மாறுபவர்) ஸாதனை செய்வதன் நோக்கம் இறைவனை போல் மாற பல மந்திர சக்திகளை பெறுவதாகும். இதனால் இவை மிக அதிகமான அஹங்காரத்தை கொண்டிருக்கும்.\nமஹான் தனக்குள் இருக்கும் இறைவன் அல்லது ஆன்மாவோடு தன்னை அடையாளப்படுத்தி கொள்வார். மாறாக, சூட்சும உலக மந்திரவாதி தனக்கு இருக்கும் அபரிதமான ஆன்மீக சக்தியால் பெருமிதம் கொண்டு தன்னுடைய ஐம்புலன்கள், மனம் மற்றும் புத்தி என்ற அஹங்காரத்தோடு தன்னை அடையாளப்படுத்தி கொள்வார்.\nஆன்மீக ஆராய்ச்சி எவ்வாறு நடத்தப்படுகிறது\nஎங்களது ஸ்கைப் சத்சங்கங்களில் பங்கெடுங்கள்\nSSRF (எஸ்.எஸ்.ஆர்.எப்.) அடிப்படை கட்டுரைகளை படித்தீர்களா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200447-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/amp/news/sports/50469-virat-kohli-anushka-sharma-all-smiles-after-meeting-beautiful-boy.html", "date_download": "2019-04-22T18:30:44Z", "digest": "sha1:K2BLWFDRHBMBOU4ICTFYP3533AGSBNVZ", "length": 8752, "nlines": 69, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "‘அழகான பையன்’ கொஞ்சி விளையாடிய விராட் - அனுஷ்கா ஜோடி | Virat Kohli, Anushka Sharma All Smiles After Meeting Beautiful Boy", "raw_content": "\n‘அழகான பையன்’ கொஞ்சி விளையாடிய விராட் - அனுஷ்கா ஜோடி\n4 வருடங்களாக காதலித்து வந்த விராட்-அனுஷ்கா கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இத்தாலியில் திருமணம் ��ெய்து கொண்டனர். திருமணத்திற்கு முன்பில் இருந்தே இந்திய அணி விளையாடும் போட்டிகளின் போது அனுஷ்கா சர்மா மைதானத்திற்கு சென்று பார்த்து வருகிறார். அதேபோல், இந்திய அணி வெளிநாட்டுச் சுற்றுப் பயணங்களின் போது அவர் உடனே செல்வார். அப்பொழுதெல்லாம், விராட் கோலி, அனுஷ்கா சர்மா குறித்த செய்திகளும் வலம் வரும்.\nஅந்த வகையில், தற்போது நடைபெற்று வரும் இங்கிலாந்து தொடரிலும் அனுஷ்கா - விராட் கோலி இருவருக்கும் இடையிலான ரொமான்ஸ் தொடர்ந்து வருகிறது. இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் போட்டியின் போதும் அனுஷ்கா சர்மா, கணவர் விராட் கோலிக்கு ஃப்ளையிங் கிஸ் கொடுத்த வீடியோ காட்சிகள் வைரலானது. அதேபோல், மூன்றாவது டெஸ்ட் போட்டியின் போது விராட் கோலி சதம் அடித்த உடன் கேலரியில் இருந்த அனுஷ்காவுக்கு பிளையிங் கிஸ் கொடுத்தார். பதிலுக்கு அனுஷ்காவும் கிஸ் கொடுத்தார்.\nமுதல் இரண்டு டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்த போது கடுமையான விமர்சனம் எழுந்தது. ஆனால், மூன்றாவது போட்டியில் இந்திய அணி 203 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. வெற்றிக்கு பின்னர் பேசிய விராட் கோலி தனது மனைவி அனுஷ்காவை புகழ்ந்து தள்ளினார். தன்னை எப்பொழுதும் அனுஷ்கா தான் உற்சாகப்படுத்தி வருவதாக கூறினார்.\nஇந்நிலையில், கேப்டன் விராட் கோலி தனது ட்விட்டர் பக்கத்தில் அனுஷ்கா சர்மாவுடன் இருப்பதுபோல் ஒருபடத்தை பதிவிட்டுள்ளார். அந்தப் படத்தில் விராட் - அனுஷ்காவுடன் ஒரு நாயும் உள்ளது. அந்த நாயை அனுஷ்கா தனது கைகளால் வருடி விடுவதுபோல் படம் உள்ளது. படத்துடன், “ஒரு அழகான பையனை பார்த்தோம். நாங்கள் ஒரு போட்டோ எடுக்கும் வரை அவ்வளவு பொருமையாக இருந்தது” என்று குறிப்பிட்டு இருந்தார் விராட்.\nவிராட் கோலி, அனுஷ்கா சர்மா இருவரும் நாய்கள் மீது அளப்பரிய அன்பு கொண்டவர்கள்.\nஇதேபோல் தங்களது சமூக வலைதள பக்கங்களில் நாய்களுடன் உள்ளவாறு பல படங்களை பதிவிட்டுள்ளனர்.\nகவுதம் காம்பீர் போட்டியிடும் தொகுதியை அறிவித்தது பாஜக\nகையில்லா சாராவின் அழகிய கையெழுத்து\nமீடூ விவகாரம் : நடிகர் சங்கம் சார்பில் ஒருங்கிணைப்புக் குழு\n''நான் பிரதமராக இருக்கும்வரை இடஒதுக்கீடுகள் ரத்தாகாது'' - பிரதமர் மோடி\nஇலங்கை குண்டுவெடிப்பு எதிரொலி - இந்திய கடலே��ரப் பகுதிகளில் உஷார் நிலை\n''நினைவில் கொள்ளுங்கள் மனிதர்களே; இந்த பூமி நமக்கானது மட்டுமல்ல\nபரவி வரும் வெளிநாட்டு சிகரெட்டுகளின் மோகமும், அதன் அபாயமும் \n17 வயது சிறுமி கடத்தப்பட்டு மதமாற்றம் - போராட்டத்தில் குதித்த பாகிஸ்தான் இந்துக்கள்\nஐஏஎஸ் தேர்வில் வெற்றிப் பெற்ற பழங்குடிப் பெண்ணை சந்தித்த ராகுல்\nஇன்றும் நாளையும் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்\nஇன்றைய தினம் - 22/04/2019\nபுதிய விடியல் - 02/04/2019\nபுதிய விடியல் - 21/04/2019\nகிச்சன் கேபினட் - 22/04/2019\nநேர்படப் பேசு - 22/04/2019\nடென்ட் கொட்டாய் - 22/04/2019\nபுதுப்புது அர்த்தங்கள் - 02/04/2019\nதடம் பதித்த தமிழர்கள் (பி. ராமமூர்த்தி) - 20/04/2019\nஅகம் புறம் களம் - 20/04/2019\nவாக்காள பெருமக்களே - 16/04/2019\nவாக்காள பெருமக்களே - 15/04/2019\nகட்சிகளின் கதை - திமுக - 13/04/2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200447-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%95%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B3+%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E2%80%8C?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-04-22T18:35:38Z", "digest": "sha1:ZOS7HRCVKWUEI7IBTGW6HFECUZJKEKAR", "length": 9965, "nlines": 133, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | கேரள மக்கள் ‌", "raw_content": "\nகிழக்கு டெல்லி மக்களவை தொகுதியில் பாஜக சார்பில் முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் போட்டியிடுகிறார்\nசென்னையில் நடைபெறுவதாக இருந்த ஐபிஎல் 2019 இறுதிப்போட்டி ஐதராபாத்துக்கு மாற்றம்\nகொழும்பு கொச்சிக்கடை கந்தானையில் தேவாலயம் அருகே கைப்பற்றப்பட்ட வெடிகுண்டை செயலிழக்க செய்ய முயன்றபோது குண்டு வெடித்தது\nஇலங்கையின் கொழும்பு பேருந்து நிலையத்தில் நின்றிருந்த பேருந்தில் இருந்து 87 டெட்டனேட்டர்கள் பறிமுதல்; வெடி குண்டுகளை செயலிழக்க செய்யும் பணியில் நிபுணர்கள் ஈடுபட்டுள்ளதாக தகவல்\nகாஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை; கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை, அழகிய மண்டபம், மூலச்சல் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை\nஇலங்கையில் தொடர் குண்டு வெடிப்பு காரணமாக இன்று நள்ளிரவு முதல் அவசரநிலை பிரகடனம்\nதமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்த மேலும் 3 மாதம் அவகாசம் தேவை என உச்சநீதிமன்றத்தில் தமிழக தேர்தல் ஆணையம் பிரமாணப் பத்திரம் தாக்கல்\nஇலங்கை குண்டுவெடிப்பில் 36 வெளிநாட்டினர் உயிரிழப்பு\nமூணாரில் யானைகள் சரணாலயம் - கேரள வனத்துறை முடிவு\nநாளை தொடங்குகிறது ’காஞ்சனா’ இந்தி ரீமேக்: சரத் கேரக்டரில் அமிதாப்\nபிரியங்கா காந்தியின் உரையை சரியாக மொழிபெயர்த்து அசத்திய இளம் வழக்கறிஞர்\nஇரக்கமில்லா தாயால் மூன்று வயது குழந்தை கொலை \nசிறுவன் ஆசையை நிறைவேற்ற முன்வந்த ராகுல் காந்தி \nஇப்படியா கல்யாண ஆல்பம் எடுப்பீர்கள் - படகிலிருந்து தவறி விழுந்த ஜோடி\nகிணறுக்கு பூட்டுபோட்டு தண்ணீரை காவல் காக்கும் கிராம மக்கள்\n“இதுவே முழுமையான வெற்றி” - பிளஸ் 2 மாணவ மாணவியருக்கு கமல்ஹாசன் வாழ்த்து\nலக்‌ஷ்மன் இயக்கத்தில் விவசாயி ஆகிறார் ஜெயம் ரவி\nபோலீசுக்கு எதிராக நாட்டு வெடிகுண்டு வீசிய பொதுமக்கள் - மேற்கு வங்க வன்முறை\nமத ரீதியாக பேசியதாக கேரள பாஜக தலைவர் மீது வழக்கு\nபெண்களுக்கு எதிராக காங். வேட்பாளர் பிரச்சார வீடியோ - கேரளாவில் வெடித்தது சர்ச்சை\nகண்ணையா குமாரை தடுத்து நிறுத்திய ஊர் மக்கள் - வைரல் வீடியோ\nஐஏஎஸ் தேர்வில் வெற்றிப் பெற்ற பழங்குடிப் பெண்ணை சந்தித்த ராகுல்\nஇலங்கை குண்டுவெடிப்பில் 36 வெளிநாட்டினர் உயிரிழப்பு\nமூணாரில் யானைகள் சரணாலயம் - கேரள வனத்துறை முடிவு\nநாளை தொடங்குகிறது ’காஞ்சனா’ இந்தி ரீமேக்: சரத் கேரக்டரில் அமிதாப்\nபிரியங்கா காந்தியின் உரையை சரியாக மொழிபெயர்த்து அசத்திய இளம் வழக்கறிஞர்\nஇரக்கமில்லா தாயால் மூன்று வயது குழந்தை கொலை \nசிறுவன் ஆசையை நிறைவேற்ற முன்வந்த ராகுல் காந்தி \nஇப்படியா கல்யாண ஆல்பம் எடுப்பீர்கள் - படகிலிருந்து தவறி விழுந்த ஜோடி\nகிணறுக்கு பூட்டுபோட்டு தண்ணீரை காவல் காக்கும் கிராம மக்கள்\n“இதுவே முழுமையான வெற்றி” - பிளஸ் 2 மாணவ மாணவியருக்கு கமல்ஹாசன் வாழ்த்து\nலக்‌ஷ்மன் இயக்கத்தில் விவசாயி ஆகிறார் ஜெயம் ரவி\nபோலீசுக்கு எதிராக நாட்டு வெடிகுண்டு வீசிய பொதுமக்கள் - மேற்கு வங்க வன்முறை\nமத ரீதியாக பேசியதாக கேரள பாஜக தலைவர் மீது வழக்கு\nபெண்களுக்கு எதிராக காங். வேட்பாளர் பிரச்சார வீடியோ - கேரளாவில் வெடித்தது சர்ச்சை\nகண்ணையா குமாரை தடுத்து நிறுத்திய ஊர் மக்கள் - வைரல் வீடியோ\nஐஏஎஸ் தேர்வில் வெற்றிப் பெற்ற பழங்குடிப் பெண்ணை சந்தித்த ராகுல்\n''நினைவில் கொள்ளுங்கள் மனிதர்களே; இந்த பூமி நமக்கானது மட்டுமல்ல\nபரவி வரும் வெளிநாட்டு சிகரெட்டுகளின் மோகமும், அதன் அபாயமும் \n17 வயது சிறுமி கடத்தப்பட்டு மதமாற்றம் - போராட்டத்தில் குதித்த பாகிஸ்தான் இந்துக்கள்\nஐஏஎஸ் தேர்வில் வெற்றிப் பெற்ற பழங்குடிப் பெண்ணை சந்தித்த ராகுல்\nஇன்றும் நாளையும் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200447-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/Robot+Hotel?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-04-22T18:41:01Z", "digest": "sha1:XXTFED75PXR2K4WFMAEFX6EHU2CVIOGJ", "length": 9546, "nlines": 133, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Robot Hotel", "raw_content": "\nகிழக்கு டெல்லி மக்களவை தொகுதியில் பாஜக சார்பில் முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் போட்டியிடுகிறார்\nசென்னையில் நடைபெறுவதாக இருந்த ஐபிஎல் 2019 இறுதிப்போட்டி ஐதராபாத்துக்கு மாற்றம்\nகொழும்பு கொச்சிக்கடை கந்தானையில் தேவாலயம் அருகே கைப்பற்றப்பட்ட வெடிகுண்டை செயலிழக்க செய்ய முயன்றபோது குண்டு வெடித்தது\nஇலங்கையின் கொழும்பு பேருந்து நிலையத்தில் நின்றிருந்த பேருந்தில் இருந்து 87 டெட்டனேட்டர்கள் பறிமுதல்; வெடி குண்டுகளை செயலிழக்க செய்யும் பணியில் நிபுணர்கள் ஈடுபட்டுள்ளதாக தகவல்\nகாஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை; கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை, அழகிய மண்டபம், மூலச்சல் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை\nஇலங்கையில் தொடர் குண்டு வெடிப்பு காரணமாக இன்று நள்ளிரவு முதல் அவசரநிலை பிரகடனம்\nதமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்த மேலும் 3 மாதம் அவகாசம் தேவை என உச்சநீதிமன்றத்தில் தமிழக தேர்தல் ஆணையம் பிரமாணப் பத்திரம் தாக்கல்\nஅரசுப்பள்ளி மாணவர்களுக்கு உதவும் தனியார் உணவகம்\nடெல்லி தீவிபத்து: 2 தமிழர்கள் உள்பட 17 பேர் உயிரிழப்பு\nடெல்லி தீ விபத்து: உயிரிழந்தோர் எண்ணிக்கை 17 ஆக உயர்வு\nடெல்லி நட்சத்திர ஓட்டலில் பயங்கர தீ: 9 பேர் பரிதாப பலி\nபார்க்கும் பொருளை அச்சு அசலாக வரைந்து தள்ளும் ரோபோ\nஅனுமதி இன்றி தங்கும் விடுதி: வில்லன் நடிகருக்கு எதிராக வழக்கு\n‘நான் ஈ’ பட பாணியில் தேனீக்குள் ரோபோவை பொருத்தி சாதனை\n அசத்தும் கோயம்பேடு பேருந்து நிலைய 'ஹோட்டல்கள்'\nஹோட்டல்களில் சாப்பாடு விலை உயர்கிறது..\nபூமிக்கு அடியில் கட்டப்பட்டுள்ள முதல் பிரம்மாண்ட ஹோட்டல்\nஅம்மா உணவகத்தை அகற்ற எதிர்ப்பு : தட்டு ஏந்தி போராடிய மக்கள்\n“நாங்கள் ரோபோட் அல்ல” - ஆர்ப்பாட்டத்தில் குதித்த அமேசான் ஊழியர்கள்\n“உடல்நிலை சரியில்லாதபோது படத்திலிருந்து விலக நினைத்தேன்” - ‘2.0’ ரஜினி\nபிரிட்டன் நாடாளுமன்றத்தில் கேள்விகளுக்கு பதிலளிக்கும் அதிசய ரோபோ\nஸ்மார்ட்போன்களை இயக்கும் ரோபோ விரல்\nஅரசுப்பள்ளி மாணவர்களுக்கு உதவும் தனியார் உணவகம்\nடெல்லி தீவிபத்து: 2 தமிழர்கள் உள்பட 17 பேர் உயிரிழப்பு\nடெல்லி தீ விபத்து: உயிரிழந்தோர் எண்ணிக்கை 17 ஆக உயர்வு\nடெல்லி நட்சத்திர ஓட்டலில் பயங்கர தீ: 9 பேர் பரிதாப பலி\nபார்க்கும் பொருளை அச்சு அசலாக வரைந்து தள்ளும் ரோபோ\nஅனுமதி இன்றி தங்கும் விடுதி: வில்லன் நடிகருக்கு எதிராக வழக்கு\n‘நான் ஈ’ பட பாணியில் தேனீக்குள் ரோபோவை பொருத்தி சாதனை\n அசத்தும் கோயம்பேடு பேருந்து நிலைய 'ஹோட்டல்கள்'\nஹோட்டல்களில் சாப்பாடு விலை உயர்கிறது..\nபூமிக்கு அடியில் கட்டப்பட்டுள்ள முதல் பிரம்மாண்ட ஹோட்டல்\nஅம்மா உணவகத்தை அகற்ற எதிர்ப்பு : தட்டு ஏந்தி போராடிய மக்கள்\n“நாங்கள் ரோபோட் அல்ல” - ஆர்ப்பாட்டத்தில் குதித்த அமேசான் ஊழியர்கள்\n“உடல்நிலை சரியில்லாதபோது படத்திலிருந்து விலக நினைத்தேன்” - ‘2.0’ ரஜினி\nபிரிட்டன் நாடாளுமன்றத்தில் கேள்விகளுக்கு பதிலளிக்கும் அதிசய ரோபோ\nஸ்மார்ட்போன்களை இயக்கும் ரோபோ விரல்\n''நினைவில் கொள்ளுங்கள் மனிதர்களே; இந்த பூமி நமக்கானது மட்டுமல்ல\nபரவி வரும் வெளிநாட்டு சிகரெட்டுகளின் மோகமும், அதன் அபாயமும் \n17 வயது சிறுமி கடத்தப்பட்டு மதமாற்றம் - போராட்டத்தில் குதித்த பாகிஸ்தான் இந்துக்கள்\nஐஏஎஸ் தேர்வில் வெற்றிப் பெற்ற பழங்குடிப் பெண்ணை சந்தித்த ராகுல்\nஇன்றும் நாளையும் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200447-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/Twitter?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-04-22T18:38:35Z", "digest": "sha1:3EGGPLVXZ3QS6UMMC67EXY5AGM6GHTHU", "length": 10930, "nlines": 133, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Twitter", "raw_content": "\nகிழக்கு டெல்லி மக்களவை தொகுதியில் பாஜக சார்பில் முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் போட்டியிடுகிறார்\nசென்னையில் நடைபெறுவதாக இருந்த ஐபிஎல் 2019 இறுதிப்போட்டி ஐதராபாத்துக்கு மாற்றம்\nகொழும்பு கொச்சிக்கடை கந்தானையில் தேவாலயம் அருகே கைப்பற்றப்பட்ட வெடிகுண்டை செயலிழக்க செய்ய முயன்றபோது குண்டு வெடித்தது\nஇலங்கைய���ன் கொழும்பு பேருந்து நிலையத்தில் நின்றிருந்த பேருந்தில் இருந்து 87 டெட்டனேட்டர்கள் பறிமுதல்; வெடி குண்டுகளை செயலிழக்க செய்யும் பணியில் நிபுணர்கள் ஈடுபட்டுள்ளதாக தகவல்\nகாஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை; கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை, அழகிய மண்டபம், மூலச்சல் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை\nஇலங்கையில் தொடர் குண்டு வெடிப்பு காரணமாக இன்று நள்ளிரவு முதல் அவசரநிலை பிரகடனம்\nதமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்த மேலும் 3 மாதம் அவகாசம் தேவை என உச்சநீதிமன்றத்தில் தமிழக தேர்தல் ஆணையம் பிரமாணப் பத்திரம் தாக்கல்\n“நாடு தூய்மையாக விரல் அழுக்கானால் தவறில்லை” - வைரமுத்து\nகுடியரசுத் தலைவர், பிரதமர் ட்விட்டரில் தமிழ் புத்தாண்டு வாழ்த்து\nடிவி ரிமோட்டை உடைத்து கமல் ஆவேச பிரச்சாரம் - புதிய வீடியோ\nஇசை மழையில் நனைய தயாராகுங்கள் - ட்விட்டரில் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி தந்த ஏ.ஆர்.ரகுமான்\nமெகபூபா முஃப்தி V/S கௌதம் காம்பீர் - ட்விட்டரில் வலுக்கும் வார்த்தை போர்\nவாக்கு சதவீதத்தை உயர்த்த மை விரலுடன் கூடிய செல்ஃபி பரிசுப்போட்டி\n''வாய்கிழிய பேசுவியே கொல்கத்தா, இப்ப சொல்லு நாங்க கெத்தா'' - ட்விட்டரில் தெறிக்கவிடும் சென்னை அணி\nஅமைச்சர் செல்லூர் ராஜூவுக்கு ட்விட்டரில் பதிலடி கொடுத்த நடிகை குஷ்பு\n“நீ தோத்துட்டன்னு இந்த உலகமே சொன்னாலும்...” - வெற்றி பூரிப்பில் ஹர்பஜன்சிங்\n\"அடிப்பட்ட சிங்கத்தோட கர்ஜனை\" சிஎஸ்கே தோல்வி குறித்து ஹர்பஜன் சிங் டவீட்\n\"அடிப்பட்ட சிங்கத்தோட கர்ஜனை\" சிஎஸ்கே தோல்வி குறித்து ஹர்பஜன் சிங் டவீட்\nசமூக பாதுகாப்பிற்காக இணையத்தில் சில மாற்றங்கள் வேண்டும் - பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூகர்பெர்க்\nஐ போன் ட்விட்டருக்கு 'டார்க் மோட் லைட்ஸ் அவுட்' ஆப்ஷன் அறிமுகம்\n“குற்ற வழக்குகள் என்பதற்கு பதிலாக அவ்வாறு பதிவிட்டேன்” - தமிழிசை விளக்கம்\nபிராமண சமூக பதாகை விவகாரம்: ட்விட்டர் சிஇஓ பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு\n“நாடு தூய்மையாக விரல் அழுக்கானால் தவறில்லை” - வைரமுத்து\nகுடியரசுத் தலைவர், பிரதமர் ட்விட்டரில் தமிழ் புத்தாண்டு வாழ்த்து\nடிவி ரிமோட்டை உடைத்து கமல் ஆவேச பிரச்சாரம் - புதிய வீடியோ\nஇசை மழையில் நனைய தயாராகுங்கள் - ட்விட்டரில் ரசிகர்களுக்கு இன்ப ���திர்ச்சி தந்த ஏ.ஆர்.ரகுமான்\nமெகபூபா முஃப்தி V/S கௌதம் காம்பீர் - ட்விட்டரில் வலுக்கும் வார்த்தை போர்\nவாக்கு சதவீதத்தை உயர்த்த மை விரலுடன் கூடிய செல்ஃபி பரிசுப்போட்டி\n''வாய்கிழிய பேசுவியே கொல்கத்தா, இப்ப சொல்லு நாங்க கெத்தா'' - ட்விட்டரில் தெறிக்கவிடும் சென்னை அணி\nஅமைச்சர் செல்லூர் ராஜூவுக்கு ட்விட்டரில் பதிலடி கொடுத்த நடிகை குஷ்பு\n“நீ தோத்துட்டன்னு இந்த உலகமே சொன்னாலும்...” - வெற்றி பூரிப்பில் ஹர்பஜன்சிங்\n\"அடிப்பட்ட சிங்கத்தோட கர்ஜனை\" சிஎஸ்கே தோல்வி குறித்து ஹர்பஜன் சிங் டவீட்\n\"அடிப்பட்ட சிங்கத்தோட கர்ஜனை\" சிஎஸ்கே தோல்வி குறித்து ஹர்பஜன் சிங் டவீட்\nசமூக பாதுகாப்பிற்காக இணையத்தில் சில மாற்றங்கள் வேண்டும் - பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூகர்பெர்க்\nஐ போன் ட்விட்டருக்கு 'டார்க் மோட் லைட்ஸ் அவுட்' ஆப்ஷன் அறிமுகம்\n“குற்ற வழக்குகள் என்பதற்கு பதிலாக அவ்வாறு பதிவிட்டேன்” - தமிழிசை விளக்கம்\nபிராமண சமூக பதாகை விவகாரம்: ட்விட்டர் சிஇஓ பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு\n''நினைவில் கொள்ளுங்கள் மனிதர்களே; இந்த பூமி நமக்கானது மட்டுமல்ல\nபரவி வரும் வெளிநாட்டு சிகரெட்டுகளின் மோகமும், அதன் அபாயமும் \n17 வயது சிறுமி கடத்தப்பட்டு மதமாற்றம் - போராட்டத்தில் குதித்த பாகிஸ்தான் இந்துக்கள்\nஐஏஎஸ் தேர்வில் வெற்றிப் பெற்ற பழங்குடிப் பெண்ணை சந்தித்த ராகுல்\nஇன்றும் நாளையும் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200447-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.theevakam.com/category/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-04-22T18:07:59Z", "digest": "sha1:VU7FFOIY4YRNOED2JXFIPXYPNUWBXYFI", "length": 32728, "nlines": 538, "source_domain": "www.theevakam.com", "title": "மலையகம் | www.theevakam.com", "raw_content": "\nஇலங்கைக்குள் நுளையும் சர்வதேச பொலிஸார்\nஇலங்கைத் தாக்குதல்களை ஐ.எஸ்.ஐ.எஸ் ஆதரவாளர்கள் இணையத்தில் கொண்டாடினர்\nகொழும்பு – நீர்கொழும்பு கட்டுநாயக்க சந்தியில் கிடந்த இரண்டு பொம்மை தலைகளால் பரபரப்பு\nநாட்டில் இடம்பெற்ற குண்டு தாக்குதல்: மேல்மாகாண சபை ஆளுநர் அசாத் சாலியிடம் பயங்கரவாத தடுப்பு பிரிவினர் விசாரணை\nமுஸ்லிம் பெண்களின் பர்தா அணிந்த ஆண் சிக்கினார்\nதங்க நகைகளை இடுப்புக்கு கீழ் அணியக் கூடாது….\nஅதிக நன்மைகளை அள்ளப்போகும் ராசிக்காரர்கள் யார்…\nதமிழ்நாட்டின் திருமணப் பதிவு சட்டம் குறித்து உங்களுக்கு தெரியுமா..\nமீண்டும் ஊரடங்கு சட்டம் அமுலாகிறது\nHome இலங்கைச் செய்திகள் மலையகம்\nநாட்டில் இடம்பெற்ற குண்டு தாக்குதல்: மேல்மாகாண சபை ஆளுநர் அசாத் சாலியிடம் பயங்கரவாத தடுப்பு பிரிவினர் விசாரணை\nமேல்மாகாண சபை ஆளுநர் அசாத் சாலி பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றார். நேற்று நாட்டில் இடம்பெற்ற குண்டு தாக்குதல் சந்தேக நபர்களுடன் தொடர்பு இருக்கின்றதா என்ற... மேலும் வாசிக்க\nதிருவிழா அன்னதானம் சாப்பிட்ட 42 பேர் வைத்தியசாலையில்\nதிருவிழா உற்சவத்தில் அன்னதானம் உட்கொண்ட 42 பேர் உணவு ஒவ்வாமை காரணமாக வாந்தி, வயிற்றோட்டம் ஏற்பட்டு வைத்தியசாலையில் நேற்று இரவு 10 மணியளவில் அனுமதிக்கப்படுள்ளனர். மஸ்கெலியா நல்லத்தண்ணி லக்ஷபா... மேலும் வாசிக்க\nவறட்சியால் தேயிலை உற்பத்தியில் பாரிய சரிவு\nதற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள வறட்சியான காலநிலையால் பொது மக்கள் பாரிய சவால்களை எதிர்நோக்குகின்றனர். திடீரென அதிகரித்துள்ள வெப்ப நிலையால் ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக பொருளாதார பிரச்சினையும் ஏற்... மேலும் வாசிக்க\nஹட்டன் நுவரெலியா பிரதான வீதியில் நேருக்கு நேர் மோதிய முச்சக்கரவண்டி\nதிம்புள்ள, பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் இன்று காலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக பத்தனை பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஹட்டன் நுவரெலியா பிரதான வீதியில் கொட்டகல... மேலும் வாசிக்க\nபெருந்தோட்டத் தொழிலாளர்களின் ‘சம்பள பிரச்சனையில் தலையிட்டால் கால் உடைத்து விடுவோம்’: சைக்கிள் பயணம் செய்தவருக்கு அச்சுறுத்தல்\nபெருந்தோட்டத் தொழிலாளர்களின் ஒரு நாள் அடிப்படைச் சம்பளத்தை 1,000 ரூபாயாக உயர்த்துமாறும் லயன் வீடுகளை ஒழித்து, தனி வீட்டுத்திட்டங்களை வழங்குமாறும், யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகத... மேலும் வாசிக்க\nஷஹஸ்புர குடியிருப்பு தொகுதியில் தீப்பரவல்\nதெமட்டகொடை, ஷஹஸ்புர பகுதியில் உள்ள குடியிருப்பு தொகுதியின் 11 ஆம் மாடியில் தீப் பரவில் ஏற்பட்டுள்ளது. இதில் எத்தனை பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது பற்றிய தகவல் கிடைக்கவில்லை என்பது குறிப்... மேலும��� வாசிக்க\nபாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து விற்பனைக்கு வைக்கபட்டிருந்த பொருட்கள் மீட்பு\nஹட்டன் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட ஹட்டன், காமினிபுர பகுதியில் வீடு ஒன்றில் இருந்து புகையிலை தூள் அடைக்கபட்ட 750 டின்களுடன் ஒருவர் கைது செய்யபட்டுள்ளதாக ஹட்டன் குற்றத் தடுப்பு பொலிஸார் தெரிவித... மேலும் வாசிக்க\nமஸ்கெலியா நகரில் மாயமான இளைஞன் நீர்தேக்கத்தில் சடலமாக மிதந்த சோகம் – காணொளி\nமஸ்கெலியா நகரில் கடந்த 19 ஆம் திகதி இரவு காணாமல் போயிருந்த இளைஞன் இன்று காலை மவுஸ்ஸாக்கலை நீர்தேக்கத்திலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மஸ்கெலியா தபால் நிலையத்திற்கு அருகாமையில் வசித்து வ... மேலும் வாசிக்க\nஉருக்குலைந்த இளைஞனின் சடலம் லிந்துலையில் மீட்பு : யாரலும் கொலை செய்யப்பட்டாரா\nலிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் உருக்குலைந்த நிலையில் இளைஞன் ஒருவரின் சடலத்தை லிந்துலை பொலிஸார் மீட்டுள்ளனர். மெராயா ஊவாக்கலை தோட்டம் 3ம் பிரிவில் அரச வனப்பகுதியிலிருந்து இச்சடலத்... மேலும் வாசிக்க\nபெருந்தோட்ட தொழிலாளர்கள் விடியலுக்காக 1000 ரூபா இயக்கத்தின் ஏற்பாட்டில் அட்டனில் போராட்டம்\nபெருந்தோட்ட தொழிலாளர்கள் ஆயிரம் ரூபாய் சம்பள உயர்வு விவகாரத்தில் உடனடியாக அரசாங்கம் தலையிட்டு நீதி வழங்க வேண்டும் என வழியுறுத்தியும் கூட்டு ஒப்பந்தம் ஊடாக சம்பளம் உயர்த்தப்படுவதாக கூறப்படுவத... மேலும் வாசிக்க\nஇலங்கை மீதான தாக்குதல் குறித்து அதிர்ச்சியடைந்துள்ள கனடிய பிரதம மந்திரி\nகொழும்பில் விநியோகிக்கும் குடிநீரில் விஷம் கலந்துள்ளதா\nஇலங்கையை விட்டு அவசரமாக வெளியேறும் வெளிநாட்டவர்கள்\nவிடுதலைப் புலிகளின் காலத்தில் கூட இப்படி நடந்ததில்லை – மஹிந்த\nஇலங்கையில் இன்றுமுதல் அவசரகால நிலை பிரகடனம்\nதேசிய துக்க தினமாக நாளைய தினம் பிரகடனம்\nகுண்டு வெடிப்பில் பலியான அவுஸ்திரேலியர்கள்\nஇலங்கை சர்வதேச விமான நிலையத்தில் வெடிகுண்டு\nமட்டக்களப்பு தேவாலயத் தாக்குதல் தற்கொலைதாரியின் சீ.சீ.டி.வி காணொளி வெளியானது\nவட இந்தியாவில் செம்ம மாஸ் காட்டிய பரியேறும் பெருமாள்\nசினிமாவை விட்டுவிட்டு போன பிரபல நடிகை மீண்டும் எடுத்த அதிரடி முடிவு\nமுதன் முதலாக பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் பிரபல நடிகை\nதங்க நகைகளை இடுப்புக்கு கீழ் அணியக் கூடாது.. ஏன் தெரியுமா..\nதமிழ்நாட்டின் திருமணப் பதிவு சட்டம் குறித்து உங்களுக்கு தெரியுமா..\nஎரிபொருள் நிரப்பு நிலையங்களில் பலத்த பொலிஸ் பாதுகாப்பு\n16 வயது சிறுவனை உயிருடன் புதைத்த பெற்றோர்…\nதற்கொலை குண்டுதாரிக்கும் அரசியல் வாதிக்கும் தொடர்பா\nவத்தளையில் சந்தேகத்திற்கிடமான வேன் அதிரடிப்படையினரால் சுற்றிவளைப்பு\nமோடியிடம் இருந்து இலங்கைக்கு பறந்த அவசர செய்தி\nஅஜித்கிட்ட உள்ள பிரச்சனையே இது தான், முன்னாள் நடிகை ஓபன் டாக்\nமூன்று நாட்களில் இத்தனை கோடி வசூலா காஞ்சனா-3….\nமெகா ஹிட் பட இயக்குனரின் இயக்கத்தில் நயன்தாரா, யார் தெரியுமா\nதனது மனைவி ஐஸ்வர்யாராய் மற்றும் மகளின் குளியல் போட்டோவை வெளியிட்ட அபிஷேக் பச்சன்\nஜீ தமிழ் டிவி யாரடி நீ மோகினி சீரியல் நடிகர் ஸ்ரீ-க்கு ஒரு நாள் சம்பளம் மட்டும் இவ்வளவா\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nதமிழர்களே இனிமேல் எந்த பழத்தின் தோலையும் தூக்கி வீசாதீங்க\nஉயிரை பறிக்கும் மீன்.. மக்களே எச்சரிக்கை\n60 நொடிகளில் கொடிய மாரடைப்பைத் தடுக்கும் அற்புத மருந்து கண்டுப்பிடிப்பு…\nசிசேரியன் செய்த பெண்கள் கண்டிப்பாக தெரிந்துகொள்ள வேண்டிய 10 விடயங்கள்\nவிஷால் மிரட்டும் அயோக்யா படத்தின் கலக்கல் ட்ரைலர் இதோ\nஒவ்வொரு குடும்ப பெண்ணிற்கும் இது சமர்ப்பணம்..பெண்களும் அவதானிக்க வேண்டிய காணொளி\nசொந்த கட்சியே கழுவி ஊற்றும் ஜோதிமணி.\nஈழத்துப் பெண்ணை திருமணம் செய்துகொண்ட வெளிநாட்டவர்\nநடுவானில் விமானத்தை துரத்திய பறக்கும் தட்டுகள்\nமிதுன ராசிக்காரர்கள் வாழ்வில் அதிர்ஷ்டம் பெருக வேண்டுமா..\nஇந்த ராசிக்காரங்க எடுக்கும் முடிவுகள் எப்போதும் தவறாகத்தான் இருக்குமாம்…. ஏன் தெரியுமா\nஉங்கள் திருமண வாழ்விற்கு சற்றும் ஒத்துப்போகாத ராசிகள் எவை தெரியுமா\n வாழ்வில் அதிர்ஷ்டங்கள் அதிகம் ஏற்பட வேண்டுமா\nமூலம் நட்சத்திர தோஷத்தை போக்கணுமா\n42 வயசுல வடிவு அழகோட இருந்தா தப்பா…\nஉருளைக்கிழங்கை இப்படி யூஸ் பண்ணுங்க\nசீக்கிரம் வெள்ளையாக இந்த மாஸ்க் மட்டும் போதும்\nநீண்ட கருகருவென கூந்தலை பெற வேண்டுமா\nகாத்தாடி நூலில் தற்கொலை செய்துகொண்ட பச்சை கிளி\nமனித உருவம் மாறும் பாம்பு… விசித்திர உண்மைகள்\nபனை ஓழை விநாயகர் எப்படி இருக்கு\n2018 ஆம் ஆண்டிற்கான சிறந்த தாய���க்கான விருது பெறும் பெண்…..\nபுங்குடுதீவு மடத்துவெளி 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nபுங்குடுதீவு மடத்துவெளி 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nகிளி/ வட்டக்கச்சி கட்சன் வீதி\nயாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரம்\nபுங்குடுதீவு மடத்துவெளி 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரம்\nபுங்குடுதீவு 7ம் வட்டாரம் மடத்துவெளி\nபுங்குடுதீவு 7ம் வட்டாரம் மடத்துவெளி\nயாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200447-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2018/10/04/flash-news%E0%AE%95%E0%AE%A9%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%BF-4-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%AA%E0%AE%B3/", "date_download": "2019-04-22T18:10:56Z", "digest": "sha1:J2AEGYMSZZKPZAVHED725RICSWXW5EHL", "length": 11253, "nlines": 346, "source_domain": "educationtn.com", "title": "Flash News:கனமழை எதிரொலி 4 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome Flash News Flash News:கனமழை எதிரொலி 4 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை\nFlash News:கனமழை எதிரொலி 4 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை\nFlash News:கனமழை எதிரொலி 4 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை\nசேலம் மாவட்ட மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை\n*⛈💦⛈ திருவாரூர் மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை*\n*பள்ளிகளுக்கு விடுமுறை என்றாலும் ஆசிரியர்கள் பணிக்கு வர வேண்டும்*\n*மாவட்ட ஆட்சியர் நிர்மல் ராஜ்*\nPrevious articleஅக்டோபர் 4 கொடிகாத்த குமரன் பிறந்தநாள் இன்று\nFLASH NEWS:- வேலூர் மக்களவை தொகுதி தேர்தல் ரத்து – தேர்தல் ஆணையம் அறிவிப்பு /ஆம்பூர், குடியாத்தம் தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறும்\nFLASH NEWS :-ஏப்ரல் 16,17 பள்ளிகள் திறந்து வைத்திருக்க உத்தரவு – தேர்தலுக்காக\nFlash News :TNTET 2019 – ஆசிரியர் தகுதித் தேர்வு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\n+2 தேர்வு முடிவுகள் – 2019 குறைந்த தேர்ச்சி பெற்ற மாவட்டங்கள்\nBREAKING : பிளஸ்டூ தேர்வு முடிவுகள் வெளியீடு * மாவட்ட அளவில் அதிக தேர்ச்சி...\n+2 தேர்வு முடிவுகள் – 2019 குறைந்த தேர்ச்சி பெற்ற மாவட்டங்கள்\nRH (2018) – வரையறுக்கப்பட்ட விடுமுறை நாட்கள்\n1957ம் ஆண்டு முதல் 2015ம் ஆண்டு வரையிலான அரசாணைகள் \nபள்ளிகளுக்கு புதிய கட்டடம் – பள்ளி கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன்\nபள்ளிகளுக்கு புதிய கட்டடம் - பள்ளி கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் அனைத்து மாவட்டங்களிலும், பள்ளி கட்டடங்களை ஆய்வு செய்து, பழைய கட்டடங்களுக்கு பதிலாக, புதிய கட்டடங்கள் கட்ட உத்தரவிடப்பட்டுள்ளது,'' என, பள்ளி கல்வித்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200447-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "https://ntrichy.com/today-electricity-cut-in-tuvakkuti/", "date_download": "2019-04-22T18:58:38Z", "digest": "sha1:7HDPENBX2IU6AVWSJVUZMKCJDETWMJGN", "length": 4813, "nlines": 98, "source_domain": "ntrichy.com", "title": "இன்று துவாக்குடியில் மின்நிறுத்தம் - NTrichy", "raw_content": "\nதுவாக்குடி துணை மின் நிலையத்தில் இன்று பராமரிப்பு பணிகள் நடப்பதால் பெல் டவுன் சிப் சி- செக்ட்டாரில் ஒரு பகுதி, பி.எஸ் செக்ட்டார்,நேரு நகர், அன்னாவளைவு, அஃபர் சாலை, எம்.டி சாலை , அரசு பாலிடெக்னீக், தேசிய தொழில்நுட்ப கழகம், ராவுத்தன் மேடு, பெல்நகர், இந்திரா நகர், துவாக்குடி, தொழிபேட்டை, பர்மா நகர், தேநீர்ப்பட்டி,அசூர்,தேவராயநேரி,பொய்கைக்குடி ஆகிய இடங்களில் காலை 9.45ல் இருந்து 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது.\nதிருச்சியில் திணறும் திருச்சபை; மீட்டெடுக்கும் முன்னாள் நீதிபதி\nதிருச்சில் உடல் நலம் காக்க.. மாரத்தான் ஓடிய மாணவர்கள்\nதிருச்சி தேசியக் கல்லூரியில் மாணவர்கள் சேர்க்கை விறுவிறுப்பு\nதிருச்சி அருகே தேர்தல் புறக்கணிப்பு செய்த கிராமம்\nதிருச்சி திருவானைக்கோவிலில் புடவை கட்டி வரும் அர்ச்சகர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200447-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/sivagangai/student-hacked-near-sivagangai-332181.html?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2019-04-22T18:04:01Z", "digest": "sha1:2GC5GR2TJDNOG5JNCHXDC3PRW2A34SV5", "length": 15568, "nlines": 212, "source_domain": "tamil.oneindia.com", "title": "சினிமா பாணி��ில் மாணவனுக்கு அரிவாள் வெட்டு.. சிவகங்கை அருகே பெரும் பரபரப்பு! | Student hacked near Sivagangai - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சிவகங்கை செய்தி\n1 hr ago மதுரையில் வெடிகுண்டு நிபுணர்கள் திடீர் சோதனை.. காஜிமார் தெருவில் பரபரப்பு\n1 hr ago ஒரு காலத்தில் டெல்லி கேப்டன்.. இப்போது வேட்பாளர்.. டெல்லி கிழக்கில் பாஜக சார்பாக கம்பீர் போட்டி\n2 hrs ago பாபர் மசூதியை நான்தான் இடித்தேன்.. பாஜக வேட்பாளர் சாத்வியின் கருத்தால் சர்ச்சை.. எப்ஐஆர் பாய்கிறது\n2 hrs ago நாமக்கலில் மருத்துவமனையின் சுவர் இடிந்து விழுந்து விபத்து.. 2 பேர் பலியான பரிதாபம்\nSports ICC World Cup 2019: இந்திய அணி புறப்படுவதில் புதிய சிக்கல்..\nFinance 6 புதிய விமானங்களை களம் இறக்கும் இண்டிகோ..\nAutomobiles பைக் விலையில் கிடைக்கும் மைக்ரோ காரின் எல்பிஜி வேரியண்ட் அறிமுகம் எப்போது...\nLifestyle இந்த ராசிகளில் பிறந்தவர்கள் சரியான சாப்பாட்டு ராமனாக இருப்பார்களாம்.. உங்க ராசியும் இதுல இருக்கா\nMovies அஜித் இல்ல சூர்யாவை இயக்கும் சிவா #Suriya39\nTechnology அசத்தலான ரியல்மி 3 ப்ரோ மற்றும் ரியல்மி சி2 ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்: விலை எவ்வளவு தெரியுமா\nTravel லாச்சென் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation செய்தித்தாளில் வெளியாகும் அங்கீகாரமற்ற பள்ளிகளின் பட்டியல்..\nசினிமா பாணியில் மாணவனுக்கு அரிவாள் வெட்டு.. சிவகங்கை அருகே பெரும் பரபரப்பு\nசினிமா பாணியில் மாணவனுக்கு அரிவாள் வெட்டு-வீடியோ\nசிவகங்கை: சிவகங்கை மாவட்டம் காளையார் கோவில் அருகே மாணவன் ஒருவரை பஸ்ஸை தடுத்து நிறுத்தி அரிவாளால் வெட்டியது ஒரு கும்பல். அந்த மாணவன் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nதேவகோட்டையில் இருந்து மதுரைக்கு சென்று கொண்டிருந்த தனியார் பேருந்தில் தனியார் கல்லூரி மாணவ, மாணவிகள் பயணம் செய்து கொண்டிருந்தனர். ஆண்டிசூரணி விளக்கு பகுதிக்கு பேருந்து வந்த போது, இரு சக்கர வாகனத்தில் வந்த 3 பேர் கொண்ட மர்ம நபர்கள் வழிமறித்து, அரிவாளுடன் ஏறினர்.\nஅவர்கள் பேருந்தில் பயணித்த பயணிகளை மிரட்டி, சூசையப்பர்பட்டிணத்தை சேர்ந்த கல்லூரி மாணவன் சிவக்குமார் என்பவரை மட்டும் தனியாக பிரித்து வலது கையில், வெட்டினர். இதனால் பேருந்தில் பெ��ும் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அந்தக் கும்பல் தப்பிச் சென்று விட்டது.\nசம்பவம் அறிந்து வந்த, காவல்துறையினர், படுகாயமடைந்த மாணவனை மீட்டு காளையார்கோவில் அரசு மருத்துவமனையில் சிகிச்சையளித்து மேல் சிகிச்சைக்காக மதுரைக்கு அனுப்பி வைத்தனர்.\nதமிழக கேன் வாட்டர் உற்பத்தியாளர்கள் காலவரையற்ற ஸ்ட்ரைக்.. சென்னை மக்கள் அவஸ்தை\nஇது குறித்து வழக்கு பதிவு செய்த காளையார்கோவில் காவல்துறையினர், மாணவனை வெட்டிய கும்பல் யார், எதற்காக இந்த தாக்குதல், காதலா அல்லது முன்விரோதமா என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.\nஎச். ராஜா நேரா உள்ளே போய்ட்டாராமே.. வாக்காளர்கள் குமுறல்.. ரங்கசாமியும் அப்படித்தான்\nபுதுசா கட்டிக்கிட்ட ஜோடி தானுங்க.. அடுத்த விநாடியே கிளம்பி வந்து ஓட்டு போட்டு அசத்தல்\nகாரைக்குடியில் குடும்பத்தோடு வந்து வாக்களித்த எச்.ராஜா\nதமிழகத்தில் எங்கள் கூட்டணி ஹேண்ட்சம் வெற்றியை பெறும்.. கார்த்தி சிதம்பரம் பேட்டி\nநாட்டிலும், தமிழகத்திலும் புது அரசு அமைய ஓட்டுபோட்டேன்.. நீங்களும் ஓட்டுபோடுங்க.. ப.சிதம்பரம்\nசிவகங்கை தொகுதியில் ரூ. 7, 000 கோடியில் குடிநீர் பிரச்சனை தீர்க்கப்படும் … ஹெச்.ராஜா பிரச்சாரம்\nஅதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 500கோடி, தேமுதிகவுக்கு 200கோடி... சி.ஆர்.சரஸ்வதி பகீர்\nமருத்துவமனைக்குள் புகுந்து ஊழியர் குத்திக் கொலை.. கத்தியுடன் சிக்கிய கொலையாளி\nஹெச்.ராஜா வெற்றி பெற வேண்டி.. தினமும் பிரார்த்தனை செய்யும் மதுரை ஆதீனம்\nஎவ்வளவு பேசினார்.. எங்க இப்போ பேச சொல்லுங்க எச்.ராஜாவை.. கரு பழனியப்பன் சவால்\nதாயுடன் பழகியதால் ஆத்திரம்.. சிவகங்கை மருத்துவமனையில் மருந்தாளுரை குத்திக்கொன்ற இளைஞர்\nஇது நம் அம்மாவின் ஆட்சி அல்ல.. எடப்பாடி அம்மாவின் ஆட்சி.. தினகரன் கிண்டல்\nஎச் ராஜா பேசினால் அகிம்சைவாதி காந்திக்கே கோபம் வரும் - டிடிவி தினகரன் பொளேர்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200447-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.buletinmutiara.com/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95/", "date_download": "2019-04-22T18:40:35Z", "digest": "sha1:ID5KSLCLFZYKIC2KH6MSGJNZGARKSDKO", "length": 4625, "nlines": 28, "source_domain": "www.buletinmutiara.com", "title": "தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு பயிற்சி புத்தகம் அன்பளிப்பு. – Buletin Mutiara", "raw_content": "\nதமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு பயிற்சி புத்தகம் அன்பளிப்பு.\nஜாவி – தமிழ்ப்பள்ளி மாணவர்களும் கல்விகேள்விகளில் சிறந்து விளங்கும் பொருட்டு ஜாவி சட்டமன்ற உறுப்பினர் ஜெசன் எங் மொய் லாய் இன்று அவரின் சேவை மையத்தில் அவ்வட்டாரத்தில் உள்ள ஐந்து தமிழ்ப்பள்ளிகளுக்கும் பயிற்சி புத்தகம் வழங்கும் நிகழ்வு இனிதே நடைபெற்றது.\nஜாவி சட்டமன்ற உறுப்பினரை பிரதிநிதித்து அவரின் உதவி அதிகாரி காவ் ஹவ் தியோ மற்றும் சேவை மைய பணியாளரான லாவ் ஷி வேய் ஆகியோர் இப்பயிற்சி புத்தகங்களை எடுத்து வழங்கினர்.\nசங்காட் தோட்டத் தமிழ்ப்பள்ளி, பைராம் தோட்டத் தமிழ்ப்பள்ளி, ஜாவி தோட்டத் தமிழ்ப்பள்ளி, கிரியான் தோட்டத் தமிழ்ப்பள்ளி மற்றும் நிபோங் தெபால் தமிழ்ப்பள்ளியில் இருந்து ஆசிரியர்களும் மாணவர்களும் கலந்து கொண்டு இப்பயிற்சி புத்தகங்களைப் பெற்றுக் கொண்டனர். ஆறாம் ஆண்டு தேர்வுக்கானப் பிரதான பாடங்களான மலாய் மொழி, ஆங்கிலம், கணிதம், அறிவியல் மற்றும் தமிழ்மொழி பாடப் பயிற்சி புத்தகங்கள் வழங்கப்பட்டது பாராட்டக்குரியதாகும்.\nதமிழ்ப்பள்ளிகளில் இருந்து கடந்தாண்டு நவம்பர் மாதம் கிடைக்கப்பெற்ற விண்ணப்பத்தின் அடிப்படையில் இத்திட்டம் மேற்கொள்ளப்பட்டது. மேலும், அவ்வட்டாரத்தில் வாழும் வசதிக்குறைந்த பெற்றோர்களின் சுமையைக் குறைக்கவும், மாணவர்கள் கல்விகேள்விகளில் சிறந்து விளங்க உதவும் வகையில் இப்பயிற்சி புத்தகங்கள் வழங்கப்படுவதாக சேவை மைய பணியாளரான லாவ் ஷி வேய் குறிப்பிட்டார்.\nசுமார் 610 பயிற்சி புத்தகங்கள் ஜாவி சட்டமன்ற உறுப்பினர் ஜெசன் எங் மோய் லாய் அவர்களின் நிதி ஒதுக்கீட்டில் இருந்து வழங்கப்பட்டது என்றால் மிகையாகாது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200447-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/csk-cricket-man-feel/", "date_download": "2019-04-22T17:54:56Z", "digest": "sha1:SI6MGDDITDDI62IQNBBDKB4SDBWI2QVK", "length": 8301, "nlines": 93, "source_domain": "www.cinemapettai.com", "title": "ரோட்டில் ஓரமாய் உட்கார்ந்து நிலக்கடலை விற்றேன்.! CSK வீரர் உருக்கம். - Cinemapettai", "raw_content": "\nரோட்டில் ஓரமாய் உட்கார்ந்து நிலக்கடலை விற்றேன்.\nரோட்டில் ஓரமாய் உட்கார்ந்து நிலக்கடலை விற்றேன்.\nIPL போட்டி தொடங்கி பரபரப்பாக நடைபெற்று வருகிறது ரசிகர்களும் கொண்டாட்டத்தில் இருக்கிறார்கள் இந்த நிலையில் தென் ஆப்ரிக்கா அணியின் இளம் வேகபந்து வீச்சாளர் தனது வாழ்���்கையில் நடந்ததை பற்றி ரசிகர்களிடம் பகிர்ந்துள்ளார்.\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக தென் ஆப்ரிக்க அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளரான லுங்கி நிகிடியை 50 லட்சத்திற்கு ஏலம் எடுத்துள்ளார்கள், ஆனால் இதுவரை சென்னை விளையாடிய 3 IPL போட்டிகளிலும் இடம் பெறவில்லை, அதனால் அடுத்து வரும் போட்டிகளில் இடம்பெறுவாரா என்ற எதிர்ப்பார்ப்பு அதிகமாக நிலவிவருகிறது.\nமேலும் இவர் தனது கடந்த காலம் பற்றி லுங்கி பகிர்ந்துள்ளார் அதில் அவர் கூறியதாவது நான் சிருவயத்தில் சகோதரர்களுடன் ரோட்டில் உட்கார்ந்து நிலகடலை விற்றேன் என உருக்கமாக தனது சிறு வயது வாழ்க்கையயை பகிர்ந்துள்ளார்.இவரின் தந்தை ஓரிரு தினங்களுக்கும் முன்பு இறந்ததால் தென் ஆப்பரிக்க சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஉள்ளாடை இல்லாமல் டவலுடன் மசாஜ் பார்லரில் படுத்து கிடக்கும் யாஷிகா.\nதன் அம்மாவின் நயிட்டி அணிந்த படி, புத்தாண்டு ஸ்டேட்டஸ் பதிவிட்ட நிவேதா பெத்துராஜ் . என்னம்மா இப்படி பண்றிங்களேமா \nஅட நாட்டுபுற பாடல் பாடும் ராஜலக்ஷ்மியா இப்படி மார்டன் உடையில்.\nபிக் பாஸ் 3 அனைத்து வேலையும் முடிந்தது.. யார் தொகுப்பாளர் தெரியுமா\nவிஜய் டிவி பிரபலங்களுக்கு நடந்த சோதனை.. DDக்கு சேர்த்து வைத்த ஆப்பு.. என்ன கொடும சார் இது\nஅடேங்கப்பா அஜித்-ஷாலினி மகள் அனோஷ்காவா இது. என்ன இப்படி வளர்ந்துட்டாங்க.\nபிங்க் கலர் டூ பீஸில் நீச்சல் குளத்தில் பூனம் பஜ்வா. புகைப்படத்தை பார்த்து கிளீன் போல்ட் ஆனா ரசிகர்கள்\nவெயில் காலத்தில் என முகம் இப்படித்தான் – அமலா பால் பதிவிட்ட போட்டோ. (டபிள் மீனிங்) கமெண்டுகளை தெறிக்கவிடும் நெட்டிசன்கள்.\nஐஸ்வர்யா மேடம் என்னாச்சி உங்களுக்கு ஏன் இப்படி மேல் சட்டையை திறந்து விட்டு புகைப்படத்திற்கு போஸ் கொடுக்கிறிங்க.\nஎன்ன ரம்யா மேடம் முகத்தை காட்ட சொன்ன முதுகை காட்டுறீங்க. இதுக்கு பேரு ஜாக்கெட்டா. புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் கிண்டல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200447-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2018/12/30002412/Glory-never-lifts-up-the-head-Ilayarajas-speech.vpf", "date_download": "2019-04-22T18:53:58Z", "digest": "sha1:E3GSPMCVMK3TKRDNBPXVKEDOKPMIH3JI", "length": 9410, "nlines": 127, "source_domain": "www.dailythanthi.com", "title": "Glory never lifts up the head Ilayaraja's speech || ‘‘புகழை ஒருபோதும் தலைக்கு ஏற்றிக் கொள்வதில்லை’’ இளையராஜா பேச்சு", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\n‘‘புகழை ஒருபோதும் தலைக்கு ஏற்றிக் கொள்வதில்லை’’ இளையராஜா பேச்சு + \"||\" + Glory never lifts up the head Ilayaraja's speech\n‘‘புகழை ஒருபோதும் தலைக்கு ஏற்றிக் கொள்வதில்லை’’ இளையராஜா பேச்சு\nதேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் உள்ள பொறியியல் கல்லூரியில், சினிமா இசையமைப்பாளர் இளையராஜாவின் 75–வது பிறந்தநாள் விழாவை கொண்டாட முடிவு செய்யப்பட்டது.\nஇளையராஜாவுக்கு இதுபற்றி கல்லூரி நிர்வாகத்தின் மூலம் அழைப்பு விடுக்கப்பட்டது. அந்த அழைப்பை ஏற்றுக் கொண்டு ஆண்டிப்பட்டி பொறியியல் கல்லூரிக்கு இளையராஜா வந்தார்.\nகல்லூரி மாணவ–மாணவிகளுடன் இளையராஜா தனது பிறந்தநாளை கொண்டாடினார். இசையின் மேன்மை பற்றியும், இசைத்துறையில் தன்னுடைய அனுபவத்தை பற்றியும் மாணவ–மாணவிகளிடம் பகிர்ந்து கொண்டார். அவர் இசையமைத்த சில பாடல்களை மாணவ–மாணவிகள் முன்பாக பாடினார். அப்போது அவர் பேசியதாவது:–\n‘‘அறிவார்ந்த சிந்தனைகளால் மனிதர்களிடத்தில் வேற்றுமை இல்லை. மனிதனுடைய அனைத்து செயல்களும் இறைவன் அருளாசியுடன்தான் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இறைவன் ஆசியுடன்தான் நான் இந்த அளவுக்கு இசையமைக்கிறேன். என் புகழை ஒருபோதும் தலைக்கு ஏற்றிக் கொள்வதில்லை.\nமாணவ–மாணவிகள் தங்கள் சக்தியை முறையாக பயன்படுத்தி, திடமான நம்பிக்கையுடன் வாழ்க்கையில் முன்னேற வேண்டும்.’’\n1. தேர்தல் கமிஷன் உத்தரவில் தலையிட முடியாது வேலூர் தொகுதி தேர்தல் ரத்து செல்லும் ஐகோர்ட்டு அதிரடி தீர்ப்பு\n2. காலை 11 மணி நிலவரப்படி தமிழகத்தில் 30.62 % வாக்குகள் பதிவு\n3. தமிழ்நாடு, புதுச்சேரியில் 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு தேர்தல்: ஓட்டுப்பதிவு தொடங்கியது\n4. எனது தலைமையிலான குஜராத் அரசை கவிழ்க்க அமித் ஷாவை சிறையில் தள்ளியது - காங்கிரஸ் மீது பிரதமர் மோடி தாக்கு\n5. அமைதியான வாக்குப்பதிவு : முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் வாக்களித்தனர்\n1. இலங்கை குண்டு வெடிப்பு: நடிகை ராதிகா சரத்குமார் உயிர்தப்பினார்\n2. சிம்பு, கவுதம் கார்த்திக் இணைந்து நடிக்கும் படம்\n3. மறைந்த ஸ்ரீதேவியின் மகள் ஜான்வியை சந்தித்த கீர்த்தி சுரேஷ்\n4. டைரக்டராகும் நடிகர் விவேக்\n5. சினிமா கதாநாயகர்கள் நிஜத்தில் ஹீரோக்களாக இருப்பதில்லை - நடிகை ஸ்ரீரெட்டி புகார்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200447-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sathirir.blogspot.com/2016/11/blog-post.html", "date_download": "2019-04-22T18:27:12Z", "digest": "sha1:O23CJ3IIJOOJHMJYSLRCOHUDHQFNP5E5", "length": 17192, "nlines": 164, "source_domain": "sathirir.blogspot.com", "title": "அவலங்கள்: இலங்கை ... மீண்டும் தொடங்குமா இன மோதல் ..", "raw_content": "\nவிழ விழ எழுவோம் ஒன்றல்ல ஓராயிரமாய்\nஇலங்கை ... மீண்டும் தொடங்குமா இன மோதல் ..\nஇலங்கை ... மீண்டும் தொடங்குமா இன மோதல் ..\nஇலங்கை யாழ்ப்பாணத்தில் இம்மாதம் 22 ந் திகதி இரவு காவல்துறையினர் நடாத்திய துப்பாக்கிச்சூட்டில் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் இறந்து போகிறார்கள். அதற்கு மறுநாள் யாழில் சுன்னாகம் என்கிற இடத்தில் சிவிலுடையில் நின்றிருந்த இரண்டு காவல்துறை அதிகாரிகள் வாள்வெட்டுக்கு இலக்காகி வைத்திய சாலையில் அனுமதிக்கப்படுகிறார்கள். அது மட்டுமல்ல மாணவர்கள் படுகொலைக்கு பழிவாங்கவே இந்த தாக்குதலை நடாத்தியதாக \"ஆவா\" என்கிற அமைப்பு உரிமைகோரி துண்டுப்பிரசுரங்களை விநியோகித்துள்ளனர்.இந்த இரண்டு செய்திகளாலும் உலகத் தமிழர்கள் அனைவரின் கவனத்தையும் யாழ் மீண்டுமொருமுறை தன்பக்கம் திருப்பியுள்ளது .\nஇந்தக் கட்டுரை எழுதும் நேரம் வரை தமிழர்கள் பெரும்பான்மையாக்கள் வாழும் வடகிழக்கு முழுதும் கடையடைப்பு,பணிப்புறக்கணிப்பு ஆகியவற்றால் நகரம் வெறிச்சோடிக்கிடப்பதோடு.அங்கங்கே காவல்துறைக்கும் பொதுமக்களுக்கும் இடையே சிறு மோதல் சம்பவங்களும் இடம்பெற்றுள்ளது.கொழும்பிலும் போராட்டம் நடந்துள்ளது .அது மட்டுமல்லாது சென்னையில் உள்ள துணைத் தூதரகத்தை தமிழக கட்சிகள் சில முற்றுகையிட்டு போராட்டம் என நிமிடத்துக்கு நிமிடம் செய்திகள் வெளிவந்துகொண்டிருக்கின்றது.\nஇனி விடயத்துக்கு வருவோம். அண்மைக்காலமாக யாழ் நகரத்தில் பாலியல் வன்முறை,திருட்டு,போதைப்பொருள் கடத்தல் ஆகியன அதிகரித்திருப்பதால்,நகரம் முழுவதும் ஆயுதம் தாங்கிய அதிரடிப்படையினர் மற்றும் காவல்துறையினர் தொடர்ச்சியாக ரோந்தில் ஈடுபடவேண்டும் என்று யாழ் நீதிபதி இளஞ்செழியன் கடுமையான உத்தரவொன்றினை பிறப்பித்திருந்தார்.இந்த உத்தரவு அமுலுக்கு வந்த சில நாட்களில் 22 ந் திகதி இரவு நேரம் 11.50 வீதியில் மோட்டார் பைக்கில் சென்றுகொண்டிருந்த இரண்டு மாணவர்களை காவல்துறையினர் சுட்டுக்கொலை ���ெய்துள்ளனர்.\nமறுநாள் காலை இது விபத்து என்றே செய்திகள் வெளியானது.இளவட்டங்கள் வழமை போல தண்ணியடிச்சிட்டு கண்மண் தெரியாமல் வண்டி ஓட்டியிருப்பாங்கள் என்று அனைவரும் நினைத்திருந்த வேளை மருத்துவ பரிசோதனைகளின் பின்னர் துப்பாக்கி சூட்டு காயங்கள் இருப்பதால் கொலை என்கிற செய்தி மதியம் வெளியானது. இதன் பின்னரே பரபரப்பு பற்றிக்கொள்ள ஆரம்பிக்கின்றது.சம்பவம் நடந்த இடத்துக்கு ஊடகவியலார்களோ பொதுமக்களோ போக முடியாமல் காவல்துறையினர் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர்.\nதடவியல் நிபுணர்கள் பரிசோதனைக்கு சென்றபோது துப்பாக்கியால் சுட்ட தடயங்கள் அனைத்தும் அழிக்கப்பட்டிருந்தது.\"துப்பாக்கி சூட்டில்\" மரணம் என்கிற மருத்துவர்களின் அறிக்கை ஊடகங்களில் வெளியான பின்னர்தான் தவறுதலான துப்பாக்கி சூட்டினால் மாணவர்கள் இறந்து போனார்கள்.இரவு ரோந்தில் இருந்த காவல்துறையினர் பைக்கில் வந்தவர்களை மறித்தபோது அவர்கள் நிறுத்தாமல் சென்றதால் கொளையர்கள் என நினைத்து துப்பாக்கி பிரயோகம் செய்துவிட்டார்கள்.சம்பவத்துடன் தொடர்புடைய 5 போலிசாரையும் கைது செய்துள்ளோம் என்கிற அறிக்கை காவல்துறை திணைக்களத்தால் வெளியிடப்பட்கின்றது .\nஇதனையடுத்து யாழில் தொடங்கிய ஆர்பாட்டம் ஊர்வலங்கள் மற்றைய நகரங்களுக்கும் பரவி சென்னையையும் தாண்டி தமிழர்கள் வாழும் நாடுகளுக்கும் பரவியுள்ளது.ஒரு காலத்தில் தமிழனுக்கு ஒரு பிரச்சனைஎன்றால் வீட்டுக்குள்ளேயே அழுதுவிட்டு ஊருக்குள்ளேயே அந்த செய்தி அடங்கிப்போய்விடும்.ஆனால் இன்றைய தொழில்நுட்பம் ஒரு செக்கனிலேயே உலகத் தமிழரை ஒன்றிணைக்கிறது என்பது நல்ல விடயம்தான்.ஆனால் முக்கியமான இன்னொரு விடயம் என்னவெனில் 30 ஆண்டு காலப் போர் கொடுத்த இழப்பும் வலியும் மீண்டுமொருமுறை வந்து விடக்கூடாது என்று நினைப்பவர்களிடம் முகத்தில் கவலையும்.இந்த சம்பவத்தை பெரிதாக்கி மீண்டும் இன மோதலாக்கி சுயலாபம் தேட நினைப்பவர்கள் நாக்கில் எச்சில் ஊறவும் தொடங்கிவிட்டது .\nஇதே வேளை \"வடக்கு கிழக்கில் நடக்கும் கலவரங்களுக்குப்பின்னல் முன்னைய அதிபர் மகிந்த ராஜபக்சவின் ஆதரவு உள்ளது\".. என ஒய்வு பெற்ற காவலதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.இந்தக் கருத்தை சாதரணமாக கடந்துபோய் விட முடியாது.காரணம்இப்போதுள்ள அரசானது இலங்கையிலுள்ள சிறுபான்மை மக்களின் வாக்குகளோடு,மேற்குலகின் ஆசிர்வாதத்தோடும்,குறைந்தளவு பெருன்பான்மையோடு உருவான கூட்டு அரசே.மகிந்தாவை அரசியல் அநாதையாக்க அவர்மீதும் அவரது குடும்ப அங்கதவர்கள்மீதும் தொடர்ச்சியாக பாயும் வழக்குகளாலும் கைதுகளாலும் அவர் திணறிப்போயிருந்தாலும். புலிகளை தோற்கடித்ததனால் இராணுவம்,காவல்துறை,அரச அதிகாரிகள் மட்டுமல்ல சிங்கள மக்களின் பெரும் ஆதரவு இப்போதும் மகிந்தவுக்கு உள்ளது.\nஇப்போதுள்ள அரசை நெருக்கடிக்குள் தள்ளி மீண்டும் ஆட்சியை பிடிக்கும் நோக்கோடு மகிந்த ஆதரவாளர்களே இதுபோன்ற சம்பவங்களை தூண்டிவிடுவதாகவே பெரும்பாலானவர்கள் கருதுகிறார்கள்.அதுமட்டுமல்ல நீண்ட காலமாகவே வன்முறையில் ஈடுபடும் குழுவென ஆவா குழு அடையாளப்படுத்தப்பட்டுள்ளது .அது மட்டுமல்ல 2009 ம் ஆண்டு உள்நாட்டு யுத்தம் முடிவுக்கு வந்த பின்னர் காவல்துறை அதிகாரிகள்மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு உரிமைகோரிய பின்னரும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காததன் காரணம் அவர்கள் காவல்துறையின் ஆதரவோடு இயங்க வேண்டும்.அல்லது இராணுவப்புலனாய்வுப்பிரிவினரே அதனை இயக்கவேண்டும் என்கிற சந்தேகத்தை பாராளுமன்றத்திலேயே பல உறுப்பினர்கள் எழுப்பியுள்ளார்கள்.\nஎது எப்படியிருப்பினும் நடந்த சம்பவத்திற்கு கடந்த காலங்களைப் போலவல்லாது உடனடியாக சம்பத்தப்பட்ட காவல்துறையினர் கைது செய்யப்பட்டுள்ளதோடு .அரச தலைவர் முதற்கொண்டு சிங்களத் தரப்பில் பாராளுமன்ற உறுப்பினர்கள்,காவல்துறை அதிகாரிகள்,பத்திரிகைகள்,மாணவர்கள் பொதுமக்கள் என கண்டனங்கள் தெரிவித்துள்ளதோடு போராட்டங்களையும் நடத்தியுள்ளார்கள்.எனவே இன அழிப்பு,இன்னுமொரு போராட்டம் என போட்டுக் குழப்பிக்கொள்ளத் தேவையில்லை.நடந்தது சட்ட ஒழுங்குப்பிரச்சனையே.அதனை சட்டப்படி எதிர்கொள்வதோடு இனிவருங்காலங்களில் இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமலிருக்க போராட்டங்களை நடத்துபவர்கள் ஆவாகுழு போன்ற வன்முறைக்குழுக்களை கைது செய்ய வேண்டும் என்கிற கோரிக்கைகளையும் வைத்தே போராடவேண்டும் ..\nவியாபாரிகளால் வீழ்ந்த தலைவா வீரவணக்கம்.\nகாடுவரை உறவு ..இவ்வார புதிய தலைமுறை இதழுக்காக.\nஇலங்கை ... மீண்டும் தொடங்குமா இன மோதல் ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200447-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.seenuguru.com/2012/06/blog-post.html", "date_download": "2019-04-22T19:01:34Z", "digest": "sha1:ROWVEOVO5EW4RRCJRLXLWE6SK5R4HFG2", "length": 40679, "nlines": 279, "source_domain": "www.seenuguru.com", "title": "திடங்கொண்டு போராடு: சென்னை டூ சென்னை", "raw_content": "\nநாடோடி X - பிரஸ்\nவேகத்தின் உச்சத்தைத் தொட்டு செல்லும் வாகனங்களின் நெரிசலும், சாலையை கடக்க தயாராக இருக்கும் மக்களின் கூட்ட நெரிசலும், இந்த இரு நெரிசலையும் கட்டுக்குள் கொண்டுவந்து போக்குவரத்தை சீராக்கும் காவலரையும் பார்த்தால் புரியும் சென்னை பரபரப்புக்குப் பஞ்சமே இல்லாத நகரம் என்று. இப்படிப்பட்ட பரபரப்பான சாலையில் இருந்து விலகி மிருதுவான மணலில் நடக்க ஆரம்பிக்கும் உங்களை வரவேற்பது ஆசியாவிலேயே மிகப்பெரிய கடற்கரையான அழகான அமைதியான ரம்யமான மெரினாவாகத் தான் இருக்கும்.\nஅதிகாலை சூரிய உதயத்தில் உடற்பயிற்சி செய்ய வருபவர்களில் இருந்து சூரிய அஸ்தமனத்தில் உடலின் களைப்பைப் போக்க வருபவர்கள் வந்து செல்லும் வரை உற்சாகமாக இயங்கிக் கொண்டிருக்கும் மெரினா கோடிஸ்வரனிலிருந்து தெருக்கோடி ஈஸ்வரன் வரை அனைவரையும் சமமாகவேப் பார்க்கிறது. இங்குவரும் அனைவரின் கால்களையும் பாசமாக வருடும் கடல் அலைகளும், சுமைகளை சுகமாக்க மெத்தை விரித்த கடற்கரையும், சென்னையின் மொத்த பரபரப்பையும் தன்முன் மண்டியிட வைப்பதில் பெரும்பங்கு ஆற்றிவருகிறது.\nமூன்று கடல்கள் சங்கமிக்கும் கன்னியாகுமரியில் இருந்து ஏதோ ஒரு வேலைக்காக சென்னைக்கு வந்தவர் என்னுடன் மின்சார ரயிலில் பயணிக்கும் பொழுது \" பிள்ளே இந்த மேரினாக்கு எப்படி போகணும், ராத்திரி பஸ்ஸ பிடிக்கிற வரைக்கும் அங்க நின்னா பொழுது போயிரும் பாரு\" என்று ஆர்வத்தோடு அவர் கேட்டதில் நான் ஆச்சரியப் பட எதுவுமே இல்லை. சென்னைக்கு சுற்றுல்லா வந்தாலும் சரி, ஏதோ ஒரு வேலைக்காக வந்தாலும் சரி மெரீனாவில் தங்கள் கால்களை நனைக்காமல் பெரும்பாலானோர் ஊர் திரும்புவதில்லை. வெளியூரில் இருந்து வருபவர்களுக்கே மெரினா இவ்வளவு பிடிக்கும் என்றால் சென்னைவாசிகளுக்கு கேட்கவா வேண்டும்.\nவாரம் முழுவதும் உழைத்த களைப்பைப் போக்குவதற்காக சனி ஞாயிறு மாலை வேளைகளில் சென்னையே கடல் அலைகளில் மிக உற்சாகமாக விளையாடிக் கொண்டிருபதைக் காணலாம். பௌர்ணமி இரவு நிலவொளியில் கருநீல நிறத்தில் ரம்மியமாக இருக்கும் கடற்கரையில், கடல் அலைகள் கால்களை நனைக்க முயலும் ��ூரத்தில் உட்கார்ந்து கொண்டு நண்பர்களுடன்() பேசிப்பாருங்கள் அதைவிட இன்பமான நிமிடம் உலகில் வேறு என்ன இருக்க முடியும். எப்போதாவது நேரமும் நண்பர்களும் உடன் இருந்தால் ஒருமுறை அண்ணா சமாதியிலிருந்து கலங்கரை விளக்கு வரை நடந்து பாருங்கள். தூரமும் குறையாது, கலங்கரை விளக்கும் நெருங்காது, உங்கள் கால்களும் வலிக்காது.\nஅண்ணா சமாதியிலிருந்து கலங்கரை விளக்கு பார்பதற்கு மிக அருகில் இருப்பது போல் தோன்றினாலும் கிட்டத்தட்ட மூன்று கி.மீ நீங்கள் நடக்க வேண்டி இருக்கும். இருந்தும் நண்பர்களுடன் பேசிக் கொண்டே கடல் காற்றைக் அனுபவித்துக் கொண்டு கலங்கரை விளக்கு நோக்கி நடக்கும் இடைவெளியில் நீங்கள் பல சுவாரசியமான விசயங்களைப் பார்க்கலாம். காதலும் இருக்கும் காமமும் இருக்கும் அதைக் கண்டு களிக்க பெருங்கூட்டமும் இருக்கும். சென்னை குதிரைக் காவல் படையின் குதிரை பவனி ஜோராக இருக்கும். மெரினாவை அலங்கரிக்கும் புகழ் பெற்ற மனிதர்களின் சிலைகளை கண்டு ரசிக்கலாம். பட்டம் விடலாம் கடலை போடலாம், கடலை உயர்ரக() பஜ்ஜி சொஜ்ஜி சாப்பிட்டு அது உங்கள் வயிற்றிக்கு பிடிக்காமல் போகலாம். குறிவைத்து பலூனைத் தவிர மற்ற எல்லா இடங்களிலும் சுடலாம். உங்களுக்குப் பிடித்த நடிகர்களின் புகைப்படங்களுடன் புகைப்படம் எடுத்துக் கொள்ளலாம். மணலில் வீடு கட்டி விளையாடலாம். ஒன்றே ஒன்று இங்கு விற்கும் ஐஸ்கிரீம் மட்டும் வாங்கி சாப்பிட்டு விடாதீர்கள் பின்பு வாழ்நாளில் ஐஸ் சாப்பிடுவதையே வெறுத்து விடுவீர்கள்.\nஅடுத்ததாக அண்ணா சமாதியும், அணையா விளக்குடன் இருக்கும் எம்.ஜி.ஆர் சமாதியும் முக்கியமான இடங்கள். எம்.ஜி.ஆர் சமாதியில் பலரும் தங்கள் காதுகளை பலமாக அழுத்தி ஏதோ ஒன்றைக் கேட்டுக் கொண்டிருப்பார்கள்.அது என்ன தெரியுமா எம்.ஜி.ஆர் உடன் அவர் கட்டியிருந்த வாட்சையும் சேர்த்து புதைத்துள்ளார்களாம், அதிலிருந்து வரும் டிக் டிக் சத்தம் தான் கேட்கிறதாம். \" எனக்கு கேட்டுச்சி\", \"சத்தம் இன்னாமா கேக்குது நைனா\", மெய்யாலுமே கேக்குது பா\" என்ற பலரின் குரல் மட்டும் தான் எனக்குக் கேட்டுள்ளது \"டிக் டிக்\" கேட்டதே இல்லை. உங்களுக்குக் கேட்டால் மறக்காமல் எனக்குச் சொல்லுங்கள். அண்ணா சமாதியிலிருந்து சிறிது தொலைவில் இருக்கும் தீவுத் திடலில் வருடம் ஒருமுறை பொருட்காட்சி நடக்கும், அம்மன் கோவில் திருவிழாவை ம்யுட்டில் வைத்து சத்தம் இல்லாமல் பார்ப்பது போல் இருக்கும் அந்தப் பொருட்காட்சித் திருவிழா. உலகின் ஏழு அதிசியங்களின் மாதிரியைக் கொண்டு இந்த வருட பொருட்காட்சி நடந்து வருகிறது, நேரம் இருந்தால் சென்று இடிபட்டு வாருங்கள் அவ்வளவு கூட்டம் இருக்கும்.\nஎனக்கு மிகவும் பிடித்தமான வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த இடம் இருப்பதும் இந்த மெரீனாவில் தான். கடற்கரை மிக அருகிலேயே இருப்பதால் அந்தக் காலத்தில் மீன் பதப்படுத்துவதற்காக உபயோகப் படுத்தப்பட்ட அறை ஐஸ் ஹவுஸ் என்று பிரிட்டிஷாரால் அழைக்கப் பட்டது. சொற்பொழிவு ஆற்றுவதற்காக அந்த இளைஞர் சென்னை வந்த பொழுது ஒருவார காலம் இங்கு தான் தங்கியிருந்தார். அதன் பின் அந்த இளைஞரின் செயல்கள் வானளாவ உயரவே அரசாங்கத்தின் உதவியால் அவர் பெயரிலேயே நினைவு இல்லமாக திறந்தது அவர் ஆரம்பித்த அந்த இயக்கம். அங்கே அவரது அறிய புகைப்படங்களுடன் தியான மையமும் செயல்பட்டு வருகிறது. அந்த இளைஞர் வேறு யாரும் இல்லை, அவர் தான் சுவாமி விவேகானந்தர், அந்த இயக்கம் ராமகிருஷ்ண மடம். அந்த இல்லத்தின் பெயர் விவேகானந்தர் இல்லம் அல்லது வி ஹவுஸ். நேரமிருந்தால் போய் வாருங்கள். கண்டிப்பாக பார்க்க வேண்டிய இடம்.\nசென்னை கடற்கரை நகரம் என்பதால் இங்கு கடற்கரைகளுக்குப் பஞ்சமே இல்லை. பெசன்ட் நகர் பீச் என்றறியப்படும் எல்லியட்ஸ் பீச் மெரினாவுக்கு அடுத்த இடம் பெறுகிறது. திருவான்மியூர் பீச் \"பதினாறாவது மாடியில ஒன்றரை கோடி குடுத்து பிளாட் வாங்கினவன் வாக்கிங் போற பீச் மாப்ள அது\" என்பான் என் நண்பன். நீங்கள் திரையில் பார்க்கும் நட்சத்திரங்கள் அனைவரையும் தரையில் பார்க்க வேண்டுமா நீலாங்கரை பீச் உங்களை தாரளமாக வரவேற்கும். மூன்று வருடத்திற்கு முன்பு முதன் முறையாக நீலாங்கரை பீச் செல்லும் பொழுது வழியில் வந்த ஒரு வீட்டைக் காட்டி \"இது தாம்ல தல வீடு\" என்று நண்பன் காட்டிய பொழுது பத்து நிமிடங்கள் அந்த இடத்தை விட்டு நகராமல் வெறிக்க வெறிக்க தாஜ்மகாலைப் பார்ப்பது போல் பார்த்துக் கொண்டிருந்தேன்.\n\"வால பீச்க்கு போவோம் டைம் ஆவுது\" என்று என் நண்பன் கையைப் பிடித்து இழுத்த பொழுது \" இருல தலயத் தான் பார்க்க முடியல அவரு வீட்டையாவது பாக்க விடேன்\" . இப்படி எனக்கு ஏற்பட்ட அனுபவ��் உங்களுக்கும் ஏற்படலாம் தயாராகவே செல்லுங்கள். கிழக்குக் கடற்கரை முழுவதுமே பல தனியார் கடற்கரைகளும், ரிசார்ட்டுகளும் உள்ளன. மகாபலிபுரம் செல்லும் வழியில் ரிசர்ட்டுடன் கூடிய \"ஹோட்டல் தமிழ்நாடு\" உணவகத்தில் இருக்கும் கடற்கரை பெரிதாகவும் அழகாகவும் இருக்கும்.\nமகாபலிபுரம் செல்லும் வழியில் இருப்பது எல்லாமே சுற்றுலாத்தலம் தான். விஜிபி எம்ஜிஎம் தீம் பார்க்குகள் இருப்பதும் இந்த கிழக்குக் கடற்கரை சாலையில் தான். முடிந்தால் தமிழ்நாடு டூரிசம் வழங்கும் ஒருநாள் மகாபலிபுரம் சுற்றுல்லா சென்று வாருங்கள் கட்டணம் மிகக் குறைவு, பார்க்கும் இடங்கள் மிக அதிகம். முக்கியமான விஷயம் நீங்கள் கணினி மூலம் முன்பதிவு செய்ய வேண்டுமானால் குறைந்தது மூன்று நாட்களுக்கு முன்பு பதிவு செய்ய வேண்டும். (இது தெரியாமல் நாங்கள் அனுபவித்த கொடுமையை தனியொரு பதிவாக எழுதுகிறேன்).\nமுட்டுக்காடு போட்டிங், அரைமணி நேரம் டீசல் போட்டில் செய்யும் பயணம் கொஞ்சம் திரில்லிங் ஆக இருக்கும், அதிலிருந்து பத்து கி.மி தொலைவிற்குள் முதலை பண்ணையும் உள்ளது, பல நூற்றுக் கணக்கான முதலைகளை ஒரே இடத்தில ஒரே இடத்தில பார்பதற்கு வித்தியாசமாக இருக்கும். தமிழக அரசு முதலைப் பண்ணையை சிறப்பாகவே பராமரித்து வருகிறது. இவை அத்தனையையும் பார்த்துவிட்டு முடிவில் நாம் சேரும் இடம் தான் மகாபலிபுரம் அல்லது மாமல்லபுரம்.\nசுற்றுல்லாப் பயணியாக வருபவர்களுக்கு இது சுற்றுல்லாத் தலம், கலைக் கண்களோடு வருபவர்களுக்கு இது ஒரு சிற்பக் கண்காட்சி. ஆன்மீகத்தைத் தேடுபவர்களுக்கு இது ஒரு ஆன்மீகத்தலம். இந்த மூன்று வகையினரையும் இங்கே அதிகமாகக் காணலாம் இந்த மூன்று வகையினரோடு வெளிநாட்டவர்களையும் அதிகமாகக் காணலாம். இங்குள்ள கடற்கரையும் விடுமுறை தினங்களில் நிரம்பி வழியும். இங்கே வெளிநாட்டவர்களுக்கு என்று தனியாக ஒரு கடற்கரை உண்டு. இந்த கடற்கரையினுள் மட்டும் இந்தியர்கள் அனுமதிக்கப்படுவதில்லை. காரணம் இந்தியர்கள் என்பதால்(\nகிழக்குக் கடற்கரை சாலை உங்களுக்கு இன்னும் நிறைவு கொடுக்கவில்லை என்று நீங்கள் எண்ணினாலோ இல்லை உங்கள் கிழக்குக் கடற்கரை சாலை பயணத்தை ஒரு நல்ல 'குடி'மகனாக நிறைவு செய்ய விரும்பினாலோ கவலையே படாதீர்கள் இங்கு இருந்து ஒன்றரை மணிநேர தொலைவில் தான் பாண��டிச்சேரி உள்ளது அங்கே சென்று உங்கள் தாகத்தைத் தீர்த்துக் கொள்ளலாம்.கிழக்குக் கடற்கரையை தெம்பாக சுற்றச் செல்லும் பலரும் தங்கள் சென்னை டூ சென்னை பயணத்தை பாண்டிச்சேரி சென்று தள்ளாடியபடி முடித்துக் கொள்வது வேடிக்கையான விந்தை.\nகிழக்குக் கடற்கரை சாலையில் பயணித்து களைத்திருப்பீர்கள் ஓய்வெடுத்து வாருங்கள் அடுத்ததாக சென்னைக்குள் சுற்றுவோம்.\nரெண்டு வாரமா வேலை பளுனு சொன்ன...பதிவ பார்த்தா அப்படி தெரியலையே..நீலாங்கரை பீச் தனியாக செல்லும் பெண்களுக்கு ஆபத்தானது என்று நண்பன் சொன்னான்.மெய்யாலுமா\nஅண்ணா இத ஒருவாரம் முன்பே எழுதி விட்டேன், பதிவிட தான் முடியவில்லை. எப்பாடு பட்டாவது முடித்துவிட வேண்டும் என்று நினைத்தேன் நீங்கள் தரும் உற்சாகம் கொண்டு முடித்தும் விட்டேன்.\nஎன்னோடு சேர்ந்து சுத்தி பார்த்ததற்கு நன்றி சீனி.\n// மெரினா கோடிஸ்வரனிலிருந்து தெருக்கோடி ஈஸ்வரன் வரை\n// குறிவைத்து பலூனைத் தவிர மற்ற எல்லா இடங்களிலும் சுடலாம்\n// \" எனக்கு கேட்டுச்சி\", \"சத்தம் இன்னாமா கேக்குது நைனா\", மெய்யாலுமே கேக்குது பா\"\n// கிழக்குக் கடற்கரை சாலை உங்களுக்கு இன்னும் நிறைவு கொடுக்கவில்லை என்று நீங்கள் எண்ணினாலோ இல்லை உங்கள் கிழக்குக் கடற்கரை சாலை பயணத்தை ஒரு நல்ல 'குடி'மகனாக நிறைவு செய்ய விரும்பினாலோ கவலையே படாதீர்கள் இங்கு இருந்து ஒன்றரை மணிநேர தொலைவில் தான் பாண்டிச்சேரி உள்ளது அங்கே சென்று உங்கள் தாகத்தைத் தீர்த்துக் கொள்ளலாம்\nஎனக்கு பிடித்தவை இவை ..\nரொம்ப நல்லா இருக்கு..super boss..\nஉனக்குப் பிடித்த வரிகள் அனைத்தும் எனக்கும் பிடித்துப் போவது ஆச்சரியம் தான்.\nஆஹா சென்னை பீச்சாங்கரை பக்கமாவே கூட்டிட்டு போறீங்க.... :) நல்லாத்தான் இருக்கு....\nதொடருங்கள்.... அடுத்த சென்னை பயணத்தின் போது ஒரு பதிவர் சந்திப்பை அங்கே வைச்சிடுவோம் சரியா.... :)\nபீச்சாங்கரை பக்கம் தான் சார் காற்று கொஞ்சமாவது வருது. சென்னைக்குள் இருக்கவே முடியல அவ்வளவு வெயில். பதிவர் சந்திப்பில் கலந்து கொள்ள ஆசை தான். ஆனால் அது பற்றிய தகவல் எதுவுமே தெரியவில்லையே தெரிந்தால் சொல்லுங்கள் .....உங்கள் சுற்றுப் பயணக் கட்டுரை அனைத்தையும் இந்த வாரத்திற்குள் முடித்து விடுவேன் சார்.\nயுவராணி தமிழரசன் 4 June 2012 at 23:13\nகடல்ல கால் நனைக்கிற ஆசை இன்னும் அதிகமாகிடுச்சு வாய்ப்ப�� தான் கிடைக்கல இருந்தாலும் படங்களோட சென்னை பயனம் சூப்பர் அண்ணா\nஎன்னது இன்னும் வாய்ப்பு கிடைக்கலியா, சீக்கிரம் வாருங்கள் மெரினா எல்லாரையும் வரவேற்கிறது.\nஉங்கள் பதிவொன்றை வலைச்சரத்தில் குறிப்பிடும் வாய்ப்பு கிடைத்ததுநேரம் இருப்பின் வாசிக்கவும்.\nஅய்யா எனது பதிவொன்றை தங்கள் வலைச்சர பூக்களில் தொடுத்தது எனக்குக் கிடைத்த பாக்கியம். மிக்க நன்றி.\nமெரினாவுல ஆரம்பிச்சு ஐஸ் அவுஸ் வழியா கடற்கரையோரமா உலா கூட்டி வந்து பாண்டிச்சேரியில கொண்டு விட்டுட்டீங்களே... பிரமாதம் மகாபலிபுரத்துக்கு மட்டுமே தனி இடுகை எழுதலாம்னு நான் நினைக்கிறேன். முட்டுக்காடுல படகு சவாரி செய்யணும்னு ரொம்ப நாள் நினைப்பு சீனு... வாய்ப்புத்தான் வரல்லை. மத்தபடி இந்த டூரை ரொம்ப என்ஜாய் பண்ணினேன். தொடர்ந்து உங்ககூட வர்றேன்ப்பா.\nநீங்கள் தொடர்ந்து வருகிறேன் என்று கூறியதே என்னைத் தொடர்ந்து வருவது போல் உள்ளது வாத்தியாரே. பிரமாதம் என்ற ஒரு வரத்தை என் பாட்டரியை இன்னும் சார்ஜ் செய்து விட்டது தங்களுக்கு நன்றிகள் பல.\nமகாபலிபுரம் பற்றி தனியொரு பதிவு கண்டிப்பாக எழுதுங்கள். எனக்கு மகாபலிபுரம் பற்றி முழுமையாகத் தெரியாது. அரைகுறையாக அறிந்த்ததை எழுத வேண்டாம் என்று நுனிப் புல் மேய்ந்து விட்டேன். நீங்கள் கண்டிப்பாக எழுத வேண்டும் என்பது எங்கள் அன்புக் கட்டளை\nஆசியாவிலேயே மிகப்பெரிய கடற்கரையான அழகான அமைதியான ரம்யமான மெரினா கடற்கரை நிறைவான பகிர்வுகள்.. பாராட்டுக்கள்..\nவருகைக்கு நன்றி எல்லாம் உங்கள் ஆசீர்வாதங்கள்\nநிஜமாகவே சென்னையைச் சுற்றிப்பார்த்த உணர்வு ஏற்படுகிறது.உங்கள் எழுத்து நடையும் சுவாரஸ்யமா இருக்கு.கலக்குங்க நண்பரே..\nமணிமாறன் நீங்க சொனதே எனக்கு பெரிய சந்தோசமா இருக்கு\nஅருமை பாஸ்..சென்னையை உண்மையிலே சுத்தி பார்த்த எபக்ட் உங்க பதிவுல கிடைச்சது..\nரொம்ப நல்லா வர்ணனை பண்ணி இருக்கேங்க..ரொம்பவே ரசித்தேன்..\nஇன்னும் சுத்தி பாக்கலாம் தயாரா இருங்க ராஜ், தமிழ்மனம்ல என்னோட பதிவை இணைக்க முடியவில்லை, நீங்கள் கூறிய வழிமுறைகளை பின்பற்றினேன் இருந்தும் முடியவில்லை. இந்த வார விடுமுறையில் மீண்டும் முயற்சிக்கிறேன், என்னால் முடியவில்லை எனில் உங்களை மீண்டும் தொல்லை செய்வேன் :-)\nஅப்புறம் நண்பரே.. தமிழ்மணத்தில் உங்கள் பதிவை இணைக்கலாமே..நிறைய பேரை நாம் பதிவு சென்று அடையும்..\nசீனு சூப்பராய் எழுதி உள்ளீர் மொபைல் வழியாக கமெண்ட் போட முடியலை பத்தாம் வகுப்பு ரிசல்ட் வந்தபோது எங்க ஊரில் பவர் கட் அதனால ஸ்கூல் இருந்து ரிசல்ட் பார்க்க கேட்டாங்க கொடுத்தேன் பார்த்துவிட்டு தராமல் ஸ்கூல் வைத்தே பூட்டிவிட்டு போய்விட்டனர் அடுத்த நாள் காலையில் தான் வாங்கினேன் உடனே என்னோட தம்பிக்கு பிளஸ்1 சீட் வாங்க வீட்டில் போக சொன்னாங்க போனால் சீட் புல்லாம் அதனால் வந்துட்டேன் வந்தா உடம்பு சரிஇல்லாமல் போச்சு இப்போ ஏதோ பரவாஇல்லை கொஞ்சம் தலவலி அதோடு தான் கமெண்ட் போடுறேன்...மொபைல் வழியாக அதிகமாய் எழுதினால் தெரியமாட்டேன் என்கிறது அதனால் தான் பதிவு போட்ட அன்றே மொபைல் வழியா சின்னதாய் SUPER அப்படின்னு போட்டேன்...பதிவு உண்மையில் சூப்பர் வாரம் ஒண்ணாவது போடுங்க தமிழ் திரட்டியில் இணைத்து கொண்டு தானே உள்ளீர்...\nசின்னமலை, தாங்கள் என் மீது வைத்திருக்கும் அன்புக்கு நான் தலை வணங்குகிறேன். நான் நேற்று தான் ஒரு விஷயத்தை கவனித்தேன், நீங்கள் மொபைல் மூலம் அனுப்பும் பதிவுகள் அனைத்தும் SPAM இல் சென்று சேர்ந்துள்ளது, நான் இது வரை அவற்றைப் பார்த்ததே இல்லை, நேற்று தான் அவைகளைப் பார்த்து APPROVE செய்தேன்.\nமற்ற திரட்டிகளில் பதிவை இணைத்துள்ளேன், தமிழ் மனத்தில் என்னால் இணைக்க முடியவில்லை. நண்பர் ராஜ் உதவி செய்தற் ஆனாலும் இணைய மறுக்கின்றது, ஆனால் ராஜ் இணைத்தால் இணைகிறது, நான் இணைத்தல் இணைய மறுக்கிறது. என்ன கொடும தல இது .\nஉங்கள் தம்பிக்கு என் வாழ்த்துக்களை கூறுங்கள், உங்கள் உடல்நிலையைப் பார்த்துக் கொள்ளுங்கள். வரம் ஒரு பதிவு எழுத கண்டிப்பாக முயல்கிறேன். உங்கள் எல்லார் அன்பும் இருக்கும் வரை என் எழுத்துக்குப் பஞ்சம் இருக்காது என நம்புகிறேன்.\nஆஹா... லேட்டா கவனிச்சாலும் அருமையான பதிவை தவறவிடாம படிச்சதுல சந்தோஷம். அழகா ஒரு சுற்றுலா கூட்டிட்டுப் போயிருக்கீங்க சென்னையச் சுத்தி. சூப்பரு. முடிஞ்ச அளவு நீங்க கூட்டிப் போன பக்கங்களையும் ஒரு ரவுண்டு அடிச்சுப் பாத்திடறேன் நட்பே.\nநான் என்று அறியப்படும் நான்\nகாவி நிறத்தில் ஒரு காதல்\nவாசிக்க வாசிக்க வானம் வசப்படும்\nசென்னையில் ஓர் ஆன்மீக உலா\nநாடோடி எக்ஸ்பிரஸ் - தமிழ்நாடு டூரிசமும் மேனரிசமும்...\nஸ்கூல் பையன் - குட்டி (பையன்) க��ை\nடீம் டின்னர் - நடந்தது என்ன\nஅன்புக் காதலனுக்கு - காதல் கடிதப் போட்டி\nதென்காசி - விந்தன்கோட்டையை நோக்கி வரலாற்றுப் பயணம்\nஸ்கூல் பையன் - குட்டி (பையன்) கதை\nதனுஷ்கோடி - புயலுக்கு முன்னும் பின்னும் - 1\nடீம் டின்னர் - நடந்தது என்ன\nஅன்புக் காதலனுக்கு - காதல் கடிதப் போட்டி\nதனி ஒருவன் - திரையனுபம்\nஇசை - அட்டகாசமான த்ரில்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200447-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.seenuguru.com/2016/12/internet-nothing-but-sex.html", "date_download": "2019-04-22T18:01:10Z", "digest": "sha1:ZE35IBKRAPWBPMTM6G7IVLXPPWBV4L4J", "length": 19466, "nlines": 148, "source_domain": "www.seenuguru.com", "title": "திடங்கொண்டு போராடு: Internet - Nothing but Sex?", "raw_content": "\nநாடோடி X - பிரஸ்\nஅந்த பதின்ம வயது சிறுவனுக்கு அவனுடைய காதலியிடம் இருந்து ஒரு படம் வருகிறது. அந்த இளம்பெண் கிட்டத்தட்ட தன்னை நிர்வாணமாக எடுத்துக்கொண்ட படம். கூடவே இதேபோன்ற உன் படத்தையும் அனுப்ப முடியுமா என்ற கேள்வியும் வருகிறது. முதலில் அதிர்ச்சியாகும் சிறுவன் ஒரு மெல்லிய குறுகுறுப்புடன் மீண்டும் அந்தப் படத்தை கவனிக்கத் தொடங்குகிறான். இன்னும் மீசை கூட முளைக்காத அந்த சிறுவனின் மனதில் வயதை மீறிய ஒன்றை முயன்று பார்க்கும் ஆசை துளிர்க்கிறது. அதில் இருந்து சில நிமிடங்களில் மீண்டும் ஒரு தகவல் அவளிடம் வருகிறது 'நான் உன்கிட்ட இப்படி கேட்டிருக்கக் கூடாதுன்னு நினைக்கிறன். என்னை மன்னிச்சிக்கோ'. சிறுவனின் மனதில் அந்தக் குறுகுறுப்பு இன்னும் அதிகமாகிறது.\nவேகமாக குளியலறைக்குள் நுழைபவன் லிப்ஸ்டிக்கை எடுத்து தன் தொடையில் 'லவ் ஸ்லேவ்' என்று எழுதி கூடவே தன் நிர்வாணத்தையும் அனுப்புகிறான். அதில் இருந்து சிலநாட்களில் அந்தப்படம் அவனுடைய பள்ளிக்கூடம் முழுவதும் பரவுகிறது. ஒட்டுமொத்த பள்ளியும் அவனை 'லவ் ஸ்லேவ், லவ் ஸ்லேவ்' என்று கிண்டல் செய்யத்தொடங்க, முதல் தற்கொலை முயற்சியில் இருந்து காப்பாற்றப்பட்டு கோமாவிற்கு செல்கிறான் அந்த சிறுவன். இதற்குக் காரணமான அதே பள்ளியைச் சேர்ந்த மற்ற இரு சிறுவர்களும் குற்றத்தில் இருந்து தப்பிக்கும் வழியில் இறங்குகிறார்கள்.\nவேறோர் காட்சி இப்படித்தான் தொடங்குகிறது. ஒரு பதின்ம வயது சிறுவன் அரை நிர்வாணமாக கணினியின் முன் நின்று கொண்டு தன்னோடு உறவு வைத்துக் கொள்ளும்படி விளம்பரம் செய்கிறான். தெளிவாகச் சொல்வதென்றால் 'Paid adult internet sex'. இந்த விளம்பரத்தைக் கடக��கும் ஒரு பெண் அவனோடு பேச ஆரம்பிக்கிறாள். ஆரம்பமே அமர்க்களமாக ஆரம்பிக்கிறது. மிகவும் வெளிப்படையாக அதேநேரத்தில் செக்ஸைத் தவிர வேறெதுவும் பேசத் தயாராக இல்லை அந்த சிறுவன். செக்ஸ் அல்லாது வேறு வேறு விஷயங்களுக்கு அவள் சென்றாலும் தான் கொண்ட காரியத்திலேயே கண்ணாயிருக்கிறான் இந்த சிறுவன். அதுவரைக்கும் எழுத்து மூலமாகவே பேசிக்கொண்டிருந்தவனுக்கு அவளது முகத்தைப் பார்க்கும் ஆவல் வருகிறது, முகம் பார்த்து பேசிப்பழகி பின் நேரில் சந்திக்க அழைக்கிறான். அவர்கள் இருவரும் நேரில் சந்திக்கும் இடத்தில் அந்தப்பெண் 'தான் ஒரு ரிப்போர்ட்டர் என்றும், இணையம் மூலம் பாலியல் தொழில் செய்யும் குழந்தைப் பாலியல் தொழிலார்களைப் பற்றி சிறப்புச் செய்தி வெளியிட வேண்டும் என்ற தன்னுடைய விருப்பத்தையும் அவனிடம் தெரிவிக்கிறாள். முதலில் தயங்கினாலும் அவளுக்காக, அந்த புதிய நட்புக்காக சிலபல நிபந்தனைகளுடன் அந்த பெட்டிக்கு ஒப்புக்கொள்கிறான்.\nஅதில் மிக முக்கியமான நிபந்தனை அவனுடைய அடையாளம் வெளியில் கசியக்கூடாது என்பது. எப்படி பாலியல் தொழிலாளி ஆனான், எவ்வாறு அந்த மாயவலைக்குள் ஈர்க்கப்பட்டான், அந்த நெட்வொர்க் எப்படி செயல்படுகிறது என்ற பல தகவல்களுடன் வெளியாகும் அந்தப்பேட்டி மிகப்பெரிய வெற்றியடைகிறது. கூடவே பாதுகாப்பு அதிகாரிகளின் காதுக்கும் சென்று சேர்க்கிறது. யார் அந்தப்பையன் என்று அவனுடைய முகவரி கேட்டு மிரட்டத் தொடங்குகிறது அதிகாரத்தின் மேல்மட்டம். தன்னை நம்பி வந்த இளைஞனின் பாதுகாப்பு கேள்விக்குறியாகிறது.\nமுகம் பார்த்திராத, யார் என்றே தெரியாத அந்த ஆணிடம் தன்னிடம் இருக்கும் அத்தனை ரகசியங்களையும் கொட்டத் தொடங்குகிறாள் அந்தப்பெண். மிக சமீபத்தில் குழந்தையை இழந்த, எந்நேரமும் வேலை வேலை என வேலையே கதியென இருக்கும் கணவனின் அரவணைப்பு கிடைக்காத, ஆதரவாய் பேச யாருமற்ற சூழலில் முகம்தெரியாத அந்த நபரிடம் தன்னைப் பற்றிய அத்தனை விஷயங்களையும் சொல்கிறாள்.\nஅவள் ஆசை விருப்பு வெறுப்பு என போகும் அந்த நட்பு கிட்டத்தட்ட காதலாக மாறுகிறது. அதேநேரத்தில் அவள் கணவனுடைய வங்கிக் கணக்கு மற்றும் கடன் அட்டை விபரங்கள் மொத்தமும் சிலரால் கைப்பற்றப்பட்டு அதிலிருக்கும் பணம் மொத்தமும் களவாடப்படுகிறது. அன்றாடச் செலவுக்குக் கூட ��ாசில்லாத சூழ்நிலை. தங்களால் உதவ முடியாது என கைவிரித்துவிட்ட சூழலில் தனியார் துப்பறிவாளரிடம் செல்கிறான் கணவன். அவர்களுடைய கணினியை ஆராய்ந்துவிட்டு அவளுடைய மனைவியோடு தொடர்பில் இருக்கும் அந்த முகம் தெரியாத நபர் தான் அவர்களுடைய கணினியினுள் வைரஸை செலுத்தி அத்தனை தனிப்பட்ட விபரங்களையும் களவாடிவிட்டதாக குற்றம் சுமத்துகிறான்.\nஇந்த மூன்று கதைகளும் ஒரு புள்ளியில் இணையும் இடம் இன்டெர்நெட். இன்டெர்நெட் குறித்தும் அதன் தீவிர எதிர்நிலை குறித்தும் பல கதைகள் வந்துவிட்ட போதிலும் இணைய குற்றங்களை மையமாக வைத்து வெளிவந்த டிஸ்கனெக்ட் திரைப்படம் மிகமுக்கிய இடத்தைப் பிடிக்கிறது. அதற்கு முக்கியக் காரணம் இந்தக் கதைகள் சொல்லப்பட்ட விதம். மிக அழுத்தமான கதையை எவ்வித உறுத்தலும் இல்லாமல், அதே நேரத்தில் இணைய உலகம் நம் தனிமனித பாதுகாப்பை எப்படி கேள்விக்குள்ளாக்குகிறது என்பதையும் அலுப்பூட்டாமல் சொன்ன விதம்.\nஒன்றுகொன்று சம்மந்தமில்லாமல் வரும் மூன்று கதைகளிலும் கவனிக்க வேண்டிய ஒன்று - இதில் பாதிக்கப்பட்ட மற்றும் குற்றம் சாட்டப்பட்ட அத்தனை பேரும் சந்தர்ப்ப சூழ்நிலைகளால் தனிமைப்படுத்தப்பட்டவர்கள். ஆறுதலாக பேச ஆளில்லாமல் தங்கள் தேவைகளை தாங்களே தீர்த்துக்கொள்ள வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டவர்கள். ஒருவேளை ஆறுதல் கிடைக்க வேண்டிய நேரத்தில், கவனம் செலுத்தபட வேண்டிய நேரத்தில் கவனிக்கபட்டிருந்தால் மிகபெரும் பிரச்சனைகள் மொத்தமும் முளையிலேயே கிள்ளி எறியப்பட்டிருக்கும் என்பதை அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார் இப்படத்தின் இயக்குனர் ஹென்றி அலெக்ஸ் ரூபின். பிரச்சனகளைப் பற்றி மட்டும் பேசாமல் அதன் தீர்வையும் அழுத்தமாக பேசிய விதத்தில் மிக முக்கயமான படமாகிறது இந்த டிஸ்கனெக்ட்.\nதொடர்புடைய பதிவுகள் : , ,\nLabels: சினிமா விமர்சனம், டிஸ்கனெக்ட், திரைப்படம்\nஅதே நேரத்தில் விழிப்புணர்வுப் படமாகத் தோன்றுகிறது நண்பரே\nவாய்ப்பு கிடைக்கம் பொழுதுஅவசியம் பார்ப்பேன்\nஇதில் பாதிக்கப்பட்ட மற்றும் குற்றம் சாட்டப்பட்ட அத்தனை பேரும் சந்தர்ப்ப சூழ்நிலைகளால் தனிமைப்படுத்தப்பட்டவர்கள். ஆறுதலாக பேச ஆளில்லாமல் தங்கள் தேவைகளை தாங்களே தீர்த்துக்கொள்ள வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டவர்கள். ஒருவேளை ஆறுதல் கிடைக்�� வேண்டிய நேரத்தில், கவனம் செலுத்தபட வேண்டிய நேரத்தில் கவனிக்கபட்டிருந்தால் மிகபெரும் பிரச்சனைகள் மொத்தமும் முளையிலேயே கிள்ளி எறியப்பட்டிருக்கும் என்பதை அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார் இப்படத்தின் இயக்குனர் ஹென்றி அலெக்ஸ் ரூபின்.//\nஉண்மை இதுதான். பல பதின்மவயதுக்காரர்கள் தவறான பாதையில் செல்வதற்கு முக்கிய காரணமே அவர்களுக்கு வேண்டிய கவனிப்பு, ஆதரவு, அன்பு கிடைக்காமல் போவதுதான்...அருமையான படம் ...விமர்சனம் படித்தாயிற்று...ஆனால் பார்க்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை..பார்த்துவிட வேண்டும்..தீர்வும் சொல்லப்பட்ட படம் என்பதால் கண்டிப்பாகப் பார்க்க வேண்டும். நல்ல விமர்சனம் சீனு\nநான் என்று அறியப்படும் நான்\nஸ்கூல் பையன் - குட்டி (பையன்) கதை\nடீம் டின்னர் - நடந்தது என்ன\nஅன்புக் காதலனுக்கு - காதல் கடிதப் போட்டி\nதென்காசி - விந்தன்கோட்டையை நோக்கி வரலாற்றுப் பயணம்\nஸ்கூல் பையன் - குட்டி (பையன்) கதை\nதனுஷ்கோடி - புயலுக்கு முன்னும் பின்னும் - 1\nடீம் டின்னர் - நடந்தது என்ன\nஅன்புக் காதலனுக்கு - காதல் கடிதப் போட்டி\nதனி ஒருவன் - திரையனுபம்\nஇசை - அட்டகாசமான த்ரில்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200447-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmithran.com/article-source/Njc4MjQx/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%86%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D:-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D!-(%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81)", "date_download": "2019-04-22T18:17:04Z", "digest": "sha1:SRGDHUGAFFEAOWZZLMFW4ADJSRPNRIFZ", "length": 8084, "nlines": 73, "source_domain": "www.tamilmithran.com", "title": "மகனை ஆத்மார்த்தமாக காதலித்த தாய்: திருமணத்திற்கு தயார்! (வீடியோ இணைப்பு)", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » அமெரிக்கா » NEWSONEWS\nமகனை ஆத்மார்த்தமாக காதலித்த தாய்: திருமணத்திற்கு தயார்\nஅமெரிக்காவை சேர்ந்த Kim West (51) என்ற பெண்மணி 30 வருடங்களுக்கு முன்னர் தனக்கு பிறந்த Ben Ford என்ற மகனை சிறுவயதிலேயே வேறு ஒருவருக்கு தத்து கொடுத்துள்ளார்.\nதற்போது 32 வயதை எட்டியுள்ள Ben Ford விக்டோரியா என்ற பெண்ணை திருமணம் செய்துகொண்டு வாழ்ந்து வந்துள்ளார்.\nஇந்நிலையில், இரண்டு வருடங்களுக்கு முன்னர் Kim தனது மகனை சந்தித்தவுடன், அவன் மீது ஒரு இனம்புரியாத அன்பு வந்துள்ளது.\nஇதே அன்பு, Ben க்கும் வந்துவிடவே இருவரும் நெருங்கிப்பழக ஆரம்பித்துள்ளனர், தன் மனைவியிடம் தோன்றாக ஒருவித உணர்வு தனது தாயாரிடம் Ben க்கு தோன்றியுள்ளது.\nஇதனைத் தொடர்ந்து Ben தனது மனைவியிடம், எனது தாயாருக்காக நான் உன்னை விட்டு செல்கிறேன் என்று கூறி Michigan மாநிலத்திற்கு குடிபெயர்ந்து சென்றுள்ளார்.\nஇந்நிலையில், ஒருவரையொருவர் ஆத்மார்த்தமாக காதலிக்கும் இவர்கள் தற்போது திருமணம் செய்து கொண்டு குழந்தைபெற்றுக்கொள்ளவும் தயாராக உள்ளனர்.\nஇதுகுறித்து Kim தொலைக்காட்சி ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில், இந்த விடயத்தை கேள்விப்படும் அனைவரும் இதனை, அருவருப்பாகவும், வியக்கத்தக்க சம்பவமாக பார்ப்பார்கள்.\nஆனால், இது முறையற்ற உறவு கிடையாது, மரபணு சார்ந்த இனக்கவர்ச்சி எனக்கூறியுள்ளார்.\nஉணர்ச்சிகளை நம்மால் கட்டுப்படுத்த இயலும், ஆனால் ஒருவர் மீது கொண்டிருக்கும் அன்பை உங்களுக்குள் நீங்கள் கட்டுப்படுத்திக்கொண்டால், வாழ்க்கை முழுவதும் ஏதேனும் ஒரு விடயத்திற்காக நீங்கள் போராடிக்கொண்டிருக்க வேண்டும்.\nவாழ்க்கையில் கிடைக்கும் இதுபோன்ற ஒருவித வாய்ப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும், எனவே Ben- ஐ பிரிந்து ஒருபோதும் செல்லமாட்டேன் எனக்கூறியுள்ளார்.\nகுண்டு வெடிப்பு: நாளை இலங்கை பார்லி. அவசர கூட்டம்\nகுண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 10 லட்சம் இழப்பீடு: இலங்கை அரசு அறிவிப்பு\nபிலிப்பைன்ஸ்: லுஸான் தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்\nமத்திய பிலிப்பைன்ஸ் நாட்டை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தாக்கியது : ரிக்டர் அளவுகோலில் 6.4 ஆக பதிவு\nபிலிப்பைன்ஸ் நாட்டின் லுஸான் தீவில் பயங்கர நிலநடுக்கம்: ரிக்டரில் 6.1 ஆக பதிவு\nஉச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் மீது பாலியல் குற்றச்சாட்டு: அருண்ஜேட்லி கண்டனம்\nகேரளாவில் வாக்குப்பதிவு இயந்திரங்களை தூக்கி சென்ற பெண் ஆட்சியர்: பல்வேறு தரப்பினர் பாராட்டு\nஜெயலலிதா நினைவிடம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்த மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்\nகாமசூத்ரா நடிகை திடீர் மரணம்: மாரடைப்பில் உயிர் பிரிந்தது\nவாக்கு எண்ணும் மையத்தில் நுழைந்த விவகாரம்: மேலும் 3 ஊழியர்கள் சஸ்பெண்ட்\nதேர்தல் விதிமீறல்: பஞ்சாப் அமைச்சர் நவ்ஜோத் சிங் சித்து 72 மணி நேரம் தேர்தல் பிரச்சாரம் செய்ய தடை\nஐபிஎல் டி20 போட்டி: டெல்லி அணிக்கு எதிராக ராகனே ���தம் விளாசல்\nகிழக்கு டெல்லி மக்களவை தொகுதியில் பாஜக சார்பில் கவுதம் கம்பீர் போட்டி\nராஹனே அதிரடி: டெல்லி அணிக்கு 192 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணியித்தது ராஜஸ்தான் ராயல்ஸ்\nபுறநகர் மின்சார ரயில் சேவையில் சிறிது மாற்றம்\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200447-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pulavarkural.info/2013/10/blog-post.html", "date_download": "2019-04-22T18:02:52Z", "digest": "sha1:STY65FSHRHGQHUXZWY2MRX432EOJ2POP", "length": 21035, "nlines": 602, "source_domain": "www.pulavarkural.info", "title": "புலவர் கவிதைகள்: தேசத்தின் தந்தை நீரே –என்று தெரிந்தவர் எத்தனைப் பேரே!", "raw_content": "\nதேசத்தின் தந்தை நீரே –என்று தெரிந்தவர் எத்தனைப் பேரே\nதன்னலம் ஏதும் இன்றி- யாரும்\nஇன்னலே நாளும் கொண்டார் –காந்தி\nமன்னராய்ப் பலரும் இங்கே –பதவி\nதேசத்தின் தந்தை நீரே –என்று\nநாசத்தை நாளும் செய்தே –சொந்த\nமோசத்தை சட்டம் ஆக்கி –என்றும்\nஊற்றென ஊழல் ஒன்றே –இன்றே\nகாற்றென வீசக் கண்டோம் –துயரக்\nபோற்றுவார் எவரும் காணோம் –அந்தோ\nLabels: அண்ணல் காந்தி பிறந்த நாள் கவிதை\n// தேசத்தின் தந்தை நீரே –என்று\nஉண்மைதான். தேசத் தந்தையை தெரிந்தவர்கள் கூட மறந்துவிட்டனர்\nசிறப்புக் கவிதை பகிர்வுக்கு மனமார்ந்த நன்றி\nவர வர எல்லாம் அருகித் தான் விட்டது வேதனை .\nமாற்றம் வரும் என்று நம்புவோம்.\nதேசத்தின் தந்தை நீரே –என்று\nஉண்மையான வரிகள் கவிதை அருமை வாழ்த்துக்கள் ஐயா\n வருதல் தொல்லை...மிகச்சரியாக சொன்னீங்க. ஐயா.\nஆதங்கத்தைத் தெரிவிப்பதற்கு இதைவிட வேரொன்றும் இல்லை ஐயா\nஎன் பணிவான வணக்கமும் வாழ்த்துக்களும் ஐயா\nஎப்படியோ இருந்த நாடு இந்த நிலைக்கு வந்திருப்பதின் காரணம் பற்றி சிந்திக்கையில் பதறுகிறது அய்யா\n//தேசத்தின் தந்தை நீரே –என்று\nகாந்தியை மறந்து விட்டோம், ஆனால் காந்தி நோட்டுக்காக அலைகிறோம் என்று எங்கோ படித்தது நினைவிற்கு வருகிறது.\nதுயரக்கண்ணீரால் விண்ட கவிதை பகிரும் ஆதங்கம் மனத்தில் பாரமேற்றுகிறது ஐயா.\nஅண்ணலின் கொள்கையை இன்றைய தலைவர்கள் மறந்துவிட்டார்கள் வேதனை வெளிப்படும் கவிதை ஐயா\nகவிதை நன்று. த.ம. 7\nமதுமதி.காமில் வந்த எனது பேட்டி\nநாலு வழிப் பாதை நடுவுல ஒரு கைகாட்டி மரம் நிற்கும் . அது நான்கு திசையிலும் உள்ள ஊர்களுக்கும் போகும் பாதையைத்தான் காட்...\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\n���ொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள் பழுதுபட்ட அரசியலை எடுத்துக் காட்டும...\nஇன்றெந்தன் பேரனது பிறந்த நாளே\n இன்றெந்தன் பேரனது பிறந்த நாளே –என்றும் இதயத்தில் இனிக்கின்ற சிறந்த நாளே நன்றென்னை காக்கின்ற அன்புத் தாயே நன்றென்னை காக்கின்ற அன்புத் தாயே \nதெள்ளுதமிழ் மொழிதனிலே தீட்டியுள்ள ஏடு - தம்பீ திருக்குறளாம் வையகத்தில் அதற்குண்டோ ஈடு உள்ளபடி வள்ளுவனார் உள்ளமதைக் காணில் - இன...\nமதவெறி கொண்டே அலையாதீர்-வெறி மதமிகு வேழமாய்த் திரியாதீர்\nமதவெறி கொண்டே அலையாதீர்-வெறி மதமிகு வேழமாய்த் திரியாதீர் இதமுற தம்மதம் போற்றுங்கள்-மதம் எதுவும் சம்மதம் சாற்றுங்கள் அதன்வழி ...\nஎன் ஐரோப்பிய சுற்றுப் பயணம்- பகுதி பதினொன்று ஆம்ஸ...\nதேசத்தின் தந்தை நீரே –என்று தெரிந்தவர் எத்தன...\nஎன் ஐரோப்பிய சுற்றுப் பயணம்- பகுதி பத்து புரூசல்ஸ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200447-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "http://www.puthiyavidial.com/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A/", "date_download": "2019-04-22T19:02:43Z", "digest": "sha1:D6IHVXTSDTQ67VEUAGCIY6YKWMXWOQHT", "length": 19418, "nlines": 127, "source_domain": "www.puthiyavidial.com", "title": "திருபுவனம் ராமலிங்கம் கொலையில் உண்மை குற்றவாளிகள் கைது செய்யப்பட வேண்டும்! UAPA சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள அப்பாவி முஸ்லிம்களை விடுதலை செய்ய வேண்டும் - Puthiya Vidial, Puthiya Vidiyal", "raw_content": "\nபாஜகவுக்கு வாக்களித்ததால் தனது விரலை வெட்டிக்கொண்ட இளைஞர்\nகேரள பாஜக தலைவர் மீது வெளிவர முடியாத பிரிவுக்கு கீழ் வழக்கு\nசுய மரியாதையும் சுய இழிவும்\nசீனா: கள்ளச் சந்தையில் முஸ்லிம் உடல் உறுப்புகள்\nநான் மோடியை போல பொய் பேச மாட்டேன்: ராகுல் காந்தி\nவேலூர் தேர்தல் ரத்து வழக்கு தொடர்பாக இன்று மாலை தீர்ப்பு\nஅஸ்ஸாமில் மாட்டுக்கறி விற்ற இஸ்லாமியரை அடித்து பன்றிக்கறி சாப்பிட வைத்த இந்துத்துவ பயங்கரவாதிகள்\nசிறுபான்மையினர் பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டாம்\nகஷ்மீர்: இளம் பெண்ணைக் கடத்திய இராணுவம் பரிதவிப்பில் வயதான தந்தை\nமசூதிக்குள் பெண்கள் நுழைய அனுமதி கேட்ட வழக்கில் பதிலளிக்க கோர்ட் உத்தரவு\nஉள்ளங்களிலிருந்து மறையாத ஸயீத் சாஹிப்\n36 தொழிலதிபர்கள் இந்தியாவிலிருந்து தப்பி ஓட்டம்\n400 கோயில்கள் சீரமைத்து இந்துக்களிடம் ஒப்பட��க்கப்படும்: பாகிஸ்தான் அறிவிப்பு\nமுஸ்லிம்கள் குறித்து அநாகரிக கருத்து: ஹெச்.ராஜா போல் பல்டியடித்த பாஜக தலைவர்\nபாகிஸ்தானுடைய பாட்டை காப்பியடித்து இந்திய ராணுவதிற்கு அர்ப்பணித்த பாஜக பிரமுகர்\nரயில் டிக்கெட்டில் மோடி புகைப்படம்: ஊழியர்கள் பணியிடை நீக்கம்\nபொன்.ராதாகிருஷ்ணன் கன்னியாக்குமரி தொகுதிக்கு என்ன செய்தார்\nதிருபுவனம் ராமலிங்கம் கொலையில் உண்மை குற்றவாளிகள் கைது செய்யப்பட வேண்டும் UAPA சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள அப்பாவி முஸ்லிம்களை விடுதலை செய்ய வேண்டும்\nBy Wafiq Sha on\t February 8, 2019 இந்தியா செய்திகள் தற்போதைய செய்திகள்\nபாப்புலர் ஃப்ரண்ட் மாநில தலைவரின் அறிக்கை\nதிருபுவனம் ராமலிங்கம் கொலையில் உண்மை குற்றவாளிகள் கைது செய்யப்பட வேண்டும் UAPA சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள அப்பாவி முஸ்லிம்களை விடுதலை செய்ய வேண்டும் UAPA சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள அப்பாவி முஸ்லிம்களை விடுதலை செய்ய வேண்டும் – பாப்புலர் ஃப்ரண்ட் வலியுறுத்தல்\nதஞ்சை மாவட்டம் திருபுவனத்தில் ராமலிங்கம் என்பவர் நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டுள்ளார். பல கட்சிகளில் பொறுப்பில் இருந்த ராமலிங்கம் தற்பொழுது இந்து முன்னணியில் இணைந்து செயல்பட்டு வருவதாக சொல்லப்படுகின்றது. பல்வேறு குற்றப்பின்னணி கொண்ட ராமலிங்கத்திற்கு தொழில் ரீதியாகவும் கட்சி மற்றும் அமைப்புகள் ரீதியாகவும் முன் விரோதம் இருந்து வந்துள்ளது. இவர்மீது பல்வேறு வழக்குகள் திருபுவனம் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.\nஇந்நிலையில், நேற்று முன் தினம் இரவு ராமலிங்கம் மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டுள்ளார். பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா இக்கொலையை கண்டிப்பதுடன் உண்மையான குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்பதையும் வலியுறுத்துகின்றது.\nஆனால், கொலை நடந்தது முதல் அதை முஸ்லிம்கள் தான் செய்தார்கள் என்றும் அதற்கு அன்றைய தினம் நடந்த ஒரு சிறிய வாய் தகராறு தான் காரணம் என்றும் இந்துத்துவ அமைப்பை சேர்ந்தவர்கள் போலியான தகவல்கள் மற்றும் மத துவேஷ கருத்துக்களை தொடர்ந்து பரப்பிவருகின்றனர். இது வன்மையாக கண்டிக்கத் தக்கது ஆகும். இதுபோன்ற போலியான தகவல்களை பரப்புவதும் அதன் மூலம் ஏற்படுத்தப்படும் வன்முறை, கலவரங்கள் மூலம் தங்களை அரசியலில் நிலைப்படுத்திக் கொள்வது என்பதும் இந்துத்துவ பாசிச சங்கபரிவார சக்திகளுக்கு ஒன்றும் புதிதல்ல என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.\nஇவற்றை எல்லாம் சற்றும் கவனத்தில் கொள்ளாமல் தமிழக காவல்துறை விசித்திரமான, ஒருதலை பட்சமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவது மிகுந்த வருத்தத்திற்கு உரியதாகும். சம்பவம் நடந்த இரவே அந்த பகுதியை சார்ந்த ஒரு முதியவர் உட்பட ஐந்து அப்பாவி இளைஞர்களை விசாரணைக்காக அழைத்து சென்ற காவல்துறையினர் தற்போது அவர்களையே குற்றவாளிகளாக நீதிமன்றத்தில் நிறுத்தி சிறையில் அடைத்துள்ளனர். ராமலிங்கத்தின் மகன் பத்திரிகைகளுக்கு கொடுத்த பேட்டியில் குற்றவாளிகள் அடையாளம் தெரிந்த நபர்கள் தான் என தன்னுடைய தந்தை கூறியதாக கூறும் நிலையில் அப்பாவி முஸ்லிம்கள் கைது செய்யப்படுவது யாரை திருப்தி படுத்திட வேண்டி என்ற கேள்வி எழுகின்றது. விசாரணைக்காக அழைத்து சென்றவர்கள் மீது அவசரகதியில் UAPA என்ற கருப்பு சட்டத்தின் கீழ் வழக்கினை பதிவு செய்துள்ளதன் மூலம் காவல்துறை யாரோ சிலருடைய அழுத்தங்களுக்கு பலியாகி வருகின்றதோ என்கின்ற சந்தேகத்தை வலுப்பெற செய்கின்றது.\nமேலும், இந்த வழக்கில் மக்கள் பேரியக்கமான பாப்புலர் ஃப்ரண்ட்-ஐ தொடர்பு படுத்திடுவதற்கான முயற்சிகளையும் இந்துத்துவ சக்திகள் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். கடந்த காலங்களில் பாப்புலர் ஃப்ரண்ட் மீது சுமத்தப்பட்ட இது போன்ற அவதூறுகளை சட்ட ரீதியாக எதிர்கொண்டு, முறியடித்து நீதியை நிலை நிறுத்தியது போல் தற்போது சுமத்தப்படும் இந்த அவதூறுகளை பாப்புலர் ஃப்ரண்ட் நிச்சயம் முறியடிக்கும். நீதிக்காக தொடர்ந்து போராடும் என்பதை தெரிவித்து கொள்கின்றேன் .\nஎனவே, தமிழக அரசும் காவல்துறையும் இதுபோன்ற நிர்பந்தங்களை புறந்தள்ளி நீதியான விசாரணையின் மூலம் கொலைக்கான காரணத்தை கண்டறிந்து உண்மையான குற்றவாளிகளை கைது செய்திட வேண்டும். மேலும், தற்போது UAPA சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ள ஒரு முதியவர் உட்பட அப்பாவி முஸ்லிம் இளைஞர்கள் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும் என கேட்டுக்கொள்கின்றேன். அதேபோன்று திட்டமிட்டு கலவர பதட்டத்தை ஏற்படுத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்திட வேண்டும் எனவும் தமிழக அரசை கேட்டுக்கொள்கின்றேன்.\nபாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா,\nTags: UAPAதிருபுவனம் ராமலிங்கம்பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா\nPrevious Articleகாங்கிரஸ் ஆளும் மத்திய பிரதேசத்தில் மூன்று முஸ்லீம்கள் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது\nNext Article பாஜக அமைச்சர் ஹரேன் பாண்டையா கொலை வழக்கு: நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான உச்சநீதிமன்ற பெஞ்ச் விசாரணை\nபாஜகவுக்கு வாக்களித்ததால் தனது விரலை வெட்டிக்கொண்ட இளைஞர்\nகேரள பாஜக தலைவர் மீது வெளிவர முடியாத பிரிவுக்கு கீழ் வழக்கு\nநான் மோடியை போல பொய் பேச மாட்டேன்: ராகுல் காந்தி\nபாஜகவுக்கு வாக்களித்ததால் தனது விரலை வெட்டிக்கொண்ட இளைஞர்\nகேரள பாஜக தலைவர் மீது வெளிவர முடியாத பிரிவுக்கு கீழ் வழக்கு\nசுய மரியாதையும் சுய இழிவும்\nசீனா: கள்ளச் சந்தையில் முஸ்லிம் உடல் உறுப்புகள்\nashakvw on ஜார்கண்ட்: பசு பயங்கரவாதிகளுக்கு ஆயுள் தண்டனை\nashakvw on சிலேட் பக்கங்கள்: மன்னித்து வாழ்த்து\nashakvw on சட்டமன்ற தேர்தல் முடிவுகள்: சிதறும் தாமரை\nகூகிள் யுடியுப் உடன் இணைந்து இஸ்ரேலிய எதிர்ப்பு காணொளிகளை தணிக்கை செய்ய இஸ்ரேல் முடிவு\nசேலத்தில் முஸ்லிம் வாலிபர் படுகொலை\nகால்பந்து போட்டியில் ஃபலஸ்தீன கொடி அசைத்ததால் அபராதம்: $144,000 நிதி திரட்டிய ரசிகர்கள்\nபக்ரீத் பெருநாள் மனிதத் தன்மையற்றது: உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு\nசர்ச்சைக்குரிய சுவரொட்டி ஒட்டி மத கலவரத்தை தூண்ட நினைத்த இந்து முன்னணி மாவட்ட செயலாளர் பிரபுராம் கைது\nமுஸ்லிம்களின் தேர்தல் நிலைப்பாடு: கேள்விகளும் தெளிவுகளும்\nமாலேகான் குண்டு வெடிப்பு வழக்கு: பிரக்யா சிங், கர்னல் புரோகித் மீது சதித்திட்டம் தீட்டியதாக குற்றப்பதிவு\nநான் மோடியை போல பொய் பேச மாட்டேன்: ராகுல் காந்தி\nஇந்தியாவில் 1990களில் பிற்படுத்தப்பட்ட மற்றும் தலித் சமூகத்தினர் மீது பாசிச பயங்கரவாதம் திட்டமிட்டு கட்டவிழ்த்து விடப்பட்டபோது அவர்களின் உரிமைக்கு குரல் கொடுப்பதற்காக 1996ம் ஆண்டு தொடங்கப்பட்ட விடியல் ஒரு மாற்று ஊடகமாக செயல்பட்டு இதழியல் துறையில் முத்திரை பதித்ததுடன் ஒரு முன்மாதிரியாகவும் மேலும் படிக்க\nசந்தாதாரர் ஆக இங்கே செல்லவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200447-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2018/10/18/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4/", "date_download": "2019-04-22T18:15:13Z", "digest": "sha1:KEZUWXDJ3HZWZMTUUEDQZBTLU2HR474J", "length": 17883, "nlines": 358, "source_domain": "educationtn.com", "title": "திருநீற்றுப்பச்சை – மருத்துவ பயன்கள்!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome மருத்துவம் திருநீற்றுப்பச்சை – மருத்துவ பயன்கள்\nதிருநீற்றுப்பச்சை – மருத்துவ பயன்கள்\nதிருநீற்றுப்பச்சை – மருத்துவ பயன்கள்\nதிருநீற்றுப்பச்சை முழுத்தாவரமும் விறுவிறுப்பான சுவையும், குளிர்ச்சித் தன்மையும் கொண்டது. இலை, வியர்வை பெருக்கியாகவும், தாதுவெப்பத்தை அகற்றி உடலைத் தேற்றவும் பயன்படும்.\nஇது பொதுவாக, சளி, காய்ச்சல், குடல் புழுக்கள், வயிற்றுக் கோளாறுகள், கீல்வாதம் போன்றவற்றிற்கு மருந்தாகப் பயன்படுகிறது. இலைச்சாறு, மூக்கடைப்பை நீக்கும்; தோல் வியாதிகளைப் போக்கும்; குடல் புழுக்களை வெளியாக்கும்.\nஇதன் இலை எண்ணெயிலிருந்து கற்பூரம் போன்றதொரு வாசனைப் பொருள் தயாரிக்கப்படுகின்றது. இதன் விதைகள் (சப்ஜா விதை) சீதபேதி, வெள்ளைபடுதல், இருமல், மூலநோய், மலச்சிக்கல் போன்றவற்றைக் குணமாக்கவும், சிறுநீரைப் பெருக்கவும், பயன்படுகின்றன.\nதிருநீற்றுப்பச்சை அதிகமான மணமுடைய, வெளிறிய கருஞ்சிவப்பு நிறமான, பருத்த பூங்கொத்துக்களையுடைய குறுஞ்செடி வகைத் தாவரம். 1மீ வரை உயரமானவை. மலர்கள், இள மஞ்சள் நிறமானவை, அடர்த்தியான உரோமங்கள் காணப்படும். விதைகள் ஈரமான நிலையில் பசைப்பொருள் கொண்டவை.\nஇதற்கு கற்பூரத் துளசி, பச்சிலை, உருத்திரச் சடை போன்ற மாற்றுப் பெயர்களும் உண்டு. இயற்கையாகவே இந்தியாவின் வடமேற்குப் பகுதிகளிலும் மற்ற இடங்களிலும் பயிராகின்றது. தென் தமிழ்நாட்டில் வளர்க்கப்படுகின்றது.\nதிருநீற்றுப்பச்சை இலை, விதை ஆகியவை மருத்துவப் பயன்கொண்டவை. விதைகளுக்குச் சப்ஜா விதை, ஷர்பத் விதை போன்ற பெயர்களும் உண்டு. இவை, நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும்.\nகால் ஆணி குணமாக பாதிக்கப்பட்ட இடத்தை சுத்தம் செய்து, அரைத்த இலைகளை, அந்த இடத்தில் வைத்துக் கட்ட வேண்டும்.\nகட்டிகள் உடைய தேவையான அளவு இலைகளை அரைத்து கட்டியின் மீது பூச வேண்���ும். ஒரு நாளைக்கு இரண்டு முறைகள் வீதம் 3 நாட்கள் தொடர்ந்து செய்து வர வேண்டும்.\nமுகப்பருக்கள் மறைய திருநீற்றுப்பச்சை இலைச்சாற்றுடன் வசம்பைச் சேர்த்து அரைத்து, பசைபோல செய்து, நன்றாகக் குழைத்து, பருக்கள் உள்ள இடத்தில் தடவ வேண்டும்.\nஇருமல் கட்டுப்பட இலைச்சாறு, தேன் ஆகியவற்றை சமமாகக் கலந்து, 30 மி.லி. அளவு குடிக்க வேண்டும். தினமும், 2 வேளைகள் இவ்வாறு செய்ய வேண்டும்.\nவெள்ளைபடுதல் குணமாக இலைச்சாறு 2 தேக்கரண்டி அளவுடன் காய்ச்சாத பசும்பால் ஒரு டம்ளர் கலந்து உள்ளுக்குச் சாப்பிட வேண்டும். காலையில் மட்டும் 10 நாள்கள் வரை தொடர்ந்து சாப்பிட்டு வரவேண்டும்.\nதலைவலி குணமாக திருநீற்றுப்பச்சை இலையை கசக்கி மணத்தை நுகர வேண்டும்.\nவாய்ப்புண் குணமாக 4 திருநீற்றுப்பச்சை இலைகளை வாயிலிட்டு மென்று சாற்றை விழுங்க வேண்டும்.\nவாய்ப்புண் குணமாக 4 திருநீற்றுப்பச்சை இலைகளை வாயிலிட்டு மென்று சாற்றை விழுங்க வேண்டும்.\nவாந்தி கட்டுபட இலைச்சாறு ஒரு தேக்கரண்டி, 100 மிலி வெந்நீருடன் கலந்து குடிக்க வேண்டும்.\nவயிற்று கடுப்பு, இரத்த கழிசல் குணமாக ஒரு தேக்கரண்டி திருநீற்றுப்பச்சை விதையை, ஒரு டம்ளர் நீரில் போட்டு 3 மணிநேரம் ஊற வைத்து சாப்பிட வேண்டும்.\nதேள்கொட்டு வீக்கம், குடைச்சல் குணமாக இலைகளை அரைத்து பசையாக்கி பாதிக்கப்பட்ட இடத்தின் மீது பூச வேண்டும்.\nபிரசவ வலியுள்ள பெண்களுக்கு திருநீற்றுப்பச்சை இலைச்சாறு 4 தேக்கரண்டி அளவு உள்ளுக்கு கொடுத்து வலியைக் குறைக்கலாம். பிரசவத்தை எளிதாக்கலாம். பிரசவித்த பின்னர் ஏற்படும் களைப்பைப் போக்க ஒரு தேக்கரண்டி அளவு திருநீற்றுப்பச்சை விதைகளை ஒரு டம்ளர் நீரில் இட்டு ஒரு மணி நேரம் ஊற வைத்து உள்ளுக்கு கொடுக்கலாம்.\nPrevious articleகரிசலாங்கண்ணி – மருத்துவ பயன்கள்\nNext article5-th புதுப்பிக்க இயலாத ஆற்றல் மற்றும் அதன் மூலங்கள்\nசர்க்கரை நோயாளிகள் சமையலில் எந்த எண்ணெயை சேர்ப்பது நல்லது…\nவெயில் காலங்களில் சாப்பிட ஏற்ற பழங்கள்\nஅற்புத மருத்துவ குணங்கள் நிறைந்த திருநீற்றுப் பச்சிலை…\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\n+2 தேர்வு முடிவுகள் – 2019 குறைந்த தேர்ச்சி பெற்ற மாவட்டங்கள்\nBREAKING : பிளஸ்டூ தேர்வு முடிவுகள் வெளியீடு * மாவட்ட அளவில் அதிக தேர்ச்சி...\n+2 தேர்வு முடிவுகள் – 2019 குறைந்த தேர்ச்சி பெற்ற மாவட்ட��்கள்\nRH (2018) – வரையறுக்கப்பட்ட விடுமுறை நாட்கள்\n1957ம் ஆண்டு முதல் 2015ம் ஆண்டு வரையிலான அரசாணைகள் \nபடிப்பு, விளையாட்டுடன் கலைகளிலும் விருப்பத்துடன் செயல்பட்டால் வெற்றி பெறலாம்: மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் இரா.வனஜா...\nபடிப்பு, விளையாட்டுடன் கலைகளிலும் விருப்பத்துடன் செயல்பட்டால் வெற்றி பெறலாம்: மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் இரா.வனஜா பேச்சு புதுக்கோட்டை,பிப்.20:புதுக்கோட்டை அருள்மிகு பிரகதம்பாள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள தேர்வுக் கூட அரங்கில் வருவாய் மாவட்ட அளவிலான கலைத்திருவிழா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200447-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2005/10/21/ramdoss.html", "date_download": "2019-04-22T18:32:53Z", "digest": "sha1:5NB773L4MJ3X6YBFQA6KVIAP5QTCOZPU", "length": 13087, "nlines": 200, "source_domain": "tamil.oneindia.com", "title": "வெங்காயத்தை உரிக்காமல் கண்ணீர்: ராமதாஸ் | PMK rally against hike of vegetable price - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடெல்லி கிழக்கில் கவுதம் கம்பீர் பாஜக சார்பாக போட்டி\n2 hrs ago மதுரையில் வெடிகுண்டு நிபுணர்கள் திடீர் சோதனை.. காஜிமார் தெருவில் பரபரப்பு\n2 hrs ago ஒரு காலத்தில் டெல்லி கேப்டன்.. இப்போது வேட்பாளர்.. டெல்லி கிழக்கில் பாஜக சார்பாக கம்பீர் போட்டி\n2 hrs ago பாபர் மசூதியை நான்தான் இடித்தேன்.. பாஜக வேட்பாளர் சாத்வியின் கருத்தால் சர்ச்சை.. எப்ஐஆர் பாய்கிறது\n3 hrs ago நாமக்கலில் மருத்துவமனையின் சுவர் இடிந்து விழுந்து விபத்து.. 2 பேர் பலியான பரிதாபம்\nSports எங்களை பாத்து இந்தியாவுக்கு மட்டுமல்ல.. எல்லா டீமுக்கும் பயம்… உளறும் பாக். கேப்டன் சர்ப்ராஸ் அகமது\nFinance 6 புதிய விமானங்களை களம் இறக்கும் இண்டிகோ..\nAutomobiles பைக் விலையில் கிடைக்கும் மைக்ரோ காரின் எல்பிஜி வேரியண்ட் அறிமுகம் எப்போது...\nLifestyle இந்த ராசிகளில் பிறந்தவர்கள் சரியான சாப்பாட்டு ராமனாக இருப்பார்களாம்.. உங்க ராசியும் இதுல இருக்கா\nMovies அஜித் இல்ல சூர்யாவை இயக்கும் சிவா #Suriya39\nTechnology அசத்தலான ரியல்மி 3 ப்ரோ மற்றும் ரியல்மி சி2 ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்: விலை எவ்வளவு தெரியுமா\nTravel லாச்சென் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation செய்தித்தாளில் வெளியாகும் அங்கீகாரமற்ற பள்ளிகளின் பட்டியல்..\nவெங்காயத்தை உரிக்காமல் கண்ணீர்: ராமதாஸ்\nகாய்கறி விலை உயர்வை கண���டித்து சென்னையில் வருகிற 25ம் தேதி பாமக பேரணி-ஆர்ப்பாட்டம் நடத்துகிறது.\nஇதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியதாவது:\nஅன்றாடம் வீட்டுக்கு தேவையான காய்கறிகள், பருப்பு வகைகள் உள்ளிட்ட அனைத்து அத்தியாவசியபண்டங்களின் விலை கிடுகிடு வென உயர்ந்து கொண்டே போகிறது.\nவெங்காயத்தை உரித்தால் தான் கண்ணீர் வரும். ஆனால் அதிமுக ஆட்சியில் வெங்காயத்தின் விலையைகேட்டாலே தாய்மார்களுக்கு கண்ணீர் வடிந்து கொண்டிருக்கிறது.\nசில்லறையில் ஒரு கிலோ வெங்காயத்தின் விலை 20 ரூபாய். தாக்காளியும் அந்த அளவுக்கு விலை உயர்ந்துள்ளது.பீன்ஸ் கிலோ 40 ரூபாய். இப்படி விஷம் போல காய்கறி விலை உயர்ந்து கொண்டேயிருக்கிறது.\nநியாய விலை கடைகளில் இயங்கி வந்த காய்கறி விற்பனை பிரிவுகள் மூடப்பட்டு விட்டதால் இப்போதுவெளிமார்க்கெட்டில் அவற்றின் விலை ஏறுமுகமாக உள்ளது.\nஜெயலலிதாவின் இந்த மக்கள் விரோத, தாய்மார்கள் விரோத போக்கை கண்டித்தும், காய்கறி உள்ளிட்டஅனைத்து அத்தியாவசியப் பொருள்களின் விலையை கட்டுப்படுத்த வலியுறுத்தியும், நியாய விலைக்கடைகளில்சாராய விற்பனை பிரிவுகளை மூடி மீண்டும் காய்கறி விற்பனை பிரிவுகளை திறக்க வலியுறுத்தியும் பாமக மகளிர்அணியினர் வருகிற 25ம் தேதி (செவ்வாய்கிழமை) சென்னையில் மிகப் பெரிய பெரணியும், ஆர்ப்பாட்டமும்நடத்தவுள்ளனர்.\nஇது தொடக்கம் தான் சாமானிய மக்களையும், தாய்மார்களையும் காக்க அதிமுக அரசு நடவடிக்கைஎடுக்காவிட்டால் அடுத்த கட்டமாக அனைத்து மாவட்டங்களிலும் தாய்மார்களின் போராட்டம் வெடிக்கும் என்றுகூறினார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200447-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/a-student-sent-his-suicide-his-friend-whatsapp-videos-328694.html", "date_download": "2019-04-22T18:13:50Z", "digest": "sha1:4EQGZSFLXDJ2XPKDTTAHHYT3IWT27F73", "length": 21632, "nlines": 223, "source_domain": "tamil.oneindia.com", "title": "திருச்சியை உலுக்கிய கொடூர வாட்ஸ் ஆப் புகைப்படம் + வீடியோ! | A student sent his suicide to his friend by whatsapp and videos - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடெல்லி கிழக்கில் கவுதம் கம்பீர் பாஜக சார்பாக போட்டி\n1 hr ago மதுரையில் வெடிகுண்டு நிபுணர்கள் திடீர் சோதனை.. காஜிமார் தெருவில் பரபரப்பு\n1 hr ago ஒரு க���லத்தில் டெல்லி கேப்டன்.. இப்போது வேட்பாளர்.. டெல்லி கிழக்கில் பாஜக சார்பாக கம்பீர் போட்டி\n2 hrs ago பாபர் மசூதியை நான்தான் இடித்தேன்.. பாஜக வேட்பாளர் சாத்வியின் கருத்தால் சர்ச்சை.. எப்ஐஆர் பாய்கிறது\n2 hrs ago நாமக்கலில் மருத்துவமனையின் சுவர் இடிந்து விழுந்து விபத்து.. 2 பேர் பலியான பரிதாபம்\nSports எங்களை பாத்து இந்தியாவுக்கு மட்டுமல்ல.. எல்லா டீமுக்கும் பயம்… உளறும் பாக். கேப்டன் சர்ப்ராஸ் அகமது\nFinance 6 புதிய விமானங்களை களம் இறக்கும் இண்டிகோ..\nAutomobiles பைக் விலையில் கிடைக்கும் மைக்ரோ காரின் எல்பிஜி வேரியண்ட் அறிமுகம் எப்போது...\nLifestyle இந்த ராசிகளில் பிறந்தவர்கள் சரியான சாப்பாட்டு ராமனாக இருப்பார்களாம்.. உங்க ராசியும் இதுல இருக்கா\nMovies அஜித் இல்ல சூர்யாவை இயக்கும் சிவா #Suriya39\nTechnology அசத்தலான ரியல்மி 3 ப்ரோ மற்றும் ரியல்மி சி2 ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்: விலை எவ்வளவு தெரியுமா\nTravel லாச்சென் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation செய்தித்தாளில் வெளியாகும் அங்கீகாரமற்ற பள்ளிகளின் பட்டியல்..\nதிருச்சியை உலுக்கிய கொடூர வாட்ஸ் ஆப் புகைப்படம் + வீடியோ\nதிருச்சி: தன்னுடைய மரணத்தை மாணவர் வாட்ஸ்அப்பில் தகவல் அனுப்பி, அதனை வீடியோவாகவும் வெளியிட்டுள்ள அதிர்ச்சி சம்பவம் பொதுமக்களை உறைய வைத்துள்ளது.\nதுவரங்குறிச்சியை அருகே உள்ள ராசிப்பட்டியைச் சேர்ந்தவர் ராமர். 18 வயதுதான் ஆகிறது. மதுரையில் உள்ள தனியார் கல்லூரியில் டி.பார்ம் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.\nஇவர் நேற்று தனது நண்பர்களுக்கு வாட்ஸ் அப்பில் ஒரு தகவல் அனுப்பி இருந்தார். அதில் \"துக்க செய்தி, ஒரு நிமிடம் படிக்கவும்\" என்று தலைப்பு இருந்தது. இதை பார்த்ததுமே நண்பர்களுக்கு பரபரப்பு கூடிவிட்டது. அந்த செய்தியில் ராமர் தன்னுடைய ஊர், முகவரி, எல்லாவற்றையும் சொல்லியிருந்தார். கூடவே, எனது இறப்பிற்கு குடும்பமோ, உறவினர்களோ, நண்பர்களோ காரணமில்லை. ராசிப்பட்டி ஊருக்குள் உள்ள இரண்டு குடும்பங்கள் தான் காரணம்.\nநான் இறந்த பின்பும் எனது ஆத்மா அந்த இரண்டு குடும்பங்களையும் அடியோடு அழிக்கும். எனது இறுதி முகத்தினை நண்பர்கள் பார்க்க வேண்டும். ஜோதிட மனிதன் ஒருவனால் எனக்கு நேர்ந்த இந்த மரணம் இனிமேல் எனது ஊரில் யாருக்கும் நேரிடக்கூடாது, தூக்கு மாட்டி இறப்பவன் அனைவரும் கோழை இல்லை. இந்த உலகில் உயிரோடு இருந்து பாவங்கள் செய்வதை விட இறப்பது மேல். நான் இறந்த பின்பும் எனது மரணம் பற்றிய வழக்குகளை காவல்துறையினர் எடுக்க கூடாது.\nஎனது நண்பர்களுக்கு இறந்த செய்தியை தெரிவிக்கவும். என்னைப் பார்த்ததை போன்று என் குடும்பத்தையும் இனி நண்பர்கள் பார்த்துக் கொள்ள வேண்டும். அங்குள்ள கோவில் முன்பாக மணியில் மீது காற்றில் ஊஞ்சலாடி கொண்டிருக்கின்றது எனது ஆன்மா. மேலும் என் இறப்பிற்கு காரணமான இரண்டு குடும்பத்தை பழிவாங்குவேன். மேலும் என் மரணத்திற்கு நான் வைத்திருந்த மொபைல் போனோ லேப்டாப்போ காரணமில்லை. கடந்த இரண்டு வருடமாக கொண்டாட முடியாத மாரியம்மன் கோவில் திருவிழாவை ஊர் கூடி நடத்திட வேண்டும்.\" இவ்வாறு அதில் எழுதப்பட்டது.\nஅத்துடன், தூக்கில் தொங்குவது போன்றும் ஒரு படமும், இந்த இறப்பு பற்றி தொலைக்காட்சியில் செய்தி வருவது போன்று தயார் செய்யப்பட்ட வீடியோ ஒன்றும் வந்தது.இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த நண்பர்கள் அத்தனை பேரும் பதறி அடித்து கொண்டு, ராமர் வீட்டிற்கு சென்றனர். ஆனால் அங்கு ராமர் இல்லை. காலையிலே வெளியில் சென்று விட்டார் என்று வீட்டிலிருந்தவர்கள் தெரிவித்தனர். இதனால் நண்பர்கள் அவர்களிடம் வேற எந்த விவரமும் சொல்லாமல், பல்வேறு இடங்களிலும் ராமரை தேடிப் பார்த்தனர். ஆனால் ராமர் கிடைக்கவேயில்லை.\nஇந்நிலையில், அருகில் உள்ள அடர்ந்த வனப்பகுதி உள்ள மலையில் ஒருவர் தூக்கில் தொங்குவதை பார்த்தாக கிராமத்தினர் பேசிக் கொண்டிருந்தனர். அத்துடன் பலரும் பலரும் சென்று அந்த மலையில் தூக்கில் தொங்குவது யார் என்று பார்த்தனர். கடைசியில் அது ராமரேதான் தகவலறிந்த வந்த நண்பர்கள், குடும்பத்தினர் சம்பவம் ராமரின் உடலைப் பார்த்து கதறி கதறி அழுதனர். தகவல் அறிந்த வனத்துறையினர், போலீசார் மற்றும் மீட்புக்குழுவினர் இறந்தவரின் உடலை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அடர்ந்த வனப்பகுதி என்பதுடன் காட்டெருமைகள் அதிக அளவில் நடமாடும் இடம் அது.\nஅதனால், கும்மிருட்டிலும், டார்ச் லைட் மற்றும் கிராம மக்கள் உதவியுடன் கடும் போராட்டத்திற்கு பின்னர் ராமரின் உடல் மலையில் இருந்து எடுத்து கீழே கொண்டு சென்றனர். இதையடுத்து உடலை போலீசார் பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக துவரங்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தனக்காக இறப்பை தானே தேடிக் கொண்டதை, முன்னரே எழுதி விட்டதுடன் செய்தி போன்று தயாரித்து அனைத்து நண்பர்களுக்கும் அனுப்பி வைத்து விட்டு இளைஞர் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nபரந்து விரிந்துள்ளதே நெல்லை மாவட்டம்.. தென்காசியை தனி மாவட்டமாக அறிவிக்க அரசுக்கு என்ன தயக்கம்\nஒரு கை, 2 கால்கள்.. உடல் எங்கே பெருங்குடி பெண் கொலையில் போலீஸ் திணறல்\nஒரே நாளில் 5 கொடூர கொலைகள்.. சென்னையா இது.. என்னய்யா இது.. பதற வைக்கும் தலைநகரம்\nகை வேறு, கால் வேறு.. குப்பைத் தொட்டியில் பெண் உடல்.. அதிர்ந்து உறைந்த சென்னை\nகுளிச்சிட்டீங்களா.. ராத்திரி பங்களாவுக்கு வாங்க.. காஞ்சிபுரத்தை உலுக்கிய பலே சாமியார்\nஎன் மகனை அடிச்சே கொன்னுட்டேன்.. போலீஸை அதிர வைத்த மாரியம்மாள்.. திருவிடைமருதூரில் பரபரப்பு\nபிறந்து ஒரு மாதமே ஆன சிசு.. கடும் குளிரில் சாலையில் வீசி சென்ற குரூரர்கள்.. அதிர்ச்சியில் ஓசூர்\n4 வெறியர்களிடம் சிக்கி சீரழிந்த ரோஜா.. 3 வயதுக் குழந்தை கொடூர கொலை.. சென்னை அருகே பயங்கரம்\nமிரட்டிய காளைகள்.. அடக்கிய வாலிபர்கள்.. அவனியாபுரத்தில் விறுவிறு ஜல்லிக்கட்டு\nநடு ராத்திரி.. கோவிலுக்குள் வாக்கிங் போன கரடி.. விளக்கு எண்ணை எல்லாம் ஸ்வாஹா\nஎன்னை யாரும் எதுவும் செய்ய முடியாது.. அத்துமீறி வீடு புகுந்து சிக்கிய போலீஸ்காரர்\nசொத்துக்காக.. பெற்ற தந்தையை அடியாட்களை வைத்து தூக்கி எறிந்த மகள்.. ஓசூரில் ஷாக் சம்பவம்\nஉள்ளாடைக்குள் மினி உள்ளாடை.. உள்ளே 8 கோடி தங்கம்.. அதிர வைத்த 2 பெண்கள்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ndistricts trichy suicide whatsapp மாவட்டங்கள் திருச்சி தற்கொலை வாட்ஸ்அப்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200447-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/hard-work-will-not-bring-success-rajinikanth-324701.html", "date_download": "2019-04-22T18:50:59Z", "digest": "sha1:PTLC5STBSNXHYCEZZRJIF2DG3JB3PKNL", "length": 16262, "nlines": 218, "source_domain": "tamil.oneindia.com", "title": "நல்ல எண்ணமும், ஆண்டவன் அருளும் இருந்தால்தான் வெற்றி கிடைக்கும்.. நடிகர் ரஜினிகாந்த் பேச்சு! | Hard work will not bring success: Rajinikanth - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகான��� க்ளிக் செய்யவும்.\nடெல்லி கிழக்கில் கவுதம் கம்பீர் பாஜக சார்பாக போட்டி\n2 hrs ago மதுரையில் வெடிகுண்டு நிபுணர்கள் திடீர் சோதனை.. காஜிமார் தெருவில் பரபரப்பு\n2 hrs ago ஒரு காலத்தில் டெல்லி கேப்டன்.. இப்போது வேட்பாளர்.. டெல்லி கிழக்கில் பாஜக சார்பாக கம்பீர் போட்டி\n2 hrs ago பாபர் மசூதியை நான்தான் இடித்தேன்.. பாஜக வேட்பாளர் சாத்வியின் கருத்தால் சர்ச்சை.. எப்ஐஆர் பாய்கிறது\n3 hrs ago நாமக்கலில் மருத்துவமனையின் சுவர் இடிந்து விழுந்து விபத்து.. 2 பேர் பலியான பரிதாபம்\nSports மோடி, ராகுலை மறந்துடுங்க.. தல தோனி தான் அடுத்த பிரதமர்.. ஓட்டு போடுவோம்… நெட்டிசன்ஸ் கலாய்\nFinance 6 புதிய விமானங்களை களம் இறக்கும் இண்டிகோ..\nAutomobiles பைக் விலையில் கிடைக்கும் மைக்ரோ காரின் எல்பிஜி வேரியண்ட் அறிமுகம் எப்போது...\nLifestyle இந்த ராசிகளில் பிறந்தவர்கள் சரியான சாப்பாட்டு ராமனாக இருப்பார்களாம்.. உங்க ராசியும் இதுல இருக்கா\nMovies அஜித் இல்ல சூர்யாவை இயக்கும் சிவா #Suriya39\nTechnology அசத்தலான ரியல்மி 3 ப்ரோ மற்றும் ரியல்மி சி2 ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்: விலை எவ்வளவு தெரியுமா\nTravel லாச்சென் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation செய்தித்தாளில் வெளியாகும் அங்கீகாரமற்ற பள்ளிகளின் பட்டியல்..\nநல்ல எண்ணமும், ஆண்டவன் அருளும் இருந்தால்தான் வெற்றி கிடைக்கும்.. நடிகர் ரஜினிகாந்த் பேச்சு\nகமல் நிகழ்ச்சியால் ஆழ்வார்பேட்டையில் டிராபிக் நெரிசல்..வீடியோ\nசென்னை: கடின உழைப்புடன் நல்ல எண்ணமும் ஆண்டவன் அருளும் இருந்தால்தான் வெற்றி கிடைக்கும் என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.\nகல்வி நிறுவன அதிபரான ஏ.சி.சண்முகம் டாக்டர் பட்டம் பெற்றதை தொடர்ந்து சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள ஹோட்டலில் அவருக்கு பாராட்டு விழா நடைபெற்றது.\nஇதில் நடிகர் ரஜினிகாந்த் கலந்துகொண்டார். அப்போது டாக்டர் பட்டம் பெற்ற ஏசி சண்முகத்துக்கு அவர் நினைவுப்பரிசு ஒன்றை வழங்கினார்.\nஇதைத்தொடர்ந்து பேசிய நடிகர் ரஜினிகாந்த், தான் முதலில் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை என்று கூறியதாகவும் ஆனால் ஏசி சண்முகம் கட்டாயப்படுத்தியதால் பங்கேற்றதாகவும் கூறினார்.\nமேலும் எந்த நிலையிலும் ஏசி சண்முகம் முடி முதற்கொண்டு அனைத்தையும் சரிசெய்து நீட்டாக இருப்பார் என்றும், பலருக்கு வேல�� கொடுத்திருப்பதாகவும் பாராட்டி பேசினார். மேலம் ஏசி சண்முகம் எறும்பு போல் வேலை செய்வதால் இரும்பு போல் இருப்பதாகவும் ரஜினி புகழாரம் சூட்டினார்.\nநம் உடலை பிசியாக வைத்திருந்தால் உடல் நன்றாக இருக்கும் என்றும், மனது தானாக பிசியாகிவிடும். மனதை கட்டுப்படுத்த வேண்டும். மனதை கட்டுப்படுத்த தியானம் போன்றவை செய்ய வேண்டும்.\nநன்றாக உழைப்பவர்கள் எல்லாம் வெற்றி பெறமுடியாது. உழைப்பும் முயற்சியும் இருப்பவர்கள் மட்டும் வெற்றி பெற முடியாது, ஆண்டவன் அருளும் நல்ல எண்ணமும் இருந்தால்தான் வெற்றி பெற முடியும். இவ்வாறு நடிகர் ரஜினிகாந்த் பேசினார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் actor rajinikanth செய்திகள்\nரஜினி மாதிரி அரசியலுக்கு வருவேன்னு கூறி குழப்ப மாட்டேன்.. க்ளீன் போல்டாக்கிய முத்தையா முரளிதரன்\n பாவம் ரஜினியே கன்ப்யூஷ் ஆகிட்டாரு\nமிகப்பெரிய எழுத்தாளர்.. பாலகுமாரன் உடலுக்கு அஞ்சலி செலுத்திய பின் ரஜினி புகழாரம்\nரஜினியின் அரசியலில் புதுமை இருக்க வாய்ப்பே இல்லை\nஅடுத்து என்ன பண்ணலாம்.. மன்ற நிர்வாகிகளுடன் ஒரு மணிநேரம் ஆலோசித்த ரஜினிகாந்த்\n'சூப்பர் ஸ்டார்' ரஜினி பிறந்தநாள்.. களைகட்டும் ரசிகர்களின் கொண்டாட்டங்கள் #HBDRajinikanth\nரஜினி இலங்கை வருவதில் எந்த பிரச்சினையும் இல்லை.. அமைச்சர் ரவி கருணாநாயகே பேட்டி\nநடிகர் ரஜினி பேச்சுக்கு எதிர்ப்பு.. கோவையில் ஆர்ப்பாட்டம் நடத்திய தபெதிகவினர் கைது\nசமூக வலைத்தளங்களில் தமிழர்களின் விமர்சனம் கீழ்த்தரமாக இருக்கிறது... - ரஜினி ஆதங்கம் : வீடியோ\nரஜினி இன்னும் 50 வருடத்திற்கு இப்படியேதான் பேசிட்டிருப்பார்.. அன்புமணி நக்கல்\nஅரசியல் ஆதாயத்திற்காகவா ரஜினியை சந்தித்தேன்…. ஆடிப்போன கங்கை அமரன்\n - 20 வருஷத்துக்கு முன்பு பேசியதையே பாலீஸ் செய்து சொன்ன ரஜினி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nactor rajinikanth success நடிகர் ரஜினிகாந்த் கடின உழைப்பு வெற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200447-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilbulletin.com/%E0%AE%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B5%E0%AF%87-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%87-%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF/", "date_download": "2019-04-22T18:19:34Z", "digest": "sha1:HVLF3G2RFKQCRICFPTZIIVHDC5W6YVPM", "length": 8218, "nlines": 84, "source_domain": "tamilbulletin.com", "title": "இப்பவே கண்ண கட்டுதே - 'இளையராஜா 75' டிக்கெட் விலை - Tamilbulletin", "raw_content": "\nஇப்பவே கண்ண கட்டுதே – ‘இளையராஜா 75’ டிக்கெட் விலை\nBy Tamil Bulletin on\t 02/02/2019 இந்திய சினிமா, சினிமா, ட்ரெண்டிங் நியூஸ்\nஇளையராஜா 75 என்ற நிகழ்ச்சி சென்னையில் இரண்டு நாட்களுக்கு நடைபெற இருக்கிறது\nஇளையராஜாவின் 75 வயது சாதனையை விளக்கும் விதமாக, அவரை கவுரவிக்கும் விதமாகவும் சென்னையில் 2 நாட்கள் இளையராஜா 75 என்ற நிகழ்ச்சி நடத்த திட்டமிட்டு இருக்கிறார்கள்.\nஇதற்கு தடைகளை வாங்க நீதிமன்றத்தில் புகார் அளித்த தயாரிப்பாளர்கள் மீது நீதிமன்றம் கடிந்துகொண்டு, இளையராஜா மிகப் பெரிய கலைஞர், ஹிந்தி பாடல்களை கேட்டு கொண்டிருந்த நம்மை தமிழ்பாடல்களை கேட்க வைத்தவர் இளையராஜா.. உலகமே உற்று நோக்கும் இந்த நிகழ்ச்சியை தடை செய்ய எண்ணுவது அவரை மட்டுமல்ல. அவரின் புகழையும். தமிழையும் .அவமானப்படுத்துவது என்று நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.\nமேலும் ஒரு தனியார் ஊடக பேட்டியின்போது ஆஸ்கார் நாயகன் ஏ ஆர் ரகுமான் இளையராஜாவை மேலும் புகழ்ந்து பேசியது, இளையராஜாவின் புகழுக்கு புகழ் சேர்ப்பது போல் ஆகிவிட்டது.\nஇந்நாளில் பிரபல முன்பதிவு செய்யும் இணையதளத்தில் இளையராஜா 25 நிகழ்ச்சிக்கான டிக்கெட் விலை அதிரடி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஒருநாள் டிக்கெட்டின் விலை 25 ஆயிரம் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனால் இளையராஜாவின் ரசிகர்கள் மிகுந்த அதிர்ச்சியை கொண்டுள்ளனர்.\nதிமுகவுடன் மதிமுகவை இணைக்க திட்டமா- திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விளக்கம் – tamil.hindu\nஎச்.ராஜா விஜயகாந்தை போல் தைரியமானவர்: பிரேமலதா புகழாரம்\nகுருவுக்கே துரோகம் செய்தவர் மோடி – ராகுல் குற்றச்சாட்டு \nதிண்டுக்கல்லில் இருந்த பிரியாணியை ரூ.200 கோடி மதிப்புள்ள சர்வதேச ப்ராண்டாக உயர்த்திய தலப்பாக்கட்டி நாகசாமி தனபாலன் – யுவர் ஸ்டோரி .காம்\nதிண்டுக்கல்லில் இருந்த பிரியாணியை ரூ.200 கோடி மதிப்புள்ள சர்வதேச ப்ராண்டாக உயர்த்திய தலப்பாக்கட்டி நாகசாமி தனபாலன்\nஒரு கையில் மிஷன் இம்பாசிபிள்.. மறு கையில் ஹாரிப்பாட்டர் தீம்.. உலக அரங்கை அதிரவைத்த தமிழ் சிறுவன்\n3 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து வைரலாகும் சென்னை சிறுவனின் இசை\nஈரோடு மஞ்சளுக்கு கிடைத்தது புதிய அங்கீகாரம்… ‘GI’ டேக் அளித்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி\nதோனி, ரோஹித் கொடுத்த அட்வைஸ் – கோஹ்லி பாராட்டு -வெப்துனியா தமிழ்\nகனிமொழிக்கு ஆரத்தி எடுத்தால் 2 ��யிரம் …\nஉள்ளம் கவர்ந்த போக்குவரத்துக் காவலர்\nகொழுந்தியாக்கள் இல்லாத மருமகன்களுக்கு மட்டும்…வைரல் வீடியோ\nபார்ப்பவர்களை பதைபதைக்கச் செய்யும் வைரல் வீடியோ\nJan 02 முதலும் கடைசியும்\nJan 01 நம் குழந்தைகளும் , நம் பேரக் குழந்தைகளும்\nDec 26 உழைப்பும் பலனும்\nDec 26 சர்க்கரையும் மண்ணும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200447-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/106420", "date_download": "2019-04-22T18:59:38Z", "digest": "sha1:D6JC3I55ANHDXRYJ57C4BBS43BQJIAEZ", "length": 27553, "nlines": 99, "source_domain": "www.jeyamohan.in", "title": "மனோன்மணியம் பல்கலையில்…", "raw_content": "\n« வெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–48\nஉலக இலக்கிய வரைபடம் -உரை »\n2018 இலக்கியக்கூட்டங்களின் பெருக்காக இருக்கிறது என்ற உணர்வு ஏற்பட்டது. ஜனவரியில் சென்னையில் விகடன் விழா. பாண்டிச்சேரி, கடலூர் சென்றுவந்ததுமே பிப்ரவரி ஒன்றாம்தேதி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழக விழா. பொதுவாக இலக்கியக்கூட்டங்களை குறைத்துக்கொள்ளவேண்டும் என்பது என் எண்ணம். அதிலும் கல்லூரிகளில் பேசுவதைப்போல வீண்வேலை பிறிதில்லை. அக்கறையற்ற கண்கள்முன் நிற்பது எழுத்தாளனுக்குப் பெரிய வதை.\nஆனாலும் அதை முற்றாகத் தவிர்க்கமுடிவதில்லை. பேரா. அ.ராமசாமி இருபத்தைந்தாண்டுகளுக்கு முன்பு மதுரை அன்னம்- அகரம் பதிப்பகத்தில் நான் சந்தித்த நாள்முதல் என் நண்பர். சில தீவிரமான பணிகளை கல்வித்துறைக்குள் செய்ய முயல்பவர். பேராசிரியர் ஞா.ஸ்டீபன் குமரிமாவட்ட மலைக்குடிகளைக்குறித்த நாட்டாரியல் ஆய்வில் குறிப்பிடத்தக்க பங்களிப்பாற்றியவர் [கொக்கறை காணிக்காரர் வாழ்வும் பண்பாடும்] மனோன்மணியம் பல்கலைக்கு நான் செல்வது நான்காவதுமுறை என்றார் அ.ராமசாமி.\nஅடிக்கடி மேடையில் பேசும் நிலை வரும்போது திரும்பத்திரும்பச் சொல்ல ஆரம்பிக்கும் அபாயம் அதிகம். மேடைக்கான மொழிநடை உருவாகிவருவது அதைவிடப்பெரிய அபாயம். இந்த ஆண்டு இனி கூட்டங்களைக் குறைத்துக்கொள்ளவேண்டும்\nநானும் நண்பர் ஷாகுல் ஹமீதும் என் காரில் நெல்லை சென்றோம். அகில இந்திய வானொலியைச் சேர்ந்த நண்பர் ஜான் பிரதாப் வந்திருந்தார். ஏராளமான அறிமுகமான நண்பர்கள் என் தளத்தைப் பார்த்து விழாவுக்கு வந்திருந்தார்கள். சா.தேவதாஸ் ராஜபாளையத்திலிருந்து வந்திருந்தார். இமையத்தையும் கலாப்ரியாவையும் பார்த்தது உற்சாகமூட்டும் அனுபவம். இருவருமே என் பிரியத்திற்குரிய படைப்பாளிகள் என்பதுடன் இயல்பான அன்புவெளிப்பாடு கொண்டவர்கள். அதாவது நாம் தைரியமாக எப்படி வேண்டுமென்றாலும் கலாய்க்கலாம். இந்த நாளை உற்சாகமாக்கியது அவர்களின் சொற்கள்.\nதுணைவேந்தர் பாஸ்கர் அவர்களைச் சந்தித்தோம். அண்ணா பல்கலையில் இயற்பியல் கற்று ஜப்பானில் உயராய்வு செய்தவர். தமிழிலக்கியத்தில் ஆர்வம் கொண்டவர். நிகழ்ச்சியில் அவர் தலைமை வகித்தார். உலகத்தமிழிலக்கியத்திற்கான பொதுவரைபடம் ஒன்றை உருவாக்கமுடியுமா அதற்கான கருதுகோள்கள் என்னவாக இருக்கமுடியும் என்ற தலைப்பில் நான் பேசினேன்.\nநேரடியாகவே இலக்கியக் கருத்துக்கள். கூடுமானவரை தெளிவாகப் பேச முயன்றேன். ஆனால் முழுமையாக யோசிக்காத ஒரு புதிய கருத்து. ஆகவே கூடவே சிந்தனையும் ஓடி சில சொற்கள் தடுக்கின. நல்லவேளை, முழுமையான மேடைப்பேச்சாளராக ஆகவில்லை என நிறைவுகொண்டேன்.\nஎன் உரையின் மையம் இதுவே. இதுவரை இலக்கியத்தை கால,இட அடிப்படையில் வரைபடப்படுத்திக் கொள்கிறோம். ஆனால் இலக்கியம் அகவயமானது, தெரிவுகளால் ஆனது. அதை நூல்பட்டியலாக தொகுக்கமுடியாது. அந்தத் தெரிவுக்கான அளவுகோல்கள் முக்கியமானவை. அவை எப்படி இருந்தாலும் அகவயமானவை, ஏனென்றால் இலக்கியம் அகவயமானது. இலக்கியவிமர்சனம் மூலம் ஓரளவு புறவயமாக ஆக்கமுடியும்\n ஒரு பொதுமைப்படுத்தப்பட்ட வளர்ச்சிச் சித்திரம் அது. அவ்வாறு பொதுமைப்படுத்தப்படுவதற்குச் சில பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட அடிப்படைகள் தேவையாகின்றன வழக்கமாக கால அடிப்படையிலான பொதுமைப்படுத்தல்களும், வளர்ச்சிச் சித்திரமும்தான் அளிக்கப்படுகின்றன. அது சிக்கலற்றது. புறவயமானது. ஆகவே கல்விப்புலத்திற்கு ஏற்றது. மு.அருணாச்சலம் அவர்களின் தமிழிலக்கிய வரலாறு, மு.வரதராஜன் அவர்களின் தமிழிலக்கியவரலாறு போன்றவை கால அடிப்படையிலானவை.\nஆனால் வெறுமே கால அடிப்படையிலான வரைபடத்தை இலக்கியம் போன்ற ஒரு பண்புருவாக்க செயல்பாட்டுக்கு அளிக்க முடியாது. ஒரு வெறும் நூலகப் பட்டியலாக, எழுத்தாளர்க் கணக்கெடுப்பாக அது ஆகிவிடும். அதற்கு இலக்கியவிமர்சனம் தேவையில்லை.\nஒரு காலகட்டத்தில் உள்ள அத்தனைபேரையும் நாம் பட்டியலிடமுடியாது. முக்கியமானவர்களை முன்னிறுத்தி, குறிப்பிடத்தக்கவர்களை தொகுக்கவேண்டும். அந்தத்தெரிவிலேயே பண்புருவாக்கம் அளவுகோல் ஆகிவிடுகிறது.\n அவற்றை எப்படி வகுத்துக்கொள்வது என்பதே இந்த வரைபட உருவாக்கத்தின் மெய்யான கேள்வி. இலக்கியம் அகவயமானது, ஆகவே அதன் பண்புகூறுகளை முற்றிலும் புறவயமாக வரையறைசெய்துவிடமுடியாது. எத்தனை புறவயமாக வகுத்துக்கொண்டாலும் அதற்கான எல்லை உண்டு. அவ்வெல்லைக்கு அப்பால் முக்கியமான விடுபடல்களும் உண்டு\nபொதுவான பண்புக்கூறுகள் என நாம் இதுவரை எடுத்துக்கொண்டிருப்பது அ. கருத்தியல் ஆ. அழகியல்கொள்கைகள்.\nகருத்தியல் அடிப்படையில் என்றால் நவீனத் தமிழ் இலக்கியத்தை\n1 சுதந்திரப்போராட்டகாலகட்டம் அல்லது தேசிய உருவாக்க காலகட்டம் 2. தமிழியக்க காலகட்டம் ,திராவிட இயக்க காலகட்டம் 3 இடதுசாரி இயக்கக் காலகட்டம் 4. தனிமனிதவாத தாராளவாதக் கருத்துகளின் காலகட்டம். 5 எதிர்நிலை,கலகக் கருத்துக்களின் காலகட்டம் எனப்பிரிக்கலாம். இந்த ஐந்து காலகட்டத்திற்கும் காலப்பிரிவினையையும் செய்துகொண்டால் ஒரு வரைபடம் உருவாகிறது. ஒவ்வொன்றிலும் மூன்று அல்லது நான்கு தலைமுறைகளை பட்டியலிடலாம். அதையே நாம் செய்துவருகிறோம்\nஅல்லது அழகியல் கோட்பாடுகளின் அடிப்படையில் 1. மறுமலர்ச்சிக் காலம் 2. கற்பனாவாத காலம் 3. யதார்த்தவாத காலம் 4. நவீனத்துவ காலம் 5. பின்நவீனத்துவ காலம் என்றும் பிரிக்கலாம்.\nஆனால் இந்த வழக்கமான இரு பிரிவினைகளும் ஈழம், மலேசியா, சிங்கை இலக்கியங்களையும் கருத்தில்கொண்டு உலகத் தமிழிலக்கிய வரைபடத்தை உருவாக்கிக்கொண்டோமென்றால் பொருந்தாமலாகிவிடும்.. இவற்றுக்கு பண்பாட்டு அரசியல் அளவுகோலாக உள்ளது. அது அரசியலுடன், தேசியவரலாற்றுடன் தொடர்புள்ளது. ஒவ்வொருநாட்டுக்கும் ஒவ்வொரு அரசியல்வரலாறு உள்ளது.\nமேலைநாட்டு அழகியல்க் கோட்பாடுகள் சார்ந்த பகுப்புகள் இலக்கியம் அந்நாட்டின் மையப்போக்காக இல்லாமல் ஒரு சிறுபான்மையினரின் குரலாக ஒலிக்கும் நாடுகளுக்கு பொருந்தாது. மேலைநாட்டுக்கோட்பாடுகள் அப்படி சீராக முறையாக அங்கே சென்றிருக்க வாய்ப்பில்லை\n*உதாரணமாக இந்தியத்தமிழ் இலக்கியத்தை மேலே சொன்னபடி பிரிக்கலாம் என்றால் ஈழ இலக்கியத்தை அ. தொழிற்சங்க எழுத்தின் காலகட்டம் [கோ.நடேசய்யர்] ஆ தமிழ்த்தேசிய எழுச்சியின் காலகட்டம் [மு தளையசிங்கம்] இ. போராட்டக் காலகட்டம் ஈ. போராட்டத்திற்கு பிந்தைய காலகட்டம் என்றே பிரிக்கமுடியும். அதற்கும் தமிழ்நாட்டுக்கும் தொடர்பில்லை\nஇதேபோல நோக்கினால் மலேசிய இலக்கியத்தில் தொழிற்சங்க எழுச்சியின் தொடக்க காலம் இலக்கியத்திற்கு பங்களிப்பு ஏதும் ஆற்றவில்லை என்பதைக் காணலாம். திராவிட எழுத்தின் செல்வாக்குள்ள எழுத்தின் காலம் தான் அங்கே தொடக்கம் [ கோ.சாரங்கபாணி]. அதன்பின் யதார்த்தவாத எழுத்து [சை பீர்முகமது, ரெ கார்த்திகேசு, சீ முத்துசாமி போல] அரசுடன் ஒத்துப்போகும் எளிமையான பிரச்சார எழுத்து அதற்குப்பின். தொண்ணூறுகளுக்குப்பின் எதிர்ப்பரசியலின் காலம்[ ம.நவீன்] என பிரிக்கலாம்\nஆகவே இலக்கியம் என்னும் செயல்பாட்டின் இயல்பான வளர்ச்சிப்போக்கைக் கொண்டு ஒரு பகுப்பு முறை உருவாக்கப்படவேண்டும். அதுவே உலகத்தமிழிலக்கிய வரைபடம். அது புறவயமான கால அளவுகோல்களுடன் பொருத்திக்கொள்ளப்படவேண்டும்\nபண்புக்கூறுகளால் இலக்கியக் காலகட்டப் பிரிவினை செய்து எழுதப்பட்ட நூல் சிட்டி சிவபாதசுந்தரம் எழுதிய ‘தமிழ் நாவல் நூற்றாண்டு வரலாறும் வளர்ச்சியும் (1977) முக்கியமான முன்னோடிநூல் அது ஆனால் அவர் இலக்கியத்தை சமூகவரலாற்றின் துணைப்பொருளாகக் காண்கிறார். தனித்தச் செயல்பாடாக அல்ல. ஆகவே ஒவ்வொருநாட்டுக்கும் ஒவ்வொரு அளவுகோல் தேவைப்படுவதைக் காணலாம். அது உதவுவது அல்ல.\nஇந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், புலம்பெயர்ந்த நாடுகள் தழுவிய ஒரேவரைபடமாக உலகத் தமிழ் இலக்கியத்தின் சித்திரத்தை உருவாக்கிக்கொள்ளவேண்டும். அதற்கு தமிழ் இலக்கிய வளர்ச்சிப்போக்கின் அடிப்படையில் பண்புக்கூறுகள் வகுக்கப்படவேண்டும். அவை கால அடிப்படையில் அதன்பின் பிரிக்கப்படவேண்டும் .அவற்றில் பங்களிப்பு செய்தமையின் அடிப்படையில் இலக்கியவாதிகள் அட்டவணையிடப்பட வேண்டும். இதுவும் அகவயமானதே. ஆனால் பயனுள்ளது\nஅ மரபிலக்கியத்திலிருந்து விடுபடுதல் /நவீன இலக்கிய வடிவங்களின் உருவாக்கம் முதல் காலகட்டம். உரைநடைத்தன்மை, ஜனநாயகம் அதாவது வாசகனிடம் பேசும்தன்மை, அரசியல் உள்ளடக்கம் ஆகியவை நவீன இலக்கியத்தின் அம்சங்கள். இவற்றைக் கொண்ட நவீன இலக்கியம் உருவாவது முதல் காலகட்டம். பாரதி முதலான முன்னோடிகளின் பங்களிப்பு இதில் முக்கியமானது. சித்தி லெப்பை மரைக்காயர் [அசன்பே சரித்திரம்] இப்பட்டியலில் முக்கியமான இடம்பெறுவார்.\n2 இலக்கியத்தை ஒரு கரு���ியாகக் கண்டு அரசியல் சமூகவியல் மாற்றங்களுக்கு முயன்றவர்களின் காலகட்டம். இது முதல்காலகட்டத்தின் நீட்சி. இடதுசாரி இலக்கியம்,தேசியப் போராட்ட இலக்கியம் போன்ற அனைத்தும் இதற்குள் அடங்கும்\n3 இலக்கியக் கலையின் வளர்ச்சிக் காலகட்டம். இலக்கியம் என்பதை ஒரு தனி அறிவுக்களமாக, கலைவடிவமாக கண்டவர்கள். வடிவநேர்த்தி,எழுத்தாளனின் தனித்துவம், தனிமனித உள்ளத்தை நோக்கிச் செல்லுதல் ஆகியவை இக்காலகட்டத்தின் இயல்புகள்.\n4 இலக்கியம் தன்னை மறுபரிசீலனை, மறுகட்டமைப்பு செய்துகொள்ளும் காலகட்டம் என அடுத்த காலகட்டத்தை சொல்லலாம்.\nஇந்நான்கு பகுப்புகளிலும் ஒரு படைப்பாளி எந்த பங்களிப்பை ஆற்றியிருக்கிறார் என்பதை ஓரளவு புறவயமாகச் சொல்லமுடியும். அதனடிப்படையில் ஒரு காலவரையறையை உருவாக்கமுடியும். அவ்வாறு உலகத்தமிழிலக்கிய வரைபடம் ஒன்றை உருவாக்கலாம். இது ஒரு எண்ணம், விவாதத்திற்குரியது.\nவிஷ்ணுபுரம் விழா: இலக்கியமெனும் களிப்பு\n‘வெண்முரசு’ - நூல் ஒன்று - ‘முதற்கனல்’ - 4\nவிருது விழா 2016 புகைப்படங்கள் நாள் 2\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்க���லம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200447-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kovaineram.in/2013/04/blog-post_2.html", "date_download": "2019-04-22T17:54:31Z", "digest": "sha1:BONAKWABEDUJ2EJGIZQNRIFZIQLMM5IQ", "length": 15894, "nlines": 278, "source_domain": "www.kovaineram.in", "title": "கோவை நேரம்: கோவையின் பெருமை - மருதமலை முருகன் கோவில், கோவை", "raw_content": "\nகோவையின் பெருமை - மருதமலை முருகன் கோவில், கோவை\nநம்ம மருதமலை முருகன் கோவிலில் சமீபத்தில்தான் கும்பாபிஷேகம் செய்து இருப்பதால் ஒரு விசிட் போலாம்ன்னு கும்பாபிஷேகம் முடிஞ்ச மூணாவது நாள் போனேன்...\nநல்லா சுத்தமா வைத்து இருக்காங்க.பார்க்கவே பளிச்சுனு இருக்கு.எல்லா கோவில் கோபுரமும், படிகளும் வர்ணம் பூசப்பட்டு நல்லா வச்சிருக்காங்க...பார்த்தவுடன் தெய்வீக களை ஏற்படுகிறது.விழா முடிந்தும் கூட்டம் குறையல இன்னமும்...நிரம்பி வழிகின்றது மலை அடிவாரமும், கோவில் அடிவாரமும்....\nஇந்த மார்ச் மாசம் தான் புதிதாக கட்டின ஏழு நிலை ராஜ கோபுரத்திற்கு கும்பாபிஷேகம் பண்ணியிருக்கிறார்கள்...முருகனின் கருவறைக்கு எதிரில் இருக்கும் படியாக ராஜகோபுரமும், தனித்தனி மண்டபங்களும் இருக்கின்றன.கீழிருந்து முருகன் சன்னதிக்கு வர கிரானைட் படிகளும் அமைத்து உள்ளனர்.கோபுர நுழைவாயிலில் பிரம்மாண்ட வெண்கல கதவு ஒன்றும் பொருத்தப்பட்டு இருக்கின்றன.சன்னதிக்கு வரும் வழியில் ஒரு மண்டபம் வேறு அமைத்து இருக்கின்றனர்.அதில் ஏகப்பட்ட தூண்கள் மற்றும் வண்ண வண்ண சாமி சிலைகள் இருக்கின்றன..\nகோவில் பிரகாரம் முழுவதும் கூட்டம் நிறைந்து இருக்கிறது.அரசமரத்து பிள்ளையார் ரொம்ப வசதிகளோடு மாறி இருக்கிறார்.முருகன் சன்னதிக்கு எதிரில் இருக்கும் கொடிமரத்துக்கு அருகில் பொலிவின்றி இருந்த இரண்டு யானை சிலைகள் கூட தற்போது வண்ணமயமாக காட்சி அளிக்கிறது.பக்தி மார்க்கமாக அனைவரும் அலைந்து கொண்டிருந்தனர்.முடிந்து போன யாக சாலையில் ஒரு கூட்டமே கும்பிட்டுக்கொண்டிருந்தது...ஒவ்வொரு கடவுளுக்கும் ஒரு யாக குண்டம்...கிட்டததட்ட முப்பதுக்கும் மேற்பட்ட அக்னி குண்டங்கள்....\nமேலே பஞ்சாமிர்த கடை வேறு வைத்து இருக்கிறார்கள்.முருகனின் அருள் பரப்பும் புத்தக, மற்றும் டிவிடி கடைகள், மேலும் தற்காலிக பந்தலில் பிரசாத கடை இருக்கிறது.அதில் புளியோதரையும் பொங்கலும் பத்து ரூபாய்க்கு ஒரு சிறிய தொன்னையில் தருகின்றனர்....\nயானை பசிக்கு சோளப் பொரி போல...\nஆயினும் பசி அடங்கியது...பாவைகளை பார்த்ததும்...\nநாங்க போன அன்னிக்கு நல்ல வெயில் வேற....காலையிலயே பின்னி எடுக்குது...ஆனா குளிர்ச்சியா இருந்தது..காரணம் அம்மணிகள்..எம்புட்டு பேரு...\nஎப்படியோ முருகனை தரிசனம் பண்ணிட்டு கீழிறங்கினோம்.எப்பவும் போல தள்ளுவண்டி கடைகள்..அதில் பொரி, எலந்தைபழம், மாங்காய் என சில்லறை வணிகம்...\nவிழாக்கோலம் பூண்டிருக்கிறது இன்னும் இந்த மருதமலை முருகன் கோவில்.கிட்டத்தட்ட 11 ஆண்டுகளுக்கு முன்பு அடிக்கல் நாட்டப்பட்ட இந்த ராஜ கோபுர கட்டுமான பணி ஒருவகையில் முடிந்து தற்போது கும்பாபிஷேகம் நடைபெற்றிருக்கிறது.(கீழிருக்கும் புகைப்படங்கள் முன்பு எடுத்தவை )\nபோனவருசம் போனது - மருதமலை\nகிசுகிசு : கோவிலுக்கு போற மலைப்பாதையில் அதிகமா காலேஜ் அம்மணிகளையும் கள்ள அம்மணிகளையும் காண முடியல.ஒருவேளை இந்த விசேஷம் முடிஞ்சதும் அடுத்ததா அவங்க விசேஷத்திற்கு வருவாங்களோ என்னமோ...... ஹி ஹி ஹி ....\nLabels: கும்பாபிஷேகம், கோவில் குளம், கோவை, கோவையின் பெருமை, மருதமலை, முருகன்\nதிண்டுக்கல் தனபாலன் April 2, 2013 at 4:46 PM\nஇருமுறை சென்றதுண்டு... படங்களில் இன்னும் மிளிர்கிறது...\nவாங்க நண்பரே....எப்பவும் ஆன்லைனில் இருப்பீர்கள் போல...உற்சாகமளிக்கிறது உங்களின் உடனடி வருகை...\nடிசம்பர் மாதக் கடைசியில் இங்கே சென்றபோது கட்டிட வேலைகள் முடியும் தருவாயில் இருந்தது.....\nமுடிந்த பின் சுட்ட படங்கள் பார்த்து மகிழ்ச்சி\nபடங்கள் அருமை .......இனிமேல்தான் முருகனை பார்க்க போகணும்\nமருத மலை முருகன் கோவில் யாருக்கும் பிடிக்ககூடிய மிக அருமையான ஆலயம்.\nமண்டல பூஜைக்கு முன் தரிசனம் செய்வது மிக்க நன்மை தரும்.\nமருதமலை ஒருதடவை சென்றிருக்கின்றேன். கும்பாபிஷேகத்தின் பின் காணக்கிடைத்தது மகிழ்ச்சி.\nகோவை மெஸ் - குளத்தூர் பிரியாணி ஹோட்டல், சூலூர்\nபயணம் - பிளாக் தண்டர், மேட்டுப்பாளையம்\nகோவை மெஸ் - அப்பளம், கல்லிடைக்குறிச்சி, நெல்லை\nகோவை மெஸ் - நாசி லெமக��� ( NASI LEMAK ), மலேசிய உணவு...\nகோவையின் பெருமை - மருதமலை முருகன் கோவில், கோவை\nசமையல் - அசைவம் - மீன் குழம்பு\nகோவை மெஸ் - ஜோஸ் மீன் கடை - காந்திபுரம், கோவை\nசமையல் - அசைவம் - மீன் குழம்பு\nசமையல் - அசைவம் - குடல் குழம்பு\nவிஜய் டிவி ஒரு கேடி ....சாரி கோடி வெல்லலாம் ....\nகோவை மெஸ் - மட்பாட் (MUD POT ), மத்திய பேருந்து நிலையம், கோவை\nகோவை மெஸ் - AKF சிக்கன் பிரியாணி (தள்ளுவண்டி கடை), V.H ரோடு, கோவை\nஇந்த வாரம் -பல் வலி வாரம்.....\nகோவை மெஸ் - குற்றாலம் பார்டர் ரஹமத் கடை, ரேஸ்கோர்ஸ், கோவை; COURTALLAM BORDER RAHMATH KADAI, RACE COURSE, COIMBATORE\nஅனுபவம் கரம் கோவில் குளம் கோவை கோவை மெஸ் கோவையின் பெருமை திருமுக்கூடலூர் ஹோட்டல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200448-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kovaineram.in/2014/02/madgoan-goa.html", "date_download": "2019-04-22T18:29:19Z", "digest": "sha1:6DCHVF7DKDXCTDRQRIWFWTJBG7LR7XZE", "length": 14247, "nlines": 218, "source_domain": "www.kovaineram.in", "title": "கோவை நேரம்: கோவை மெஸ் - பாவ் ஆம்லெட் குருமா, மட்கான்(MADGOAN), கோவா (GOA)", "raw_content": "\nகோவை மெஸ் - பாவ் ஆம்லெட் குருமா, மட்கான்(MADGOAN), கோவா (GOA)\nகோவாவின் மட்கான் நகராட்சி ஆபிஸ் பகுதியில் ஒரு சாயந்திர வேளை சுற்றிக்கொண்டிருந்த போது, கோவாவின் அம்மணிகளை அரைகுறை ஆடையில் பார்த்த ரசித்த களைப்பில் கண்கள் மட்டுமே பசியாறிக்கொண்டிருந்தது.அங்குமிங்கும் நடந்த களைப்பில் எங்காவது சாப்பிட கிடைக்குமா என்று தேடியலைந்ததில் ஒரு தள்ளுவண்டி கடை சுற்றி ஒரே கூட்டம்.எட்டிப்பார்த்ததில் ஒரே ஒரு ஆள் மிக வேக வேகமாக முட்டை உடைத்து வெங்காயம் போட்டு கலக்கி ஆம்லெட் போட்டு அதை இரண்டாக கட் பண்ணி ஒன்றை தட்டில் வைத்து அதில் சிக்கன் குருமாவை ஆம்லெட் மூழ்குமளவுக்கு ஊற்றி வெங்காயம் தூவி கையில் ஒரு பாவ்(பன்) கொடுத்து கொண்டிருந்தார்....நிமிட நேர இடைவெளியில் பலஆம்லெட்டுகள் தட்டுக்களை நிறைத்துக்கொண்டிருந்தது கூடவே வாடிக்கையாளர்களின் வயிற்றையும் மனத்தையும்...\nகூட்டத்தோடு கூட்டமாக ஐக்கியமாகி நிற்க, சுற்றுப்புறத்தினை வாசனையால் நனைத்துக்கொண்டிருந்த ஆம்லெட்டும், சிக்கன் குருமாவும் நமது மூக்கைத்துளைக்கவே நமக்கொன்று சொல்ல உடனடியாக சூடாக வந்தது.சூடான ஆம்லெட், சுவையான சிக்கன் குருமா, தூவிய வெங்காயம், தொட்டுக்கொள்ள பாவ்.....கொஞ்சம் பாவினை பிய்த்து, ஆம்லெட்டில் கொஞ்சம் எடுத்து குருமாவில் தோய்த்து சாப்பிட செம டேஸ்ட்.....இப்படியே ஒவ்வொரு விள்ளலுமாக எட��த்து தோய்த்து தோய்த்து சாப்பிட உலகம் மறந்து போனது.எங்களைப்போலவே பலரும் ரசித்து ருசித்து சாப்பிட்டுக்கொண்டிருந்தனர்.\nகிடைத்த இடைவெளியில் இது என்னவென்று கேட்க இந்தியில் ஏதோ கடி என்று சொன்னார்..அப்புறம் திரும்ப கேட்க, ஆங்கிலத்தில் ப்ரெட் குருமா ஆம்லெட் என்று சொன்னார்.பேரு என்னமோ இருக்கட்டும்...ஆனா சுவையாக இருக்கிறது.மீண்டும் இன்னொன்றினை கேட்டு வாங்கி அதுவும் விள்ளலும் தோய்த்தலுமாக வயிற்றுக்குள் இறங்கிக்கொண்டிருந்தது.\nகோவா மட்கான் பக்கம் போனிங்கன்னா, முனிசுபல் ஆபிஸ் பக்கத்துல இருக்கிற பெட்ரோல் பங்க் எதிரில் இவரைக்காணலாம்.விலை 40 ரூபாய்.தள்ளுவண்டிக்கடை என்றாலும் மிக சுத்தமாக இருக்கிறது.\nகிசுகிசு : சாப்பிட்டு முடித்தவுடன் இந்தக்கடைக்கு எதிரில் இருக்கிற அழகிய பூங்காவில் அமர்ந்து கொண்டு மீண்டும் விட்ட வேலையை ஆரம்பித்தோம் சிறிது நேரம்.....(மட்கான் பஸ்ஸ்டாண்டு அருகில் இருப்பதால் அரைகுறை அம்மணிகளை ரசிக்கமுடியும்....)\nLabels: GOA, MADGOAN, ஆம்லெட், குருமா, கோவை மெஸ், பாவ்\nரெம்ப வித்தியாசமான ஐட்டமா இருக்குது. உங்களுக்கு மட்டும் எப்படித்தான் வித்தியாசமா சிக்குதோ.. சூப்பர் தலைவரே வாழ்த்துக்கள் ....\nவட இந்தியாவில் இது ரொம்ப பேமஸ்...பாவ்பாஜின்னு சொல்வாங்க.அது வெஜிடபிள்....ஆனா இங்க ஆம்லெட் வித் சிக்கன் குருமான்னு செம டேஸ்டியா தர்றாரு.....\n) பாவ் எல்லாம் சரி... காலையில் சிரமம் இல்லையே...\nகோவாவில் எந்த கடையில் சாப்பிட்டாலும் ஒரு பன்னை வச்சிடுவாங்க...அதுமட்டுமல்ல. மசால் போண்டா, முட்டை போண்டா வாங்கும்போது கூட பன்னை கட் பண்ணி நடுவுல போண்டா வச்சி தருவாங்க....நான் ப்ன் இல்லாம வாங்கிக்கிவேன்...என் நண்பன் புலம்புனான்...காலையில் ஒன்னும் வரமாட்டேன்குது அப்படின்னு.....ஹிஹிஹி\nஉங்களைவிடவா பாஸ்...வெரைட்டி வெரைட்டியா தர்றீங்க....\nஆஹா மும்பைக்கு போனா பாவ் பாஜி கோவாக்கு போனா ஆம்லெட் சிக்கன் குருமா பாவ்... அடடா ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி கோவாக்கு போனப்ப இந்த மாதிரி பார்க்காம போயிட்டோமே.. அது சரி ஜீவா... வெஜ் எதுவும் இல்லையாப்பா வெஜ்ஜும் அப்பப்ப தாங்கப்பா... த.ம.2\nவெஜ்ல வெரைட்டியே இருக்க மாட்டேங்குது...\nஇன்னிக்கு 'சிவராத்திரி'.அதனால, நான் படிக்கல.ஹஹ\nகோவை மெஸ் - பாவ் ஆம்லெட் குருமா, மட்கான்(MADGOAN),...\nகோவை மெஸ் - LFC சிக்கன், டவுன்ஹால், கோவ��\nஅருள்மிகு குச்சனூர் சனீஸ்வர பகவான் கோவில், குச்சனூ...\nபயணம் – மாஹி (புதுச்சேரி) கேரளா, ( MAHE ), மாஹே......\nகர்னல் ஜான் பென்னி குயிக் (Colonel John Pennycuick...\nபயணம் - மேகமலை (MEGAMALAI), சின்னமனூர், தேனி மாவட்...\nகோவை மெஸ் - புளூ ஓசன் ( BLUE OCEAN ) மீன் உணவகம், ...\nகோவை மெஸ் - ஜோஸ் மீன் கடை - காந்திபுரம், கோவை\nசமையல் - அசைவம் - மீன் குழம்பு\nசமையல் - அசைவம் - குடல் குழம்பு\nவிஜய் டிவி ஒரு கேடி ....சாரி கோடி வெல்லலாம் ....\nகோவை மெஸ் - மட்பாட் (MUD POT ), மத்திய பேருந்து நிலையம், கோவை\nகோவை மெஸ் - AKF சிக்கன் பிரியாணி (தள்ளுவண்டி கடை), V.H ரோடு, கோவை\nஇந்த வாரம் -பல் வலி வாரம்.....\nகோவை மெஸ் - குற்றாலம் பார்டர் ரஹமத் கடை, ரேஸ்கோர்ஸ், கோவை; COURTALLAM BORDER RAHMATH KADAI, RACE COURSE, COIMBATORE\nஅனுபவம் கரம் கோவில் குளம் கோவை கோவை மெஸ் கோவையின் பெருமை திருமுக்கூடலூர் ஹோட்டல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200448-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2005/08/10/congress.html", "date_download": "2019-04-22T18:24:28Z", "digest": "sha1:E4VNOMB2MGVPVPVLQORLY3OOESIPETG6", "length": 14520, "nlines": 200, "source_domain": "tamil.oneindia.com", "title": "இளைஞர் காங். தலைவர் மீது பரபரப்பு புகார் | Police complaint against TN Youth Congress leader - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடெல்லி கிழக்கில் கவுதம் கம்பீர் பாஜக சார்பாக போட்டி\n1 hr ago மதுரையில் வெடிகுண்டு நிபுணர்கள் திடீர் சோதனை.. காஜிமார் தெருவில் பரபரப்பு\n2 hrs ago ஒரு காலத்தில் டெல்லி கேப்டன்.. இப்போது வேட்பாளர்.. டெல்லி கிழக்கில் பாஜக சார்பாக கம்பீர் போட்டி\n2 hrs ago பாபர் மசூதியை நான்தான் இடித்தேன்.. பாஜக வேட்பாளர் சாத்வியின் கருத்தால் சர்ச்சை.. எப்ஐஆர் பாய்கிறது\n2 hrs ago நாமக்கலில் மருத்துவமனையின் சுவர் இடிந்து விழுந்து விபத்து.. 2 பேர் பலியான பரிதாபம்\nSports எங்களை பாத்து இந்தியாவுக்கு மட்டுமல்ல.. எல்லா டீமுக்கும் பயம்… உளறும் பாக். கேப்டன் சர்ப்ராஸ் அகமது\nFinance 6 புதிய விமானங்களை களம் இறக்கும் இண்டிகோ..\nAutomobiles பைக் விலையில் கிடைக்கும் மைக்ரோ காரின் எல்பிஜி வேரியண்ட் அறிமுகம் எப்போது...\nLifestyle இந்த ராசிகளில் பிறந்தவர்கள் சரியான சாப்பாட்டு ராமனாக இருப்பார்களாம்.. உங்க ராசியும் இதுல இருக்கா\nMovies அஜித் இல்ல சூர்யாவை இயக்கும் சிவா #Suriya39\nTechnology அசத்தலான ரியல்மி 3 ப்ரோ மற்றும் ரியல்மி சி2 ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்: விலை எவ்வளவு தெரியுமா\nTravel லாச்சென் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவே��்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation செய்தித்தாளில் வெளியாகும் அங்கீகாரமற்ற பள்ளிகளின் பட்டியல்..\nஇளைஞர் காங். தலைவர் மீது பரபரப்பு புகார்\nதமிழக இளைஞர் காங்கிரஸ் தலைவரும், பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸின் மருமகனுமான டாக்டர் விஷ்ணு பிரசாத் மீதுகொலை மிரட்டல் புகார் எழுந்துள்ளது.\nதமிழக இளைஞர் காங்கிரஸ் தலைவராக இருப்பவர் விஷ்ணு பிரசாத். ராமதாஸின் மருமகனான இவர் மீது இளைஞர் காங்கிரஸ்துணைத் தலைவர் காண்டீபன் பரபரப்பு புகாரை சுமத்தியுள்ளார். சென்னை மாநகர காவல்துறை ஆணையர் நடராஜை சந்தித்துகாண்டீபன் கொடுத்த புகார் காங்கிரஸ் வட்டாரத்தில் புதிய புயலைக் கிளப்பியுள்ளது.\nதனது புகாரில் காண்டீபன் கூறியுள்ளதாவது: எனக்கும் இளைஞர் காங்கிரஸ் தலைவர் விஷ்ணுபிரசாத்துக்கும் அரசியல் ரீதியாகஒத்துவரவில்லை. இதனால் கோபமடைந்த அவர், தனக்கு உடன்பாடாக செயல்படவில்லை என்றால் கடுமையானவிளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும். குண்டர்களை வைத்துத் தீர்த்துக் கட்டி விடுவேன் என்று மிரட்டினார்.\nஇந் நிலையில் கடந்த மாதம் பெங்களூரில் இளைஞர் காங்கிரஸ் கட்சியினருக்கான பயிற்சி முகாம் நடந்தது. அப்போதுவிஷ்ணுபிரசாத் தூண்டுதலின் பேரில் சில குண்டர்கள் என்னை அணுகி, விஷ்ணுபிரசாத்துடன் சமாதானமாகப் போகும்படியும்,இல்லாவிட்டால் உயிர் தப்பாது என்றும் மிரட்டினர். இவற்றையெல்லாம் விஷ்ணுபிரசாத் அமைதியாகப் பார்த்துக்கொண்டிருந்தார்.\nசென்னைக்குத் திரும்பிய பிறகும் தொலைபேசி மூலம் விஷ்ணுபிரசாத்துடன் அமைதியாகப் போகும்படி எனக்கு மிரட்டல்கள்வந்து கொண்டுள்ளன. ராஜு என்பவரும், சில அடியாட்களும் என்னைத் தொடர்ந்து மிரட்டி வருகிறார்கள்.\nஎனது உயிருக்கு விஷ்ணுபிரசாத் மற்றும் அவரது அடியாட்களால் மிரட்டல் ஏற்பட்டுள்ளது. எனவே விஷ்ணுபிரசாத் மீது உரியநடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இந்தப் புகாரை வடபழனி காவல் நிலையத்திற்கு அனுப்பியுள்ள நடராஜ்உரிய நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தியுள்ளார்.\nசமீபத்தில் தான் ஜி.கே.வாசன் ஆதரவாளர்கள் மூத்த காங்கிரஸ் தலைவர் விநாயகமூர்த்தியை, சத்தியமூர்த்தி பவனில் வைத்துசரமாரியாக அடித்தனர், வீடு புகுந்தும் தாக்கினர்.\nஅந்த அமளி முடிவதற்குள் இளைஞர் காங்கிரஸ் தலைவர் விஷ்ணுபிரசா���் மீது பரபரப்பு புகார் எழுந்துள்ளது காங்கிரஸ்கட்சிக்குள் மீண்டும் புயலைக் கிளப்பியுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200448-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.spiritualresearchfoundation.org/ta/evil-eye-meaning/", "date_download": "2019-04-22T18:30:12Z", "digest": "sha1:TEIYYJNG76TXEIGBOMMFBZX36SOREYIM", "length": 31987, "nlines": 114, "source_domain": "www.spiritualresearchfoundation.org", "title": "கண் திருஷ்டி – ஒருவரின் அசூயை, பொறாமை போன்ற குறைகளினால் மற்றவர் மீது கண் திருஷ்டி படலாம்", "raw_content": "\nதெரிந்த தெரியாத உலகங்களை இணைத்தல்\nஉள் நுழை | பதிவு\nகண் திருஷ்டி – ஒருவரின் அசூயை, பொறாமை போன்ற குறைகளினால் மற்றவர் மீது கண் திருஷ்டி படலாம்\n1. கண் திருஷ்டியின் பொருள் – ஒரு அறிமுகம்\n2.கண் திருஷ்டி என்பதன் பொருள் என்ன\n3. யார் அல்லது எது கண் திருஷ்டியால் பாதிக்கப்படலாம்\n4. கண் திருஷ்டியினால் ஒருவர் எவ்வாறு பாதிப்படைகின்றார் மற்றும் இது நமக்கு எதை உணர்த்துகின்றது\n4.1 ஆசை மிகுந்த எண்ணங்களின் மூலமாக\n4.2 அசூயை கொண்ட எண்ணங்களின் மூலமாக\n4.3 கருப்பு மாந்த்ரீகத்தின் மூலமாக\n4.4 தீய சக்திகளின் மூலமாக\n4.5 கண் திருஷ்டியின் வலிமை எதனை சார்ந்தது\n5. கண் திருஷ்டி பாதிப்பின் அறிகுறிகள் மற்றும் பொருள்\n6. இன்றைய காலகட்டத்தில் கண் திருஷ்டி\n7. கண் திருஷ்டியை கழிப்பதற்கான முறைகள் மற்றும் கண் திருஷ்டியிலிருந்து பாதுகாத்துக் கொள்வதில் ஆன்மீக பயிற்சியின் முக்கியத்துவம்\n1. கண் திருஷ்டியின் பொருள் – ஒரு அறிமுகம்\nஉலகெங்கிலும் உள்ள பல கலாச்சாரங்கள், எண்ணங்கள் அல்லது அசூயை கொண்ட பார்வையின் மூலம், ஒரு நபர் இன்னொருவருக்கு வியாதி, காயம் அல்லது மரணத்தின் வடிவத்தில் தீங்கு விளைவிக்கலாம் என நம்புகின்றன. இந்த நிகழ்வுக்கு பல்வேறு சொற்கள் உள்ளன என்றாலும், இந்த கட்டுரையில் நாம் “கண் திருஷ்டி” என்ற வார்த்தையை பயன்படுத்துவோம்.\nகண் திருஷ்டி பற்றிய நம் தொடர் கட்டுரைகளில், கண் திருஷ்டியின் அர்த்தம் என்ன, கண் திருஷ்டியினால் நாம் எவ்வாறு பாதிக்கப்படலாம், கண் திருஷ்டியினால் பாதிக்கப்பட்டிருந்தால் நாம் அனுபவிக்கும் சில அறிகுறிகள் மற்றும் திருஷ்டி கழிக்க நாம் என்ன செய்யலாம் என்பதையும் விளக்குகின்றோம்.\n2.கண் திருஷ்டி என்பதன் பொருள் என்ன\nகண் திருஷ்டி என்பது மற்ற��ரு நபரின் ரஜ-தம அதிர்வலைகளால் பாதிக்கப்படும் செயல்பாட்டை விவரிக்கப் பயன்படும் ஒரு சொல், அதாவது மற்றொரு நபர் நம் மீது வேண்டுமென்றோ அல்லது தற்செயலாகவோ கண் திருஷ்டியை வைக்கலாம்.\nஇன்றைய போட்டிக்குரிய மற்றும் பொருள்சார்ந்த உலகில், பெரும்பாலான மக்கள் பொறாமை, வெறுப்பு, விளம்பர பசி போன்ற ஆளுமை குறைகள் மற்றும் ஒழுக்கமற்ற குணங்களைக் கொண்டுள்ளனர். இத்தகைய தீயொழுக்கங்களிலிருந்து உருவான ரஜ-தம அதிர்வலைகள் நம்மை ஆன்மீக ரீதியில் எதிர்மறையாக பாதிக்கின்றன. இதுவே கண் திருஷ்டியினால் பாதிக்கப்படுதல் என்று குறிப்பிடப்படுகிறது. தீய சக்திகளின் (ஆவிகள், பேய்கள், பிசாசுகள், மற்றும் பல) பாதிப்பினால் அல்லது பீடிப்பினால் அனுபவிக்கப்படும் கஷ்டங்களும் ஒரு வகையான கண் திருஷ்டி பாதிப்பே ஆகும்.\nபலரது பார்வையில் இந்த கண் திருஷ்டியானது முழு மூடநம்பிக்கையாகவும் மற்றும் ஒரு பகுத்தறிவற்ற நிகழ்வாகவும் பார்க்கப்படுகின்றது. ஆன்மீக பரிணாமத்தின் பல்வேறு அம்சங்கள் நம்மை நேரடியாகப் பாதிக்கலாம் என்பதை அவர்கள் உணரவோ அல்லது புரிந்துகொள்ளவோ தவறிவிடுகின்றனர். கண் திருஷ்டியை கழிப்பதற்கான பல்வேறு முறைகள் மற்றும் சடங்குகள் மீதான நம் ஆய்வின் மூலமாக, சடங்குகள் நடத்தப்பட்ட நபர்கள் தாங்கள் அனுபவித்த (வழக்கமான வழிமுறைகளினால் நீங்காத) பல பிரச்சனைகளில் இருந்து உடனடியாக நிவாரணம் அடைந்திருப்பதை கண்டறிந்துள்ளோம்.\n3. யார் அல்லது எது கண் திருஷ்டியால் பாதிக்கப்படலாம்\nகண் திருஷ்டியானது யார் மீதும் அல்லது எதன் மீதும் பாதிப்பை ஏற்படுத்தலாம். இதில் ஒரு நபர், ஒரு விலங்கு, தாவரங்கள் மற்றும் உயிரற்ற பொருட்களும் உள்ளடக்கம்.\n4. கண் திருஷ்டியினால் ஒருவர் எவ்வாறு பாதிப்படைகின்றார் மற்றும் இது நமக்கு எதை உணர்த்துகின்றது\nஅதிநுட்பமான ஆறாவது அறிவு திறன் கொண்ட ஸாதகர் செல்வி. ப்ரியங்கா லோட்லிகர், கண் திருஷ்டி படும்போது ஏற்படும்சூட்சும விளைவை சித்தரிக்கும் வரைபடத்தை சூட்சும ஞானம் கொண்டு வரைந்துள்ளார். ஒருவர் இன்னொருவர் மீது கண் திருஷ்டியை வைக்கும்போது அவர் கவனித்த சூட்சும செயல்முறையை இந்தப் படம் சித்தரிக்கிறது.\nஒருவரிடம் மற்றொரு நபரைப் பற்றி உருவாகிய ஆசை-சார்ந்த அலைகள், அந்த நபருக்கு அனுப்பப்பட்டு, அவர் மீது கண் திருஷ்��ி படுகிறது. சூட்சும-ஞானத்தை அடிப்படையாக கொண்ட வரைபடத்திலிருந்து, மற்ற நபர் மீது செலுத்தப்பட்ட சக்தி ஓட்டமானது ரஜ-தம பிரதானமானது என்பதையும், அது உடல் (ஸ்தூல தேஹம்), உயிர் (பிராண தேஹம்), மனம் (மனோ தேஹம்) மற்றும் புத்தி (காரண தேஹம்) ஆகியவற்றை தாக்குகிறது என்பதையும் காணலாம். இது அந்த நபரைச் சுற்றி சூட்சும கஷ்டம் தரும் ஆவரணம் உருவாக்குவதால், அவர் கஷ்டத்தை அனுபவிக்கிறார்.\nகண் திருஷ்டி பாதிப்பிற்கான சில தூண்டுதல்களையும், இதனால் பாதிக்கப்பட்டவர்கள் மேல் ஏற்படும் விளைவுகளையும் கீழே பட்டியலிட்டுள்ளோம்.\n4.1 ஆசை மிகுந்த எண்ணங்களின் மூலமாக\nசில சமயங்களில் மனிதர்கள் ஒரு சிரிக்கும், ஆரோக்கியமான குழந்தையை பார்க்கும்போது, அவர்களை அறியாமலேயே அந்த குழந்தையின் மீது ஆசை-தொடர்பான சில எண்ணங்கள் உருவாகின்றன. இந்த எண்ணங்கள் ரஜ-தம பிரதானமாக இருப்பதால், அந்த குழந்தையின் மிக மென்மையான சூட்சும உடல் மீது எதிர்மறையான பாதிப்பு ஏற்படுகிறது.\nமற்றொரு உதாரணம் ஒரு பெண் கவர்ச்சியான ஆடைகளை அணிவது ஆகும். எதிர்பாலுடைய நபர்கள் அவளின் மீது ஆசை மிகுந்த எண்ணங்களை கொள்ளலாம். இந்த எண்ணங்கள் மனதில் உருவாகும் போது, ஆசை கொண்ட நபரின் உள்ளே ரஜ-தம தன்மை அதிகரிக்கும் மற்றும் சம்பந்தப்பட்ட பெண்ணையும் அத்துடன் சுற்றுப்புறத்தில் உள்ள மற்றவர்களையும் பாதிக்கும்.\n4.2 அசூயை கொண்ட எண்ணங்களின் மூலமாக\nசில சூழ்நிலைகளில், ஒரு நபர் அல்லது தீய சக்திக்கு, மற்றொரு நபர், விலங்கு அல்லது ஒரு பொருளின் மீது கெட்ட எண்ணங்கள் தோன்றலாம் அல்லது அவர்களின் வெற்றியைக் குறித்து அசூயை கொள்ளலாம். இதனால் உருவாகும் எதிர்மறை அதிர்வலைகள் அந்த நபர், விலங்கு அல்லது பொருளை பாதிக்கிறது.\nஒரு நடனப்போட்டியில் பங்கு பெற்று, அதில் முதலிடத்தை பெற்ற ஒரு பெண், மறுதினமே வியாதி கண்டு படுத்த படுக்கையானார். அப்பெண்ணின் தாய் கண் திருஷ்டியை கழிப்பதற்கான சடங்கை செய்த பின், அவள் உடனடியாக குணமடைந்தாள். போட்டியில் முதல் இடத்தை பெற்றதால், அவளுக்கு எதிராகப் போட்டியிட்ட மற்றவர்கள் அவளைப் பற்றி அசூயையான எண்ணம் கொண்டார்கள். இதனால் அவளுக்கு நேரடி பாதிப்பு ஏற்பட்டது.\n4.3 கருப்பு மாந்த்ரீகத்தின் மூலமாக\nகருப்பு மாந்த்ரீகம் என்பது, குறிப்பிட்ட மந்திரங்கள் மற்றும் கருவிகள் கொண்��ு மற்றொரு நபருக்கு தீங்கு விளைவிக்கும் குறிப்பிட்ட நோக்கத்துடன் செய்யப்படும் ஒரு சடங்கு ஆகும். சமுதாயத்தில் சில மனிதர்களும், அதிக பலம் பொருந்திய தீய சக்திகளும், கருப்பு மாந்த்ரீகம் போன்ற சடங்குகளை செய்கின்றனர். பெரும்பாலும், கருப்பு மாந்த்ரீகத்தை செய்யும் மனிதர்கள், இதை தீய சக்திகளின் ஆதிக்கத்தின் கீழ் செய்கின்றனர்.\nகருப்பு மாந்த்ரீகத்தின் மூலமாக இல்லாமல், வேறு விதமாக கண் திருஷ்டியால் பாதிக்கப்படும் போது, ஒரு நபரிடமிருந்து கண் திருஷ்டியை உண்டாக்கும் உள்நோக்கத்தின் சக்தி 3௦% வரை இருக்கலாம். எனினும், கருப்பு மாந்த்ரீகத்தின் மூலமாக கண் திருஷ்டி வைக்கப்பட்டால், உள்நோக்கத்தின் சக்தி 3௦% -திற்கு மேலாக இருக்கும். அதாவது, இதன் விளைவு மேலும் தீவிரமானது.\n4.4 தீய சக்திகளின் மூலமாக\nகருப்பு சக்தி: தீய சக்திகள் பயன்படுத்தும் பிரதான ஆயுதமான கருப்பு சக்தி, உலகத்தில் நிகழும் எந்த ஒரு செயலையும் கையாளக்கூடிய திறன் உடைய ஒரு ஆன்மீக சக்தியாகும். இந்த திறன், தாக்கும் தீய சக்தியின் வலிமையை பொறுத்தது.\nதீய சக்திகளால் கஷ்டப்படும் நபர்கள், தீய சக்திகளில் இருந்து வெளியேறும் கஷ்டம் தரும் சக்தியினால் பாதிக்கப்படுகின்றனர். இதுவும் கண் திருஷ்டியால் ஏற்படும் பாதிப்பின் ஒரு வடிவமாகும்.\nதர்ம பிரசாரத்திற்காக (ஸமஷ்டி ஸாதனை) ஆன்மீக பயிற்சி செய்யும் ஸாதகர்கள், தீய சக்திகளின் கவனத்தில் முன்னிலையில் இருக்கின்றனர். இவர்கள் தெய்வீக ராஜ்யத்தை ஸ்தாபிப்பதற்காக சேவைகளை செய்வதால், அசுர ராஜ்யத்தை ஸ்தாபிக்க விரும்பும் தீய சக்திகள் ஸாதகர்களுக்கு கஷ்டத்தை கொடுக்கின்றன.\nதீய சக்திகளின் தாக்குதல்கள் இருந்தபோதிலும், ஸாதகர்கள் தெய்வீக பாதுகாப்பை பெறுகின்றனர். மேலும், தீய சக்திகளால் ஏற்படும் கஷ்டங்கள் மற்றும் தடைகள் ஆகியவற்றை சமாளிக்கும் திறனை அவர்களின் ஆன்மீக பயிற்சி அவர்களுக்கு அளிக்கின்றது.\n4.5 கண் திருஷ்டியின் வலிமை எதனை சார்ந்தது\nகீழ்க்காணும் அட்டவணை, கண் திருஷ்டி பாதிப்பின் பல்வேறு மூலங்கள், அவற்றின் தீவிரம் மற்றும் அவற்றின் பின்னால் உள்ள ஆன்மீக சக்தி ஆகியவற்றை ஒப்பிடுகிறது.\nகண் திருஷ்டி பாதிப்பின் மூலம்\nகண் திருஷ்டி பாதிப்பின் தீவிரம்\nபாதிப்பின் தீவிரம் எதனை சார்ந்தது \nஆசை மிகுந்த மற்றும் அசூயை ���ொண்ட எண்ணங்கள் குறைந்தது கண் திருஷ்டி வைக்கும் நபரின் மனோபலத்தைப் பொறுத்தது\nகருப்பு மாந்த்ரீகம் அதிகமானது கருப்பு மாந்த்ரீகத்தை பயிற்சி செய்யும் நபரின் ஆன்மீக வலிமையைப் பொறுத்தது\nதீய சக்திகள் கடுமையானது தீய சக்தியின் ஆன்மீக வலிமையைப் பொறுத்தது\n5. கண் திருஷ்டி பாதிப்பின் அறிகுறிகள் மற்றும் பொருள்\nகண் திருஷ்டியினால் பாதிக்கப்பட்டிருப்பதன் சில அறிகுறிகள் பின்வருமாறு:\nஉடல்ரீதியான பிரச்சனைகள் போதை பழக்கம், மீண்டும் மீண்டும் நோய்வாய்ப்படுதல், தொடர் தோல் வியாதிகள், கடுமையான தலைவலி, காதுவலி, கண்களில் வலி, மூர்ச்சையாதல், கைகள் மற்றும் கால்களில் உணர்வின்மை, படபடப்பு, உடலின் வெப்பநிலை குறைதல், பலவீனத்தை உணர்தல்\nமனோரீதியான பிரச்சனைகள் ஓயாத பதற்றம் மற்றும் மனஅழுத்தம், அதீத பயம், அனாவசியமான எண்ணங்கள் மற்றும் அடுத்தவரைப் பற்றிய சந்தேகங்கள் அதிகரிப்பு\nகல்வியில் பிரச்சனைகள் கடின உழைப்பு இருந்தாலும் பரீட்சைகளில் தோல்வியுறுதல், நல்ல அறிவாற்றல் இருந்தாலும் மறந்துவிடுதல்\nபண பிரச்சனைகள் வேலை வாய்ப்பின்மை, வியாபாரத்தில் தோல்வி, தொடர் நிதி இழப்புகள் அல்லது ஏமாற்றப்படுதல்\nதாம்பத்யத்தில் மற்றும் குடும்பத்தில் பிரச்சனைகள் திருமணம் ஆகாமல் இருப்பது, தாம்பத்ய வாழ்க்கையில் சண்டை சச்சரவு, மலட்டுத்தன்மை, கருச்சிதைவுகள், குறைமாத பிறப்பு, மனநலம் குன்றிய அல்லது ஊனமுற்ற குழந்தை பிறத்தல், இளம்வயதில் குழந்தைகள் இறப்பது\nகண் திருஷ்டி பாதிப்பின் அறிகுறிகள் மூதாதையர் பிரச்சனைகள் என்று அறியப்படும் மற்றொரு ஆன்மீக பிரச்சனையுடன் மிகவும் ஒத்திருக்கின்றன. உயர் ஆன்மீக நிலையில் இருக்கும் ஒருவரால் (70% ஆன்மீக நிலைக்கு மேல்) மட்டுமே, நாம் எதிர்கொள்ளும் பிரச்சனையின் சரியான ஆன்மீக மூல காரணம் என்ன என்பதை தெரிந்து கொள்ள முடியும். எனவே, மேலே கூறப்பட்ட அறிகுறிகளை நீங்கள் கண்டறிந்தால், மூதாதையர் பிரச்சனைகள் மற்றும் கண் திருஷ்டி ஆகிய இரண்டிற்கான நிவாரணங்களையும் மேற்கொள்வது சிறந்ததாகும்.\n6. இன்றைய காலகட்டத்தில் கண் திருஷ்டி\nகலியுகத்தின் இந்த காலகட்டத்தில், பெரும்பான்மையான மக்கள் ஆன்மீக பயிற்சி செய்யாததால், இவர்களிடம் மற்றும் சுற்றுப்புற சூழலில் உள்ள தம கூறுகள் மிக அதிக அளவில் உள்ளது. பேராசை, பொ���ாமை போன்ற பல எண்ணப் பதிவுகள் மனதில் பிரதானமாக உள்ளதால், பல மனிதர்கள் உலக விஷயங்களின் மீது பலமான பிணைப்பைக் கொண்டுள்ளனர். இந்த எண்ணங்கள் அனைத்தும் ஆசை–சார்ந்த எதிர்மறை எண்ணங்களுடன் தொடர்பு உடையவை. இந்த எண்ணப் பதிவுகள் மற்றும் ஆசைகள் இன்றைய சமுதாயத்தில் ஆதிக்கம் செலுத்துகின்றன, இதனால், இவற்றிலுள்ள தம கூறுகள் ஒவ்வொரு மனிதனையும் ஏதோ ஒரு வழியில் பாதிக்கின்றன. இந்த காரணங்களால் மற்றும் தீய சக்திகளின் செயல்பாடுகள் அதிகமாகக் உள்ளதால், இன்றைய காலகட்டத்தில் கண் திருஷ்டி பாதிப்பு அதிகமாக உள்ளது.\n7. கண் திருஷ்டியை கழிப்பதற்கான முறைகள் மற்றும் கண் திருஷ்டியிலிருந்து பாதுகாத்துக் கொள்வதில் ஆன்மீக பயிற்சியின் முக்கியத்துவம்\nஎதிர்மறை அதிர்வலைகளை உறிஞ்சும் திறன் கொண்ட பல்வேறு பொருட்களை பயன்படுத்தி கண் திருஷ்டியை கழிப்பதற்கான பல்வேறு முறைகள் உள்ளன. பின்னர், அந்த பொருட்கள் எரிக்கப்படுகின்றன அல்லது நீரில் மூழ்கடிக்கப்படுகின்றன.\nநமது மற்ற கட்டுரைகளில், கண் திருஷ்டியை கழிப்பதற்கான சடங்கை பற்றியும் அதன் பல்வேறு முறைகளை பற்றியும் விளக்கியுள்ளோம்.\nமுறை: உப்பு மற்றும் கடுகு\nமுறை: உப்பு, கடுகு மற்றும் மிளகாய்\nமேலே குறிப்பிட்டுள்ள அனைத்து முறைகளும் கண் திருஷ்டி பாதிப்பிலிருந்து உடனடி நிவாரணத்தை அளிக்கின்றன. இந்த சடங்கு முடிந்தவுடன், பாதிக்கப்பட்ட நபரை சுற்றியும் சடங்கை செய்த நபரை சுற்றியும் ஒரு பாதுகாப்பு வளையம் உருவாகின்றது. இந்த சடங்கு முடிந்த பின்பு பாதுகாப்பு வளையம் நிலைத்திருக்கும் கால அளவு, இந்த இரண்டு நபர்களின் ஆன்மீக உணர்வின் தீவிரத்தைப் பொருத்தது. அதாவது, ஒருவர் கண் திருஷ்டியிலிருந்து விடுவிக்கப்பட்டாலும் மீண்டும் அதனால் பாதிக்கப்படலாம் என்பதால், இது ஒரு தற்காலிக தீர்வே ஆகும்.\nகூடுதலாக, கண் திருஷ்டி கழிப்பதற்கான சடங்கை செய்பவர், பாதிக்கப்பட்ட ஒவ்வொரு நபருக்கும் இதனை தனித்தனியாக செய்ய வேண்டுமென்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட பாதிக்கப்பட்ட நபர்களுக்கு கூட்டாக இதனை செய்வதால், ஒரு நபரிடமிருந்து வெளியேறும் கஷ்டம் தரும் சக்தி நெருக்கமாக உட்கார்ந்து கொண்டிருக்கும் மற்றொரு நபரின் உள்ளே நுழையலாம்.\n6 அடிப்படை கோட்பாடுகளின்படி முறையான ஆன்மீக பயிற்சி செய்வதன் மூலம், கண் திருஷ்டியிலிருந்து நம்மை பாதுகாக்கும் ஒரு சூட்சும கவசம் நம்மைச் சுற்றி உருவாகிறது மற்றும் சுற்றுப்புறத்தில் இருக்கும் தெய்வீக அதிர்வலைகளை நம்மால் அதிக அளவில் கிரகிக்க முடிகிறது.\nஆன்மீக ஆராய்ச்சி எவ்வாறு நடத்தப்படுகிறது\nஎங்களது ஸ்கைப் சத்சங்கங்களில் பங்கெடுங்கள்\nSSRF (எஸ்.எஸ்.ஆர்.எப்.) அடிப்படை கட்டுரைகளை படித்தீர்களா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200448-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/Sports/2018/10/20101819/1012438/Cricket-India-vs-West-Indies.vpf", "date_download": "2019-04-22T17:55:55Z", "digest": "sha1:SOHZNEQT6TDQSPU64U6VHCQDAJOI4FQ5", "length": 9793, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "ஒருநாள் தொடரில் சாதிக்குமா மே.இ.தீவுகள் : கவுகாத்தியில் நாளை இந்தியாவுடன் பலப்பரீட்சை", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஒருநாள் தொடரில் சாதிக்குமா மே.இ.தீவுகள் : கவுகாத்தியில் நாளை இந்தியாவுடன் பலப்பரீட்சை\nஇந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை இழந்த மேற்கிந்தியத் தீவுகள் அணி, ஒருநாள் தொடரில் சாதிக்க வேண்டிய நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளது.\nஇந்தியா,மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி கவுகாத்தியில் ஞாயிற்றுகிழமை அன்று நடைபெறுகிறது. டெஸ்ட் தொடரை இந்திய அணி எளிதில் வென்ற நிலையில், 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை கைப்பற்ற மேற்கிந்தியத் தீவுகள் அணி கடுமையாக போராடும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஆனால், மேற்கிந்தியத் தீவுகள் அணியில் அதிரடி வீரர் கிறிஸ் கெயில், ரஸில் ஆகியோர் இடம்பெறவில்லை. இந்த நிலையில், அதிரடி வீரர் EWAN LEWIS ம் சொந்த காரணங்களை காட்டி போட்டியிலிருந்து விலகியுள்ளார். இதனால் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.\nஇந்திய அணியை பொறுத்தவரை தவான், ரோஹித், கோலி, தோனி என பேட்டிங் வரிசை வலுவாக காணப்படுகிறது. இளம் வீரர் ரிஷப் பந்த் எவ்வாறு செயல்படப்போகிறார் என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.\nமேலும் ஒரு ஆண்டுக்கு பிறகு ஒருநாள் அணியில் இடம்பெற்றுள்ள முகமது ஷமி, இளம் வீரர் கலீல் அகமது ஆகியோரை நம்பியே இந்திய அணியின் வேகப்பந்துவீச்சு உள்ளது. ஒருநாள் தொடர���லும் இந்தியாவே ஆதிக்கம் செலுத்தும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.\nமாற்றுத் திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டி\nபுதுச்சேரியில் மாற்றுத் திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன\nபல்கலை கழகங்களுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டி : டாஸ் போட்டு தொடங்கி வைத்த ஆளுநர்\nசென்னை பல்கலை கழகம் மற்றும் அண்ணா பல்கலைகழகத்திற்கு இடையே வேந்தர் கோப்பைக்கான 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.\nஇந்தியா-பாகிஸ்தான் போட்டியை காண வருகிறாரா தாவூத் இபராஹிம் \nதுபாயில் நாளை நடைபெறும் இந்தியா-பாகிஸ்தான் போட்டியை காண தாவூத் இபராஹிம் கூட்டாளிகள் வரலாம் என 6 நாடுகளை சேர்ந்த உளவுத்துறை அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.\nபோராடி தோற்றது சென்னை - 1 ரன்னில் வென்றது பெங்களூரு\nபெங்களூருவிற்கு எதிரான லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர்கிங்ஸ் அணி இறுதி பந்துவரை போராடி தோல்வியை தழுவியது.\nஇறகுபந்து லீக் போட்டிக்கான அறிமுக விழா : அன்புமணி ராமதாஸ், நடிகர் பரத் பங்கேற்பு\nதமிழக அளவில் இறகுபந்து விளையாட்டுக்கான லீக் போட்டிகள் வரும் ஜூன் நான்காம் தேதி முதல் எட்டாம் தேதி வரை நடைபெறுகிறது.\n'சிங்கத் தமிழன்', 'தங்கத் தமிழன்' ஹர்பஜன் சிங்\nஇரண்டு கைகளிலும் சிலம்பம் சுற்றி அசத்தல்\nஐ.பி.எல்- சென்னை Vs பெங்களூரு இன்று மோதல்\nஇன்றைய ஆட்டத்தில் தோனி களமிறங்க வாய்ப்பு\n3வது வெற்றியை பதிவு செய்த ராஜஸ்தான்\nமும்பை அணியை வீழ்த்தி அபாரம்\nமாநில அளவிலான பளுதூக்கும் போட்டி - 584 வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்பு\nஜூனியர் மற்றும் சப்- ஜூனியர்களுக்கான பளுதூக்கும் போட்டி பாளையங்கோட்டை வ.உ.சி மைதானத்தில் தொடங்கியது\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200448-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aeeoassociation.blogspot.com/2013/07/1700.html", "date_download": "2019-04-22T19:03:43Z", "digest": "sha1:QXL434QMPQVP3VDZK2CCMLQWNRWJCHTU", "length": 18340, "nlines": 213, "source_domain": "aeeoassociation.blogspot.com", "title": "AEEO ASSOCIATION : கட்டண நிர்ணயம்: 1,700 தனியார் பள்ளிகளுக்கு மீண்டும் நோட்டீஸ்", "raw_content": "\nகட்டண நிர்ணயம்: 1,700 தனியார் பள்ளிகளுக்கு மீண்டும் நோட்டீஸ்\nதனியார் பள்ளிகள் கல்விக் கட்டண நிர்ணயக் குழுவின் முன்னிலையில் நேரில் ஆஜராகி விளக்கம்\nஅளிக்காத 1,691 தனியார் பள்ளிகளுக்கு மீண்டும் நோட்டீஸ் அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது.\nஇந்தப் பள்ளிகளுக்கு ஆகஸ்ட் மாதத்துக்குள் கட்டணம் நிர்ணயிக்க திட்டமிடப்பட்டுள்ளது.\nநீதிபதி சிங்காரவேலு குழு, இதுவரை 10,580 தனியார் பள்ளிகளுக்கு கட்டணத்தை நிர்ணயித்துள்ளது. 2013-14 கல்வியாண்டு முதல் 2015-16 கல்வியாண்டு வரை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.\nஇந்தப் பள்ளிகளில் புதியக் கட்டண நிர்ணயம் போதவில்லை என இதுவரை 110 பள்ளிகள் மட்டுமே குழுவிடம் மேல்முறையீடு செய்துள்ளதாக குழு வட்டாரங்கள் தெரிவித்தன.\nதமிழகம் முழுவதும் உள்ள 12 ஆயிரத்துக்கும் அதிகமான பள்ளிகளுக்கு புதிய கட்டணத்தை ஓய்வு பெற்ற நீதிபதி எஸ்.ஆர்.சிங்காரவேலு தலைமையிலான குழு நிர்ணயிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது.\nஇதற்கான பணிகள் கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கின. முதல் கட்டமாக, கடந்த மாதம் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு கல்விக் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது. அடுத்ததாக, ஜூலை 10-ஆம் தேதி 2 ஆயிரத்தும் மேற்பட்ட பள்ளிகளுக்கான புதிய கட்டணம் வெளியிடப்பட்டது.\nஇந்தக் கட்டண நிர்ணயம் ஒவ்வொரு பள்ளிக்கும் தனித்தனியே நிர்ணயம் செய்யப்பட்டது. அந்தந்தப் பள்ளியில் உள்ள ஆசிரியர் எண்ணிக்கை, அடிப்படை வசதிகள், புதிய கட்டடங்கள் மற்றும் கற்பித்தல் தொடர்பான செலவினங்களை முழுவதும் ஆராய்ந்து அதற்கேற்றவாறு கட்டணங்களை நிர்ணயித்துள்ளதாக குழு வட்டாரங்கள் தெரிவித்தன.\nசிறிய வகுப்புகளுக்கு குறைவான கட்டணமும், பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு சற்று கூடுதலாகவும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.\nஅங்கீகாரம் புதுப்பிக்கப்படாத ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கும் நிபந்தனை அடிப்படையில் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதாவது, அந்தப் பள்ளிகள் அங்கீகாரம் பெற்றால் மட்டுமே இந்தக் கட்டண நிர்ணயம் பொருந��தும் என அந்த ஆணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபள்ளிகளில் அதிகக் கட்டண வசூல் தொடர்பாக கட்டண நிர்ணயக் குழுவிடம் இதுவரை 4 புகார்கள் மட்டுமே வந்துள்ளதாக குழு வட்டாரங்கள் தெரிவித்தன.\nகட்டணம் நிர்ணயிக்கப்பட்ட 10,580 பள்ளிகளும் நீதிபதி குழுவின் முன்னிலையில் நேரில் ஆஜராகி தங்களுக்கான செலவினங்கள் தொடர்பாக ஆவணங்களைத் தாக்கல் செய்தன. ஆவணங்களைச் சரி பார்த்த பிறகு இந்தப் பள்ளிகளுக்கான கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டது.\nகட்டண நிர்ணயத்துக்கான விசாரணைக்கு 1,691 பள்ளிகள் வரவில்லை. இந்தப் பள்ளிகளுக்கு இதுவரை இரண்டு முறை நோட்டீஸ் அனுப்பியும் அவர்கள் இந்தக் குழுவின் முன்னிலையில் ஆஜராகவில்லை. இருந்தாலும் அவர்களுக்கு மற்றுமொரு வாய்ப்பு வழங்க குழு முடிவு செய்துள்ளதுBy dn, சென்னை\nஉதவி தொடக்கக் கல்வி அலுவலர் சங்கம்\nஅன்பார்ந்த அனைத்து வகை உதவி தொடக்கக் கல்வி அலுவலர்களே உதவி தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கான வலைப்பூவை தொடங்குவதில் மகிழ்ச்சி அடைகிறோம்...\nகல்வி வளர்ச்சி நாள் - JULY 15 (9-7-2013)\nஇராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள விருதுப்பட்டி என்ற கிராமத்தில் 1903 - ம் ஆண்டு ஜூலை மாதம் 15 ம் தேதி காமராஜ் பிறந்தார். காமராஜரின் தந்தை கு...\nகல்வி வலைபூ நண்பர்கள் முதல் கூட்ட அழைப்பு\nஇனிய வணக்கம் , வலை பூ நண்பர்களே , நீங்கள் செய்யும் பணி என்பது வியக்கத்தக்கப் பணி . இப்போது யாரும் ...\nஇயக்குநர் இணை இயக்குநர்களை சந்தித்து புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தல்.....\nகல்வி பணியில் கணினியை கொண்டு கல்வி புரட்ச்சி செய்து கொண்டு இருக்கும் உங்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள் 21 ம் நூற்றாண்டில் E-Mail , FACEBO...\nஆசிரியர் தகுதித் தேர்வு : டிப்ஸை படிங்க; மார்க்கை அள்ளுங்க\nதமிழ்நாட்டில் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பிலிருந்து எட்டாம் வகுப்பு வரை ஆசிரியர்களாகப் பணியாற்ற விரும்புபவர்கள் கட்டாயம் தமிழ்நாடு ஆசிரியர் த...\nநண்பர்களுக்கு வணக்கம் .தமிழ்நாட்டில் உள்ள 32மாவட்ட DEEO களிடமும் AEEOசார்பான விபரங்கள் பெறப்படுகிறது..ஜனவரியில் 836 AEEOகளின் seniority lis...\nஐ.ஏ.எஸ். தேர்வுக்கு தயார் ஆவது எப்படி\nசென்னையில் உள்ள பெரியார் ஐ.ஏ.எஸ். அகாடமி கடந்த 26 ஆண்டுகளாக சிவில் சர்வீசஸ் தேர்வுக்கு பயிற்சி அளித்து வருகிறது. இந்த நிலையில், ஐ.ஏ.எஸ். த...\nதலைமை ஆசிரியர் சாப்பிட்ட பின்னரே சத்துணவை வழங்க வே...\nஈ���ோட்டில், மாவட்ட அளவில் மாற்றுத்திறனாளிகளுக்கான வ...\nபள்ளிகளில் அடிப்படை வசதி: விரைவில் ஆய்வு\nதேசிய சட்டப் பல்கலை: சட்டப் படிப்புக்கு ஜூலை 25ல் ...\nமாற்றுத் திறனுடைய குழந்தைகள் பள்ளியின் சேர்பதன் அவ...\nசென்னை மாவட்டம் – திருவல்லிக்கேணி ஓன்றியம் – அரசு ...\nபள்ளிக்கல்வி - பட்டதாரி ஆசிரியர்கள் எம்.எட் / எம்....\nவாலி இன்று இல்லை----AEEO- சங்கம் இரங்கல்\nதலைமை ஆசிரியர் பதவி உயர்வு: விதிகளை திருத்த இயக்கு...\nகட்டணம் இல்லாமல் ஆங்கில வழிக் கல்வி----உதவி தொடக்க...\nமேற்படிப்புகளுக்கான தேர்வுகளில் கலந்துகொள்ள தற்செய...\nசங்கரன்கோவிலில் ஆடித்தபசு விழா நெல்லை மாவட்டத்துக்...\nமுதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு: ஆன்லைனில் ஹால்டி...\nதலைமை ஆசிரியர் பதவி உயர்வு: விதிகளை திருத்த இயக்கு...\n2013-14 SC/ ST மாணவர் விவரம் கேட்டு தொடக்கக்கல்வித...\nஇன்றைய நவீன வாழ்வியல் தேவைகளில் தகவல் தொடர்பு மின்...\nகட்டண நிர்ணயம்: 1,700 தனியார் பள்ளிகளுக்கு மீண்டும...\nதலைமை ஆசிரியர் பதவி உயர்வு: விதிகளை திருத்த இயக்கு...\nபத்திரமா ஊருக்கு வந்தாச்சு விடைபெற்ற தந்திக்கு ஒரு...\nவகுப்பறையில் பள்ளி மாணவர்கள் ஐ-பாட் பயன்படுத்துகிற...\nசிறந்த அரசு பள்ளிகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு: அரசு உ...\nஉலக புலிகள் தின போட்டிகள்: மாணவ, மாணவியர் பங்கேற்க...\nகல்வி உரிமைச் சட்டத்தின் கீழ்: தனியார் பள்ளிகளில் ...\nகாமராஜர் பிறந்த நாள்.... கல்வி வளர்ச்சி தினமாக கடை...\n\"பெற்றோர் தங்கள் குழந்தைகளிடம் அதிக நேரம் செலவிட ம...\nஅனுமதியின்றி சுற்றுலா செல்லும் பள்ளிகளுக்கு \"பாடம்...\n1098 - இது குழந்தைகளுக்காக...\nமருத்துவம் சார் முதுநிலை படிப்புகள்: விண்ணப்பிக்க ...\nஇளநிலை பொறியியல் முடிவு தாமதம்: முதுகலை படிப்பில் ...\nகுரூப்-4 தேர்வுக்கு 7 லட்சம் பேர் விண்ணப்பம்: 15ம்...\nமுதல்வர் தகுதி பரிசுக்கான மதிப்பெண் வெளியீடு\nபள்ளிகளின் கணினி விவரங்களை அனுப்ப சி.இ.ஓ.,க்களுக்க...\nபணம் கொடுத்து ஏமாற வேண்டாம்: டி.ஆர்.பி., எச்சரிக்க...\nஇந்திய ராணுவத்தில் சேர ஆள் சேர்க்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200448-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aeeoassociation.blogspot.com/2013/12/skype.html", "date_download": "2019-04-22T19:02:51Z", "digest": "sha1:IR4KZQIP4YJT7L4TUSG3QDLF3ZMPIPCY", "length": 14484, "nlines": 193, "source_domain": "aeeoassociation.blogspot.com", "title": "AEEO ASSOCIATION : Skype இல் பேஸ்புக் வீடியோ காலிங் மற்றும் தமிழில் பயன்படுத்த!!!", "raw_content": "\nSkype இல் பேஸ்புக் வீடியோ காலிங் மற்றும் தமிழில் பயன்படுத்த\nஇணையத்தின் ஊடாக பேசிக் கொள்வதற்குப் பயன்படும் மென்பொருளான Skype ஐ சில மாதங்களுக்கு முன்னர் மைக்ரோசாப்ட் நிறுவனம் அதிக விலை கொடுத்து வாங்கியது. மைக்ரோசாப்ட் இதனை வாங்கியதால் இலவச சேவைகள் தொடருமா என்று அதன் பயனர்கள் கவலைப் பட்டிருந்தனர். மாறாக ஸ்கைப் மென்பொருளினை அட்டகாசமான வசதிகளுடன் அப்டேட் செய்து வெளியிட்டிருக்கிறது. இப்போது இதன் புதிய பதிப்பாக Skype 5.8 அழகாகவும் புதுமையாகவும் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.\nSkype மென்பொருளின் புது வசதிகள்:\n1. HD Video Calling – உங்களிடம் நல்ல வெப்கேமிரா, இணைய இணைப்பு இருப்பின் துல்லியமான வீடியோ காலிங் வசதியை அனுபவிக்கலாம்.\n2. Facebook Integration – இந்த மென்பொருளில் Facebook இனை இணைத்ததன் மூலம் எண்ணற்ற பேஸ்புக் பயனர்களிடம் ஸ்கைப் இல்லாமலே அவர்களுக்குள் இலவசமாக வீடியோ சாட்டிங் செய்து கொள்ள முடியும். இந்த மென்பொருளில் உங்கள் Facebook கணக்கில் சென்று உங்கள் நண்பர்களூடன் பேசலாம். பேஸ்புக்கில் இங்கிருந்தே உங்கள் Status ஐ அப்டேட் செய்யலாம். உங்கள் நண்பர்களின் தகவல்/செய்திகளை இங்கிருந்தே பார்த்துக் கொள்ளலாம்\n3. Group Screen Sharing – ஒரே நேரத்தில் பலர் குழுவாக Conference Callசெய்யும் போது உங்கள் டெஸ்க்டாப்பையோ அல்லது ஒரு மென்பொருளையோ நண்பர்களும் பார்க்கும் படி செய்யலாம். இந்த வசதி பிரிமியம் பயனர்களுக்கு மட்டுமே கிடைக்கும்.\n4. Custom Chat and Sms – இந்த மென்பொருளிலேயே சாதாரண Chatting வசதியும் இருக்கிறது. மேலும் நண்பர்களுக்கு குறுஞ்செய்திகளையும் அனுப்பிக் கொள்ளலாம்.\n5. Skype to Skype பேசுவதற்கு இலவசமாகவும் மற்ற தொலைபேசிகளுக்கு குறைந்த கட்டணமே வசூலிக்கப்படுகிறது.\n(இங்கேயே லினக்ஸ், ஆண்ட்ராய்டு, ஐபோன் பதிப்புகளும் இருக்கிறது)\nSkype மென்பொருளினை முழுவதும் தமிழிலேயே பயன்படுத்த\nஸ்கைப் மென்பொருளை முழுவதும் தமிழிலேயே பயன்படுத்திக் கொள்ள Language Translation Pack ஒன்றினை தமிழர் ஒருவர் வெளியிட்டிருக்கிறார். கீழிருக்கும் சுட்டியில் சென்று அதனைத் தரவிறக்கவும்.\nபின்னர் ஸ்கைப் மென்பொருளில் சென்று Tools -> Change Language என்ற மெனுவில் செல்லவும். அதில் கடைசியாக இருக்கும் Load Language Fileஎன்பதைக் கிளிக் செய்து நீங்கள் தரவிறக்கிய மொழிக்கோப்பினை தேர்வு செய்தால் போதும். உடனடியாக ஸ்கைப் மென்பொருள் முழுவதும் தமிழில் மாறிவிடும்.\nஉதவி தொடக்கக் கல்வி அல���வலர் சங்கம்\nஅன்பார்ந்த அனைத்து வகை உதவி தொடக்கக் கல்வி அலுவலர்களே உதவி தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கான வலைப்பூவை தொடங்குவதில் மகிழ்ச்சி அடைகிறோம்...\nகல்வி வளர்ச்சி நாள் - JULY 15 (9-7-2013)\nஇராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள விருதுப்பட்டி என்ற கிராமத்தில் 1903 - ம் ஆண்டு ஜூலை மாதம் 15 ம் தேதி காமராஜ் பிறந்தார். காமராஜரின் தந்தை கு...\nகல்வி வலைபூ நண்பர்கள் முதல் கூட்ட அழைப்பு\nஇனிய வணக்கம் , வலை பூ நண்பர்களே , நீங்கள் செய்யும் பணி என்பது வியக்கத்தக்கப் பணி . இப்போது யாரும் ...\nஇயக்குநர் இணை இயக்குநர்களை சந்தித்து புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தல்.....\nகல்வி பணியில் கணினியை கொண்டு கல்வி புரட்ச்சி செய்து கொண்டு இருக்கும் உங்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள் 21 ம் நூற்றாண்டில் E-Mail , FACEBO...\nஆசிரியர் தகுதித் தேர்வு : டிப்ஸை படிங்க; மார்க்கை அள்ளுங்க\nதமிழ்நாட்டில் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பிலிருந்து எட்டாம் வகுப்பு வரை ஆசிரியர்களாகப் பணியாற்ற விரும்புபவர்கள் கட்டாயம் தமிழ்நாடு ஆசிரியர் த...\nநண்பர்களுக்கு வணக்கம் .தமிழ்நாட்டில் உள்ள 32மாவட்ட DEEO களிடமும் AEEOசார்பான விபரங்கள் பெறப்படுகிறது..ஜனவரியில் 836 AEEOகளின் seniority lis...\nஐ.ஏ.எஸ். தேர்வுக்கு தயார் ஆவது எப்படி\nசென்னையில் உள்ள பெரியார் ஐ.ஏ.எஸ். அகாடமி கடந்த 26 ஆண்டுகளாக சிவில் சர்வீசஸ் தேர்வுக்கு பயிற்சி அளித்து வருகிறது. இந்த நிலையில், ஐ.ஏ.எஸ். த...\n7வது சம்பள கமிஷன் அமைப்பதில் தீவிரம்: தேர்தல் அறிவ...\nSkype இல் பேஸ்புக் வீடியோ காலிங் மற்றும் தமிழில் ப...\nதமிழகம் முழுவதும் ஆன்லைனில் பிளஸ் 2 தேர்வு எழுதும்...\nதேர்வுக்கு \"ஆன்லைன்'னில் பதிவு செய்யாத பள்ளிகளுக்க...\n9ம் ஆண்டு சுனாமி பேரழிவு நினைவு நாள்\nஇய்க்குநர் எம்.சிவக்குமாரின் சினிமாவின் இரண்டாம் ந...\nசேலத்தில் மாற்றுக்கல்விக்கான மாநில அளவிலான புத்தக ...\nஎஸ்.எம்.எஸ்., மூலம் தகவல் அளிக்கும் \"இ-வித்யா\" திட...\n24 மணி நேரத்திற்கு முன் பெயரை மாற்றிக்கொள்ளும் வசத...\nபள்ளிக் கல்வித் துறை - பன்னிரெண்டாம் வகுப்பு மாணாக...\nபட்டதாரி ஆசிரியருக்கு 28 ஆம் தேதி பதவி உயர்வு கலந்...\nஎஸ்.எம்.எஸ்., தகவல்கள், இனி அரசு அலுவலகங்களில், அத...\nவிடுதி மாணவர் சித்ரவதை: மாவட்ட பாதுகாப்பு அலுவலர் ...\nதொடக்கக் கல்வி - ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலை...\nஅ.தே.இ - மேல்நிலை பொதுத் தேர்வுகள், மார்ச் 2014 சா...\nஅ.தே.இ - மேல்நிலை பொதுத் தேர்வுகள், மார்ச் 2014 மா...\nமழலை மாறாத வயதில் மன அழுத்தம் : ஏங்கும் பிஞ்சு குழ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200448-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamil360newz.com/vaiko-condemn-arrest-gobal/", "date_download": "2019-04-22T18:32:07Z", "digest": "sha1:SJ3HL6J4HKU7A4IVTFPYAI5PUCSD33G7", "length": 8357, "nlines": 120, "source_domain": "www.tamil360newz.com", "title": "ஹெச்.ராஜாவுக்கு விருந்து...கோபாலுக்கு கைதா? - வைகோ விளாசல் - tamil360newz", "raw_content": "\nHome Politics ஹெச்.ராஜாவுக்கு விருந்து…கோபாலுக்கு கைதா\nநக்கீரன் ஆசிரியர் கோபால் மீது ஆளுநர் மாளிகை புகார் கொடுத்தது தொடர்பாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.\nநக்கீரன் ஆசிரியர் கோபால் இன்று காலை சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார். அதேபோல், அவரை சந்திக்க சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்திற்கு சென்ற வைகோவை போலீசார் தடுத்தி நிறுத்தினர். ஒரு வழக்கறிஞராக அவரை சந்திக்க வந்துள்ளேன். என்னை தடுப்பதற்கு உங்களுக்கு அதிகாரம் இல்லை என வைகோ கூறியும், கோபாலை சந்திக்க போலீசார் அனுமதிக்கவில்லை.\nஅப்போது செய்தியாளர்களிடம் பேசிய வைகோ “காவல்துறையையும், நீதித்துறையையும் கேவலமாக விமர்சித்த ஹெச்.ராஜாவை ஆளுநர் மாளிகைக்கு அழைத்து ஆளுநர் பன்வாரிலால் விருந்து கொடுக்கிறார். ஆனால், நக்கீரன் கோபால் மீது புகார் கொடுத்து கைது செய்ய வைத்துள்ளார். ஆளுநரின் கைப்பாவையாக காவல் துறை மாறிவிட்டது. இது பத்திரிக்கை சுதந்திரத்தின் குரல்வளையை நெறிக்கும் செயல். எனவே, ஊடகங்களும், பத்திரிக்கையாளர்களும் ஒன்று சேர்ந்து போராட வேண்டும்” எனக்கூறி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.\nஇதைத் தொடர்ந்து அவரையும் கைது செய்த போலீசார் வேனில் அவரை அழைத்து சென்றனர்.\nPrevious articleசாஸ்திரியும் கோலியும் சொல்றததான் கேட்கணும்.. அது அவங்க தலையெழுத்து தேர்வுக்குழுவை தெறிக்கவிட்ட முன்னாள் வீரர்\nNext article’96 படத்தில் இளம் வயது விஜய் சேதுபதியின் தோழி/ தங்கையாக நடித்தவர் எந்த பிரபலத்தின் மகள் தெரியுமா \n10 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு தேர்தல் அதிகாரி அதிரடி. எந்த ஊர் தெரியுமா இதோ விவரம்\nகம்பீரமாக இருந்த விஜயகாந்தா இது. வீடியோவை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி\nபிரச்சாரத்தில் குஷ்பு மீது கண்ட இடத்தில் கைவைத்த இளைஞன்.\nதிமுக தேர்தல் அறிக்கையை, தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியி���்டார்.\nமக்களவைத் தேர்தலுக்கான அதிமுக தேர்தல் அறிக்கையினை வெளியிட்டார் ஓபிஎஸ்.\nசீமானின் நாம் தமிழர் கட்ச்சிக்கு என்ன சின்னம் தெரியுமா.\nமெகா கூட்டணிக்கு இடையில் கமலின் மகாசக்தி கூட்டணி – பிரபல நகைச்சுவை நடிகர்\nஇவர் யார் என்று தெரிகிறதா நாட்டையே கலக்கி வரும் தலைவர்.. பரவி வரும் புகைப்படம்..\nஇலங்கையில் வெடித்து சிதறிய வாகனம் நெஞ்சை பதறவைக்கும் காட்சி.\nகொல மாஸ் லுக்கில் அஜித். ரசிகர்கள் உருவாக்கிய ஃபேன்மேட் போஸ்டர் இதோ\nபிரபல மாஸ் நடிகரை இயக்கும் விஸ்வாசம் இயக்குனர் சிவா.\n கெத்தாக ஷாப்பிங் வந்த விஜய் வைரலாகும் புகைப்படம்\n வெளியான வீடியோ.. கண்ணீர் வரவழைக்கும் மக்களின் கதறல்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200448-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2019/01/10231327/ApologizedActor-Sakthi.vpf", "date_download": "2019-04-22T18:40:39Z", "digest": "sha1:N5PNWF5M3XTV3SLZKP73OPD63PDWXSLW", "length": 10090, "nlines": 126, "source_domain": "www.dailythanthi.com", "title": "Apologized Actor Sakthi || போதையில் கார் ஓட்டி விபத்து:மன்னிப்பு கேட்ட நடிகர் சக்தி", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nபோதையில் கார் ஓட்டி விபத்து:மன்னிப்பு கேட்ட நடிகர் சக்தி + \"||\" + Apologized Actor Sakthi\nபோதையில் கார் ஓட்டி விபத்து:மன்னிப்பு கேட்ட நடிகர் சக்தி\nநடிகர் சக்தி போதையில் தள்ளாடும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. இந்த சம்பவத்துக்காக நடிகர் சக்தி மன்னிப்பு கேட்டுள்ளார்.\nபிரபல இயக்குனர் பி.வாசுவின் மகன் சக்தி. இவர் நினைத்தாலே இனிக்கும், ஏதோ செய்தாய் என்னை, உள்பட சில படங்களில் நடித்துள்ளார். டெலிவிஷன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டும் பிரபலமானார். சென்னை சூளைமேடு பகுதியில் காரில் சென்று விபத்து ஏற்படுத்தியதாக அவர் கைது செய்யப்பட்டார்.\nதனது வீட்டில் இருந்து சொகுசு காரில் புறப்பட்ட அவர் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த ஒரு காரில் மோதி விபத்து ஏற்படுத்தினார். காரை நிறுத்தாமல் ஓட்டி சென்றதால் அங்கிருந்த பொதுமக்கள் பின்னால் ஓடிச்சென்று காரை மடக்கி நிறுத்தினார்கள். விபத்துக்குள்ளான காரின் உரிமையாளர் போலீசில் புகார் செய்தார்.\nபோலீசார் விசாரணை நடத்தினார்கள். அப்போது சக்தி போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவரை கைது செய்து பின்னர் ஜாமீனில் விடுவித்தனர். சக்திபோதையில் தள்ளாடும் வீடியோவும் சமூக வலைத்தளங்களில் வைரலானது. இந்த சம்பவத்துக்காக சக்தி மன்னிப்பு கேட்டுள்ளார்.\nஇதுகுறித்து தனது முகநூல் பக்கத்தில், “நடந்த செயலுக்காக உண்மையில் நான் மிகவும் வருந்துகிறேன். மீண்டும் இதுபோன்ற செயல் நடக்காது என்று உறுதி அளிக்கிறேன். இந்த சம்பவம் எனக்கு ஒரு பாடமாக அமைந்துள்ளது. உண்மையாகவே வருந்துகிறேன். என்னை மன்னித்து விடுங்கள். குடித்து விட்டு வாகனம் ஓட்டாதீர்கள்” என்று கூறியுள்ளார்.\n1. தேர்தல் கமிஷன் உத்தரவில் தலையிட முடியாது வேலூர் தொகுதி தேர்தல் ரத்து செல்லும் ஐகோர்ட்டு அதிரடி தீர்ப்பு\n2. காலை 11 மணி நிலவரப்படி தமிழகத்தில் 30.62 % வாக்குகள் பதிவு\n3. தமிழ்நாடு, புதுச்சேரியில் 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு தேர்தல்: ஓட்டுப்பதிவு தொடங்கியது\n4. எனது தலைமையிலான குஜராத் அரசை கவிழ்க்க அமித் ஷாவை சிறையில் தள்ளியது - காங்கிரஸ் மீது பிரதமர் மோடி தாக்கு\n5. அமைதியான வாக்குப்பதிவு : முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் வாக்களித்தனர்\n1. இலங்கை குண்டு வெடிப்பு: நடிகை ராதிகா சரத்குமார் உயிர்தப்பினார்\n2. சிம்பு, கவுதம் கார்த்திக் இணைந்து நடிக்கும் படம்\n3. மறைந்த ஸ்ரீதேவியின் மகள் ஜான்வியை சந்தித்த கீர்த்தி சுரேஷ்\n4. டைரக்டராகும் நடிகர் விவேக்\n5. சினிமா கதாநாயகர்கள் நிஜத்தில் ஹீரோக்களாக இருப்பதில்லை - நடிகை ஸ்ரீரெட்டி புகார்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200448-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-chennai/kanchipuram/2013/jul/31/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE-720561.html", "date_download": "2019-04-22T17:57:15Z", "digest": "sha1:O567QLYNV4TVH5DMYAL2NPVYQOFRDDGQ", "length": 7651, "nlines": 101, "source_domain": "www.dinamani.com", "title": "கல்லூரி மாணவர்கள் ரத்த தானம்- Dinamani", "raw_content": "\n22 ஏப்ரல் 2019 திங்கள்கிழமை 10:04:25 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை காஞ்சிபுரம்\nகல்லூரி மாணவர்கள் ரத்த தானம்\nBy காஞ்சிபுரம், | Published on : 31st July 2013 12:46 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nகாஞ்சிபுரத்தை அடுத்த திருட்புக்குழி ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவ்வாய்க்கிழமை ரத்ததான முகாம் நடைபெற்றது.\nசெங்கல்பட்டு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு அனைத்து வகை ரத்த இருப்புகள் தேவைப்பட்டன.\nதேவையைப் பூர்த்தி செய்ய மாவட்டத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் ரத்ததான முகாம் நடத்த திட்டமிடப்பட்டது. அதன்படி காஞ்சிபுரத்தை அடுத்த திருட்புக்குழி ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரத்ததான முகாம் நடைபெற்றது.\nஇதில் காஞ்சிபுரத்தை அடுத்த கீழம்பி ஸ்ரீ காஞ்சி கிருஷ்ணா கலைக்கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்துகொண்டு ரத்ததானம் வழங்கினர்.\nசெங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ரத்த வங்கிக் குழுவினர் வருகை தந்து மாணவர்களிடம் இருந்து ரத்தம் சேகரித்தனர். மொத்தம் 52 யூனிட் ரத்தம் பெறப்பட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.\nமுகாமில் கல்லூரி முதல்வர் வெங்கடேசன், திருட்புக்குழி ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் டாக்டர் சண்முகவள்ளி, டாக்டர் சிவராம் திலகர் மற்றும் சுகாதார நிலையப் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் கள்ளழகா்\nபிளஸ் 2 தேர்வு முடிவுகள் - மாணவிகள் முதலிடம்\nசிவப்பு மஞ்சள் பச்சை படத்தின் போஸ்டர் வெளியீடு\nஅபிநந்தனுக்கு வீர் சக்ரா விருது வழங்க பரிந்துரை\nகார் டயரில் கடத்திய ரூ.2.3 கோடி பறிமுதல்\nகோடி அருவி பாடல் வீடியோ\nவெளியானது ஹூண்டாய் சொனாட்டா - பகுதி I\nஆப்கானிஸ்தான் இடைவிடாது கன மழை\nபாரிஸ் தேவாலயத்தில் தீ விபத்து\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200448-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/kanyakumari/2014/oct/17/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D-996729.html", "date_download": "2019-04-22T18:03:06Z", "digest": "sha1:LC7WTXF6HMESOLKTMSG4I3B6JAUORLHL", "length": 9060, "nlines": 101, "source_domain": "www.dinamani.com", "title": "நாகர்கோவிலில் மாவட்ட ஊராட்சிக் கூட்டம்- Dinamani", "raw_content": "\n22 ஏப்ரல் 2019 திங்கள்கிழமை 10:04:25 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி கன்னியாகுமரி\nநாகர்கோவிலில் மாவட்ட ஊராட்சிக் கூட்டம்\nBy நாகர்கோவில் | Published on : 17th October 2014 12:40 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nநாகர்கோவிலில் நடைபெற்ற மாவட்ட ஊராட்சிக் கூட்டத்தில் பொதுப்பணித் துறை அதிகாரிகள் பங்கேற்காததற்கு உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.\nநாகர்கோவிலில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஊராட்சிக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஊராட்சித் தலைவர் சாரதாமணி தலைமை வகித்தார். துணைத் தலைவர் செல்லசாமி, செயலர் ராஜசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.\nஅப்போது கூட்டத்தில் கொண்டுவரப்பட்ட பொருள் குறிப்புகள் குறித்து விவாதிக்கப்பட்டன. அப்போது குமரி மாவட்டத்தில் கடைவரம்பு பகுதிக்கு தண்ணீர் வராதது குறித்தும், அதனால் ஏற்படும் பாதிப்பு குறித்தும் கொண்டுவரப்பட்ட பொருள் குறிப்புக்கு அரசு தரப்பில் பதில் அளிக்க பொதுப்பணித் துறை அதிகாரிகள் கூட்டத்துக்கு வரவில்லை.\nஇதற்கு எதிர்ப்பு தெரிவித்து உறுப்பினர் ஜான்சிலின் விஜிலா பேசினார். இதையடுத்து பேசிய உறுப்பினர் தாணுபிள்ளை, அடுத்த கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரை அழைக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார். உறுப்பினர் தர்மராஜ் பேசும்போது, கூட்டம் முடிந்ததும் மாவட்ட ஆட்சியரை சந்தித்து இந்த கோரிக்கையை அவரிடம் எடுத்துக் கூற வேண்டும் என்றார்.\nஇதையடுத்து பேசிய உறுப்பினர்கள், பசுமை வீடுகள் திட்டத்தின் கீழ் குமரி மாவட்டத்தில் 2011-2012 ஆண்டுக்கு பின் இதுவரை சோலார் விளக்குகள் பொருத்தப்படவில்லை என்றனர். இதற்கு பதில் அளித்த அதிகாரிகள், சோலார் விளக்கு பொருத்துவது குறித்து மின்வாரியம்தான் முடிவு செய்ய வேண்டும் என்றனர்.\nடீசல் தட்டுப்பாடு காரணமாக அரசுப் பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளன என உறுப்பினர் ஜேக்கப் சதா கூறினார். இதற்கு பதில் அளித்த போக்குவரத்துக் கழக அதிகாரி, இப்போது நிலைமை சீரடைந்து உள்ளதாகவும், பேருந்துகள் வழக்கம்போல் இயக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் கள்ளழகா்\nபிளஸ் 2 தேர்வு முடிவுகள் - மாணவிகள் முதலிடம்\nசிவப்பு மஞ்சள் பச்சை படத்தின் போஸ்டர் வெளியீடு\nஅபிநந்தனுக்கு வீர் சக்ரா விருது வழங்க பரிந்துரை\nகார் டயரில் கடத்திய ரூ.2.3 கோடி பறிமுதல்\nகோடி அருவி பாடல் வீடியோ\nவெளியானது ஹூண்டாய் சொனாட்டா - பகுதி I\nஆப்கானிஸ்தான் இடைவிடாது கன மழை\nபாரிஸ் தேவாலயத்தில் தீ விபத்து\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200448-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2018/10/21093230/1012527/Whether-CM-Know-about-the-Government-School-Situations.vpf", "date_download": "2019-04-22T18:31:52Z", "digest": "sha1:3XJPSWUQJMUYOFSXJSKXOEA7RKV66XIN", "length": 10640, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "\"விளையாட்டுத்துறை கண் போன்றது என பேசிய முதலமைச்சர் அரசுப் பள்ளிகளின் அவலநிலையை அறிவாரா?\" - உடற்கல்வி ஆசிரியர்கள்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n\"விளையாட்டுத்துறை கண் போன்றது என பேசிய முதலமைச்சர் அரசுப் பள்ளிகளின் அவலநிலையை அறிவாரா\" - உடற்கல்வி ஆசிரியர்கள்\nஅரசு பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர் இல்லாத அவலநிலையை முதலமைச்சர் அறிவாரா என்று உடற்கல்வி ஆசிரியர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.\nஅரசு பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர் இல்லாத அவலநிலையை முதலமைச்சர் அறிவாரா என்று உடற்கல்வி ஆசிரியர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். சமீபத்தில் சென்னையில் நடந்த பாராட்டு விழாவில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, கல்வியும் விளையாட்டும் தனது இரு கண்கள் என தெரிவித்திருந்தார். இதுகுறித்து கருத்து தெரிவித்த உடற்கல்வி ஆசிரியர்கள், அரசுப் பள்ளிகளில் உடற்கல்விக்கு துளியும் முக்கியத்துவம் தரப்படுவதில்லை என்று வேதனை தெரிவித்துள்ளனர்.\nஇலங்கை தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் - பொன்.ராதாகிருஷ்ணன்\nஇலங்கை தமிழர்கள் உட்பட உலகம் முழுவதும் உள்ள தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.\nஅரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை சரிவு : தனியாரில் அதிகரிப்பு\nதமிழக அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிரடியாக சரிவடைந்தது, கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை வருத்தமடையச் ச���ய்துள்ளது.\nகளவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியீடு\nநடிகர் தினேஷ், அதிதி மேனன் நடிப்பில் உருவாகி இருக்கும் களவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\nவெப்ப சலனம் - இடி மின்னலுடன் கனமழை\nவெப்ப சலனம் காரணமாக காஞ்சிபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் இடி மின்னலுடன் மழை பெய்தது\nஅமேதி தொகுதியில் ராகுல்காந்தி வேட்பு மனு ஏற்பு : சுயேட்சை வேட்பாளர் எழுப்பிய ஆட்சேபனைகள் நிராகரிப்பு\nஉத்தரப்பிரதேச மாநிலம், அமேதி தொகுதியில், போட்டியிடும் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியின் வேட்புமனு ஏற்கப்பட்டுள்ளது.\n\"ஏழுமலையான் கோவிலில் 9,259 கிலோ தங்கம் இருப்பு உள்ளது\" - கோயில் செயல் அலுவலர் அனில்குமார் சிங்கால் தகவல்\nமொத்தம் 9 ஆயிரத்து 259 கிலோ தங்கம் திருப்பதி ஏழுமலையான் கோவில் தேவஸ்தானத்திடம் இருப்பு உள்ளதாக, கோவில் செயல் அலுவலர் அனில்குமார் சிங்கால் தெரிவித்துள்ளார்.\n\"கழிவுநீர் கலப்பதால் தாமிரபரணி ஆறு மாசடைகிறது\" - ஆக்கிரமிப்புகள் குறித்து ஆட்சியர் பதிலளிக்க உத்தரவு\nதாமிரபரணி ஆற்றின் கரையோரத்தில் உள்ள ஆக்கிரமிப்பு குடியிருப்புகளை அகற்ற உத்தரவிட வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுதாக்கல் செய்யப்பட்டது.\n\"உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு\" - இலங்கை செய்தித் தொடர்பாளர் ரஜிதா சேனரத்னே அறிவிப்பு\nஇலங்கை தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்களுக்கு உள்ளூர் இஸ்லாமிய அமைப்பு காரணம் என்று அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.\nஆட்சியர் அலுவலகத்தில் தர்ணாவில் ஈடுபட்ட குடும்பத்தினர்\nகோவை மாவட்டம் சூலூர் பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார். இவருக்கு சொந்தமான 3 செண்ட் இடத்தை பறிக்க இவரது மனைவியை ரவுடி கும்பல் தாக்கியுள்ளனர்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ ��ெய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200448-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://anjumanarivagam.com/category/general-english/", "date_download": "2019-04-22T18:39:47Z", "digest": "sha1:ZRGX6A5HOAVCEG2GA3UZMFR5XT74UAZY", "length": 4494, "nlines": 93, "source_domain": "anjumanarivagam.com", "title": "General English Archives | Anjuman Arivagam & Islamic Library", "raw_content": "\nகிழக்கிலங்கை முஸ்லிம்களின் நாட்டார் பாடல்கள்\nநூல்கள் அறிவோம் நூல் பெயர்: கிழக்கிலங்கை முஸ்லிம்களின் நாட்டார் பாடல்கள் ஆசிரியர்: எஸ்.முத்துமீரான் பதிப்பகம்: மீராஉம்மா நுால் வெளியீட்டகம் பிரிவு: GL-02 - 4949 நுால்கள் அறிவாேம் அஞ்சுமன் அறிவகம் அய்யம்பேட்டை، தஞ்சாவூர்.\nநூல்கள் அறிவோம் நூல் பெயர்: 1000 Mini Informations ஆசிரியர்: S.Anantha kumar பதிப்பகம்: Arivu pathipagam பிரிவு: EGA-4608 நுால்கள் அறிவாேம் அஞ்சுமன் அறிவகம் அய்யம்பேட்டை، தஞ்சாவூர்.\nநூல்கள் அறிவோம் நூல் பெயர் : சாதனையாளர்களின் சரித்திரம் ஆசிரியர் : முகில் பதிப்பகம் :விகடன் பிரசுரம் நூல் பிரிவு : GHR-4.5 பல்வேறு துறைகளில் தன் திறமைகளை வெளிப்படுத்தி வெற்றிகாண விரும்பியும் இவ்விடத்தைப் பெறுபவர்கள் வெகு சிலரே நம்பர் 1 ஆகத் திகழ்ந்த, திகழும் சாதனையாளர்கள், தங்கள் திறமையால் வெற்றியடைந்தார்கள் என்பதோடு ... Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200449-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.cinebilla.com/kollywood/news/sanguchakkaram-jermyrosse.html", "date_download": "2019-04-22T18:14:51Z", "digest": "sha1:LM2PY45BCBQWCB6X3NVK5Y3MJJ37R4NB", "length": 8719, "nlines": 82, "source_domain": "www.cinebilla.com", "title": "சங்குச்சக்கரம் படத்திற்காக 20 நாட்கள் அந்தரத்தில் தொங்கிய ஹீரோயின்..! | Cinebilla.com", "raw_content": "\nசங்குச்சக்கரம் படத்திற்காக 20 நாட்கள் அந்தரத்தில் தொங்கிய ஹீரோயின்..\nசங்குச்சக்கரம் படத்திற்காக 20 நாட்கள் அந்தரத்தில் தொங்கிய ஹீரோயின்..\nகுழந்தைகளை மையப்படுத்தி வெளியான ‘மை டியர் குட்டிச்சாத்தான்’, ராஜா சின்ன ரோஜா’, ‘அஞ்சலி’ ஆகிய படங்கள் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளன. அதிலும் பேய்ப்படங்கள் பார்ப்பது என்றாலே குழந்தைகளுக்கு ஜாலி தான். ஆனால் இதுநாள்வரை குழந்தைகளை மிரட்டிய பேய்ப்படங்கள் தான் வந்திருக்கின்றன.\nஇந்தமுறை குழந்தைகளே பேயை மிரட்டும் புதுமையான விதமாக வரும் டிச-29ஆம் தேதி வெளியாக உள்ள படம் தான் மாரிசன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'சங்கு சக்கரம்'. இந்த சங்கு சக்கரம்’ படத்தின் ட்ரெய்லரை பார்க்கும்போது முப்பது வருடங்களுக்கு முன்பு வெளியான ‘மைடியர் குட்டிச்சாத்தான்’ படத்தைப்போலவே இந்தப்படம் இருப்பதையும் உணர முடிகிறது.\nநடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா போன்ற நகைச்சுவையும் கிண்டல் கேலியும் நிறைந்த படங்களை தயாரித்த லியோவிஷன் வி.எஸ்.ராஜ்குமார் மற்றும் சினிமா வாலா பிச்சர்ஸ் கே.சதீஷ் ஆகியோர் இணைந்து இந்த சங்கு சக்கரம் படத்தை தயாரித்துள்ளார்கள்.\nதிலீப் சுப்பராயன், கீதா, ஜெர்மி ரோஸ் மற்றும் பல குழந்தை நட்சத்திரங்களும் நடித்துள்ளனர்.. இந்தப் படத்துக்கு ஷபீர் இசை அமைக்கிறார். திலீப் சுப்பராயன் இந்த படத்துக்காகவே ஒரு வருடமாக முடி வளர்த்து நடித்துள்ளார்.\nஇந்தப்படத்தில் நடித்துள்ள பத்துக்கும் மேற்பட்ட குட்டீஸ்கள் நடித்துள்ளனர், பத்து பேரும் பத்து ரகம். இவர்கள் எல்லோரையும் சமாளித்து சமர்த்தாக வேலைவாங்கி அவர்களது சுட்டித்தனங்களை திரையில் கொண்டுவந்துள்ளார் இயக்குனர் மாரிசன். ஃபேண்டஸி ஹாரர் காமெடியாக உருவாகியிருக்கும் இந்தப்படத்தில் குட்டீஸ்கள் செய்யும் சில வீர தீர செயல்கள், சந்திக்கும் சிக்கல்கள், ஆகியவற்றை திரில்லாகவும் நகைச்சுவையாகவும் இதில் காட்டியிருக்கிறார்கள்.\nஅதுமட்டுமல்ல இந்தப்படத்தின் நாயகி கீதா படத்தில் பேயாக நடித்துள்ளார். இதற்காக அவர் படப்பிடிப்பில் பாதி நாட்கள் 20 நாட்களுக்கும் மேல் தரையில் இருந்ததை விட கயிறுகட்டி அந்தரத்தில் தொங்கிய நேரம் தான் அதிகம்.. ஆனாலும் அந்த கேரக்டரின் முக்கியத்துவத்தை மனதில் வைத்து வலியை பொறுத்துக்கொண்டு நடித்துள்ளார். அதேபோல படத்தில் குட்டிப்பேயாக நடித்துள்ள பெண்ணும் தினசரி நான்கு மணி நேரம் மேக்கப் போட்டு சிரத்தை எடுத்து நடித்துள்ளார்.\n“சஸ்பென்ஸ் , திரில், சுவாரஸ்யம், கிண்டல் எல்லாம் கலந்த ஒரு சுழலில், அதாவது தீபாவளிக்கு சங்கு சக்கரம் விடுகிற மாதிரியான சந்தோஷத்தில். படம் பார்க்கும் ரசிகர்கள் சந்தோஷத்தில் திளைப்பார்கள். அதனால் தான் 'சங்கு சக்கரம்' என டைட்டில் வைத்துள்ளோம் என்கிறார் இயக்குனர் மாரிசன்.\nஇந்தப்படத்தின் இயக்குனர் ரஞ்சித், மறைந்த தனது தந்தை மாரியின் நினைவா�� தனது பெயரை மாரிசன் என மாற்றிக்கொண்டு இந்தப்படத்தை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\n35 நாட்களில் முடிவடைந்த ஜோதிகா படம்\nபல வருடமாக தமிழகத்தில் இருந்த ப்ரேமம் சாதனையை முறியடித்த மலையாள படம், வசூல் விவரம் இதோ\nராகவா லாரென்ஸ் இன் காஞ்சனா3 வசூல் வேட்டை\nஜெயம் ரவி 25 இவரா இயக்குனர் \nஷங்கருக்காக பார்ட்டி வைத்து கொண்டாடிய திரைத்துறையினர்\nதமிழ் ஆக்டர்ஸ் & ஆக்ட்ரஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200449-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kovaineram.in/2011/08/blog-post_26.html", "date_download": "2019-04-22T19:06:11Z", "digest": "sha1:DAT3Q7TMOHPP7ETO7A4Y4X4TFLCQOIGB", "length": 10063, "nlines": 223, "source_domain": "www.kovaineram.in", "title": "கோவை நேரம்: கோவை மெஸ் - பேமஸ் ஜிகர்தண்டா, மதுரை", "raw_content": "\nகோவை மெஸ் - பேமஸ் ஜிகர்தண்டா, மதுரை\nமதுரை அப்படின்னாலே மீனாட்சி அம்மன் கோவில் தான்.அதுக்கு அப்புறம் மல்லி, அப்புறம் விடிய விடிய சூடா கிடைக்கிற இட்லி, (யாருப்பா அது ..இங்க வந்து அழகிரி பேரை சொல்றது ..)அப்புறம் நாயக்கர் மஹால், காந்தி மண்டபம்..இப்படி நிறைய சொல்லிட்டே போகலாம்.\nஆனா இதையெல்லாம் தாண்டி ரொம்ப பேமஸ் என்னன்னா அது ஜிகர்தண்டா தான்.என்னா சுவை ..என்னா டேஸ்ட்...அய்யோ ..சும்மா ஜில்லுனு கொஞ்சம் வாயில் இறங்கினால் அடடா ...அற்புதம்.மறக்க முடியாத சுவை.நம்ம பேமஸ் ஜிகர்தண்டா கடையில எப்பவும் கூட்டம் இருக்கிறது.மதுரைக்கு எப்போ போனாலும் குடிக்கிற பானம் இதுதான். நிறைய ஜிகர்தண்டா கடைகள் இருந்தாலும் இந்த பேமஸ் ஜிகர்தண்டா தான் டேஸ்ட்ல பெஸ்ட்.சாதா 10 ரூபாய் , ஸ்பெசல் 30 .அப்புறம் பாசந்தி கிடைக்கும்.விளக்குதூண் கீழ மாரட் வீதி அருகில் இருக்கிறது கடை.\nLabels: கோவை மெஸ், பேமஸ், மதுரை, ஜிகர்தண்டா\nஜிகிட் தண்டா பெயர்க்காரணம் கூறுக\nஜில் ஜில் ஜிகர்தண்டா.. அதுதானா இது.\nகேள்விப்பட்டுருக்கேன் ஜில் ஜில் ஜிகர்தண்டா குடிச்சதில்ல\nஜி, வாங்க பாஸ்..ரொம்ப நல்லா இருக்கும்\nஆமாங்க ..ரொம்ப காலம் வெளி உலகத்திற்கு தெரியாமல் இருந்தது.காதல் அப்படிங்கிற படத்துல ஹீரோயின் குடிக்கிறதா காட்டுவாங்க ....அதில் இருந்து உலக பிரசித்தம்\nசென்னையில் ஒரு முறை ஜிகர்தண்டாசாப்பிட்டுட்டு இங்கே (பதிவின் இறுதியில்) எழுதிருக்கேன் பாருங்க\nஅருமை ஜீவா...... நீங்களும் அந்த சுவையில சொக்கிடீங்க போல அதுல எதுவும் மிக்ஸ் பண்ணலையா \nகோவை மெஸ் - பேமஸ் ஜிகர்தண்டா, மதுரை\nகோவை மெஸ் - திண்டுக்கல் வேணு பிரியாணி, திண்டுக்கல்...\nகோவை மெஸ் - தாஜ் பிரியாணி... நா.மூ சுங்கம் , பொள்ள...\nகோவை மெஸ் : இருட்டுக்கடை அல்வா, திருநெல்வேலி\nகோவை புத்தக திருவிழா ..\nபொள்ளாச்சி ரோட்டுல ....டைட்டானிக் கப்பல்\nகோவை மெஸ் - ஜோஸ் மீன் கடை - காந்திபுரம், கோவை\nசமையல் - அசைவம் - மீன் குழம்பு\nசமையல் - அசைவம் - குடல் குழம்பு\nவிஜய் டிவி ஒரு கேடி ....சாரி கோடி வெல்லலாம் ....\nகோவை மெஸ் - மட்பாட் (MUD POT ), மத்திய பேருந்து நிலையம், கோவை\nகோவை மெஸ் - AKF சிக்கன் பிரியாணி (தள்ளுவண்டி கடை), V.H ரோடு, கோவை\nஇந்த வாரம் -பல் வலி வாரம்.....\nகோவை மெஸ் - குற்றாலம் பார்டர் ரஹமத் கடை, ரேஸ்கோர்ஸ், கோவை; COURTALLAM BORDER RAHMATH KADAI, RACE COURSE, COIMBATORE\nஅனுபவம் கரம் கோவில் குளம் கோவை கோவை மெஸ் கோவையின் பெருமை திருமுக்கூடலூர் ஹோட்டல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200449-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=38544", "date_download": "2019-04-22T18:02:59Z", "digest": "sha1:R2BF7HXCCA2AR6TRZBWBNO3K2NOYFXIG", "length": 15574, "nlines": 120, "source_domain": "www.lankaone.com", "title": "கமலும் ஐஸ்வர்யா மீது செ�", "raw_content": "\nகமலும் ஐஸ்வர்யா மீது செம கடுப்பில் இருக்கிறார்: ஆனால் பிக் பாஸ் தான் அவர்...\nஐஸ்வர்யா மீது பார்வையாளர்கள் மட்டும் அல்ல கமல் ஹாஸனும் செம கடுப்பில் இருப்பது நேற்றைய நிகழ்ச்சியின்போது தெரிய வந்தது.\nபிக் பாஸ் 2 வீட்டில் இருக்கும் ஐஸ்வர்யாவுக்கு எதிராக மக்கள் போட்ட ஓட்டுகளை எல்லாம் அவருக்கு ஆதரவாக போட்டதாக மாற்றி அவரை காப்பாற்றிவிட்டனர்.\nபிக் பாஸ் இப்படி பிராடுத்தனம் செய்வார் என்பது பார்வையாளர்கள் எதிர்பார்த்தது தான்.ஐஸ்வர்யா சென்றாயனிடம் பொய் சொல்லி காரியம் சாதித்ததை பார்த்து கமல் அவரை கண்டித்தார். நியாயப்படி உங்களுக்கு ரெட் கார்டு கொடுக்க வேண்டும் என்றார். ஆனால் பிக் பாஸ் அவர் கையை கட்டிப் போட்டதால் ஐஸ்வர்யாவுக்கு ஆதரவாக பிளேட்டை மாற்றி அவர் காப்பாற்றப்படுவதாக தெரிவித்து பார்வையாளர்களின் கோபத்திற்கு ஆளானார்.\nஐஸ்வர்யாவை காப்பாற்றியது பிக் பாஸ் என்றாலும் அதை அறிவித்த கமலை பார்வையாளர்கள் சமூக வலைதளங்களில் திட்டித் தீர்த்தனர். அந்த மனுஷன் பாவம் என்ன செய்ய முடியும். அவருக்கு கொடுக்கும் ஸ்க்ரிப்டில் இருப்பதை தான் வாசிக்க முடியும். ஆனால் ஆண்டவரே, ஒரு அரசியல் கட்சியின் தலைவராக இருந்து கொண்டு இப்படி பிராடுத்தனம் செய்பவர்கள் எழுதிக் கொடுப்பதை கேள்வி கேட்காமல் வாசிப்பது அழகாக இல்லை.\nசென்றாயன் வெளியே கிளம்பிய போது ஐஸ்வர்யா தான் பெரிய நல்லவர் மாதிரி சீன் போட எழுந்து நின்று அண்ணா ரொம்ப நல்ல மனுஷன் என்றார். இதை பார்த்த கமல் கடுப்பாகி அந்த பொறுப்பு உங்களுக்கு இல்லை, உட்காருங்க என்று தலையில் குட்டு வைக்காத குறையாக கூறி ஐஸ்வர்யாவுக்கு செம நோஸ்கட் கொடுத்தார். ஐஸ்வர்யா சீன் போட முயன்றபோது கமல் அவரை அசிங்கப்படுத்திவிட்டார்.\nதற்போதாவது உங்களுக்கு பார்வையாளர்களின் மனநிலை புரிந்ததே கமல் சார். சென்றாயன் மீது அவ்வளவு நல்ல அபிப்ராயம் இருந்தால் அவருக்கு பதில் நீங்க போங்களேன்னு கமல் சொல்ல அதையே தான் நான் சொல்ல நினைத்தேன் என்று ஐஸ்வர்யா பொய் சொன்னார். ஐஸ்வர்யாவின் பொய்யை தெரிந்து கொண்ட கமல் நிஜமாகவா, அது நடக்குமா என்று கேட்க அந்த சண்டக்கோழி முகத்தில் ஈயாடவில்லை. சூப்பர் கமல் சார்.\nபார்வையாளர்களை போன்றே உங்களுக்கும் ஐஸ்வர்யா செய்யும் செயல்கள் பிடிக்கவில்லை என்பது நேற்றைய நிகழ்ச்சியில் இருந்து தெரிகிறது . மனதில் பட்டதை தைரியமாக பேசும் நீங்கள் இப்படி யாரோ எழுதிக் கொடுத்ததை படித்து உங்களின் உண்மையான உணர்ச்சிகளை மறைப்பது சரியா கமல் சார். ஐஸ்வர்யாவுக்கு நாங்க ஓட்டு போட்டதாக ஒரு கிராப் காட்டினீர்களே, அது பொய் என்று அனைவருக்கும் தெரிகிறது. அதிமேதாவியான உங்களுக்கு தெரியாமலா இருக்கும். இப்படி அடங்கி ஒடுங்கி இருப்பவர் கமல் அல்லவே.\nஇலங்கையில் தொடரும் பதற்ற நிலை\nஇலங்கையில் ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலை குறித்து அமெரிக்க ஜனாதிபதி......Read More\nநாட்டில் பல் வேறு பகுதிகளில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவங்கள்......Read More\nகுண்டுதாரியின் பெல்ட் வேலை செய்யாமையால்...\nதெகிவளையில் குண்டு வெடித்து இறந்த அப்துல் லதீப் ஜமீல் மொகமட் , தாஜ்......Read More\nமேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி கைது \nமேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி விசாரணைக்காக அழைக்கப்பட்ட நிலையில் கைது......Read More\n290 பேரில் 204 பேரின் சடலம் அடையாளம்...\nகுண்டுத் தககுதல்களில் உயிரிழந்த 290 பேரில் 204 பேரின் சடலங்கள் அடையாளம்......Read More\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, கொழும்பு பேராயர் மெல்கம் கர்தினால்......Read More\nயாழ். தனியார் பேருந்து நிலையத்தின்...\nயாழ். தனியார் பேருந்து நிலையத்தின் முன்பாக அமைக்கப்பட்டிருந்த......Read More\nமன்னார் தாழ்வுபாடு கிராமத்தில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நடமாடிய......Read More\nஇன்று அமுலுக்கு வருகிறது அவசரகாலச்...\nபயங்கரவாத தடை சட்டத்தின் சரத்துக்கள், அவசரகால சட்டத்தின் கீழ்......Read More\nதொடர் குண்டு தாக்குதல்களின் எதிரொலி...\nநாட்டின் பல பகுதிகளில் இடம்பெற்ற குண்டுவெடிப்பு சம்பவங்களின் காரணமாக......Read More\nகுண்டு வெடிப்பில் பலியான வவுனியா...\nகொழும்பு சினமன் கிரான்ட் ஹோட்டலில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் பலியான......Read More\nகொழும்பு புறக்கோட்டையில் தனியார் பேருந்து நிலையத்தில் வெடிப்பதற்கு......Read More\nயாழ் மறைமாவட்ட ஆயரை சந்தித்த வடக்கு...\nயாழ் மறைமாவட்ட ஆயர் கலாநிதி ஜஸ்ரின் பி ஞானப்பிரகாசம் ஆண்டகையைஆளுநர்......Read More\nவவுனியாவிலுள்ள மதஸ்தலங்களை சுற்றி பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக......Read More\nநேற்று இடம்பெற்ற வெடிப்புச் சம்பவங்கள் தொடர்பில் விசாரணை செய்வதற்காக......Read More\nநேற்று இடம்பெற்றவை தற்கொலை படை...\n3 கிருஸ்தவ தேவாலயங்கள் மற்றும் ஹோட்டல்களில் நேற்று இடம்பெற்ற வெடிப்புச்......Read More\nதிருமதி ராஜதுரை வரதலட்சுமி (ராசு)\nதிரு சண்முகம் தவக்குமார் (நந்தன்)\nதிரு சிவசிதம்பரம் கோபாலபிள்ளை (சிவா கோபால்)\nதிருமதி அரசரட்ணம் சந்தானலட்சுமி (பூமணி, மேரி)\nநமது நாட்டில் நடைமுறையிலுள்ள தொழிற்சங்கங்கள் தொட ர்பான கட்டளைச் சட்டம்......Read More\nதேசிய கட்சிகளை விமர்சிக்க கமல்...\nமக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தொடர்ந்து தேசியக்......Read More\n2019 இந்திய தேர்தலில் காவியா \nஇந்தியாவில் பாராளுமன்ற தேர்தல் களம் சூடு பிடித்திருக்கிறது. ஏப்ரல்......Read More\nமியான்மாரில் பொதுமக்கள் ஜனநாயக மாற்றத்தை ஏற்படுத்திய பின்னரான......Read More\nஆலயங்களில் பொங்கல் விழா மற்றும் வருடாந்த உற்சவங்கள் ஆரம்பமாகி......Read More\nஐநா கம்பத்திலேறி வெற்றிக்கொடி நாட்டும் சிங்கள தலைமைகளும்......Read More\n ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவளிக்கத் துணிந்த ஜி.ஜி.......Read More\nஅறிவுரை சொல்ல தகுதி எது \nஅருள் மொழி அரசு திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள்......Read More\nதமிழரின் அரசியலில் முள்ளிவாய்க்கால் அவலம் பாதிக்கப்பட்டோர் மனதில்......Read More\nஜெனீவாவில் இணக்கம் தெரிவித்த விடயங்களைப் புறந்தள்ளிக் கொண்டு, இலங்கை......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200449-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmithran.com/article-source/MTAyOTQ5Mw==/%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE", "date_download": "2019-04-22T18:28:35Z", "digest": "sha1:QLQWLLIWZGWUUYK6FBGWCPDLPIVWGVTQ", "length": 7192, "nlines": 72, "source_domain": "www.tamilmithran.com", "title": "வதந்தி பரப்பிய உதவியாளரை நீக்கிய அனுஷ்கா", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » சினிமா » தமிழ் முரசு\nவதந்தி பரப்பிய உதவியாளரை நீக்கிய அனுஷ்கா\nதமிழ் முரசு 2 years ago\nஅனுஷ்காவை பொறுத்தவரை எப்போதுமே சிரித்த முகத்துடன் பேசி பழகுபவர். அவரை செல்லமாக சுவீட்டி என்றுதான் திரையுலகினர் அழைக்கின்றனர்.\nதன்னைப் பற்றி கிசுகிசு வந்தாலும் அதை கண்டுகொள்ளாமல் லேசாக ஒரு புன்னகை தவழவிட்டு நகர்ந்துவிடுவார். சமீபகாலமாக அவரது போக்கில் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது.\nஅவரைப் பற்றி ஏதாவது கேள்வி கேட்டால் உடனே எரிந்து விழுகிறாராம். தான் குண்டாகிவிட்டதாக கடந்த ஒரு வருடமாக தகவல்கள் வெளியாகி வருவதுதான் இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.\nமேலும் சில அந்தரங்க விஷயங்களும் அவ்வப்போது லீக் ஆவதாக எரிச்சல் அடைந்தார். தன்னைப்பற்றி வதந்தி பரப்புபவர் யார் என்பதை கண்காணித்து வந்தார்.\nதனது உதவியாளர் ஒருவர் இந்த செயலில் ஈடுபடுவதாக எண்ணியவர் அவரை அழைத்து கண்டித்ததுடன் வேலையிலிருந்து நீக்கிவிட்டார்.\nஇதுபற்றி அனுஷ்கா தரப்பில் விசாரித்தபோது,’அனுஷ்கா எடுத்த இந்த நடவடிக்கைக்கு உண்மையான காரணம் என்ன என்பது தெரியவில்லை.\nதான் ஒப்புக்கொண்ட படங்களை முடித்துவிட்டு திருமணம் செய்ய எண்ணியதால் உதவியாளரை நீக்கினாரா அல்லது புதிய உதவியாளரை நியமிப்பதற்காக இப்படி செய்தாரா என்பது புரியாத புதிராக இருக்கிறது.\nஆனால் விரைவில் புதிய உதவியாளர் ஒருவரை அவர் வேலைக்கு அமர்த்துவார்’ என்றனர்.\nகுண்டு வெடிப்பு: நாளை இலங்கை பார்லி. அவசர கூட்டம்\nகுண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 10 லட்சம் இழப்பீடு: இலங்கை அரசு அறிவிப்பு\nபிலிப்பைன்ஸ்: லுஸான் தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்\nமத்திய பிலிப்பைன்ஸ் நாட்டை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தாக்கியது : ரிக்டர் அளவுகோலில் 6.4 ஆக பதிவு\nபிலிப்பைன்ஸ் நாட்டின் லுஸான் தீவில் பயங்கர நிலநடுக்கம்: ரிக்டரில் 6.1 ஆக பதிவு\nஉச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் மீது பாலியல் குற்றச்சாட்டு: அருண்ஜேட்லி கண்டனம்\nகேரளாவில் வாக்குப���பதிவு இயந்திரங்களை தூக்கி சென்ற பெண் ஆட்சியர்: பல்வேறு தரப்பினர் பாராட்டு\nஜெயலலிதா நினைவிடம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்த மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்\nகாமசூத்ரா நடிகை திடீர் மரணம்: மாரடைப்பில் உயிர் பிரிந்தது\nவாக்கு எண்ணும் மையத்தில் நுழைந்த விவகாரம்: மேலும் 3 ஊழியர்கள் சஸ்பெண்ட்\nதேர்தல் விதிமீறல்: பஞ்சாப் அமைச்சர் நவ்ஜோத் சிங் சித்து 72 மணி நேரம் தேர்தல் பிரச்சாரம் செய்ய தடை\nஐபிஎல் டி20 போட்டி: டெல்லி அணிக்கு எதிராக ராகனே சதம் விளாசல்\nகிழக்கு டெல்லி மக்களவை தொகுதியில் பாஜக சார்பில் கவுதம் கம்பீர் போட்டி\nராஹனே அதிரடி: டெல்லி அணிக்கு 192 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணியித்தது ராஜஸ்தான் ராயல்ஸ்\nபுறநகர் மின்சார ரயில் சேவையில் சிறிது மாற்றம்\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200449-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/emailtofriend.asp?URL=kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=45439&cat=1", "date_download": "2019-04-22T18:20:49Z", "digest": "sha1:ZEI7YMOL27VM7SYSOIIISJKSVGDIFVJJ", "length": 8248, "nlines": 127, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "Kalvimalar - News", "raw_content": "\nகற்பதற்கான முதல் படி, ..\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமதுரை காமராஜ் பல்கலை அட்மிஷன்\n10ம் வகுப்பு முடித்திருக்கும் நான் திறந்த வெளி பல்கலைக்கழகம் ஒன்றின் மூலமாக தமிழ் அல்லது உளவியல் பிரிவில் பி.ஏ., படிக்க விரும்புகிறேன். இதில் எதைப் படித்தால் வேலை வாய்ப்புகள் அதிகமாக கிடைக்கலாம் என்பதை கூறவும்.\nடேட்டா வேர்ஹவுசிங் படிப்பு முடிப்பவருக்கான வாய்ப்புகள் எப்படி\nநேஷனல் டேலண்ட் சர்ச் எக்ஸாமினேஷன் எனப்படும் தேசிய திறனறியும் தேர்வை 8ம் வகுப்பில் படிக்கும் எனது மகள் எழுத விரும்புகிறாள். இது பற்றிக் கூறவும்.\nஎம்.எஸ்சி., வனவியல் படிப்பை நடத்தும் சிறந்த கல்வி நிறுவனம் எது\nதொலை தூர கல்வி முறையில் பி.சி.ஏ. எங்கு படிக்கலாம்\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200449-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mirrorarts.lk/news/475-2017-01-24-16-50-58", "date_download": "2019-04-22T19:00:37Z", "digest": "sha1:3U5RJFGROUHXY23MHEPYWPMY6K22X6AK", "length": 7558, "nlines": 128, "source_domain": "tamil.mirrorarts.lk", "title": "கவர்ச்சியை எதிர்பார்க்கும் இயக்குனர்கள்- சுனைனா", "raw_content": "\nகவர்ச்சியை எதிர்பார்க்கும் இயக்குனர்கள்- சுனைனா\n“தற்போது சினிமாத்துறையில் கவர்ச்சியாக நடிப்பதையே அனைத்து இயக்குனர்களும் விரும்புகிறார்கள்” என நடிகை சுனைனா தெரிவித்துள்ளார்.\n“மாசிலாமணி,காதலில் விழுந்தேன், பாண்டி ஒலி பெருக்கி நிலையம்” போன்ற பல கவர்ச்சிப்படங்களை நடித்துள்ள சுனைனா “நீர்ப்பறவை,கவலை வேண்டாம்” போன்ற கிராமத்து படங்களையும் நடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\n“தற்போதுள்ள இயக்குனர்கள் அனைவரும் என்னை கவர்ச்சியாக நடிப்பதற்கு அழைக்கின்றார்கள், நன் கவர்ச்சியாக நடிப்பதற்கு மட்டும் சினிமாத்துறைக்குள் வரவில்லை, அனைத்து விதமான கதா பாத்திரங்களில் நடிப்பதற்கும், தயாராக உள்ளேன்”என தெரிவித்துள்ளார்.\n‘புதிய படைப்புகளால் மண்ணுக்குப் பெருமை சேர்ப்பேன்’ - இளம் கலைஞர் அபிநாத்\nமைசூரு முதல் - ‘81 போயஸ் கார்டன்' வரை... ஜெயலலிதா டைரி குறிப்புகள்\nசெல்வச் சந்நிதி ஆலய வரலாறு.......\nபுருவம் அழகு பெற டிப்ஸ்.....\nஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும் சரியான உணவுப் பழக்கம்\nசினிமா, மோசமான துறை கிடையாது\nவியர்வை - வெப்பம் - வெறுப்பு - வெயிலின் மறுபக்கம்\nபேசா மொழி தமிழ் ஸ்டுடியோ - பாலுமகேந்திரா விருது 2018 - (குறும்படங்களுக்கு மட்டும்)\nசென்னை-28 வெங்கட் பிரபு, 6 அடித்தாரா\nஎனக்கு கடவுள் நம்பிக்கை தானாகவே வந்துவிட்டது\nலுத்புதின் நடித்துள்ள பறந்து செல்லவா\nகிட்டுவின் போராட்டம் வெற்றி பெற்றுவிட்டது.\nஇப்படி ஒரு தமிழ் படத்தை நான் பார்த்ததே இல்லை\nடேட்டிங் செய்ய விரும்பும் வாலிபர் வேலையில் இருக்க வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200449-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/coimbatore/vhp-party-members-attacked-coimbatore-cpm-office-against-kerala-government-338103.html?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2019-04-22T18:06:20Z", "digest": "sha1:QIRVTW45ONHVWPESFH6DAVP24FMDYYKZ", "length": 17768, "nlines": 224, "source_domain": "tamil.oneindia.com", "title": "கோவையில் சிபிஎம் அலுவலகம் மீது தாக்குதல்.. கொடிக்கம்பம் வெட்டி சாய்ப்பு.. நீடிக்கும் பதற்றம் | Vhp party members attacked coimbatore cpm office against kerala government - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் கோயம்புத்தூர் செய்தி\n1 hr ago மதுரையில் வெடிகுண்டு நிபுணர்கள் திடீர் சோதனை.. காஜிமார் தெருவில் பரபரப்பு\n1 hr ago ஒரு காலத்தில் டெல்லி கேப்டன்.. இப்போது வேட்பாளர்.. டெல்லி கிழக்கில் பாஜக சார்பாக கம்பீர் போட்டி\n2 hrs ago பாபர் மசூதியை நான்தான் இடித்தேன்.. பாஜக வேட்பாளர் சாத்வியின் கருத்தால் சர்ச்சை.. எப்ஐஆர் பாய்கிறது\n2 hrs ago நா��க்கலில் மருத்துவமனையின் சுவர் இடிந்து விழுந்து விபத்து.. 2 பேர் பலியான பரிதாபம்\nSports ICC World Cup 2019: இந்திய அணி புறப்படுவதில் புதிய சிக்கல்..\nFinance 6 புதிய விமானங்களை களம் இறக்கும் இண்டிகோ..\nAutomobiles பைக் விலையில் கிடைக்கும் மைக்ரோ காரின் எல்பிஜி வேரியண்ட் அறிமுகம் எப்போது...\nLifestyle இந்த ராசிகளில் பிறந்தவர்கள் சரியான சாப்பாட்டு ராமனாக இருப்பார்களாம்.. உங்க ராசியும் இதுல இருக்கா\nMovies அஜித் இல்ல சூர்யாவை இயக்கும் சிவா #Suriya39\nTechnology அசத்தலான ரியல்மி 3 ப்ரோ மற்றும் ரியல்மி சி2 ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்: விலை எவ்வளவு தெரியுமா\nTravel லாச்சென் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation செய்தித்தாளில் வெளியாகும் அங்கீகாரமற்ற பள்ளிகளின் பட்டியல்..\nகோவையில் சிபிஎம் அலுவலகம் மீது தாக்குதல்.. கொடிக்கம்பம் வெட்டி சாய்ப்பு.. நீடிக்கும் பதற்றம்\nகோவையில் சிபிஎம் கொடிக்கம்பம் வெட்டி சாய்ப்பு-வீடியோ\nகோவை:கோவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கொடிக்கம்பங்களை விஷ்வ இந்து பரிஷத் அமைப்பினர் வெட்டி சாய்த்ததுடன், கட்சி கொடியை தீ வைத்தும் எரித்தனர். அதையறிந்த ஏராளமான சிபிஎம் கட்சியினர் சிங்கா நல்லூர் காவல் நிலையத்தில் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.\nசபரிமலை அய்யப்பன் கோயிலில் பெண்களை அனுமதித்த, கேரளாவை கண்டித்து இந்து அமைப்பினர் தமிழகத்தில் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், கோவை மாவட்டம், சிங்காநல்லூர் வரதராஜபுரம் பகுதியில் இருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கொடிக்கம்பம், அதன் அருகே இருந்த இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் ரத்த தான கழக அறிவிப்பு பெயர் பலகை, காமராஜர் சாலையில் இருந்த கொடி கம்பம் ஆகியவற்றை கீழே வெட்டி சாய்த்து, அதிலிருந்த கட்சி கொடியை எடுத்து விஷ்வ இந்து பரிஷத் அமைப்பினர் எரித்துள்ளனர்.\nஇவ்விரு சம்பவங்களும் அடுத்தடுத்து நிகழ்ந்ததை அறிந்த அப்பகுதி சிபிஎம் கட்சியினர், விஷ்வ இந்து பரிஷத் அமைப்பைச் சேர்ந்த சவுமி நாராயணன், பரத் என்ற இருவரை பிடித்து சிங்காநல்லூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் அவர்களை கைது செய்து, விசாரணை மேற்கொண்டனர்.\nஅப்போது, அவர்கள் விஷ்வ இந்து பரிஷத் அமைப்பின் மாவட்ட நிர்வாகிகள் என்பது தெரிய வந்தது. மேலும், சபர��மலை விவகாரம் தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக கொடி கம்பத்தை சாய்த்து கட்சி கொடியை தீ வைத்ததும் தெரிய வந்தது.\nஇந்த சம்பவத்தில் ஈடுபட்ட மற்றொரு இளைஞரான சரத் என்பவர் தப்பி ஓடிவிட்டார். அவரை போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தை கேள்விப்பட்ட ஏராளமான சிபிஎம் கட்சியினர் சிங்காநல்லூர் காவல் நிலையத்தில் திரண்டதால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nகோயமுத்தூர் தொகுதியின் மொத்த தேர்தல் தகவலும் இங்கே\nநூற்பாலை இயந்திரத்தில் கையை விட்ட 4 வயது சிறுவன்.. பறி போன 4 விரல்கள்.. ஆட்சியரிடம் மனு\nவாக்குகள் 38 மையங்களில் எண்ணப்பட உள்ளது... துப்பாக்கி ஏந்திய பலத்த பாதுகாப்பு\nதமிழகத்தில் முடிந்தது லோக்சபா தேர்தல்.. 70.90 % வாக்குப்பதிவு... அதிகபட்சம் நாமக்கலில் 78%\nவிரலை காட்டுங்க.. மை இருக்கா.. ஓகே, இந்தாங்க மீன் சாப்பாடு.. 80 ரூபாய் தள்ளுபடி.. கலக்கும் ஹோட்டல்\nநட்ட நடு சாலையில் பிரசாரம்.. ஆம்புலன்ஸுக்கு வழிவிடாததால் வாக்குவாதம்.. பேச்சை பாதியில் முடித்த வைகோ\nராமதாஸுக்கு அன்புமணி வெற்றி மட்டுமே முக்கியம்.. பாமக வேட்பாளர்கள் குறித்து கவலையில்லை.. மணிகண்டன்\nதிமுக பெண்களுக்கு எதிரான கட்சி.. என்னல்லாம் பேசுனீங்க.. கோவையில் கொந்தளித்த நரேந்திர மோடி\n\"மருதமலை முருகனுக்கு அரோகரா..\" கோவை பொதுக்கூட்டத்தில் தமிழில் உரையை தொடங்கிய மோடி\nபட்டப்பகலில் கான்ட்ராக்டர் வீட்டில் கொள்ளை சம்பவம்.. 3 பேர் கைது.. 91 பவுன் நகைகள் மீட்பு\nகோவையில் நடுஇரவில் பிடிப்பட்ட பெரிய கண்டெய்னர் லாரி.. மர்மம் விலகாத மூட்டைகள்.. யாருடைய லாரி\nஅவங்கள பாருங்க.. என்னையும் பாருங்க.. நீங்களே முடிவு பண்ணுங்க.. நாம் தமிழர் வேட்பாளர் பிரச்சாரம்\nகண்டெய்னர் லாரியில் கட்டுக்கட்டாக பணம் இருப்பதாக பரபரப்பு... மடக்கிப் பிடித்த கோவை மக்கள்\nகூட்டணி தலைவர்களுடன் இன்று கோவையில் மோடி பிரச்சாரம்... 2 ஆயிரம் போலீசார் குவிப்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ncoimbatore cpm vhp சிபிஎம் விஹெச்பி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200449-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.tamilnews.com/category/tamilhealthnews/", "date_download": "2019-04-22T18:17:23Z", "digest": "sha1:GEFO7NJFMA3VS6MMGN3IVWO565IRKCYG", "length": 37755, "nlines": 257, "source_domain": "cinema.tamilnews.com", "title": "HEALTH Archives - TAMIL NEWS - CINEMA", "raw_content": "\nதினமும் நெல்லிக்காய் சாறு அருந்துவதால் என்ன பயன் தெரியுமா….\n{ Gooseberry juice health } ஒரு மனிதனுக்கு தினசரி 50 மி.கி அளவுக்கு வைட்டமின் ‘சி’ தேவைப்படுகிறது. இந்தத் தேவையை நெல்லிக்கனி உண்பதன் மூலமாக எளிதில் பெற்றுவிட முடியும். நெல்லிக்காயில் நிறைந்திருக்கும் வைட்டமின் ‘சி’ ரத்தக்குழாய்களில் படிந்திருக்கும் கொலஸ்ட்ராலை சுலபமாகக் கரைத்திடும். எனவே, மாரடைப்பைத் தவிர்க்கலாம். தினமும் ...\nஇன்று சுகப்பிரசவங்கள் குறைந்து வருவதற்கான காரணங்கள்..\n{ Reasons Sleep Disorders normaldelivery } இன்று சுகப்பிரசவங்கள் குறைந்துவிட்டதுடன், பெண்கள் பலரும் ‘பிரசவ வலி வரவில்லை’ என்ற பிரச்சனையைச் சந்திக்கிறார்கள். இதற்கான காரணங்களை அறிந்து கொள்ளலாம். இன்று சுகப்பிரசவங்கள் குறைந்துவிட்டதுடன், பெண்கள் பலரும் ‘பிரசவ வலி வரவில்லை’ என்ற பிரச்சனையைச் சந்திக்கின்றார்கள். அது ஏன்\nநாம் ஏன் வாழையிலையில் சாப்பிட வேண்டும்\n{ eat banana leaf } தென் இந்தியாவில் நடக்கும் அனைத்து பாரம்பரிய விழாக்களிலும் இடம்பெறுவது வாழை இலை..வாழை இலையில் உணவு அளிப்பதை மிகவும் மரியாதையான விருந்தாக கருதுவர் தமிழர்கள். வாழை இலையில் உணவு உட்கொள்வது, உடலுக்கு ஆரோக்கியத்தை தரும். வாழை இலையில் சாப்பிடுவதற்கான காரணம் பற்றிய ...\nஆண், பெண் மூளை அமைப்பில் வித்தியாசம்\n{ difference male female brain structure } மூளை வித்தியாசப்படுவதால்தான் ஆணை பெண்ணாலோ, பெண்ணை ஆணாலோ முழுமையாகப் புரிந்துகொள்ள முடியாமல் தடுமாறுகின்றார்கள் என்று உளவியலாளர்கள் கூறுகின்றார்கள். நாம் பொதுவாக, ஆண், பெண் உடலமைப்பில்தான் வித்தியாசம் இருக்கின்றது, மற்றபடி இரு பாலருக்கும் மூளை ஒரே மாதிரித்தான் இருக்கும் ...\nமின்னும் சருமத்திற்கு தேங்காய் எண்ணெய் ஃபேஸ் வாஷ்\n{ Coconut oil face wash dull skin } தேங்காய் எண்ணெயில் நிறைய மருத்துவ குணங்கள் இருப்பது அறிந்ததே. இன்று வீட்டிலேயே தேங்காய் எண்ணெயில் ஃபேஸ் வாஷ் தயாரிப்பது எப்படி என்று பார்க்கலாம். சரும வியாதிகளுக்கு தேங்காய் எண்ணெய் சிறந்த தீர்வு என எல்லா மருத்துவர்களும் ...\nஆண்களின் நீரிழிவு நோயும் – பாலியல் பிரச்சனைகளும்\n{ Men Diabetes Sexual Problems man } ஆண்கள் ஏற்கனவே வயதாகி வருவதால் பாலியல் திறன் குன்றத் தொடங்குவதாகக் கவலைப்படுபவர்கள், சர்க்கரை நோயால் மேலும் பல்வேறு பிரச்சனைகளுக்கு ஆளாகின்றார்கள். சர்க்கரை வியாதியால் உடலின் உறுப்புகள் அனைத்துமே பாதிக்கப்பட்டுவிடுகின்றது. இரத்த நாளங்கள் பழுதடைந்து ‌விரைவில் சிதைந்துவிடுகின்றது. இதனால் ...\nநம்முடைய உடம்புக்கும் கால அட்டவணை உண்டு: இதன் படி செய்தால் டாக்டர் இடம் போகவே தேவையில்லை\n{ body schedule follow } நமது உடம்பிற்கு சில தொழிற்பாடுகள் இருக்கின்றன. அவையனைத்தும் அதற்குரிய நேரத்தில் தான் செயல்படும். மேலும் அவை செயற்படும் நேரங்களை அறிந்து கொண்டால் ஆரோக்கியமாக வாழலாம். விடியற்காலை 3 முதல் 5 மணி வரை – நுரையீரல் நேரம். இந்த நேரத்தில் ...\nகுழந்தைகள் ஏதாவது விழுங்கி விட்டால் என்ன செய்வது\n{ children swallowed something } கண்ணும் கருத்துமாகப் பார்த்துப் பார்த்து நாம் வளர்க்கும் குழந்தைகள் எதையாவது விழுங்கிவிட்டால்… பதறிப் போய்விடுவோம். இன்று இதற்கான முதலுதவியை பார்க்கலாம். குழந்தைகளுக்கு ஏதாவது உடல்நலக் கோளாறுகள் என்றால் வீடே தலைகீழாக மாறிவிடும்; கண்ணும் கருத்துமாகப் பார்த்துப் பார்த்து நாம் வளர்க்கும் ...\nஆண்களின் ஆரோக்கியத்துக்கு சவால்விடும் இருசக்கர வாகனம்\n{ Two wheeler challenging health men } 3 ஆண்டுகள் தொடர்ந்து அதிக நேரம், அதிக தூரம் இருசக்கர வாகனம் ஓட்டுபவர்களுக்கு, முதுகுவலி பிரச்சினை தவிர்க்க முடியாததாக இருக்கின்றது. இருசக்கர வாகனம், கார் ஓட்டுபவர்கள் முதுகுவலி பிரச்சினையால் அவதியடையும் நிலை உள்ளது. 3 ஆண்டுகள் தொடர்ந்து ...\nமுடி கொட்டுவதற்கான காரணங்கள்: இதை அறிந்து கொண்டால் உங்கள் கூந்தலை பாதுகாக்கலாம்\n{ Causes hair fall know protect hair } முடி வளர்ச்சிக்குத் தேவையான சத்துக்கள் உடலில் குறையும்போது தானாகவே முடி கொட்ட துவங்கும். முடிக்குத் தேவை இரும்புச் சத்து மற்றும் கரோட்டின். இதில் குறைபாடு ஏற்படும்போது முடி கொட்டுதல், வெடித்தல், உடைதல் போன்றவை நிகழத் துவங்கும். ...\nஉங்கள் உடம்பு எந்த வகையென்று அறிந்து கொண்டு செயற்படுங்கள்\n{Know understand body} உங்கள் உடம்பு வாகு என்னவென்று தெரிந்து கொண்டு அதற்கு ஏற்றாற்போல் உணவுகளை தேர்ந்தெடுப்பது மிகவும் சிறந்தது. ஏனெனில் இவை உங்கள் உடல் எடையை எளிதாக குறைக்க உதவும். உங்கள் உடம்பில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை கரைக்க உங்கள் நண்பரின் டயட் முறையை கொண்டு ...\nதாய்மைக்கு குறுக்கிடும் கருப்பை அகப்படலம் நோய்\n{ Uterine disease female } கர்ப்பம் தரிப்பதில் சிக்கலை ஏற்படுத்தும் கருப்பை அகப்ப���லம் நோய் (எண்டோமெட்ரியாசிஸ்) 3 -ல் ஒரு பெண்ணுக்கு உள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து விரிவாக பார்க்கலாம். கர்ப்பம் தரிப்பதில் சிக்கலை ஏற்படுத்தும் கருப்பை அகப்படலம் நோய் (எண்டோமெட்ரியாசிஸ்) 3 -ல் ஒரு ...\nமருத்துவ குணங்கள் நிறைந்த நாவல் பழம்\n{ novel fruit medical qualities } ஆடி மாத பழங்களில் ஒன்று நாவல் பழம். எல்லோரும் அதிகம் விரும்பி உண்ணக்கூடிய பழம் நாவல். இப் பழத்தில் அதிக மருத்துவ குணங்கள் உள்ளன. இந் நாவல் பழம், நாகப்பழம், நவாப்பழம் என்று வெவ்வேறு பெயர்களில் அழைக்கப்படும். தமிழ் ...\nசெயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்ட மாம்பழத்தை சாப்பிடுவதால் ஏற்படும் பாதிப்புகள்\n{ effects eating artificially mangoes } பழங்கள் அதிகளவில் கிடைக்கும் காலம் என்பதால் விற்பனையில் அதிக இலாபம் பெறுகின்றனர் வியாபாரிகள். இவர்கள் இரசாயன முறையில் பழங்களை பழுக்கவைப்பது இப்போது அதிகரித்திருக்கின்றது. செயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்ட மாம்பழத்தை சாப்பிடுவதால் ஏற்படும் பாதிப்புகள் இதோ.. ஆப்பிள், ஆரஞ்சு, ...\nகுளிக்கும் போது எத்தனை நிமிடம் குளிக்கலாம்..\n{ bathing minutes human body } ஒவ்வொரு செயலையும் எவ்வளவு நேரம் செய்யலாம் என்ற கால அளவு ஒன்று இருக்கின்றது. சாப்பிடும் போதும், தூங்கும்போதும் அதை கடைப்பிடிக்கவேண்டும். சரி.. குளிப்பதற்கும் கால அளவு இருக்கின்றதா என்ற கால அளவு ஒன்று இருக்கின்றது. சாப்பிடும் போதும், தூங்கும்போதும் அதை கடைப்பிடிக்கவேண்டும். சரி.. குளிப்பதற்கும் கால அளவு இருக்கின்றதா இருக்கின்றது. தண்ணீரும் இருக்கின்றது. தேவையான நேரமும் இருக்கின்றது என்பதற்காக நீண்ட ...\nஉங்கள் சிறுநீரகத்தில் கல் உருவாவதற்கு நீங்களே தான் காரணம்\n{ kidney diseases human body } சிறுநீரில் கல் உருவாவதற்கான காரணங்களை உறுதியாகக் கூறமுடியாவிட்டாலும், இயல்பாக உடல்பலவீனம் கொண்டவர்கள், தவறான உணவுப்பழக்கம், போதுமான நீர்அருந்தாமை போன்ற காரணங்களை தான் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் மருத்துவர்கள் உங்களது சிறுநீரகத்தில் கல் உருவாவதற்கு நீங்கள் தான் காரணம் என்று கூறுகின்றார்கள். ...\nஆரோக்கியமான சந்ததிகளை பிரசவிக்கும் பெண்களுக்கு போலிக் ஆசிட் அவசியம்.\n{ Women give healthy baby need folic acid } பெண்களுக்கு நிச்சயதார்த்தம் நடந்த நாளில் இருந்து போலிக் ஆசிட் என்ற நிச்சயதார்த்த மாத்திரையை தொடர்ந்து எடுத்துக்கொண்டால் பிறவிக்கோளாறு இல்லாத ஆரோக்கியமான சந்ததிகளை உருவாக்கமுடியும். நிச்சயதார்த்த மாத்திரை என்ற பெயரைக்கேட்டதும் பலரும் இது ஆண்மைக்கான சமாச்சாரம் ...\nபெண்கள் ஏன் அந்த இடத்தில் சோப்பை பயன்படுத்த கூடாது\n{ women use soap place girls tips } பிறப்புறுப்பில் சோப்பு அதிகம் பயன்படுத்துவது நல்லதல்ல. அவ்விடத்தில் கெமிக்கல் நிறைந்த சோப்பை பயன்படுத்தினால் என்ன ஆகும் என்று சற்று சிந்தித்து பாருங்கள். பலரும் சோப்புக்களை பயன்படுத்தினால், அழுக்குகள் முற்றிலும் நீங்கிவிடும் என்று நினைக்கின்றனர். ஆனால் சோப்புக்களை ...\nஎன்னதான் ட்ரை பண்ணுனாலும் உங்கள் சருமத்திலிருக்கும் தழும்பை மறைக்க முடியலையா .. கவலையே வேண்டாம் இதை ட்ரை பண்ணுங்க..\n{ try hide scratch skin well } வடு அல்லது தழும்பு என்பது காயத்துக்குப் பிறகு ஏற்படும் ஓர் இழைநார்த் திசு. பெண்களின் உடலில் பிரசவத்துக்குப் பிறகும், உடல் எடைக் குறைப்புக்குப் பிறகும் தழும்புகள் ஏற்படுவது இயற்கையே. தசைகள் தம் இயல்புநிலையிலிருந்து புதிய நிலைக்குத் திரும்புவதால்தான் ...\nஉடல் எடை வேகமாக குறைக்க நீங்கள் சராசரியாக எத்தனை கலோரி எரிக்க வேண்டும்\n{ calories burn body weight loss } கலோரி என்பது,சேமித்து வைக்கபட்டிருக்கும் ஆற்றலை உடல் பயன்படுத்தும் அளவாகும். அளவுக்கு அதிகமான ஆற்றல்(கொழுப்பு ) உடலில் தங்கி இருப்பதாலும், அதிக உழைப்பு இல்லாமையும் உடல் குண்டாக காரணமாகின்றன. ஆண்கள் மற்றும் பெண்கள் யாராக இருந்தாலும் உடல் எடையை ...\nதலைவலியை விரட்டியடிக்க சில இலகுவான வழிமுறைகள்..\n{ easy steps get rid headaches } தலைவலி நோய்க்கான அறிகுறி, கம்ப்யூட்டரையே உற்றுப்பார்ப்பது, காற்றோட்டம் இல்லாத அறையில் இருப்பது, சில வாயுக்களை நுகர்வது போன்ற பல காரணங்களால் தலைவலி ஏற்படலாம். வலியானது, தலையின் இரு பக்கங்களின் பின் பகுதியில் ஆரம்பித்து முன்பக்கம் பரவும். மந்தமாகவோ, தலையைச் ...\nஇதய நோய் அபாயத்தைக் குறைக்க உதவும் தினம் ஒரு முட்டை : ஆய்வு\n{ egg help reduce cardiovascular disease } தினமும் ஒரு முட்டை சாப்பிடுவோருக்கு, அறவே முட்டை சாப்பிடாதவர்களை விட மாரடைப்பு, பக்கவாதம் வரும் அபாயம் குறைவு எனச் சீனாவில் நடத்தப்பட்ட பெரிய அளவிலான ஆய்வு தெரிவிக்கின்றது. அந்த ஆய்வில் கலந்து கொண்ட 461,213 பேரின் சராசரி ...\nஇரவு தூக்கத்தை பரிசளிக்கும் 5 உணவுகள்..\n{ 5 Foods Delighting Night Sleep } இரவு நன்றாக தூங்க ���தவும் 5 இயற்கை உணவுகள் பற்றியும், அவற்றில் இருக்கும் வேதியியல் பொருட்களையும் பற்றி தெரிந்துகொள்வோம். செர்ரி பழங்கள்: நம் உடலுக்குள் இருக்கும், உடலியக்கங்களை கட்டுப்படுத்தும் ஒருவகையான கடிகாரமான உயிரியல் கடிகாரமானது நம்ம தூக்கத்தையும் ...\nநம்முடைய நுரையீரலை பாதிக்க கூடிய நோய்கள்…\n{ Diseases affect lungs } நுரையீரலை பாதிக்கும் தொற்று நோய்கள் மூச்சுக் குழாயில் ஏற்படக்கூடிய நோய்த் தொற்றால் 31 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். வைரஸ் மற்றும் பாக்டீரியா கிருமித் தொற்றால் இந்த பாதிப்பு ஏற்படுகின்றது. இதனால் மூச்சுக் குழாயில் அடைப்பை ஏற்படுத்தி உயிரிழப்பை ஏற்படுத்துகின்றது. நிமோனியா மற்றும் ...\nகுழந்தைகளின் உடல் நலம் பேண சரியான வழிகள்..\n{ Right Ways Maintain Child Health } குழந்தைகளை பெற்று வளர்த்து ஆளாக்குவதற்கு பெற்றோர்கள் படும்பாடு சொல்லி மாளாது. குழந்தைகளின் உடல் நலம் பேண மிகச்சிறந்த வழிகள் தெரியாமல் தவிக்கும் பெற்றோர்கள் எத்தனையோ பேர். முறையான சிகிச்சை முறைகள் தெரியாமல், சின்னதொரு விடயத்திற்கு மருத்துவரிடம் எடுத்துச் சென்று ...\nபெண்களின் அழகிற்கு அழகு சேர்க்கும் இயற்கை அழகு குறிப்புகள்..\n{ Natural beauty tips beauty women } வீட்டில் உள்ள பொருட்களை கொண்டே உங்கள் சருமத்திற்கு அழகு சேர்க்கலாம்.. இதோ அதட்கான சில டிப்ஸ் முகத்தில் உள்ள முடிகளை அகற்ற, முட்டையின் வெள்ளை கரு, சர்க்கரை, சோளமாவு அனைத்தையும் ஒன்றாகக் கலந்து பசைபோல் ஆனதும் முகத்தில் ...\nகோழிக்கறியால் ஆண்களுக்கு ஆண்மை பறிபோகும் நிலை ஏற்படுமா\n1 1Share { Chicken Curry Effect Masculinity boys } இன்றையச்சூழலில் கம்ப்யூட்டர் உள்ளிட்ட நவீன தொழில்நுட்பங்கள் மனிதன் உறங்கும் நேரத்தையே மாற்றிவிட்டன. ஒவ்வொரு நேரத்துக்கும் ஒரு செயல்திறன் உண்டு. ஆணைப் பொறுத்தவரை இரவு, நள்ளிரவு, விடியற்காலை நேரங்களில் ரத்த ஓட்டம் அதிகமாக இருக்கும். அந்த நேரங்களில்தான் ஆணின் ...\nஇடுப்பு சதை குறைய எளிய வழி..\n{ Hip flesh easiest way lose } இடுப்புப் பகுதியில், தோலுக்கு அடியில் ‘சப்ஜடேனியஸ்’ எனும் கொழுப்பு இருக்கின்றது. இடுப்புப் பகுதிக்கு எந்த வேலையும் கொடுக்காத போது, இந்தக் கொழுப்பானது கரையாமல் தங்கி, இடுப்புச் சதைப் பகுதி பெருத்துப் போவதற்குக் காரணமாகிவிடுகின்றது. இதைத் தவிர, மரபு ...\nசோளமாவைக்கொண்டு இயற்கை முறையில் வெண்மையாகும் 2 பேஸ் பேக்…\n{ 2 packs pack corn flour } முதன் முதலாக ஒருவரைக் காணும்போது, அவர்களின் தோற்றத்தை வைத்து தான் எடை போடுவோம். குறிப்பாக அவர்களின் முகத்தை மட்டுமே நாம் கவனிப்போம். ஆகவே அத்தகைய முகத்திற்கு சிறப்பான கவனம் தேவை. முகத்தில் உள்ள சருமத்திற்கு சரியான விதத்தில் ...\nதொடர்ந்து டை பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள்…\n{ consequences continuing hair die } நமது உடலில் சுரக்கும் ‘மெலனின்’ என்ற நிறமிதான் முடியின் கருமை நிறத்துக்குக் காரணம். 40 வயதுக்கு மேல், இந்த நிறமிகளை ‘டிரையோஸின்’ என்ற என்ஸைம் தடை செய்கின்றது. இதனால் முடி நரைக்கின்றது. சிலருக்கு இளமையிலேயே நரைப்பதற்குக் காரணம், தவறான உணவுப்பழக்கமும் ...\n‘காற்றின் மொழி’ ரிலீஸ் திகதி அறிவிப்பு\nஉள்நோக்கத்துடன் ‘திமிரு பிடிச்சவன்’ தீபாவளிக்கு வெளிவரவில்லை –\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\n‘2.0’ டிரெய்லர் வெளிவருகிறதா நவம்பர் 3\nசர்கார் 2 அல்ல 6 தான்…\nஎஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘மான்ஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக்\nசர்கார் படம் தீபாவளிக்கு வெளிவரவில்லையாம்…\nசுசீந்திரன் இயக்கத்தில் இயக்குனர்கள் இணைந்து நடிக்கும் ‘கென்னடி கிளப்’\n‘காற்றின் மொழி’ ரிலீஸ் திகதி அறிவிப்பு\nஉள்நோக்கத்துடன் ‘திமிரு பிடிச்சவன்’ தீபாவளிக்கு வெளிவரவில்லை –\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\n‘2.0’ டிரெய்லர் வெளிவருகிறதா நவம்பர் 3\nசர்கார் 2 அல்ல 6 தான்…\nஎஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘மான்ஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக்\nசர்கார் படம் தீபாவளிக்கு வெளிவரவில்லையாம்…\nசுசீந்திரன் இயக்கத்தில் இயக்குனர்கள் இணைந்து நடிக்கும் ‘கென்னடி கிளப்’\n‘வட சென்னை’ Review: வெற்றிமாறனுக்கு மேலுமொரு வெற்றி\n‘பரியேறும் பெருமாள்’ இன்று கர்நாடகாவில்\nராட்சசன் விமர்சனம்: கலங்க வைக்கும் ஒரு சைக்கோ திரில்லர்\nதுருவ் விக்ரமின் ‘வர்மா’ டிரெய்லர்\nRaja Ranguski Review- ஒரு கொலை 6 பேர்: ராஜா ரங்குஸ்கி விமர்சனம்\nSaamy 2 Review சாமி- 2 விமர்சனம் : கோட்டை விட்டான் இந்த ராமசாமி\nஅஜித் , விஜய் எல்லம் சும்மா: ஜூனியர் என்.டி.ஆரின் வசூல் மழை\nசெக்கச் சிவந்த வானம் ‘USA Theater List’\nபிரபல தெலுங்கு பெண் டைரக்டர் ஜெயா மாரடைப்பால் மரணம்..\nகண்ணடித்து பிரபலமான நடிகைக்கு வந்த சோதனை : ரசிகர்கள் கண்டனம்..\nபட வாய்ப்புக்காக அட்ஜஸ்ட் செய்யுமாறு நடிகையை கேட்டுக்கொண்ட தயாரிப்பாளர்\nசர்ச்சை நாயகி ஸ்ரீரெட்டி நடிக்கும் புதிய பட டைட்டில் அறிவிப்பு..\nவெள்ளத்தில் இருந்த தப்பிய அனன்யா வெளியிட்ட உருக்கமான வீடியோ..\nவெள்ளத்தில் மூழ்கிய நடிகர் ப்ரித்விராஜ் : தாயார் பத்திரமாக மீட்பு..\nபாதிக்கும் மேற்பட்டவர்களை நாடுகடத்த புதிய சட்டத்தின் கீழ் சுவிஸ் உத்தரவு\nவெளிநாட்டவர்களை இணையத்தின் ஊடாக தொடர்பு கொள்ளும் இலங்கையர்களுக்கு எச்சரிக்கை\nபிரித்தானிய அரண்மனையில் மெர்க்கலுக்கு முன்னுரிமை இல்லையா\nஒருநாள் போட்டியில் 232* ஓட்டங்களை விளாசி சாதனைப் படைத்த பெண்மணி\nகனேடியர்களின் அதிரடி முடிவு: அதிர்ச்சியில் பலர்\n67 வருடங்களாக அடைத்து வைக்கப்பட்டிருந்த பெண்- நேரில் கண்ட பொலிஸார் அதிர்ச்சி\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200449-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.tamilnews.com/tag/srileaks-sri-reddy/", "date_download": "2019-04-22T17:56:26Z", "digest": "sha1:BXP7Z5FFR4L2L5M3JY44AE5UIRPO6MPZ", "length": 10576, "nlines": 114, "source_domain": "cinema.tamilnews.com", "title": "Srileaks Sri Reddy Archives - TAMIL NEWS - CINEMA", "raw_content": "\nமீண்டும் தெலுங்கு நடிகரை வம்புக்கு இழுத்த ஸ்ரீரெட்டி : கெட்ட வார்த்தைகளால் விளாசியதால் பரபரப்பு..\n42 42Shares தெலுங்கு திரை உலகில் பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைப்பவர்களின் பட்டியலை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார் நடிகை ஸ்ரீரெட்டி.Sri Reddy compliant Telugu Actor SriLeaks சமீபத்தில் அவர் தமிழ் திரையுலகை சேர்ந்த நடிகர்கள் ஸ்ரீ காந்த், ராகவா லாரன்ஸ், இயக்குனர்கள் சுந்தர் சி., ஏ.ஆர்.முருகதாஸ் மீது ...\nஸ்ரீ ரெட்டியின் அடுத்த குறி சுந்தர் சி : அடுத்தது யாரோ என்ற அச்சத்தில் தமிழ் திரையுலகம்..\n4 4Shares தெலுங்கு திரையுலகை தொடர்ந்து, தமிழ் பட உலகில் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ், நடிகர்கள் ஸ்ரீகாந்த், லாரன்ஸ் ஆகியோர் மீது புகார் கூறியுள்ளார் நடிகை ஸ்ரீ ரெட்டி. இதனால் தமிழ் பட உலகிலும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.Srileaks Sri Reddy accuses director sundarc அத்துடன், நடிகர் விஷாலிடம் இருந்து ...\n‘காற்றின் மொழி’ ரிலீஸ் திகதி அறிவிப்பு\nஉள்நோக்கத்துடன் ‘திமிரு பிடிச்சவன்’ தீபாவளிக்கு வெளிவரவில்லை –\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\n‘2.0’ டிரெய்லர் வெளிவருகிறதா நவம்பர் 3\nசர்கார் 2 அல்ல 6 தான்…\nஎஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘மான்ஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக்\nசர்கார் படம் தீபாவளிக்கு வெளிவரவில்லையாம்…\nசுசீந்திரன் இயக்கத்தில் இயக்குனர்கள் இணைந்து நடிக்கும் ‘கென்னடி கிளப்’\n‘காற்றின் மொழி’ ரிலீஸ் திகதி அறிவிப்பு\nஉள்நோக்கத்துடன் ‘திமிரு பிடிச்சவன்’ தீபாவளிக்கு வெளிவரவில்லை –\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\n‘2.0’ டிரெய்லர் வெளிவருகிறதா நவம்பர் 3\nசர்கார் 2 அல்ல 6 தான்…\nஎஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘மான்ஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக்\nசர்கார் படம் தீபாவளிக்கு வெளிவரவில்லையாம்…\nசுசீந்திரன் இயக்கத்தில் இயக்குனர்கள் இணைந்து நடிக்கும் ‘கென்னடி கிளப்’\n‘வட சென்னை’ Review: வெற்றிமாறனுக்கு மேலுமொரு வெற்றி\n‘பரியேறும் பெருமாள்’ இன்று கர்நாடகாவில்\nராட்சசன் விமர்சனம்: கலங்க வைக்கும் ஒரு சைக்கோ திரில்லர்\nதுருவ் விக்ரமின் ‘வர்மா’ டிரெய்லர்\nRaja Ranguski Review- ஒரு கொலை 6 பேர்: ராஜா ரங்குஸ்கி விமர்சனம்\nSaamy 2 Review சாமி- 2 விமர்சனம் : கோட்டை விட்டான் இந்த ராமசாமி\nஅஜித் , விஜய் எல்லம் சும்மா: ஜூனியர் என்.டி.ஆரின் வசூல் மழை\nசெக்கச் சிவந்த வானம் ‘USA Theater List’\nபிரபல தெலுங்கு பெண் டைரக்டர் ஜெயா மாரடைப்பால் மரணம்..\nகண்ணடித்து பிரபலமான நடிகைக்கு வந்த சோதனை : ரசிகர்கள் கண்டனம்..\nபட வாய்ப்புக்காக அட்ஜஸ்ட் செய்யுமாறு நடிகையை கேட்டுக்கொண்ட தயாரிப்பாளர்\nசர்ச்சை நாயகி ஸ்ரீரெட்டி நடிக்கும் புதிய பட டைட்டில் அறிவிப்பு..\nவெள்ளத்தில் இருந்த தப்பிய அனன்யா வெளியிட்ட உருக்கமான வீடியோ..\nவெள்ளத்தில் மூழ்கிய நடிகர் ப்ரித்விராஜ் : தாயார் பத்திரமாக மீட்பு..\nபாதிக்கும் மேற்பட்டவர்களை நாடுகடத்த புதிய சட்டத்தின் கீழ் சுவிஸ் உத்தரவு\nவெளிநாட்டவர்களை இணையத்தின் ஊடாக தொடர்பு கொள்ளும் இலங்கையர்களுக்கு எச்சரிக்கை\nபிரித்தானிய அரண்மனையில் மெர்க்கலுக்கு முன்னுரிமை இல்லையா\nஒருநாள் போட்டியில் 232* ஓட்டங்களை விளாசி சாதனைப் ப��ைத்த பெண்மணி\nகனேடியர்களின் அதிரடி முடிவு: அதிர்ச்சியில் பலர்\n67 வருடங்களாக அடைத்து வைக்கப்பட்டிருந்த பெண்- நேரில் கண்ட பொலிஸார் அதிர்ச்சி\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200449-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.theevakam.com/2019/04/15/%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BE-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-15-%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2019-04-22T19:03:15Z", "digest": "sha1:XJIY6JGGLB6ROMMVNTPYNT72RLBUW3M6", "length": 43754, "nlines": 537, "source_domain": "www.theevakam.com", "title": "ரபாடா மின்னல் வேகம்: 15 ரன்களில் 8 விக்கெட்டுகளை இழந்து சன்ரைசர்ஸ் சரண் | www.theevakam.com", "raw_content": "\nஇலங்கைக்குள் நுளையும் சர்வதேச பொலிஸார்\nஇலங்கைத் தாக்குதல்களை ஐ.எஸ்.ஐ.எஸ் ஆதரவாளர்கள் இணையத்தில் கொண்டாடினர்\nகொழும்பு – நீர்கொழும்பு கட்டுநாயக்க சந்தியில் கிடந்த இரண்டு பொம்மை தலைகளால் பரபரப்பு\nநாட்டில் இடம்பெற்ற குண்டு தாக்குதல்: மேல்மாகாண சபை ஆளுநர் அசாத் சாலியிடம் பயங்கரவாத தடுப்பு பிரிவினர் விசாரணை\nமுஸ்லிம் பெண்களின் பர்தா அணிந்த ஆண் சிக்கினார்\nதங்க நகைகளை இடுப்புக்கு கீழ் அணியக் கூடாது….\nஅதிக நன்மைகளை அள்ளப்போகும் ராசிக்காரர்கள் யார்…\nதமிழ்நாட்டின் திருமணப் பதிவு சட்டம் குறித்து உங்களுக்கு தெரியுமா..\nமீண்டும் ஊரடங்கு சட்டம் அமுலாகிறது\nHome விளையாட்டு கிரிக்கெட் ரபாடா மின்னல் வேகம்: 15 ரன்களில் 8 விக்கெட்டுகளை இழந்து சன்ரைசர்ஸ் சரண்\nரபாடா மின்னல் வேகம்: 15 ரன்களில் 8 விக்கெட்டுகளை இழந்து சன்ரைசர்ஸ் சரண்\nரபாடா, கீமோ போல், மோரிஸ் கூட்டணியின் கட்டுக்கோப்பான, துல்லியமான வேகப்பந்துவீச்சால், ஹைதராபாத்தில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் 30வது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 39 ரன்களில் வீழ்த்தி டெல்லி கபிடல்ஸ் அணி அபார வெற்றது.\nஇந்த வெற்றி மூலம் டெல்லி கபிடல்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் 10 புள்ளிகளுடன் 2வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. இதுவரை 8 போட்டிகளில் விளையாடி 5 வெற்றிகள், 3 தோல்விகளுடன் டெல்லி உள்ளது. கொல்கத்தா அணி 3வது இடத்துக்கு தள்ளப்பட்டது. சன்ரைசர்ஸ் அணி தொடர்ந்து 3 வது தோல்வியைச் சந்தித்து 6வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.\nடெல்லி அணி பெற்ற 5 வெற்றிகளில் 4 வெற்றிகள் வெளி மாநில மைதானத்தில் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. அதிகமான இளம் வீரர்களைக் கொண்ட டெல்லி கபிடல்ஸ் அணி வழக்கத்துக்கு மாறாக ஒவ்வொரு விக்கெட்டு வீழ்ந்தபோதும் ஒற்றுமையுடன் ஒருவரை ஒருவர் பாராட்டிக்கொள்வதும், கட்டித்தழுவுவதும் என டீம் ஸ்பிரி்ட்டை வெளிப்படுத்தியது அருமையாக இருந்தது.\nஒரு புத்துணர்ச்சி மிக்க, மிக இளமையான துடிப்பான அணியைப் போல் காட்சி அளித்தனர். அதற்கு ஏற்றார்போல், மைதானத்துக்கு வெளியே பயிற்சியாளர் ரிக்கி பொண்டிங், ஆலோசகர் கங்குலி ஆகியோர் ஒவ்வொரு விக்கெட் வீழ்ந்தபோதும் உற்சாகத்தில் துள்ளிக் குதித்து அணி வீரர்களுடன் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டது கங்குலி மீண்டும் விளையாடிய காலத்தை நினைவுபடுத்தியது.\nமுதலில் ஆடிய டெல்லி கபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 155 ரன்கள் சேர்த்தது. 156 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய சன்ரைசர்ஸ் ஹைதர்பாத் அணி 18.5 ஓவர்களில் 116 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து படுதோல்வி அடைந்தது.\nஒரு கட்டத்தில் 101 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்திருந்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அடுத்த 15 ரன்களில் 3 ஓவர்களில் மீதமிருந்த 8 விக்கெட்டுகளை இழந்து அதிர்ச்சித் தோல்வி அடைந்தது. பந்துவீச்சாளர்களுக்கு எந்தவிதமான சிரமும் வைக்காமல் சன்ரைசர்ஸ் அணி சரணடைந்தது.\nசன்ரைசர்ஸ் அணியில் வோர்னர், பேர்ஸ்டோ மட்டுமே இரட்டை இலக்கத்தில் ரன்கள் சேர்த்தனர். மற்ற அனைத்து வீரர்களும் ஒற்றை இலக்கத்தில் ரன் சேர்த்து வீணாக விக்கெட்டை பறிகொடுத்தனர்.\nசன்ரைசர்ஸ் அணியின் விக்கெட் சரிவுக்கு காரணமாக வேகப்பந்துவீ்ச்சாளர் கீமோ போல், ரபாடா, மோரிஸ் ஆகியோர் இருந்தனர். இதில் கீமோ போல் 4 ஓவர்கள் வீசிய 17 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டநாயகன் விருது பெற்றார்.\nரபாடா, 22 ரன்கள் விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளையும், மோரிஸ் 22 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளையும் சாய்த்தார்.\nசன்ரைசர்ஸ் அணியில் பேர்ஸ்டோ, வோர்னர் களத்தில் இருக்கும் வரை அந்த அணியினருக்கு மட்டுமல்லாமல் ரசிகர்களுக்கும் வெற்றி பெற்றுவிடுவார்கள் என்ற நம்பிக்கை இருந்தது. ஆனால், இருவரும் ஆட்டமிழந்தபின், வில்லியம்ஸனும் ஏமாற்றினார்.\nஅதன்பின் வந்த வீரர்கள், தங்களுக்கும், அணிக்கும் தொடர்பே இல்லாத வகையில், வருவதும், பந்தை உயரை தூக்கி அடித்து டெல்லி கபிடல்ஸ் பந்துவீச்சாளர்களுக்கும் பந்துவீச்சு பயிற்சியும், பீல்டர்களு்ககு பீல்டிங் பயிற்சியும் அளித்துவிட்டுச் சென்றனர்.\nகடந்த சில போட்டிகளாகவே டேவிட் வோர்னர் தன்னுடைய ஒரேஞ்ச் தொப்பை தக்கவைக்கும் விதத்திலேயே கவனம் செலுத்தி விளையாடுகிறார் எனத் தெரிகிறது. டி20 போட்டியில் விளையாடுகிறோம் என்ற நினைப்பு இல்லாமல் பந்துகளை அதிகமாக வீணாக்கி ரன்களைச் சேர்த்தது சன்ரைசர்ஸ் அணியின் ஸ்கோர் மந்தமானதற்கு முக்கியக் காரணமாகும்.\n156 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் சன்ரைசர்ஸ் அணி களமிறங்கியது. பேர்ஸ்டோ, வோர்னர் நல்ல தொடக்கம் அளித்தனர். ரபாடா, இசாந்த் சர்மா ஓவர்களில் பவுண்டரி, சிக்ஸர்கள் அடித்து பவர்ப்ளே ஓவரில் விக்கெட் இழப்பின்றி 40 ரன்களைச் சேர்த்தனர். படேல் வீசிய 9வது ஓவரில் வோர்னர் சிக்ஸர் , பவுண்டரி விளாசினார்.\nகீமோ போல் வீசிய 10வது ஓவரில் லோங் -ஓன் திசையில் நின்றிருந்த ரபாடாவிடம் கட்ச் கொடுத்து பேர்ஸ்டோ 41 ரன்களில் ஆட்டமிழந்தார். இவர் கணக்கில் ஒருசிக்ஸர், 5 பவுண்டரி அடங்கும். முதல் விக்கெட்டுக்கு 72 ரன்கள் சேர்த்தனர்.\nஅடுத்து வந்த வில்லியம்ஸன் நிலைக்கவில்லை. கீமோ போல் வீசிய 12வது ஓவரில் மிட்-ஓப் திசையில் நின்றிருந்த ரபாடாவிடம் கட்ச் கொடுத்து 3 ரன்களில் வில்லியம்ஸன் வெளியேறினார். அடுத்து நிக்கி புகி களமிறங்கினார். அமித் மிஸ்ரா வீசிய 15வது ஓவரில் கிடைத்த கட்ச் வாய்ப்பை மிஸ்ரா நழுவ விட்டார்.\n16வது ஓவரை வீசிய கீமோ போல் ஓவரில் படேலிடம் கட்ச் கொடுத்து புகி 7 ரன்னில் ஆட்டமிழந்தார். இந்த ஓவரில் இருந்துதான் சன்ரைசர்ஸ் அணியின் சரிவு தொடங்கியது.\n17வது ஓவரை ரபாடா வீசினார். முதல்பந்தில் 2 ரன்கள் சேர்த்த வோர்னர், 46 பந்துகளில் அரைசதம் அட��த்தார். அடுத்த பந்தை தூக்கி அடிக்க அது அய்யர் கையில் கட்சாக மாறியது. வார்னர் 51 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த விஜய் சங்கர் வந்தவேகத்தில் அடித்து ஆடுவதற்காக ஸ்டிரைட் டிரைவ் ஆடினார். ஆனால், எட்ஜ் ஆகி கீப்பர் ரிஷப் பந்த் கைவசம் புகுந்தது. விஜய் சங்கர் டக்அவுட்டில் வெளியேறினார்.\n18வது ஓவரை மோரிஸ் வீசினார். இந்த ஓவரில் 3 விக்கெட்டுகள் மளமளவென சரிந்தன. தீபக் ஹூடா 3 ரன்கள் சேர்த்த நிலையில் மோரிஸ் பந்துவீச்சில் கிளீன் போல்டாகினார். அடுத்துவந்த ரஷித் கான் லெக்சைடில் தூக்கி அடிக்க அது கட்ச் ஆனது. ரஷித் கான் டக் அவுட்டில் வெளியேறினார். அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. கடைசிப்பந்தில் அபிஷேக் சர்மா 2 ரன்களில் கீமோ போலிடம் கட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். ஒரே ஓவரில் 3 விக்கட்டுகளை இழந்ததால், சன்ரைசர்ஸ் அணி தோல்வி ஏறக்குறைய உறுதியானது.\n101 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளையும் 112 ரன்களுக்கு 8விக்கெட்டுகளையும் இழந்தது.\n19வது ஓவரை ரபாடா வீசினார். ஏற்கனவே மின்னல் வேகத்தில் ஆட்டக்காரர்களை திணறவைத்த ரபாடாவுக்கு டெய்லன்டர்களை வீழ்த்துவது எளிதானதாக இருந்தது. 19வது ஓவரின் 4வது பந்தில் புவனேஷ் குமார் 2 ரன்னில் ரபாடாவிடம் கட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார், அடுத்த பந்தில் கலீல் அகமது ஸ்டெப்ம் தெறிக்க போல்டாகி வெளியேறினார்.\n18.5 ஓவர்களில் 116 ரன்களில் சன்ரைசர்ஸ் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 39 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. டெல்லி கபிடல்ஸ் தரப்பில் கீமோ போல் 3 விக்கெட்டுகளையும், ரபாடா 4 விக்கெட்டுகளையும், மோரிஸ் 3 விக்கெட்டுகளையும் சாய்த்தனர்.\nமுன்னதாக, ரொஸ்வென்ற சன்ரைசர்ஸ் அணி பீல்டிங் தேர்வு செய்ய, டெல்லி கபிடல்ஸ் அணி முதலில் ஆடியது. டெல்லி அணியில் தொடக்க ஆட்டக்காரர்கள் பிரித்விஷா(4), தவண்(7) ரன்களில் ஏமாற்றம் அளித்தனர். 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 20 ரன்கள் மட்டுமே சேர்த்து இக்கட்டான நிலையில் இருந்தது. நடுவரிசையில் கப்டன் ஸ்ரேயாஸ் அய்யர், முன்ரோ நம்பிக்கை அளித்து சரிவில் இருந்து மீட்டனர். பவர்ப்ளே ஓவரில் டெல்லி அணி 2 விக்கெட் இழப்புக்கு 51 ரன்கள் சேர்த்தது. 10 ஓவர்களில் 87 ரன்கள் சேர்த்தது டெல்லி அணி.\nமுன்ரோ 3 சிக்ஸர்கள் 4 பவுண்டரிகள் என 24 பந்துகளில் 40 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். ஸ்ரேயாஸ் அய்யர் 5 ��வுண்டரிகள் உள்பட 40 பந்துகளில் 45 ரன்கள் சேர்த்தார். ரிஷப் பந்த் 23 ரன்கள் சேர்த்தார். ஸ்ரேயாஸ் அய்யர், பந்த் கூட்டணி 4வது விக்கெட்டுக்கு 56 ரன்கள் சேர்த்தனர். 125 ரன்களுக்கு 4 விக்கெட்டை இழந்த டெல்லி அணி அடுத்த 27 ரன்களுக்கு 3 விக்கெட்டை இழந்தது குறிப்பிடத்தக்கது. சன்ரைசர்ஸ் தரப்பில் கலீல் அகமது 3 விக்கெட்டுகளையும், புவனேஷ் குமார் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.\nசட்டவிரோதமாக ஐரோப்பிற்குள் நுழைய முயன்ற இலங்கையர் உள்ளிட்ட 558 பேர் கைது\nமாற்று அறுவை சிகிச்சையில் 2 கைகள் பொருத்தப்பட்ட வாலிபருக்கு திருமணம்…\nமயிரிழையில் வென்ற ரோயல் சலஞ்சர்ஸ்\nஅடித்து நொறுக்கப்பட்ட குல்தீப் கண்ணீர் விட்டு அழுதார்\nஇம்முறை உலக கிண்ணத்தை வெல்லும் அணி இதுதான்\nகோலி சதம், அலி காட்டடி… ரஸல் அதிரடி வீண்\nஸ்மித், வோர்னர் இல்லாத அணியா: அவுஸ். உலகக்கிண்ண அணி அறிவிப்பு\nஐ.பி.எல் வீரர்கள் மீது தீவிரவாத தாக்குதல்\nஉத்தரபிரதேசத்தில் ஐ.பி.எல். கிரிக்கெட் சூதாட்டம் – 9 பேர் கைது\nஇலங்கை மீதான தாக்குதல் குறித்து அதிர்ச்சியடைந்துள்ள கனடிய பிரதம மந்திரி\nகொழும்பில் விநியோகிக்கும் குடிநீரில் விஷம் கலந்துள்ளதா\nஇலங்கையை விட்டு அவசரமாக வெளியேறும் வெளிநாட்டவர்கள்\nவிடுதலைப் புலிகளின் காலத்தில் கூட இப்படி நடந்ததில்லை – மஹிந்த\nஇலங்கையில் இன்றுமுதல் அவசரகால நிலை பிரகடனம்\nதேசிய துக்க தினமாக நாளைய தினம் பிரகடனம்\nகுண்டு வெடிப்பில் பலியான அவுஸ்திரேலியர்கள்\nஇலங்கை சர்வதேச விமான நிலையத்தில் வெடிகுண்டு\nமட்டக்களப்பு தேவாலயத் தாக்குதல் தற்கொலைதாரியின் சீ.சீ.டி.வி காணொளி வெளியானது\nவட இந்தியாவில் செம்ம மாஸ் காட்டிய பரியேறும் பெருமாள்\nசினிமாவை விட்டுவிட்டு போன பிரபல நடிகை மீண்டும் எடுத்த அதிரடி முடிவு\nமுதன் முதலாக பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் பிரபல நடிகை\nதங்க நகைகளை இடுப்புக்கு கீழ் அணியக் கூடாது.. ஏன் தெரியுமா..\nதமிழ்நாட்டின் திருமணப் பதிவு சட்டம் குறித்து உங்களுக்கு தெரியுமா..\nஎரிபொருள் நிரப்பு நிலையங்களில் பலத்த பொலிஸ் பாதுகாப்பு\n16 வயது சிறுவனை உயிருடன் புதைத்த பெற்றோர்…\nதற்கொலை குண்டுதாரிக்கும் அரசியல் வாதிக்கும் தொடர்பா\nவத்தளையில் சந்தேகத்திற்கிடமான வேன் அதிரடிப்படையினரால் சுற்றிவளைப்பு\nமோடியிடம் இ���ுந்து இலங்கைக்கு பறந்த அவசர செய்தி\nஅஜித்கிட்ட உள்ள பிரச்சனையே இது தான், முன்னாள் நடிகை ஓபன் டாக்\nமூன்று நாட்களில் இத்தனை கோடி வசூலா காஞ்சனா-3….\nமெகா ஹிட் பட இயக்குனரின் இயக்கத்தில் நயன்தாரா, யார் தெரியுமா\nதனது மனைவி ஐஸ்வர்யாராய் மற்றும் மகளின் குளியல் போட்டோவை வெளியிட்ட அபிஷேக் பச்சன்\nஜீ தமிழ் டிவி யாரடி நீ மோகினி சீரியல் நடிகர் ஸ்ரீ-க்கு ஒரு நாள் சம்பளம் மட்டும் இவ்வளவா\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nதமிழர்களே இனிமேல் எந்த பழத்தின் தோலையும் தூக்கி வீசாதீங்க\nஉயிரை பறிக்கும் மீன்.. மக்களே எச்சரிக்கை\n60 நொடிகளில் கொடிய மாரடைப்பைத் தடுக்கும் அற்புத மருந்து கண்டுப்பிடிப்பு…\nசிசேரியன் செய்த பெண்கள் கண்டிப்பாக தெரிந்துகொள்ள வேண்டிய 10 விடயங்கள்\nவிஷால் மிரட்டும் அயோக்யா படத்தின் கலக்கல் ட்ரைலர் இதோ\nஒவ்வொரு குடும்ப பெண்ணிற்கும் இது சமர்ப்பணம்..பெண்களும் அவதானிக்க வேண்டிய காணொளி\nசொந்த கட்சியே கழுவி ஊற்றும் ஜோதிமணி.\nஈழத்துப் பெண்ணை திருமணம் செய்துகொண்ட வெளிநாட்டவர்\nநடுவானில் விமானத்தை துரத்திய பறக்கும் தட்டுகள்\nமிதுன ராசிக்காரர்கள் வாழ்வில் அதிர்ஷ்டம் பெருக வேண்டுமா..\nஇந்த ராசிக்காரங்க எடுக்கும் முடிவுகள் எப்போதும் தவறாகத்தான் இருக்குமாம்…. ஏன் தெரியுமா\nஉங்கள் திருமண வாழ்விற்கு சற்றும் ஒத்துப்போகாத ராசிகள் எவை தெரியுமா\n வாழ்வில் அதிர்ஷ்டங்கள் அதிகம் ஏற்பட வேண்டுமா\nமூலம் நட்சத்திர தோஷத்தை போக்கணுமா\n42 வயசுல வடிவு அழகோட இருந்தா தப்பா…\nஉருளைக்கிழங்கை இப்படி யூஸ் பண்ணுங்க\nசீக்கிரம் வெள்ளையாக இந்த மாஸ்க் மட்டும் போதும்\nநீண்ட கருகருவென கூந்தலை பெற வேண்டுமா\nகாத்தாடி நூலில் தற்கொலை செய்துகொண்ட பச்சை கிளி\nமனித உருவம் மாறும் பாம்பு… விசித்திர உண்மைகள்\nபனை ஓழை விநாயகர் எப்படி இருக்கு\n2018 ஆம் ஆண்டிற்கான சிறந்த தாய்க்கான விருது பெறும் பெண்…..\nபுங்குடுதீவு மடத்துவெளி 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nபுங்குடுதீவு மடத்துவெளி 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nகிளி/ வட்டக்கச்சி கட்சன் வீதி\nயாழ். புங்குடுதீவு 8ம் ���ட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரம்\nபுங்குடுதீவு மடத்துவெளி 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரம்\nபுங்குடுதீவு 7ம் வட்டாரம் மடத்துவெளி\nபுங்குடுதீவு 7ம் வட்டாரம் மடத்துவெளி\nயாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200449-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=1359&cat=10&q=Courses", "date_download": "2019-04-22T18:14:29Z", "digest": "sha1:BXCQW2ZMEQDPWLO3I3UKNLEFXYSGXFQ3", "length": 10656, "nlines": 133, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\nகற்பதற்கான முதல் படி, ..\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமுதல்பக்கம் » பாடப்பிரிவுகள் - எங்களைக் கேளுங்கள்\nஎனது பெயர் மணி. மாஸ் கம்யூனிகேஷன் படிப்பு மற்றும் ஈவென்ட் மேனேஜ்மென்ட் படிப்பு ஆகியவற்றை முடித்த பின்னர் இருக்கும் வாய்ப்புகளைப் பற்றி கூறுங்கள். | Kalvimalar - News\nஎனது பெயர் மணி. மாஸ் கம்யூனிகேஷன் படிப்பு மற்றும் ஈவென்ட் மேனேஜ்மென்ட் படிப்பு ஆகியவற்றை முடித்த பின்னர் இருக்கும் வாய்ப்புகளைப் பற்றி கூறுங்கள்.ஆகஸ்ட் 29,2012,00:00 IST\nஇந்த இரண்டுமே நிறைய வேலைவாய்ப்புகளைக் கொண்ட துறைகள். ஆனால் ஆரம்ப வருடங்களில், இந்த இரண்டிலுமே கடும் உழைப்புத் தேவைப்படும்.\nமாஸ்காம் துறையின் பயிற்சி காலங்களில் கிடைக்கும் ஊதியம் குறைவாக இருக்கும். ஜர்னலிசம், பிரின்ட், தொலைக்காட்சி அல்லது ஆன்லைன், பொது மக்கள் தொடர்பு மற்றும் விளம்பரத்துறை ஆகியவற்றில் பணி வாய்ப்புகளைப் பெறலாம்.\nஎங்களைக் கேளுங்கள் முதல் பக்கம் »\nமதுரை காமராஜ் பல்கலை அட்மிஷன்\nஉளவியல் படிப்பவர்களுக்கு வேலை வாய்ப்புகள் எப்படி உள்ளன துறை பற்றி விரிவாகக் கூற முடியுமா\nபி.ஏ., வரலாறு படித்து விட்டு பின் தபால் வழியில் எம்.ஏ., பொது நிர்வாகம் படித்துள்ளேன். நான் யு.ஜி.சி., நெட் தேர்வில் பொது நிர்வாகத்தை ஒரு பாடமாக எழுத முடியுமா\nஇந்திரா காந்தி பல்கலைக்கழகத்தின் பி.எட்., படிப்பை தமிழ் மொழியில் படிக்க முடியுமா\nமனித வளத் துறையில் பணியாற்ற விரும்பினால் என்ன தகுதிகளையும் திறனையும் பெற வேண்டும்\nகல்லூரியில் முதலாமாண்டு பட்டப்படிப்பு படிக்கிறேன். மார்க்கெட்டிங் தொடர்பாக பணி புரிந்தால் வாரம் 300 ரூபாய் போல ஊதியம் பெறும் வாய்ப்பிருப்பதாக எங்கள் கல்லூரி வாசலில் நின்று விளம்பரம் செய்கின்றன சில இன்சூரன்ஸ் நிறுவனங்கள். படிக்கும் போதே சம்பாதிக்கும் வாய்ப்பு என்னைக் கவருகிறது. சேரலாமா\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200449-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=743&cat=10&q=Courses", "date_download": "2019-04-22T18:38:30Z", "digest": "sha1:OBGTP5GSWSV4M2OJ3J5PEDLCC2K56NIM", "length": 13905, "nlines": 137, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\nகற்பதற்கான முதல் படி, ..\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமுதல்பக்கம் » பாடப்பிரிவுகள் - எங்களைக் கேளுங்கள்\nநர்சிங் பற்றிக் கூறவும். எங்கு படிக்கலாம்\nநர்சிங் பற்றிக் கூறவும். எங்கு படிக்கலாம்\nநர்சிங் தொழிலின் முக்கியத்துவம் பற்றி உங்களுக்கே தெரிந்திருக்கும். மருத்துவச் சேவையில் டாக்டர்களுக்கு இணையான முக்கியப் பங்காற்றுபவர்கள் நர்சுகள் தான்.\nஉயிர் காக்கும் பணியில் ஈடுபட்டிருப்பதால் நர்சிங் படிக்க விரும்புபவர்கள் அடிப்படையில் கருணை குணமும் இரக்க மனப்பான்மையும் எளிமை, இனிமை போன்ற குணங்களைப் பெற்றிருப்பது விரும்பப்படுகிறது. முன்பெல்லாம் அரசு மருத்துவமனைகளில் மட்டும் தான் நர்சிங் பணி வாய்ப்புகள் இருந்தன. ஆனால் பெரிய கார்ப்பரேட் மருத்துவமனைகள் தோன்றிய இந்த 15 ஆண்டுகளில் நர்சிங் பணிகள் இவற்றிலும் கிடைக்கின்றன. சமமான சம்பளம் பல பெரிய மருத்துவமனைகளில் தரப்பட்டாலும் பணித் தன்மை சவால் மிகுந்ததாகவும் எப்போதும் தயார் நிலையில் இருப்பதாகவும் அமைகிறது. எனவே சில ஆண்டு தனியார் மருத்துவமனை அனுபவத்தின் பின் நர்சிங் பணியிலிருப்பவர்கள் அரசுப் பணியை எதிர்நோக்கத் தொடங்குகிறார்கள்.\nபி.எஸ்சி., எம்.எஸ்சி., ஜி.என்.எம்.,(ஜெனரல் நர்சிங் மிட்வைபரி) மற்றும் ஆக்ஸிலரி நர்சிங் மிட்வைப்/ஹெல்த் ஒர்க்கர் ஆகிய படிப்புகள் இதில் உள்ளன. பிளஸ் 2ல் இயற்பியல், வேதியியல், உயிரியல் படித்திருப்பவர் பி.எஸ்சி., நர்சிங் படிப்பில் சேரலாம். இது பொதுவாக 4 அல்லது சில இடங்களில் 3 ஆண்டு படிப்பாகத் தரப்படுகிறது. நர்சிங் அடிப்படைகள், முதலுதவி, மிட்வைப்ரி பிரிவுகளில் சிறப்புப் பாடங்களை பி.எஸ்சி.,யில் படிக்கிறார்கள். எம்.எஸ்சி., நர்சிங் படிப்பானது 2 ஆண்டு க��ல அளவைக்கொண்டது.\nஜி.என்.எம்., படிப்பு 3 1/2 ஆண்டு கால அளவைக் கொண்டது. பிளஸ் 2ல் இயற்பியல், வேதியியல், உயிரியல் படித்திருக்க வேண்டும். ஆக்ஸிலரி நர்சிங் படிப்பு 18 மாத கால அளவைக் கொண்டது. 10ம் வகுப்பு தகுதியுடையவர் இதில் சேரலாம். அரசு மருத்துவக் கல்லூரிகள் தவிர எண்ணற்ற தனியார் கல்லூரிகளில் பி.எஸ்சி., நர்சிங் படிப்பு நடத்தப்படுகிறது.\nசென்னையில் இப்படிப்பை நடத்தும் சில கல்லூரிகள்...\nசர்மிளா காலேஜ் ஆப் நர்சிங், உமையாள் ஆச்சி காலேஜ் ஆப் நர்சிங், முகம்மது சதக் ஏ.ஜே. காலேஜ் ஆப் நர்சிங், மியாட் காலேஜ் ஆப் நர்சிங், மீனாட்சி காலேஜ் ஆப் நர்சிங், மாதா காலேஜ் ஆப் நர்சிங், எம்.ஏ. சிதம்பரம் காலேஜ் ஆப் நர்சிங், சென்னை மருத்துவக் கல்லூரி, அப்போலோ காலேஜ் ஆப் நர்சிங், ஸ்ரீபாலாஜி காலேஜ் ஆப் நர்சிங்,எஸ்.ஆர்.எம்., காலேஜ் ஆப் நர்சிங், காலேஜ் ஆப் நர்சிங்-சவீதா டெண்டல் காலேஜ்.\nஎங்களைக் கேளுங்கள் முதல் பக்கம் »\nமதுரை காமராஜ் பல்கலை அட்மிஷன்\nஇன்டீரியர் டிசைனிங் துறை பற்றிக் கூறவும்.\nடேட்டா பேஸ் அட்மினிஸ்டிரேட்டராக பணியாற்ற விரும்புகிறேன். இதற்கு என்ன தகுதி மற்றும் திறன்கள் தேவை\nதமிழக அரசு நடத்தும் இலவச சிவில் சர்விசஸ் தேர்வுப் பயிற்சி குறித்த தகவல்களைத் தரலாமா\nபி.இ., முடித்துள்ள நான் அப்படிப்பில் 60 சதவீதமே பெற்றிருக்கிறேன். எனக்கு படிப்பு முடிந்து 6 மாதங்களாகியும் சரியான வேலை எதுவும் கிடைக்கவில்லை. அடுத்து என்ன செய்வது என்று தயவு செய்து விளக்கவும்.\nதனியார் வங்கிகளில் கடன் தருகிறார்களா\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200449-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/monsoon-updates-sw-monsoon-cover-entire-country-over-next-2-3-days-323628.html", "date_download": "2019-04-22T18:05:13Z", "digest": "sha1:GV4IJRAYXMFEQ6OAE5PI3LNB23PTWPD3", "length": 18179, "nlines": 227, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஜில்லுனு ஒரு செய்தி : அடுத்த 2 அல்லது 3 நாட்களில் இந்தியா முழுவதும் மழைக்கு வாய்ப்பு | Monsoon updates: SW Monsoon to cover entire country over next 2-3 days - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடெல்லி கிழக்கில் கவுதம் கம்பீர் பாஜக சார்பாக போட்டி\n1 hr ago மதுரையில் வெடிகுண்டு நிபுணர்கள் திடீர் சோதனை.. காஜிமார் தெருவில் பரபரப்பு\n1 hr ago ஒரு காலத்தில் டெல்லி கேப்டன்.. இப்போது வேட்பாளர்.. டெல்லி கிழக்கில் பாஜக சார்பாக கம்பீர் போட்டி\n2 hrs ago பாபர் மசூதியை நான்தான் இடித்தேன்.. பாஜக வேட்பாளர் சாத்வியின் கருத்தால் சர்ச்சை.. எப்ஐஆர் பாய்கிறது\n2 hrs ago நாமக்கலில் மருத்துவமனையின் சுவர் இடிந்து விழுந்து விபத்து.. 2 பேர் பலியான பரிதாபம்\nSports ICC World Cup 2019: இந்திய அணி புறப்படுவதில் புதிய சிக்கல்..\nFinance 6 புதிய விமானங்களை களம் இறக்கும் இண்டிகோ..\nAutomobiles பைக் விலையில் கிடைக்கும் மைக்ரோ காரின் எல்பிஜி வேரியண்ட் அறிமுகம் எப்போது...\nLifestyle இந்த ராசிகளில் பிறந்தவர்கள் சரியான சாப்பாட்டு ராமனாக இருப்பார்களாம்.. உங்க ராசியும் இதுல இருக்கா\nMovies அஜித் இல்ல சூர்யாவை இயக்கும் சிவா #Suriya39\nTechnology அசத்தலான ரியல்மி 3 ப்ரோ மற்றும் ரியல்மி சி2 ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்: விலை எவ்வளவு தெரியுமா\nTravel லாச்சென் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation செய்தித்தாளில் வெளியாகும் அங்கீகாரமற்ற பள்ளிகளின் பட்டியல்..\nஜில்லுனு ஒரு செய்தி : அடுத்த 2 அல்லது 3 நாட்களில் இந்தியா முழுவதும் மழைக்கு வாய்ப்பு\nஅடுத்த 2 அல்லது 3 நாட்களில் இந்தியா முழுவதும் மழைக்கு வாய்ப்பு\nடெல்லி: வடஇந்தியா நோக்கி வந்துள்ள தென்மேற்கு பருவமழை அடுத்த 2 அல்லது 3 நாட்களில் நாடு முழுவதும் மழை பெய்யக் கூடும்.\nஇதுதொடர்பாக இந்திய வானிலை மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது: மும்பையில் கடந்த சில தினங்களாக வெளுத்து வாங்கிய மழை பெய்தது.\nஇந்த நிலையில் தென்மேற்கு பருவமழை இன்று முதல் 30-ஆம் தேதி வரை டெல்லியில் பெய்யும். இதேபோல் ஒடிஸா, மேற்கு வங்கம், பீகார், ஜார்க்கண்ட, மகாராஷ்டிரம், குஜராத் மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களிலும் பெய்யும்.\nஅரபிக் கடல், குஜராத், ராஜஸ்தான் மற்றும் நாடு முழுவதும் அடுத்த 2 அல்லது 3 நாட்களில் மழையை எதிர்பார்க்கலாம். கடந்த ஆண்டு பஞ்சாப் மற்றும் ஹரியாணாவில் பருவமழை 1 வாரத்துக்கும் மேல் தாமதமாக தொடங்கியது. ஆனால் இந்த ஆண்டு ஜூலை 12-ஆம் தேதிக்குள் இரு மாநிலங்களில் பரவலாக மழை பெய்யக் கூடும்.\nஇன்று இரவு லேசான மழை பெய்யும்.. தமிழகம் & புதுச்சேரி மக்களுக்கு வானிலை மையம் எச்சரிக்கை\nகுளிர் இப்போது குறையாது.. இனிதான் ஆட்டமே.. எச்சரிக்கும் சென்னை வானிலை மையம்\nதமிழகத்தில் குளுகுளு வெப்பநிலை.. பின்னணியில் சோமாலியா.. புது கிளைமேட்டிற்கு என்ன க��ரணம்\nவடகிழக்கு பருவமழை முடிஞ்சே போச்சு... எதிர்பார்த்த மழை கிடைக்காமல் ஏமாற்றம்\nசென்னையில் உருவான ''குளிர் அலை''.. இமயமலை காற்று.. திடீர் ஜில் கிளைமேட்டிற்கு என்ன காரணம் தெரியுமா\nஅதிவேகம்.. வலுப்பெற்ற பேய்ட்டி.. சென்னையில் இருந்து எவ்வளவு தூரத்தில் உள்ளது தெரியுமா\nPhethai Storm: உருவானது பேய்ட்டி புயல்.. சென்னையில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை\nPhethai Storm: பேய்ட்டி புயல் சென்னையை தாக்குமா வானிலை மையம் என்ன சொல்கிறது\nPhethai: பேய்ட்டி புயல் இன்று வலுப்பெறும்.. தமிழகத்திற்கு கனமழை எச்சரிக்கை.. வானிலை மையம்\nபேய்ட்டி புயல் சென்னையை நோக்கி வருகிறதா என்ன சொல்கிறது வானிலை மையம்\nஉருவானது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி.. தமிழகத்தில் மீண்டும் கனமழைக்கு வாய்ப்பு\nதமிழகத்தில் மீண்டும் மழை பெய்யுமா.. தமிழ்நாடு வெதர்மேன் என்ன சொல்கிறார்\nகஜா புயல்.. ஆறுதல் தரும் நல்ல விஷயத்தை சொல்லிய வெதர்மேன்\nகடந்த பருவமழையைக் காட்டிலும் இந்த ஆண்டு நல்ல மழைப் பொழிவைத் தரும். ஜூன் மற்றும் செப்டம்பர் மாத காலகட்டத்தில் நாடு முழுவதும் 96 முதல் 104 சதவீதம் வரை மழை பெய்யும் என்று செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nவானிலை தொடர்பான மேலும் விவரங்களுக்கு\nஇன்று இரவு லேசான மழை பெய்யும்.. தமிழகம் & புதுச்சேரி மக்களுக்கு வானிலை மையம் எச்சரிக்கை\nகுளிர் இப்போது குறையாது.. இனிதான் ஆட்டமே.. எச்சரிக்கும் சென்னை வானிலை மையம்\nதமிழகத்தில் குளுகுளு வெப்பநிலை.. பின்னணியில் சோமாலியா.. புது கிளைமேட்டிற்கு என்ன காரணம்\nவடகிழக்கு பருவமழை முடிஞ்சே போச்சு... எதிர்பார்த்த மழை கிடைக்காமல் ஏமாற்றம்\nசென்னையில் உருவான ''குளிர் அலை''.. இமயமலை காற்று.. திடீர் ஜில் கிளைமேட்டிற்கு என்ன காரணம் தெரியுமா\nஅதிவேகம்.. வலுப்பெற்ற பேய்ட்டி.. சென்னையில் இருந்து எவ்வளவு தூரத்தில் உள்ளது தெரியுமா\nPhethai Storm: உருவானது பேய்ட்டி புயல்.. சென்னையில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை\nPhethai Storm: பேய்ட்டி புயல் சென்னையை தாக்குமா வானிலை மையம் என்ன சொல்கிறது\nPhethai: பேய்ட்டி புயல் இன்று வலுப்பெறும்.. தமிழகத்திற்கு கனமழை எச்சரிக்கை.. வானிலை மையம்\nபேய்ட்டி புயல் சென்னையை நோக்கி வருகிறதா என்ன சொல்கிறது வானிலை மையம்\nஉருவானது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி.. தமிழகத்தில் மீண்டும் கனமழைக்கு வாய்ப்பு\nதமிழகத்தில் மீண்டும் மழை பெய்யுமா.. தமிழ்நாடு வெதர்மேன் என்ன சொல்கிறார்\nகஜா புயல்.. ஆறுதல் தரும் நல்ல விஷயத்தை சொல்லிய வெதர்மேன்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nmonsoon south west monsoon heavy rain பருவமழை தென்மேற்கு பருவமழை கனமழை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200449-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/yogi-insulted-me-because-i-am-dalit-complaints-up-mp-modi-316390.html", "date_download": "2019-04-22T18:04:24Z", "digest": "sha1:3NGISBWV3CKHTC7JACSK542XNSS6ZLZT", "length": 15859, "nlines": 215, "source_domain": "tamil.oneindia.com", "title": "தலித் என்பதால் யோகி என்னை திட்டி வெளியேற்றினார்.. மோடியிடம் உ.பி எம்.பி பரபரப்பு புகார்! | Yogi insulted me because I am a Dalit complaints UP MP to Modi - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடெல்லி கிழக்கில் கவுதம் கம்பீர் பாஜக சார்பாக போட்டி\n1 hr ago மதுரையில் வெடிகுண்டு நிபுணர்கள் திடீர் சோதனை.. காஜிமார் தெருவில் பரபரப்பு\n1 hr ago ஒரு காலத்தில் டெல்லி கேப்டன்.. இப்போது வேட்பாளர்.. டெல்லி கிழக்கில் பாஜக சார்பாக கம்பீர் போட்டி\n2 hrs ago பாபர் மசூதியை நான்தான் இடித்தேன்.. பாஜக வேட்பாளர் சாத்வியின் கருத்தால் சர்ச்சை.. எப்ஐஆர் பாய்கிறது\n2 hrs ago நாமக்கலில் மருத்துவமனையின் சுவர் இடிந்து விழுந்து விபத்து.. 2 பேர் பலியான பரிதாபம்\nSports ICC World Cup 2019: இந்திய அணி புறப்படுவதில் புதிய சிக்கல்..\nFinance 6 புதிய விமானங்களை களம் இறக்கும் இண்டிகோ..\nAutomobiles பைக் விலையில் கிடைக்கும் மைக்ரோ காரின் எல்பிஜி வேரியண்ட் அறிமுகம் எப்போது...\nLifestyle இந்த ராசிகளில் பிறந்தவர்கள் சரியான சாப்பாட்டு ராமனாக இருப்பார்களாம்.. உங்க ராசியும் இதுல இருக்கா\nMovies அஜித் இல்ல சூர்யாவை இயக்கும் சிவா #Suriya39\nTechnology அசத்தலான ரியல்மி 3 ப்ரோ மற்றும் ரியல்மி சி2 ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்: விலை எவ்வளவு தெரியுமா\nTravel லாச்சென் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation செய்தித்தாளில் வெளியாகும் அங்கீகாரமற்ற பள்ளிகளின் பட்டியல்..\nதலித் என்பதால் யோகி என்னை திட்டி வெளியேற்றினார்.. மோடியிடம் உ.பி எம்.பி பரபரப்பு புகார்\nலக்னோ: உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தன்னை திட்டி வெளியேறியதாக பாஜகவை சேர்ந்த தலித் எம்.பி சோட்டோ லால் பிரதமர் மோடியிடம் புகார் அளித்து இருக்கிறார்.\nஉத்தரபிரதேச மாநிலம் ராபர்ட்ஸ்கஞ்ச் தொகுதியில் ��ாஜக சார்பாக போட்டியிட்டு எம்.பியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் சோட்டோ லால். தான் தலித் சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் பாஜக கட்சியை சேர்ந்த உறுப்பினர்கள் தன்னை மதிக்கவில்லை என்று இவர் புகார் அளித்துள்ளார்.\nதன்னுடைய தொகுதியில் இருக்கும் கட்சி நிர்வாகிகளும், தனக்கு கீழ் வேலை செய்யும் அதிகாரிகளும் தன்னை மதிப்பதில்லை என்றுள்ளார். உத்தர பிரதேச மாநில பா.ஜனதா தலைவர் மகேந்திர நான் பாண்டே, சுனில் பன்சால் ஆகியோர் தன்னை மோசமாக நடத்தினார்கள் என்றும் கூறியுள்ளார்.\nஇதுகுறித்து புகார் அளிக்க சென்ற போது உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அவரை அசிங்கப்படுத்தி இருக்கிறார். மோசமாக திட்டி அவரை வெளியே அனுப்பி உள்ளார்.\nஇந்த சம்பவம் குறித்து சோட்டோ லால் பிரதமர் மோடியிடம் புகார் அளித்துள்ளார். அதேபோல் தேசிய எஸ்சி மற்றும் எஸ்டி ஆணையத்திடமும் புகார் கடிதம் அளித்து இருக்கிறார்.\nஇந்த விஷயத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரதமர் மோடி அவரிடம் கூறியதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஅண்ணன் ராகுல் சொன்னால், மகிழ்ச்சியோடு வாரணாசியில் மோடியை எதிர்த்து போட்டி... பிரியங்கா காந்தி\nவருமான வரி சோதனை நடந்தது ஏன்... எதிர்க்கட்சிகளின் கேள்விக்கு பிரதமர் மோடி பதில்\nமே.வங்கத்தில் உங்களுக்கு வெற்றி கிடைக்காது.. வேணும்னா ரசகுல்லா கிடைக்கும்.. பாஜ-வை கலாய்த்த மம்தா\nவர்த்தகர்களுக்கு ரூ.50 லட்சம் வரை அடமானமில்லா கடன்... பிரதமர் மோடி உறுதி\nஎதிர்கட்சியினருக்கு வாக்கு வங்கி மீது தான் அக்கறை, நாட்டு நலன்களில் அல்ல.. மோடி பிரச்சாரம்\nஇயேசு சமத்துவம் பேசினார்.. அவரின் தியாகங்களை நினைத்து பார்ப்போம்.. மோடி டிவிட்\nஉங்க எண்ணம் எதுவா இருந்தாலும் ஓட்டு போட்டு அத எங்களுக்கு காட்டுங்க... பிரதமர் மோடி, ராகுல் ட்விட்\nகருணாநிதிக்கு மெரினாவில் இடம் ஒதுக்காத எடப்பாடிக்கு தமிழகத்தில் இடம் தரலாமா.. ஸ்டாலின் கேள்வி\nஎந்த வாக்குறுதியையும் பிரதமர் மோடி நிறைவேற்றவே இல்லை- உதயநிதி விமர்சனம்\nதமிழக சகோதர, சகோதரிகளே.. பிரதமர் மோடி டிவிட்டரில் தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்து\nதமிழகத்தில் தாமரைக்கு இடமில்லை… மோடியை வீட்டுக்கு அனுப்புங்கள்... கனிமொழி ஆவேசம்\nஇந்த 3 \"டி\"களால் மக்களுக்கு தொல்லையோ தொல்லை.. ஸ்டாலின்\nகொள்ளை அடிப்பதற்காகவே காங்கிரஸ் ஆட்சிக்கு வர துடிக்கிறது… பிரதமர் மோடி பிரச்சாரம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nmodi dalit yogi bjp தலித் உத்தர பிரதேசம் மோடி யோகி ஆதித்யநாத் பாஜக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200449-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ujiladevi.forumta.net/t54873-topic", "date_download": "2019-04-22T18:43:16Z", "digest": "sha1:E74ODXWHBKDLHQBTIVHLELX2GNRDNJLQ", "length": 16335, "nlines": 44, "source_domain": "ujiladevi.forumta.net", "title": "வரவு செலவுத்திட்ட இரண்டாம் வாசிப்பில் பங்கெடுக்காமைக்கான காரணம் என்ன?: ஈ.பி.ஆர்.எல்.எப் விளக்கம்", "raw_content": "\nTamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது\nஇங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .\nதங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்\nவரவு செலவுத்திட்ட இரண்டாம் வாசிப்பில் பங்கெடுக்காமைக்கான காரணம் என்ன\nTamil Ujiladevi Forum :: செய்திகள் :: செய்திக் களஞ்சியம் :: இலங்கை செய்திகள்\nவரவு செலவுத்திட்ட இரண்டாம் வாசிப்பில் பங்கெடுக்காமைக்கான காரணம் என்ன\nஎமது மக்களின் அபிலாசைகளுக்கும் இறைமைக்கும் மதிப்பளித்தும் ஜனநாயகக் கடமையை உணர்ந்துமே வரவு-செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பின் மீதான வாக்கெடுப்பில் நாம் கலந்துகொள்வதில்லை என்ற முடிவிற்கு வந்தோம்.\nஇரண்டாம் வாசிப்பின்மீதான விவாதத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான ந.சிவசக்தி ஆனந்தன் மற்றும் வைத்தியகலாநிதி சி.சிவமோகன் ஆகியோர் கலந்துகொள்ளாமைக்கான காரணம் குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சியான ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் செயலாளரும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ந.சிவசக்தி ஆனந்தன் விடுத்துள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅவரது அறிக்கையின் முழுவிபரம் வருமாறு,\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தமிழ் மக்களும் நல்லாட்சி அரசாங்கம் என்று அழைக்கப்படுகின்ற இந்த அரசாங்கத்தை உருவாக்குவதற்கும் இந்நாட்டின் பெரும்பான்மை தேசிய இனமக்களும் சுதந்திரக் காற்றைச் சுவாசிப்பதற்கும்; குடும்ப சர்வாதிகார ஆட்சியிலிருந்து இந்நாட்டைக் காப்பாற்றுவதற்கும் எதுவித நிபந்தனைகளுமின்றி அரும்பங்காற்றியுள்ளனர் என்பதை அனைவரும் ஏற்றுக்கொண்டுள்ளனர்.\nஇருந்தும் 2016ஆம் ஆண்டிற்கான வரவு-செலவு திட்டத்தில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வடக்கு-கிழக்கு மக்களுக்கு எதிர்பார்த்த நிவாரணங்கள் வழங்கப்படவில்லை என்பதையும், அரசியல் கைதிகள் விடுதலை, தமிழர்கள் வாழ்கின்ற மாவட்டங்களில் தமிழ் அரசாங்க அதிபர்களை நியமித்தல் போன்ற சிறிய அரசியல் கோரிக்கைகளைக்கூட இந்த நல்லாட்சி அரசாங்கம் நிறைவேற்றவில்லை என்பதையும், அவற்றை நிறைவேற்றுவதாக அளிக்கப்பட்ட வாக்குறுதிகளும்கூட காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளன என்பதையும் இவ்விடத்தில் பதிவு செய்து கொள்கிறோம்.\nமுன்னர் ஆட்சியாளர்களாகவும் பிரதான எதிர்க்கட்சியாகவும் பெரும்பான்மை இனக்கட்சிகள் இருந்தமையால்தான் எமது கோரிக்கைகள் செவிமடுக்கப்படாமல் இருந்தன என்று கருதப்பட்டது. இப்பொழுது இரண்டு கட்சியினரும் ஓரணியில் இருப்பதால் எமது கோரிக்கைகள் உரியமுறையில் பரிசீலிக்கப்படும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் அளித்த வாக்குறுதியின் அடிப்படையில் நாமும் ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரிபால சிறிசேனவிற்கு நிபந்தனையின்றி ஆதரவளித்தோம். அதனைத் தொடர்ந்து நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலிலும் 16ஆசனங்களைப் பெற்று நிபந்தனைகளின்றி பாராளுமன்றத்திற்கு வெளியில் இருந்து கொண்டு இந்த அரசாங்கத்திற்கும் ஆதரவளிக்கத் தீர்மானித்தோம்.\nஇதற்குப் பிரதி உபகாரமாக இப்பொழுது எதிர்க்கட்சித் தலைவர் பதவியும் பாராளுமன்றக் குழுக்களின் பிரதித்தலைவர் பதவி மற்றும் அரசியல் யாப்பு சீர்திருத்தசபை உறுப்பினர் என்ற பதவிகள் கூட்டமைப்பிற்குக் கிடைத்துள்ளன. இருப்பினும் இந்தப்பதவிகளால் எதுவித பயனையும் தமிழ் மக்களுக்குப் பெற்றுக்கொடுக்க முடியவில்லை என்கின்ற கசப்பான யதார்த்தத்தை இப்பதவியில் இருப்பவர்களே நேரடியாகவும் மறைமுகமாகவும் ஒப்புக்கொண்டுள்ளனர்.\nஇராணுவத்தின் ஆக்கிரமிப்பின் கீழ் இருந்த சில காணிகள் விடுவிக்கப்பட்டமையும் கூட கடந்த அரசாங்கத்தால் விடுவிக்கப்படுவதாக அறிவித்த காணிகளையே இந்த அரசாங்கம் விடுவித்துள்ளதே தவிர, புதிதாக எதுவித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. இது போன்றே, மீள்குடியேற்றம் தொடர்பிலும் தட்டிக்கழிக்கும் போக்கே தொடர்கிறது. இந்நிலையில் 2016ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுதிட்டத்தின் இரண்டாம் வாசிப்பின் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய எதிர்கட்சி தலைவர் முதல் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் வரை அனைவருமே இந்த வரவு-செலவுத்திட்டத்தைக் கடுமையாக சாடியே உரையாற்றியுள்ளனர்.\nநாங்கள் எதிர்ப்புத் தெரிவிக்கப்போகிறோம் என்பது வெளியாகிய பின்னர், இப்பொழுது அவரசர அவசரசமாக வடக்கு மாகாணத்திற்கென பத்து திட்டங்களுக்காக நிதியொதுக்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரத்திற்குக் காத்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், பாராளுமன்றத்தில் வரவு-செலவுத் திட்டம் கையளிக்கப்படுவதற்கு முன்னதாக வடக்கு மாகாணசபையுடன் கலந்தாலோசிக்காமல் இருந்துவிட்டு எதிர்ப்புகள் எழுந்துள்ள நிலையில், இந்த அறிவிப்பு வந்துள்ளமையையும் சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.\nஇது வெறும் அறிவிப்புதான் இன்னும் அங்கீகாரம் பெறவில்லை, இதுவும் இந்த அரசாங்கத்தின் ஏனைய வாக்குறுதிகளைப் போன்றே காற்றில் கரையவிடப்படாது என்பதற்கு எந்தவித உத்தரவாதமும் இல்லை, இத்தகைய சூழலில் வரவு-செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பின் மீதான வாக்கெடுப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் வரவு-செலவுத் திட்டத்தை ஆதரித்து வாக்களிக்க முடிவெடுத்திருப்பது எம்மை அதிர்ச்சியடையச் செய்திருக்கிறது. எந்த உத்தரவாதத்தின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டது என்பது குறித்து எமக்கு குழப்பங்களையும் ஏற்படுத்தியுள்ளது.\nஇருப்பினும் அரசாங்கத்திற்கு எமது எதிர்ப்பை வெளியிடுமுகமாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருக்கு எமது அதிருப்தியைத் தெரிவிப்பதற்கும் எமது வேண்டுகோளை ஏற்று தேர்தல்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு வாக்களித்த மக்களின் உணர்வுகளை மதிக்கின்ற வகையிலும் அதேவேளை ஐக்கியத்திற்குக் குந்தகம் ஏற்படாத விதத்திலும் நாம் இந்த வாக்கெடுப்பிலிருந்து ஒதுங்கியிருக்கத் தீர்மானித்தோம். இனிமேலாவது அரசாங்கம் எமது மக்களின் கோரிக்கைகளுக்குச் செவிசாய்க்க\nமுன்வரவேண்டும் என்றும், அதற்கு எதிர்க்கட்சித் தலைவர் அவர்கள் தமது பூரண இதயசுத்தியுடனான அழுத்தங்களை வழங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறோம்.\nமன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014\nTamil Ujiladevi Forum :: செய்திகள் :: செய்திக் களஞ்சியம் :: இலங்கை செய்திகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--முதல் அறிமுகம்| |--கேள்வி பதில் பகுதி | |--பொது பகுதி| |--ஆன்மீக அனுபவம் / கட்டுரைகள் - பொது| |--இந்துக்களின் புனிதமான மந்திரங்கள் | |--பொது பகுதி| |--ஆன்மீக அனுபவம் / கட்டுரைகள் - பொது| |--இந்துக்களின் புனிதமான மந்திரங்கள் | |--செய்திகள்| |--செய்திக் களஞ்சியம்| |--இந்திய செய்திகள்| |--இலங்கை செய்திகள்| |--சினிமா செய்திகள்| |--உலக செய்திகள்| |--தின நிகழ்வுகள்| |--இந்து மத பாடல்கள் மற்றும் படங்கள் |--பக்தி பாடல்கள் |--காணொளிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200449-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nsanjay.com/2010/08/blog-post.html", "date_download": "2019-04-22T18:42:52Z", "digest": "sha1:5ODSONW2M3NFQICIF4NATFHZ3JLF5BGD", "length": 6909, "nlines": 89, "source_domain": "www.nsanjay.com", "title": "ஒளியூட்டும் ஆசானே... | கதைசொல்லி", "raw_content": "\nபாடசாலை எங்கும் ஆசிரியர் தினம் கொண்டாட பட்டாலும் ஆசிரியர்களுக்குரிய மதிப்பை கொடுப்பதில்லை... அவர்களது பணியை உணர்வதில்லை\nஉலகத்தில் பல தினம் இருக்கு\nஉமக்கும் ஒரு தினம் இருக்கு,\nஅன் நாளில், தரணியில் புகழ் சேர்க்க\nஎமக்கு ஒளி ஊட்டும் இறைவா உமக்கு\nமலர் சூடுகிறோம் உம் குழந்தைகளாக....\nதினம் தினம் நீர் விளித்து\nநீர் ஏறிய ஏணியில் எமை ஏற்ற\nஉம் காலில் நாம் விழுவதற்கு\nஇன் நாள் ஒன்று போதாது குருவே..\nநாளும் நீர் கூறும் அறிவுரை புளிக்கும் எமக்கு...\nஅது நம் வயது... எம் வெற்றியின் மறுகணமே\nஇனிக்கும் அவையே தேனாக... அது தான் எம் மனது..\nயார் யாரோ கல்லில் காணும் கருணையை\nபூமிக்கு வந்த தெய்வங்கள் நீங்களே....\nநீங்கள் தேய்ந்து எமை வளர்த்திர்கள்...\nவளர்ந்தோம் உம்மையே திரியாய் கொண்டு....\nநீர் ஏற்றிய தீபம் என்றும் அணையாது...\nஉமை மறந்து எம் இதயம் ஒருநாளும் போகாது....\nஉமை வாழ்த்த உயிர் உள்ள\nஉங்கள் சந்தோசத்தை பார்த்து நாம்\nஉங்கள் கருத்துக்கு..... அன்புடன் தமிழ்நிலா\nகறை படிந்த சிறகுகள்.. - மின்நூல்\nஇதுவரை காலமும் எழுதிவந்த கவிதைகள் சிலவற்றை ஒன்றிணைத்து (கவிதையில்லிங்க புலம்பல்களை) ஒரு மின் புத்தகமாக உருவாக்கியுள்ளேன். இதன் தலை...\nஎன் வரம் நீ அம்மா....\nவேதனையிலும் என்னை புறம் தள்ளிய தேவதை நீ.... முகம் கூசாத முழு வெண்ணிலா... வாடாத தங்க ரோஜா.. உள்ளத் தொட்டிலில் உறங்க வைக்கும் நீ, என் உடலுக்கு...\nகவிஞர் கண்ணதாசன் காலத்தில் இருந்து திரையிசைப் பாடல்களும் இலக்கிய வகையில் சேர்க்கக் கூடிய ஒன்றாக மாறியிருக்கின்றன. இசையில் இருந்து மக்...\nஇன்னொரு கருச்சிதைவுதான் புளுட்டோணியம் கரு சிதைக்கப்படுகின்றது.... யுரேனியம் பிளக்கப்படுகிறது, வளிமண்டலத்தில், நிலத்தடியில், வான்வெளியில், நீ...\nஇதன் ஒவ்வொரு வரிகளிலும், குறைந்தது ஒரு நபராவது அல்லது ஒரு நண்பராவது நிச்சயம் பிரதிபலிக்க கூடும்.. உங்கள் கருத்துக்களை பகிருங்கள்... கோவில் வ...\nபல ஆண்டுகளாகப் பட்டினிப் பஞ்சம் தலைவிரித்தாடும் ஆப்பிரிக்க நாடான சோமாலியாவை, ஐ.நா.சபை “பஞ்சத்துக்கு இலக்கான பகுதி” என அறிவித்துள்ளத...\nஎங்கள் யாழ்ப்பாணத்து மக்களின் ஒருசாரார் குடிசைக் கைத்தொழிலான மட்பாண்ட உற்பத்தியையே தமது பிரதான தொழிலாகச் செய்துவந்திருக்கின்றனர். இங்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200449-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyavidial.com/%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-6-%E0%AE%8E%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE/", "date_download": "2019-04-22T18:14:09Z", "digest": "sha1:KOXA2ELG7QVAIIDAB5VO4AM4DLCMN4MK", "length": 10684, "nlines": 83, "source_domain": "www.puthiyavidial.com", "title": "டிசம்பர் 6 எது பாரம்பரியம், எது அந்நியம்? - Puthiya Vidial, Puthiya Vidiyal", "raw_content": "\nபாஜகவுக்கு வாக்களித்ததால் தனது விரலை வெட்டிக்கொண்ட இளைஞர்\nகேரள பாஜக தலைவர் மீது வெளிவர முடியாத பிரிவுக்கு கீழ் வழக்கு\nசுய மரியாதையும் சுய இழிவும்\nசீனா: கள்ளச் சந்தையில் முஸ்லிம் உடல் உறுப்புகள்\nநான் மோடியை போல பொய் பேச மாட்டேன்: ராகுல் காந்தி\nவேலூர் தேர்தல் ரத்து வழக்கு தொடர்பாக இன்று மாலை தீர்ப்பு\nஅஸ்ஸாமில் மாட்டுக்கறி விற்ற இஸ்லாமியரை அடித்து பன்றிக்கறி சாப்பிட வைத்த இந்துத்துவ பயங்கரவாதிகள்\nசிறுபான்மையினர் பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டாம்\nகஷ்மீர்: இளம் பெண்ணைக் கடத்திய இராணுவம் பரிதவிப்பில் வயதான தந்தை\nமசூதிக்குள் பெண்கள் நுழைய அனுமதி கேட்ட வழக்கில் பதிலளிக்க கோர்ட் உத்தரவு\nஉள்ளங்களிலிருந்து மறையாத ஸயீத் சாஹிப்\n36 தொழிலதிபர்கள் இந்தியாவிலிருந்து தப்பி ஓட்டம்\n400 கோயில்கள் சீரமைத்து இந்துக்களிடம் ஒப்படைக்கப்படும்: பாகிஸ்தான் அறிவிப்பு\nமுஸ்லிம்கள் குறித்து அநாகரிக கருத்து: ஹெச்.ராஜா போல் பல்டியடித்த பாஜக தலைவர்\nபாகிஸ்தானுடைய பாட்டை காப்பியடித்து இந்திய ராணுவதிற்கு அர்ப்பணித்த பாஜக பிரமுகர்\nரயில் டிக்கெ���்டில் மோடி புகைப்படம்: ஊழியர்கள் பணியிடை நீக்கம்\nபொன்.ராதாகிருஷ்ணன் கன்னியாக்குமரி தொகுதிக்கு என்ன செய்தார்\nடிசம்பர் 6 எது பாரம்பரியம், எது அந்நியம்\nடிசம்பர் 6 எது பாரம்பரியம், எது அந்நியம்\nகால் நூற்றாண்டும் கூடுதலாக ஓராண்டும் கனவாய் ஓடிவிட்டன. அயோத்தியில் புகழ்பெற்ற, வரலாற்றுப் பதிவுகளில் இடம்பெற்ற பாபர் மசூதி, இந்தியாவின் புகழ்பெற்ற இதிகாசமான இராமாயணத்தின் நாயகன் பெயரால் தகர்க்கப்பட்ட இடிபாடுகள் இன்னும் நனவாய் நிற்கின்றன. அந்த டிசம்பர் 6, அதற்கு முன், அதற்குப் பின் நடந்தவை எல்லாம் நினைவாய் ஏதேதோ சொல்கின்றன.\nஅந்த நாள் முக்கியமாக இரண்டு மாற்றங்களை நிகழ்த்தியது. அயோத்தி நகரம் மக்களின் நல்லிணக்க அடையாளம் என்பதற்கொரு சின்னமாக இருந்த பாபர் மசூதி தரைமட்டமாக்கப்பட்டு அந்த அடையாளம் அழிக்கப்பட்டது. அது வரையில், சிறு சிறு பிரச்சனைகள் ஆங்காங்கே எழுந்தாலும் மதங்களைக் கடந்த நேயத்தோடு மக்கள் அமைதியாக வாழ்கிறார்கள் என்ற ஒட்டுமொத்த இந்தியத் தோற்றம் சிதைந்துபோய், மதவெறி வன்மங்களோடும் கலவரப் பதற்றங்களோடும் மக்கள் அச்சத்தின் பிடியில் வாழ்கிற தோற்றம் நிலை பெற்றிருக்கிறது.\nஇந்த மண்ணுக்கே உரிய பன்முகப் பண்பாட்டுப் பாரம்பரியத்தால் ஒற்றை மத ஆதிக்கவாத அரசியல் நிராகரிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு அப்பாவித்தனமான நம்பிக்கையாகப் பொய்த்துப் போயிருக்கிறது. இந்திய அரசமைப்பு சாசனம் முன்னிலைப்படுத்துகிற உயர்தன்னாளுமை, சோசலிசம், மதச்சார்பின்மை, ஜனநாயகம் ஆகிய நான்கையுமே பலியிடத் தயங்காதவர்களின் கையில் நாட்டின் ஆட்சியதிகாரமும் பல்வேறு மாநிலங்களின் ஆட்சியதிகாரமும் சிக்கியிருக்கின்றன. இந்திய ஒன்றிய அரசின் கீழ் கிடைத்துள்ள நான்கரை ஆண்டுகால அனுபவங்களும் அந்த மாநிலங்களின் அனுபவங்களும் இனியும் இவர்களிடம் இந்த அதிகார வாய்ப்புகளை விட்டுவைத்தால் இன்னும் என்னவெல்லாம் நடக்குமோ என்ற கலக்கத்தைத் தருகின்றன. … முழு பதிவை படிக்க புதிய விடியல் சந்தாதாரராக இணையுங்கள். இணைவதற்கு இங்கு செல்லவும்\nTags: 2018 டிசம்பர் 01-15 புதிய விடியல்புதிய விடியல்\nPrevious Articleபாபரி மஸ்ஜித்: வரலாறு முற்றுப்பெறுவதில்லை\nNext Article சங்கபரிவாரின் அடுத்த குறி\nசுய மரியாதையும் சுய இழிவும்\nசீனா: கள்ளச் சந்தையில் முஸ்லிம் உடல் உறுப்புகள்\nகேரள பாஜக தலைவர் மீது வெளிவர முடியாத பிரிவுக்கு கீழ் வழக்கு\nபாஜகவுக்கு வாக்களித்ததால் தனது விரலை வெட்டிக்கொண்ட இளைஞர்\nமுஸ்லிம்களின் தேர்தல் நிலைப்பாடு: கேள்விகளும் தெளிவுகளும்\nஇந்தியாவில் 1990களில் பிற்படுத்தப்பட்ட மற்றும் தலித் சமூகத்தினர் மீது பாசிச பயங்கரவாதம் திட்டமிட்டு கட்டவிழ்த்து விடப்பட்டபோது அவர்களின் உரிமைக்கு குரல் கொடுப்பதற்காக 1996ம் ஆண்டு தொடங்கப்பட்ட விடியல் ஒரு மாற்று ஊடகமாக செயல்பட்டு இதழியல் துறையில் முத்திரை பதித்ததுடன் ஒரு முன்மாதிரியாகவும் மேலும் படிக்க\nசந்தாதாரர் ஆக இங்கே செல்லவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200449-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tntf.in/2013_06_16_archive.html", "date_download": "2019-04-22T18:21:47Z", "digest": "sha1:MFLB7CPJXPTWOURXQRFOLKURWDERVNQB", "length": 162186, "nlines": 1113, "source_domain": "www.tntf.in", "title": "தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி: 2013-06-16", "raw_content": "ஆசிரியர் இயக்கங்களின் முன்னோடிஇயக்கத்தின் அதிகாரபூர்வ வலைதளம் .கல்விச்செய்திகள் உடனுக்குடன்.......................\n17 வது மாநில மாநாடு-\nTPF/CPS ஆசிரியர் அரசு ஊழியருக்கு இலட்சக் கணக்கில் வட்டி இழப்பு. ஒரு கணக்கீடு.\nஅரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் NHIS :-2017 CARD Download\nTPF/CPS /GPF சந்தாதாரர்கள் ஆண்டு முழுச் சம்பள விவரங்கள் அறிய\nதமிழகத்தில் பள்ளிகள் திறக்கும் நேரம் மாற்றம்\nசென்னை: பள்ளி மாணவர், போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிப்பதை தவிர்க்கும் வகையில், அரசு பள்ளிகள் துவங்கும் நேரம் மாற்றப்பட்டுள்ளது.\nதமிழகம் முழுவதும் தற்போது, அரசு பள்ளிகள் காலை, 9:30 மணிக்கு துவங்குகின்றன. அதே நேரத்தில், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களை சேர்ந்த ஊழியர்களும், அலுவலகங்களுக்கு செல்ல வேண்டியுள்ளது. இதனால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருவதால், பள்ளி மாணவர், குறித்த நேரத்தில், பள்ளிக்கு செல்வதில் சிக்கல் இருந்து வருகிறது. இதையடுத்து, திங்கட்கிழமை முதல், பள்ளிகள், காலை, 9:00 மணிக்கு துவங்கும் என, பள்ளி கல்வி துறையால் வெளியிடப்பட்டுள்ள, 2013-14ம் கல்வி ஆண்டிற்கான, நாட்காட்டியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முந்தைய அட்டவணையில், காலை, 9:30 மணிக்கு பள்ளிகள் துவங்கும்; மாலை, 4:30 மணிக்கு முடியும். புதிய அட்டவணைபடி, காலை, 9:00 மணிக்கு பள்ளிகள் துவங்கும், மாலை, 4:15க்கு முடியும். இதில், 12:10 - 12:25க்கு, யோகா, 12:25 - 12:40க்கு நீதி கதை, நீதி போதனை, உடல் நலம் ��ற்றும் சுகாதாரம், கல்வி, கலை கல்வி, முதல் உதவி, தற்காப்பு கலை, 1:10 - 1:25க்கு, வாய்ப்பாடு; 1 - 5ம் வகுப்பு வரை, தமிழ் மற்றும் ஆங்கிலத்தில், இரண்டு சொற்களை எழுத சொல்ல வேண்டும்; 6 - 9 வரை, தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் வாக்கியம் அமைக்க கற்று தர வேண்டும்; 9ம் வகுப்பு மாணவர்கள், தமிழ் மற்றும் ஆங்கிலத்தில், இரண்டு நிமிடம் பொது அறிவு எழுதுதல், குழு விவாதம் ஆகியவை சேர்க்கப்பட்டுள்ளன.\nகல்வி இணைச்செயல்பாடுகள் – வாழ்க்கைத்திறன்கள்\nகல்வி இணைச்செயல்பாடுகள் – பாட இணைச்செயல்பாடுகள்\n2013-14ஆம் கல்வியாண்டு குறுவள மையம் மற்றும் பணியிடைப் பயிற்சி நாட்கள் விபரம் (தற்காலிக விவரம்)\nமந்தைகளை உருவாக்கும் கல்வி தேவையில்லை\nமந்தைகளை உருவாக்கும் கல்வி தேவையில்லை(ஆழம் ஜூன் 2013 இதழில் வெளியான பேட்டியின் முழுவடிவம்)\nஎது கல்வி என்பது தொடங்கி, இன்றைய கல்விமுறையில் உள்ள பிரச்னைகள், அனைவருக்கும் கல்வியறிவு கிடைப்பதற்கான வழிமுறைகள், ஆங்கில வழி போதனை பற்றிய மதிப்பீடு என்று நம் மாணவர்களையும் சமூகத்தையும் பாதிக்கும் விஷயங்கள் குறித்த தன் கருத்துகளை இங்கே பகிர்ந்துகொள்கிறார் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தரும் மாற்றுக் கல்விமுறை குறித்து தொடர்ந்து விவாதித்துவரும் கல்வியாளருமான வசந்தி தேவி. ஆழம் இதழுக்காக ஆ.கீ. மகாதேவனிடம் அவர் மேற்கொண்ட உரையாடலில் இருந்து சில முக்கியப் பகுதிகள்.\nஉங்களுடைய பிறப்பு பற்றிய சிறு அறிமுகம்…\nதிண்டுக்கல்லில் பிறந்தேன். என் குடும்பப் பின்னணி சராசரி இந்தியனின் வாழ்வுப் பின்னணியில் இருந்து வேறுபட்டது. சாதியோ மதமோ எங்கள் வாழ்க்கையின் ஆதார அம்சமாக இருந்திருக்கவில்லை. இரண்டு தலைமுறைகளாக சாதி வரம்புகளை மீறிய குடும்பம் எங்களுடையது. என் தாய் வழிப்பாட்டனார் தமிழ் மட்டும் பேசும் தெலுங்கு செட்டியார். தாய் வழிப்பாட்டி தெலுங்கு பிராமணர். பாட்டனார் சர்க்கரைச் செட்டியார் கல்லூரிப் பருவத்தில் கிறிஸ்தவ மதத்துக்கு மாறினார். பாட்டியின் குடும்பம் முழுவதும் அதே காலத்தில் கிறிஸ்தவத்துக்கு மாறியது. என் தாய் பிறந்து வளர்ந்தது கிறிஸ்தவராக. வழக்கறிஞரான என் தந்தை கலப்படமற்ற இந்து நாயுடு. தாயும் தந்தையும் திருமணம் செய்து கொண்ட பிறகும் தத்தமது மதத்தையே பின்பற்றி வந்தனர்.\nஉங்களுடைய மத சார்பு என்ன\nகுறிப்பிட்ட மதமற்ற, ஆனால், ஆழ்ந்த கடவுள் நம்பிக்கையில்தான் நான் வளர்ந்தேன். 17-18 வயதான காலத்தில் தத்துவார்த்தப் புத்தகங்களை வாசிக்கத் தொடங்கியதிலிருந்து, என் கடவுள் நம்பிக்கை ஆட்டம் காணத் தொடங்கியது. அப்போதிருந்து நான் கடவுள் நம்பிக்கை அற்றவள்.\nதிண்டுக்கல்லில் தமிழ் வழிக் கல்வி பெற்றேன். மாவட்டத்தில் முதல் மாணவியாக வந்தேன். பி.ஏ. வரலாறு படித்தேன். நல்ல மதிப்பெண் பெற்ற ஒருவர் வரலாறு பாடத்தில் சேர்வதா என்று அப்போது பலர் தடுத்தனர். ஆனால், சிறு வயதிலிருந்தே என் தந்தையிடமிருந்து பெற்ற, வரலாற்றின் மீதான ஆசையினால், அதையே படித்தேன். படிப்பு முடிந்ததும் கல்லூரியில் விரிவுரையாளராகச் சேர்ந்தேன். 1992-ல் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலையில் துணை வேந்தர் ஆனேன். இரண்டு பருவம் ஆறு ஆண்டுகள். 1998-ல் ஓய்வு பெற்றேன். 2001-ல் மாநில திட்டக் குழு உறுப்பினராக 9 மாதங்கள் இருந்தேன். 2002-2005 வரை தமிழ் நாடு மகளிர் ஆணையத்தலைவராக இருந்தேன்\n10ம் வகுப்பு பாடத்தில் காமராஜர் பிறந்த ஊர் மாற்றம்\nகீழக்கரை: பத்தாம் வகுப்பு, சமூக அறிவியல் புத்தகத்தில், காமராஜர் பிறந்த ஊர் விருதுநகர் அருகே, விருதுபட்டி என, தவறுதலாக குறிப்பிட்டுள்ளது.\nமாநில கல்வியியல் ஆராய்ச்சி பயிற்சி நிறுவனத்தால், உருவாக்கப்பட்ட, 10ம் வகுப்பு சமூக அறிவியல் புத்தகத்தில், 100ம் பக்கத்தில், \"இந்திய விடுதலை இயக்கத்தில் தமிழ்நாட்டின் பங்கு\" என்ற தலைப்பிலான பாடம் இடம் பெற்றுள்ளது. 105ம் பக்கத்தில், முன்னாள் முதல்வர் காமராஜர் குறித்த தகவலில், காமராஜர், விருதுநகருக்கு அருகில் உள்ள, விருதுபட்டி கிராமத்தில் பிறந்ததாக வெளியாகியுள்ளது.\nஇதுகுறித்து, கீழக்கரை வரலாற்று ஆய்வாளர் ஒருவர் கூறியதாவது: விருதுநகரில் தான் காமராஜர் பிறந்தார்; விருதுபட்டி தான் விருதுநகராக மாறியது. 10ம் வகுப்பு பாடத்தில், விருதுநகர் அருகே, விருதுபட்டி என, குறிப்பிடப்பட்டுள்ளது சரியல்ல. இது, மாணவர்களை குழப்புவதாக உள்ளது.\nவிருதுபட்டி என்றழைக்கப்பட்ட விருதுநகரில் பிறந்தார் என்பது தான் சரி. ஊர் பெயர் தவறாக இடம் பெற்றதை மாற்ற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.\n12 மாணவர் விடுதிகளில் \"சோலார் வாட்டர் ஹீட்டர்\" கருவி\nசென்னை: தமிழகத்தில், 12 பிற்படுத்தப்பட்டோர் மாணவர் விடுதிகளில், \"சோ��ார் வாட்டர் ஹீட்டர்\" கருவிகள் நிறுவுவதற்கான முதல்கட்ட பணிகள் துவங்கி உள்ளன.\nமரபு சாரா எரிசக்தி ஆதாரங்களுக்கு, தமிழக அரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, கடந்தாண்டு, சூரிய மின் சக்தி கொள்கையை, தமிழக அரசு வெளியிட்டது. இதையடுத்து, அரசு மற்றும் அரசு சாரா நிறுவனங்கள், சூரிய சக்தி மூலம் மின் உற்பத்தி செய்யும் கட்டமைப்புகளை நிறுவி வருகின்றன.\nமின் சிக்கனத்தை கருத்தில் கொண்டு, அரசு கல்லூரிகள், அலுவலகங்கள் மற்றும் விடுதிகளில், சூரிய மின் கட்டமைப்பு, \"சோலார் வாட்டர் ஹீட்டர்&' ஆகியவற்றை அரசு நிறுவி வருகிறது. இதன் தொடர்ச்சியாக, தற்போது, பிற்படுத்தப்பட்டோர் மாணவர் விடுதிகளில், \"சோலார் வாட்டர் ஹீட்டர்\" நிறுவும் பணிகள் துவக்கப்பட்டுள்ளன.\nஅரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு\nசென்னை: இடைநிலைப் பள்ளி விடுப்புச் சான்றிதழ் தேர்வில், தேர்வர்கள், அறிவியல் பாட செய்முறை மதிப்பெண்களை, தலைமையாசியரிடம் பெற்று, அரசுத்தேர்வுகள் இயக்கத்தில் ஒப்படைக்க வேண்டும் என்று, அரசுத் தேர்வுகள் இயக்கம் செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது.\nஅரசுத் தேர்வுகள் இயக்கம், வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதம் நடந்து முடிந்த, இடைநிலைப் பள்ளி விடுப்புச் சான்றிதழுக்கான, பொதுத் தேர்வில், சில தனித்தேர்வர்களின், அறிவியல் பாட செய்முறை மதிப்பெண்கள் பெறப்படவில்லை.\nஎனவே, தேர்வர்கள், நிலுவையில் உள்ள செய்முறை தேர்வு மதிப்பெண்களை உரிய தலைமையாசிரியடம் பெற்று, இம்மாதம், 24ம் தேதிக்குள், அரசு இயக்கத்தில் ஒப்படைக்க வேண்டும். ஒப்படைக்கப்பட்ட தேர்வர்களுக்கு, ஒரு வார காலத்திற்குள், மதிப்பெண் சான்றிதழ்கள், தேர்வர்களின் வீட்டு முகவரிக்கு அனுப்பப்படும். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.\nஅனைவருக்கும் இடைநிலை கல்வியில் 18 வயது இளைஞர்களிடையே பிரசாரம்\nஉத்தமபாளையம்: அனைவருக்கும் இடைநிலைக் கல்வி திட்டத்தில், இந்தாண்டு முதல் இடைநின்ற இளைஞர்களை பள்ளி,கல்லூரிகளில் சேர்க்கும் பிரசாரம் துவங்கியுள்ளது.\nமத்திய அரசின் அனைவருக்கும் கல்வி இயக்கத்தில், 2009 முதல் அனைவருக்கும் கட்டாய கல்வி சட்டம், செயல்பாட்டில் உள்ளது. இத் திட்டத்தில் பள்ளிசெல்லாக் கு���ந்தைகள் கண்டறியப்பட்டு பள்ளிகளில் சேர்க்கப்படுகின்றனர்.\nகடந்த ஆண்டுவரை 14 வயது வரை உள்ளவர்களுக்கு மட்டும் செயல்படுத்தப்பட்ட இத்திட்டம், இந்த கல்வியாண்டு (2013-2014) முதல், 18 வயது வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதில் 15 முதல் 18 வயது வரை உள்ள இளைஞர்களுக்கான திட்டத்தை, அனைவருக்கும் இடைநிலை கல்வி இயக்கம் (ராஷ்டீரிய மத்தியமா சிக்ஷா அபியான்) செயல்படுத்துகிறது.\nகாலை 9 மணிக்கு இறைவணக்கம், 24ம் தேதி முதல் பள்ளி வேலை நேரம் மாற்றம்\n2013-14 பள்ளி வாரியான மாணவர் சேர்க்கை ஒன்றிய/ மாவட்ட அளவில் விவரம் கோரி அனைவருக்கும் கல்வி இயக்ககம் உத்தர வு\n பணி அனுபவ கணக்கீட்டுக்கு புதிய முறை அறிவிப்பு: \"ஸ்லெட், \"நெட்' முடிக்காதவர்களுக்கு வேலை கேள்விக்குறி\nஉதவி பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப, டி.ஆர்.பி., அறிவித்துள்ள புதிய விதிமுறைகளுக்கு, அரசு கல்லூரி ஆசிரியர் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.\nஅரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள, 1,093 உதவி பேராசிரியர் பணியிடங்கள், டி.ஆர்.பி., மூலம், நிரப்பப்பட உள்ளன. போட்டித் தேர்வு மூலம், பணியிடத்தை நிரப்பாமல், கல்வித் தகுதி, பணி அனுபவம், நேர்முகத் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில், உதவி பேராசிரியர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.\nஉதவி பேராசிரியர் தேர்வுக்கு, மொத்தம், 34 மதிப்பெண். இதில், பணி அனுபவத்துக்கு அதிகபட்சமாக, 15 மதிப்பெண்; நேர்முக தேர்வுக்கு, 10 மதிப்பெண்; முதுகலை பட்டத்துடன், \"நெட், ஸ்லெட்' ஆகிய தகுதித் தேர்வில், ஏதாவது ஒன்றில் தேர்ச்சி பெற்றிருந்தால், மூன்று மதிப்பெண்; எம்.பில்., பட்டத்துடன், தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்தால், ஆறு மதிப்பெண்; பி.எச்டி., பட்டத்துக்கு, ஒன்பது மதிப்பெண்ணும் வழங்கப்படுகின்றன.\nவிபத்தின் போது, குழந்தைகளுக்கான முதலுதவி செய்யும் முறையை கூறும், மருத்துவர், தியாகராஜன்: நான், தஞ்சாவூரை சேர்ந்த, மனநல மருத்துவர். குழந்தைகள் கையில், எந்த சிறிய பொருளும் கிடைக்காதவாறு, கவனமாக இருந்தாலும், அதையும் மீறி, பட்டன், மாத்திரை, பல்பம் போன்ற சிறிய பொருட்களை, குழந்தைகள் விளையாட்டாக வாயில் போட்டு மெல்லுவர். அப்பொருட்கள் தவறுதலாக, மூச்சுக் குழல், உணவுக் குழல், தொண்டைக் குழி\nபோன்றவற்றில் சிக்குவதால், குழந்தைகள் விழி பிதுங்கி, மூச்சுவிட சிரமப்பட்டு, அழுதபடி, வினோத சத்தத்துடன் இருமி, தும்மி, அதை, வெளிக் கொணர முயற்சிப்பர். அப்போது, குழந்தையை மடியில்\nகுப்புற போட்டு, தலையை சற்று கீழாக வைத்து, முதுகில் ஓங்கி தட்டினால், தொண்டையில் சிக்கிய பொருள், மிக சுலபமாக வெளிவரும். ஆனால், பெற்றோர், \"குய்யோ முறையோ' எனக் கத்தி, முதலுதவி செய்யாமல், மருத்துவரிடம் வருவதற்குள், மரணம் கூட ஏற்படலாம். எனவே, முதலுதவியில் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.\nகுழந்தைகள் கட்டாயம் பின்பற்ற வேண்டிய நல்ல பழக்கங்கள்\nபெற்றோரின் வளர்ப்பை குழந்தைகளின் நடவடிக்கைகள் மூலம் அறிந்து கொள்ளலாம் என்று சொல்வார்கள். அது உண்மை தான். ஏனெனில் குழந்தைகள் குறும்பு செய்தாலும் சரி, அனைவரும் ஆச்சரியப்படும் வகையில் நடந்து கொண்டாலும் சரி, அதற்கு முதலில் சொல்வது பெற்றோரின் வளர்ப்பு என்று தான். அந்த வகையில் அனைத்து பெற்றோர்களுமே தனது குழந்தை அனைவரும் அதிசயப்படும் வகையில் நடக்க வேண்டும் என்று ஆசைப்படுவார்கள். அதற்கு முதலில் அனைத்து பெற்றோர்களும் செய்ய வேண்டியது, குழந்தைகளுக்கு சிறு வயதில் இருந்தே ஒருசில நல்ல பழக்கங்களை பின்பற்ற வைக்க வேண்டும். அதற்காக குழந்தைகளை வற்புறுத்தி செய்ய வைக்கக்கூடாது.\n\"பள்ளி மாணவர்கள் சீருடை அணிந்திருந்தாலே, இலவசமாக பயணிக்க அனுமதிக்கலாம்' என, போக்குவரத்து துறை ஊழியர்களுக்கு, வாய்மொழி உத்தரவு இடப்பட்டுள்ளது.\nமாணவ, மாணவியரின் நலன் கருதி, இலவச பஸ் பாஸ் திட்டம் கொண்டு வரப்பட்டது. குறிப்பாக, அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில், ஒன்றாம் வகுப்பு முதல், 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவருக்கு, இலவச பஸ் பாஸ், ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது. ஆரம்ப காலங்களில், அட்டையாக வழங்கப்பட்ட பஸ் பாஸ், கடந்த ஆண்டு, ஸ்மார்ட் கார்டாக உருமாற்றம் செய்யப்பட்டது. இதனால், தமிழகம் முழுவதும், இலவச பஸ் பாஸ் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டது. எனினும்,சென்னை, மாநகர போக்குவரத்து கழகம்- 3.50 லட்சம்; விழுப்புரம் போக்குவரத்து கழகம்- 4.79 லட்சம்; சேலம் போக்குவரத்து கழகம்- 2.79 லட்சம் பேர் என, அனைத்து\nகாலை 9 மணிக்கு இறைவணக்கம் 24ம் தேதி முதல் பள்ளி வேலை நேரம் மாற்றம்\nநாமக்கல்: தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் வரும் 24ம் தேதி முதல் காலை 9 மணி முதல் துவங்கும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. முப்பருவக் கல்வி முறையால் இந்��� மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது.தமிழகத்தில் உள்ள அனைத்து வகை மேல்நிலை, உயர்நிலை, நடுநிலை மற்றும் தொடக்கப் பள்ளிகளில் 1 முதல் 9 ம்வகுப்பு வரை முப்பருவ பாடநு£ல் முறையும், தொடர் மற்றும் முழுமையான மதிப்பீட்டு முறையும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.இந்நிலையில் இந்த கல்வியாண்டு முதல், பள்ளிகளின் பாடவேளை சற்று மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. ஒரு பாடவேளை 45 நிமிடமாக இருந்ததை 40 நிமிடமாக குறைக்கப்பட்டுள்ளது. பள்ளி துவங்கும் நேரமும் மாற்றப்பட்டுள்ளது. இதுவரை 9.30 மணிக்கு துவங்கப்பட்ட பள்ளிகள் இனி காலை 9 மணிக்கே துவங்கும் என பள்ளி கல்வித்துறை செயலாளர் சபீதா அறிவித்துள்ளார்.இது தொடர்பாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட தொடக்க கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு பள்ளி கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. வரும் 24ம் தேதி முதல் இந்த புதிய நடைமுறை அமலுக்கு வருகிறது.\n\"தமிழ்நாடு பாட நூல் கழகம்' நிறுவனத்தின் பெயர், \"தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்' என, மாற்றம் செய்யப்பட்ட உள்ளது.\nதமிழ்நாடு பாடநூல் கழகம் கல்வியியல் பணிகள் கழகமாக மாறுகிறது\n\"தமிழ்நாடு பாட நூல் கழகம்' நிறுவனத்தின் பெயர், \"தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்' என, மாற்றம் செய்யப்பட்ட உள்ளது.\nபள்ளி பாடப் புத்தகங்கள், \"தமிழ்நாடு பாடநூல் கழகம்' மூலம் அச்சிடப்படுகின்றன. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு, இலவசமாகவும், தனியார் பள்ளிகளுக்கு, அரசு நிர்ணயித்த விலையிலும் வழங்கப்படுகின்றன. சைக்கிள், லேப் டாப், சீருடை, செருப்பு, புத்தகப்பை உள்ளிட்ட இலவசங்கள், சிறப்பு திட்ட செயலாக்க துறை மூலம் வழங்கப்படுகின்றன.\nமாணவர்களுக்கான அனைத்து இலவசங்களும், இனி, \"தமிழ்நாடு பாடநூல் கழகம்' மூலம் வழங்கப்பட உள்ளன. இதற்காக கழகத்தின் பெயர் மாற்றப்படுகிறது. \"தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்' என, பெயர் மாற்றப்பட உள்ளது. மாவட்டத்திற்கு ஒரு அலுவலகம் அமைத்து, இலவச திட்டங்கள் அனைத்தும், இத்துறையின் கீழ் கொண்டு வரப்படுகின்றன.\nபி.இ கலந்தாய்வு மாணவர்களுக்கு எஸ்.எம்.எஸ். வசதி\nபி.இ. கலந்தாய்வுக்கு வரும் மாணவர்களுக்கு எஸ்.எம்.எஸ். மூலம் தகவல் அளிக்கும் வசதி இந்த ஆண்டுமுதல் அறிமுகம் செய்யப்படுள்ளது.\nப��.இ. பொதுப்பிரிவு கலந்தாய்வு சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் இன்று தொடங்குகிறது. ஜூலை 30-ஆம் தேதி வரை நடைபெற உள்ள இந்தக் கலந்தாய்வில் 1.82 லட்சம் மாணவர்கள் பங்கேற்கின்றனர்.\nகலந்தாய்வில் பங்கேற்கும் மாணவர்களுக்கு அழைப்புக் கடிதம் அனுப்பப்படுவதோடு, சிறு குழப்பமும் அவர்களுக்கு ஏற்படாமல் இருக்க கூடுதலாக செல்போன் மூலமும் தகவல் வழங்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.\nகலந்தாய்வுக்கு இரண்டு நாள்களுக்கு முன்னதாக மாணவர்களுக்கு கலந்தாய்வு தேதி, நேரம் உள்ளிட்ட தகவல்கள் எஸ்.எம்.எஸ். மூலம் தெரிவிக்கப்படும்.\nதமிழ் பல்கலையில் பி.எட் சேர்க்கை அறிவிப்பு\nதமிழ் பல்கலைக்கழகத்தில், 2013-14ம் கல்வியாண்டில் கல்வியியல் கல்லூரியில் இளங்கல்வியியல் (பி.எட்.,) பட்டப் படிப்பில் சேர தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nகல்வித் தகுதி: இளநிலை பட்டப் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். எஸ்.சி, எஸ்டி., பிரிவினர் 40 சதவீத மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.\nவிண்ணப்பத்தை www.tamiluniversity.ac.in என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்\nபுலம் பெயர்ந்த தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி /நலத்திட்டம் வழங்கப்படுவதை உறுதி செய்திடுமாறு.. தமிழ் நாடு தொடக்கக் கல்வி இயக்குனர் செயல்முறை.\nஆசிரியர் வைப்பு நிதி கணக்குத் தணிக்கையை விரைவு படுத்துமாறு தமிழ் நாடு தொடக்கக் கல்வி இயக்குனர் செயல்முறை ~\nதொடக்கக் கல்வி துறையில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்களுக்கு, பட்டதாரி பதவி உயர்வு கனவு தகர்ந்தது\n2013-14ம் கல்வி ஆண்டில் தொடக்கக்கல்வி துறையில் பட்டதாரி பதவி உயர்வு கவுன்சிலிங் இல்லை என தொடக்கக்கல்வி இயக்குநர் திட்டவட்டமாக அறிவித்துள்ளதாக நம்பதகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஏனென்றால் 2011-12ம் கல்வி ஆண்டில் ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் இருந்து பெறப்பட்ட\n1623 பணியிடங்களை (GO.170) திரும்ப ஒப்படைக்க வேண்டியுள்ளதால் பதவி உயர்வு நடக்க வாய்ப்பில்லை என தெரிவித்துள்ளார். இதனால் பதவி உயர்வு வேண்டி காத்திருக்கும் ஆசிரியர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.\nபள்ளிக்கல்வித்துறையின் புதிய நாட்காட்டியின்படி (1 முதல் 9 வகுப்பு வரை) தொடக்க / நடுநிலை / உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகள் காலை 9 மணிக்கு துவங்க��� மாலை 4.15 மணி வரை செயல்பட உத்தரவு\nபள்ளிக்கல்வித்துறையின் புதிய நாட்காட்டியின்படி (1 முதல் 9 வகுப்பு வரை) தொடக்க / நடுநிலை / உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகள் காலை 9 மணிக்கு துவங்கி மாலை 4.15 மணி வரை செயல்பட உத்தரவு. கீழ்காணும் அட்டவணையின் செயல்படும்.\nகாலை 9.00 - 9.20 இறைவணக்கம் (திங்கட்கிழமை மட்டும், மற்ற நாட்களில் வகுப்பறையில்)\n9.20 - 10.00 முதல் பாடவேளை\n10.00 - 10.40 இரண்டாம் பாடவேளை\n10.50 - 11.30 மூன்றாம் பாடவேளை\n11.30 - 12.10 நான்காம் பாடவேளை\n2013-14ஆம் ஆண்டு பள்ளிக்கல்வித் துறையின் நாட்காட்டி (புதியது)\nகல்லூரிகள் திறப்பு: மாணவர்கள் உற்சாகம்\nசென்னை: கோடை விடுமுறைக்கு பின், கல்லூரிகள் நேற்று திறக்கப்பட்ட நிலையில், மாணவர்கள் பூங்கொத்து கொடுத்து ஆசிரியர்களை உற்சாகத்துடன் வரவேற்றனர். தமிழகத்தில், 62 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், 133 அரசு உதவி பெறும் கல்லூரிகள், 438 சுயநிதி கல்லூரிகள் செயல்படுகின்றன. இதில், லட்சுக்கணக்கான மாணவர்கள், கல்வி பயின்று வருகின்றனர்.\nகடந்த மே மாதம், கல்லூரிகளில் தேர்வுகள் முடிந்து, கோடை விடுமுறை துவங்கியது. தற்போது, 65 நாட்களுக்கு பின், கல்லூரிகள் நேற்று திறக்கப்பட்டன. முதல் நாளில், ஆர்வமுடன் மாணவ, மாணவியர் கல்லூரிகளுக்கு சென்றனர். இரண்டு மாதம் பிரிந்திருந்த மாணவ, மாணவியர் ஒருவருக்கொருவர் உற்சாகமாக சுந்தித்து பேசினர். ஆசிரியர்களுக்கு, பூங்கொத்து கொடுத்து உற்சாகத்துடன் வரவேற்றனர்.\nமருத்துவ மேற்படிப்புக்குச் செல்ல கிராம சேவை கட்டாயம்\nகிராமங்களில் ஒரு வருடம் பணியாற்றினால் மட்டுமே மருத்துவ மாணவர்கள் தங்கள் மேற்படிப்பை தொடர முடியும் என மத்திய அரசு வியாழக்கிழமை அறிவித்துள்ளது.\nஇதற்கான அறிவிப்பை மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் குலாம் நபி ஆசாத் வெளியிட்டார். இது குறித்து சுகாதாரத்துறை அமைச்சம் தெரிவித்துள்ள தகவல்: வரும் 2014-2015-ஆம் கல்வி ஆண்டு முதல் எம்.பி.பி.எஸ். பட்டம் பெற்ற மாணவர்கள் தங்களது மேற்படிப்பைத் தொடர வேண்டுமானால் அவர்கள் கிராமங்களில் ஒரு வருடம் பணியாற்ற வேண்டும். இந்திய மருத்துவ கவுன்சில் உள்ளிட்ட மருத்துவ அமைப்புகளுடன் நீண்ட காலமாக ஆலோசித்து இந்த அறிவிப்பு வெளியிடப்படுகிறது.\nகிராமப்புறங்களில் மருத்துவ வசதியை மேம்படுத்தும் நோக்கத்துக்காக அரசு இந்த முடிவை மேற்கொண்டுள்ளது. கிர���மப்புறங்களில் சேவையாற்ற மருத்துவ மாணவர்கள் விருப்பம் காட்டாததால் அங்குள்ளவர்கள் நகரங்களில் உள்ள மருத்துவமனைகளை நாடி வருகிறார்கள். கிராமப்புறங்களில் உள்ளவர்களுக்கு அவர்கள் இருக்கும் இடத்திலேயே மருத்துவ வசதியை ஏற்படுத்தித் தர வேண்டியது அவசியம்.\nகிராமத்தில் ஒரு வருடம் பணியாற்றும் மருத்துவ மாணவர்களுக்கு மட்டுமே எம்.பி.பி.எஸ். மேற்படிப்புக்கான நுழைவுத் தேர்வு எழுத அனுமதி வழங்கப்படும். இது குறித்து அனைத்து மருத்துவப் பல்கலைக்கழகங்களுக்கும் கல்லூரிகளுக்கும் முறையான அறிவிக்கையை அனுப்பும் பணியில் இந்திய மருத்துவ கவுன்சில் ஈடுபட்டு வருகிறது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.\n20 ஆயிரம் இடங்களுக்கு 4,500 விண்ணப்பம்: ஆசிரியர் பயிற்சி படிப்பின் பரிதாப நிலை\nஇரண்டு ஆண்டு ஆசிரியர் பயிற்சி பட்டய படிப்பில், அரசு ஒதுக்கீட்டின் கீழ், 20 ஆயிரம் இடங்கள் உள்ள நிலையில், வெறும், 4,500 பேர் மட்டும், விண்ணப்பித்துள்ளனர்.\nதமிழகத்தில், 550 ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் செயல்படுகின்றன. அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் மற்றும் தனியார் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில், அரசு ஒதுக்கீட்டின் கீழ், 20 ஆயிரம் இடங்கள் உள்ளன. இந்த இடங்கள், கலந்தாய்வு மூலம் நிரப்பப்படும். நடப்பு கல்வி ஆண்டில், மாணவர் சேர்க்கைக்காக, மே, 27 முதல், கடந்த, 12ம் தேதி வரை, மாநிலம் முழுவதும், அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில், விண்ணப்பங்கள் வழங்கப்பட்டன. கடைசி நாள் வரை, 5,000 விண்ணப்பங்கள் விற்பனை ஆனபோதும், 4,500 விண்ணப்பங்கள் மட்டுமே, பூர்த்தி செய்த நிலையில், திரும்ப பெறப்பட்டன. விண்ணப்பித்த அனைவருக்கும், \"சீட்' உறுதி என்ற நிலை உள்ளது. எனினும், 4,500 பேரும், கலந்தாய்வுக்கு வருவார்களா என்பது தான், ஆசிரியர் பயிற்சி மற்றும் ஆராய்ச்சித் துறைக்கு, சந்தேகமாக உள்ளது. 10 சதவீதம் முதல், 20 சதவீதம் வரை, \"ஆப்சென்ட்' ஆவதற்கு வாய்ப்பு உள்ளது. எனவே, 3,000 மாணவர்கள், ஆசிரியர் பயிற்சியில் சேர்ந்தாலே, பெரிய சாதனையாக இருக்கும் என, துறை வட்டாரங்கள் கருதுகின்றன. குறைந்த மாணவர்கள் விண்ணப்பித்திருப்பதால், அனைவருக்கும், \"ஆன்-லைன்' மூலம், கலந்தாய்வை நடத்த, இயக்குனரகம் திட்டமிட்டுள்ளது. விண்ணப்பித்த மாணவ, மாணவியரை, அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்களு��்கு வரவழைத்து, கலந்தாய்வை நடத்தி, சேர்க்கை உத்தரவை வழங்க, இயக்குனரகம் முடிவு செய்துள்ளது.\nவேகம் விவேகம் அல்ல-தின மணி தலையங்கம்\nதுக்கோட்டை அருகே, விஜயரகுநாதபுரத்தைச் சேர்ந்த மாணவர்கள் 7 பேர் மினி வேன் - தனியார் பேருந்து மோதிய விபத்தில் பலியானதற்குக் காரணம் - தனியார் பேருந்துகளின் அசுர வேகம்தான்.\nஇந்த வேகத்தின் பின்னணியில் பல காரணங்கள் இருந்தாலும் முதன்மைக் காரணம் மக்கள்தான். தமிழ்நாட்டின் எந்த ஊரை எடுத்துக் கொண்டாலும் தனியார் பேருந்துகள் \"பறந்துபோய் சீக்கிரமே சேர்த்துவிடும்' என்பதால், பயணிகளின் தேர்வு எப்போதும் தனியார் பேருந்துகளாகவே இருக்கின்றன.\nஇது தவிர, தனியார் பேருந்துகளில் அதிகமான பயணிகள் ஏறவேண்டும் என்பதற்காகவே, முன்னதாக செல்லும் அரசுப் பேருந்துகள் சில நிறுத்தங்களில் நிற்காமல் செல்லவும், அல்லது தனியார் பேருந்துக்கு வழிவிட்டு பின்னால் காலியாக வரவும், அரசுப் பேருந்து நடத்துநர், ஓட்டுநர்களுக்கு லஞ்சம் தரும் சூழ்நிலைகளும் சில வழித்தடங்களில் இருக்கின்றன.\nநர்சரி பள்ளிகளுக்கும் அரசு அங்கீகாரம் கட்டாயம்\nநர்சரி பள்ளிகளுக்கும் அரசு அங்கீகாரம் கட்டாயம்\nசென்னை : காளான்கள் போல பரவுவதை கட்டுப்படுத்த நர்சரி பள்ளிகளும் கட்டாயம் அங்கீகாரம் பெற வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nகோவை ஆவாரம்பாளையத்தில் உள்ள ஆச்சாரியா கல்வி அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் டாக்டர் ஜெ.அரவிந்தன் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு:\nஎங்கள் அறக்கட்டளை மூலம் கோவை, ராமநாதபுரம் ஆகிய இடங்களில் 3 பிளே பள்ளிகள் என்ற மழலையர் பள்ளிகளை நடத்தி வருகிறோம். இதற்காக தீயணைப்பு துறை, சுகாதாரத்துறை, தாசில்தார் சான்றிதழ், தர சான்றிதழ் பெற்றுள்ளோம். இது ஆரம்ப பள்ளி இல்லை. எனவே இதற்கு அங்கீகாரம் பெற தேவையில்லை. மத்திய அரசின் கட்டாய கல்வி சட்டத்தின் கீழ் 1 முதல் 8ம் வகுப்பு வரைதான் ஆரம்ப பள்ளிகள் என்று உள்ளது. இதற்குதான் அங்கீகாரம் பெற வேண்டும் என்று\nதெளிவாக கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த 10ம் தேதி எங்கள் பள்ளிக்கு அங்கீகாரம் இல்லை, அதனால் சீல் வைக்கிறோம் என்று அரசு அதிகாரிகள் திடீரென்று ஒரு அறிவிப்பை பள்ளி சுவரில் ஒட்டிவிட்டனர். இது சட்டவிரோதமானது. பள்ளியை மூட அரசு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும். திடீரென்று பள்ளிகளை மூடியதால் மாணவர்கள், பெற்றோர் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அரசு எந்தவிதமான அவகாசமும் தரவில்லை. எனவே நீதிமன்றம் தலையிட்டு உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.\nபள்ளிகல்வி இயக்குனர் பள்ளிகளுக்கு திடீர் விசிட்\nஅரசாணை எண் 264 ன் விவரம் கோரி தலைமைஆசிரியர் மற்றும் ஆசிரியர்களுக்கு தேர்வு .\nதமிழ்நாடு பள்ளி பள்ளிகல்வி இயக்குனர் அவர்கள் திருச்சி மாவட்டத்தில் உள்ள ஒரு அரசு மேனிலை பள்ளிக்கு 14.06.2013 அன்று திடீர் விசிட் செய்து அரசாணை எண் 264 ன் விவரம் கோரி தலைமைஆசிரியர் மற்றும் ஆசிரியர்களுக்கு தேர்வு வைத்தார் .இத்தேர்வில் தலைமைஆசிரியர் உட்பட எந்த ஒரு ஆசி ரியரும் விவரங்களை சரிவர தெரிவிக்கவில்லை.எனவே இவ் அரசணை உட்பட அணை த்து விவரங்களையும் தலைமைஆசிரியர் மற்றும் ரு ஆசி ரியர்களும் தெரிந்து வைத்து கொள்ளுமாறு வேண்டப்படுகிறார்கள் .\nடி.இ.டி., விண்ணப்பங்களை வழங்கும் பணியில், ஆசிரியர்களை ஈடுபடுத்தக்கூடாது - டி.ஆர்.பி., தலைவர், சுர்ஜித் கே. சவுத்ரி\nடி.இ.டி., விண்ணப்பங்களை, தனியார் பள்ளிகளில் வழங்காதது ஏன் என்பது குறித்து, டி.ஆர்.பி., தலைவர், சுர்ஜித் கே. சவுத்ரி கூறியதாவது:அரசு பள்ளிகள் தான், அரசின் கட்டுப்பாட்டில் இருக்கின்றன. தனியார்பள்ளிகளிடம் வேலை வாங்க முடியாது. அரசுப் பள்ளிகள், நம்பகத் தன்மைக்கு உரியவை. அவர்களை நம்பி, வேலையை ஒப்படைக்கலாம். வேலையில் ஏதாவது பிரச்னை நடந்தால், சம்பந்தபட்டவர்கள் மீது, நடவடிக்கையும் எடுக்கலாம். இதுபோன்ற நடவடிக்கைகளை, தனியார் பள்ளிகள் மீது எடுக்க முடியாது. அதனால் தான், அரசு பள்ளிகளில், டி.இ.டி., விண்ணப்பங்களை வழங்குகிறோம். விண்ணப்பம் வழங்கும் பணியில், ஆசிரியர்களை ஈடுபடுத்தக்கூடாது என, தெளிவாக கூறியுள்ளோம். \"கிளார்க்'குளை மட்டுமே, இந்த பணியில் ஈடுபடுத்த வேண்டும் எனவும், தெரிவித்துள்ளோம்.இவ்வாறு சுர்ஜித் கே. சவுத்ரி கூறினார்.\nமாணவர்களுக்கு ஒழுக்கத்தை கற்றுத்தரும் ஓராசிரியர் பள்ளிகள்\n\"ஓராசிரியர் பள்ளிகளில் கணிதம், தமிழ், ஆங்கிலம் ஆகிய பாடங்கள் மட்டுமின்றி, ஒழுக்க நெறிமுறைகளும் கற்று தரப்படுகிறது\" என, முன்னாள் டி.ஜி.பி., நட்ராஜ் கூறினார்.\nதிருவள்ளூர் மாவட்டம், ஒதிக்காடு கிராமத்தில், சுவாமி விவேகானந்தர் ஊரக அபிவிருத்தி சங்கம் சார்பில் ஓராசிரியர் பள்ளிகளுக்கு 100 சூரிய ஒளி விளக்குகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.\nஆட்சியர் வீர ராகவ ராவ் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, 100 ஓராசிரியர் பள்ளிகளுக்கு, சூரிய ஒளி விளக்குகளை வழங்கினார். நிகழ்ச்சியில் சங்கத்தின் தலைவரான ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ்., அதிகாரி நட்ராஜ் வரவேற்புரை ஆற்றுகையில் பேசியதாவது:\n\"ஓராசிரியர் பள்ளி என்ற இத்திட்டம், கடந்த, 2006ம் ஆண்டு திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய இரண்டு மாவட்டங்களில் துவக்கப்பட்டன. சுவாமி விவேகானந்தரின் 150வது ஆண்டு ஜெயந்தி விழா கொண்டாடும் இவ்வேளையில், ஓராசிரியர் பள்ளிகளுக்கு 100 சூரிய ஒளி விளக்குகள் வழங்கும் இத்திட்டம் சிறப்பு வாய்ந்ததாக உள்ளது.\nமாகஆபநி - தொடக்க / உயர் தொடக்க நிலை ஆசிரியர் -களுக்கு குறுவள மைய பயிற்சிக்கான முதன்மைக் கருத்தாளர் பயிற்சி 25, 26.06.2013 அன்றும், மாவட்ட கருத்தாளர் பயிற்சி 27, 28.06.2013 அன்றும் நடத்த உத்தரவு.\nதொடக்கக் கல்வி பட்டயத் தேர்வு: தனித்தேர்வர்களுக்கு இன்றுமுதல் நுழைவுச்சீட்டு\nதொடக்கக் கல்வி பட்டயத் தேர்வு முதலாமாண்டு, இரண்டாமாண்டுத் தேர்வுகள் ஜூன் 24 முதல் ஜூலை 11ம் தேதி வரை நடைபெற உள்ளன.\nஇந்தத் தேர்வுகளில் பங்கேற்க மாவட்ட ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவனங்கள் மூலமாக தனித்தேர்வர்கள் விண்ணப்பங்களைச் சமர்ப்பித்துள்ளனர்.\nதனித்தேர்வர்கள் அந்தந்த ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவனங்களிலேயே ஜூன் 20 முதல் 22 வரை ஹால் டிக்கெட்டை பெற்றுக் கொள்ளலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.\nஉயர் கல்வியால் அறிவுசார் பலம் அதிகரிக்கும்: ஆளுனர் ரோசையா\nசேலம்: \"நம் நாட்டுக்கு, ஆய்வறிஞர்கள், தொழில் முனைவோர், புதிய கண்டுபிடிப்பாளர்கள் அதிக அளவில் தேவைப்படுகின்றனர். அதை பூர்த்தி செய்யும் அளவுக்கு, அறிவுசார் பலத்தை அதிகரிக்க வேண்டிய கடமை, உயர்கல்வி நிறுவனங்களுக்கு உள்ளது\" என ஆளுனர் ரோசையா பேசினார்.\nசேலம், பூசாரிப்பட்டி நரசுஸ் சாரதி இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜியின் முதல் பட்டமளிப்பு விழா, நேற்று நடந்தது. தமிழக கவர்னர் ரோசையா, மாணவ, மாணவியருக்கு பட்டம் வழங்கி பேசியதாவது:\nநம் நாட்டின் அறிவு சார் பலத்தை அதிகரிப்பதில், பல்கலைகளும், உயர்கல்வி நிறுவனங்களும் முக்கிய பங்கு வகிக்கிறது. புதுமையான கண்டுபிடிப்பு, ஆய��வு, கிரியேடிவிடி உருவாக்கம் ஆகியவைக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்படுகிறது. இன்று, ஏராளமான இன்ஜினியரிங் கல்லூரிகள் உருவாகி வருகின்றன.\nஎம்.பி.பி.எஸ்., கலந்தாய்வு துவக்கம்: எம்.எம்.சி.,க்கு கிராக்கி\nசென்னை: மருத்துவ படிப்பிற்கான பொது பிரிவு கலந்தாய்வு நேற்று துவங்கியது. இதில், தரவரிசை பட்டியலில், முதல் 10 இடங்களை பிடித்த மாணவர்கள், எம்.பி.பி.எஸ்., படிக்க, சென்னை மருத்துவக் கல்லூரியை (எம்.எம்.சி.,) தேர்வு செய்தனர்.\nதமிழகத்தில் உள்ள, 18 அரசு மருத்துவக் கல்லூரிகளில், மாநில ஒதுக்கீடாக உள்ள, 1,823 எம்.பி.பி.எஸ்., இடங்கள், அரசு பல் மருத்துவக் கல்லூரியின், 85 பி.டி.எஸ்., இடங்கள் ஆகியவற்றை நிரப்புவதற்கான, மாணவர் சேர்க்கை கலந்தாய்வு, நேற்று முன்தினம் துவங்கியது. முதல் நாள் நடந்த, சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வில், மாற்றுத் திறனாளிகள், விளையாட்டு வீரர்கள், முன்னாள் ராணுவ வீரர்களின் பிள்ளைகள் ஆகியோருக்கு முறையே, 44, 3, 2 என, மொத்தம், 49 எம்.பி.பி.எஸ்., இடங்கள் வழங்கப்பட்டன. மீதியுள்ள, 1,774 எம்.பி.பி.எஸ்., இடங்கள் மற்றும், 85 பி.டி.எஸ்., இடங்களுக்கான, பொது பிரிவு கலந்தாய்வு நேற்று துவங்கியது. இதில், தரவரிசை பட்டியலில், முதல் 10 இடங்களை பிடித்தோர், எம்.பி.பி.எஸ்., படிக்க, எம்.எம்.சி., கல்லூரியை தேர்வு செய்தனர்\nபிளஸ் 2 உடனடி தேர்வு: ஜூலை 20ம் தேதி ரிசல்ட்\nமார்ச் மாதத்தில் நடந்த பிளஸ் 2 பொதுத்தேர்வில், தோல்வி அடைந்த மாணவர்களுக்கான உடனடித்தேர்வு, நேற்று, மாநிலம் முழுவதும் துவங்கியது.\nபொதுத் தேர்வில், 95,388 பேர், தோல்வி அடைந்தனர். இவர்கள், இந்த கல்வி ஆண்டிலேயே, உடனடித்தேர்வை எழுதி, உயர் கல்வியில் சேரும் வகையில், உடனடித் தேர்வு நடத்தப்படுகிறது.\nமாநிலம் முழுவதும், 200க்கும் மேற்பட்ட மையங்களில், நேற்று, தேர்வு துவங்கியது. நேற்று, மொழித்தாள் தேர்வு நடந்தது. ஜூலை, 1ம் தேதி வரை, தொடர்ந்து தேர்வுகள் நடக்கின்றன. இதன் முடிவுகள், ஜூலை, 20ம் தேதிக்குள் வெளியாகும்.\n2012-13ஆம் கல்வியாண்டில் மாநில அளவில் முதலிடங்கள் பெற்ற மாணவிகளுக்கு மாண்புமிகு தமிழக முதல்வர் பரிசுகளை வழங்கி கௌரவிப்பு\n2013ஆம் ஆண்டிற்கான அரசு பொது விடுமுறை பட்டியிலில் இருந்து 30.09.2013 திங்கள் நீக்கி தமிழக அரசு உத்தரவு.\nபள்ளிக்கல்வி - முப்பருவத் திட்டம் - 2013-14 ஆம் கல்வியாண்டில் 9 ஆம் வகுப்பிற்கான முப்��ருவ முறை மற்றும் தொடர் மற்றும் முழுமையான மதிப்பீடு, முதல் பருவதத்திற்க்கான வாரந்திர பாடத்திட்டம் பள்ளிகளில் செயல்படுத்த உத்தரவு.\nவிதிகளை மீறும் பள்ளி வாகனங்கள் மீது நடவடிக்கை\nசென்னையில் அளவுக்கு அதிகமான பள்ளி மாணவர்களை ஏற்றிச் சென்ற வேன் மற்றும் ஆட்டோக்களை போக்குவரத்துத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.\nஇதுபோன்று விதிகளை மதிக்காத பள்ளி வாகனங்கள் மீதான நடவடிக்கை தொடரும் எனவும் போக்குவரத்துத் துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.\nதமிழகத்தில் ஜூன் 10-ஆம் தேதி பள்ளிகள் திறந்த பிறகும், பள்ளி வாகனங்களில் குறைகளை நிவர்த்தி செய்ய குறிப்பட்ட கால அவகாசத்தை போக்குவரத்துத் துறை அளித்தது. கால அவகாசம் முடிவடைந்ததைத் தொடர்ந்து, போக்குவரத்துத் துறை அதிகாரிகள் தீவிர ஆய்வை மேற்கொண்டு வருகின்றனர்.\nஆசிரியர் தகுதித் தேர்வு: 4.24 லட்சம் விண்ணப்பங்கள் விற்பனை\nஆசிரியர் தகுதித் தேர்வுக்கு மூன்று நாள்களில் 4.24 லட்சம் விண்ணப்பங்கள் விற்பனையாகியுள்ளன.\nமுதல் நாளான திங்கள்கிழமை 1.48 லட்சம் விண்ணப்பங்களும், செவ்வாய்க்கிழமை 89 ஆயிரம் விண்ணப்பங்களும், புதன்கிழமை 1.87 லட்சம் விண்ணப்பங்களும் விற்பனையாகியுள்ளன.\nஇந்த ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வை பொருத்தவரை 6 லட்சத்த்துக்கும் அதிகமானோர் விண்ணப்பிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.\nகடந்த ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான விண்ணப்பங்கள் மாவட்ட கல்வி அலுவலகங்களில் மட்டுமே விற்பனை செய்யப்பட்டதால் கடும் நெரிசல் ஏற்பட்டது. அதோடு, விண்ணப்பம் பெற நீண்ட வரிசைகளில் காத்திருக்க வேண்டிய நிலையும் இருந்தது.\nஇந்த ஆண்டு அனைத்து அரசு மேல்நிலைப் பள்ளிகளிலும் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டு வருவதால், எந்தவித காத்திருப்பும் இல்லாமல் உடனுக்குடன் விண்ணப்பத்தைப் பெற்றுச்செல்ல முடிவதாக தேர்வர்கள் தெரிவித்தனர்.\nஆசிரியர்களுக்கு இது கூடுதல் பணிச்சுமை என்பதையும் பல ஆசிரியர்கள் மறுத்தனர்.\nகூட்ட நெரிசல், வாகன போக்குவரத்துச் செலவு என ஏதும் இன்றி அவரவர் வசிப்பிடங்களுக்கு அருகிலேயே இந்த ஆண்டு விண்ணப்பங்களை விற்பது நல்ல யோசனைதான் என ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.\nஎம்.பி.பி.எஸ்.: விளையாட்டுப் பிரிவில் தேர்வான மாணவி தகுதியிழப்பு\nவிளையாட்டுப் பிரிவில் ப���ிந்துரைக்கப்பட்ட மதுரையைச் சேர்ந்த மாணவி நித்யலட்சுமிக்கு, வேதியியல் பாடத்தில் தகுதி மதிப்பெண் இல்லாததால் எம்.பி.பி.எஸ். சேர்க்கை கடிதம் நிராகரிக்கப்பட்டது.\nவிளையாட்டுப் பிரிவில் சிறந்து விளங்குவோருக்கு எம்.பி.பி.எஸ். படிப்பில் 3 இடங்கள் ஒதுக்கப்படும். கடந்த ஆண்டுகளைப் போலவே இந்த ஆண்டும் எம்.பி.பி.எஸ். படிப்பு விளையாட்டுப் பிரிவுக்கு உரிய 3 இடங்களுக்கு, 5 மாணவர்கள் பட்டியலை அண்ணா பல்கலைக்கழகம் தயாரித்து, மருத்துவக் கல்வி தேர்வுக் குழுவுக்கு திங்கள்கிழமை (ஜூன் 17) அனுப்பியது.\nசேலத்தைச் சேர்ந்த ஏஞ்சல் ரோஸ், மதுரையைச் சேர்ந்த நித்யலட்சுமி, திருநெல்வேலி மகாராஜா நகரைச் சேர்ந்த ஆதித்யா ஜூவாலா, மாணவர்கள் கவின் சாய் முத்துவேல், பிரவீண் குமார் ஆகியோரின் பட்டியலை அண்ணா பல்கலைக்கழகம் அனுப்பியது. நித்யலட்சுமி டென்னிகாய்ட்டில் தங்கப் பதக்கம் வென்றுள்ளதால் பரிந்துரைப் பட்டியலில் இடம்பெற்றார்\nI முதல் VIII வகுப்பு வரை முப்பருவ ( Trimester) மற்றும் முழுமையான தொடர் மதிப்பீட்டு (CCE) முறைக்கான முதல் பருவ பாடத்திட்டம் ( 1st Semester Syllabus JUNE to September )\nகுழந்தைகளை பள்ளியில் சேர்க்கும் பொழுது பெற்றோர் விரும்பினால் ஜாதி, மதம் குறிப்பிடத் தேவை இல்லை என தொடக்கக் கல்வி இயக்குனர் உத்தரவு\nகணினி பயன்படுத்துவோர் கட்டாயம் வைத்திருக்க வேண்டிய இலவச மென்பொருட்கள்:\nகட்டாயம் வைத்திருக்க வேண்டிய இலவச மென்பொருட்கள்:\nமென்பொருட்கள் இல்லாமல் நாம் கணினியை பயன்படுத்தவே முடியாது. நம்முடைய அத்தனை செயல்களும் ஏதோ ஒரு மென்பொருளை சார்ந்தே இருக்கும். இதில் நிறைய மென்பொருட்கள் நமக்கு இலவசமாகவே கிடைக்கின்றன. அதில் சில நமக்கு கட்டாயம் தேவைப்படும் அவற்றைப் பற்றி பார்ப்போம்.\nப்ரௌசர் என்பது இல்லாமல் நீங்கள் இப்போது இந்த பதிவை படிக்க முடியாது. இணையத்தில் நாம் செயல்பட ப்ரௌசர் ஒரு கட்டாய தேவை. இதில் சிறந்த இரண்டு.\nஅடிக்கடி பென்டிரைவ் அல்லது இணையத்தில் இருந்து டவுன்லோட் செய்யும் போது நம் கணினியில் வைரஸ் வர வாய்ப்பு உள்ளது. அம்மாதிரியான தருணங்களில் அவற்றை தடுக்கவோ அல்லது தவிர்க்கவோ ஒரு ஆண்டி வைரஸ் மென்பொருள் தேவை. அவற்றில் சிறந்த இரண்டு.\nஅரசு பள்ளிகளில், டி.இ.டி., விண்ணப்பங்களை விற்பனை செய்ய அனுமதித்த கல்வித் துறை, தனியார் பள்ளிகளில், விண��ணப்பங்களை விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்காதது ஏன்' என, அரசு பள்ளி ஆசிரியர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.\nமாநிலம் முழுவதும், 2,500 அரசு மேல்நிலைப் பள்ளிகளில், நேற்று முன்தினம் முதல், டி.இ.டி., விண்ணப்பங்கள் விற்பனை துவங்கி உள்ளது. பள்ளி வேலை நாட்களில், விண்ணப்பங்களை விற்பனை செய்வதால், பல்வேறு தொந்தரவுகள் ஏற்படுவதாகவும், கல்விப்பணி பாதிப்பதாகவும், இது குறித்து, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் வைகைச்செல்வன் நடவடிக்கை எடுக்காதது ஏன் என்றும், ஆசிரியர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.\nஅரசு பள்ளி ஆசிரியர்கள் ஆவேசம்:\nகாலையில், இரண்டு ஆசிரியர்களையும், மாலையில், இரண்டு ஆசிரியர்களையும், விண்ணப்பங்கள் விற்பனை செய்யும் பணியில் ஈடுபடுத்துவதாகவும், இந்தப் பணியை, தலைமை ஆசிரியர்கள், கவனிக்க வேண்டியிருப்பதாகவும், ஆசிரியர்கள் கூறுகின்றனர்.\nஇது தொடர்பாக, அரசு பள்ளி ஆசிரியர்கள் சிலர் கூறியதாவது:ஏற்கனவே, இலவச சீருடை வழங்குவது, சைக்கிள் வழங்குவது, பென்சில், காலணி உள்ளிட்ட பல்வேறு இலவச பொருட்களை வழங்கும் வேலை இருக்கிறது. போதாததற்கு, பல்வேறு கணக்கெடுப்பு பணிகளையும் செய்ய வேண்டியுள்ளது. இந்த நிலையில், விண்ணப்பங்கள் விற்பனை செய்யும் வேலையையும், அரசு பள்ளிகளிடம் ஒப்படைப்பது எந்த வகையில் நியாயம்டி.இ.டி., விண்ணப்பங்களை, தனியார் பள்ளிகளில், விற்பனை செய்ய, கல்வித்துறை நடவடிக்கை எடுக்காதது ஏன்டி.இ.டி., விண்ணப்பங்களை, தனியார் பள்ளிகளில், விற்பனை செய்ய, கல்வித்துறை நடவடிக்கை எடுக்காதது ஏன் தனியார் பள்ளிகளில், கல்விப்பணி பாதிக்கப்படக் கூடாது; தனியார் பள்ளி மாணவர்கள், நன்றாக படிக்க வேண்டும். அவர்களின், படிப்பிற்கு, எவ்வித இடையூறும் ஏற்பட்டு விடக் கூடாது என்பது, அமைச்சரின் ஆவலோ... தெரியாது தனியார் பள்ளிகளில், கல்விப்பணி பாதிக்கப்படக் கூடாது; தனியார் பள்ளி மாணவர்கள், நன்றாக படிக்க வேண்டும். அவர்களின், படிப்பிற்கு, எவ்வித இடையூறும் ஏற்பட்டு விடக் கூடாது என்பது, அமைச்சரின் ஆவலோ... தெரியாதுஆனால், அரசு பள்ளி மாணவர்கள் என்றால், கல்வித் துறைக்கு, இளக்காரமாகப் போய் விட்டது போலும்ஆனால், அரசு பள்ளி மாணவர்கள் என்றால், கல்வித் துறைக்கு, இளக்காரமாகப் போய் விட்டது போலும் அதுவும், கல்வித்துறையே, இப்படி, அரசுப் பள்ளிகளையும், அரசுப் பள்ளி மாணவர்களையும், மட்டம் தட்டுவது, வேதனையாக உள்ளது.சாதாரண பள்ளி மாணவர்களுக்கே, தொட்டதற்கு எல்லாம், \"ஆன்-லைன்' திட்டங்களை, தேர்வுத் துறை செயல்படுத்துகிறது. மாணவ, மாணவியர், குறிப்பாக, கிராமப்புற மாணவர்கள், இணையதள மையங்களை தேடிச் சென்று, பல நூறு ரூபாய் செலவழித்து, விண்ணப்பிக்கின்றனர்.மாணவர்களுக்கே, இணையதள வழி பதிவை வலியுறுத்தும் கல்வித் துறை, டி.இ.டி., தேர்வை எழுதும் பட்டதாரிகளுக்கு, இணையதள வழி பதிவு திட்டத்தை, அறிவிக்காதது ஏன் அதுவும், கல்வித்துறையே, இப்படி, அரசுப் பள்ளிகளையும், அரசுப் பள்ளி மாணவர்களையும், மட்டம் தட்டுவது, வேதனையாக உள்ளது.சாதாரண பள்ளி மாணவர்களுக்கே, தொட்டதற்கு எல்லாம், \"ஆன்-லைன்' திட்டங்களை, தேர்வுத் துறை செயல்படுத்துகிறது. மாணவ, மாணவியர், குறிப்பாக, கிராமப்புற மாணவர்கள், இணையதள மையங்களை தேடிச் சென்று, பல நூறு ரூபாய் செலவழித்து, விண்ணப்பிக்கின்றனர்.மாணவர்களுக்கே, இணையதள வழி பதிவை வலியுறுத்தும் கல்வித் துறை, டி.இ.டி., தேர்வை எழுதும் பட்டதாரிகளுக்கு, இணையதள வழி பதிவு திட்டத்தை, அறிவிக்காதது ஏன்இளங்கலை பட்டம், பி.எட்., படித்தவர்கள், இணைய தளத்தில், பதிவு செய்ய மாட்டார்களாஇளங்கலை பட்டம், பி.எட்., படித்தவர்கள், இணைய தளத்தில், பதிவு செய்ய மாட்டார்களா ஏன், இந்த காலத்திலும், லட்சக்கணக்கில், விண்ணப்பங்களை அச்சடித்து, காசை கரியாக்க வேண்டும் ஏன், இந்த காலத்திலும், லட்சக்கணக்கில், விண்ணப்பங்களை அச்சடித்து, காசை கரியாக்க வேண்டும் குறிப்பாக, அரசு பள்ளி ஆசிரியர்களையும், மாணவர்களையும், ஏன் தொந்தரவு செய்கின்றனர்\nதகுதித்தேர்வு விண்ணப்பத்தை எந்த மாவட்ட கல்வி அதிகாரி அலுவலகத்திலும் சமர்ப்பிக்கலாம் ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரி அறிவிப்பு\nதகுதித்தேர்வு விண்ணப்பத்தை எங்கு வாங்கியிருந்தாலும் பூர்த்தி செய்த விண்ணப்பத்தை எந்த மாவட்ட கல்வி அதிகாரி அலுவலகத்திலும் சமர்ப்பிக்கலாம் என்று ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர் அறிவொளி தெரிவித்தார்.\nஆசிரியர் தகுதித்தேர்வுக்கான விண்ணப்ப படிவங்கள் கடந்த 17–ந்தேதி முதல் தமிழகம் முழுவதும் அனைத்து அரசு மேல்நிலைப்பள்ளிகளிலும் வழங்கப்பட்டு வருகின்றன. இடைநிலை ஆசிரியர்களும், பட்டதாரி ஆசிரியர்களும் போட்டிப்போட்டு விண்ணப்பங்களை வாங்கி�� வண்ணம் உள்ளனர்.\nவிண்ணப்ப படிவத்தின் விலை ரூ.50 ஆகும். தேர்வுக் கட்டணம் ரூ.500. ஆதி திராவிடர்கள், பழங்குடியின வகுப்பினர், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு ரூ.250 மட்டும். தேர்வு கட்டணத்தை விண்ணப்பத்துடன் கொடுக்கப்படும் செலான் மூலம் பாரத ஸ்டேட் வங்கி கிளையிலோ அல்லது இந்தியன் ஓவர்சீஸ் வங்கியிலோ அல்லது கனரா வங்கியிலோ செலுத்தலாம்.\nவிண்ணப்பத்தை சமர்ப்பிக்க மாவட்ட கல்வி அதிகாரி அலுவலகத்திற்குச் செல்லும்போது விண்ணப்பத்தின் ஜெராக்ஸ் நகலையும் வைத்துக்கொள்ள வேண்டும். கையெழுத்திடப்பட்டு கொடுக்கப்படும் அந்த ஜெராக்ஸ் பிரதி தான் ஒப்புகைச்சீட்டாக கருதப்படும்.\nஇதற்கிடையே, விண்ணப்பம் வாங்கிய பள்ளியின் அதிகார எல்லைக்குள் உள்ள மாவட்ட கல்வி அதிகாரி அலுவலகத்தில் (டி.இ.ஓ. ஆபீஸ்) மட்டும்தான் பூர்த்தி செய்த விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டுமா அல்லது எந்த டி.இ.ஓ. அலுவலகத்திலும் சமர்ப்பிக்கலாமா அல்லது எந்த டி.இ.ஓ. அலுவலகத்திலும் சமர்ப்பிக்கலாமா என்ற கேள்வி ஒருசில விண்ணப்பதாரர்கள் மத்தியில் எழுந்துள்ளது.\nஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரி பதில்\nகாரணம் சில விண்ணப்பதாரர்கள் விண்ணப்பத்தை எங்கேயாவது ஒரு பள்ளியில் வாங்கி இருப்பார்கள். அவர்களின் வீடு வேறு மாவட்டத்தில் இருக்கக்கூடும். இதுபோன்ற நிலையில், பூர்த்தி செய்த விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கென்று விண்ணப்பம் வாங்கிய பள்ளிக்கு உள்பட்ட டி.இ.ஓ. அலுவலகத்திற்கு செல்வதால் அவர்களுக்கு வீண் அலைச்சல் ஏற்படும். தமிழகம் முழுவதும் 66 மாவட்ட கல்வி அதிகாரி அலுவலகங்களில் பெற்றுக்கொள்ளப்படும் அனைத்து விண்ணப்பங்களுமே கடைசியில் சென்னையில் உள்ள ஆசிரியர் தேர்வு வாரிய அலுவலகத்திற்கு தான் வரும்.\nஇந்த பிரச்சினை குறித்து ஆசிரியர் தேர்வு வாரியத்தின் உறுப்பினர் அறிவொளியிடம் கேட்டபோது, ‘‘தகுதித்தேர்வுக்கான விண்ணப்பத்தை, விண்ணப்பம் வாங்கிய அரசு மேல்நிலைப்பள்ளிக்கு உட்பட்ட டி.இ.ஓ. அலுவலகத்தில்தான் கொடுக்க வேண்டும் என்பதில்லை. வசதிக்கு ஏற்ப எந்த டி.இ.ஓ. அலுவலகத்திலும் சமர்ப்பிக்கலாம். எங்கு வாங்கப்பட்ட விண்ணப்பங்கள் என்றெல்லாம் பார்க்காமல் அனைத்து டி.இ.ஓ. அலுவலகங்களிலும் விண்ணப்பங்களை வாங்கிக்கொள்வார்கள்’’ என்று தெரிவித்தார்.\nவேளாண் படிப்புக்கான தர வரிசைப் பட்டியல் வெளியீடு\nதமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில், இளநிலை வேளாண் பட்டப் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.\nவேளாண்மை பல்கலையில், பிஎஸ்சி., வேளாண்மை, தோட்டக்கலை உள்ளிட்ட 13 பட்டப் படிப்புகளில் மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர்.\nஅகாடமிக் -பயாலஜி, அகாடமிக் -கணிதம் என தனித்தனியாக தரவரிசைப் பட்டியல் வெளியிட்டுள்ளது. ஜூலை 1ம் தேதி முதல் கலந்தாய்வு துவங்குகிறது.\nதரவரிசைப் பட்டியலை காண www.tnau.ac.in/admission.html என்ற இணையதளத்தை பார்க்கலாம்.\nபத்தாம் வகுப்பு தேர்வும் எதிர்காலமும் (RE POST)\nபள்ளிக்கூடத்தில் படிக்கும்பொழுது விளையாட்டுத்தனம் மட்டுமே மனம் முழுதும் மேலோங்கி இருக்கும்.அதுவும் குறிப்பாக மேல்நிலைப்பள்ளிகளில் படிக்கும்பொழுது ஒரு சிலருக்கு எதிர்காலம் குறித்த பெரும் கனவுகளும், பலருக்கு எதிர்காலம் பற்றிய சிறிதளவு சிந்தனையும் இல்லாமலும் பள்ளிக்காலம் கழியும். சரியான திட்டமிடுதலோ, வழிகாட்டுதலோ இன்றி வாழ்ந்துகொண்டிருக்கும் பருவத்தில் பத்தாம் வகுப்பு வந்தவுடன் சிறிது கலக்கம் வரும்.\nஅதிவேக சூப்பர் கம்ப்யூட்டர்…சீனா சாதனை : அமெரிக்காவை முந்திய சீனா\nஅரசியல் ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும், உலகின் வலிமையான நாடுகளில் ஒன்றாக மாறிவரும் சீனா, இப்போது தொழில்நுட்பத்திலும் வேகமான முன்னேற்றம் கண்டு வருகிறது. உலகின் அதிவேக சூப்பர் கம்ப்யூட்டரை இப்போது சீனா உருவாக்கியுள்ளது.\nடியானி 2 (Tianhe 2) : இது சீன விஞ்ஞானிகள் அண்மையில் உருவாக்கியுள்ள புதிய சூப்பர் கம்ப்யூட்டர். தமிழில், பால்வழி என்ற தரும் பொருள் தரும் பெயரைக் கொண்டுள்ள இந்த கம்ப்யூட்டரை, மத்திய சீனாவின் சாங்ஷா நகரில் உள்ள, தேசிய பாதுகாப்பு தொழில்நுட்ப பல்கலைக் கழக விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். இதன் வேகம், நொடிக்கு 33.86 பெடாஃப்லாப் (Petaflap). அதாவது, நொடிக்கு 33,860 லட்சம் கோடி கணக்குகளைச் செய்து முடிக்கும் ஆற்றல் படைத்தது என சொல்லலாம்\nஅகஇ - SABL - 1 முதல் 4 வகுப்புகளுக்கான கற்றல் அட்டைகள் திருத்தம் செய்தவைகளை வகுப்பறையில் நடைமுறைப்படுத்த உத்தரவு.\nபி.காம்., பாடப்பிரிவில் சேர மாணவர்கள் ஆர்வம்\nகடலூர்: கடலூர் அரசு பெரியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பி.காம்., பாடப்பிரிவில் சேர அதிக மாணவ, மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர்.\nதமிழக���்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் கடந்த மாதம் 9ம் தேதி வெளியானது. இதையடுத்து, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2013-14ம் கல்வியாண்டில் புதிதாக முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வழங்கப்பட்டது.\nகடலூரில் உள்ள அரசு பெரியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 5,033 விண்ணப்பங்கள் விற்பனையாகியுள்ளன. விண்ணப்பங்கள் வினியோகம் முடிந்துள்ள நிலையில், 3,773 விண்ணப்பங்களை மாணவர்கள் பூர்த்தி செய்து, கல்லூரியில் ஒப்படைத்துள்ளனர்.\nகடந்த கல்வியாண்டில் 4,650 விண்ணப்பங்கள் விற்பனையானது குறிப்பிடத்தக்கது. வரும் 24ம் தேதி முதல் துவங்கயுள்ள கலந்தாய்வுக்காக முதலாமாண்டு மாணவ, மாணவிகள் காத்திருக்கின்றனர்.\nகடந்தாண்டைப் போலவே இந்தாண்டும் பி.காம்., பாடப்பிரிவில் சேர அதிக மாணவ, மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர். இதற்கு அடுத்தப்படியாக ஆங்கில இலக்கியம், கம்ப்யூட்டர் சயின்ஸ், இயற்பியல், கணிதம், விலங்கியல், தாவரவியல், பொருளியல், அரசியல் அறிவியல் உள்ளிட்ட பாடப்பிரிவுகளில் சேர விண்ணப்பித்துள்ளனர்.\nஇதுகுறித்து கல்லூரி முதல்வர் விஸ்வநாதன் கூறுகையில், \"கடந்தாண்டை விட இந்தாண்டு விண்ணப்பங்கள் விற்பனை அதிகரித்துள்ளது. அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் பி.காம்., பாடப் பிரிவில் சேர ஒவ்வொரு ஆண்டும் விண்ணப்பிக்கும் மாணவ, மாணவிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.\nமருத்துவ படிப்பிற்கான திருத்திய தரவரிசை பட்டியல் வெளியீடு\nமருத்துவ படிப்பு விண்ணப்பதாரர்களில், 120 பேரின் தரவரிசை மாறியுள்ளதாக, திருத்திய தரவரிசை பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதிய மாணவர்களில், 5,726 பேர், கணிதம், இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் பாடங்களில், தாங்கள் பெற்ற மதிப்பெண்களை மறுகூட்டல் செய்யவும், விடைத்தாள்களை மறுமதிப்பீடு செய்யவும் விண்ணப்பித்திருந்தனர்.\nஇவர்களில், 3,291 மாணவர்களின் மதிப்பெண்களில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக, பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது. இந்நிலையில், விடைத்தாள் மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடு முடிவால், மருத்துவ தரவரிசை பட்டியலில், 120 பேருக்கு மட்டும், அவர்களின் தரவரிசையில், மாற்றம் ஏற்பட்டுள்ளதாக, எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., ஆகிய படிப்புகளுக்கான திருத்திய தரவரிசை பட்டியலில் ���ெரிவிக்கப்பட்டுள்ளது.\nவிளையாட்டுப் பிரிவு ஒதுக்கீட்டில் 494 இடங்கள் நிரம்பின\nபி.இ. சேர்க்கையில் விளையாட்டுப் பிரிவினருக்கான ஒதுக்கீட்டில் 494 இடங்கள் நிரம்பியதாக தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கையின் செயலாளர் வி.ரைமண்ட் உத்தரியராஜ் கூறினார்.\nபி.இ. படிப்பில் விளையாட்டுப் பிரிவினருக்கு 500 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இந்தப் பிரிவினருக்கான கலந்தாய்வு திங்கள்கிழமை தொடங்கி செவ்வாய்க்கிழமை பிற்பகலில் நிறைவடைந்தது.\nமொத்தம் 494 பேர் தங்களுக்கான இடங்களைத் தேர்வு செய்துள்ளனர். தாழ்த்தப்பட்டோருக்கான ஒதுக்கீட்டில் 1 இடமும், அருந்ததியினருக்கான உள்ஒதுக்கீட்டில் 5 இடங்களும் நிரம்பவில்லை.\nஇந்நிலையில், விளையாட்டுப் பிரிவு ஒதுக்கீடு தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இந்தப் பட்டியலை வெளியிடவும் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.\nஆசிரியர் பட்டயப் படிப்பு: 4,400 பேர் மட்டுமே விண்ணப்பம்\nதமிழகம் முழுவதும் ஆசிரியர் பட்டயப் படிப்புக்கு 4,431 பேர் மட்டுமே விண்ணப்பித்துள்ளனர்.\nஆசிரியர் பட்டயப் படிப்புக்கான கலந்தாய்வுக்கு 17 ஆயிரத்துக்கும் அதிகமான இடங்கள் உள்ளன. ஆனால், அந்த எண்ணிக்கையில் 25 சதவீதம் பேர் மட்டுமே பட்டயப் படிப்புக்கு விண்ணப்பித்துள்ளனர்.\nவிண்ணப்பதாரர்களில் 4,000 பேர் மாணவிகள், 431 பேர் மாணவர்கள் ஆவர். பெண்களே இந்த ஆண்டும் அதிக எண்ணிக்கையில் விண்ணப்பித்துள்ளனர். கடந்த ஆண்டு சுமார் 3,800 பேர் மட்டுமே இந்தப் படிப்பில் சேர விண்ணப்பித்திருந்தனர். இந்த ஆண்டு இந்த எண்ணிக்கை சற்று அதிகரித்துள்ளது.\nசிறந்த பல்கலை. வரிசையில் அகில இந்திய அளவில் விஐடிக்கு 2வது இடம்\nவேலூர்: நாட்டில் சிறந்த பொறியியல் உய ர்கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள் குறித்து இந்தியா டுடே, நீல்சன் நிறுவனம் நடத்திய கருத்து கணிப்பில் சிறந்த பல்கலைக்கழகங்களில் வேலூர் வி.ஐ.டி பல்கலைக்கழகம் 2வது இடத்தையும், பொறியியல் உயர்கல்வி நிறுவனங்களில் 8வது இடத்தையும் பிடித்துள்ளது.நாட்டில் உள்ள பொறியியல், வணிக மேலாண்மை, மருத்துவம், சட்டம், அறிவியல் மற்றும் கலை கல்லூரிகள், உயர்கல்வி நிறுவனங்கள் மற்றும் பல்கலைக்கழ கங்களில் சிறந்த கல்வி நிறுவனங்கள் சம்பந்தமாக இந்தியா டுடேவும், நீல்சன் நிறுவனமும் இணைந்து ஆண்ட���தோறும் கருத்து கணிப்பு நடத்தி அதில் சிறந்த கல்வி நிறுவனங்கள் பற்றிய விவரங்களை வெளியிடுகின்றன. 2013ம் ஆண்டுக்கான இந்தியாவில் சிறந்த பொறியியல் உயர்கல்வி நிறுவனங்கள் பற்றிய கருத்து கணிப்புகளை மேற்கண்ட 2 நிறுவனங்களும் இணைந்து நடத்தின\nபிளஸ் 2, பத்தாம் வகுப்பு தேர்வுகளில் மாநில ரேங்க் பெற்ற மாணவர்கள் முதல்வருடன் இன்று சந்திப்பு\nபிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் மாநில அளவில் ரேங்க் பெற்ற மாணவர்கள் முதல்வர் ஜெயலலிதாவை புதன்கிழமை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெறுகின்றனர்.\nபிளஸ் 2 தேர்வில் முதல் மூன்று ரேங்க் பெற்ற 13 மாணவ, மாணவியர் மற்றும் பத்தாம் வகுப்பில் முதல் ரேங்க் பெற்ற 9 மாணவியருக்கு மட்டும் முதல்வர் ஜெயலலிதா பாராட்டுப் பத்திரத்தையும், ரொக்கப் பரிசையும் வழங்குவார் எனத் தெரிகிறது.\nபிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் சிறப்பிடம் பெறும் மாணவ, மாணவியருக்கு முதல்வர் ஜெயலலிதா சான்றிதழ்களையும், ரொக்கப் பரிசையும் வழங்கி வருகிறார்.\nசென்னை:கோடை விடுமுறை முடிந்து, நாளை (20ம் தேதி) கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் திறக்கப்பட உள்ளன.தமிழகத்தில், 62 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், 133 அரசு உதவி பெறும் கல்லூரிகள், 438 சுயநிதி கல்லூரிகள் செயல்படுகின்றன. இதில், லட்சக்கணக்கான மாணவர்கள், கல்வி பயின்று வருகின்றனர். கடந்த மே மாதம், கல்லூரிகளில் தேர்வுகள் முடிந்து, கோடை விடுமுறை துவங்கியது. தற்போது, 65 நாட்களுக்கு பின், நாளை, கல்லூரிகள் திறக்கப்பட உள்ளன.மாணவர் சேர்க்கைஅரசு மற்றும் அரசு உதவி பெறும், சுயநிதி கல்லூரிகளில், முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப விற்பனை முடிந்த நிலையில், தற்போது மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நடந்து வருகிறது. முதலாமாண்டு மாணவர்களுக்கு, ஜூலை, முதல் வாரத்தில் வகுப்புகள் துவங்குகின்றன.\nமாணவர்களின் மனநிலையோடு விளையாடும் தனியார் பள்ளிகள்\nகோடை விடுமுறைக்கு பின் ஜூன் 10ம் தேதி தமிழகம் - புதுவையில் பள்ளிகள் திறக்கப்பட்டது. ஜீன் 2 ந்தேதி தொடங்க வேண்டிய பள்ளி 8 நாட்கள் தாமதமாக தொடங்கப்பட்டது. இந்த தாமதமான நாட்களை சனிக்கிழமைகளில் பள்ளி வைத்து சரிக்கட்டப்படும் என அறிவிக்கப்பட்டது. அது எந்தெந்த நாட்கள் என பின்னர் அறிவிக்கப்படும் என்றும் கூறப்பட்டது.\nஆனால், தேர்வில் 100க்கு 100 சதவிதம் தேர்ச்சி பெற ஆசைப்படும் தனியார் பள்ளிகள் சனி, ஞாயிற்று கிழமைகளிலும் பள்ளியை வைத்துள்ளனர். பல பள்ளிகளும் இப்படி சனி, ஞாயிற்றுகிழமைகளில் பத்தாம் வகுப்பு, பதினோராம் வகுப்பு, பன்னிரென்டாம் வகுப்பு பயிலும் மாணவ - மாணவிகளுக்கு வகுப்புகள் நடைபெறுகின்றன.\nதினமும் படிக்கும் மாணவர்கள் சற்று ஓய்வெடுக்கும் வகையில் ஞாயிற்றுக்கிழமைகளில் விடுமுறை விடப்படுகிறது. ஆனால், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் பள்ளிக்கு வரவேண்டும் என்று வேலூர் மாவட்டத்தில் உள்ள பல தனியார் பள்ளிகள் மாணவர்களை கட்டாயப் படுத்துவதாக புகார் எழுந்துள்ளது. ஓய்வே இல்லாமல் தினமும் பிள்ளைகள் பள்ளிக்கு செல்வது அவர்களது மனநிலையை பாதிக்கும் என்கின்றனர் மருத்துவர்கள்.\n1) பட்டா / சிட்டா அடங்கல்\n2) அ-பதிவேடு விவரங்களை பார்வையிட\n4) பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்\n5) சாதி சான்றிதழ் / வாரிசு சான்றிதழ்\n6) இருப்பிட மற்றும் வருமான சான்றிதழ்\nC. E-டிக்கெட் முன் பதிவு\n1) ரயில் மற்றும் பஸ் பயண சீட்டு\n2010 ஆகஸ்ட் 23 தேதிக்கு முன்பு சான்றிதழ் சரிப்பார்த்து தாமதமாக பணி நியமனம் பெற்றவர்களுக்கு தகுதித்தேர்வு அவசியம் இல்லை\nபள்ளிக்கல்வித்துறை 2013-14ஆம் ஆண்டிற்கான நாட்காட்டி (மாதவாரியான தொகுப்பு)\nகுறிப்பு : ஜூன் 3 தேதிக்கு பதிலாக ஜூன் 10ம் தேதி பள்ளி திறக்கப்பட்டதற்கு அரசிடமிருந்து முறையான அறிவிப்பு வந்தபின் சேர்க்கப்படும்.\nஆசிரியர் தகுதித்தேர்வு: எந்தெந்த பட்டப்படிப்புகள், இணையான கல்வித்தகுதி கொண்டவை ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு\nஆசிரியர் தகுதித்தேர்வில் எந்தெந்த பட்டப்படிப்புகள் இணையான கல்வித்தகுதி கொண்டவை என்ற பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. அதன் விவரம் வருமாறு:–\nபி.ஏ. தமிழ் – பி.ஏ. பயன்பாட்டு தமிழ் (திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம்), பி.ஏ. கம்ப்யூட்டர் பயன்பாட்டுடன் தமிழ் (நெல்லை மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகம்)\nபி.ஏ. ஆங்கிலம் – பி.ஏ. கம்யூனிகேஷன் இங்கிலீஷ் (மதுரை காமராஜர் பல்கலைக்கழகம்), பி.ஏ. கம்ப்யூட்டர் பயன்பாட்டுடன் ஆங்கிலம், பி.ஏ. பங்ஷனல் இங்கிலீஷ், பி.ஏ. சிறப்பு ஆங்கிலம், பி.ஏ. ஆங்கிலம் (தொழிற்கல்வி) (காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம்)\nபி.எஸ்சி. கணிதம் – பி.எஸ்சி. புள்ளியியல், ��ி.எஸ்சி. கணிதம் (கம்ப்யூட்டர் பயன்பாடு)\nதொகுப்பூதிய நியமன ஆசிரியர் இயக்குனர் மற்றும் கல்விச்செயலர் ஆகியோருக்கு விண்னப்பிக்க வேண்டிய படிவம்\nமூன்றாம் பருவம்-2014- வார வாரிப்பாடதிட்டம்-1 முதல்-8 வகுப்புகளுக்கு\nஇந்த வலைதளத்தில் நீங்கள் செய்திகள் வெளியிட விரும்பினால் tntfwebsite@gmail.com என்ற இமெயில் மற்றும் taakootani@gmail.com என்ற இமெயில்முகவரிக்கு அனுப்பவும்.\nபதிவுகளை e-mailமூலம் பெற உங்கள் e-mail யை இங்கே பதிவு செய்யவும்\nதமிழகத்தில் பள்ளிகள் திறக்கும் நேரம் மாற்றம்\n2013-14ஆம் கல்வியாண்டு குறுவள மையம் மற்றும் பணியிட...\nமந்தைகளை உருவாக்கும் கல்வி தேவையில்லை\n10ம் வகுப்பு பாடத்தில் காமராஜர் பிறந்த ஊர் மாற்றம்...\n12 மாணவர் விடுதிகளில் \"சோலார் வாட்டர் ஹீட்டர்\" கரு...\nஅரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு\nஅனைவருக்கும் இடைநிலை கல்வியில் 18 வயது இளைஞர்களிடை...\nகாலை 9 மணிக்கு இறைவணக்கம், 24ம் தேதி முதல் பள்ளி வ...\n2013-14 பள்ளி வாரியான மாணவர் சேர்க்கை ஒன்றிய/ மாவட...\n பணி அனுபவ கணக்கீட்டுக்கு புதிய முறை ...\nகுழந்தைகள் கட்டாயம் பின்பற்ற வேண்டிய நல்ல பழக்கங்க...\n\"பள்ளி மாணவர்கள் சீருடை அணிந்திருந்தாலே, இலவசமாக ப...\nகாலை 9 மணிக்கு இறைவணக்கம் 24ம் தேதி முதல் பள்ளி வே...\n\"தமிழ்நாடு பாட நூல் கழகம்' நிறுவனத்தின் பெயர், \"தம...\nபி.இ கலந்தாய்வு மாணவர்களுக்கு எஸ்.எம்.எஸ். வசதி\nதமிழ் பல்கலையில் பி.எட் சேர்க்கை அறிவிப்பு\nபுலம் பெயர்ந்த தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி...\nஆசிரியர் வைப்பு நிதி கணக்குத் தணிக்கையை விரைவு படு...\nதொடக்கக் கல்வி துறையில் பணிபுரியும் இடைநிலை ஆசிரிய...\nபள்ளிக்கல்வித்துறையின் புதிய நாட்காட்டியின்படி (1 ...\n2013-14ஆம் ஆண்டு பள்ளிக்கல்வித் துறையின் நாட்காட்ட...\nகல்லூரிகள் திறப்பு: மாணவர்கள் உற்சாகம்\nமருத்துவ மேற்படிப்புக்குச் செல்ல கிராம சேவை கட்டாய...\n20 ஆயிரம் இடங்களுக்கு 4,500 விண்ணப்பம்: ஆசிரியர் ப...\nவேகம் விவேகம் அல்ல-தின மணி தலையங்கம்\nநர்சரி பள்ளிகளுக்கும் அரசு அங்கீகாரம் கட்டாயம்\nபள்ளிகல்வி இயக்குனர் பள்ளிகளுக்கு திடீர் விசிட்\nடி.இ.டி., விண்ணப்பங்களை வழங்கும் பணியில், ஆசிரியர்...\nமாணவர்களுக்கு ஒழுக்கத்தை கற்றுத்தரும் ஓராசிரியர் ப...\nமாகஆபநி - தொடக்க / உயர் தொடக்க நிலை ஆசிரியர் -களுக...\nதொடக்கக் கல்வி பட்டயத் தேர்வு: தனித்தேர்வர்களுக்கு...\nஉயர் கல்வியால் அறிவுசார் பலம் அதிகரிக்கும்: ஆளுனர்...\nஎம்.பி.பி.எஸ்., கலந்தாய்வு துவக்கம்: எம்.எம்.சி.,க...\nபிளஸ் 2 உடனடி தேர்வு: ஜூலை 20ம் தேதி ரிசல்ட்\n2012-13ஆம் கல்வியாண்டில் மாநில அளவில் முதலிடங்கள் ...\n2013ஆம் ஆண்டிற்கான அரசு பொது விடுமுறை பட்டியிலில் ...\nபள்ளிக்கல்வி - முப்பருவத் திட்டம் - 2013-14 ஆம் கல...\nவிதிகளை மீறும் பள்ளி வாகனங்கள் மீது நடவடிக்கை\nஆசிரியர் தகுதித் தேர்வு: 4.24 லட்சம் விண்ணப்பங்கள்...\nஎம்.பி.பி.எஸ்.: விளையாட்டுப் பிரிவில் தேர்வான மாணவ...\nI முதல் VIII வகுப்பு வரை முப்பருவ ( Trimester) மற்...\nகுழந்தைகளை பள்ளியில் சேர்க்கும் பொழுது பெற்றோர் வி...\nகணினி பயன்படுத்துவோர் கட்டாயம் வைத்திருக்க வேண்டிய...\nஅரசு பள்ளிகளில், டி.இ.டி., விண்ணப்பங்களை விற்பனை ச...\nதகுதித்தேர்வு விண்ணப்பத்தை எந்த மாவட்ட கல்வி அதிகா...\nவேளாண் படிப்புக்கான தர வரிசைப் பட்டியல் வெளியீடு\nபத்தாம் வகுப்பு தேர்வும் எதிர்காலமும் (RE POST)\nஅதிவேக சூப்பர் கம்ப்யூட்டர்…சீனா சாதனை : அமெரிக்கா...\nஅகஇ - SABL - 1 முதல் 4 வகுப்புகளுக்கான கற்றல் அட்ட...\nபி.காம்., பாடப்பிரிவில் சேர மாணவர்கள் ஆர்வம்\nமருத்துவ படிப்பிற்கான திருத்திய தரவரிசை பட்டியல் வ...\nவிளையாட்டுப் பிரிவு ஒதுக்கீட்டில் 494 இடங்கள் நிரம...\nஆசிரியர் பட்டயப் படிப்பு: 4,400 பேர் மட்டுமே விண்ண...\nசிறந்த பல்கலை. வரிசையில் அகில இந்திய அளவில் விஐடிக...\nபிளஸ் 2, பத்தாம் வகுப்பு தேர்வுகளில் மாநில ரேங்க் ...\nமாணவர்களின் மனநிலையோடு விளையாடும் தனியார் பள்ளிகள்...\n2010 ஆகஸ்ட் 23 தேதிக்கு முன்பு சான்றிதழ் சரிப்பார்...\nபள்ளிக்கல்வித்துறை 2013-14ஆம் ஆண்டிற்கான நாட்காட்ட...\nஆசிரியர் தகுதித்தேர்வு: எந்தெந்த பட்டப்படிப்புகள்,...\nதமிழகத்தில் 44 டி.இ.ஓ., பணியிடங்கள் காலி: நலத்திட்...\nமாணவர்களுக்கு 100% கட்டண மில்லா பேரூந்து இலவச பயண ...\nதமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி யின் 16/06/13அன்று நாமக...\nஒரு லட்சம் டி.இ.டி.,விண்ணப்பங்கள் விற்பனை\nபிளஸ் 2 சிறப்புத் துணைத்தேர்வுக்கு 98 ஆயிரத்து 500...\nதொடக்க கல்வித் துறை மற்றும் பள்ளிக்கல்வித்துறையில்...\nமாற்றுத்திறன் மாணவ–மாணவிகளுக்கான எம்.பி.பி.எஸ். கவ...\nடி.இ.டி., தகுதித் தேர்வு: விண்ணப்பம் விற்பனை தொடக்...\nஇக்னோ பல்கலை விண்ணப்ப தேதி நீட்டிப்பு\nமுப்பருவ கல்வி முறைக்கு நோட்ஸ்: பறிபோகும் கற்பனை த...\nஅரசு பள்ளி மாணவர்களுக்கு சீருடை: துணி உற்பத்திக்கு...\nதேசிய அளவில் மானவர் சேர்க்கை புள்ளி விவரம்\nஆசிரியர்களுக்கு காத்திருக்கும் பணிகள் .FOR SECONDA...\nதொடக்கக் கல்வி - கூட்டம் - மாண்புமிகு பள்ளிக்கல்வி...\nபள்ளிக்கல்வி - சென்னை லேடி வெலிங்டன் பள்ளியில், மு...\nஆசிரியர்கள் ஓய்வு வயது உ.பி.யில் 62 ஆக அதிகரிப்பு\nதமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின், மாநில பொதுக்குழு க...\nவிளையாட்டு பிரிவினருக்கான என்ஜினீயரிங் கவுன்சிலிங்...\nஅதிக கட்டணம் வசூலிக்கும் \"கிண்டர் கார்டன்' பள்ளிகள...\nஅரசு பள்ளிகளில் படைப்பாற்றல் கல்வி கட்டாயம்\nதமிழ்நாட்டு ஆசிரியர் இயக்க வரலாறு- முன்னாள் குடியர...\nகல்வித்துறையில் முறைகேடுகளை தடுக்க சட்டம்: பல்லம் ...\nவருமான வரி கணக்கிட புதிய கணிப்பான்\nமாணவர்களின் எதிர்காலத்தை பாழாக்குகிறதா தேர்வுத்துற...\nஅரசு பள்ளிகளில் டி.இ.டி., விண்ணப்ப விற்பனைக்கு தலை...\nதொடக்கப்பள்ளி ஆசிரியர் சங்க பிரதிநிதிகளுடன் அமைச்ச...\nNMMS Result_201920 (15.12.2018) NMMS தேர்வு முடிவுகள் அனைத்து மாவட்டம் ஒரே சொடுக்கில்\nதொடக்கக்கல்வி-தொடக்கக் கல்வி இயக்ககத்தின் கீழ் அனைத்து வகை பள்ளிகளிலும் பயிலும் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்தல்-மாணவர்கள் உடல்ரீதியாகவும்,மனரீதியாகவும், துன்புறுத்தப்படுவது தண்டனைக்குள்ளாக்கும் பாதிப்பினை-தவிர்த்தல்-சார்ந்து-தொடக்கக்கல்வி இயக்குனர் செயல்முறைகள்*\nஅரசு பள்ளி ஆசிரியர்களின் சொத்துக்களை சரிபார்க்க லஞ்ச ஒழிப்பு துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு [ விரிவான செய்தி ]\nஅரசு பள்ளி ஆசிரியர்களின் சொத்துக்களை சரிபார்க்க லஞ்ச ஒழிப்பு துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள அரசு மற்றும...\nவட்டார கல்வி அதிகாரி வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை\nஅஞ்செட்டி அருகே, வட்டார கல்வித்துறை அதிகாரி வீட்டில், வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதில், முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டத...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200449-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ntrichy.com/26604-2international-yoga-day-yoga-achievement-event/", "date_download": "2019-04-22T17:56:21Z", "digest": "sha1:Q5D6I3U353MJRNABDRVO5Z3EKEWK2FR5", "length": 6725, "nlines": 99, "source_domain": "ntrichy.com", "title": "சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு யோகா சாதனை நிகழ்ச்சி - NTrichy", "raw_content": "\nசர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு யோகா சாதனை நிகழ்ச்சி\nசர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு யோகா சாதனை நிகழ்ச்சி\nசர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு யோகா சாதனை நிகழ்ச்சி\nசர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு விவேகானந்தா யோகா மையம் மத்திய அரசின் ஆயுஷ் துறை ஆதரவுடன் யோகா பயிற்சி முகாமினை நடத்தி வருகிறது. யோகா குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் 08 முதல் 80 வயது வரை உள்ளோர்கள் 108 ஆசனங்கள் செய்யும் நிகழ்வு ஸ்ரீரங்கத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வினை ஜெட்லி புக் ஆப் ரெக்கார்ட்ஸ் சாதனை புத்தகத்தில் பதிவு செய்து அச்சான்றிதழினை யோக சேவக் சந்தானகிருஷ்ணன், ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர் உள்ளிட்டோர்க்கு ஜெட்லி வழங்கினார். மாவட்ட நூலக அலுவலர் சிவக்குமார், நேரு யுவகேந்திரா மகேஷ், சிறுநீரக நிபுணர் ஜெயபிரகாஷ் நாராயணன், மருத்துவர் சீனிவாசன், இயற்கை மருத்துவர்கள் சுகுமார், அகில் சர்மிளா உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினார்கள். மாணவிகள் கீர்த்தனா, உதயநிலா, பத்மஜா , பாரதி, சுபஸ்ரீ , ரிதன்யா உள்ளிட்ட பள்ளி மாணவிகள் சிறப்பான பயிற்சிக்காக பதக்கம் பெற்றனர். ஸ்ரீ சாய் வித்யாலயா நர்சரி பள்ளி ராஜசேகரன், அமிர்தாயோக மந்திரம் யோகாசிரியர் விஜயகுமார் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.\nதிருச்சி பி.இ., டிப்ளமோ மாணவர்களுக்கு வெல்டிங் தொழில்நுட்ப பயிற்சி\nதிருச்சி புதிய வெங்காயமண்டி விரைவில் செயல்பாட்டுக்கு வரும் சுமை தூக்கும் கூலித்தொழிலாளர்கள் சங்கத்தலைவர் நம்பிக்கை\nதிருச்சில் உடல் நலம் காக்க.. மாரத்தான் ஓடிய மாணவர்கள்\nதிருச்சி தேசியக் கல்லூரியில் மாணவர்கள் சேர்க்கை விறுவிறுப்பு\nதிருச்சி அருகே தேர்தல் புறக்கணிப்பு செய்த கிராமம்\nதிருச்சி திருவானைக்கோவிலில் புடவை கட்டி வரும் அர்ச்சகர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200449-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ntrichy.com/tiruchirapalli-struggling-to-proceed-ahead/", "date_download": "2019-04-22T18:25:29Z", "digest": "sha1:N2O7I47KN3I2CQ24R3QKYA5GXUYEXX7M", "length": 6950, "nlines": 104, "source_domain": "ntrichy.com", "title": "திருச்சியில் திணறும் திருச்சபை; மீட்டெடுக்கும் முன்னாள் நீதிபதி - NTrichy", "raw_content": "\nதிருச்சியில் திணறும் திருச்சபை; மீட்டெடுக்கும் முன்னாள் நீதிபதி\nதிருச்சியில் திணறும் திருச்சபை; மீட்டெடுக்கும் முன்னாள் நீதிபதி\nகடந்த இரண்டு ஆண்டுகளாக தமிழ் சுவிசேஷ லுத்தரன் திருச்சபை (டி.இ.எல்.சி) நிர்வாகம் முறையான நிர்வாகம் இல்லாத காரணத்தினால் சீர்குலைந்த நிலையில் இருந்தது.\nகுறிப்பாக, பேராயர் (ஆன்மிகதலைவரும்), ஆலோசனை சங்கம் (நிர்வாக குழு) உள்ளிட்ட முக்கிய நிர்வாகக் குழு இல்லாமல் இருந்ததால், திருச்சபை ஸ்தம்பித்து இருந்தது.\nஎனவே, இதை சரிசெய்யும் முனைப்புடன், நீதிமன்றம் ஒய்வு பெற்ற நீதிபதி கே.வெங்கட்ராமனை டி.இ.எல்.சி திருச்சபை நிர்வாகியாக நியமனம் செய்தது.\nஇதைத்தொடர்ந்து,பொறுப்பேற்றபின் நிர்வாகத்தை சரி செய்ய நிர்வாக்குழுவுக்கும், பேராயருக்கும் ஆகிய பொறுப்புகளுக்கு நிர்வாகிகள் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என அறிவித்தார்.\nமேலும், 18 ஆண்டுகளாக கல்விக்கழகத்தில் நடைபெறாமல் இருந்த ஆசிரியர் நேர்முகத்தேர்வை கடந்த மே 29,30,31 உள்ளிட்ட தேதிகளில் நடத்திமுடித்துள்ளார். இதில், 1000க்கும்மேற்பட்ட ஆசிரியர்கள் பங்கேற்றனர்.\nஇதற்கு முன்பு மறைந்த ஆ.மோசஸ் தம்பி பிள்ளை கல்விக்கழகத் தலைவராக இருந்தபோது தான் ஆசிரியர்களுக்கு நேர்முகத்தேர்வு நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.\nஇது போன்ற செயல்பாடுகளை பார்க்கும் திருச்சபை மக்கள், நிர்வாக ரீதியில் இத்திருச்சபை மீண்டெழும் என நம்பிக்கை கொண்டுள்ளனர்.\nகோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ சார்பில் மாலை நேர ஆர்ப்பாட்டம்\nபொன்மலை சந்தையில் டி.ஆர்.ஏம் திடீர் ஆய்வு\nதிருச்சில் உடல் நலம் காக்க.. மாரத்தான் ஓடிய மாணவர்கள்\nதிருச்சி தேசியக் கல்லூரியில் மாணவர்கள் சேர்க்கை விறுவிறுப்பு\nதிருச்சி அருகே தேர்தல் புறக்கணிப்பு செய்த கிராமம்\nதிருச்சி திருவானைக்கோவிலில் புடவை கட்டி வரும் அர்ச்சகர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200449-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nytanaya.wordpress.com/category/musings/page/2/", "date_download": "2019-04-22T18:22:26Z", "digest": "sha1:CZ4AFQ6WVPO3BACRAXMLQB2OUSKV243I", "length": 14413, "nlines": 301, "source_domain": "nytanaya.wordpress.com", "title": "MUSINGS – Page 2 – nytanaya", "raw_content": "\nCoining New Words in Tamil – தமிழில் புதுச் சொல் புனைதல்\nAbout this blog இந்த வலைப்பக்கத்தைப் பற்றி\nஅன்புள்ள சகோதர சகோதரிகளே, வணக்கங்களும் வாழ்த்துக்களும். தமிழ்நாட்டில், தஞ்சையில் பிறந்த ஒரு சராசரி மனிதனின் வலைப்பக்கம் இது. நான் முதலில் 2015 ஆம் ஆண்டு NYTANAYA என்னும் வலைப்பக்கத்தைத் தொடங்கினேன். அதன் முதல் பதிவு 22.01.2016 அன்று எழுதப்பட்டது. (https://nytanaya.wordpress.com) அதன் பிறகு இன்றுவரை ஆங்கிலம் அல்லது தமிழ் மொழியில் சுமார் 1000க்கு மேல் பதிவுகள் எழுதப்பட்டு, மற்ற வலைப்பக்க��்களில் எளிதில் கிடைக்கக்கூடிய பொருளைக் கொண்ட சுமார் 200 பதிவுகள் நீக்கப்பட்டபின், தற்சமயம் அந்த வலைப்பக்கம் 870… Read More About this blog இந்த வலைப்பக்கத்தைப் பற்றி\nஇறைசக்தியும் நம் சக்தியும் (22)\nகதை கட்டுரை கவிதை (27)\nஇதர தெய்வ வழிபாடு (6)\nசக்தி (அம்பிகை) வழிபாடு (146)\nகண்ணே ராஜா நான் வந்துட்டேண்டா செல்லம்\nஎனக்கு அந்த க்ளாஸில்தான் டீ வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200449-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.58, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-chennai/tiruvannamalai/2017/may/21/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%8A%E0%AE%A9-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-2705927.html", "date_download": "2019-04-22T18:04:12Z", "digest": "sha1:SRU3W3S7TZD57HMLSZRYZ7SQ5TMY64LK", "length": 7102, "nlines": 99, "source_domain": "www.dinamani.com", "title": "தொழு நோய் ஊன தடுப்பு முகாம்- Dinamani", "raw_content": "\n22 ஏப்ரல் 2019 திங்கள்கிழமை 10:04:25 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை திருவண்ணாமலை\nதொழு நோய் ஊன தடுப்பு முகாம்\nBy DIN | Published on : 21st May 2017 01:54 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nவேட்டவலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தொழு நோய் ஊன தடுப்பு முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.\nமுகாமுக்கு தொழு நோய் பிரிவு துணை இயக்குநர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். வட்டார மருத்துவ அலுவலர்கள் சரவணன், கிரிஜா, மருத்துவ அலுவலர் மோனிகா ஆகியோர் முன்னிலை வகித்தனர். டேமியன் பவுண்டேஷன் ஒருங்கிணைப்பாளர் நரேஷ்குமார், முட நீக்கு வல்லுநர் நிர்மலா, மருத்துவமில்லா மேற்பார்வையாளர் ரமேஷ் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு ஊன தடுப்பு பயிற்சி அளித்தனர்.\nமேலும், தொழுநோய் ஆரம்ப கட்டத்தில் உள்ளவர்கள் உடல் உறுப்பு ஊனம் ஏற்படாதவாறு சிகிச்சை மேற்கொள்வது எப்படி என்பது குறித்தும், சுய பாதுகாப்புப் பயிற்சியும் அளிக்கப்பட்டது. இதில், தொழு நோயாளிகளுக்கு எம்.சி.ஆர். காலணிகள், மருந்துகள் இலவசமாக வழங்கப்பட்டன.\nமுகாமில், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் வெள்ளையன், சுகாதார ஆய்வாளர்கள் சந்திரசேகரன், தசரதன், அசோகன், பாஸ்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் கள்ளழகா்\nபிளஸ் 2 தேர்வு முடிவு���ள் - மாணவிகள் முதலிடம்\nசிவப்பு மஞ்சள் பச்சை படத்தின் போஸ்டர் வெளியீடு\nஅபிநந்தனுக்கு வீர் சக்ரா விருது வழங்க பரிந்துரை\nகார் டயரில் கடத்திய ரூ.2.3 கோடி பறிமுதல்\nகோடி அருவி பாடல் வீடியோ\nவெளியானது ஹூண்டாய் சொனாட்டா - பகுதி I\nஆப்கானிஸ்தான் இடைவிடாது கன மழை\nபாரிஸ் தேவாலயத்தில் தீ விபத்து\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200449-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.padasalai.net/2018/09/09092018.html", "date_download": "2019-04-22T18:06:47Z", "digest": "sha1:KVSDOTMYOMBRZRWLH3P2MUW6XRWEWEOQ", "length": 12380, "nlines": 206, "source_domain": "www.padasalai.net", "title": "உலக வரலாற்றில் இன்று ( 09.09.2018 ) - Padasalai No.1 Educational Website", "raw_content": "\nஉலக வரலாற்றில் இன்று ( 09.09.2018 )\nசெப்டம்பர் 9 (September 9) கிரிகோரியன்\nஆண்டின் 252 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 253 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 113 நாட்கள் உள்ளன.\n1493 – ஒட்டோமான் பேரரசின் ஆக்கிரமிப்புக்கு எதிரான குரொவேசியர்களின் போராட்டம் தோல்வியில் முடிந்தது.\n1513 -ஆங்கிலேயர்களுக்கு எதிரான போரில் ஸ்கொட்லாந்தின் நான்காம் ஜேம்ஸ் தோற்கடிக்கப்பட்டு கொல்லப்பட்டான்.\n1543 – மேரி ஸ்டுவேர்ட் 9 மாதக் குழந்தையாக இருக்கும் போது ஸ்கொட்லாந்தின் அரசியாக முடி சூடினாள்.\n1791 – அதிபர் ஜோர்ஜ் வாஷிங்டன் நினைவாக ஐக்கிய அமெரிக்காவின் தலைநகர் வாஷிங்டன், டி.சி. எனப் பெயரிடப்பட்டது.\n1799 – பாஞ்சாலங்குறிச்சி கோட்டை பிரித்தானியரால் கைப்பற்றப்பட்டது.\n1839 – அலபாமாவில் இடம்பெற்ற பெரும் தீயில் நூற்றுக்கணக்கான கட்டிடங்கள் எரிந்து சேதமடைந்தன.\n1839 – ஜோன் ஹேர்ச்செல் தனது முதலாவது ஒளிப்படத்தை கண்ணாடித் தட்டில் எடுத்தார்.\n1850 – கலிபோர்னியா 31-வது மாநிலமாக ஐக்கிய அமெரிக்காவில் இணைந்தது.\n1922 – கிரேக்க-துருக்கி போர் துருக்கியரின் வெற்றியுடன் முடிவுக்கு வந்தது.\n1924 – ஹவாய், கௌவை நகரில் சர்க்கரைத் தொழிற்சாலைத் தொழிலாளர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டபோது காவற்படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 16 பேர் கொல்லப்பட்டனர்.\n1939 – இரண்டாம் உலகப் போர்: போலந்தின் குரோவ் நகர் மீது நாசி ஜெர்மனியர் குண்டுகளை வீசித் தாக்கினர்.\n1942 – இரண்டாம் உலகப் போர்: ஜப்பானிய விமானம் ஒரிகனில் குண்டு வீசியது.\n1944 – பல்கேரியாவில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியை அடுத்து சோவியத் சார்பு அரசு பதவியேற்றது.\n1945 – இரண்டாவது ���ீன-ஜப்பான் போரில் ஜப்பான் சீனாவிடம் சரணடைந்தது.\n1954 – அல்ஜீரியாவில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் 1500 பேர் கொல்லப்பட்டனர்.\n1965 – சூறாவளி பெட்சி நியூ ஓர்லியன்சில் இரண்டாவது தடவை தரைதட்டியதில் ஏற்படுத்தியதில் 76 பேர் கொல்லப்பட்டனர். $1.42 பில்லியன் சேதமடைந்தது.\n1970 – பிரித்தானிய விமானம் பாலஸ்தீனத் தீவிரவாதிகளினால் கடத்தப்பட்டு ஜோர்தானுக்குக் கொண்டு செல்லப்பட்டது.\n1990 – சத்துருக்கொண்டான் படுகொலை: மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் பகுதியில் 5 கைக்குழந்தைகள், 42 பத்துவயதுக்கு குறைவான சிறுவர்கள், 85 பெண்கள், 28 முதியவர்கள் உட்பட 184 தமிழர் இலங்கை இராணுவத்தினரால் கொல்லப்பட்டனர்.\n1991 – சோவியத் ஒன்றியத்தில் இருந்து தஜிகிஸ்தான் விடுதலையடைந்தது.\n1993 – பாலஸ்தீன விடுதலை இயக்கம் இஸ்ரேலை தனிநாடாக அங்கீகரித்தது.\n2001 – ஆப்கானிஸ்தானில் தேசிய முன்னணித் தலைவர் அகமது ஷா மசூட் கொலை செய்யப்பட்டார்.\n2004 – இந்தோனீசியா, ஜகார்த்தாவில் அவுஸ்திரேலிய தூதரகத்துக்கு முன்னால் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 10 பேர் கொல்லப்பட்டனர்.\n2006 – திறந்த அமெரிக்க டென்னிஸ் பந்தயத்தில் ரஷ்ய வீராங்கனை மரியா ஷரப்போவா வெற்றி பெற்றார்.\n1828 – லியோ டால்ஸ்டாய், உருசிய எழுத்தாளர், (இ. 1910)\n1899 – கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி, தமிழ் எழுத்தாளர், (இ. 1954)\n1941 – தென்னிசு இரிட்சி, அமெரிக்க கணினி நிரலாளர் சி நிரலாக்க மொழியை உருவாக்கியவர் (இ. 2011)\n1949 – சுசீலோ பாம்பாங் யுதயோனோ, இந்தோனேசியாவின் 6வது அரசுத்தலைவர்\n1953 – மஞ்சுளா விஜயகுமார், இந்திய நடிகை (இ, 2013)\n1966 – ஆடம் சேண்ட்லர், அமெரிக்க நடிகர்\n1967 – அக்சே குமார், இந்திய நடிகர்\n1991 – ஒஸ்கார், பிரேசில் காற்பந்து வீரர்\n1087 – இங்கிலாந்தின் முதலாம் வில்லியம், இங்கிலாந்து அரசன் (பி. 1028)\n1569 – பீட்டர் புரூகல், ஓவியர் (பி. 1525)\n1947 – ஆனந்த குமாரசுவாமி, கலாயோகி (பி. 1877)\n1976 – மாவோ சே துங், சீனாவின் முதல் தலைவர், பொதுவுடமைவாதி (பி. 1893)\n2003 – எட்வர்ட் டெல்லர், ஐதரசன் குண்டைக் கண்டுபிடித்தவர், அமெரிக்க இயற்பியலாளர், (பி. 1908)\n2005 – இளையபெருமாள், தலித் தலைவர் (பி. 1924)\n2011 – காந்திமதி, நடிகை\n2012 – சங்கர் சங்கரமூர்த்தி, பிபிசி தமிழோசை ஒலிபரப்பாளர்\n2012 – வர்கீஸ் குரியன், இந்தியத் தொழிலதிபர் (பி. 1921)\nதஜிகிஸ்தான் – விடுதலை நாள் (1991)\nவட கொரியா – குடியரசு நாள் (1948)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200449-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/India/2018/10/20024434/1012405/Rajnath-Singh-Punjab-Train-Accident.vpf", "date_download": "2019-04-22T18:04:46Z", "digest": "sha1:FFBJQTJC2CKAIWEMY42XIY3TH2Q7UZZW", "length": 9370, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "\"வார்த்தைகளுக்கு அப்பாற்பட்ட வேதனை\" - ராஜ்நாத் சிங்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n\"வார்த்தைகளுக்கு அப்பாற்பட்ட வேதனை\" - ராஜ்நாத் சிங்\nதசரா கொண்டாட்டத்தின்போது அமிர்தசரஸில் நிகழ்ந்த விபத்தில் பலர் உயிரிழந்திருப்பது வார்த்தைகளால் கூற முடியாத வேதனை அளிப்பதாக மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.\nதசரா கொண்டாட்டத்தின்போது அமிர்தசரஸில் நிகழ்ந்த விபத்தில் பலர் உயிரிழந்திருப்பது வார்த்தைகளால் கூற முடியாத வேதனை அளிப்பதாக மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். காயமடைந்தவர்கள் குணமடைய பிரார்த்திப்பதாகவும் ராஜ்நாத் சிங் குறிப்பிட்டுள்ளார்.\nபட்டாசு ஆலையில் வெடி விபத்து : 3 அறைகள் தரைமட்டம்\nபட்டாசு ஆலையில் மூலப்பொருள் சேகரிக்கும் அறையில் ஏற்பட்ட வெடிவிபத்தில், 3 அறைகள் தரைமட்டமானது\nவாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..\nநீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\nஅமேதி தொகுதியில் ராகுல்காந்தி வேட்பு மனு ஏற்பு : சுயேட்சை வேட்பாளர் எழுப்பிய ஆட்சேபனைகள் நிராகரிப்பு\nஉத்தரப்பிரதேச மாநிலம், அமேதி தொகுதியில், போட்டியிடும் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியின் வேட்புமனு ஏற்கப்பட்டுள்ளது.\n\"ஏழுமலையான் கோவிலில் 9,259 கிலோ தங்கம் இருப்பு உள்ளது\" - கோயில் செயல் அலுவலர் அனில்குமார் சிங்கால் தகவல்\nமொத்தம் 9 ஆயிரத்து 259 கிலோ தங்கம் திருப்பதி ஏழுமலையான் கோவில் தேவஸ்தானத்திடம் இருப்பு உள்ளதாக, கோவில் செயல் அலுவலர் அனில்குமார் சிங்கால் தெரிவித்துள்ளார்.\n\"கழிவுநீர் கலப்பதால் தாமிர��ரணி ஆறு மாசடைகிறது\" - ஆக்கிரமிப்புகள் குறித்து ஆட்சியர் பதிலளிக்க உத்தரவு\nதாமிரபரணி ஆற்றின் கரையோரத்தில் உள்ள ஆக்கிரமிப்பு குடியிருப்புகளை அகற்ற உத்தரவிட வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுதாக்கல் செய்யப்பட்டது.\n\"உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு\" - இலங்கை செய்தித் தொடர்பாளர் ரஜிதா சேனரத்னே அறிவிப்பு\nஇலங்கை தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்களுக்கு உள்ளூர் இஸ்லாமிய அமைப்பு காரணம் என்று அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.\nஆட்சியர் அலுவலகத்தில் தர்ணாவில் ஈடுபட்ட குடும்பத்தினர்\nகோவை மாவட்டம் சூலூர் பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார். இவருக்கு சொந்தமான 3 செண்ட் இடத்தை பறிக்க இவரது மனைவியை ரவுடி கும்பல் தாக்கியுள்ளனர்.\nகேட்பாரற்று கிடந்த பையால் வெடிகுண்டு பீதி\nசென்னை விமான நிலையத்தில் உள்ள உணவகம் முன் நீண்ட நேரமாக கேட்பாரற்று கிடந்த பையால், அங்கு வெண்டிகுண்டு பீதி ஏற்பட்டது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200449-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2018/09/13032941/1008418/Vinayakar-Chaturthi-Teacher-Drawing.vpf", "date_download": "2019-04-22T18:12:43Z", "digest": "sha1:6GFYJZZQV3OB5QZAJAUKIE7X5IFL2HEA", "length": 9770, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "விநாயகர் படத்தை தலைகீழாக வரைந்து அசத்தும் ஆசிரியர்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nவிநாயகர் படத்தை தலைகீழாக வரைந்து அசத்தும் ஆசிரியர்\nபதிவு : செப்டம்பர் 13, 2018, 03:29 AM\nவிநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, விழுப்புரத்தில் அரசு பள்ளி ஆசிரியர் ஒருவர் விநாயகர் படத்தை தலைகிழாக வரைந்து அசத்தியுள்ளார்.\nவிநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, விழுப்புரத்தில் அரசு பள்ளி ஆசிரியர் ஒருவர் விநாயகர் படத்தை தலைகிழாக வரைந்து அசத்தியுள்ளார். காணைக்குப்பம் கிராமத்தை சேர்ந்த ஆசிரியர் சவுந்தர்ய கண்ணன் மேல்பாதி அரசு மேல்நிலை பள்ளியில் பகுதி நேர ஓவிய ஆசிரியராக பணியாற்றி வருகிறார். ரங்கநாதன் சாலையில் உள்ள விநாயகர் கோவிலில் விநாயகர் படத்தை கீழ் இருந்து மேலாக வரைந்தார். இதனை பார்த்த அங்கிருந்தவர்கள் ஆச்சரியம் அடைந்தனர்.\nசந்தியாவின் உடல், தலை எங்கே - 2 வது நாளாக உடல் தலையை தேடும் பணி தீவிரம்\nபெருங்குடி குப்பை கிடங்கில் துண்டு துண்டாக வெட்டி கொல்லப்பட்ட துணை நடிகை சந்தியாவின் உடல் மற்றும் தலையை தேடும் பணி 2 வது நாளாக தொடர்கிறது.\nவாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..\nநீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\n\"கழிவுநீர் கலப்பதால் தாமிரபரணி ஆறு மாசடைகிறது\" - ஆக்கிரமிப்புகள் குறித்து ஆட்சியர் பதிலளிக்க உத்தரவு\nதாமிரபரணி ஆற்றின் கரையோரத்தில் உள்ள ஆக்கிரமிப்பு குடியிருப்புகளை அகற்ற உத்தரவிட வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுதாக்கல் செய்யப்பட்டது.\nஆட்சியர் அலுவலகத்தில் தர்ணாவில் ஈடுபட்ட குடும்பத்தினர்\nகோவை மாவட்டம் சூலூர் பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார். இவருக்கு சொந்தமான 3 செண்ட் இடத்தை பறிக்க இவரது மனைவியை ரவுடி கும்பல் தாக்கியுள்ளனர்.\nகேட்பாரற்று கிடந்த பையால் வெடிகுண்டு பீதி\nசென்னை விமான நிலையத்தில் உள்ள உணவகம் முன் நீண்ட நேரமாக கேட்பாரற்று கிடந்த பையால், அங்கு வெண்டிகுண்டு பீதி ஏற்பட்டது.\nபொன்பரப்பியில் உடைக்கப்பட்ட வீடுகள் சீரமைப்பு : போலீஸ் பாதுகாப்புடன், மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை\nஅரியலூர் மாவட்டம் செந்துறை அடுத்த பொன்பரப்பியில், கலவரத்தில் உடைக்கப்பட்ட வீடுகளை, போலீசார் பாதுகாப்புடன் சரிசெய்யும் பணி தீவிரமடைந்துள்ளது.\nமகனை கொன்று தற்கொலை என நாடகமாடிய தந்தை : தந்தை, தாய், 2 சகோதரர்கள் கைது\nகாஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத்தில், கொலை செய்து விட்டு தற்கொலை என நாடகமாடிய தாய், தந்தை உள்ளிட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேரை போலீசார் கைது செய்தனர்.\n\"ரஜினி, மோடிக்கு வாக்களிக்க கூறவில்லை\" - ரஜினிகாந்தின் சகோதரர் சத்யநாராயண ராவ் பேட்டி\nபாஜக அறிவித்த திட்டங்களில் நல்லவற்றை பாராட்டினாரே தவிர, மோடிக்கு வாக்களிக்குமாறு கூறவில்லை என ரஜினிகாந்தின் சகோதரர் சத்யநாராயணராவ் தெரிவித்துள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200449-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/tamil/news-id-vijay-ilaiya-thalapathy-23-03-1736260.htm", "date_download": "2019-04-22T18:27:06Z", "digest": "sha1:J2XNAXVB5Y6TT7WJRMKT2FFFDWSX3QRL", "length": 7294, "nlines": 123, "source_domain": "www.tamilstar.com", "title": "இளைய தளபதி விஜய்யே விரும்பிய நாயகி, பேராசையால் பீல்ட்-அவுட் - VijayIlaiya Thalapathy - விஜய் | Tamilstar.com |", "raw_content": "\nஇளைய தளபதி விஜய்யே விரும்பிய நாயகி, பேராசையால் பீல்ட்-அவுட்\nஇளைய தளபதி விஜய் படங்களில் நடிக்க பல நடிகர், நடிகைகள் வெயிட்டிங். இந்நிலையில் விஜய் படங்களில் அவருக்கு ஜோடியாக நடிக்க யாருக்கு தான் விருப்பம் இருக்காது.\nஅப்படித்தான் விஜய்யுடன் சிவகாசியில் ஜோடி சேர்ந்து ஹிட் அடித்தார் அசின், அதை தொடர்ந்து போக்கிரி மெகா ஹிட்டானது.\nஇதனால், அசின் மார்க்கெட் பல மடங்கு உயர, அசின் பாலிவுட் பக்கம் கவனத்தை செலுத்தினார், அதன் பிறகு தமிழ் படங்களில் நடிப்பதே இல்லை.\nஅந்த நேரத்தில் தான் காவலன் படத்தில் அசின் நடித்தால் நன்றாக இருக்கும் என விஜய்யே விரும்பினாராம், அதேபோல் அவர் நடித்துக்கொடுத்தார்.\nஅதை தொடர்ந்தும் பல தமிழ் படங்கள் இவருக்கு வந்தாலும், பாலிவுட் ஆசையால் அதை மறுக்க, பிறகு முழுவதுமாக மார்க்கெட் இழந்து திருமணம் செய்து செட்டில் ஆகிவிட்டார்.\n▪ தளபதி 63 படம் மீது வழக்கு போடும் இளம் இயக்குனர்\n▪ தளபதி 63 படத்தில் இப்படியொரு கெட்டப்பில் நடிக்கிறாரா இந்துஜா – செம அப்டேட்\n▪ தளபதி 63 படத்தில் விஜய்யின் கெட்டப் இப்படித்தான் இருக்கும் – வெளியே கசிந்த ரகசியம்\n▪ தளபதி 63 படத்துக்காக உருவான பிரமாண்ட ஃபுட்பால் ஸ்டேடியம் - முழு விவரம் உள்ளே\n▪ தளபதி 63 படக்குழுவினரின் திடீர் முடிவு\n▪ தளபதி 63 படத்தின் கதை கசிந்தது\n▪ தளபதி 63 படத்தில் இணைந்த பாலிவுட் நடிகர்\n▪ பைக்கில் பின்தொடர்ந்து வந்த ரசிகர்களுக்கு விஜய் அட்வைஸ்\n▪ தளபதி 63 படத்தின் புதிய அப்டேட்\n▪ மோகன்லால், மம்முட்டியை விட விஜய்க்கு ரசிகர்கள் அதிகம் - எம்.எல்.ஏ பேச்சால் பரபரப்பு\n• தர்பார் படத்தில் ரஜினிக்கு 2 வேடம்\n• சிவகார்த்திகேயனின் மிஸ்டர்.லோக்கல் தள்ளிப்போக இதுதான் காரணம்\n• முதல்முறையாக திரிஷா படத்திற்கு இசையமைக்கும் அனிருத்\n• சிம்பு, கவுதம் கார்த்திக் இணைந்து நடிக்கும் படம்\n• இலங்கை குண்டுவெடிப்பு - மயிரிழையில் உயிர்தப்பிய நடிகை ராதிகா\n• அசுரன் படம் குறித்த அனல்பறக்கும் அப்டேட் – அதுக்குள்ள இப்படியா\n• ஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் த்ரிஷா – தலைப்பே வித்தியாசமா இருக்கே\n• சிம்புவுக்கு எப்பதான் கல்யாணம் முதல்முறை ஓப்பனாக பேசிய டி.ஆர்\n• விஜய் சேதுபதியுடன் துணிந்து மோதும் இரண்டு பிரபலங்கள் – யார் யார் தெரியுமா\n• மலையாளத்தில் இப்படியொரு கேரக்டரில் நடிக்கிறாரா விஜய் சேதுபதி – இதுதான் முதல்முறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200449-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kayalpatnam.com/shownews.asp?id=3511", "date_download": "2019-04-22T17:57:06Z", "digest": "sha1:7HHCGQ5DMAOGMTYN2WIMI2BJSMRS6NAP", "length": 20045, "nlines": 235, "source_domain": "www.kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nதிங்கள் | 22 ஏப்ரல் 2019 | ஷாபான் 17, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:05 உதயம் 21:18\nமறைவு 18:27 மறைவு 08:26\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணைய���ள குழு\nசெய்தி எண் (ID #) 3511\nதிங்கள், செப்டம்பர் 14, 2009\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 9339 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (0) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇந்த ஆக்கத்திற்கு முதலில் கருத்து பதிபவராக நீங்கள் இருங்கள்\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200449-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "http://www.muruguastrology.com/2012/04/", "date_download": "2019-04-22T18:18:55Z", "digest": "sha1:UYLAEAELKZRBD2AFRMWJATM4GZ32VFA3", "length": 205100, "nlines": 402, "source_domain": "www.muruguastrology.com", "title": ".: April 2012", "raw_content": "\nசிம்ம லக்கினமும் தொழில் உத்தியோக அமைப்பும்\nசிம்ம லக்னத்தில் பிறந்தவர்களுக்கு ஜீவனாதிபதி சுக்கிர பகவானாவார். சுக்கிரன் சுக காரகன் என்பதால் அவர் கேந்திர திரிகோண ஸ்தானங்களில் அமையப் பெற்று தனக்கு நட்பு கிரகங்களான சனி, புதன் போன்றவர்களின் சேர்க்கையுடன், சுபர் பார்வையும் பெற்றிருந்தால் நல்ல நிலையான ஜீவனம் செய்து சம்பாதிக்கக்கூடிய வாய்ப்பு, அதன் மூலம் சுக வாழ்வு, சொகுசு வாழ்வு வாழக்கூடிய யோகம் உண்டாகும். அதிலும் இப்படி சேர்க்கைப் பெற்று பலம் பெற்ற புதன், சனி, சுக்கிரன் போன்ற கிரகங்களின் தசா புக்தி காலங்களில் சிறப்பான வருமானமும், கூட்டுத் தொழில், சொந்த தொழில் செய்து சம்பாதித்து மிகப் பெரிய அளவில் செல்வந்தராகக்கூடிய அற்புதமான அமைப்பும் உண்டாகும்.\nசிம்ம லக்னத்திற்கு 10ம் அதிபதி ச��க்கிரன் கலை காரகன் என்பதாலும், சுக்கிரனே 3ம் வீட்டிற்கு அதிபதியாக இருப்பதாலும் இந்த லக்னத்தில் பிறந்தவர்களுக்கு கலை, இசை சம்பந்தப்பட்ட விஷயங்களில் ஈடுபாடு அதிகம் இருக்கும். சுக்கிரன் பலமாக அமைந்து சுபர் பார்வையுடனிருந்தால் ஆடை, ஆபரணங்கள், பெண்கள் உபயோகப்படுத்தக்கூடிய பொருட்களைக் கொண்ட தொழிலில சம்பாதிக்க முடியும். சுக்கிரன் தன லாப அதிபதியான புதனின் சேர்க்கை பெற்றிருந்தால் மற்றவர்களை வழி நடத்தும் திறன், அறிவாற்றல், பேச்சாற்றல், எழுத்தாற்றல், கதை, கவிதை எழுதக்கூடிய கற்பனை ஆற்றல், சினிமாத் துறைகளில் உள்ள உட்பிரிவுகளில் பணிபுரியக்கூடிய வாய்ப்பு அமையும். அதிலும் 10ல் புதன் பலம் பெறும் போது சிம்ம லக்னத்தில் பிறந்தவர்களுக்கு பத்திரிகைத் துறை, புத்தக பதிப்பு, சொந்தமாக தொழில் செய்து சம்பாதிக்கக்கூடிய வாய்ப்பு உண்டாகும். சுக்கிரன் புதன், குருவுடன் சேர்க்கைப் பெற்றிருந்தால் ஆசிரியர் பணி, மற்றவர்களுக்கு ஆலோசனை வழங்கக்கூடிய பணி, தனது அறிவாற்றலால் முன்னேறும் வாய்ப்பு, பள்ளி கல்லூரிகளில் பணிபுரியக்கூடிய வாய்ப்பு உண்டாகும்.\nலக்னாதிபதி சூரியன் 10ம் வீட்டில் பலம் பெற்று செவ்வாய் சேர்க்கைப் பெற்றிருந்தால் நல்ல நிர்வாகத் திறமை, கௌரவமான பதவிகள் தேடி வரக்கூடிய வாய்ப்பு, உயர் பதவிகளை வகிக்கும் யோகம் உண்டாகும். செவ்வாய் பலமாக அமைந்திருந்தால் நல்ல நிர்வாகியாக பணிபுரிந்து எந்தத் துறையில் செயல்பட்டாலும், அதில் மற்றவர்களை வழி நடத்துவதில் வல்லவராக விளங்க முடியும். சுக்கிரன், சூரியன், செவ்வாய் சேர்க்கை பெற்றால் அரசு, அரசு சார்ந்த துறைகளில் நல்ல வேலை அமையும். 10 ல் சூரியன், குரு சேர்க்கை பார்வையுடனிருந்தால் நல்ல வேலை அமைந்து அதன் மூலம் சம்பாதித்து வாழ்வில் முன்னேற்றமடைய முடியும்.\nசுக்கிரன் சனி சேர்க்கை பெற்றிருந்தால் கூட்டுத் தொழிலில் சம்பாதிக்கும் அமைப்பு, வண்டி வாகனங்கள் மற்றும் டிராவல்ஸ் மூலம் சம்பாதிக்கும் அமைப்பு உண்டாகும். நல்ல வேலையாட்களும் கிடைக்கப்பெற்று அவர்களாலும் முன்னேற்றமான பலன்கள் அமையும்.\nசுக்கிரன் சந்திரன் சேர்க்கை பெற்று 9,12 ல் ராகு அமையப் பெற்றால் வெளியூர், வெளிநாடு சம்மந்தமுடைய தொழில்கள் மூலம் முன்னேற்றம் உண்டாகும். இதுமட்டுமின்றி சந்திரன் 10ல் உச்சம் பெற்று அமைந்திருந்தால், கடல் சார்ந்த பணிகளில் பணிபுரியும் அமைப்பு, ஜல சம்பந்தப்பட்ட தொழில், உணவு வகைகள் சம்பந்தப்பட்ட தொழில், உணவகம் நடத்தும் வாய்ப்பு உண்டாகும். சுக்கிரன், செவ்வாயுடன் இணைந்து பலமாக அமையப் பெற்றிருந்தால், மனை, பூமி, கட்டிடத்துறை, ரியல் எஸ்டேட் தொடர்புடைய தொடர்புடைய தொழில்களில் பணிபுரிய நேரிடும். சந்திரன் சேது சேர்க்கை பெற்றால் மருந்து, கெமிக்கல், ரசாயன தொடர்புடைய தொழிலில் யோகம் உண்டாகும். சுக்கிர பகவான் கேந்திர திரிகோண ஸ்தானங்களில் பலமாக அமையப் பெற்று சனி, புதனுடன் இணைந்திருந்தால் சொந்தத் தொழில் மூலம் சம்பாதிக்கும் யோகம் அமையும்.\nஅதுவே சுக்கிரன் மறைவு ஸ்தானங்களிலிருந்தாலோ சிம்ம லக்னத்திற்கு பாதக ஸ்தானமான 9ம் வீட்டில் இருந்தாலோ உத்தியோகம் செய்யக்கூடிய வாய்ப்பே அமையும். அதிலும் குறிப்பாக சுக்கிரன் பலமிழந்து சனி, ராகு சேர்க்கை பெற்று பகை வீடுகளில் அமைந்தால் நிலையான ஜீவனம் இல்லாமல அடிமைத் தொழில் செய்யக்கூடிய அமைப்பு, சட்டத்திற்கு புறம்பான செயல்களில் ஈடுபடக்கூடிய சூழ்நிலை உண்டாகும்.\nஜோதிட மாமணி முருகு பாலமுருகன் 0091 72001 63001\nகடகம் லக்னமும் தொழில் அமைப்பும்\nகடக லக்னத்திற்கு ஜீவனாதிபதி செவ்வாயாவார். ஜீவன ஸ்தானத்திற்கு அதிபதியான செவ்வாய் ஐந்தாம் அதிபதியாகவும் விளங்குகிறார். கேந்திர திரிகோணத்திற்கு அதிபதியான செவ்வாய் லக்னாதிபதி சந்திரனுக்கு நட்புக் கிரகம் என்பதால், இந்த லக்னத்திற்கு மிகச்சிறந்த யோக காரகனாவார். செவ்வாய் நிர்வாக காரகன் என்பதினால், பொதுவாகவே கடக லக்னத்தில் பிறந்தவர்கள் சிறந்த நிர்வாகத் திறமை கொண்டவர்களாகவும் அதிகார குணம் மிக்கவர்களாகவும் இருப்பார்கள். அரசு, அரசு சார்ந்த துறைகளுக்கு காரகனாக சூரியன், கடக லக்னத்திற்கு 10ம் வீடான மேஷத்தில் உச்சம் பெற்று உடன் செவ்வாய் சேர்க்கை பெற்றால் அரசு, அரசு சார்ந்த துறைகளில் உயர் பதவிகளை வகிக்கக்கூடிய யோகம் உண்டாகும்.\nசூரியன், செவ்வாய் இணைந்து குரு பார்வைப் பெற்றால் அரசுத் துறையில் சிறந்த நிர்வாகியாக விளங்கும் அமைப்பு, போலீஸ், ராணுவம், பாதுகாப்புத் துறைகளில் பணிபுரியும் அமைப்பு, பலருக்கு உதவி செய்யும் பண்பு உண்டாகும். சூரியன், செவ்வாய் 10 ல் அமையப் பெற்று சனி பகவானும் பலம் பெற்றிருந்தால் மக்களா��் தேர்ந்தெடுக்கப்படக்கூடிய உயர் பதவிகளை வகிக்கக்கூடிய யோகம் உண்டாகும். சூரியன், செவ்வாய் உடன் இணைந்து சந்திரன், ராகு அல்லது கேது சேர்க்கையோ, சாரமோ பெற்றால் மருத்துவத்துறையில் அறுவை சிகிச்சை நிபுணராக விளங்கக்கூடிய அமைப்பு உண்டாகும். சூரியன், செவ்வாய், புதன் சேர்க்கைப் பெற்றிருந்தால் கட்டிடப் பொறியாளர் கம்ப்யூட்டர் பொறியாளராக விளங்கக்கூடும்.\nசெவ்வாய், சந்திரன், ராகு அல்லது கேது சேர்க்கைப் பெற்றால் மருந்து, கெமிக்கல் ரசாயன தொடர்புடையத் துறை, வேளாண்மை, உணவு வகைகள், ஓட்டல் எனவும், மேற்கண்டவற்றுடன் இணைந்து குரு பார்வையும் பெற்றால் அரசுத் துறையில் கௌரவமான பதவிகளை வகிக்கக்கூடிய யோகம் உண்டாகும். பொதுவாகவே செவ்வாய் தனக்கு நட்பு கிரகங்களான சூரியன், சந்திரன், குரு போன்றவர்களின் சேர்க்கை பெற்று பலம் பெற்றிருந்தால் செய்யும் தொழில் உத்தியோக ரீதியாக உயர்வுகளையும், அரசு வழியில் உதவிகளையும் சிறப்பாகப் பெற முடியும்.\nசெவ்வாய், குரு, புதன் சேர்க்கைப் பெற்று வலுவாக அமையப் பெற்றால் ஒன்றுக்கும் மேற்பட்ட தொழில் செய்யும் யோகம், வங்கிப் பணிகள், வெளியூர், வெளிநாடு தொடர்புடைய தொழில், பணம் கொடுக்கல் வாங்கல், பங்குச் சந்தை மற்றும் ஏஜென்ஸி, கமிஷன் போன்றவற்றின் மூலமாக லாபங்கள் உண்டாகும். குரு, புதன் போன்றவர்கள் 10ல் அமையப் பெற்றால் சிறந்த அறிவாளியாக விளங்கி மற்றவர்களை வழி நடத்தக்கூடிய யோகம், பள்ளி, கல்லூரிகளில் ஆசிரியர், பேராசிரியர்களாக விளங்கக்கூடிய அமைப்பு உண்டாகும்.\nகுரு புதனுடன் சனியும் பலம் பெற்றால் வக்கீல் பணி, நீதித்துறையில் பணிபுரியக்கூடிய வாய்ப்பு உண்டாகும். செவ்வாய், சனி இணைந்தோ, பரிவர்த்தனை பெற்றோ அமையப் பெற்றால் கூட்டுத் தொழில் மூலமாக அனுகூலம், கட்டிடக்கலை ரியல் எஸ்டேட் போன்றவற்றில் சம்பாதிக்க முடியும். செவ்வாய், சுக்கிரன் சேர்க்கை பெற்று உடன் சந்திரனும் இருந்தால் கலை, இசை சம்பந்தப்பட்ட துறைகளில் நல்ல வருமானம் அமையும்,\nசெவ்வாய் சுக்கிரனுடன் புதன் அல்லது சனி சேர்க்கை பெற்றால் சொந்தத் தொழில் செய்யக்கூடிய யோகம், ஒன்றுக்கும் மேற்பட்ட தொழில்களில் வருமானம் ஈட்டக்வடிய அமைப்பு உண்டாகும். செவ்வாய், சனி, ராகு சேர்க்கைப் பெற்று சுபர் பார்வையின்றி இருந்தால் சட்ட சிக்கல்கள் நிறைந்த தொழில் உண்டாகும். 10ம் வீட்டில் சனி நீசம் பெறுவதால் சனி 10ல் அமைந்து உடன் ராகு அல்லது கேதுவின் சேர்க்கைப் பெற்றால் அடிமைத் தொழில், நிலையான வருமானமற்ற நிலை ஏற்படும். செவ்வாய் புதனுடன் சேர்க்கை பெற்று பலமாக இருந்தால் கணக்கு, கம்ப்யூட்டர் போன்ற துறைகளில் அனுகூலங்கள், சம்பாதிக்கக்கூடிய வாய்ப்பும், கடக லக்னத்தில் பிறந்தவர்களுக்கு பூமி, மனை மூலமும், உடன் பிறந்தவர்களின் ஒத்துழைப்புடன் சம்பாதிக்கும் யோகமும் உண்டாகும்.\nஜோதிடமாமணி முருகு பாலமுருகன் கைபேசி எண் 0091 72001 63001\nமிதுனம் லக்னமும் தொழில் அமைப்பும்\nமிதுன லக்னத்தில் பிறந்தவர்களுக்கு ஜீவன ஸ்தானாதிபதி குரு பகவானாவார். குரு பகவான் ஆட்சி பெற்று வலுப்பெற்றால் செல்வம், செல்வாக்கு, உயர் பதவிகளை வகிக்க்கூடிய யோகம் மற்றும் மற்றவர்களை வழி நடத்துவதிலும் ஆலோசனை கூறுவதிலும் கைதேர்ந்தவர்களாக விளங்கக்கூடிய அமைப்பும் உண்டாகும். வங்கியில் பணிபுரியும் அமைப்பு, மக்களுக்கு சேவை செய்யக்கூடிய இடங்களில் பணிபுரியக்கூடிய வாய்ப்பு உண்டாகும். தனக்காரகன் குரு என்றாலும் மிதுன லக்னத்திற்கு குரு பாதகாதிபதி என்பதால் கொடுக்கல், வாங்கல் விஷயத்தில் கவனத்துடன் இருப்பது நல்லது.\nஇது மட்டுமின்றி கூட்டுத் தொழிலில் ஈடுபடாமல் தனித்து செயல்பட்டால்தான் லாபத்தை பெற முடியும். 10ம் அதிபதி குரு பகவான், சூரியன், செவ்வாய் சேர்க்கைப் பெற்றாலும் 10ல் சூரியன். செவ்வாய் அமையப் பெற்று திக் பலம் பெற்றாலும் அரசு, அரசு சார்ந்த துறைகளில் கௌரவமானப் பதவிக¬ள் வகிக்கக்கூடிய யோகம், சிறந்த நிர்வாகியாக விளங்கி பலரை வழி நடத்தும் அமைப்பு உண்டாகும். சனி பகவானும் பலம் பெற்றிருந்தால் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உயர் பதவிகளை வகிக்கும் உன்னத அமைப்பு உண்டாகும். 10ல் அமையக்கூடிய சூரியன், செவ்வாயுடன் புதன் சேர்க்கைப் பெற்றால் பொறியியல் துறைகளில் பணிபுரியும் வாய்ப்பு கம்ப்யூட்டர் துறைகளில் சிறந்து விளங்கக்கூடிய அமைப்பு உண்டாகும்.\nகுரு பகவான் செவ்வாய் சேர்க்கை பெற்று பலமாக இருந்தால் பூமி மனை, ரியல் எஸ்டேட் துறைகளில் அனுகூலங்கள் உண்டாகி சம்பாதிக்கும் வாய்ப்பு உண்டாகும். அதிகாரமிக்க பதவிகளை அடையும் வாய்ப்பும் உண்டாகும். குரு சந்திரனுடன் சேர்க்கைப் பெற்றால் ஏஜென்ஸி, கமிஷன், உ���வு வகைகள், ஜல தொடர்புடைய தொழில்களில் பணிபுரியும் வாய்ப்பு ஏற்படும். குருவுடன் சந்திரன் இணைந்து உடன் புதன் அல்லது செவ்வாய் இருந்தால் கடல் சார்ந்த துறைகளில் பணிபுரியும் வாய்ப்பு, உணவகம் நடத்தும் வாய்ப்பு அமையும்.\nகுரு பகவான் புதனுடன் சேர்க்கை பெற்று பலமாக இருந்தால் சிறந்த அறிவாற்றலுடன் பள்ளி, கல்லூரிகளில் பணிபுரியக்கூடிய வாய்ப்பு, மற்றவர்களை வழி நடத்தக்கூடிய உன்னத திறன், வழக்கறிஞராகக் கூடிய அமைப்பு, பத்திரிகை துறை, எழுத்துத் துறைகளில் பணியாற்றும் வாய்ப்பு உண்டாகும்.\nகுரு சுக்கிரனுடன் சேர்க்கை பெற்று 10ல் இருந்தால் ஆடை, ஆபரணத்தொழில்கள், கலை சம்பந்தப்பட்ட பொருட்களை வியாபாரம் செய்வது, பெண்கள் உபயோகிக்கக்கூடிய பொருட்கள் விற்பனை போன்றவற்றின் மூலம் சம்பாதிக்கக்கூடிய வாய்ப்பு உண்டாகும். குரு சுக்கிரனுடன் சனியும் சேர்க்கை பெற்றால் வண்டி, வாகனங்கள், டிராவல்ஸ் தொடர்புடைய தொழில், வெளியூர், வெளிநாட்டு தொடர்புடைய தொழில்களால் அனுகூலங்கள் உண்டாகும். குரு சுக்கிரனுடன் புதன் அல்லது சந்திரனும் சேர்க்கைப் பெற்றால் கலைத்துறை, சினிமாத்துறை, சினிமா சார்ந்த உட்பிரிவுத் துறைகளில் பணிபுரியும் வாய்ப்பு, ஒன்றுக்கும் மேற்பட்ட தொழில்கள் செய்து அதன் மூலம் சம்பாதிக்கக்கூடிய வாய்ப்பு உண்டாகும். வீடு, பங்களாக்களை கட்டி விற்பனை செய்யும் வாய்ப்பு உண்டாகும். செவ்வாய், ராகு அல்லது கேது சேர்க்கைப் பெற்றால் நவீனகரமான பொருட்களை வியாபாரம் செய்வது, தகவல் தொடர்புத்துறை, மருந்து கெமிக்கல், இராசாயணம் தொடர்புடைய தொழில்களில் சம்பாதிக்கும் வாய்ப்பு உண்டாகும்.\nகுரு பகவான் பலவீனமாக இருந்து சனி, ராகு போன்ற பாவகிரகங்களின் சேர்க்கை பெற்றால் நிலையான வருமானங்களை அடையக்கூடிய தொழில்கள் அமையாமல் கஷ்ட ஜீவனம் அடைய நேரிடும். சனி ராகு சேர்க்கை 10ம் வீட்டில் அமைந்து சுபர் பார்வையின்றி இருந்தால் சட்ட சிக்கல்கள் நிறைந்த தொழில்கள் மூலம் சம்பாதிக்க நேரிடும்.\nஜோதிடமாமணி முருகு பாலமுருகன் கைபேசி எண் 0091 72001 63001\nரிஷபம் லக்னமும் தொழில் அமைப்பும்\nரிஷப லக்னத்தில் பிறந்தவர்களுக்கு ஜீவன ஸ்தானாதிபதி சனி பகவானாவார். சனி 9,10 க்கு அதிபதியாகி தர்மகர்மாதிபதி என்பதாலும், லக்னாதிபதி சுக்கிரனுக்கு நட்புக் கிரகம் என்பதாலும் மிகச்சிறந்த யோககாரகனாவார். ரிஷப லக்னகாரர்களுக்கு சனி ஆட்சி உச்சம் பெற்றோ, திரிகோண ஸ்தானங்களில் அமையப்பெற்றோ, திரிகோண ஸ்தானங்களில் அமையப்பெற்றோ இருந்தால், கொரவமான பதவிகளை வகிக்கும் யோகம், அதன் மூலம் நிலையான வருமானம் உண்டாகும். சனி பலம் பெற்று சுக்கிரன், புதன் போன்ற நட்புக் கிரகங்களின் சேர்க்கையுடனிருந்தால் சொந்தத் தொழில் செய்யக்கூடிய யோகம், நிலையான வருமானம், ஒரு சிறந்த முதலாளியாகி பலருக்கு வேலை கொடுக்கும் யோகம் உண்டாகும்.\nமேற்கூறிய கிரகங்களில் ஏதாவது ஒரு கிரகத்தின் திசை நடைபெற்றால் எண்ணிப்பார்க்க முடியாத அளவிற்கு சம்பாதிக்கும் வாய்ப்பு, சுகமான வாழ்க்கை வாழக்கூடிய யோகமும் உண்டாகும். 10ம் அதிபதி சனி என்பதனால் இரும்பு சம்பந்தப்பட்ட தொழில், எந்திரங்கள், வேலையாட்களை வைத்து தொழில் செய்யும் அமைப்பு, பழைய பொருட்களை வாங்கி விற்பதன் மூலம் அனுகூலங்கள் உண்டாகும்.\nசனி பகவான் சுக்கிரனின் சேர்க்கையைப் பெற்றால் வண்டி வாகனங்கள் மூலமும், டிராவல்ஸ் போன்றவற்றிலும், பெண்கள் உபயோகிக்கும் அழகு சாதனப் பொருட்கள் விற்பனை, கட்டிடத் துறைகளில் சாதிக்கும் அமைப்பு உண்டாகும். ரிஷப லக்னாதிபதி சுக்கிரன் சந்திரனின் சேர்க்கை பெற்று இந்த இரு கிரகங்களில் ஒரு கிரகம் ஆட்சிப் பெற்றாலும் பரிவர்த்தனை பெற்றாலும் கலை, இசை, சங்கீதம், சினிமா போன்ற துறைகளில் தங்களை ஈடுபடுத்தி சாதிக்கக்கூடிய அமைப்பு உண்டாகும். நல்ல வருவாய் அமையும்.\nசனி பகவான் புதன் சேர்க்கைப் பெற்றிருந்தால் சொந்தமாக வியாபாரம் செய்யக்கூடிய அமைப்பு, சிறந்த வியாபாரியாக செயல்பட்டு வாழ்வில் முன்னுக்கு வரக்கூடியவாய்ப்பு உண்டாகும். இது மட்டுமின்றி கணிதம், கம்ப்யூட்டர், பங்குச் சந்தை போன்ற துறைகளிலும் ஈடுபாடு உண்டாகும். புதன் 10 ல் அமையப் பெற்று குரு சேர்க்கை பெற்றால் சிறந்த அறிவாளியாக விளங்கி, மற்றவர்களை வழி நடத்துவது, ஆலோசனை கூறுவது, தாங்கள் கற்றதை பிறருக்கு கற்றுக் கொடுக்கும் தொழில் போன்றவற்றின் மூலம் சம்பாதிக்கும் வாய்ப்பு அமையும். சனி பகவான் குரு சேர்க்கையுடனிருந்தால் ஏஜென்ஸி, கமிஷன் சார்ந்த வியாபாரம், கொடுக்கல் வாங்கல் போன்றவற்றில் ஈடுபட்டு, சம்பாதிக்கும் யோகம் உண்டாகும்.\nசனி பகவான் செவ்வாய் சேர்க்கையுடனிருந்தால் கூட்டுத் தொழி���் செய்யும் அமைப்பு, பூமி, மனை போன்றவற்றால் சம்பாதிக்கும் வாய்ப்பு, அதிலும் சுக்கிரனுடன் இருந்தால் கட்டிடங்களை கட்டி விற்கும் துறை, கட்டிட வல்லுநராக விளங்கக்கூடிய வாய்ப்பு உண்டாகும். சனி, செவ்வாய் இணைந்து உடன் சந்திரன் அல்லது ராகு இருந்தாலும் அல்லது ரிஷப லக்னத்திற்கு 9,12 ல் ராகு பகவான் அமையப் பெற்றாலும் வெளியூர், வெளிநாட்டு தொடர்புடைய தொழில், கடல் கடந்து அயல்நாடுகளுக்குச் சென்று சம்பாதிக்கும் வாய்ப்பு உண்டாகும். சனி பகவான் ராகு சேர்க்கை பெற்று சாதகமான ஸ்தானங்களில் அமையப் பெற்றால், எதிர்பாராத திடீர் யோகங்கள் அதிலும் குறிப்பாக பல்வேறு மறைமுகத் தொழில்களில் ஈடுபட்டு கோடி கோடியாக சம்பாதிக்கும் யோகம் உண்டாகும். அதுவே பலஹீனமாக அமைந்து விட்டால் ஒரு நிலையான வருமானம் இல்லாமல் கஷ்டப்பட வேண்டியிருக்கும். அடிமையாக வேலை செய்யக்கூடிய அனுகூலமற்ற சூழ்நிலை உண்டாகும்.\nபத்தாம் அதிபதி சனி பகவானுக்கு சூரியன், செவ்வாய் போன்றோர் பகை கிரகங்கள் என்பதனால் அரசுத்துறை யில் சம்பாதிக்கக்கூடிய வாய்ப்புகள் குறைவாகவே இருக்கும். கும்பராசியில் (10 ம் வீடு) அமையும் சூரியன், செவ்வாய், ராகுவின் நட்சத்திரமான சதயத்தில் அமைந்து விடாமல் செவ்வாயின் நட்சத்திரமான அவிட்டத்திலோ, குருவின் நட்சத்திரமான பூராட்டத்திலோ அமைந்து இருந்தால் அரசு, அரசு சார்ந்த துறைகளில் பணிபுரியக்கூடிய அமைப்பு, அதிலும் குரு பார்வையுடன் அமைந்து இருந்தால் உயர் பதவிகள், அரசு துறையில் பதவி வகிக்கும் யோகம் உண்டாகும். சூரியன், செவ்வாய், சனியுடன் சேர்க்கை பெற்று கேந்திர திரிகோண ஸ்தானங்களில் இருந்தாலும் அரசு வழியில் நல்ல பணியினை அடைய முடியும். சூரியன், செவ்வாய் பலம் பெற்று உடன் சந்திரனோ, ராகுவோ இருந்தால் மருத்துவத்துறையில் சாதிக்கும் வாய்ப்பு உண்டாகும்.\nஜோதிடமாமணி முருகு பாலமுருகன் கைபேசி எண் 0091 72001 63001\nமேஷம் லக்னமும் தொழில் அமைப்பும்\nமேஷ லக்னத்தில் பிறந்தவர்களுக்கு ஜீவன ஸ்தானாதிபதி சனி பகவானாவார். பொதுவாக, தொழில் காரகன் என வர்ணிக்கப்படக்கூடிய சனி பகவான் இந்த லக்னத்திற்கு 10ம் அதிபதி என்பதால் அவர் சுக்கிரன், புதன், குரு போன்ற கிரகங்களின் சேர்க்கை பெற்று பலமாக அமையப் பெற்றால், சொந்தத் தொழில் செய்து அதன் மூலம் சம்பாதிக்கக்கூடிய யோகம��� உண்டாகும்.\nமேஷ லக்னத்தில் பிறந்தவர்களுக்கு ஜீவனாதிபதி சனியே பாதகாதிபதியாகவும் இருப்பதால், வேலையாட்களிடமும் ஸ்பெகுலேஷன் சார்ந்த தொழில் விஷயங்களிலும் முதலீடு செய்கின்ற போது முன்னெச்சரிக்கையுடன் இருந்து நிலையான விஷயங்களில் மட்டும் முதலீடு செய்தால், லாபங்களை அடைய முடியும். 10ம் அதிபதி சனி பலமாக அமையப் பெற்று சுபர் பார்வையுடனிருந்தால் இரும்பு, எந்திரங்கள், வண்டி, வாகனங்களில் மூலம் அனுகூலங்கள், பழைய பொருட்களை விற்பனை செய்யும் தொழில், கடின உடல் உழைப்பு சார்ந்த தொழில்கள் போன்றவற்றை செய்ய நேரிடும்.\nசனி சுக்கிரனுடன் புதனும் இருந்தால் ஒன்றுக்கும் மேற்பட்ட தொழில் யோகம், பலரை நிர்வாகம் செய்து சொந்த தொழில் செய்யக்கூடிய யோகம் உண்டாகும். அதுமட்டுமின்றி வணிகம், வியாபாரம், ஏஜென்ஸி கமிஷன் தொடர்புடைய தொழில்களும் ஏற்றத்தை ஏற்படுத்தும். சனி பகவானுடன் குரு சேர்க்கைப் பெற்று பலமாக இருந்தால் வெளியூர், வெளிநாட்டு தொடர்புடையவைகளாலும், கொடுக்கல், வாங்கல், ஏஜென்ஸி கமிஷன் போன்ற வற்றாலும் சம்பாதிக்கும் வாய்ப்பு உண்டாகும். இது மட்டுமின்றி மற்றவர்களுக்கு ஆலோசனைகள் வழங்கும் துறை, வக்கீல் பணி, நீதித்துறை, இன்சூரன்ஸ் போன்றவைகளில் சம்பாதிக்கும் வாய்ப்பு உண்டாகும். குருபகவானுக்கு 10ம் வீடு நீச ஸ்தானம் என்பதனால் குரு வக்ரம் பெற்றிருந்தாலோ, உடன் சனி அமைந்திருந்தாலோ மட்டும்தான் கௌரவமான பணிகள் செய்யக்கூடிய வாய்ப்பு உண்டாகும். மேற்கூறியவாறு குரு அமையப் பெற்று புதனுடன் இணைந்திருந்தால் பள்ளிகல்லூரிகளில் ஆசிரியர், பேராசிரியர்களாக பணியுரியக்கூடிய வாய்ப்பு, மற்றவர்களுக்கு ஆலோசனைகள் வழங்குவதில் வல்லவராக விளங்கக்கூடிய வாய்ப்பு, வங்கி பணி போன்றவற்றின் மூலம் சம்பாதிக்க முடியும்.\nமேஷ லக்னத்திற்கு லக்னாதிபதியான செவ்வாய்க்கு 10ம் வீடு உச்ச ஸ்தானமாகும். செவ்வாய் 10ல் அமைந்து உச்சம், திக் பலம் பெற்று இருந்தால், மிகச் சிறந்த நிர்வாகியாக விளங்கக்கூடிய அமைப்பு, போலீஸ், இராணுவம் போன்ற துறைகளில் பணிபுரியக்கூடிய வாய்ப்பு, பேருந்து, ரயில்வே துறை போன்றவற்றில் உயர் பதவிகளை வகிக்கும் அமைப்பு, அதிகாரமிக்க பதவிகளை அடையும் வாய்ப்பு உண்டாகும். செவ்வாய் சூரியன் சேர்க்கைப் பெற்றிருந்தால் அரசு, அரசு சார்ந்த து���ைகளில் சம்பாதிக்கும் அமைப்பைக் கொடுக்கும். உடன் சனியும் பலம் பெற்றிருந்தால் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உயர் பதவிகள் தேடிவரும். 10ல் செவ்வாய் அல்லது சூரியன் அமையப் பெற்று உடன் சந்திரன் ராகு அல்லது கேது சேர்க்கை பெற்றால் மருத்துவத் துறையில் பணிபுரியக்கூடிய வாய்ப்பு உண்டாகும். சூரியன் செவ்வாயுடன் குரு சேர்க்கை அல்லது பார்வையிலிருந்தால் கௌரவமான உத்தியோகம் கிடைக்கும்.\nசனி பகவான் ராகு அல்லது கேது சேர்க்கைப் பெற்றால் வாழ்வில் பல்வேறு வகையில் சோதனைகள், சட்ட சிக்கல்கள் நிறைந்த துறைகளில் பணிபுரியக்கூடிய வாய்ப்பு உண்டாகும். அதிலும் சுபர் பார்வையின்றி இருந்தால் மற்றவர்களை ஏமாற்றிப் பிழைக்கும் அவலநிலை உண்டாகும். சனி பகவான் பலமிழந்திருந்தால் நிலையான வேலை, நல்ல வருமானம் இல்லாமல் பல்வேறு துறைகளில் கடைநிலை ஊழியராக பணிபுரியும் நிலை, அடிமைத் தொழில் செய்யக்கூடிய சூழ்நிலை உண்டாகும்.\nஜோதிடமாமணி முருகு பாலமுருகன் கைபேசி எண் 0091 72001 63001\nஸ்பெகுலேஷன், ஷேர் மார்க்கெட்டில் லாபங்களை அடையும் ஜாதக அமைப்புகள்\nவாழ்க்கையானது இன்ப, துன்பங்கள் நிறைந்தது. பொருளாதார நிலையானது ஒருவருக்கு சிறப்பானதாக இருந்தால் தான் வாழ்க்கை என்னும் வண்டிச் சக்கரத்தை தடையின்றி ஓட்ட முடியும். தொழில், வியாபாரம் செய்து பிழைப்பவர்களின் நிலையானது ஏற்றத் தாழ்வுகள் நிறைந்ததாகவே இருக்கிறது.\nபத்து ரூபாய் கொடுத்து வாங்கிய பொருளுக்கு நூறு ரூபாய் லாபம் கிடைத்தால் சிறப்பாக இருக்கும். ஆனால் நூறு ரூபாய் கொடுத்து வாங்கிய பொருளுக்கு சில நேரங்களில் ஐம்பது ரூபாய் மட்டும் கிடைக்கப் பெற்று நஷ்டமடைய நேரிடும். அது போலத்தான் ஷேர் மார்க்கெட் என்பதும், பலர் தங்களின் சேமிப்பு பணத்தை லாபகரமான விஷயங்களில் முதலீடு செய்து முன்னேற்றமடைய விரும்புகிறார்கள். சிலர் தங்கம் போன்றவற்றிலும், சிலர் ஷேர் மார்க்கெட் போன்றவற்றிலும் முதலீடு செய்கிறார்கள். ஆனாலும் விலை ஏறும் போது இவற்றில் லாபமும், விலை குறையும் போது நஷ்டமும் அடைய நேரிடுகிறது.\nவியாபாரம் செய்பவர்களும் அரிசி, பருப்பு, தானிய வகைகள் போன்றவற்றை மொத்தமாக விலை கொடுத்து வாங்கி இருப்பில் வைத்துக் கொண்டு அதன் விலை ஏறும்போது விற்ற லாபம் சம்பாதிக்கும் நோக்கம் கொண்டே செயல்படுவார்கள். இருப்பில் வைத்துக்கொண்டு விலை ஏறும்போது எதிர்பார்த்து காத்திருக்கும் நேரத்தில், அந்தப் பொருளின் விலை சட்டென சரியும் போது வாங்கிய விலையே வந்தால் போதுமென் அவசரமாக விற்பனை செய்து விடுவார்கள். இப்படி நிலையற்ற விஷயங்களில் முதலீடு செய்து ஒருவரால் லாபத்தை அடைய முடியுமா அல்லது நஷ்டம் உண்டாகுமா என ஜோதிட ரீதியாக பார்ப்போம்.\nஎதிர்பாராத திடீர் தனச் சேர்க்கை எப்படி உண்டாகிறது என ஒருவரின் ஜாதக ரீதியாக பார்த்தோமானால், உபஜய ஸ்தானம் என வர்ணிக்கப்படக்கூடிய 3, 6, 10, 11 ம் வீடுகள் பலம் பெறுகின்றபோது எதிர்பாராத திடீர் தன யோகம் உண்டாகி வாழ்க்கை முன்னேற்றமடைகிறது. அதிலும் குறிப்பாகப் பார்த்தோமானால் 6,11 ம் வீடுகள் பலம் பெறுகின்றபோது திடீர் அதிர்ஷ்டங்கள் தேடி வருகிறது. உபஜய ஸ்தானத்தில் பாவகிரகங்களாகிய சூரியன், செவ்வாய், சனி, ராகு கேது, தேய்பிறை சந்திரன் பாவிகள் சேர்க்கை பெற்ற புதன் போன்றவை நட்பு நிலையுடன் பலம் பெற்று சுபர் பார்வையுடன் இருந்தால் திடீர் அதிர்ஷ்டங்கள் உண்டாகும். நவகிரகங்களில் யூகிக்க முடியாத அளவிற்கு திடீர் அதிர்ஷ்டத்தை ஏற்படுத்தக்கூடியவர் ராகு பகவானாவார். இந்த ராகு பகவான் உபஜய ஸ்தானங்களில் அமையப் பெற்று ராகு நின்ற வீட்டதிபதியும் பலம் பெறுவாரேயானால் எதிர்பாராத தனவரவுகள் மூலம் வாழ்க்கைத் தரமானது திடீரென்று உயரும்.\nஅதுபோல ஒருவர் ஜாதகத்தில் 6,11 க்கு அதிபதிகள் பலம் பெறுவதும், பரிவர்த்தனைப் பெறுவதும் நல்ல அமைப்பாகும். திடீர் அதிர்ஷ்டத்தைப் பற்றி பார்க்கின்ற போது, தன ஸ்தானமான 2ம் வீடு மற்றும் 5,9 ம் வீடுகளும் முக்கிய பங்கு வகிக்கின்றன. 2,5,9,11 க்கு அதிபதிகள் ஒருவருக்கு ஒருவர் பரிவர்த்தனைப் பெற்றாலும், இணைந்து பலம் பெற்றிருந்தாலும் திடீர் தனச்சேர்க்கையானது அமையும்.\nசூரியன் 6 அல்லது 11ம் வீட்டில் பலம் பெற்று 5,9ம் வீடுகள் சாதகமாக இருந்தால் தந்தை, மூதாதையர்கள் மற்றும் அரசு வழியில் திடீர் தனயோகம், எதிர்பாராத அதிர்ஷ்டங்கள் ஜாதகரைத் தேடி வரும்.\nசந்திரனானவர் 6 அல்லது 11 ல் பலம் பெற்றிருந்தால் உணவு தானியங்கள், தண்ணீர், பயணங்கள் மூல மாகவும் எதிர்பாராத லாபங்கள், தனச்சேர்க்கைகள் உண்டாகும்.\nசெவ்வாய் பகவான் 6 அல்லது 11 ல் பலம் பெற்றிருந்தால் பூமி, மனை மூலமாக எதிர்பாராத யோகம், கௌரவ பதவிகள் தேடி வந��து வாழ்க்கை தரமானது உயரக்கூடிய வாய்ப்பு கிட்டும்.\nபுதன் குரு 6,11 ம் வீடுகளில் பலம் பெற்றிருந்தால் பங்குச் சந்தை, வணிகம், பயணத்தால் அனுகூலங்கள், முதலீடுகள் மூலமாக லாபங்கள் உண்டாகும்.\nசுக்கிர பகவான் பலம் பெற்று 6,11 ம் வீடுகளும் பலம் பெற்று அமைந்தால் கலை, சினிமா, ஆடை, ஆபரணங்கள், ரியல் எஸ்டேட், லாட்டரி, ரேஸ் போன்றவற்றின் மூலம் எதிர்பாராத தனச்சேர்க்கை உண்டாகும்.\nசனி, ராகு சேர்க்கை பெற்று சுபர் பார்வையின்றி 6,11 ல் அமையப் பெற்றால், சில சட்ட விரோதமான சட்ட சிக்கல்கள் நிறைந்த செயல்கள் மூலமாக எதிர்பாராத தனச் சேர்க்கையினை அடைவார்கள்.\nஅதுவே 6,11 க்கு அதிபதிகள் விரையாதிபதி சேர்க்கைப் பெறுவதும், பாதகாதிபதி சேர்க்கைப் பெறுவதும், விரைய ஸ்தானம் மற்றும் பாதக ஸ்தானத்தில் அமையப் பெறுவதும் அனுகூலமற்ற அமைப்பு என்பதால், எதிர்பாராத தனவரவுகள் உண்டாவதற்கு தடை ஏற்படும். நிலையற்ற விஷயங்களில் முதலீடு செய்ய நினைப்பவர்கள் கவனமுடன் செயல்படுவது நல்லது. முடிந்தவரை தவிர்ப்பதும் நல்லது. குறிப்பாக மேஷம், கடகம், துலாம், மகரம் போன்ற லக்ன காரர்களுக்கு லாப ஸ்தானமான 11ம் இடம் பாதக ஸ்தானம் என்பதனால் பங்குச் சந்தை, லாட்டரி, ஸ்பெகுலேஷன் போன்ற விஷயங்களில் ஈடுபடும் போது மிகவும் கவனமுடன் இருப்பது நல்லது.\nஒருவர் ஜாதகத்தில் 8,12 ம் வீடுகள் கெடுதியான ஸ்தானம் என்றாலும் 3,6,8,12 க்கு அதிபதிகள் இடம் மாறி மாறியிருந்தாலும், பரிவர்த்தனைப் பெற்றிருந்தாலும் விபரீத ராஜயோகம் உண்டாகிறது. இதனால் இந்த வீட்டில் அமைந்த கிரகங்களின் தசாபுக்தி காலங்களில் எதிர்பாராத தன வரவுகள் ஏற்பட்டு வாழ்க்கை முன்னேற்றமடையும்.\nதன யோகத்தை ஏற்படுத்தக்கூடிய கிரகங்களின் தசா புக்தி நடைபெறும் காலங்களில் கோட்சார ரீதியாக கிரக நிலைகளின் சஞ்சாரமும் சாதகமாக இருந்தால், எடுத்துக்காட்டாக சனி, 3,6,11லும் குரு 2,5,7,9,11 லும் சஞ்சாரிக்குமேயானால் அந்த யோகத்தின் பலன் பலமானதாக அமைந்து சிறப்பான முன்னேற்றத்தை கொடுக்கும் அதுவே அஷ்டமச் சனி, ஏழரைச்சனி நடைபெற்றாலும் சனி சாதகமின்றி சஞ்சரித்தாலும் அந்த யோகத்தின் பலமானது குறைந்து லாபம் தடைபடும்.\nஜோதிடமாமணி முருகு பாலமுருகன் கைபேசி எண் 0091 72001 63001\nதிரைகடல் ஓடியும் திரவியம் தேடு என்பார்கள். சிலர் என்னதான் பிறந்த ஊரில் படித்து வளர்ந்தாலும் ஜீவன ரீதியாக சம்பாதிப்பதற்கு வெளியூர், வெளிநாடுகளுக்குச் செல்வார்கள். பிறந்த நாட்டை விட அந்நிய நாடுகளில்தான் அதிக சம்பளம் கொடுப்பதாக மக்கள் நம்புவதே இதற்கு காரணமாகும். சொந்த ஊரில் மாசம் 10,000 ரூபாய்க்கு 12 மணி நேரம் மாடாய் உழைப்பவர்கள், அதே 12 மணி நேர வேலைக்கு அயல்நாடுகளில் 40, 50 ஆயிரம் ரூபாய் தருகிறார்கள் என்ற ஆசையில் செல்கிறார்கள். 10 வருடம் கஷ்டப்பட்டு உழைத்தாலும் இங்கே சேமிக்க முடியாத பணத்தை இரண்டே வருடங்களில் அயல்நாடுகளுக்குச் செல்பவர்கள் சம்பாதித்து விடுகிறார்கள்.\nஇது மட்டுமின்றி என் கணவர் அயல்நாட்டில் பணிபுரிகிறார் என்பதை மனைவி மார்கள் சொல்லிக் கொள்வதிலும் பெருமையாக நினைக்கிறார்கள். வாழ்க்கைத்தரம் உயர்வடையும் குடும்பத்தால் ஆடம்பர வாழ்க்கை வாழவும், வெளிநாடுகளுக்குச் சென்று கஷ்டப்பட்டு பணம் அனுப்புவோர்களில் எத்தனை பேர் தங்கள் சுகங்களை தொலைத்திருக்கிறார்கள் என்று அவர்களை கேட்டால்தான் தெரியும். ஒருபுறம் ஏற்றத்தை கொடுக்கும் அயல்நாட்டு வாழ்க்கையானது, ஒரு புறம் இறக்கத்தையும் ஏற்படுத்துகிறது என்று கூறினால் மிகையாகாது.\nவெளிநாடு சென்று பணிபுரிந்து சம்பாதிக்கக்கூடிய வாய்ப்பானது எல்லோருக்குமே அமைந்து விடுவதில்லை. சம்பாதிக்கும் ஆசையில் செல்லும் சிலர் எந்தவித பலனையும் அடையாமலேயே வெருங்கையுடன் ஊர் திரும்பினால் போதும் என்ற நினைப்பில் வந்துவிடுகிறார்கள். ஜோதிட ரீதியாக அயல்நாடுகளுகுகுச் சென்று சம்பாதிக்கும் யோகம் யாருக்கு அமையும் என்று பார்த்தோமானால், ஒருவரின் ஜனன ஜாதகத்தில் 9.12 க்கு அதிபதிகள் பலம் பெற்றோ, பரிவர்த்தனைப் பெற்றோ, ஒருவருக்கொருவர் பார்வை செய்தோ அமைந்திருந்தாலும் 9,12 க்கு அதிபதிகள் இணைந்து 9 அல்லது 12 ல் அமைந்திருந்தாலும் அவருக்கு வெளியூர் வெளிநாடுகளுக்குச் சென்று சம்பாதிக்கக்கூடிய யோகம் உண்டாகும். பயணங்களுக்கு காரகனான சந்திரன் பலம் பெற்று 9, 12 க்கு அதிபதிகளும் பலம் பெற்றிருந்தால் அடிக்கடி வெளியூர், வெளிநாடுகளுக்கு சென்று வரும் அமைப்பு, பயணங்களால் அனுகூலம், அதன்மூலம் சம்பாதிக்கக்கூடிய வாய்ப்பு ஏற்படும்.\nஇது மட்டுமின்றி 9,12 க்கு அதிபதிகளுடன் 10 ம் அதிபதி இணைவது அற்புதமான ராஜ யோகமாகும். இதனால் ஜாதகருக்கு வெளியூர், வெளிநாட்டு தொடர்புடைய தொழில்கள் ���ூலம் சம்பாதிக்கக்கூடிய அமைப்பு உண்டாகும். 9,12 க்கு அதிபதிகள் இணைந்து ஜல ராசிகள் என கூறப்படும் கடகம், விருச்சிகம், மீனம் போன்றவற்றில் அமையப் பெற்றால் வெளிநாடுகளுக்கு சென்று சம்பாதிக்கக்கூடிய வாய்ப்பு உண்டாகும். 9,12 க்கு அதிபதிகள் பலம் பெற்றிருந்து 9 அல்லது 12 ல் சனி அல்லது ராகு அமையப் பெற்று, அதன் திசை நடைபெற்றாலும் 9,12 க்கு அதிபதிகளுடன் சனி அல்லது ராகு இணைந்து திசை நடைபெற்றாலும் கடல் கடந்து வெளிநாடு செல்லும் வாய்ப்பு, வெளியூர், வெளிநாட்டு தொடர்புடைய தொழிலில் சம்பாதிக்கும் அமைப்பு உண்டாகும்.\nசூரியன், சந்திரன், சுக்கிரன், குரு, புதன் ஆகிய கிரகங்களில் 2க்கு மேற்பட்ட கிரகங்கள் 9,12 ல் பலமாக அமையப் பெற்று சுபர் பார்வை பெற்றால் வெளியூர் வெளிநாடுகளுக்கு அடிக்கடி பயணங்கள் செய்யும் வாய்ப்பும் அதன் மூலம் சம்பாதிக்கும் வாய்ப்பும் உண்டாகும்.\nஒருவருக்கு 9,12 ம் ஸ்தானங்கள் பலமாக இருந்தால் வெளியூர், வெளிநாடுகளுக்கு சென்று சம்பாதிக்க கூடிய வாய்ப்பு உண்டாவதைப் போல 3ம் அதிபதியும் பலம் பெற்றிருந்தால் குறுகிய கால பயணங்கள் மூலம் சம்பாதிக்கக்கூடிய அமைப்பு, அடிக்கடி பயணங்கள் ஏற்படும் அமைப்பு உண்டாகும். குறிப்பாக, ஒருவருக்கு சந்திரனுடைய திசை அல்லது புக்தி நடைபெற்றால் அடிக்கடி தொழில் உத்தியோக நிமித்தமாக வெளியூர், வெளிநாடுகளுக்குச் சென்று வரக்கூடிய வாய்ப்பு அமையும். வெளியூர், வெளிநாடுகளுக்கு செல்லக்கூடிய யோகங்கள் இருந்தாலும் அந்த யோகத்தை ஏற்படுத்தக்கூடிய தசாபுக்தி நடைபெறுவது முக்கியமானதாகும். இந்த தசாபுக்தி காலங்களில் கோட்சார ரீதியாகவும் குரு, சனி போன்ற கிரகங்களின் சஞ்சாரமும் சாதகமாக அமைந்தால் சிறப்பான வருமானத்தை ஈட்ட முடியும். அதுவே, சாதகமான தசாபுக்தி நடைபெறும் காலங்களில் ஏழரைச் சனி, அஷ்டமச் சனி நடைபெற்றாலும் குரு சாதகமின்றி சஞ்சரித்தாலும் வெளியூர், வெளிநாடுகளுக்குச் சென்று சம்பாதிப்பவர்கள் தேவையற்ற பிரச்சினைகளைச் சந்திக்க வேண்டியிருக்கும். பொருளாதாரம் தடைபடும்.\nஜோதிடமாமணி முருகு பாலமுருகன் கைபேசி எண் 0091 72001 63001\nயாருடன் கூட்டு சேர்ந்து தொழில் செய்தால் வெற்றி பெறலாம்\nபடித்து முடித்தவுடன் இன்றைய இளைஞர்கள் சும்மா இருக்க விரும்புவதில்லை. ஏதாவது ஒரு தொழிலை செய்து சம்பாதிக்க ஆசைப்��டுகிறார்கள். உடன் படித்த நண்பர்கள் அல்லது உற்றார், உறவினர்கள் ஆகியோருடன் தங்களால் இயன்ற அளவில் முதலீடுகளைப் போட்டு ஏதாவது ஒரு தொழிலைத் தேர்ந்தெடுத்து, சிறப்பாகச் செயல்பட்டு, அதன்மூலம் படிப்படியாக முன்னேற்றமடைந்து சம்பாதிக்கக்கூடிய வாய்ப்பினை பெறுகிறார்கள்.\nஒருவர் தனி நபராகச் செயல்படாமல் யாரையாவது துணைக்கு சேர்த்துக் கொண்டு கூட்டாக சேர்ந்து தொழில் செய்வதே கூட்டுத் தொழிலாகும். எல்லோருக்குமே அரசாங்க பணி கிடைக்குமா என்றால், அது இயலாத காரியம்தான். மற்றவர்களிடம் கைகட்டு சேவகம் செய்ய எல்லோருமே விரும்புவார்களா என்றால், அதுவும் இயலாதது தான். சிலருக்கு மற்றவர்களிடம் அடிமையாக வேலை செய்வதோ, அடுத்தவர் தம்மை அதிகாரம் செய்வதோ பிடிக்காது என்பதால், சுயமாக ஒரு தொழில் தொடங்கி அதில் நம்பிக்கைக்குரியவர்களை கூட்டாக சேர்த்துக் கொண்டு தொழில் செய்கிறார்கள்.\nஇப்படி கூட்டுத் தொழில் செய்து சம்பாதிக்கக்கூடிய யோகம் ஜோதிட ரீதியாக யாருக்கு அமைகிறது என பார்த்தோமானால், ஒருவரின் ஜென்ம லக்னத்திற்கு 10ம் இடம் தொழில் ஸ்தானமாகும். 10க்கு, 10ம் இடமான 7ம் பாவம் கூட்டுத்தொழில் ஸ்தானமாகும். ஒருவரின் ஜாதகத்தில் 7ம் அதிபதி ஆட்சி உச்சம் பெற்று அமைகின்றபோது, கூட்டுத் தொழில் மூலமாக அனுகூலங்களை அடைய நேரிடுகிறது. 7ம் அதிபதி 10ம் அதிபதி சேர்க்கை பெற்று கேந்திர திரிகோண ஸ்தானங்களில் பலம் பெற்று அமைந்தாலும், 10ம் அதிபதி 7ல் அமையப் பெற்றாலும் 7,10 க்கு அதிபதிகள் பரிவர்த்தனைப் பெற்றிருந்தாலும் கூட்டுத் தொழில் செய்து சம்பாதிக்கக்கூடிய யோகம் உண்டாகும். 10ம் வீட்டை விட 7ம் வீடு பலம் பெறுமேயானால் கூட்டுத்தொழில் யோகமானது சிறப்பாக அமையும்.\nஒருவருக்கு கூட்டுத் தொழில் யோகம் மூலம் சம்பாதிக்கும் வாய்ப்பு இருந்தாலும் யாருடன் கூட்டு சேர்ந்து தொழில் செய்தால் லாபம் சிறப்பாக இருக்கும் என பார்க்கும் போது ஒரு ஆணின் ஜாதகத்தில் 7,10 க்கு அதிபதிகள் இணைந்து சுக்கிரனும் வலுவாக அமைந்தால் மனைவியுடன் கூட்டு சேர்ந்து தொழில் செய்யக்கூடிய அமைப்பு உண்டாகும். ஜாதகர் கற்ற கல்வியையே மனைவியும் கற்றிருந்தால் அந்தத் துறையில் இருவரும் சேர்ந்து சம்பாதிக்கக்கூடிய யோகம் அதன் மூலம் லாபங்கள் ஏற்படும்.\nஏழாமிடம் கூட்டுத்தொழில் ஸ்தானம் என்பதால் 7���் அதிபதி 3,6,8,12 ல் மறைந்து பகை பெற்றோ, நீசம் பெற்றோ, பாதக ஸ்தானத்தில் இருக்குமேயானால், அவர் எந்தவொரு தொழிலையும் கூட்டு சேர்ந்து செய்வதை தவிர்த்து தனித்து செயல்படுவதே மிகவும் நல்லது. 7ம் அதிபதி கேந்திர திரிகோண கேந்திர திரிகோண ஸ்தானங்களில் சுபர் பார்வை மற்றும் நட்பு கிரக சேர்க்கையுடனிருந்தால், கூட்டுத் தொழில் செய்யக்கூடிய யோகம் உண்டு. தொழில் ஸ்தானம் என வர்ணிக்கப்படக்கூடிய 10ம் அதிபதியுடன் இணையும் பலம் பெற்ற கிரகங்களின் காரகத்துவத்திற்கேற்ற நபர்கள் அவருக்கு தொழில் ரீதியாக வாழ்நாள் முழுவதும் உறுதுணையாக இருப்பார்கள்.\nஅதுபோல 3,11 க்கு அதிபதிகள் 10ம் அதிபதியுடன் சேர்ந்து செவ்வாய் பலம் பெற்றிருந்தால் உடன் பிறந்த சகோதரர்களுடன் இணைந்து கூட்டுத் தொழில் செய்யக்கூடிய வாய்ப்பு, சுக்கிரன், சந்திரன் பலம் பெற்றிருந்தால் சகோதரி அல்லது உறவுப் பெண்கள், தோழிகள் போன்றவர்களுடன் சேர்ந்து கூட்டுத் தொழில் செய்யும் வாய்ப்பு, சகோதரியை சார்ந்தவர்களுடன் கூட்டு சேர்ந்து தொழில் செய்யக்கூடிய வாய்ப்பு உண்டு.\nஒருவர் என்னதான் கல்வி கற்றிருந்தாலும், அவர் ஜாதகத்தில் 5,9 ம் அதிபதிகள் பலம் பெற்று 10ம் அதிபதியுடன் இணைந்திருந்து 5,9 ம் பாவ கிரகங்கள் எதுவும் அமையாமல் இருந்து, தந்தை காரகன் சூரியனும் பலமாக அமைந்து, சூரியனின் வீடான சிம்மத்தின் சனி, ராகு போன்ற பாவ கிரகங்கள் அமையாமல் இருந்தால் தந்தை செய்த தொழிலையே ஜாதகர் தொடர்ந்த செய்யக்கூடிய அமைப்பு, தந்தை வழி மூதாதையர்கள் செய்த தொழிலை செய்யும் அமைப்பு, தந்தை வழி உறவுகளுடன் கூட்டு சேர்ந்து தொழில் செய்யும் அமைப்பு உண்டாகும்.\n10 ம் அதிபதியுடன் 4ம் அதிபதியும் சந்திரன், புதன் போன்ற கிரகங்களும் சேர்க்கை பெற்றிருந்தால் தாய் வழி உறவுகள் மற்றும் தாய் மாமனுடன் சேர்ந்து தொழில் செய்யக்கூடிய அமைப்பு உண்டாகும்.\n10 ம் அதிபதியுடன் 2ம் அதிபதியும் இணைந்து பலம் பெற்றிருந்தால் குடும்பத்தில் உள்ள நபர்கள் அல்லது உறவினர்களுடன் சேர்ந்து கூட்டுத்தொழில் செய்யக்கூடிய வாய்ப்பு ஏற்படும்.\n10 ம் அதிபதியுடன் குரு, புதன் இணைந்து பலம் பெற்று வலுவாக அமைந்திருந்தால், நண்பர்களுடன் கூட்டு சேர்ந்து தொழில் செய்யக்கூடிய அமைப்பு உண்டாகும்.\nஒருவர் ஜாதகத்தில் 10ம் அதிபதி பலம் பெற்று அமைந்து சனி பகவான் ஆட்சி உச்சம் பெற்றிருந்தால் அவருக்கு திறமையான வேலை ஆட்கள் கிடைக்கப் பெறுவதுடன், வேலையாட்களிடம் பல பொறுப்புகளை ஒப்படைத்து, அதன் மூலம் சம்பாதிக்கக்கூடிய வாய்ப்பு உண்டாகும்.\nஒருவர் ஜாதகத்தில் 10ம் அதிபதி 5ம் அதிபதியின் சேர்க்கை பெற்று, புத்திரகாரகன் எனவர்ணிக்கப்படக் கூடிய குரு பகவானும் பலம் பெற்றிருந்தால் தான் பெற்றெடுத்த பிள்ளைகளின் உதவியுடன் தொழிலில் பல சாதனைகள் செய்து சம்பாதிக்கக்கூடிய யோகம் உண்டாகும்.\nகூட்டுத்தொழில் செய்ய நினைப்பவர்கள் அவருடைய ஜனன ஜாதகத்தை நல்லதொரு ஜோதிடரிடம் காண்பித்து ஆலோசனை பெறுவது நல்லது. பொதுவாக, ஒருவரது ஜாதகத்தை ஆராயும் போது ஏதாவது ஒரு ஸ்தானம் பலமாக இருந்தால் அந்த ஸ்தானத்தின் காரகத்துவத்திற்கேற்ற நபர் ஜாதகருக்கு கடைசி வரை நம்பிக்கைக்கு உரியவராக இருப்பார். அப்படி எந்த ஸ்தானம் கிரகம் பலம் பெற்று அமைந்திருக்கின்றதோ, அந்த ஸ்தானம் மற்றும் கிரகத்தின் காரகத்துவம் பெற்ற நபரை கூட்டாகச் சேர்த்து தொழில் செய்யும் போது நல்ல லாபத்தையும் முன்னேற்றத்தையும் அடைய முடியும்.\nமிதுனம், கன்னி, தனுசு, மீனம் போன்ற லக்னங்களின் பிறந்தவர்களுக்கு 7ம் இடம் பாதக ஸ்தானம் என்பதால் கூட்டுத் தொழில் செய்வதைத் தவிர்த்து எதிலும் தனித்து செயல்படுவதை நல்லது.\nஜோதிடமாமணி முருகு பாலமுருகன் கைபேசி எண் 0091 72001 63001\nதொழிலில் லாபத்தை அனுபவிக்கும் ஜாதக அமைப்புகள்\nஒருவருக்கு எவ்வளவு திறமைகள், கல்வித் தகுதி, மற்றவர்களின் உதவி இருந்தாலும் சம்பாதிக்கக்கூடிய யோகமானது ஜாதக ரீதியில் அமைந்திருக்க வேண்டும். எல்லோருக்கும் எல்லா காலங்களிலும் சம்பாதிக்கக்கூடிய வாய்ப்பானது அமையாது. மற்றவர்கள் கொடுத்தும் ஒருவரின் வாழ்க்கைத் தரமானது உயர்ந்துவிடாது. வாழ்நாள் முழுவதும் சம்பாதித்து லாபத்தை அடைந்தவர்களும் இல்லை. அதுபோல நஷ்டத்தை அடைந்தவர்களும் இல்லை. எவ்வளவுதான் செல்வம் செல்வாக்குடன் இருந்தாலும், சம்பாதித்து லாபத்தை அடையக்கூடிய யோகம் இருந்தால் மட்டுமே லாபம் அமையும்\nஜோதிடத்தில் பொதுவான கருத்து ஒன்று உண்டு. ஒருவரின் ஜாதகத்தில் ஒரே ஒரு திசையானது சிறப்பாக வேலை செய்தால் மட்டும் போதும். அவரின் வாழ்நாள் முழுவதும் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளக்கூடிய அளவிற்கு செல்வம் சேர்ந்து விடுவ���ு மட்டுமின்றி அவரின் சந்ததியினருக்கும் போதிய செல்வங்களை சேர்த்து வைத்துவிட முடியும். சமுதாயத்தில் ஓர் உயர்வான அந்தஸ்தினை அடையக்கூடிய அளவிற்கு சக்தியையும் கொடுக்கும்.\nஒருவருக்கு சொந்தத் தொழிலானது சிறப்பாக அமைய வேண்டுமானால், 10ம் வீட்டின் அதிபதியும், 10ம் வீடும் பலமாக இருப்பது மட்டுமின்றி, அவருக்கு நடக்கக்கூடிய தசா புக்தியானதும் பலமாக இருந்தல் மிகவும் அவசியம். தசா புக்தி என்பது ஒருவரின் பிறந்த கால தசா இருப்பைக் கொண்டு அடுத்தடுத்து வரக்கூடிய திசை மற்றும் புக்திகளை குறிப்பிடுவதாகும். இந்த தசா புக்திகளைக் கொண்டுதான் அவருக்கு உண்டாகக்வடிய பலா பலன்களைப் பற்றி தெளிவாக அறிந்து கொள்ள முடியும்.\nநவக்கிரகங்கள் சுழற்சி முறையில் நம்மை ஆட்சி செய்வது தான் தசா புக்தி ஆகும். குறிப்பாக, ஒருவர் எந்த நட்சத்திரத்தில் பிறக்கின்றனரோ அந்த நட்சத்திரத்தின் அதிபதியின் திசையானது முதலில் நடக்கும். அடுத்தடுத்து மற்ற கிரகங்களின் திசைகள் சுழற்சி முறையில் நடைபெறும். நவகிரகங்களின் மொத்த தசா காலங்கள் 120 வருடங்களாகும். திசையின் உட்பிரிவாக ஒவ்வொரு கிரகத்தின் திசையிலும் ஒன்பது கிரகங்களின் புக்திகள் நடைபெறும். தசா புக்திகளின் காலங்கள் 120 வருடங்கள் என்பதனால், எல்லாத் திசைகளும் ஒருவரை ஆதிக்கம் செய்ய முடியாது. அவர் வாழும் கால அளவை வைத்தே கிரகங்களின் ஆதிக்கமும் இருக்கும்.\nஒருவர் வாழ்வில் முன்னேற்றமான பலனை பெறவேண்டுமானால் அவரின் ஜாதகத்தில் அதற்கேற்ற யோகங்கள் அமைந்திருக்க வேண்டும். யோகங்கள் அமைவது மட்டுமின்றி அந்த யோகத்தை தரக்கூடிய தசாபுக்தியும் அவரின் வாழ்நாளில் வரவேண்டும். அதிலும் தொழிலில் லாபத்தை அடைய தொழில் செய்யும் காலத்தில் வரவேண்டும். நடக்கக்கூடிய திசையானது பலம் பெற்ற கிரகத்தின் திசையாகவும் இருக்குமேயானால் எதிர்பார்க்கும் லாபத்தையும் முன்னேற்றத்தையும் அடைய முடியும்.\nஜென்ம லக்னத்திற்கு கேந்திர ஸ்தானங்களாகிய 1,4,7,10 லும், திரிகோண ஸ்தானங்களாகிய 1,5,9 லும், தனலாப ஸ்தானங்களாகிய 2,11 லும் நவகிரகங்கள் அமையப் பெற்று, அதன் தசா புக்திகள் நடைபெறும் காலங்களில் நற்பலன்கள் உண்டாகும் என்றாலும், சுபகிரகங்களான குரு, சுக்கிரன், வளர்பிறை சந்திரன், சுபர் சேர்க்கைப் பெற்ற புதன் ஆகியவைகள் 1,4,5,7,9,10 ல் அமைவதும், ���ாவ கிரகங்களான சூரியன், செவ்வாய், சனி, ராகு, தேய்பிறை சந்திரன், பாவிகள் சேர்க்கை பெற்ற புதன் ஆகியவைகள் திரிகோண ஸ்தானங்களைவிட உபஜய ஸ்தானங்கள் என வர்ணிக்கப்படக்கூடிய 3,6,10, 11 அமைவதும் நல்லது. மேற்கூறியவாறு கிரகங்கள் அமையப்பெற்றால் நற்பலன்கள் உண்டாகும் என்றாலும் அமையும் கிரகங்கள் நட்பு வீட்டில் இருந்தால் மட்டுமே நற்பலனை ஏற்படுத்தும்.\nநவகிரகங்களின் சூரியன், சந்திரன், குரு, செவ்வாய், கேது போன்ற கிரகங்கள் ஒருவருக்கொருவர் நட்பு கிரகங்களாகும். அதுபோல சனி, சுக்கிரன், புதன், ராகு போன்ற கிரகங்கள் ஒருவருக்கொருவர் நட்பு கிரகங்களாகும். அதுபோல சனி, சுக்கிரன், புதன், ராகு போன்ற கிரகங்கள் ஒருவருக்கொருவர் நட்பு கிரகங்களாகும்.\nஉதாரணமாக, சனியானவர் 3,6, 10, 11 ல் அமைந்தால் அதன் தசா புக்தி காலத்தில் நற்பலன்களை வாரி வழங்குவார் என்றாலும், சனி தனக்கு நட்பு கிரகங்களான சுக்கிரன், புதன் போன்ற கிரகங்களின் சேர்க்கையோ, அதன் வீடுகளான ரிஷபம், மிதுனம், கன்னி, துலாம் போன்றவற்றில் அமையப்பெற்றோ, தனது சொந்த வீடான மகரம், கும்பத்தில் அமைந்தோ, அதன் தசா புக்தியானது நடைபெற்றால் நற்பலன்களை அடைவது மட்டுமின்றி எல்லா வகையிலும் லாபங்களை எளிதில் அடைய முடியும். அதுவே சனியானவர் தனக்கு பகை கிரக வீடான சூரியனின் வீடான சிம்மத்தில் அமைந்திருந்து அதன் தசாபுக்தியானது நடைபெற்றால் எதிர்பார்க்கும் நற்பலன்களை அடைவதில் தடைகள் உண்டாகும்.\nஆக, நவகிரகங்கள் வலுப்பெற்று சாதகமாக அமையப்பெற்றால் தொழில் செய்பவர்களுக்கு லாபகரமானப் பலன்கள் கிடைக்கும். அதுவே, நடக்கக்கூடிய திசையானது மறைவு ஸ்தானங்களின் அதிபதிகளுடடைய திசையாகவோ, மறைவு ஸ்தானங்களில் அமையப்பெற்ற கிரகங்களின் திசையாக இருந்தாலும் (சுபர் 3,6,8,12 பாவிகள் 8,12) ஜென்ம லக்னத்திற்கு பாதகாதிபதியின் திசை பாதகாதிபதி சாரம் பெற்ற கிரகங்களின் திசை, பாதக ஸ்தானத்தில்அமையப் பெற்ற கிரகங்களின் திசையாகவும், இருந்தாலும், தொழிலில் லாபங்கள் முன்னேற்றங்கள் ஏற்பட இடையூறுகள் உண்டாகும்.\nதசாபுக்தி பலன்களை பற்றி தெளிவாக ஆராயும் போது லக்னாதிபதிக்கு பகை கிரகங்களின் தசா புக்தியிலும், தசா நாதனுக்கு சஷ்டாஷ்டமமான 6,8 ல் அமையப் பெற்ற கிரகங்களின் புக்தி காலங்களிலும் தொழில் ரீதியாக லாபங்கள், வெற்றிகள் அடைய தடைகள் ஏற���படும். இது மட்டுமின்றி ஒருவருக்கு நடைபெறக்கூடியது 3&வது திசை காலங்களிலும் அவர் எவ்வளவு தான் திறமை வாய்ந்தவராக இருந்தாலும் முழு பலனை அடைய முடியாமல் எதிலும் ஒரு திருப்தியற்ற நிலையே உண்டாகும். 3&வது திசையானது என்னதான் யோகம் பெற்ற கிரகத்தின் திசையாக இருந்தாலும் தொழில் ரீதியாக முன்னேற்றமடைய தடைகள் ஏற்படுகிறது. 3&வது திசையானது தொழிலில் முன்னேற்றம் தராது என்றாலும், தனித்து செயல்படாமல், யாருடனாவது கூட்டு சேர்ந்து தொழில் செய்யும் போது ஓரளவுக்கு அனுகூலமானப் பலன்களை அடைய முடியும்.\nஎன்னதான் தொழில் செய்தாலும் சிலருக்கு வரக்கூடிய லாபமானது, வரவுக்கும் செலவுக்கும் சரியாக இருக்கும். சேமிக்க முடியாமல் போகும். ஆனால் ஒரு சிலருக்கோ தொழில் மூலம் அபரிதமான லாபம் கிடைக்கப்பெற்று அதன் மூலம் வீடு, மனை, வண்டி, வாகன சேர்க்கைகள் சுகமாக வாழும் யோகம் போன்ற யாவும் சிறப்பாக அமையும். இப்படி யோகமாக வாழும் வாய்ப்பு யாருக்கு அமைகிறது என்று ஆராய்ந்தோமேயானால், சுக்கிரன், புதன், சனி, ராகு போன்ற கிரகங்களின் திசைகள் நடைபெறும் போது நன்றாக சம்பாதிக்கக்கூடிய யோகம், தொழில் ரீதியாக உண்டாகிறது. சூரியன், சந்திரன், குரு, செவ்வாய், கேது திசை நடப்பில் இருப்பவர்கள் தொழிலில் பெரிய அளவில் லாபத்தை அடைவதில்லை.\nஎனவே, தொழில் ரீதியாக ஒருவர் முன்னேற்றமடைய வேண்டுமானால் என்னதான் யோகமான ஜாதகத்தில் பிறந்திருந்தாலும் நடக்கக்கூடிய தசா புக்தியானது பலமாக இருந்தால் மட்டுமே சிறந்த லாபத்தை பெற்று வாழ்வில் முன்னேற்றமடைய முடியும்.\nஜோதிடமாமணி முருகு பாலமுருகன் கைபேசி எண் 0091 72001 63001\nஉத்தியோகம் செய்யக்கூடிய அமைப்பும் அதில் உயர்வுகள் உண்டாகக்கூடிய காலமும்\nஉத்தியோகம் புருஷ லட்சணணம் என்பார்கள். ஆனால் தற்போதுள்ள சூழ்நிலையில் பெண்களுக்கும் இது பொருந்தும். ஏதாவது ஒரு துறையில் பணிபுரிந்த சம்பாதிப்பது என்பது இன்றியமையாத ஒன்றாக இருக்கிறது. முன்பெல்லாம் கழுதை மேய்த்தாலும் அரசு துறையில் கழுதை மேய்ப்பவனுக்குத்தான் தன் பெண்ணைக் கொடுப்பேன் என்று பெற்றோர்கள் அடம் பிடிப்பார்கள். ஆனால், தற்போது சம்பாதிப்பதுக்கு ஏதுவாக தனியார் துறைகளிலும் நிறைய வாய்ப்புகள் இருப்பதால் அரசு வேலையை அவ்வளவாக யாரும் எதிர்பார்ப்பதில்லை. மனிதனால் பிறந்த அனைவரு���்குமே நிறைய சம்பாதிக்க வேண்டும், உயர்வான பதவிகளை வகிக்க வேண்டும், சமுதாயத்தில் நல்லதொரு வாய்ப்பினை பெற வேண்டும் என்பதே குறிக்கோளாக இருக்கும். இப்படி உத்தியோக ரீதியாக சம்பாதிக்கக்கூடிய யோகம் யாருக்கு உண்டாகும் என்று ஜோதிட ரீதியாக ஆராயும் போது, ஒருவரின் ஜனன ஜாதகத்தில் 10ம் இடமானது தொழில் உத்தியோகத்தைப் பற்றி குறிப்பிடுவதாக உள்ளது. 10ம் அதிபதி ஆட்சி உச்சம் பெற்றிருந்தாலும், 10ல் ஒன்றுக்கும் மேற்பட்ட கிரகங்கள் அதிபலம் பெற்றிருந்தாலும், தொழில் செய்த சம்பாதிக்கக்கூடிய வாய்ப்பு உண்டாகும். அதுவே 10ல் ஒரு கிரகம் அமையப் பெற்றிருந்தாலும், 10ம் அதிபதி கேந்திர திரிகோண ஸ்தானங்களில் அமையப் பெற்று 10 ல் கிரகங்கள் இல்லாமல் இருந்தாலும் உத்தியோகம் செய்த சம்பாதிக்கக்கூடிய யோகம் உண்டாகும்.\nநல்ல உத்தியோகம் என்பது ஒருவருக்கு அமைய வேண்டுமென்றால் நவகிரகங்கள் பலமாக இருத்தல் அவசியம். நவகிரகங்களில் உத்தியோககாரகன் செவ்வாயாவார். செவ்வாய் பலம் பெற்றிருந்தால் நல்ல நிர்வாகத் திறமை, எந்தவொரு காரியத்திலும் திறம்பட செயல்பட்டு தீர்க்கமான முடிவெடுக்கும் ஆற்றல் இருக்கும். செவ்வாய் ஆட்சி உச்சம் பெற்றிருந்தாலும், உபய ஜய ஸ்தானம் என கூறக்கூடிய 3,6,10,11 ல் அமையப் பெற்று நட்பு கிரக சேர்க்கை பெற்றிருந்தாலும், உயர்ந்த உத்தியோகத்தில் பணிபுரியக் கூடிய உன்னத நிலை ஏற்படும். நிர்வாக காரகனான செவ்வாய் 10ல் அமைந்தால் திக் பலம் பெறுவார். அப்படி செவ்வாயே திக் பலம் பெற்று அமைந்துவிட்டால் அந்த ஜாதகர் சிறந்த நிர்வாகத் திறமையுடனிருப்பது மட்டுமின்றி, தன்னுடைய திறமையால் செய்யும் பணியில் படிப்படியாக உயர்ந்து சமுதாயத்தில் ஓர் உன்னதமான உயர்வினைப் பெறுவார். சுபகிரகமான குருவின் பார்வையானது செவ்வாய்க்கோ, 10ம் வீட்டிற்கோ இருக்குமேயானால் நல்ல உத்தியோகம், கௌரவமான பதவிகள் மூலம் சம்பாதிக்கக்கூடிய வாய்ப்பு உண்டாகும்.\nநவகிரகங்களில் அரசனாக விளங்கக்கூடிய சூரியன் 10ம் அதிபதியாக இருந்தாலோ, 10ம் வீட்டில் அமைந்து குருபார்வை பெற்றாலோ, அரசு மற்றும் அரசு சார்ந்த துறைகளில் பணிபுரிந்து சம்பாதிக்கக்கூடிய வாய்ப்பு அமையும். ஒருவரின் ஜாதகத்தில் சூரியன், சந்திரன், செவ்வாய், குரு போன்ற கிரகங்களின் ஆதிக்கம் இருக்குமேயானால், பெரும்பாலும் உத்தியோகம் செய்து சம்பாதிக்கக்கூடிய வாய்ப்பே உண்டாகும். 10ம் அதிபதியுடன் 3,6,8,12 க்கு அதிபதிகள் இணைந்திருந்தாலும், 10ம் அதிபதியே 3,6,8,12 ல் மறைந்திருந்தாலும், பாதக ஸ்தானத்தில் இருந்தாலும், பாதகாதிபதியின் சேர்க்கை மற்றும் பாதகாதிபதியின் நட்சத்திரத்தில் அமைந்திருந்தாலும் சொந்த தொழில் செய்வதை விட பிறரைச் சார்ந்து உத்தியோகம் செய்து சம்பாதிப்பது சிறப்பு.\nஒருவருக்கு என்னதான் தொழில் செய்து சம்பாதிக்கக்கூடிய யோக அமைப்பு கொண்ட ஜாதகமாக இருந்தாலும், சம்பாதிக்கக்கூடிய வயதில் வரக்கூடிய திசையானது சாதகமானதாக இருந்தால் மட்டுமே தொழில் செய்து சம்பாதிக்கக்கூடிய வாய்ப்பு உண்டாகும். அதுவே, அந்த வயதில் நடைபெறக்கூடிய திசையானது மறைவு ஸ்தானங்கள் என வர்ணிக்கப்படக்கூடிய 3,6,8,12 க்கு உரிய கிரகங்களின் திசையாகவோ ஜென்ம லக்னத்திற்கு பாதகாதிபதியின் திசையாகவோ, பாதகாதிபதியின் நட்சத்திரத்தில் அமையப் பெற்ற கிரகத்தின் திசையாகவோ, பாதக ஸ்தானத்தில் அமையப் பெற்ற கிரகங்களின் திசையாகவோ இருக்குமேயானால், முதலீடு செய்து தொழில் செய்வதை விட பிறரைச் சார்ந்து உத்தியோகம் செய்வதே நற்பலனைத் தரும். பொதுவாக, ஒருவருக்கு நடக்கக்கூடிய திசையானது சூரியன், சந்திரன், செவ்வாய், குரு, கேது போன்ற கிரகங்களின் திசையாக இருந்தால் பெரும்பாலும் உத்தியோகம் செய்யக்கூடிய வாய்ப்பே அமையும்.\nஅது போல ஒருவருக்கு நடக்கக்கூடிய திசையானது 3 வது திசையாக இருந்தாலும், உத்தியோக அமைப்பு உண்டாகிறது. உதாரணமாக, செவ்வாயின் நட்சத்திரங்களாகிய மிருகசீரிஷம், சித்திரை, அவிட்டம் ஆகிய நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு 3 வது திசையாக குரு திசை வரும். குருவின் நட்சத்திரங்களாகிய புனர்பூசம், விசாகம், பூரட்டாதி ஆகிய நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு 3 வது திசையாக புதன் திசை வரும். இதுபோல 3வது வரும் காலங்களில் பெரும்பாலும் உத்தியோகம் செய்து சம்பாதிக்கக்கூடிய வாய்ப்பே உண்டாகும். சனி பார்வையானது 10ம் வீட்டிற்கு இருக்குமேயானால், அவர் எவ்வளவுதான் திறமை வாய்ந்தவராக இருந்தாலும், கடினமாக உழைத்தாலும், தகுதிக்கு குறைவான உத்தியோக அமைப்பே உண்டாகும். அவ்வளவாக முன்னேற்றத்தை அடைய முடியாது.\nபணிக்கு சென்றோம், வந்தோம், சம்பாதித்தோம் என்றில்லாமல் உத்தியோக ரீதியாக உயர்வுகளை பெறுவதே முக்கியமானதாகும். சிலர் சாதாரண பதவிகளில் இருந்தாலும், அவரின் திறமையால் படிப்படியாக முன்னேறி உயர்வான பதவிகளை அடைவார்கள். ஆனால், சிலருக்கு ஆரம்பத்திலேயே உயர் பதவியை வகிக்கக்கூடிய வாய்ப்பு அமையும். உத்தியோக ரீதியாக உயர்வுகளை எப்பொழுது பெறமுடியம் என பார்க்கும் போது 10ம் அதிபதியின் தசாபுக்தி காலங்களிலோ, 10ம் அமையப்பெற்ற கிரகங்களின் தசா புக்திகளின் காலத்திலோ, 10ம் அதிபதியின் சேர்க்கைப் பெற்ற கிரகங்களின் தசா புக்திகளின் காலங்களிலோ, 10ம் அதிபதியின் நட்சத்திரத்தில் அமையப் பெற்ற கிரகங்களின் தசாபுக்திகளின் காலங்களிலோ, வலுப்பெற்ற கேந்திர திரிகோணாதிபதிகளின் தசா புக்திகளின் காலங்களிலோ, உத்தியோகத்தில் பதவி உயர்வுகள் கிடைக்கப்பெறும்.\nஒரு ராசியில் அதிக காலம் தங்கக்கூடிய சனி பகவான் கோட்சார ரீதியாக ஜென்ம ராசிக்கு, 3,6,11ல் சஞ்சரிக்கும் காலங்களிலும், ஆண்டு கோளான குரு பகவான், 2,5,7,9,11ல் சஞ்சரிக்கும் காலங்களிலும் உத்தியோக ரீதியாக உயர்வுகள், மகிழ்ச்சி தரக்கூடிய இனிய சம்பவங்கள் நடைபெறும். பொருளாதாரத்தில் மேன்மைகள் திறமைக்கேற்ற பாராட்டுதல்கள் கிடைக்கப்பெறும்.\nஜோதிடமாமணி முருகு பாலமுருகன் கைபேசி எண் 0091 72001 63001\nசொந்த தொழில் செய்யும் யோகம்\nதொழில் செய்து சம்பாதிப்பது என்பது மிகவும் திறமை வாய்ந்தவர்களுக்கே அமையும். நல்ல நிர்வாகத் திறனும், தொழில் செய்வதற்கான முதலீடும் ஒருவரிடத்தில் தடையின்றி இருக்குமானால், அவரால் கண்டிப்பாக சொந்தத் தொழிலில் நிறையவே சம்பாதிக்க முடியும். சொந்த தொழிலில் அதிக லாபம் பெற்று முன்னேறியவர்களும் உண்டு. நஷ்டமடைந்து காணாமல் போனவர்களும் உண்டாகும். வருமானம் என்பது ஒவ்வொரு தனி மனிதனுக்கும் ஒரு முக்கியமான அம்சமாகும். அதுவும் சொந்த தொழில் மூலம் சம்பாதிக்கக்கூடிய யோகம் அமைந்து விட்டால் தனிப்பட்ட நபரின் பொருளாதார தேவைகள் பூர்த்தியடைவதோடு, அவரைச் சார்ந்து பணபுரிபவர்களின் குடும்பங்களும் பிழைக்கும்.\nசொந்தமாக தொழில் செய்யக்கூடிய யோகம் என்பது எல்லோருக்குமே அமைந்து விடுவதில்லை. என்னதான் வங்கிகளில் கடன் கொடுத்தாலும் தொழிலை திறமையாகச் செய்து வாழ்க்கையில் முன்னேறி கடன்களையும் அடைத்து கன்னியமாக வாழ்வது என்பது ஒரு சிலரால் மட்டுமே முடிகிறது.\nஇப்பொழுது சொந்தத் தொழில் யோகமானது ஒருவருக்கு எந்த கிரக அமைப்புகளால் உண்டாகிறது என்பதனை பற்றி ஜோதிட ரீதியாக ப\nஜனன ஜாதகத்தில் ஜென்ம லக்னத்திற்கு 10ம் இடமானது தொழில் ஸ்தானமாக கருதப்படுகிறது. ஒருவரின் ஜாதகத்தில் 10 ம் அதிபதி ஆட்சி உச்சம் பெற்றிருந்தாலும், மூல திரிகோண ஸ்தானங்களில் அமையப் பெற்றிருந்தாலும், 10ம் அதிபதி கேந்திர ஸ்தானங்கள் என வர்ணிக்கப்படக்கூடிய 1,4,7,10 ம் வீட்டின் அதிபதிகளுடன் சேர்க்கை பெற்றிருந்தாலும், திரிகோண ஸ்தானங்கள் என வர்ணிக்கப்படக்கூடிய 1,5,9 க்கு அதிபதிகளுடன் சேர்க்கை பெற்று வலுவுடன் அமையப் பெற்றிருந்தாலும் சொந்தத் தொழில் செய்யக்கூடிய யோகம் உண்டாகிறது. கேந்திர திரிகோணாதிபதிகளுடன் சேர்க்கைப் பெற்ற 10ம் அதிபதி, பரிவர்த்தனை பெறுவதும் ஆட்சி உச்சம் பெற்ற கிரகங்களின் சேர்க்கை பெறுவதும், சொந்த தொழில் யோகத்தை பலப்படுத்தும் அமைப்பாகும். 10ம் அதிபதியானவர் தனக்கு நட்பு கிரகங்களின் சேர்க்கை பெறக்கூடிய, நட்பு கிரகங்களின் நட்சத்திரத்தில் அமைவது சிறப்பாகும்.\nஜோதிடத்தை பொறுத்தவரை தொழில் ஸ்தானமான 10ம் வீட்டில் எத்தனை கிரகங்கள் பலம் பெற்று அமைந்திருக்கின்றதோ, அத்தனை தொழில்கள் செய்யக்கூடிய வாய்ப்பு அமையும். அதுபோல 10ம் அதிபதி எத்தனை கிரக சேர்க்கை பெற்று பலம் பெற்றிருக்கிறதோ அத்தனை விதமான தொழில்கள் செய்யக்கூடிய யோகமும் உண்டாகும்.\nசொந்த தொழில் செய்வது லாபத்தை ஏற்படுத்துவதாக இருக்க வேண்டும். போட்ட முதலீட்டிற்கு மேலாக பல மடங்கு லாபத்தை பெற்றால்தான் சொந்தத் தொழிலில் காலூன்றி நிற்க முடியும். போட்டி பொறாமைகள் நிறைந்த சமுதாயத்தில் லாபத்தை அடைவது என்பது மிகவும் கஷ்டமான விஷயமாகும். எதிர்பார்த்த லாபத்தை அடைய 10ம் அதிபதி கேந்திர திரிகோண ஸ்தானாதிபதிகளுடன் இணைந்து பலம் பெறுவது மட்டுமின்றி ஜென்ம லக்னத்திற்கு லாப ஸ்தானம் என வர்ணிக்கப்படக்கூடிய 11ம் வீடும், 11ம் வீட்டின் அதிபதியும் பலம் பெறுவது நல்லது. பொருளாதார நிலை சிறப்பாக இருந்தால் மேலும் மேலும் அபிவிருத்தியை பெருக்கிக் கொள்ள முடியும். அதற்கும் தன ஸ்தானமான 2ம் வீடும், 2ம் வீட்டின் அதிபதியும் பலம் பெறுவதன் மூலம் பணவரவானது தாராளமாக அமையும்.\nபொதுவாக ஒருவருக்கு சிறப்பான சொந்த தொழில் யோகமானது அமைய 10ம் இடம் பலம் பெறுவது மட்டுமின்றி ஜென்ம லக்னமு��், ஜென்ம ராசி என வர்ணிக்கப்படகூடிய சந்திரனும் பலம் பெற வேண்டும். லக்னாதிபதி பலம் பெற்றால் நல்ல தைரியம், துணிவு, சுயமாக சிந்திக்கும் ஆற்றல் போன்ற யாவும் சிறப்பாக இருக்கும். அதுபோல மனோகாரகன் என வர்ணிக்கப்படும் சந்திரன் பலம் பெற்றால் நல்ல மனவலிமை இருக்கும். சிந்தித்து செயல்பட்டு திடமான முடிவெடுக்கக்கூடிய ஆற்றல் உண்டாகும்.\nநவகிரகங்களில் முதன்மை கிரகமாக வர்ணிக்கப்படக்கூடிய சூரிய பகவான் பலம் பெற்று அமைந்துவிட்டால் அரசு வழியில் ஆதரவுகள் சமுதாயத்தில் நல்ல பெயர், புகழ், கௌரவம் போன்ற யாவும் சிறப்பாக அமையும். அதுவே சூரியன் & சனி, ராகு போன்ற பாவகிரகங்களின் சேர்க்கை பெற்றிருந்தாலும், பலமிழந்திருந்தாலும் அரசு வழியில் தேவையற்ற கெடுபிடிகள் ஏற்படும்.\nபுதன் பகவான் பலம் பெற்று ஒருவர் ஜனன ஜாதகத்தில் அமையுமேயானால் தொழில் ரீதியாக எதிலும் கணக்கிட்டு செயல்படும் ஆற்றல், சிந்தித்து செயல்படும் திறன், செய்யும் தொழிலில் பிறரிடம் எப்படி திறமையாக பேசவேண்டுமோ அப்படி திறமையாக பேசி காரிய சாதனைகள் செய்யக்கூடிய ஆற்றல், போட்டிகள், மறைமுக எதிர்ப்புகள் ஏற்பட்டாலும் அதை தன் அறிவு திறமையால் சமாளித்து முன்னேற்றம் பெறக்கூடிய ஆற்றல் போன்ற யாவும் சிறப்பாக அமையும்.\nதனக்காரகன் என வர்ணிக்கப்படக்கூடிய குரு பகவான் பலம் பெற்று அமைந்திருந்தால் தொழில் ரீதியாக பண நடமாட்டங்கள் சிறப்பாக அமையும். பணம் கொடுப்பது வாங்குவது போன்றவற்றில் சரியாகச் செயல்பட்டு லாபத்தை அடைய முடியும். பொருளாதார நிலையும் மேன்மையடையும். அதுவே குரு பலம் இழந்திருந்தால் செய்யும் தொழில் ரீதியாக சரியான லாபத்தை அடைய தடைகள் உண்டாகும். பணவிஷயத்தில் மற்றவர்களிடம் ஏமாறக்கூடிய சூழ்நிலையும் உண்டாகும்.\nசனி பகவானவர் தொழில் காரகனாகவும் சிறந்த வேலையாட்கள் அமைவதற்கு காரகனாகவும் விளங்குகிறார். சனி ஒருவர் ஜாதகத்தில் பலம் பெற்று அமைந்து, தன் நட்பு கிரகங்களான புதன் சுக்கிரன் சேர்க்கை பெற்றிருந்தால் தொழில் ரீதியாக நல்ல அனுகூலங்கள் உண்டாகும. சிறந்த வேலையாட்கள் அமையப் பெற்று அவர்களால் சாதகமான பலன்களும், அபிவிருத்தியும் பெருகும். அதுவே சனி பலமிழந்திருந்தால் செய்யும் தொழிலில் மிகவும் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டியது இருக்கும். வேலையாட்களால் தேவையற்ற பிரச்சினைகளை சந்திக்கக்கூடிய சூழ்நிலையும், வேலை ஆட்களே துரோகம் செய்யும் நிலையும் உண்டாகும்.\nஆக, ஒருவருக்கு சொந்த தொழிலானது சிறப்பாக அமைய 10ம் அதிபதியும் 10ம் வீடும் பலம் பெற்றிருந்து, நவகிரகங்களும் வலுவுடன் அமையப் பெற்றிருந்தால் சொந்தமாக தொழில் செய்து அதன் மூலம் வாழ்வில் வசதிகளையும், பொருளாதார உயர்வுகளையும் பெற்று சமுதாயத்தில் கௌரவமான மேன்மையினை அடைய முடியும்.\nஜோதிடமாமணி முருகு பாலமுருகன் கைபேசி எண் 0091 72001 63001\nதொழிலில் வெற்றி அடைய எளிய ஆலோசனைகள\nசொந்தமாக தொழில் செய்து சம்பாதிக்கக்கூடிய யோகம் என்பது எல்லோருக்குமே அமைந்து விடுமா தொழில் செய்வதற்கென்றே சில விதிமுறைகள் உள்ளன. ஒருவர் தொழிலில் சம்பாதிக்க 10ம் வீடும் 10ம் அதிபதியும் பலமாக அமைந்திருந்தால் சொந்தத் தொழில் செய்யலாம். அப்படி 10ம் அதிபதி 6,8,12 ல் மறைந்திருந்தாலும், ஜென்ம லக்னத்திற்கு பாதக ஸ்தானத்தில் இருந்தாலும், பாதகாதிபதியின் சேர்க்கைப் பெற்றிருந்தாலும் பாதகாதிபதியின் நட்சத்திரத்தில் அமையப் பெற்றிருந்தாலும் சொந்த தொழில் செய்யக்கூடாது. அப்படி தொழில் செய்தே ஆகவேண்டிய கட்டாயம் ஏற்படுமேயானால், முதலில் அவர்களின் ஜனன ஜாதகத்தை தெளிவாக ஆராய்ந்து வேறு எந்த கிரகம் பலம் பெற்றிருக்கிறதோ, அந்தக் கிரகத்தின் காரகத்துவத்துக்கேற்ற நபரை உதவியாக வைத்துக் கொண்டு தொழில் செய்தால் ஓரளவுக்கு முன்னேற்றங்களை அடைய முடியும்.\nஉதாரணமாக, ஒரு ஆண் ஜாதகத்தில் 7ம் வீடும், சுக்கிரனும் பலமாக இருந்தால் மனைவியுடன் சேர்ந்து மனைவி பெயரில் தொழில் செய்வதும் 3,11 ம் வீடுகள் பலம் பெற்று செவ்வாயும் பலமாக இருந்தால் உடன்பிறப்புகளோடும் சேர்ந்து தொழில் செய்வது நல்லது.\nஒருவரின் ஜனன ஜாதகத்தில் தொழில் ஸ்தானம் பலமாக இருந்து தொழில் செய்தாலும் சில கிரகங்கள் சாதகமின்றி அமைந்துவிட்டால், தொழில் ரீதியாக பல இன்னல்களை சந்திக்க நேரிடும். உதாரணமாக ஒருவரின் ஜாதகத்தில் சூரியன் நீசம் பெற்றிருந்தாலோ, சனி, ராகு போன்ற பாவ கிரகங்கள் சூரியனின் வீடான சிம்மத்தில் அமையப் பெற்றிருந்தாலோ, அரசு வழியில் சிக்கல்கள், தொழில் ரீதியாக சட்ட சிக்கல்கள் போன்றவற்றை எதிர்கொள்ள நேரிடும். பலமிழந்த கிரகங்களின் தசாபுக்தி நடைபெறும் போது தேவையற்ற சிக்கல்களையும் சந்திக்க வேண்டி���ிருக்கும் என்பதால், அக்காலங்களில் எதிலும் சிந்தித்துச் செயல்படுவது நல்லது. பேச்சைக் குறைத்து கொள்வது பேச்சில் நிதானத்தைக் கடைபிடிப்பது உத்தமம்.\nகுரு பகவான் நீசம் பெற்றோ, பாதக ஸ்தானத்தில் அமையப் பெற்றோ, பகை பெற்றோ, அஸ்தங்கம் பெற்றோ ஒருவரின் ஜாதகத்தில் அமையப் பெறுமேயானால், பண விஷயங்களைக் கையாளும் போது, தனித்து செயல்படாமல் நம்பிக்கைக்குரியவர்களை முன் வைத்து செயல்படுவதும் மற்றவர்களுக்கு பணம், கொடுக்கல்&வாங்கல் விஷயத்தில் மிகவும் கவனமுடன் நடப்பதும் நல்லது.\nதொழில் செய்பவர்களுக்கு வேலையாட்கள் என்பது இன்றியமையாத ஒன்றாகும். தொழிலுக்கு காரகனாகவும், வேலையாட்களுக்கு காரகனாகவும் விளங்கும் சனி பகவான் பகை நீசம் பெற்று அமைந்திருந்தால், அவருக்கு வேலையாட்களால் அனுகூலமான பலன்கள் ஏற்படாது. அவர்கள் மூலம் வீணான பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். நல்ல வேலையாட்கள் அமையாமல் தொழிலில் முன்னேற்றத் தடைகள் உண்டாகும். இப்படி அமையப் பெற்றவர்கள் வேலையாட்களிடம் மிகவும் எச்சரிக்கையுடனிருப்பது நல்லது.\nபொதுவாக ஒருவருக்கு கிரக நிலைகள் பலமாக அமையப்பெற்று சாதகமான தசாபுக்திகள் நடைபெறுவது மட்டுமின்றி கோட்சார ரீதியாகவும் சாதகமான கிரக நிலைகள் இருந்தால் தொழிலில் நல்ல முன்னேற்றமும் லாபமும் அடைய முடியும். அப்படி கிரக நிலைகள் சாதகமின்றி சஞ்சரிக்கும் காலங்களில் ஜாதகர் எதிலும் கவனமுடன் சிந்தித்துச் செயல்படுவது மிகவும் நல்லது. குறிப்பாக அஷ்டமச் சனி, ஏழரைச் சனி காலங்களில் மிகவும் எச்சரிக்கை தேவை. பெரிய முதலீடுகளைக் கொண்டு தொழிலை அபிவிருத்தி செய்வதையும் தவிர்ப்பது நல்லது.\nதொழில் செய்யும் இடங்களில் அவரவரின் இஷ்ட தெய்வங்களின் புகைப்படங்களை மாட்டி வைப்பது, தினந்தோறும் ஊதுபத்தி ஏற்றி, பூமாலை போட்டு, பூஜை செய்து, கற்பூரம் ஏற்றுவது நல்லது. பசுவின் கோமியம் கிடைக்குமேயானால் அதை தொழில் செய்யும் இடங்களில் தெளித்தால் நல்ல லக்ஷ்மி கடாட்சம் உண்டாகும் என்பது ஐதீகம். வாரம் தோறும் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் சாம்பிராணி புகை போட்டு பூஜை செய்வது மிகவும் உத்தமம். இது மட்டுமின்றி புதிதாக எந்தவொரு முயற்சிகளை மேற்கொள்ளும் போதும் நல்ல நேரம் பார்த்து தொடங்குவது மூலம் வெற்றியும் லாபமும் பெருகும்.\nசனி, சுக்கிரன் பலமாக இருந்தால் தொழில் விஷயங்களில் பல்வேறு ஏற்றங்களை அடைய முடியும். சுக்கிரனை வெள்ளிக்கிழமைகளில் வெள்ளைநிற வஸ்திரம் சாற்றி வெள்ளை நிற பூக்களால் பூஜிப்பது, சனி பகவானை சனிக்கிழமைகளில் நீல நிற சங்கு பூக்களால் அர்ச்சனை செய்வது போன்றவற்றின் மூலம் நவகிரகங்களின் அருளை பெற முடியும். தொழிலில் நல்ல லாபம் ஈட்ட முடியவில்லையே என கவலைப்படுபவர்கள் சுதர்சன ஹோமம் செய்வது, சுதர்சன எந்திரத்தை வைத்து வழிபாடு செய்வது உத்தமம்.\nஜோதிடமாமணி முருகு பாலமுருகன் கைபேசி எண் 0091 72001 63001\nநவக்கிரகங்களும் உங்களின் தொழில் உத்தியோக அமைப்பும்\nஉழைத்து தான் வாழ வேண்டும். பிறர் உழைப்பில் ஒரு போதும் நாம் வாழக் கூடாது என்பது முன்னோர்களின் வாக்கு. ஒரு மனிதன் பிறந்து, வளர்ந்து இளம் வயதில் கல்வி கற்பதென்பது அவனின் அறிவை வளர்த்துக் கொள்ள உதவும். அவன் மேற்கல்வி என வரும் போது அவனுடைய வாழ்க்கைத் தரம் உயர, அவன் என்ன தொழில் செய்ய விருப்பப்படுகிறானோ அதை கற்கிறான். உழைக்காமல் விரும்பப்படுகிறானோ அதை கற்கிறான். உழைக்காமல் இருந்தால் ஒருவருக்கும் உணவு கிடைக்காது. அவன் ஏதாவது ஒரு தொழில் ஈடுபட்டு பொருளீட்டினால் மட்டுமே வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி கொள்ள முடியும். சிலர் தொழிலுக்கேற்ப கல்வி கற்று தொழில் செய்வதும் உண்டு. கல்வி கற்காதவர்களும் தன் அனுபவ ரீதியாக தொழில் செய்வதும் உண்டும். வாழ்க்கைத் தரம் உயரவும், பொருளாதார ரீதியாக மேன்மையடையவும் ஏதாவது ஒரு துறையில் சாதித்தே ஆக வேண்டும்.\nபசித்திருப்பவனுக்கு மீனை கொடுக்காதே. மீன் பிடிக்க வலை வாங்கிக் கொடு என்பார்கள். அது போல உழைக்காமல் பிழைக்க விரும்புவர்களை எந்த வகையிலும் ஊக்குவிக்க கூடாது. தொழில் செய்து பிழைப்பவர்களில் பல வகை உண்டு. சிலர் என்னதான் படித்திருந்தாலும் பூர்விக வழியில் செய்யக்கூடிய குலத்தொழிலைதான் செய்வார்கள்.\nசிலர் தன்னுடைய சொந்த முயற்சியாலேயே முன்னேறி ஒரு தொழிலை அமைத்துக் கொள்வார்கள். சிலருக்கு பிறந்த ஊரை விட வெளியூர் வெளிநாடுகளுக்குச் சென்று தொழில் செய்து சம்பாதிக்கும் வாய்ப்பு அமையும். சிலருக்கு கூட்டுத் தொழில் செய்து சம்பாதிக்கும் வாய்ப்பும் உண்டாகும். ஒருவர் ஜீவன ரீதியாக சம்பாதிக்க தொழில்தான் செய்ய வேண்டும் என்பதில்லை. உத்தி யோகம் செய்தும் முன்னேற்றமடைய முடியும். தொழில் உத்தியோகம் என்பது பல ஆயிரம் வகைகளில் உள்ளது. ஒவ்வொருவருக்கும் அவரவரின் ஜனன ஜாதகத்தில் அமைந்திருக்கும் கிரகங்களில் பலம் பெற்ற கிரக நிலைகளின் காரகத்துவத்திற்கேற்ப, ஒவ்வொரு துறையில் சாதித்து சம்பாதிக்க முடியும்.\nஒருவரின் ஜீவன அமைப்பு பற்றி ஜோதிட ரீதியாக ஆராயும் போது ஜென்மலக்னத்திற்கு 10ம் வீடும், 10 ம் அதிபதியும், 10ம் வீட்டில் அமையப் பெற்ற கிரகமும், 10ம் அதிபதி அம்சத்தில் எந்த கிரகத்தின் வீட்டில் இருக்கின்றாரோ அக்கிரகமும் முக்கிய பங்கு வகிக்கிறது. மேற்கூறிய கிரகங்களில் எந்தக் கிரகம் அதிக பலம் பெறுகிறதோ அக்கிரகத்திற்குரிய துறையில் ஜாதகர் பிரகாசிக்க கூடியபோகம் உண்டாகும்.\nஜென்ம லக்னத்திற்கு 10 வீட்டில் வலுபெற்ற கிரகமாக சூரியனிருந்தால் வாழ்வில் பல சாதனை படைக்கும் அமைப்பு, அதிகம் சம்பாதிக்க கூடிய யோகம் உண்டாகும். சூரியன் 10ல் பலமாக அ¬ந்திருந்தால் அரசு, அரசாங்க துறைகளில் கௌரவபதவி, வங்கிபணி, மருத்துவத்துறை, வருமான வரித்துறை, நீதித்துறைகளில் அதிகாரமிக்க பதவிகளை அடையும் வாய்ப்பு நல்ல நிர்வாகத்திறனும் உண்டாகும்.\nசூரியன் வீடான சிம்மத்திலும் சுபகிரகங்கள் அமைவது நல்லது. சிம்மத்தில் சனி, ராகு, போன்ற பாவ கிரகங்கள்அமையப் பெற்றால், செய்யும் தொழிலில் போட்டி, பொறாமை மறைமுக எதிர்ப்புகள், வேலையாட்களால் பிரச்சனை, தேவையற்ற இன்னல்களை எதிர்கொள்ளக்கூடிய அமைப்பு, சட்ட சிக்கல்கள் உண்டாகும். சூரியன் வலுப்பெற்று அதன் தாசாபுக்தி நடைபெறும் காலங்களில் தொழில் உத்தியோக ரீதியாக உயர்வுகளும் உண்டாகும். அதுவே சூரியன் பலமிழந்து அமைந்து விட்டால் அக்காலங்களில் எதிர்பாராத இன்னல்களை சந்திக்க வேண்டியிருக்கும்.\nசந்திரன் 10ல் வலுப்பெற்று அமைந்தால் பயணத்தொடர்புடைய துறை, ஜல சம்மந்தப்பட்ட துறை, கடல் சார்ந்ததுறை, உணவகதொழில், எண்ணெய் வகை சம்மந்தப்பட்டவை, பண்ணை தொழில், ஏற்றுமதி இறக்குமதி சம்பந்தப்பட்டவைகள், அன்றாடம் உபயோகிக்கக்கூடிய பொருட்கள், விலை உயர்ந்த துணி வகைகள், உப்பு சம்பந்தப்பட்ட தொழில், மலைப் பகுதிகளில் பணிபுரியும் அமைப்பு, தாய் வழியில் தொடரும் தொழில்களை செய்யும் வாய்ப்பு உண்டாகும். சந்திரனின் வீடான கடகத்திலும் சுபகிரகங்கள் அமைவது நல்லது. சந்திரன் பலம் பெற்று திசை நடைபெற்றால் தொழில், உத்தியோக ரீதியாக அடிக்கடி பயணங்கள் மேற்கொள்ளக்கூடிய அமைப்பு கொடுக்கும். நல்ல வருமானத்தையும் ஈட்ட முடியும். அதுவே சந்திரன் பலமிழந்து அதன் திசை புக்திகள் நடை பெற்றால், தேவையற்ற மனக்குழப்பங்களால் தொழிலில் இடையூறு, லாபங்கள் குறையக்கூடிய சூழ்நிலை உண்டாகும்.\nசெவ்வாய் 10ல் பலம் பெற்றிருந்தால் பூமி மனை, ரியல் எஸ்டேட், தோட்டம், கட்டிட வல்லுனராகக்கூடிய அமைப்பு, ராணுவம், பாதுகாப்புத்துறை, போலீஸ், நிர்வாகத்துறை, வழக்கறிஞர் துறை போன்றவற்றில் உயர் பதவிகளை வகிக்கும் அமைப்பு உண்டாகும். மற்றும் மருத்துவத்துறை, அறுவை சிக்சை பிரிவுகள், உளவுத்துறை, சிறைத்துறை, வட்டாட்சியர், மின்சார பொறியாளர் போன்ற துறைகளில் சாதனை செய்யும் அமைப்பு உண்டாகும். அனு உலை பணி தபால் துறை, தூதரக பணிபுரியக் கூடிய வாய்ப்பு, சர்க்க்கஸில் மிருகங்களை பழக்குபவராகவும், இரும்பு வெட்டுபவராகவும், தீப்பெட்டித் தொழில், மன்ணென்ணெய் தயாரிக்கும் பணியில் ஈடுபடுபவராகவும் இருக்கக்கூடிய வாய்ப்பு அமையும். செவ்வாய் பலம் பெற்று அமைந்து, செவ்வாய் திசை நடைபெற்றால் எந்த வொரு துறையிலும் நல்ல நிர்வாகத்திறமையுடன் செயல்பட்டு சம்பாதிக்கக்கூடிய யோகம் உண்டாகும். அதுவே, செவ்வாய் பலமிழந்திருந்தால் பகைவர்களின் தொல்லைகள் அதிகரித்து அதனால் தொழில் நஷ்டமடைய நேரிடும்.\nபுதன் 10ல் பலம் பெற்று அமையப் பெற்றால் பள்ளி, கல்லூரிகளில் ஆசிரியர் பணி, கணக்கர்கள் கவிஞர்கள், எழுத்தாளர், பேச்சாளர் பணி, மற்றவர்களுக்கு உபதேசிக்கும் பணி, கணிதத்துறை, ஆடிட்டர், தபால் துறை, இன்சூரன்ஸ் துறை போன்றவற்றில் பணிபுரியக்கூடிய வாய்ப்பு, செய்தி சேகரிக்கும் பத்திரிக்கை துறை, எடிட்டர்கள், பதிப்பாளர் பணி, ஜோதிடத்துறை, பெயிண்டிங், பிரிண்டிங், புத்தக வர்த்தகம், டிசைன் வரைகலைப் பணி போன்றவற்றில் பணிபுரியக்கூடிய வாய்ப்பு அமையும். தாய் வழி மாமன்களுடன் சேர்ந்து தொழில் செய்யும் வாய்ப்பும் உண்டாகும். புதன் வலுப்பெற்று அமைந்து, அதன் திசை நடைபெறும்போது தொழில், பொருளாதார ரீதியாக ஏற்றத்தை அடைய முடியும். அதுவே புதன் வலுவிழந்து அதன் திசை நடைபெற்றால் உடன் பணிபுரிபவர்கள் உடன் பழகுபவர்களாலேயே தொல்லை ஏற்படும்.\nகுரு 10ல் வலுப்பெற்று அமையப் பெற்றால் பல்கலைக்கழகப��� பேராசிரியர்கள், மருத்துவ ஆலோசகர்கள், வரித்துறை, கல்வித்துறை, அரசியல் அமைப்பு உருவாக்குதல், ஆலய அறப்பணிகள், ஆராய்ச்சியாளர்கள், வர்த்தகத்துறை, சட்டம் ஒழுங்கு பாதுகாத்தல், வங்கிகளில் பணத்தை கையாளும் துறை, மத சமய தொடர்புடைய துறைகள், ஜோதிடத் துறை, அறக்கட்டளை பணிகள் போன்றவற்றில் ஈடுபட்டு சம்பாதிக்கக்கூடிய அமைப்பு உண்டாகும். குரு பலம் பெற்றிருந்து அதன் தசா புக்திகள் நடைபெறும் காலங்களில் தாராள தனவரவும், செய்யக்கூடிய தொழில் உத்தியோகத்தில் உயர் பதவிகள் தேடி வரக்கூடிய வாய்ப்பும் உண்டாகும். அதுவே குரு பலமிழந்து திசை நடைபெற்றால் தைரியமற்ற நிலை, தேவையற்ற அவப்பெயர்களை சம்பாதிக்கக்கூடிய சூழ்நிலை, உத்தியோகத்தில் அதிகாரிகளின் கெடுபிடி, வீண் பழிச் சொற்கள் உண்டாகும்.\nசுக்கிரன் 10ல் பலம் பெற்று அமைந்திருந்தால் கலை, இசை, நடிப்பு, நாட்டியம், சங்கீதத் துறை போன்றவற்றில் சம்பாதிக்கும் வாய்ப்பும், தங்க நகைகள் விற்னை, ஆடம்பர ஆடைகள் சம்பந்தப்பட்ட தொழில், மாட மாளிகைகள் கட்டும் பணி, பட்டுத் துறை, பால் துறை, வாசனை பொருட்கள் விற்பனை, குதிரை பந்தயம் போன்றவற்றில் பணம் சம்பாதித்தல், மருந்து விற்பனை போன்றவற்றில் சம்பாதிக்கும் வாய்ப்பு உண்டாகும். சுக்கிரன் வலுபெற்று அமைந்து திசை நடைபெற்றால் தொழில் ரீதியாக வாழ்வில் பல வகைகளில் முன்னேற்றங்கள் தேடிவரும். செல்வம், செல்வாக்கு பெருகும். அதுவே சுக்கிரன் பலமிழந்து திசை நடைபெற்றால் தொழில் ரீதியாக இழப்புகள், பெண்களால் அவமானங்கள் ஏற்பட்டு நஷ்டம் உண்டாகும்.\nசனி 10ல் பலம் பெற்று அமைந்திருந்தால் விவசாயத் துறை, மருத்துவத்துறை, இன்சூரன்ஸ், ஏஜென்ஸி, பஞ்சாயத்துத் துறை, மருந்து தொழிற்சாலைகளில் பணிபுரியக்கூடிய வாய்ப்பு, இரும்பு, ஈயம் மற்றும் எண்ணெய் வியாபாரம், நிலம், சொத்து, வர்த்தக கூட்டுறவு துறைகளில் பணி செய்யக்கூடிய வாய்ப்பு உண்டாகும். காவலாளி, தோட்ட வேலை, மாட்டு தொழுவத்தில் பணி புரியும் வேலை, செருப்பு தைத்தல் போன்ற தொழில்களை செய்ய நேரிடும். சனி பலம் பெற்றிருந்தால் தொழிலில் நிறைய சம்பாதிக்கக்கூடிய யோகத்தை கொடுக்கும். அதன் தசாபுக்தி காலங்களில் மேலும் மேலும் உயர்வு உண்டாகும். அதுவே, சனி பலமிழந்திருந்தால் தேவையற்ற பழக்க வழக்கங்களால் திருடி சம்பாதிக்கும் சூழ���நிலை, அடிமைத் தொழில், வாழ்நாள் முழுவதும் கஷ்ட ஜீவனம் நடத்தக்கூடிய நிலை உண்டாகும்.\nராகுபகவான் 10ல் அமையப் பெற்றால் விண்வெளிகளில் பயணம் செய்யும் தொழில், வானொலி, சர்க்கஸ் போன்ற துறைகளிலும், தெய்வீகப் பணிகளில் ஈடுபடும் வாய்ப்பும் உண்டாகும். ராகுவுக்கு சொந்த வீடு இல்லை என்ற காரணத்தால் ராகு நின்ற வீட்டதிபதி பலம் பெற்று சுபர் பார்வையுடனிருந்தால் ராகு தசா புக்தி காலங்களில் தொழில், உத்தியோக ரீதியாக சம்பாதிக்கும் யோகம் சிறப்பாக அமையும். அதுவே, ராகு நின்ற வீட்டதிபதி பலமிழந்து ராகு பாவ கிரகங்களின் பார்வை சேர்க்கைப் பெற்றிருந்தால் இழிவான வேலைகளைச் செய்யக்கூடிய அமைப்பு, அடிமைத் தொழில், தேவையற்ற பழக்க வழக்கங்களுக்கு ஆளாகி சம்பாதிக்கவே முடியாமல் வாழ்க்கையே பாலாகும்.\nகேது 10ல் இருந்தால் விஞ்ஞானம், வெளிநாட்டு வர்த்தகம், மெஸ்மரிசம், கட்ட பஞ்சாயத்து மூலமும், ஆன்மிக தெய்வீக காரியங்களில் ஈடுபட்டு சம்பாதிக்கக்கூடிய வாய்ப்பும் அமையும். ராகுவுக்கு கூறியதுபோல கேதுவுக்கும் சொந்தவீடு இல்லை என்பதால் மேற்கூடிய பலன்களே உண்டாகும். மனக்குழப்பங்கள் அதிகரிக்கும்.\nஜோதிடமாமணி முருகு பாலமுருகன் கைபேசி எண் 0091 72001 63001\nதண்ணீர் பிரச்சினை இன்று பெரிய பிரச்சினையாகவே மாறிவருகிறது. நல்ல மழை பொழிந்தால்தான் பூமியில் நீர் ஊரும். பூமி குளிர்ந்தால்தான் ஊற்றுகள் உண்டாகும். ஊற்றுகள் நன்றாக இருந்தால்தான் தண்ணீர் பஞ்சம் இல்லாமல் வாழ முடியும். மாறி வரும் இன்றைய சூழ்நிலையில் தார் ரோடுகளும், காங்கிரிட் கட்டடங்களும் நிறைய உண்டாவதால், மண் என்பது கண்ணால் பார்க்க முடியாத ஒன்றாகி வருகிறது. அதற்காகத்தான் அரசாங்கம் கூட மழைநீர் சேகரிப்பு திட்டத்தை கொண்டு வந்து உள்ளது.\nநீரைச் சிக்கனமாக பயன்படுத்தி சேகரித்தால் மட்டுமே அடுத்து வரக்கூடிய தலைமுறையினருக்குத் தண்ணீர் பிரச்சினை வராமல் இருக்கும் இல்லையெனில் தண்ணீரும் அரசாங்கத்தால் லிட்டர் கணக்கில் விற்கக்கூடிய சூழ்நிலை உண்டாகும். சொந்த வீட்டைக்கூட கட்டிவிடலாம். ஆனால் அந்த வீட்டில் நீர்வளம் சிறப்பாக இருந்தால் மட்டுமே மனிதர்கள் நிம்மதியாக வாழ முடியும். இதற்கும் ஜோதிட ரீதியாக அவரவரின் 4ம் பாவமே காரணமாக அமைகிறது.\nபொதுவாக, ஒரு வீட்டின் உரிமையாளருடைய ஜாதகத்தைக் கொண்டு, அ���ர் வீட்டில் உள்ள கிணறு, போர் போன்றவற்றில் நீர் எப்படி இருக்கும் என்று கூறலாம்.\n4ம் பாவமானது நீர் ராசி என வர்ணிக்கக்கூடிய கடகம், விருச்சிகம் மற்றும் மீன ராசியாக இருந்தாலும்,\n4ம் அதிபதி நீர் ராசிகளில்அமைந்திருந்தாலும்,\nசந்திரன், சுக்கிரன் 4ம் அபதியின் சேர்க்கைப் பெற்றாலும், 4ம் வீட்டைப் பார்வை செய்தாலும் நீர்\nஅதுபோல 4ல் அமையக்கூடிய கிரகங்களைப் பொறுத்து நீர் ஆதாரத்தினை மிகத் தெளிவாக அறியலாம்.\n4ல் சூரியன் பலமாக இருந்தால் தண்ணீர் மிவும் ஆழமான இடத்தில் இருக்கும்.\nசந்திரன் சுக்கிரன் 4ல் இருந்தால் நீரோட்டம் மிக அதிகமாக இருக்கும்.\nசெவ்வாய், கேது இருந்தால் பாறைகளுக்கிடையே நீர் கிடைக்கும்.\nகுரு பகவானிருந்தால் தண்ணீர் அருமையாகவும், சுவையாகவும் இருக்கும்.\nபுதன் இருந்தால் மணல் அதிகமாக இருந்து, அதனடியில் நீர் ஊற்று சிறப்பாக இருக்கும்.\nசனி இருந்தால் தண்ணீர் கிடைப்பது அரிது.அப்படிக் கிடைத்தாலும் கறுப்பாகவும், உவர்ப்பாகவும் இருக்கும்.\nராகு பகவானிருந்தால் வறண்ட பூமியாக இருக்கும்.\nஆக சூரியன், குரு, புதன் போன்ற கிரகங்களின் ஆதிக்கம் 4ம் வீட்டிற்கு இருந்தாலும், பார்வை செய்தாலும் தண்ணீர் சுவையாகவும் ஆரோக்கியத்திற்கு ஏற்றதாகவும் இருக்கும்.\nஜோதிடமாமணி முருகு பாலமுருகன் கைபேசி எண் 0091 72001 63001\nசிம்ம லக்கினமும் தொழில் உத்தியோக அமைப்பும்\nகடகம் லக்னமும் தொழில் அமைப்பும்\nமிதுனம் லக்னமும் தொழில் அமைப்பும்\nரிஷபம் லக்னமும் தொழில் அமைப்பும்\nமேஷம் லக்னமும் தொழில் அமைப்பும்\nஸ்பெகுலேஷன், ஷேர் மார்க்கெட்டில் லாபங்களை அடையும் ...\nயாருடன் கூட்டு சேர்ந்து தொழில் செய்தால் வெற்றி பெற...\nதொழிலில் லாபத்தை அனுபவிக்கும் ஜாதக அமைப்புகள்\nஉத்தியோகம் செய்யக்கூடிய அமைப்பும் அதில் உயர்வுகள் ...\nசொந்த தொழில் செய்யும் யோகம்\nதொழிலில் வெற்றி அடைய எளிய ஆலோசனைகள\nநவக்கிரகங்களும் உங்களின் தொழில் உத்தியோக அமைப்பும்...\nஉத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்\n2019- ஏப்ரல் மாத ராசிப்பலன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200449-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pulavarkural.info/2016/05/blog-post_8.html", "date_download": "2019-04-22T18:36:35Z", "digest": "sha1:ZTQUHAZAFVDNFAYBXXMT4V3ZRS77H42R", "length": 17892, "nlines": 521, "source_domain": "www.pulavarkural.info", "title": "புலவர் கவிதைகள்: அன்னையர் தின நினைவுக் கவிதை!", "raw_content": "\nஅன்னையர் தின நினைவுக் கவிதை\nசுமைதாங்கி ஒன்றிருக்கும பாதை ஓரம்-தலை\nசுமைதன்னை இறக்கியவர் சிறிது நேரம்\nஅடிவயிறு நாள்தோறும் கனக்கத் நீயே\nஎமைதாங்கி பத்துமாதம் சுமந்தீர் அம்மா-அதை\nஇமைதாங்க இயலாத கண்ணீர் இங்கே-சிந்த\nஈன்றவளே எனைவிட்டு போனாய் எங்கே\nஉண்ணுகின்ற உணவென்ன பார்துத் தானே-நான்\nஉண்டான நாளைமுதலே உண்டுத் தானே\nகண்ணுறக்கம் இல்லாமல பெற்றீர் அம்மா-ஏனோ\nகண்முடிப் போனிரே அம்மா அம்மா\nமண்மூடிப் போனாலும் அந்தோ உன்னை-மனம்\nபண்ணோட பாவாக நெஞ்சில் இங்கே-நீ\nபறந்தாயா சொல்லாமல் எங்கே எங்கே\nLabels: அன்னையர் தின நினைவுக் கவிதை\nகண்களிலே நீர் மல்க பாடலைப் பாடினேன்.\nஎல்லாம் அவர் என்றும் பாடி மகிழும் அந்த கோவிந்தனின் அருள்.\nஇங்கும் அந்தப் பாடலைக் காணலாம்.\nகுரலில் கேட்க இன்னும் அருமை\n(சுப்புத் தாத்தா இந்தியா வந்தாச்சா \nஅன்னையின் மகத்துவம் அறிய வைக்கும் வரிகள் ஐயா அருமை\nதெய்வம் இருக்கிறதோ இல்லையோ தெய்வத்தின் குணம் பொருந்தியோரே அன்னையர் வாழ்த்துக்கள்\nஇது அம்மா ,மற்றதெல்லாம் சும்மா :)\nஅன்னையர் தினத்துக்கான அருமையான கவிதை\nகண்ணீரால் அபிஷேகிக்கும் அருமையான வரிகள் அன்னையர் புகழ் சுமந்து.\nஅம்மாவை எண்ணி மனம் படும் துயரை உயிரோட்டம் நிறைந்த வரிகளால் சித்தரித்த விதம் தாங்கள் அம்மா மீது கொண்டுள்ள அளவு கடந்த பாசத்தை உணர்த்தி நிற்கின்றது பகிர்வுக்கு மிக்க நன்றி ஐயா.\nமதுமதி.காமில் வந்த எனது பேட்டி\nநாலு வழிப் பாதை நடுவுல ஒரு கைகாட்டி மரம் நிற்கும் . அது நான்கு திசையிலும் உள்ள ஊர்களுக்கும் போகும் பாதையைத்தான் காட்...\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள் பழுதுபட்ட அரசியலை எடுத்துக் காட்டும...\nதெள்ளுதமிழ் மொழிதனிலே தீட்டியுள்ள ஏடு - தம்பீ திருக்குறளாம் வையகத்தில் அதற்குண்டோ ஈடு உள்ளபடி வள்ளுவனார் உள்ளமதைக் காணில் - இன...\nஇன்றெந்தன் பேரனது பிறந்த நாளே\n இன்றெந்தன் பேரனது பிறந்த நாளே –என்றும் இதயத்தில் இனிக்கின்ற சிறந்த நாளே நன்றென்னை காக்கின்ற அன்புத் தாயே நன்றென்னை காக்கின்ற அன்புத் தாயே \nமதவெறி கொண்டே அலையாதீர்-வெறி மதமிகு வேழமாய்த் திரியாதீர்\nமதவெறி கொண்டே அலைய���தீர்-வெறி மதமிகு வேழமாய்த் திரியாதீர் இதமுற தம்மதம் போற்றுங்கள்-மதம் எதுவும் சம்மதம் சாற்றுங்கள் அதன்வழி ...\nஇடையில் இருப்பது இருநாளே-மேலும் எண்ணில் தேர்தல் தி...\nநடக்காத வாக்குறுதி பலவற்றைத் தருவார் –இன்றே நடக்கி...\nவாங்காதே வாங்காதே ஓட்டுக்குக் காசே-உந்தன் வருங்கால...\nபாதை மாறிப் போனால் பயணம் கெட்டுப் போகும்\nஅன்னையர் தின நினைவுக் கவிதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200449-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "https://tamilbulletin.com/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%87-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8B-%E0%AE%B5%E0%AE%BF/", "date_download": "2019-04-22T17:54:36Z", "digest": "sha1:JRGFNC25ZZL3DT32GZK5J5HQ5JJFEC3X", "length": 5684, "nlines": 82, "source_domain": "tamilbulletin.com", "title": "ஒரே ஒரு மீம் மூலம் வைகோ விற்கு பதிலடி கொடுத்த H .ராஜா - Tamilbulletin", "raw_content": "\nஒரே ஒரு மீம் மூலம் வைகோ விற்கு பதிலடி கொடுத்த H .ராஜா\nஒரே ஒரு மீம் மூலம் வைகோ விற்கு பதிலடி கொடுத்த H .ராஜா\nதிமுகவுடன் மதிமுகவை இணைக்க திட்டமா- திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விளக்கம் – tamil.hindu\nஎச்.ராஜா விஜயகாந்தை போல் தைரியமானவர்: பிரேமலதா புகழாரம்\nகுருவுக்கே துரோகம் செய்தவர் மோடி – ராகுல் குற்றச்சாட்டு \nதிண்டுக்கல்லில் இருந்த பிரியாணியை ரூ.200 கோடி மதிப்புள்ள சர்வதேச ப்ராண்டாக உயர்த்திய தலப்பாக்கட்டி நாகசாமி தனபாலன் – யுவர் ஸ்டோரி .காம்\nதிண்டுக்கல்லில் இருந்த பிரியாணியை ரூ.200 கோடி மதிப்புள்ள சர்வதேச ப்ராண்டாக உயர்த்திய தலப்பாக்கட்டி நாகசாமி தனபாலன்\nஒரு கையில் மிஷன் இம்பாசிபிள்.. மறு கையில் ஹாரிப்பாட்டர் தீம்.. உலக அரங்கை அதிரவைத்த தமிழ் சிறுவன்\n3 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து வைரலாகும் சென்னை சிறுவனின் இசை\nஈரோடு மஞ்சளுக்கு கிடைத்தது புதிய அங்கீகாரம்… ‘GI’ டேக் அளித்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி\nதோனி, ரோஹித் கொடுத்த அட்வைஸ் – கோஹ்லி பாராட்டு -வெப்துனியா தமிழ்\nகனிமொழிக்கு ஆரத்தி எடுத்தால் 2 ஆயிரம் …\nஉள்ளம் கவர்ந்த போக்குவரத்துக் காவலர்\nகொழுந்தியாக்கள் இல்லாத மருமகன்களுக்கு மட்டும்…வைரல் வீடியோ\nபார்ப்பவர்களை பதைபதைக்கச் செய்யும் வைரல் வீடியோ\nJan 02 முதலும் கடைசியும்\nJan 01 நம் குழந்தைகளும் , நம் பேரக் குழந்தைகளும்\nDec 26 உழைப்பும் பலனும்\nDec 26 சர்க்கரையும் மண்ணும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200449-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.anaicoddai.com/?cat=5", "date_download": "2019-04-22T18:43:50Z", "digest": "sha1:5AGD2DFLYBN3NCA47LF27BJ6QY5BTVN5", "length": 15522, "nlines": 151, "source_domain": "www.anaicoddai.com", "title": "உடல் நலம் | anaicoddai.com", "raw_content": "\nதமிழ் எம் ரீ வி இயக்குனர் என்.வி.சிவநேசனும் அவர் மகன்கள் பாரத் ,டிலஸ்சன் „ஸ்சலோன் உயர் கல்வி,கலை கலாச்சார அமைப்பினரால் கௌரவம் வழங்கப்பட்டுள்ளது\nஇன்று சிவத்தமிழ்ச் செல்வி கலாநிதி தங்கம்மா அப்பாக்குட்டி அவர்களின் 94 வது பிறந்த நாள் (07.01.2019)\nஆனைக்கோட்டை யூனியன் விளையாட்டு கழகம்\nபிரிஸ்ஸிகா .நந்தகுமார் அவர்களின் முதலாவது பிறந்தநாள் வாழ்த்து 27.12.2018\nஅறிவியல் ஆன்மீகம் உடல் நலம் உலகச்செய்திகள் ஊர்ப்புதினம் கவிதை வலம் சினிமா சிரிக்கசிந்திக்க சிறுவர்நிகழ்சிகள் சிறுவர்பாடல்கள் செய்திகள் தாயகச்செய்திகள் நம்மவர் நிகழ்ச்சிகள் நம்மவர்பாடல்கள் நினைவஞ்சலி நீங்களும் தமிழில் எழுத பிறந்தநாள் வாழ்த்து பெண்கள்பக்கம் பொது அறிவு மரணஅறிவித்தல் வரலாறு வாழ்த்துக்கள் விளையாட்டு\nபற்களை வெண்மையாக்கும் வீட்டுப் பொருட்கள்…\nஅழகான புன்னகையால் ஆயிரம் இதயங்களை கவர முடியும். ஆகவே அனைவருக்குமே அழகான மற்றும் வெள்ளையான பற்கள் வேண்டுமென்ற ஆசை இருக்கும். ஆனால் அத்தகைய வெள்ளையான பற்களை பெறுவதற்கு நிறைய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது. அதிலும் பற்களை பொலிவோடு வைப்பதற்கு அனைவரும் ஒரு நாளைக்கு இரண்டு முதல் மூன்று முறை பற்களை துலக்குவோம். இருப்பினும் ஏதாவது உணவுகளை ...\nபேரிச்சம் பழம் சாப்பிடுவதால் பெறும் நன்மைகள்\nநம் வீட்டில் அம்மா தினமும் சாப்பிட பேரிச்சம் பழம் கொடுப்பார்கள். சிலர் பேரிச்சம் பழம் மிகவும் இனிப்பாக இருப்பதால், அதனை சாப்பிட மறுப்பார்கள். ஆனால் அன்றாடம் பேரிச்சம் பழம் சாப்பிடுவது மிகவும் நல்லது. ஏன் என்று பலருக்கு தெரியாது. இருப்பினும் அதனை சாப்பிட்டால், உடலில் இரத்தத்தின் அளவு அதிகரிக்கும் என்று மட்டும் தெரியும். ஆனால் பேரிச்சம் ...\nசத்துள்ள உணவை சாப்பிடும் போது மட்டுமே, நோயில்லாமல் இருக்க முடியும். ஒவ்வொரு காய்கறிகளும், பலவிதமான சத்தை தரவல்லது. இதில், சுவையான காய்கறிகளில் ஒன்றான, புடலங்காயை அன்றாடம் உணவில் சேர்த்துக்கொண்டால் உடலுக்கு நல்ல ஆரோக்கியம் கிடைக்கும். இதனை மெல்லியதாக இருக்கும் போதே பயன்படுத்த வேண்டும். முதிர்ந்த புடலங்காய் கசக்கும். அதிலுள்ள விதைகளை நீக்கிவிட்டு சமைத்தல் அவசியம். இதில், புரோட்டின் 0.5 கிராம், கொழுப்புச்சத்து ...\nஎலுமிச்சம் பழம் சளியை வெளியேற்றும்\nபொதுவாக சிலருக்கு குளிர் காலங்களில் சளி பிடித்து எந்த மருந்துக்களை உபயோகித்தாலும் குணமாகாது. * மூன்று எலுமிச்சை பழத்தை எடுத்து, அதை பாதியாக வெட்டி, ஒரு பாத்திரத்தில் போட்டு, அதில் இரண்டு கப் அளவு தண்ணீர் ஊற்றி, அதனில் தேவையான அளவு உப்பு இட்டு, நன்கு கொதிக்க வையுங்கள். * கொதிக்க வைத்த இரண்டு கப் நீர், ஒரு கப் அளவு குறையும் வரை கொதிக்க ...\n12 பாதாம் பருப்பை தினமும் சாப்பிட்டால் நரம்புகளும் பலப்படும்.\nPosted by admin on April 15th, 2016 11:18 PM | Comments Off on 12 பாதாம் பருப்பை தினமும் சாப்பிட்டால் நரம்புகளும் பலப்படும்.\nமுன்தினம் இரவிவே 12 பாதாம் பருப்புகளை குடி தண்ணீ­ரில் போட்டு ஊறபோட வேண்டும். பின் மறுநாள் காலையில் எடுத்து, அதன் தோலை முற்றிலுமாக நீக்கிய பிறகு அவற்றை நன்றாக அரைத்து சாப்பிடவேண்டும். இப்ப‍டியே ஒருநாள்கூட தவறாம ல் சாப்பிட்டு வந்தால் . . . அவர்களுக்கு நினைவாற்றலை அதிகரிக்கும் நரம்புகளும் பலப்படும்\nவழுக்கை விழுந்த இடத்தில் முடியின் வளர்ச்சியைத் தூண்ட சில பயனுள்ள தகவல்கள்\nPosted by admin on April 14th, 2016 07:28 PM | Comments Off on வழுக்கை விழுந்த இடத்தில் முடியின் வளர்ச்சியைத் தூண்ட சில பயனுள்ள தகவல்கள்\nஉங்களுக்கு தலைமுடி அதிகம் கொட்டி, வழுக்கை விழ ஆரம்பிக்கிறதா இதனால் மிகுந்த வருத்தத்தில் உள்ளீர்களா இதனால் மிகுந்த வருத்தத்தில் உள்ளீர்களா முக்கியமாக தலைமுடி உதிர்வதைத் தடுக்கவும், வழுக்கை விழுந்த இடத்தில் முடியின் வளர்ச்சியைத் தூண்டவும் நிறைய பணம் செலவழித்தும், அதற்குரிய பலனைப் பெறவில்லையா முக்கியமாக தலைமுடி உதிர்வதைத் தடுக்கவும், வழுக்கை விழுந்த இடத்தில் முடியின் வளர்ச்சியைத் தூண்டவும் நிறைய பணம் செலவழித்தும், அதற்குரிய பலனைப் பெறவில்லையா கவலையை விடுங்கள். ஏனெனில் இந்த பிரச்சனைக்கு பல இயற்கைத் தீர்வுகள் உள்ளன. இங்கு அவற்றில் சில கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றைப் ...\nநீரிழிவு நோயாளிகளுக்கு சிறந்த உணவு பூசணிக்காய்\nபூசணிக்காயில் உள்ள சத்துக்களை போலவே பூசணி விதையிலும் ஏராளமான சத்துக்கள் அடங்கியுள்ளன. நீரிழிவு நோயாளிகளும், உடல் பருத்த ஊளைச் சதை நோயாளிகளும் பூசணிக்காயை சமைத்து உண்ணலாம். உடல் பருக்காது, உடலுக்கு மிகுந்த குளிர்ச்சியையும் தருகிறது. சிறுநீர��� நன்கு பிரிய உறுப்புகளைத் தூண்டுகிறது. திடீர் திடீர் என்று ஏற்படும் வலிப்பு நோய்களையும் குணமாக்கிவிடுகிறது. இதன் விதைகளை காயவைத்து, பொடியாக செய்து வைத்துக் கொள்ளவும், ...\nஇயற்கை தரும்அழகான கண் இமைகள் வேண்டுமா\nபெண்களின் முகத்தை அழகாக காட்டும் கண்களுக்கு முக்கியமானவை கண் இமைகள். கண்கள் சற்று பெரிதாகவும், இமைகள் நீளமாகவும் இருந்தால் பார்ப்பதற்கு இன்னும் அழகாக தெரிவார்கள். செயற்கையான வழிமுறைகளை பயன்படுத்தி கண் இமைகளை வளர்க்கலாம், ஆனால் அதற்கு சில இயற்கை வழிமுறைகளும் உள்ளன. கண் இமைகள் வளர சில டிப்ஸ் 1. தினமும் ஆமணக்கெண்ணெயை தூங்கும் முன் கண் இமைகள் மீது தடவவும். ...\nCategories Select Category அறிவியல் ஆன்மீகம் உடல் நலம் உலகச்செய்திகள் ஊர்ப்புதினம் கவிதை வலம் சினிமா சிரிக்கசிந்திக்க சிறுவர்நிகழ்சிகள் சிறுவர்பாடல்கள் செய்திகள் தாயகச்செய்திகள் நம்மவர் நிகழ்ச்சிகள் நம்மவர்பாடல்கள் நினைவஞ்சலி நீங்களும் தமிழில் எழுத பிறந்தநாள் வாழ்த்து பெண்கள்பக்கம் பொது அறிவு மரணஅறிவித்தல் வரலாறு வாழ்த்துக்கள் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200449-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kovaineram.in/2015/08/blog-post_22.html", "date_download": "2019-04-22T18:04:15Z", "digest": "sha1:VJDTWVT65HHKKTBVZXTQNO3LERK5SZQ5", "length": 13082, "nlines": 179, "source_domain": "www.kovaineram.in", "title": "கோவை நேரம்: கோவை மெஸ் – குலோப் ஜாமூன், நக்படியான் பாவாஜான் ஸ்வீட்ஸ், ஜின்னா ரோடு, திருப்பத்தூர்", "raw_content": "\nகோவை மெஸ் – குலோப் ஜாமூன், நக்படியான் பாவாஜான் ஸ்வீட்ஸ், ஜின்னா ரோடு, திருப்பத்தூர்\nசும்மா இருக்கும் போது திருப்பத்தூர்ல இருக்கிற சந்து பொந்தெல்லாம் வண்டியை எடுத்துக்கொண்டு சுத்துவது வாடிக்கை. அப்படித்தான் ஒரு சில வாரங்களுக்கு முன் இந்த ஜின்னா ரோடு வழியாக சென்றபோது ஒரு கடையில் செம கூட்டம்.டாஸ்மாக்ல எப்படி நம்மாளுங்க சுத்தி நின்னு பரபரப்பா இருப்பாங்களோ, அதுமாதிரி இந்தக்கடையிலும் அவ்ளோ கூட்டம்.எட்டிப்பார்த்தா ஸ்வீட் கடை...ஹோட்டலைப்பத்தி தானே எழுதறோம், இந்தக்கடையை பத்தி எழுதனுமான்னு யோசிச்சிட்டு போயிட்டேன்.\nமீண்டும் இரண்டு நாளைக்கு முன்னாடி அந்தப்பக்கம் போனபோது அதே மாதிரி கூட்டம்.ஓகே..ட்ரை பண்ணிட வேண்டியது தான் என்று வண்டியை ஓரங்கட்டி கூட்டத்தோடு கூட்டமா ஐக்கியமாகிட்டேன்.கடையோ ஒரு பழங்கால தோற்றத்தில் உட்புறமும் வெ���ிப்புறமும் இருக்க, கடையினுள் உள்ளே எந்தவித அலங்கார ஷோகேஸ்களும் இல்லாமல் லட்டு, மிக்சர், ஜாமுன், பால்கோவா, அல்வா என அனைத்தும் நம் முன்னாடியே இருக்கிறது. ஒவ்வொருத்தரும் பூந்தி கால் கிலோ, மிக்சர் கால் கிலோ, ஜாமுன் என்று அவரவர் இஷ்டத்துக்கு வாங்கிக் கொண்டிருக்க, ஒரு சிலபேர் ஜாமூன் வாங்கி ருசித்துக் கொண்டிருந்தனர்.நானும் ஜாமுன் என கேட்க, ஒரு பேப்பர் கப்பில் ஜீரா ஊத்தி ஒரு நீள் வடிவ உருண்டையை போட்டார் கடைக்கார சிப்பந்தி..\nஅந்தப் பேப்பர் கப் அதிசயத்திலும் அதிசயம்.தள்ளுவண்டியில் கடலையோ சுண்டலோ வாங்கும் போது கூம்பு வடிவில் பேப்பரை சுத்தி தருவாங்களே அந்த மாதிரி ஒரு தடித்த பேப்பரை சுத்தி அதில் ஊற்றி தருகின்றனர்.ஜீரா ஒழுக வில்லை.நம் வாயில் இருந்து எச்சில் ஊறுகிறது அதைப்பார்த்தவுடன்.\nஒரு சின்ன வில்லையை பிய்த்து வாயில் போட்டால் ஆஹா....அபார ருசி...ஜீராவில் நன்கு ஊறி இருக்கிறது ஜாமுன்.நல்ல இதமாய் பதமாய் வாய்க்கு ருசியாக இருக்கிறது.கொஞ்சம் பிய்த்து கொஞ்சம் ஜீராவில் நனைத்தும் சாப்பிட இன்னும் செம டேஸ்ட்..அந்த ஜீரா வேறு நல்ல சுவை.ஜாமுன் காலியாகிவிட அதை அப்படியே குடிக்க, ஆஹா சூப்பரோ சூப்பர்.....\nலட்டு .....நெய் சேர்த்து மிக டேஸ்ட்.கொஞ்சம் கூட கடிது இல்லாமல் மிக மென்மையாய் இறங்குகிறது லட்டு.ஜாமுன் சாப்பிட்டுவிட்டு கொஞ்சம் மிக்சர் சாப்பிட்டால் அந்த காம்பினேசன் செம....\nஒரு லட்டும் ஒரு ஜாமூன் சேர்த்து சாப்பிட்டு விட்டு எவ்வளவு பில் என்று கேட்டு இருவது ரூபாய் கொடுக்க, பத்து ரூபாய் மீதி தந்துவிட்டு, சில்லரை இல்லை, அதற்கு மிக்சர் தந்து விடுகிறேன் என ஐம்பது கிராமுக்கும் அதிகமாக மிக்சர் தந்து சரிக்கட்ட, ஆச்சர்யத்துடன், எவ்ளோங்க என்று கேட்க, எட்டு ரூபாய் தான் என்றார். ஜாமூன் வெறும் மூன்று ரூபாய் தான்.நல்ல சுவையாக இருக்கிறது ஆனால் விலை மிகக்குறைவாக இருக்கிறது. அந்தக்கடையின் மிக முக்கியமான பிரபலமான சுவையான இனிப்பு எதுவென்றால் பூந்திதானாம்.அடுத்தமுறை கண்டிப்பாக அதுதான்....\nஇந்தக்கடைக்கு ஒரு போர்டு கூட இல்லை.ஒரே ஒரு சின்ன போர்டு அதுவும் பூந்தி 60 ரூபாய் என்கிற விலைப்பட்டியலில் சின்ன அளவில் பெயர் மட்டுமே...திருப்பத்தூரில் நக்படியான் ஸ்வீட்ஸ் என்றால் மிகப்பிரபலம் என்பது உண்மைதான்.....ஒரு மாலை நேரம் அந்தக���கடைக்கு போய் பாருங்கள்..இன்னும் கூட்டம் அள்ளும்...\nLabels: குலோப் ஜாமுன், கோவை மெஸ், திருப்பத்தூர், நக்படியான், ஸ்வீட்ஸ்\nஅருமை படிக்கும் போதே சூவைக்க மனம் ஏங்குது\nசாப்பிட்டு பாருங்க...இன்னும் சூப்பரா இருக்கும்.\nகரம் - 18 - விருந்தினர் பக்கம் - 3 - YUMMY DRI...\nகரம் - 17 - விருந்தினர் பக்கம் - 2 - YUMMY DRI...\nகரம் - 16 - விருந்தினர் பக்கம் - 1 - YUMMY DRIV...\nகோவை மெஸ் - பலகாரக்கடை, தள்ளுவண்டிக்கடை, காந்திபுர...\nகோவை மெஸ் – குலோப் ஜாமூன், நக்படியான் பாவாஜான் ஸ்வ...\nகோவை மெஸ் - நியூ ஷோபா ஹோட்டல், மடவாளம், திருப்பத்த...\nபுது வெப்சைட் அறிமுக விழா\nகோவை மெஸ் - ஜோஸ் மீன் கடை - காந்திபுரம், கோவை\nசமையல் - அசைவம் - மீன் குழம்பு\nசமையல் - அசைவம் - குடல் குழம்பு\nவிஜய் டிவி ஒரு கேடி ....சாரி கோடி வெல்லலாம் ....\nகோவை மெஸ் - மட்பாட் (MUD POT ), மத்திய பேருந்து நிலையம், கோவை\nகோவை மெஸ் - AKF சிக்கன் பிரியாணி (தள்ளுவண்டி கடை), V.H ரோடு, கோவை\nஇந்த வாரம் -பல் வலி வாரம்.....\nகோவை மெஸ் - குற்றாலம் பார்டர் ரஹமத் கடை, ரேஸ்கோர்ஸ், கோவை; COURTALLAM BORDER RAHMATH KADAI, RACE COURSE, COIMBATORE\nஅனுபவம் கரம் கோவில் குளம் கோவை கோவை மெஸ் கோவையின் பெருமை திருமுக்கூடலூர் ஹோட்டல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200449-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai/298928.html", "date_download": "2019-04-22T18:11:33Z", "digest": "sha1:ZT3UWRJDJT5PMB2L7XOYXR63LDYZJPGD", "length": 6106, "nlines": 126, "source_domain": "eluthu.com", "title": "காலம் மாறிப்போச்சு - சிறுகதை", "raw_content": "\nதன் தலைவனின் படத்தை முதல் நாள் முதல் ஷோ பார்த்துவிடுவதென அலுவலகம் லீவு விட்டு வந்திருந்த அப்பாசாமியின் நான்கு வரிசைக்கு முன்பு... படிப்பில் சூரப்புலியான அவரது மகன் விசிலடித்தபடி படம் பார்த்துக் கொண்டிருந்தான்..\nஇந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க\nஎழுதியவர் : அ வேளாங்கண்ணி (18-Jul-16, 10:39 pm)\nசேர்த்தது : அ வேளாங்கண்ணி\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nkayal vilzhi ( அன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி )\nnagarani madhanagopal ( ஒரு கிராமம் ஒரு தெய்வம் )\nSanthosh Kumar1111 ( மகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ் )\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy வ���திமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200449-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mirrorarts.lk/news/287-2016-12-22-18-32-14", "date_download": "2019-04-22T19:00:30Z", "digest": "sha1:DZ3JVJ2OAKOO3LAJC6USVVMCYCYAMEVI", "length": 10428, "nlines": 130, "source_domain": "tamil.mirrorarts.lk", "title": "இந்தியில் நல்ல கதை வந்தால் மீண்டும் நடிப்பேன்-தமன்னா", "raw_content": "\nஇந்தியில் நல்ல கதை வந்தால் மீண்டும் நடிப்பேன்-தமன்னா\nதமன்னா, இந்த வருடம் தர்மதுரை, தோழா, தேவி, கத்தி சண்டை ஆகிய படங்களில் நடித்துள்ளார். இவற்றில் தோழா படம் தெலுங்கிலும் தேவி படம் இந்தி மற்றும் தெலுங்கு மொழிகளிலும் வெளிவந்தது. இந்த வருட படங்கள் திருப்தி அளித்ததா அடுத்த வருடத்துக்கு என்ன திட்டம் வைத்து இருக்கிறீர்கள் அடுத்த வருடத்துக்கு என்ன திட்டம் வைத்து இருக்கிறீர்கள் என்று தமன்னாவிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-\n“நான் இந்த வருடத்தில் நடித்த படங்கள் அனைத்தும் எனக்கு திருப்தியை தந்தன. ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான கதாபாத்திரங்களில் வந்தேன். தர்மதுரையில் எனது நடிப்பு பேசப்பட்டது. தேவி படம் எதிர்பார்த்த வசூல் தரவில்லை என்கின்றனர். அதுபற்றி எனக்கு கவலை இல்லை. அந்த படத்தில் பிரபுதேவா எனது நடிப்பு திறமையை பிரமாதமாக வெளிக்கொண்டு வந்து இருந்தார்.\nநான் வெற்றி தோல்விகளை கவனத்தில் எடுப்பது இல்லை. கதை, கதாபாத்திரம் சிறப்பாக இருக்கிறதா என்று மட்டுமே பார்க்கிறேன். அப்படிப்பட்ட படங்களில் முழு ஈடுபாட்டுடன் நடிக்கிறேன். படங்கள் ரசிகர்களுக்கு பிடிக்க வேண்டும் என்பது முக்கியம். ரசிகர்களை கவரும் படங்கள்தான் வெற்றி படங்கள்.\nபடங்கள் வெற்றி பெறும்போது மகிழ்ச்சி அடைகிறேன். தோல்வி அடையும்போது அது பாடமாக மாறி நிறைய கற்றுக்கொடுக்கிறது. இரண்டு படங்களில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடினேன். எனக்கு நடனம் ரொம்ப பிடிக்கும். எனக்குள் இருக்கும் நடன திறமையை வெளிப்படுத்துவதற்காகவே ஒரு பாடலுக்கு நடனம் ஆட ஒப்புக்கொண்டேன்.\nபுத்தாண்டில் எந்த திட்டமும் இல்லை. சினிமாவில் திட்டம்போட்டு எதையும் செய்ய முடியாது. நாம் ஒன்று நினைத்தால் வேறு ஒன்று நடக்கும். பாகுபலி இரண்டாம் பாகம் படத்தை மட்டும் புத்தாண்டில் ஆர்வமாக எதிர்பார்க்கிறேன். இந்த படம் அதில் பணியாற்றிய நடிகர்-நடிகைகள் தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருக்குமே முக்கிய படம். அது எல்லோருக்கும் பெயர் வாங்கி கொடுக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. இந்தியில் நல்ல கதை வந்தால் மீண்டும் நடிப்பேன்.”\n‘புதிய படைப்புகளால் மண்ணுக்குப் பெருமை சேர்ப்பேன்’ - இளம் கலைஞர் அபிநாத்\nமைசூரு முதல் - ‘81 போயஸ் கார்டன்' வரை... ஜெயலலிதா டைரி குறிப்புகள்\nசெல்வச் சந்நிதி ஆலய வரலாறு.......\nபுருவம் அழகு பெற டிப்ஸ்.....\nஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும் சரியான உணவுப் பழக்கம்\nசினிமா, மோசமான துறை கிடையாது\nவியர்வை - வெப்பம் - வெறுப்பு - வெயிலின் மறுபக்கம்\nபேசா மொழி தமிழ் ஸ்டுடியோ - பாலுமகேந்திரா விருது 2018 - (குறும்படங்களுக்கு மட்டும்)\nசென்னை-28 வெங்கட் பிரபு, 6 அடித்தாரா\nஎனக்கு கடவுள் நம்பிக்கை தானாகவே வந்துவிட்டது\nலுத்புதின் நடித்துள்ள பறந்து செல்லவா\nகிட்டுவின் போராட்டம் வெற்றி பெற்றுவிட்டது.\nஇப்படி ஒரு தமிழ் படத்தை நான் பார்த்ததே இல்லை\nடேட்டிங் செய்ய விரும்பும் வாலிபர் வேலையில் இருக்க வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200449-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/avaniyapuram", "date_download": "2019-04-22T17:58:59Z", "digest": "sha1:2D2G52ZWVMFILRIJ4RMBWZHFRJY7KSS4", "length": 11656, "nlines": 199, "source_domain": "tamil.oneindia.com", "title": "Avaniyapuram News in Tamil - Avaniyapuram Latest news on tamil.oneindia.com", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமிரட்டிய காளைகள்.. அடக்கிய வாலிபர்கள்.. அவனியாபுரத்தில் விறுவிறு ஜல்லிக்கட்டு\nமதுரை: மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி இன்று பொங்கல் திருநாளையொட்டி கோலாகலமாக நடந்தேறியது....\nபுத்திரகவுண்டம்பாளையம் முதலாம் ஆண்டு ஜல்லிகட்டு விழா- வீடியோ\nசேலம் ஆத்தூர் அருகே புத்திரகவுண்டம்பாளையம் பகுதியில் நடைபெற்ற ஜல்லிகட்டு விழாவில் ஆயிரம் காளைகள் மற்றும் 600...\nதிட்டமிட்டபடி அலங்காநல்லூர், அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு... வழக்குகள் முடித்து வைப்பு\nமதுரை: அனைத்து சமூகத்தினரும் இடம்பெறும் வகையில் ஜல்லிக்கட்டுகுழு அமைக்கப்பட்டதை தொடர்ந்த...\nஅவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டிக்கு ஏற்பட்டுகள் தீவிரம்\nஉலகப்புகழ் பெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு விழா நடத்துவதில் இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட பிரச்சினைகளை முன்னிட்டு...\nஅவனியாபுரம் ஜல்லிக்கட்டு.. நீதிமன்றமே விழாக்குழுவை அமைக்கிறது.. ஜாதி பிரச்சினைகளால் அதிரடி\nசென்னை: அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு, நீதிமன்ற��ே, குழு அமைக்கும் என்று, மதுரை ஹைகோர...\nஜல்லிக்கட்டு குழு அமைக்கும் விவகாரம்... நீதிமன்றம் அதிரடி உத்தரவு- வீடியோ\nஅவனியாபுரம் ஜல்லிக்கட்டுக்கு ஒத்துழைப்பு தராவிட்டால், தடை விதிக்க நேரிடும் என்று, மதுரை ஹைகோர்ட் கிளை...\nபாலமேட்டில் களைகட்டிய ஜல்லிக்கட்டு- ஆயிரக்கணக்கான காளைகள், வீரர்கள் பங்கேற்பு #jallikattu2018\nமதுரை: உழவர் திருநாளை முன்னிட்டு மதுரை பாலமேட்டில் எழுச்சியுடன் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி நடை...\nஅவனியாபுரத்தில் சூடுபரக்கும் ஜல்லிக்கட்டு ஏற்பாடு-வீடியோ\nமதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே அவனியாபுரத்தில் 2019 ம் ஆண்டிற்கான ஜல்லிக்கட்டு போட்டிக்கான ஏற்பாடுகள்...\nபொங்கல்: அவனியாபுரத்தில் சீறிப் பாய்ந்தன ஜல்லிக்கட்டு காளைகள்- மாடுபிடி வீரர்கள் அபாரம்\nமதுரை: பொங்கல் விழாவையொட்டி மதுரை அவனியாபுரத்தில் இன்று ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி வெகுவிமரிச...\nஜல்லிக்கட்டு காளையின் வாலை பிடித்தால் வெளியேற்றம்... கலெக்டர் எச்சரிக்கை\nஅவனியாபுரம்: அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் மாடுபிடி வீரர்கள் காளைக...\nஅவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு கோலாகலம்.. சுற்றுவட்டார டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை\nஅவனியாபுரம்: 2 ஆண்டுகளுக்கு பிறகு அவனியாபுரத்தில் இன்று ஜல்லிக்கட்டு கோலாகலமாக நடைபெற்று வ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200449-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/vijay-mersal-record/", "date_download": "2019-04-22T18:14:48Z", "digest": "sha1:M3QMVYO4TZUJZYVXGCCEVNSM2M64DULS", "length": 7363, "nlines": 94, "source_domain": "www.cinemapettai.com", "title": "மெர்சல் பண்ணிய விஜய் படம்.! ரசிகர்கள் சாதனை - Cinemapettai", "raw_content": "\nமெர்சல் பண்ணிய விஜய் படம்.\nமெர்சல் பண்ணிய விஜய் படம்.\nவிஜய்யின் மெர்சல் படத்தில் விஜய் கதாபாத்திரத்தை முழுமையாக பார்க்க ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். படத்தின் ஃபஸ்ட் லுக்கை அடுத்து பாடல்கள் வரும் ஆகஸ்ட் 20ம் தேதி வெளியாக இருப்பதாக அண்மையில் படக்குழு அறிவித்திருந்தனர்.\nஇந்த நிலையில் விஜய்யின் மெர்சல் ஃபஸ்ட் லுக் டுவிட்டரில் இதுவரை 50K ரீடுவீட்டுக்கள் ஆகியிருக்கிறது. டுவிட்டரில் முதல்முறையாக ஒரு ஃபஸ்ட் லுக் இத்தனை முறை ரீ டுவிட் செய்திருப்பது இதுவே முதன்முறையாம்.\nஇந்த சந்தோஷத்தில் ரசிகர்கள் #MersalFL50kRT என்ற டாக்கை கிரியேட் செய்து டிரண்ட் செய்து வருகின்றனர்.\nஉள்ளாடை இல்லா���ல் டவலுடன் மசாஜ் பார்லரில் படுத்து கிடக்கும் யாஷிகா.\nதன் அம்மாவின் நயிட்டி அணிந்த படி, புத்தாண்டு ஸ்டேட்டஸ் பதிவிட்ட நிவேதா பெத்துராஜ் . என்னம்மா இப்படி பண்றிங்களேமா \nஅட நாட்டுபுற பாடல் பாடும் ராஜலக்ஷ்மியா இப்படி மார்டன் உடையில்.\nபிக் பாஸ் 3 அனைத்து வேலையும் முடிந்தது.. யார் தொகுப்பாளர் தெரியுமா\nவிஜய் டிவி பிரபலங்களுக்கு நடந்த சோதனை.. DDக்கு சேர்த்து வைத்த ஆப்பு.. என்ன கொடும சார் இது\nஅடேங்கப்பா அஜித்-ஷாலினி மகள் அனோஷ்காவா இது. என்ன இப்படி வளர்ந்துட்டாங்க.\nவெயில் காலத்தில் என முகம் இப்படித்தான் – அமலா பால் பதிவிட்ட போட்டோ. (டபிள் மீனிங்) கமெண்டுகளை தெறிக்கவிடும் நெட்டிசன்கள்.\nஐஸ்வர்யா மேடம் என்னாச்சி உங்களுக்கு ஏன் இப்படி மேல் சட்டையை திறந்து விட்டு புகைப்படத்திற்கு போஸ் கொடுக்கிறிங்க.\nபிங்க் கலர் டூ பீஸில் நீச்சல் குளத்தில் பூனம் பஜ்வா. புகைப்படத்தை பார்த்து கிளீன் போல்ட் ஆனா ரசிகர்கள்\nஎன்ன ரம்யா மேடம் முகத்தை காட்ட சொன்ன முதுகை காட்டுறீங்க. இதுக்கு பேரு ஜாக்கெட்டா. புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் கிண்டல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200449-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://4tamilcinema.com/charlie-chaplin-2-trailer/", "date_download": "2019-04-22T18:32:18Z", "digest": "sha1:JUITXYAW3347JJIY62QNFLHIJJHBGJSA", "length": 10566, "nlines": 177, "source_domain": "4tamilcinema.com", "title": "சார்லி சாப்ளின் 2 - டிரைலர் - 4 Tamil Cinema", "raw_content": "\nசார்லி சாப்ளின் 2 – டிரைலர்\nவிஜய் சேதுபதி நடிக்கும் ‘லாபம் – பகல் கொள்ளை’\nவில்லன் வேடத்தில் வெங்கட் பிரபு\nஷங்கர் 25 கொண்டாட்டம் – வசந்தபாலன் உருக்கம்\nகாஞ்சனா 3 – இரண்டு நாளில் 53 கோடி வசூல்\nமெஹந்தி சர்க்கஸ் – புகைப்படங்கள்\nமெஹந்தி சர்க்கஸ் – பத்திரிகையாளர் சந்திப்பு புகைப்படங்கள்\nஅதிதி மேனன் – புகைப்படங்கள்\nவாட்ச்மேன் – திரைப்பட புகைப்படங்கள்\nமாளிகை – டீசர் வெளியீடு புகைப்படங்கள்\nஆயிரம் பொற்காசுகள் – டிரைலர்\nவிஷால் நடிக்கும் ‘அயோக்யா’ – டிரைலர்\nகாஞ்சனா 3 – ஒரு சட்டை ஒரு பல்பம் – பாடல் வீடியோ\nமெஹந்தி சர்க்கஸ் – விமர்சனம்\nகாஞ்சனா 3 – விமர்சனம்\nவெள்ளைப் பூக்கள் – விமர்சனம்\nகுப்பத்து ராஜா – விமர்சனம்\nஒரு கதை சொல்லட்டுமா – விமர்சனம்\nஒபாமா உங்களுக்காக – விரைவில்…திரையில்…\nசூப்பர் சிங்கர் 6 ஜுனியர், முதல் பரிசு வென்ற ரித்திக்\nசூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 6 இறுதிப் போட்டி\n5வது விஜய் டிவி விருதுகள் விழா\nவிஜய் டிவியின் தென்னாப்பிரிக்கா ‘ஸ்டார் நைட்’\nவிஜய் டிவியில் ‘கடைக்குட்டி சிங்கம்’ புதிய தொடர்\nவேல்ஸ் சர்வதேசப் பள்ளியில், ‘கிண்டில் கிட்ஸ்’ பாடத் திட்டம் ஆரம்பம்\nஉச்சி முதல் உள்ளங்கால் வரை நரைமுடிக்கு தீர்வு விஐபி ஹேர் கலர் ஷாம்பூ…\nநடிகர் ஆர்கே உருவாக்கிய ‘விஐபி ஹேர் கலர் ஷாம்பு’\nதென்னிந்தியாவின் முதல் ஆன்லைன் வர்த்தகம் ஃபெஸ்ட்டூ.காம் – festoo.com\nஸீரோ டிகிரி வெளியிடும் பத்து நூல்கள்\nசார்லி சாப்ளின் 2 – டிரைலர்\nஅம்மா கிரியேஷன்ஸ் தயாரிப்பில், ஷக்தி சிதம்பரம் இயக்கத்தில், அம்ரிஷ் இசையமைப்பில், பிரபு தேவா, நிக்கி கல்ரானி, அடா சர்மா, பிரபு மற்றும் பலர் நடித்திருக்கும் படம் சார்லி சாப்ளின் 2.\nகடாரம் கொண்டான் – டீசர்\nநிக்கி கல்ரானி – புகைப்படங்கள்\nபிரபுதேவா, தமன்னா நடிக்கும் ‘தேவி 2’ – டீசர்\nகீ – லைக், ஷேர் பின்னணி என்ன \nரௌடி பேபி, 300 மில்லியன் சாதனை\nதேவி 2, ஏப்ரல் 12 வெளியீடு\nரௌடி பேபி – பாடல் படப்பிடிப்பு வீடியோ\nரோல் டைம் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், ஹரிஷ் ராம் இயக்கத்தில், அனிருத், விவேக் – மெர்வின், சந்தோஷ தயாநிதி பாடல்களுக்கு இசையமைக்க, தர்ஷன், கீர்த்தி பாண்டியன் மற்றும் பலர் நடிக்கும் படம் தும்பா.\nஸ்டுடியோ க்ரீன், அபி & அபி பிக்சர்ஸ் தயாரிப்பில், முத்தையா இயக்கத்தில், நிவாஸ் கே பிரசன்னா இசையைமப்பில், கௌதம் கார்த்திக், மஞ்சிமா மோகன் மற்றும் பலர் நடிக்கும் படம் தேவராட்டம்.\nஆயிரம் பொற்காசுகள் – டிரைலர்\nகேஆர் இன்போடெயின்மென்ட் தயாரிப்பில், ரவி முருகையா இயக்கத்தில், ஜோஹன் இசையமைப்பில், விதார்த், ஜானவிகா மற்றும் பலர் நடிக்கும் படம் ஆயிரம் பொற்காசுகள்.\nவிஜய் சேதுபதி நடிக்கும் ‘லாபம் – பகல் கொள்ளை’\nஒபாமா உங்களுக்காக – விரைவில்…திரையில்…\nவில்லன் வேடத்தில் வெங்கட் பிரபு\nபிரபுதேவா, தமன்னா நடிக்கும் ‘தேவி 2’ – டீசர்\nகாஞ்சனா 3 – காதல் ஒரு விழியில்…பாடல் வரிகள் வீடியோ\nகொலையுதிர் காலம் – டிரைலர்\nஆயிரம் பொற்காசுகள் – டிரைலர்\nவிஷால் நடிக்கும் ‘அயோக்யா’ – டிரைலர்\nகாஞ்சனா 3 – ஒரு சட்டை ஒரு பல்பம் – பாடல் வீடியோ\nமெஹந்தி சர்க்கஸ் – இந்த வாரத்தின் நம்பர் 1 படம்\nதமிழ் சினிமா – இன்று ஏப்ரல் 19, 2019 வெளியாகும் படங்கள்\nதமிழ் சினிமா – இன்று ஏப்ரல் 12, 2019 வெளியாகும் படங்கள்…\nகாஞ்சனா 3 – விமர்சனம்\nமெஹந்தி சர்க்கஸ் – விமர்சனம்\nவெள்ளைப் பூக்கள் – விமர்சனம்\nவிஷால் நடிக்கும் ‘அயோக்யா’ – டிரைலர்\n100வது நாளில் ரஜினி, அஜித் ரசிகர்கள் சண்டை\nஇயக்குனர் பா.இரஞ்சித் தயாரிக்கும் அடுத்த படம்\nஆயிரம் பொற்காசுகள் – டிரைலர்\n1000 கோடி வசூலித்த அஜித்தின் 6 படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200449-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://4tamilcinema.com/oviya-video-after-bigg-boss/", "date_download": "2019-04-22T18:20:37Z", "digest": "sha1:SX5O7CRZM56ZNDKY64VAAXHHCKGZIO7D", "length": 9707, "nlines": 170, "source_domain": "4tamilcinema.com", "title": "ரசிகர்களுக்கு ஓவியா -வின் வீடியோ வேண்டுகோள்", "raw_content": "\nரசிகர்களுக்கு ஓவியா -வின் வீடியோ வேண்டுகோள்\nவிஜய் சேதுபதி நடிக்கும் ‘லாபம் – பகல் கொள்ளை’\nவில்லன் வேடத்தில் வெங்கட் பிரபு\nஷங்கர் 25 கொண்டாட்டம் – வசந்தபாலன் உருக்கம்\nகாஞ்சனா 3 – இரண்டு நாளில் 53 கோடி வசூல்\nமெஹந்தி சர்க்கஸ் – புகைப்படங்கள்\nமெஹந்தி சர்க்கஸ் – பத்திரிகையாளர் சந்திப்பு புகைப்படங்கள்\nஅதிதி மேனன் – புகைப்படங்கள்\nவாட்ச்மேன் – திரைப்பட புகைப்படங்கள்\nமாளிகை – டீசர் வெளியீடு புகைப்படங்கள்\nஆயிரம் பொற்காசுகள் – டிரைலர்\nவிஷால் நடிக்கும் ‘அயோக்யா’ – டிரைலர்\nகாஞ்சனா 3 – ஒரு சட்டை ஒரு பல்பம் – பாடல் வீடியோ\nமெஹந்தி சர்க்கஸ் – விமர்சனம்\nகாஞ்சனா 3 – விமர்சனம்\nவெள்ளைப் பூக்கள் – விமர்சனம்\nகுப்பத்து ராஜா – விமர்சனம்\nஒரு கதை சொல்லட்டுமா – விமர்சனம்\nஒபாமா உங்களுக்காக – விரைவில்…திரையில்…\nசூப்பர் சிங்கர் 6 ஜுனியர், முதல் பரிசு வென்ற ரித்திக்\nசூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 6 இறுதிப் போட்டி\n5வது விஜய் டிவி விருதுகள் விழா\nவிஜய் டிவியின் தென்னாப்பிரிக்கா ‘ஸ்டார் நைட்’\nவிஜய் டிவியில் ‘கடைக்குட்டி சிங்கம்’ புதிய தொடர்\nவேல்ஸ் சர்வதேசப் பள்ளியில், ‘கிண்டில் கிட்ஸ்’ பாடத் திட்டம் ஆரம்பம்\nஉச்சி முதல் உள்ளங்கால் வரை நரைமுடிக்கு தீர்வு விஐபி ஹேர் கலர் ஷாம்பூ…\nநடிகர் ஆர்கே உருவாக்கிய ‘விஐபி ஹேர் கலர் ஷாம்பு’\nதென்னிந்தியாவின் முதல் ஆன்லைன் வர்த்தகம் ஃபெஸ்ட்டூ.காம் – festoo.com\nஸீரோ டிகிரி வெளியிடும் பத்து நூல்கள்\nரசிகர்களுக்கு ஓவியா -வின் வீடியோ வேண்டுகோள்\nஇம்சை அரசன் 24ம் புலிகேசி – மோஷன் போஸ்டர்\nமெர்சல் – நீதானே…பாடல் டீசர்\nரோல் டைம் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், ஹரிஷ் ராம் இயக்கத்தில், அனிருத், விவேக் – மெர்வின், சந்தோஷ தயாநிதி பாடல்களுக்கு இசையமைக்க, தர்ஷன், கீர்த்தி பாண்டியன் மற்றும் பலர் நடிக்கும் படம் தும்பா.\nஸ்டுடியோ க்ரீன், அபி & அபி பிக்சர்ஸ் தயாரிப்பில், முத்தையா இயக்கத்தில், நிவாஸ் கே பிரசன்னா இசையைமப்பில், கௌதம் கார்த்திக், மஞ்சிமா மோகன் மற்றும் பலர் நடிக்கும் படம் தேவராட்டம்.\nஆயிரம் பொற்காசுகள் – டிரைலர்\nகேஆர் இன்போடெயின்மென்ட் தயாரிப்பில், ரவி முருகையா இயக்கத்தில், ஜோஹன் இசையமைப்பில், விதார்த், ஜானவிகா மற்றும் பலர் நடிக்கும் படம் ஆயிரம் பொற்காசுகள்.\nவிஜய் சேதுபதி நடிக்கும் ‘லாபம் – பகல் கொள்ளை’\nஒபாமா உங்களுக்காக – விரைவில்…திரையில்…\nவில்லன் வேடத்தில் வெங்கட் பிரபு\nபிரபுதேவா, தமன்னா நடிக்கும் ‘தேவி 2’ – டீசர்\nகாஞ்சனா 3 – காதல் ஒரு விழியில்…பாடல் வரிகள் வீடியோ\nகொலையுதிர் காலம் – டிரைலர்\nஆயிரம் பொற்காசுகள் – டிரைலர்\nவிஷால் நடிக்கும் ‘அயோக்யா’ – டிரைலர்\nகாஞ்சனா 3 – ஒரு சட்டை ஒரு பல்பம் – பாடல் வீடியோ\nமெஹந்தி சர்க்கஸ் – இந்த வாரத்தின் நம்பர் 1 படம்\nதமிழ் சினிமா – இன்று ஏப்ரல் 19, 2019 வெளியாகும் படங்கள்\nதமிழ் சினிமா – இன்று ஏப்ரல் 12, 2019 வெளியாகும் படங்கள்…\nகாஞ்சனா 3 – விமர்சனம்\nமெஹந்தி சர்க்கஸ் – விமர்சனம்\nவெள்ளைப் பூக்கள் – விமர்சனம்\nவிஷால் நடிக்கும் ‘அயோக்யா’ – டிரைலர்\n100வது நாளில் ரஜினி, அஜித் ரசிகர்கள் சண்டை\nஇயக்குனர் பா.இரஞ்சித் தயாரிக்கும் அடுத்த படம்\nஆயிரம் பொற்காசுகள் – டிரைலர்\n1000 கோடி வசூலித்த அஜித்தின் 6 படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200449-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cococast.com/videocast/detail_web/5ED7OIHz1qc", "date_download": "2019-04-22T18:29:56Z", "digest": "sha1:KA545DTSR3DXXPS4OVXGJDKHVVW2GNPZ", "length": 2087, "nlines": 29, "source_domain": "www.cococast.com", "title": "Moondravathu Kan New - Sithar Clears Past Karma - [Epi-16] - YouTube - cast to TV - cococast.com", "raw_content": "\nMoondravathu Kann New - 64 தலைமுறைகளைக் காக்கும் கடல் பரிகாரம்...\nவசியம்,தொழில் வசியம்,வியாபார வசியம்,விருட்சம்,விருட்ச பரிகாரம்\nMoondravathu Kann New -கேன்சர் நோயாளிக்கு வெள்ளை மீன் தரிசனம்..\nMoondravathu Kan (Epi-173) - தானாக எழுந்து நிற்கும் தேங்காய்\nMoondravathu kann New - சிலையாக மாறிய பின்பும் பிரச்சனை தீர்க்கும் சித்தர் [Epi 164]\nMoondravathu kann New - பக்தர்களை ஈர்க்கும் சாய்பாபா|நன்மைகளை உண்டாக்கும் அதிசயம்[Epi 53]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200449-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.66, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/sania-martina-team-named-2015-itf-world-champions/", "date_download": "2019-04-22T18:37:36Z", "digest": "sha1:OPF6YKD5E532E5F3BOSHWS7YFIXG2WVT", "length": 8893, "nlines": 122, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "சானியா-ஹிங்கிஸ் ஜோடிக்கு உலக டென்னிஸ் சாம்பியன் விருதுChennai Today News | Chennai Today News", "raw_content": "\nசானியா-ஹிங்கிஸ் ஜோடிக்கு உலக டென்னிஸ் சாம்பியன் விருது\nமணிலாவில் பயங்கர நிலநடுக்கம்: கட்டிடங்கள் குலுங்கியதால் பரபரப்பு\n‘இலங்கையில் மீண்டும் குண்டு வெடிப்பு’\nகுண்டுவெடிப்புக்கு உள்ளூர் இஸ்லாமிய அமைப்பு காரணம்: இலங்கை அரசு அறிவிப்பு\nஇலங்கையில் நாளை துக்க தினம்: அதிபர் சிறிசேனா அறிவிப்பு\nசானியா-ஹிங்கிஸ் ஜோடிக்கு உலக டென்னிஸ் சாம்பியன் விருது\nITF எனப்படும் சர்வதேச டென்னிஸ் சம்மேளனம் ஒவ்வொரு ஆண்டும் டென்னிஸ் விளையாட்டில் சாதனை செய்யும் வீரர்கள், வீராங்கனைகளுக்கு உலக டென்னிஸ் சாம்பியன் விருது வழங்கி வரும் நிலையில் இவ்வருடத்திற்காக சாம்பியன் விருது பெறும் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி ஆண்கள் ஒற்றையர் சிறந்த வீரராக செர்பியா நாட்டின் நோவக் ஜோகோவிச் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் இந்த விருதை 5வது முறையாக பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஅதேபோல் பெண்கள் ஒற்றையர் உலக சாம்பியன் விருதை அமெரிக்காவின் நம்பர் ஒன் டென்னிஸ் நட்சத்திரம் செரீனா வில்லியம்ஸ் அவர்களுக்கு கிடைத்துள்ளது. இவர் இந்த விருதை 6வது முறையாக பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும் உலக சாம்பியன் விருதை பெறும் பெண்கள் இரட்டையரகளாக இந்தியாவின் சானியா மிர்சா மற்றும் சுவிட்சர்லாந்தின் மார்ட்டினா ங்கிஸ் ஜோடி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். முதல்முறையாக இந்த விருதை பெறும் சானியா செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘ஐ.டி.எப்.-யிடம் இருந்து பெறும் இந்த விருது எனக்கு கிடைத்த மிகப்பெரிய கவுரவம். நானும், ஹிங்கிசும் கைகோர்த்த குறுகிய காலத்திலேயே நம்ப முடியாத அளவுக்கு சாதனைகளை (9 பட்டம்) படைத்துள்ளோம். எனது வாழ்க்கையில் உதவிகரமாக இருந்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். எனது வெற்றிகள், இந்தியாவில் உள்ள இளம் வீராங்கனைகளுக்கு உந்துசக்தியாக இருக்கும் என்று நம்புகிறேன்’ என்றார்.\nஐ.டி.எப். உலக சாம்பியன் விருதுகள், பாரீசில் நடக்கும் பிரெஞ்ச் ஓபன் டென்னிசின் போது அளிக்கப்படும்.\nஅஜீத்தை வருத்தமடைய செய்த ‘வேதாளம்’ தயாரிப்பாளர்\nவிஜயகாந்துடன் வைகோ திடீர் சந்திப்பு. மக���கள் நலக்கூட்டணியில் தேமுதிக\nK13 பாடல்கள் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nமணிலாவில் பயங்கர நிலநடுக்கம்: கட்டிடங்கள் குலுங்கியதால் பரபரப்பு\n‘இலங்கையில் மீண்டும் குண்டு வெடிப்பு’\nபிரபல கவர்ச்சி நடிகை மாரடைப்பில் திடீர் மரணம்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200449-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=category&cat_id=55&page=108", "date_download": "2019-04-22T18:38:34Z", "digest": "sha1:GGQ2R2YC5UOMI4AUMKOSIJFT4OV3FJX7", "length": 24614, "nlines": 209, "source_domain": "www.lankaone.com", "title": "lankaone news", "raw_content": "\n99 வயதிலும் படிப்பில் ஆர்வம் காட்டும் பாட்டி\nதாயின் வயிற்றில் சண்டையிடும் செர்ரி மற்றும் ஸ்ட்ராபெர்ரி..\nஅமெரிக்காவில் இலங்கையை சேர்ந்த அதிசய பெண்\nஒருவன் இறந்த பின்பு அவனுடைய ஆன்மா எங்கு இருக்கும்\nகொடூரமாகக் கொல்லப்பட்ட உறவுகளுக்கு கிளிநொச்சியில் இதய அஞ்சலி\nதியாக தீபம் அன்னை பூபதி அவர்களின் நினைவெழச்சி நிகழ்வு-யேர்மனி\nபிரான்சு நாடாளுமன்றத்தில் நடைபெற்ற ஈழத் தமிழர் மாநாடு\nதமிழ்த்தேசியத்தை நேசித்த அடிகளாரின் நினைவுநாள்\nநெருப்பை எரித்த நிகரில்லாத் தாய் அன்னை பூபதி\nலிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட லிந்துலை லோகி பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் காயமடைந்துள்ளதாக......Read More\nமின்னல் தாக்கியதில் விமான நிலைய கட்டுப்பாட்டு கருவி சேதம்\nசத்தீஸ்கர் மாநிலத்தில் நேற்று மாலை இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்தது. இதில் மின்னல் தாக்கியதால் ராய்ப்பூர்......Read More\nசூதாட்டத்தில் ஈடுபட்ட தாய் மற்றும் மகள்\nகாலி - சீனிகம - ஐவ பிரதேசத்தில் சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்த தாய் மகள் உள்ளிட்ட ஐந்து பேர் கைது......Read More\nதேசிய அடையாள அட்டை கட்டணம் அதிகரிப்பு\nநாட்டில் பொருட்களின் விலைகள் தற்போது அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் தேசிய அடையாள அட்டையை விநியோகிப்பதற்காக......Read More\nபடுகொலை செய்யப்பட்ட நித்தியகலாவின் உடல் நல்லடக்கம்\nகிளிநொச்சியில் படுகொலை செய்யப்பட்ட முறிகண்டி பகுதியை சேர்ந்த கருப்பையா நித்தியகலா என்ற யுவதியின் உடல் இன்று......Read More\nபாதுகாப்புக்கு மத்தியில் சிறுவனின் பூதவுடல் நல்லடக்கம்\nசளித்தொல்லையால் அவதியுற்று பரிதாப மரணத்தைத் தழுவிக்கொண்ட கலஹா தெல் தோட்டையைச் சேர்ந்த ஒன்றரை வயது......Read More\nமத்திய மாகாண வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பு\nமத்திய மாகாணத்தின் அனைத்து அரச வைத்தியசாலைகளின் வைத்தியர்களும் பணிப்புறக்கணிப்பை முன்னெடுக்க......Read More\nகிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சித்தலைவருமான சிவநேசதுரை......Read More\nகோதுமை மாவின் விலை அதிகரித்தது \nகோதுமை மாவின் விலை நேற்று நள்ளிரவு முதல் அதிகரித்துள்ளதாக விற்பனை முகவர்கள் தெரிவித்துள்ளனர்.இதன்படி நேற்று......Read More\nவட்டுக்கோட்டையில் நடமாடும் விசித்திர நாய்\nநாய்க்குப் பயந்த நபர் ஒருவர் வேலிக்குள் சைக்கிளைச் செருகிய சம்பவம் ஒன்று யாழில் இடம்பெற்றுள்ளது.யாழ்ப்பாணம்......Read More\nதந்தையும் மகளும் சடலமாக கண்டெடுப்பு..\nமஹியங்கனை, தம்பகொல்ல பிரதேசத்தில் வீடொன்றில் உயிரிழந்திருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை மற்றும் மகளின்......Read More\nஹபாயாபுடன் திரிந்த ஆண் கைது \nமுஸ்லிம் பெண்கள் அணியும் ஹபாயா ஆடையுடன் அலைந்து திரிந்த ஆண் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளதாக......Read More\nவிற்பனைநிலையத்தில் 5000 ரூபா நாணயத்தாளால் குழப்பம், ஒருவர் கைது\nவவுனியாவில் நேற்று இரவு வர்த்தக நிலையம் ஒன்றில் பொருட்கள் கொள்வனவு செய்துவிட்டு 5ஆயிரம் ரூபா கள்ள நோட்டினை......Read More\nஐ.எஸ் அமைப்பில் இலங்கை முஸ்லிம் இளைஞன்\nஇலங்கையைச் சேர்ந்த 25 வயதுடைய முஸ்லிம் இளைஞர் ஒருவர் அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் வைத்து......Read More\nமாடு கடத்தல் விவகாரம்: இருவர் கைது\nமட்டக்களப்பு, படுவான்கரை பகுதியில் சட்ட விரோதமான முறையில் ஒரு தொகை மாடுகளை வாகனங்களில் கொண்டுச் செல்ல......Read More\nஇரத்தினபுரியில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nநாட்டில் ஏனைய மாவட்டங்களை காட்டிலும் இரத்தினபுரி மாவட்டத்தில் அதிகளவான டெங்கு தொற்று நோயாளர்கள்......Read More\nவவுனியா, மடுக்கந்த பகுதியில் குளமொன்றை புனரமைக்கும் பணி நடைபெற்றுகொண்டிருந்தபோது கைக்குண்டு ஒன்று......Read More\nவிடுதியில் வசித்துவந்த பதினெட்டு வயது தமிழ் பெண் எடுத்த விபரீத முடிவு\nவவுனியா குழுமாட்டுச்சந்தி கணேசபுரத்தில் அமைந்துள்ள விடுதியொன்றில் வசித்து வந்த பெண்ணொருவர் கழுத்தை வெட்டி......Read More\nசிறு கடற்றொழிலாழர்களது வாழ்வாதார நிலைமை கருதி கடலட்டைப் பண்ணைத்...\nகரையோர மற்றும் சிறு கடற்றொழிலாளர்களின் ��ாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக சில கடற்றொழிலாளர் சங்கங்கள் விடுத்த......Read More\nவவுனியாவில் மரம் முறிந்து வீழ்ந்து படுகாயம்..\nவவுனியா ஹோரவப்போத்தானை வீதியில் தொல்பொருள் திணைக்களத்திற்கு முன்பாக வீதியில் நடந்து சென்றவர் மீது மரம்......Read More\n”சிறுவர் தொழிலாளர்களை இல்லாதொழிப்போம்” என்ற நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் கிளிநொச்சி மாவட்டத்தில்......Read More\nமணமகனின் வயிற்றைக் கண்டு அதிர்ச்சியடைந்த மணமகள்; கல்யாணமே நின்றுபோன...\nவிநோத காரணம் ஒன்றுக்காக திருமணம் ஒன்று நின்றுபோன சம்பவம் தென்னிலங்கையில் இடம்பெற்றுள்ளதுஇதுகுறித்து......Read More\nமட்டு. வைத்தியசாலையின் கழிவுகள் மாந்தீவில் எரிக்கப்படுவதற்கு கண்டனம்\nமட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் கழிவுகள் மாந்தீவு பகுதியில் எரிக்கப்படுவதற்கு அப் பகுதி மக்கள் கடும்......Read More\nகாட்டு யானை தாக்கி குடும்பஸ்தர் பலி\nவெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சின்னவத்தை கிராமத்தைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையொருவர் இன்று......Read More\nமன்னார் மாவட்ட நீதிவானுக்கு திடீர் இடமாற்றம்\nமன்னார் மாவட்ட நீதிவனாக கடமையாற்றிய ரீ.ஜே.பிரபாகரனுக்கு கொழும்பிற்கு திடீர் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக......Read More\nகட்டுவன் மேற்கு பகுதி மக்களின் குடிநீர் பிரச்சினைக்கு ஈழ மக்கள்...\nகட்டுவன் மேற்கு பகுதியில் வாழும் மக்கள் நீண்டநாள்களாக எதிர்கொண்டுவந்த குடிநீருக்கான பிரச்சினை ஈழ மக்கள்......Read More\nதிருடப்பட்ட 24 மோட்டார் சைக்கிள்களும், 4 முச்சக்கர வண்டிகளும் மீட்பு\nவாரியபொல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரதேசத்தில் அனுமதிப்பத்திரமின்றி அடகு பிடிக்கும் நிலையத்தினை நடத்தி......Read More\nயுவதியின் சடலம் மீட்பு : தடயப் பொருட்களால் கிளிநொச்சியில் பதற்றம்\nகிளிநொச்சி – பன்னங்கண்டி பகுதியில் இன்று காலை மீட்கப்பட்ட யுவதியின் சடலத்திற்கருகில் இருந்து சிவில்......Read More\nகிளிநொச்சியில் யுவதியின் சடலம் மீட்பு ; கொலையென சந்தேகம் \nகிளிநொச்சி - கரைச்சி பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பிரவுண் வீதிப் பகுதியில் உள்ள வயல்......Read More\nகாலி முகத்திடலில் பாரவூர்தி தீக்கிரை\nகொழும்பு, காலி முகத்திடல் வீதியில் பாரவூர்தியொன்று தீ பிடித்து எரிந்து தீக்கிரையாகியுள்ளதாக பொலிஸார்......Read More\nமிலேச்சத்தனமான தாக்குதல்கள் மூலம் ���ாட்டில் வன்முறையை தோற்றுவித்து......Read More\nஇலங்கையில் தொடரும் பதற்ற நிலை\nஇலங்கையில் ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலை குறித்து அமெரிக்க ஜனாதிபதி......Read More\nநாட்டில் பல் வேறு பகுதிகளில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவங்கள்......Read More\nகுண்டுதாரியின் பெல்ட் வேலை செய்யாமையால்...\nதெகிவளையில் குண்டு வெடித்து இறந்த அப்துல் லதீப் ஜமீல் மொகமட் , தாஜ்......Read More\nமேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி கைது \nமேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி விசாரணைக்காக அழைக்கப்பட்ட நிலையில் கைது......Read More\n290 பேரில் 204 பேரின் சடலம் அடையாளம்...\nகுண்டுத் தககுதல்களில் உயிரிழந்த 290 பேரில் 204 பேரின் சடலங்கள் அடையாளம்......Read More\nயாழ். தனியார் பேருந்து நிலையத்தின்...\nயாழ். தனியார் பேருந்து நிலையத்தின் முன்பாக அமைக்கப்பட்டிருந்த......Read More\nமன்னார் தாழ்வுபாடு கிராமத்தில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நடமாடிய......Read More\nஇன்று அமுலுக்கு வருகிறது அவசரகாலச்...\nபயங்கரவாத தடை சட்டத்தின் சரத்துக்கள், அவசரகால சட்டத்தின் கீழ்......Read More\nதொடர் குண்டு தாக்குதல்களின் எதிரொலி...\nநாட்டின் பல பகுதிகளில் இடம்பெற்ற குண்டுவெடிப்பு சம்பவங்களின் காரணமாக......Read More\nகுண்டு வெடிப்பில் பலியான வவுனியா...\nகொழும்பு சினமன் கிரான்ட் ஹோட்டலில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் பலியான......Read More\nகொழும்பு புறக்கோட்டையில் தனியார் பேருந்து நிலையத்தில் வெடிப்பதற்கு......Read More\nயாழ் மறைமாவட்ட ஆயரை சந்தித்த வடக்கு...\nயாழ் மறைமாவட்ட ஆயர் கலாநிதி ஜஸ்ரின் பி ஞானப்பிரகாசம் ஆண்டகையைஆளுநர்......Read More\nவவுனியாவிலுள்ள மதஸ்தலங்களை சுற்றி பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக......Read More\nநேற்று இடம்பெற்ற வெடிப்புச் சம்பவங்கள் தொடர்பில் விசாரணை செய்வதற்காக......Read More\nநேற்று இடம்பெற்றவை தற்கொலை படை...\n3 கிருஸ்தவ தேவாலயங்கள் மற்றும் ஹோட்டல்களில் நேற்று இடம்பெற்ற வெடிப்புச்......Read More\nதிருமதி ராஜதுரை வரதலட்சுமி (ராசு)\nதிரு சண்முகம் தவக்குமார் (நந்தன்)\nதிரு சிவசிதம்பரம் கோபாலபிள்ளை (சிவா கோபால்)\nதிருமதி அரசரட்ணம் சந்தானலட்சுமி (பூமணி, மேரி)\nநமது நாட்டில் நடைமுறையிலுள்ள தொழிற்சங்கங்கள் தொட ர்பான கட்டளைச் சட்டம்......Read More\nதேசிய கட்சிகளை விமர்சிக்க கமல்...\nமக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தொடர்ந்து தேசியக்......Read More\n2019 இந்திய தேர்தலில் காவியா \nஇந்த���யாவில் பாராளுமன்ற தேர்தல் களம் சூடு பிடித்திருக்கிறது. ஏப்ரல்......Read More\nமியான்மாரில் பொதுமக்கள் ஜனநாயக மாற்றத்தை ஏற்படுத்திய பின்னரான......Read More\nஆலயங்களில் பொங்கல் விழா மற்றும் வருடாந்த உற்சவங்கள் ஆரம்பமாகி......Read More\nஐநா கம்பத்திலேறி வெற்றிக்கொடி நாட்டும் சிங்கள தலைமைகளும்......Read More\n ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவளிக்கத் துணிந்த ஜி.ஜி.......Read More\nஅறிவுரை சொல்ல தகுதி எது \nஅருள் மொழி அரசு திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள்......Read More\nதமிழரின் அரசியலில் முள்ளிவாய்க்கால் அவலம் பாதிக்கப்பட்டோர் மனதில்......Read More\nஜெனீவாவில் இணக்கம் தெரிவித்த விடயங்களைப் புறந்தள்ளிக் கொண்டு, இலங்கை......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200449-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=30088", "date_download": "2019-04-22T18:01:51Z", "digest": "sha1:AVAKHM3NYX6R7SE5BNN7S2PSS53EMOZM", "length": 12962, "nlines": 120, "source_domain": "www.lankaone.com", "title": "வயது முதிர்ந்த ஓட்டுநர்", "raw_content": "\nவயது முதிர்ந்த ஓட்டுநர்களுக்கான மருத்துவ பரிசோதனை விதிகளில் மாற்றம் செய்துள்ள சுவிட்சர்லாந்து\nவயது முதிர்ந்த ஓட்டுநர்களுக்கான மருத்துவ பரிசோதனை விதிகளில் மாற்றம் செய்துள்ள சுவிட்சர்லாந்து, இனி அவர்கள் எழுபது வயதுக்கு பதிலாக எழுபத்தைந்து வயதில் மருத்துவ பரிசோதனைகளை மேற்கொண்டால் போதும் என அறிவித்துள்ளது.\nஇந்த மாற்றம் ஜனவரி மாதம் முதல் அமுலுக்கு வரும் என அரசாங்கம் நேற்று அறிவித்தது.\nதற்போது 70 வயதை அடைந்த கார் ஓட்டுபவர்கள் இரண்டாண்டுகளுக்கு ஒரு முறை மருத்துவர் ஒருவரால் பரிசோதிக்கப்பட வேண்டும். இந்த விதி தொழில் முறை கார் ஓட்டுநர்களுக்கும் பொருந்தும்.\nகார் ஓட்டுவதற்கான உடல் தகுதியை பரிசோதிக்கும் மருத்துவ பரிசோதனைகள் கட்டாயமாக்கப்பட்டுள்ள சூழலில், அதற்கான வயதை உயர்த்த வேண்டும் என நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் வாக்களித்ததையடுத்து இந்த சட்ட மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது.\nமருத்துவ பரிசோதனைக்கான வயதை 70இலிருந்து 75 ஆக மாற்றும் இந்த மசோதாவை நாடாளுமன்ற உறுப்பினரான Maximilian Reimann கொண்டுவந்தார், அவரே 75 வயதைத் தாண்டியவர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஆனால் இந்த மசோதாவை எதிர்த்தவர்கள், தற்போதுள்ள விதியான 70 வயதில் பரிசோதனைகளை மேற்கொள்ளுதல், சாலைப் பாதுகாப்பை உறுதி செய்ய உதவியதாக தெரிவித்தனர்.\nபுதிய விதி, முதியவர்களுக்கு மரு��்துவ பரிசோதனைக்கான 300 சுவிஸ் ஃப்ராங்குகளை மிச்சப்படுத்துவதோடு, இந்த பரிசோதனைக்காக அரசாங்கத்துக்கு ஏற்படும் செலவையும் குறைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nஇலங்கையில் தொடரும் பதற்ற நிலை\nஇலங்கையில் ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலை குறித்து அமெரிக்க ஜனாதிபதி......Read More\nநாட்டில் பல் வேறு பகுதிகளில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவங்கள்......Read More\nகுண்டுதாரியின் பெல்ட் வேலை செய்யாமையால்...\nதெகிவளையில் குண்டு வெடித்து இறந்த அப்துல் லதீப் ஜமீல் மொகமட் , தாஜ்......Read More\nமேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி கைது \nமேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி விசாரணைக்காக அழைக்கப்பட்ட நிலையில் கைது......Read More\n290 பேரில் 204 பேரின் சடலம் அடையாளம்...\nகுண்டுத் தககுதல்களில் உயிரிழந்த 290 பேரில் 204 பேரின் சடலங்கள் அடையாளம்......Read More\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, கொழும்பு பேராயர் மெல்கம் கர்தினால்......Read More\nயாழ். தனியார் பேருந்து நிலையத்தின்...\nயாழ். தனியார் பேருந்து நிலையத்தின் முன்பாக அமைக்கப்பட்டிருந்த......Read More\nமன்னார் தாழ்வுபாடு கிராமத்தில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நடமாடிய......Read More\nஇன்று அமுலுக்கு வருகிறது அவசரகாலச்...\nபயங்கரவாத தடை சட்டத்தின் சரத்துக்கள், அவசரகால சட்டத்தின் கீழ்......Read More\nதொடர் குண்டு தாக்குதல்களின் எதிரொலி...\nநாட்டின் பல பகுதிகளில் இடம்பெற்ற குண்டுவெடிப்பு சம்பவங்களின் காரணமாக......Read More\nகுண்டு வெடிப்பில் பலியான வவுனியா...\nகொழும்பு சினமன் கிரான்ட் ஹோட்டலில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் பலியான......Read More\nகொழும்பு புறக்கோட்டையில் தனியார் பேருந்து நிலையத்தில் வெடிப்பதற்கு......Read More\nயாழ் மறைமாவட்ட ஆயரை சந்தித்த வடக்கு...\nயாழ் மறைமாவட்ட ஆயர் கலாநிதி ஜஸ்ரின் பி ஞானப்பிரகாசம் ஆண்டகையைஆளுநர்......Read More\nவவுனியாவிலுள்ள மதஸ்தலங்களை சுற்றி பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக......Read More\nநேற்று இடம்பெற்ற வெடிப்புச் சம்பவங்கள் தொடர்பில் விசாரணை செய்வதற்காக......Read More\nநேற்று இடம்பெற்றவை தற்கொலை படை...\n3 கிருஸ்தவ தேவாலயங்கள் மற்றும் ஹோட்டல்களில் நேற்று இடம்பெற்ற வெடிப்புச்......Read More\nதிருமதி ராஜதுரை வரதலட்சுமி (ராசு)\nதிரு சண்முகம் தவக்குமார் (நந்தன்)\nதிரு சிவசிதம்பரம் கோபாலபிள்ளை (சிவா கோபால்)\nதிருமதி அரசரட்ணம் சந்தானலட்சுமி (பூமணி, மேரி)\nநமது நாட்டில் நடைமுறையிலுள்ள தொழிற்சங்கங்கள் தொட ர்பான கட்டளைச் சட்டம்......Read More\nதேசிய கட்சிகளை விமர்சிக்க கமல்...\nமக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தொடர்ந்து தேசியக்......Read More\n2019 இந்திய தேர்தலில் காவியா \nஇந்தியாவில் பாராளுமன்ற தேர்தல் களம் சூடு பிடித்திருக்கிறது. ஏப்ரல்......Read More\nமியான்மாரில் பொதுமக்கள் ஜனநாயக மாற்றத்தை ஏற்படுத்திய பின்னரான......Read More\nஆலயங்களில் பொங்கல் விழா மற்றும் வருடாந்த உற்சவங்கள் ஆரம்பமாகி......Read More\nஐநா கம்பத்திலேறி வெற்றிக்கொடி நாட்டும் சிங்கள தலைமைகளும்......Read More\n ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவளிக்கத் துணிந்த ஜி.ஜி.......Read More\nஅறிவுரை சொல்ல தகுதி எது \nஅருள் மொழி அரசு திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள்......Read More\nதமிழரின் அரசியலில் முள்ளிவாய்க்கால் அவலம் பாதிக்கப்பட்டோர் மனதில்......Read More\nஜெனீவாவில் இணக்கம் தெரிவித்த விடயங்களைப் புறந்தள்ளிக் கொண்டு, இலங்கை......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200449-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.masusila.com/2010/10/blog-post_07.html", "date_download": "2019-04-22T18:45:18Z", "digest": "sha1:K2DB65JZ25HWTSZXIZT2N2OKECCBBBGO", "length": 21817, "nlines": 273, "source_domain": "www.masusila.com", "title": "எம்.ஏ.சுசீலா: எந்திரன்..தொழில்நுட்பத் தந்திரன்", "raw_content": "\nதுன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,\nவேட்டைய ராஜாவின் கணினியுகப் பதிப்பு..\nபிரமிப்பூட்டும் வகையில் பிரம்மாண்டமானதொரு பின்புலத்தை முன் வைத்தபடி நீதிபோதனை செய்யும் சங்கரின் பழகிப்போன பழைய ஃபார்முலாவே இப்போதும் ரோபோ கோப்பையில் வைத்து ரஜினி,ஐஸ்வர்யாராய் ஆகிய கூடுதல் ஜோடனைகளுடன் பரிமாறப்பட்டிருக்கிறது\nஏராளமான பொருட்செலவும்,எக்கச்சக்கமான உழைப்பும் (ஓரளவு நடிப்பும் கூடத்தான்) இணைந்து உருவாகியுள்ள இந்தப் படத்தில் இல்லாதது எதுவென்பதைத் தரமான திரைப்பட ரசனையில் ஓரளவு பழகிப் போன பார்வையாளன் கூட எளிதாகக் கண்டு கொள்ள முடியும்.\nபடத்தின் இறுதியில் - ரோபோவாக வரும் சிட்டி ,தனது உடல் பாகங்களை ஒவ்வொன்றாகக் கழற்றி வைத்துக் கொண்டே வருவதைப் போல நாமும் திரை அரங்கிற்குள் நுழையும்போதே சுயசிந்தனை,லாஜிக்,நல்ல திரைப்படம் பற்றி நமக்குள் ஊறிப்போயிருக்கும் முன்னனுமானங்கள் என்று எல்லாவற்றையும் கொஞ்ச நேரம் கழற்றி வைத்து விட்டுச் செல்ல முடிந்தால் திரையில் நடப்பவற்றையெல்லாம் கார்ட்டூனை ரசிக்கிற குழந்தைகளைப்போல ஒரு தமாஷா�� எடுத்துக் கொண்டு மூன்று மணி நேரத்தை உற்சாமாகக் கொண்டாடிக் களிக்க முடியும்.(அப்படி எடுத்துக்கொள்ளமுடிந்ததனாலோ என்னவோ ...வழக்கமாக இப்படிப்பட்ட நேரங்களில் வரும் கோபம் இம்முறை எனக்கு வரவில்லை).\nகாதலியையும்,அபயக் குரல் எழுப்புபவர்களையும் காப்பாற்றும் பொறுப்பு சிட்டி ரோபோவிடம் ஒப்புவிக்கப்பட்டு விட்டதாலோ என்னவோ...சாகசம் மற்றும் ஸ்டைல் காட்டியாக வேண்டிய வேலை மனித ரஜினியாகியாகிய வசீகரனுக்கு இல்லை;காதலியிடம் கடற்கரையில் விஷமம் செய்ய வரும் ஆளைக் கண்டதும் மண்ணை வாரித்தூற்றிவிட்டுக் அவளது கையைப் பற்றிக்கொண்டு மூச்சிரைக்கப் புறங்காட்டி ஓடும் ரஜினியின் பிம்பம் சற்று low profile ஆக- தமிழ்த் திரைக்கும் ,அவரது ரசிகர்களுக்கும் புதிதாக இருப்பது இதனாலேதான்.படத்தில் ஓரளவுக்கு யதார்த்ததோடு ஒத்துவரும் ஆறுதலான விஷயம் இது.\nமுதல் பாதியில் வரும் சிட்டியின் பாவனைகளே நகைச்சுவைக்குப் போதுமானவையாக இருக்க...சந்தானமும் கருணாஸும் , அவர்களது அசட்டுத்தனங்களும் எதற்கு(சில நேரங்களில் வில்லனின் அடியாட்களாகக் கூட அவர்கள் காட்சி தருகிறார்கள்)\nமாறாக...ஒரு சில நிமிடங்கள் மட்டுமே வந்து போகும் விஎம் சி ஹனீஃபா இடம் பெறும் காட்சி -அதில் அவரும் சிட்டிக்கும் நிகழும் உரையாடல் தரமான நகைச்சுவையை மிகவும் இய்ல்பாகத் தந்து விடுகிறது.\nவெட்ட வெட்ட முளைக்கும் புராண கால அசுரர்களைப் போல ஒன்றோடொன்று பல்வேறு வடிவங்களில் பின்னிப் பிணைந்தபடி அதகளம் செய்யும் சிட்டிக்கூட்டத்தின் இறுதிக்கட்ட அட்டகாசம் சற்றே சுவாரசியமூட்டியபோதும்..\nஎந்திரன் ஒரு தொழில் நுட்பத் தந்திரன்\nஎன்பதற்கு மேல் எதுவும் சொல்லத் தோன்றவில்லை.\nஎங்கள்குடும்பத்தாரையும் சேர்த்து 8 பேர் மட்டுமே இருந்த ஆரவாரமற்ற தில்லியின் திரையரங்கு ஒன்றில் எந்திரனைப் பார்த்த போது ....மதுரைத் திரையரங்குகளின் உற்சாகக் கூவலுடன் கூடிய பார்வையாளர்கள் ஒரு கணம் நெஞ்சுக்குள் மின்னலடித்ததைத் தவிர்க்க முடியவில்லை.\nகாரணம் இப்படிப்பட்ட படங்களைப் பொறுத்தவரை திரைப்படங்களை விடவும் சுவாரசியமானவை பார்வையாளர்களின் எதிர்வினைகள்.\nதமிழ்ச் சமூகத்தின் மலினமாகிப் போய்விட்ட அரசியல் சமூக வரலாறுகளுக்கான உயிருள்ள ஆவணங்கள் அவை மட்டுமே.\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் ���கிர் Pinterest இல் பகிர்\n7 அக்டோபர், 2010 ’அன்று’ முற்பகல் 11:21\n8 அக்டோபர், 2010 ’அன்று’ முற்பகல் 6:25\n8 அக்டோபர், 2010 ’அன்று’ பிற்பகல் 10:32\n\"எந்திரன் ஒரு தொழில் நுட்பத் தந்திரன் \" -\nநிஜ எந்திரன் ரசிகர்களை சொந்த லாபத்திற்காக பயன்படுத்தும் மிகப்பெரிய தந்திரன்\nநான் இன்னும் படம் பார்க்கவில்லை. இங்கே பெங்களூரில் 250 ரூபாயாம் டிக்கெட் (அரிசி ஒரு கிலோ ஒரு ரூபாயாம் (அரிசி ஒரு கிலோ ஒரு ரூபாயாம், சினிமாவுக்கு கட்டணம் ஆயிரம் ரூபாயாம் தங்கதமிழ்நாட்டில், சினிமாவுக்கு கட்டணம் ஆயிரம் ரூபாயாம் தங்கதமிழ்நாட்டில்) ஏற்கனவே இந்த மாதிரி கழிசடைகளுக்கு (ஆயரத்தில் ஒருவன்) பணம் அழுததோடு வெறுத்துபோனேன். ஏனென்றல் காசு ஒரு பொருட்டு இல்லையென்றாலும், வரும்போது தலைவலியோடு திரும்ப வேண்டி இருக்கிறது. போதாகுறைக்கு இந்த சனியன்கள் கருத்து சொல்கிறேன் என்று கழுத்தை அறுக்கிறார்கள். ஈழத்தில் செத்தவர்கள் குருதி காயவில்லை இன்னும், நமது தன்மான தமிழருக்கும், முத்தமிழ் தலைவருக்கும் பொழுது போக இருக்கவே இருக்கிறான் தந்திரன்...\nஏதோ நீங்கள் குழந்தைகளோடு பொழுதுபோக்கிற்காக படம் பார்த்ததனால் உங்கள் நிலை புரிகிறது\n10 அக்டோபர், 2010 ’அன்று’ முற்பகல் 3:06\nமந்தைக் கூட்டத்தின் சந்தை இரைச்சலில் இவ்வாறான விமரிசனமும் கவனம் பெற்றிருப்பது மகிழ்வளிக்கிறது.\nஜெயபாண்டியன்...உங்கள் கருத்தையேதான் நானும் எழுதியிருக்கிறேன்.கடைசி வரியைப் பாருங்கள்.தமிழ்ச் சமூகம் எத்தனை மலினமாகிப் போய்விட்டது என்ற ஆதங்கத்தை அதில் பதிவு செய்திருக்கிறேன்.\n10 அக்டோபர், 2010 ’அன்று’ முற்பகல் 10:31\n நான் என்னுடைய கோபத்தையும் உங்களோடு சேர்த்து பதிவு செய்திருகிறேனேயன்றி வேறொன்றுமில்லை அம்மா.\nசுருக்கமாக கூறின், வழிமொழிந்தேன் அவ்வளவே\n11 அக்டோபர், 2010 ’அன்று’ முற்பகல் 8:53\n\\\\வெட்ட வெட்ட முளைக்கும் புராண கால அசுரர்களைப் போல ஒன்றோடொன்று பல்வேறு வடிவங்களில் பின்னிப் பிணைந்தபடி அதகளம் செய்யும் சிட்டிக்கூட்டத்தின் இறுதிக்கட்ட அட்டகாசம் //\nநல்ல உதாரணம் அம்மா :)\n25 அக்டோபர், 2010 ’அன்று’ முற்பகல் 7:08\n நானும் படம் பார்த்தேன். லாஜிக் எல்லாம் பார்க்கும் அறிவு இருந்தால் சுத்தமாக படத்தினை இரசிக்க முடியாது. சரியாக சொன்னீர்கள். உதாரணத்திற்கு குப்பைக்கூலத்தில் எல்லா பாகங்களும் தனித்தனியாக கிடக்கும் சிட்ட��� எப்படி ஒன்று சேர்ந்து வில்லனின் காரில் ஏறிக்கொள்கிறது உட்பட பல காட்சிகள் அபத்தமாக உள்ளன. சும்மா தமாஷாகப் பார்க்கவேண்டியது தான்.\n28 அக்டோபர், 2010 ’அன்று’ பிற்பகல் 10:44\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nதமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....\nபுதிய பதிவுகளை மின் அஞ்சல் வழி அறிய..\nஉயிர்கள் எல்லாம் தெய்வமன்றிப்பிற ஒன்றில்லை;\nஊர்வனவும் பறப்பனவும் நேரே தெய்வம்;\nபயிலும் உயிர்வகை மட்டுமன்றி இங்கு\nபார்க்கின்ற பொருளெல்லாம் தெய்வம் கண்டீர்;\nமேலும் இங்கு பலப்பலவாம் தோற்றம் கொண்டே\nஇயலுகின்ற ஜடப்பொருள்கள் அனைத்தும் தெய்வம்;\nஎழுதுகோல் தெய்வம் இந்த எழுத்தும் தெய்வம்\nஅசடன் ( 33 )\nகுற்றமும் தண்டனையும் ( 14 )\nசங்கப்பாடல்களுக்குள் ஒரு பயணம் ( 11 )\nதமிழ்ச்சிறுகதை ( 7 )\nதஸ்தயெவ்ஸ்கி ( 30 )\nபெண்ணியம் - சில எளிய புரிதல்கள் - 6\nபெண்ணியம் - சில எளிய புரிதல்கள் - 5\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nபானுமதி கவிதைகள் – மனக் காற்று, விழைவு , புதை மணல்\nகெக்கிராவ ஸஹானா நினைவேந்தல் நிகழ்வும்”\nவலைக்கு வருகை (2.11.08 முதல்...)\nஇவ்வலைப் பதிவிலுள்ள ஆக்கங்களை உரிய அனுமதி பெற்று மட்டுமே பயன்படுத்த வேண்டும். தீம் படங்களை வழங்கியவர்: sbayram. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200449-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyavidial.com/%E0%AE%B9%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D/", "date_download": "2019-04-22T18:31:07Z", "digest": "sha1:QLA4DT2B4GJRHTMDR2QLHBTS67XWFHTF", "length": 12129, "nlines": 106, "source_domain": "www.puthiyavidial.com", "title": "ஹரியானா: தொடரும் பசு குண்டர்களின் அத்துமீறல்கள் - Puthiya Vidial, Puthiya Vidiyal", "raw_content": "\nபாஜகவுக்கு வாக்களித்ததால் தனது விரலை வெட்டிக்கொண்ட இளைஞர்\nகேரள பாஜக தலைவர் மீது வெளிவர முடியாத பிரிவுக்கு கீழ் வழக்கு\nசுய மரியாதையும் சுய இழிவும்\nசீனா: கள்ளச் சந்தையில் முஸ்லிம் உடல் உறுப்புகள்\nநான் மோடியை போல பொய் பேச மாட்டேன்: ராகுல் காந்தி\nவேலூர் தேர்தல் ரத்து வழக்கு தொடர்பாக இன்று மாலை தீர்ப்பு\nஅஸ்ஸாமில் மாட்டுக்கறி விற்ற இஸ்லாமியரை அடித்து பன்றிக்கறி சாப்பிட வைத்த இந்துத்துவ பயங்கரவாதிகள்\nசிறுபான்மையினர் பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டாம்\nகஷ்மீர்: இளம் பெண்ணைக் கடத்திய இராணுவம் பரிதவிப்பில் வயதான தந்தை\nமசூதிக்குள் பெண்கள் நுழைய அனுமதி கேட்ட வழக்கில் பதிலள���க்க கோர்ட் உத்தரவு\nஉள்ளங்களிலிருந்து மறையாத ஸயீத் சாஹிப்\n36 தொழிலதிபர்கள் இந்தியாவிலிருந்து தப்பி ஓட்டம்\n400 கோயில்கள் சீரமைத்து இந்துக்களிடம் ஒப்படைக்கப்படும்: பாகிஸ்தான் அறிவிப்பு\nமுஸ்லிம்கள் குறித்து அநாகரிக கருத்து: ஹெச்.ராஜா போல் பல்டியடித்த பாஜக தலைவர்\nபாகிஸ்தானுடைய பாட்டை காப்பியடித்து இந்திய ராணுவதிற்கு அர்ப்பணித்த பாஜக பிரமுகர்\nரயில் டிக்கெட்டில் மோடி புகைப்படம்: ஊழியர்கள் பணியிடை நீக்கம்\nபொன்.ராதாகிருஷ்ணன் கன்னியாக்குமரி தொகுதிக்கு என்ன செய்தார்\nஹரியானா: தொடரும் பசு குண்டர்களின் அத்துமீறல்கள்\nBy admin on\t October 15, 2017 இந்தியா கேஸ் டைரி செய்திகள் தற்போதைய செய்திகள்\nஹரியானாவில் பசு பாதுகாப்பு என்ற பெயரில் பசு குண்டர்கள் நிகழ்த்தி வரும் அத்துமீறல்கள் தொடர்ந்த வண்ணம் உள்ளன. அக்டோபர் 13 அன்று ஆட்டோவில் சென்று கொண்டிருந்த நபர்களை பசு இறைச்சியை கடத்துவதாகக் கூறி பஜரங் தளத்தின் குண்டர்கள் தாக்கியுள்ளனர். தான் கொண்டு செல்வது எருமை இறைச்சி என்றும் பசு இறைச்சி அல்ல என்று கூறிய போதும் எட்டு முதல் பத்து நபர்களை கொண்ட கும்பல் இவர்களை கடுமையாக தாக்கியுள்ளது.\nதாக்கப்பட்டவர்களில் ஒரு சிறுவனும் மாற்றுத் திறனாளியும் அடங்குவர் என்று கூறப்படுகிறது. பசு இறைச்சியை கடத்துவதாகக் கூறி பஜ்ரங் தள குண்டர்கள் ஆசாத் மற்றும் அவருடன் சென்ற 13 வயது சிறுவனை தாக்கியுள்ளனர். தாக்குதலில் இருந்து அவர்களை காப்பாற்ற முற்பட்ட அஹ்ஸான், செஹ்ஸாத் ஆகியோரும் தாக்கப்பட்டனர். இதில் ஆசாத் என்ற நபருக்கு கடுமையான காயம் ஏற்பட்டுள்ளது. காவல்துறை உரிய நேரத்தில் வரவில்லையென்றால் பஜ்ரங் தளத்தினர் இவர்களை அடித்தே கொலை செய்திருப்பார்கள் என்றும் கூறப்படுகிறது.\nபாதிக்கப்பட்டவர்களின் புகாரின் அடிப்படையில் முப்பது நபர்கள் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. இறைச்சியை தடயவியல் சோதனைக்கு அனுப்பியுள்ள காவல்துறை, பாதிக்கப்பட்டவர்கள் மீதும் வழக்கு பதிவு செய்துள்ளது.\nTags: பசு குண்டர்கள்பஜ்ரங் தள்ஹரியானா\nPrevious Articleமாலேகான் வழக்கு: குற்றம் சாட்டப்பட்ட மற்றொரு நபருக்கும் ஜாமீன்\nNext Article அலீமுத்தீன் வழக்கு: ஒரே சாட்சியின் மனைவி மர்ம மரணம்\nபாஜகவுக்கு வாக்களித்ததால் தனது விரலை வெட்டிக்கொண்ட இளைஞர்\nகேரள பாஜக தல��வர் மீது வெளிவர முடியாத பிரிவுக்கு கீழ் வழக்கு\nநான் மோடியை போல பொய் பேச மாட்டேன்: ராகுல் காந்தி\nபாஜகவுக்கு வாக்களித்ததால் தனது விரலை வெட்டிக்கொண்ட இளைஞர்\nகேரள பாஜக தலைவர் மீது வெளிவர முடியாத பிரிவுக்கு கீழ் வழக்கு\nசுய மரியாதையும் சுய இழிவும்\nசீனா: கள்ளச் சந்தையில் முஸ்லிம் உடல் உறுப்புகள்\nashakvw on ஜார்கண்ட்: பசு பயங்கரவாதிகளுக்கு ஆயுள் தண்டனை\nashakvw on சிலேட் பக்கங்கள்: மன்னித்து வாழ்த்து\nashakvw on சட்டமன்ற தேர்தல் முடிவுகள்: சிதறும் தாமரை\nகூகிள் யுடியுப் உடன் இணைந்து இஸ்ரேலிய எதிர்ப்பு காணொளிகளை தணிக்கை செய்ய இஸ்ரேல் முடிவு\nசேலத்தில் முஸ்லிம் வாலிபர் படுகொலை\nகால்பந்து போட்டியில் ஃபலஸ்தீன கொடி அசைத்ததால் அபராதம்: $144,000 நிதி திரட்டிய ரசிகர்கள்\nபக்ரீத் பெருநாள் மனிதத் தன்மையற்றது: உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு\nசர்ச்சைக்குரிய சுவரொட்டி ஒட்டி மத கலவரத்தை தூண்ட நினைத்த இந்து முன்னணி மாவட்ட செயலாளர் பிரபுராம் கைது\nகேரள பாஜக தலைவர் மீது வெளிவர முடியாத பிரிவுக்கு கீழ் வழக்கு\nபாஜகவுக்கு வாக்களித்ததால் தனது விரலை வெட்டிக்கொண்ட இளைஞர்\nமுஸ்லிம்களின் தேர்தல் நிலைப்பாடு: கேள்விகளும் தெளிவுகளும்\nஇந்தியாவில் 1990களில் பிற்படுத்தப்பட்ட மற்றும் தலித் சமூகத்தினர் மீது பாசிச பயங்கரவாதம் திட்டமிட்டு கட்டவிழ்த்து விடப்பட்டபோது அவர்களின் உரிமைக்கு குரல் கொடுப்பதற்காக 1996ம் ஆண்டு தொடங்கப்பட்ட விடியல் ஒரு மாற்று ஊடகமாக செயல்பட்டு இதழியல் துறையில் முத்திரை பதித்ததுடன் ஒரு முன்மாதிரியாகவும் மேலும் படிக்க\nசந்தாதாரர் ஆக இங்கே செல்லவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200449-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tntf.in/2017_10_15_archive.html", "date_download": "2019-04-22T18:38:33Z", "digest": "sha1:BOHW57RBWEY5H2RFKASLTVR5HM6BTVA5", "length": 69698, "nlines": 816, "source_domain": "www.tntf.in", "title": "தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி: 2017-10-15", "raw_content": "ஆசிரியர் இயக்கங்களின் முன்னோடிஇயக்கத்தின் அதிகாரபூர்வ வலைதளம் .கல்விச்செய்திகள் உடனுக்குடன்.......................\n17 வது மாநில மாநாடு-\nTPF/CPS ஆசிரியர் அரசு ஊழியருக்கு இலட்சக் கணக்கில் வட்டி இழப்பு. ஒரு கணக்கீடு.\nஅரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் NHIS :-2017 CARD Download\nTPF/CPS /GPF சந்தாதாரர்கள் ஆண்டு முழுச் சம்பள விவரங்கள் அறிய\nஜாக்டோ-ஜியோ வழக்கு சில நிர்வாக காரணங்களால் 23.10.17 அன்று நீதிமன்றத்தின் பட்டிய���ில் வரவில்லை\nஜாக்டோ-ஜியோ வழக்கு சில நிர்வாக காரணங்களால் 23.10.17 அன்று நீதிமன்றத்தின் பட்டியலில் வரவில்லை\nஎனவே 24.10.17 அன்று நடைபெற உள்ள உயர்்மட்டக்குழு தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுகிறது.\nஅடுத்த கூட்டம் திங்கள் கிழமை பிற்பகல் தெரிவிக்கப்படும்.\n10 மாணவர்களுக்கு குறைவாக உள்ள பள்ளிகளின் உள்ள ஆசிரியர்கள் பட்டியல் சேகரிக்க உத்தரவு\n23ம் தேதி முதல் ஆலோசனை துவக்கம்\nதொடக்கப் பள்ளிகளில், மாணவர்கள் இன்றி, உபரியாக இருக்கும் ஆசிரியர்களை கண்டறிவதற்கான ஆலோசனை கூட்டம், அக்., 23-30 வரை, சென்னையில் நடக்கிறது.\nதமிழகத்தில், 24 ஆயிரம் அரசு தொடக்கப் பள்ளிகளில், 63 ஆயிரம் ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர்; 15 லட்சம் மாணவர்கள் படிக்கின்றனர். 23 மாணவர்களுக்கு, ஓர் ஆசிரியர் என, உள்ளனர். ஆனால், மத்திய அரசு விதிகளின்படி, 35 மாணவர்களுக்கு ஓர் ஆசிரியர் என, 43 ஆயிரம் ஆசிரியர்கள் இருந்தால் போதும். தற்போது, இப்பள்ளிகளில் கூடுதலாக, 20 ஆயிரம் ஆசிரியர்கள் உள்ளனர்.\nஊதியக்குழு ஊதிய நிர்ணயம் புதியது,எளியது, அனைவருக்கும் ஏற்றது excell soft ware\nதொடக்கப் பள்ளிகளில், மாணவர்கள் இன்றி, உபரியாக இருக்கும் ஆசிரியர்களை கண்டறிவதற்கான ஆலோசனை கூட்டம், அக்., 23-30 வரை, சென்னையில் நடக்கிறது.\nதமிழகத்தில், 24 ஆயிரம் அரசு தொடக்கப் பள்ளிகளில், 63 ஆயிரம் ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர்; 15 லட்சம் மாணவர்கள் படிக்கின்றனர்.\nபட்டியல் தயாரிப்பு : பல பள்ளிகளில், ஒரு மாணவர் முதல்,10 மாணவர்கள் வரை உள்ளனர். அவற்றில், இரு ஆசிரியர்கள் உள்ள பள்ளிகளும் உள்ளன.\nஎனவே, உபரியாக, 'சும்மா' இருக்கும் ஆசிரியர்களின் பட்டியலை தயாரித்து, அவர்களை, ஆசிரியர்கள் தேவைப்படும் பள்ளிக்கு மாற்றலாமா என, தமிழக பள்ளிக்கல்வித் துறை ஆலோசிக்கிறது. இதற்காக, மாவட்ட வாரியாக, அனைத்து பள்ளிகளிலும், வகுப்பு வாரியாக படிக்கும் மாணவர்களின் சரியான எண்ணிக்கையை, உரிய ஆதாரத்துடன் வழங்க, தொடக்கக் கல்வி இயக்குனர், கார்மேகம் உத்தரவிட்டு உள்ளார்.\nமாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நாமக்கல்.ஊதிய மாற்றமும் ஏமாற்றமும் ... விளக்க கூட்டம்\nஊதிய மாற்றமும் ஏமாற்றமும் பற்றிய விளக்கக் கூட்டம் -திருப்பூர் மாநில துணைத்தலைவர் சாமிநாதன் சிறப்புரை\nஊதிய மாற்றமும் ஏமாற்றமும் பற்றிய விளக்கக் கூட்டம் சென்னை மாவட்டம் மாநில துணைப்பொதுசெயலர் ச��ந்தகுமார் சிறப்புரை\nமதுரை - விளக்ககூட்டம் தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி மாநில இளைஞரணிச் செயலாளர் திரு. ஜி.நாகராஜன் அவர்கள் சிறப்புரை ஆற்றினார்.\nஇராமநாதபுரம் மாவட்டத்தில் நடைபெறும் ஜேக்டோ-ஜியோ விளக்க கூட்டத்தில் நமது இயக்க முன்னோடி திரு. அலெக்சாண்டர் அவர்கள் உரையாற்றுகிறார்\nசேலம் ஜாக்டோ-ஜியோ கூட்டத்தில் தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி மாநில பொறுப்பாளர் திரு.கணேசன் மாவட்டத் தலைவர் பிரபு கலந்து கொண்டு உரையாற்றினர்\n1999,2000,2001,2002 ல் பணியேற்ற ஆசிரியர்களுக்கும்(இ.உ.ஆ) பின் வரும் காலங்ளில் மிகப்பெரிய இழப்பு\n1999,2000,2001,2002 ல் பணியேற்ற ஆசிரியர்களுக்கும்(இ.உ.ஆ) பின் வரும் காலங்களில் மிகப்பெரிய இழப்பு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது\n.இ.உ.ஆ அதிகபட்ச ஊதியமான( maximum pay ) ஆக 65500 யை\n2019 அல்லது 2020 அல்லது 2021 ல்\nஅவ்வாறு உச்ச பட்ச ஊதியத்தை அடைந்த பிறகு ஆண்டு ஊதிய உயர்வு இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது\nமாறாக இரண்டு ஆண்டுகளுக்கும் ஓர் முறை ஓர் 3% ஊதிய உயர்வு அளிக்கப்படும் என அரசாணை கூறுகிறது\n.. . இதனால் 1999 2000 2001 appoinment ஆனவர்கள் அடுத்த pay comm sion முன்பாக சுமார் 15000 வரை இழப்பு ஏற்படும்\nஒரு அரசு ஊழியரின் ஊதியம் 1. 1. 16 முதலோ அல்லது அவர் விருப்பப்படும் தேதி முதலோ திருத்திய ஊதிய அமைப்பின் படி கீழ்க்காணும் படி நிர்ணயம் செய்யப் படும்.\n(i) ஊதிய அணியில் (pay Matrix) உள்ள உரிய நிலையில் (Level) ஒருவரது ஊதியமானது அவர் பெறும் ஊதியத்தை 2.57 என்ற பெருக்கி காரணியால் (multiplying factor) பெருக்கி, அடுத்து வரும் ரூபாய்க்கு முழுதாக்கி வரும் தொகையை ஊதிய அணியில் உள்ள அந்தந்த நிலையில் உள்ள கட்டத்தில் (Cell) கண்டறியப்பட்டால் அதே ஊதியமாகவும் அவ்வாறு அதே தொகை ஒத்துள்ளாத பட்சத்தில் அதற்கு அடுத்த கட்டத்தில் உள்ள ஊதியமாகவும் நிர்ணயம் செய்யப்பட வேண்டும்.\nஊதியக்குழுவில் தீர்க்கப்படாத குழப்பங்கள்,விளக்கமளிக்குமா நிதித்துறை\n1. இடைநிலை ஆசிரியர் 750 PP க்கு increment calculationக்கு சேருமா,சேராதா\n2. சேராது எனில் இடையில் பதவி உயர்வுக்கு அதனை எவ்வாறு சேர்ப்பது.\n3) பதவி உயர்வுக்கு எவ்வாறு நி ர்ணயம் செயவது\n4.) இடைநிலை ஆசிரியர்கள் பெற்று வரும் special Allowance ரூ .500\n5.) மூத்த ஆசிரியர்கள் பெறும், SA, ரூ.30,50 ஐ என்ன செய்வது.\n6) 1.1.2016 ஆண்டு ஊதிய உயர்வு உள்ளவர்கள் 31/12/2015 பெற்ற ஊதியத்தின் அடிப்படையில் ஊதிய நிர்ணயம் செய்யலாமா\n7)ஆப்ஷன் கள் கொடுக்க மூன்ற�� மாத அவகாசம் உள்ள நிலையில் இக்காலத்தில் வரும் பதவி உயர்வில் ஊதிய நிர்ணயம் செய்ய வழி வகை உள்ளதா\n8) தேர்வுநிலை,சிறப்பு நிலை ஊதியத்தில் நிர்ணயம் செய்ய வழிவகை உள்ளதா\n9) 4(3) rule பயன்பாடு உள்ளதா\nமேற்கண்ட சந்தேக குழபங்களுக்கு தெளிவான விளக்கங்கள் நிதித்துறை சார்பாக வழங்கப்படுமா ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் எதிபார்க்கின்றனர்\nBEd TEACHING PRACTICE-Mother Teresa Womens's University-ல் தொலைதூர கல்வியில் பி.எட் படிக்கும் ஆசிரியர்கள் நடுநிலைப் பள்ளி ,உயர்நிலைப் பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் மட்டுமே கற்பித்தல் பயிற்சி மேற்கொள்ள வேண்டும்\nசென்னை மாவட்ட ஜாக்டோ ஜியோ விளக்க கூட்டம் நாள்: 20.10.17.. தந்தி தொலைக்காட்சி செய்திகள்..\nஜேக்டோ-ஜியோ விளக்கக் கூட்டம், திருவண்ணாமலை, 20.10.2017, வெள்ளிக்கிழமை மாநில பொருளாளர் ரக்‌ஷித் சிறப்புரை\n7வது ஊதியக்குழு ஊதியம் நவம்பர் மாதம் முதல்EPAY ROLL மூலம் வழங்கப்படும். அக்டோபர் நிலுவைத்தொகை பின்னர் வழங்கப்படும்\nதமிழக அரசின் புதிய ஊதியக்குழு பரிந்துரை-01.10.2017 முதல் பெறப்போகும் புதிய ஊதிய நிர்ணய கணிப்பான்\nமஞ்சள் நிறக் கட்டங்களில் மட்டும் தேவையான தரவுகளை உள்ளீடு செய்யவும்.அடிப்படை ஊதியத்தினைத் தட்டச்சு செய்ய வேண்டும்.\nமற்றவற்றை தட்டச்சு (அ) கீழிறங்கு பட்டிப் பெட்டியில் இருந்து தேர்வு செய்துகொள்ளலாம்.\nஅகவிலைப்படி கணக்கிடுகையில் தனி ஊதியமும் சேர்த்து கணக்கிடப்பட்டுள்ளது. இக்கணக்கீட்டிற்குத் தனி ஊதியத்தை எடுத்துக்கொள்ளக் கூடாது என அரசாணை 303-ல் குறிப்பிடப்படவில்லை. எனவே,தனி ஊதியத்திற்கும் DA கணக்கிடப்பட்டுள்ளது.\nஊக்க ஊதிய உயர்வு தெரிவில் ஆம் எனில் 1 எனவும், இல்லை எனில் 0 எனவும் தெரிவு செய்யவும் (அ) தட்டச்சு செய்யவும்\nஅதேபோல்,தேர்வு நிலை / சிறப்பு நிலை தெரிவில் ஆம் எனில் 1 எனவும், இல்லை எனில் 0 எனவும் தெரிவு செய்யவும் (அ) தட்டச்சு செய்யவும்\nHRA GRADE தெரிவில் I (a) / I (b) / II / III / IV -ஏதேனும் ஒன்றை தெரிவு (அ) தட்டச்சு செய்யவும்\nCCA தெரிவில் 1 (அ) 2 ஐ தெரிவு (அ) தட்டச்சு செய்யவும்\nஜாக்டோ- ஜியோசெய்தி: நாளை (20.10.2017) நடைபெறும் விளக்கக்கூட்டத்தின் மாவட்ட வாரியாக பொறுப்பாளர் பட்டியல்\nஒரு கணினியின் கண்ணீர் ...\n2016 ம் ஆண்டு நிலவரப்படிதமிழகத்தின் அனைத்து வகை பள்ளிகளில் பணியாற்றும் அனைத்து வகை ஆசிரியர்கள் விவரம்\nபென்ஷனர்களுக்கான புதிய ஊதிய க்குழுவிபடி ஊதியம் நிர்ணயம் அரசாணை வெளியீடு\npay matrix table படி ஊதிய நிர்ணயம் மாதிரிகள்\nதொடக்கக்கல்வி - தொடக்க / நடுநிலைப்பள்ளிகளில் 31.08.2017-ல் உள்ளவாறு ஆசிரியர் / மாணவர்கள் பணியிட நிர்ணயம் இயக்குனர் உத்தரவு - செயல்முறைகள்\nDEE & SSA புதிய தொடக்கப் பள்ளிகள் தொடங்கவும் நடுநிலைப் பள்ளிகளாகத் தரம் உயர்த்தவும் தகுதியுள்ள பள்ளிகள் Proposal அனுப்ப வேண்டி SPD அவர்களின் ஆணை\nCM CELL பதில்: நாள்:16.10.2017- இடைநிலை ஆசிரியர் ஊதிய முரண்பாடு களைவது என்பது அரசின் கொள்கை முடிவு.- எனவே,மனு நிராகரிக்கப்பட்டது\nஇடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் ,முதுகலை ஆசிரியர் ஆகியோருக்கு மத்திய அரசு நிர்ணயம் செய்த குறைந்த பட்ச ஊதியத்தை விட முறையே ரூ 8600,ரூ 8500, ரூ10700 குறைத்து ஊதிய நிர்ணயம்\nஆசிரியர் அனைவருக்கும் உண்டாண PAY MATRIX TABLEஒரே தளத்தில்\nமத்திய அரசு, மாநில அரசு இரண்டு ஊதியக்குழு அமுல்படுத்தியுள்ள தர ஊதியத்தின் விகிதம் ஓர் ஒப்பீடு*மத்திய அரசுக்கு இணையான ஊதியம் என்பது ஏமாற்று வேலை\nகணித பாடத்தில் மாணவர்கள் முழு மதிப்பெண் பெற அபாகஸ் முறை\nமாணவர்கள் எளிதில் கற்கும் வகையில் பயிற்சி அளிக்கப்படும்: அமைச்சர் செங்கோட்டையன்.\nமாணவர்கள் அனைவரும் எளிதில் கற்கும் வகையில்பயிற்சி அளிக்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.\nகணித பாடத்தில் மாணவர்கள் முழு மதிப்பெண் பெற அபாகஸ் முறையை புதிய வடிவில் கொண்டுவரப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.\nDEE PROCEEDINGS-தீபாவளி-மாணவர்களுக்கு அறிவுரைகள்-தொடக்கக்கல்வி இயக்குனரின் செயல்முறைகள்\nDSE PROCEEDINGS-TNPCB P & D இந்திய உச்சநீதிமன்றதீர்ப்பு -W.P(C) 72 of 1998-ன்படி தீபாவளி 2017 பண்டிகை கொண்டாடுதல்\nதமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி -மாநிலச்செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்ட அழைப்பிதழ்\nஇடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாட்டை மிக துல்லியமாக பதிவு செய்த NEWS TODAY ஆங்கில பத்திரிக்கை\nSSA - கணிணி வழிக்கற்றல் உட்கூற்றின் கீழ் ( RAA ) திட்டத்தின் மூலம் \"குறுவள மைய அளவிலான \" \"அறிவியல் கண்காட்சி\" நடத்துதல் சார்ந்து செயல்முறைகள்\nIncentive ஊக்க ஊதியம் பெற்றோர்க்கு ஊதிய நிர்ணயம் எவ்வாறு வீடியோ டுடோரியல்\nமத்திய அரசு, மாநில அரசு இரண்டு ஊதியக்குழு அமுல்படுத்தியுள்ள தர ஊதியத்தின் விகிதம்\nஇடநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் ,முதுகலை ஆசிரியர் ஆகியோருக்கு மத்திய அரசு நிர்ணய��் செய்த குறைந்த பட்ச ஊதியத்தை விட முறையே ரூ 8600,ரூ 8500, ரூ10700 குறைத்து மத்திய அரசுக்கு இணையான ஊதியம் என்ற 1988 ஆம் ஆண்டு மேதகு ஆளுநர் அலெக்ஸாண்டர் அவர்கள் அளித்த தமிழக அரசின் கொள்கை முடிவுக்கு எதிராக தமிழக அரசு செயல்படுத்தி உள்ளதை பாரீர்.முரண்பாடுகளின் மொத்த வடிவமே அரசு வெளியிட்டுள்ள அரசாணை 303 ஆகும் அதே நேரத்தில் அதிகாரிகளுக்கு மட்டும் மத்திய அரசின் ஊதியத்தை விட 6800 கூடுதலாக நிர்ணயம் செய்த அவலம் பாரீர்\n(கடைசி வரிசையில் அதிகபட்ச ஊதியம் 218200 க்குபதில் தமிழக அரசு 6800 கூட்டி225000 என நிர்ணயித்துள்ளது )\nஜாக்டோ - ஜியோவுடன் சமரசம் செய்ய அரசு திட்டம் போராட்ட அறிவிப்புக்கு முன் பேச்சு நடத்த முயற்சி\nஊதிய உயர்வு அறிவிப்பால் ஏமாற்றம் அடைந்துள்ள, 'ஜாக்டோ - ஜியோ' அமைப்பினரை சமரசம் செய்ய, தமிழக அரசு அதிகாரிகள் முடிவு செய்து உள்ளனர்.\nவரும் 23ம் தேதி, நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வரும் முன், பல்வேறு சலுகை திட்டத்தை அறிவிக்கவும், ஊதிய முரண்பாடுகளை நீக்க, புதிய குழு அமைப்பது குறித்தும், அரசு ஆலோசித்து வருகிறது.ஊதிய உயர்வு மற்றும் பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி, ஜாக்டோ - ஜியோ சார்பில், கடந்த மாதம், தொடர் வேலை நிறுத்த போராட்டம் நடந்தது.\nதீபாவளி விடுமுறையில் மாற்றமில்லை-தொடக்ககல்வி இணை இயக்குனர் தகவல்\nதீபாவளிக்கு கல்வித்துறை சார்பில் வெளியிட்டுள்ள விடுமுறைப்பட்டியல்படி வரும் செவ்வாய் ,புதன் ஆகிய இரு நாட்கள் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது .ஆனால் தீபாவளிப்பண்டிகை தமிழகத்தில் புதன் வியாழன் ஆகிய நாட்களில் கொண்டாடப்பட உள்ளது. அதாவது புதன் 18 தீபாவளி,மற்றும் வியாழன் 19 தீபாவளி கேதாரீஸ்வரர் நோன்புஆகும்.எனவே ஏற்கனவே அறிவிக்கப்பட்ட விடுமுறையை மாற்றி அறிவிக்க வேண்டும் என தொடக்கக்கல்வி இயக்குனர் அவர்களிடம் தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி மாநில பொதுசெயலர் திரு செல்வராஜு கோரிக்கை விடுத்தார்.\nஅரசு ஊழியர்கள், ஆசிரியர்களை தீபாவளி நாளில் பணியாற்றும்படி கட்டாயப்படுத்துவதா\nதீபாவளி அன்று பணி செய்யும்படி கல்வித்துறைஊழியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் ஆணையிட்டிருப்பது கடுமையாக கண்டிக்கத்தக்கது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில்,\n''ஏழ��வது ஊதியக்குழு பரிந்துரைகளை செயல்படுத்த வேண்டும் என்று என்று கோரி வேலைநிறுத்தம் செய்த ஆசிரியர்களும், அதிகாரிகளும் தீபவாளித் திருநாள் அன்று பணியாற்ற வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டிருக்கிறது.ஜாக்டோ-ஜியோ அமைப்பில் அங்கம் வகிக்கும் அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்கள் அமைப்பினர் ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த மாதம் 7-ஆம்தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் மேற்கொண்டனர். இதுதொடர்பான வழக்கை விசாரித்த மதுரை உயர் நீதிமன்றம் அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் வேலை நிறுத்தத்தை உடனடியாக கைவிட வேண்டும் என்றுகடந்த மாதம் 16-ஆம் தேதி ஆணையிட்டதைத் தொடர்ந்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்பினர்.\nஅதேநேரத்தில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் வேலைநிறுத்தம் செய்த காலத்திற்கான ஊதியத்தை பிடித்தம் செய்யக்கூடாது என்றும்,மாறாக சனிக்கிழமைகளில் பணியாற்ற ஆணையிடலாம் என நீதிபதிகள் சசிதரன், சுவாமிநாதன் அடங்கிய அமர்வு ஆணையிட்டது.அதன்படி அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பிடித்தம் செய்யாமல் ஊதியம் வழங்கப்பட்டது. வேலை நிறுத்தம் செய்த காலத்திற்கு பதிலாக இன்று (14.10.2017) அரசு ஊழியர்களும், பல மாவட்டங்களில் உள்ள ஆசிரியர்களும் பணியாற்றியுள்ளனர்.\nஅடுத்ததாக வரும் 18.10.2017 அன்று பணியாற்றும்படி கல்வித்துறை ஊழியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் ஆணையிடப்பட்டுள்ளது.வேலை நிறுத்தம் செய்த கல்வித்துறை ஊழியர்களிடம் அதுகுறித்து நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் பள்ளிக்கல்வித் துறை இணை செயலாளர் எஸ்.வேதரத்தினம் பெயரில்இதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. அனைத்து ஆசிரியர்களுக்கும், அரசு ஊழியர்களுக்கும் இத்தகைய உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறதா, இல்லையா என்பதை உறுதி செய்ய முடியவில்லை.ஆனால், தலைமைச் செயலகம் மற்றும் மாவட்டத் தலைநகரங்களில் உள்ள பள்ளிக்கல்வித்துறை அலுவலகங்களில் பணியாற்றும் பணியாளர்களுக்கு இத்தகைய ஆணை அனுப்பப்பட்டுள்ளது. பள்ளி ஆசிரியர்கள் சிலருக்கும் இந்த ஆணை கிடைத்துள்ளது.வரும் 18.10.2017 அன்று தீபாவளித் திருநாள் கொண்டாடப்படவுள்ளது.\nஅன்றைய நாளில் அலுவலகம் வந்து பணிகளை கவனிக்கும்படி உத்தரவிடுவதைவிட பெரிய அபத்தம் எதுவும் உ��கில் இருக்க முடியாது. கல்வித்துறையைப் பொறுத்தவரை அதிகாரிகளின் பணி என்பது ஆசிரியர்களில் எவரேனும் வந்து கோரிக்கை மனு அளித்தால் அவற்றை ஆய்வு செய்து முடிவெடுப்பது, பள்ளிகளுக்கு ஆய்வு செல்வது ஆகியவைதான்.ஆசிரியர்களைப் பொறுத்தவரை மாணவர்களுக்கு பாடம் நடத்துவதுதான் பணியாகும். தீபவாளித் திருநாளுக்கு எந்த மாணவர்களும் பள்ளிக்கு வரமாட்டார்கள், எந்த ஆசிரியரும் கோரிக்கைகளுடன் பள்ளிக் கல்வித்துறை அலுவலகங்களுக்கு செல்லப் போவதில்லை.\nதீபாளிக்கு தலைமைச் செயலகமே மூடப்பட்டிருக்கும் நிலையில் சிலர் மட்டும் எவ்வாறு பணியாற்ற முடியும். அவ்வாறு இருக்கும் போது தீபாவளி அன்று பணி செய்யும்படி கல்வித்துறை அதிகாரிகளுக்கு ஆணையிட்டிருப்பது கடுமையாக கண்டிக்கத்தக்கது. இது தேவையற்ற குழப்பங்களை ஏற்படுத்தும்.வேலை நிறுத்தக் காலத்தை ஈடு செய்யும் வகையில் பணியாற்ற வேண்டும் என்று ஆணையிட்டால் அனைவருக்கும் ஒரே மாதிரியாகத்தான் ஆணையிட வேண்டும். ஆனால், குறிப்பிட்ட பிரிவினருக்கு மட்டும் இத்தகைய ஆணை பிறப்பிக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.\nசம்பள குழு அறிக்கையால் அரசு ஊழியர், ஆசிரியர்கள் கொதிப்பு உயர்நீதிமன்ற கவனத்திற்கு கொண்டு செல்ல முடிவு\nஏழாவது சம்பளக்குழு தாக்கல் செய்த அறிக்கையில், அரியர்ஸ் இல்லாதது, சம்பள முரண்பாடுகளை களையாதது, புதிய ஓய்வூதிய திட்ட ரத்து போன்ற அம்சங்கள் இல்லை என குற்றம் சாட்டியுள்ள அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், உயர்நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லவும் முடிவு செய்துள்ளனர்.\nபுதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்வது குறித்து, செப்டம்பரில் காலவரையற்ற போராட்டத்தை அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின்\nகூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ துவக்கியது. இதுதொடர்பாக தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்பும்படி, ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பினருக்கு அறிவுறுத்தியதுடன், அவர்களின் கோரிக்கையை நிறைவேற்றுவது குறித்து, அரசுக்கு காலக்கெடுவும் நிர்ணயித்தது. இதுகுறித்த வழக்கு அக்., 23ல் வரவுள்ளது.\nதொடக்கக்கல்வி - ஆசிரியர்களின் வைப்புநிதி MISSING CREDIT விவரங்களை AG OFFICE அனுப்ப இயக்குனர் உத்தரவு - இயக்குனர் செயல்முறைகள்\nசிறப்பு நிலை & தேர்வுநிலை க்கு தமிழக அரசு ஊழ��யர் ஆசிரியர்களுக்கு புதிய ஊதியக்குழு வின்படி ஊதிய நிர்ணயம் செய்வது எவ்வாறு video tutorial\nதொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வு பெற்றால் ஊதிய நிர்ணயம் எவ்வாறு\nதொகுப்பூதிய நியமன ஆசிரியர் இயக்குனர் மற்றும் கல்விச்செயலர் ஆகியோருக்கு விண்னப்பிக்க வேண்டிய படிவம்\nமூன்றாம் பருவம்-2014- வார வாரிப்பாடதிட்டம்-1 முதல்-8 வகுப்புகளுக்கு\nஇந்த வலைதளத்தில் நீங்கள் செய்திகள் வெளியிட விரும்பினால் tntfwebsite@gmail.com என்ற இமெயில் மற்றும் taakootani@gmail.com என்ற இமெயில்முகவரிக்கு அனுப்பவும்.\nபதிவுகளை e-mailமூலம் பெற உங்கள் e-mail யை இங்கே பதிவு செய்யவும்\nஜாக்டோ-ஜியோ வழக்கு சில நிர்வாக காரணங்களால் 23.10.1...\n10 மாணவர்களுக்கு குறைவாக உள்ள பள்ளிகளின் உள்ள ஆசிர...\nஊதியக்குழு ஊதிய நிர்ணயம் புதியது,எளியது, அனைவருக்...\nதொடக்கப் பள்ளிகளில், மாணவர்கள் இன்றி, உபரியாக இருக...\nமாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நாமக்கல்.ஊதிய மாற்...\nஊதிய மாற்றமும் ஏமாற்றமும் பற்றிய விளக்கக் கூட்டம் ...\nஊதிய மாற்றமும் ஏமாற்றமும் பற்றிய விளக்கக் கூட்டம் ...\nமதுரை - விளக்ககூட்டம் தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி ம...\nஇராமநாதபுரம் மாவட்டத்தில் நடைபெறும் ஜேக்டோ-ஜியோ வி...\nசேலம் ஜாக்டோ-ஜியோ கூட்டத்தில் தமிழ்நாடு ஆசிரியர் க...\n1999,2000,2001,2002 ல் பணியேற்ற ஆசிரியர்களுக்கும்...\nசென்னை மாவட்ட ஜாக்டோ ஜியோ விளக்க கூட்டம் நாள்: 20....\nஜேக்டோ-ஜியோ விளக்கக் கூட்டம், திருவண்ணாமலை, 20.10....\n7வது ஊதியக்குழு ஊதியம் நவம்பர் மாதம் முதல்EPAY ROL...\nதமிழக அரசின் புதிய ஊதியக்குழு பரிந்துரை-01.10.2017...\nஜாக்டோ- ஜியோசெய்தி: நாளை (20.10.2017) நடைபெறும் வி...\nஒரு கணினியின் கண்ணீர் ...\n2016 ம் ஆண்டு நிலவரப்படிதமிழகத்தின் அனைத்து வகை பள...\nபென்ஷனர்களுக்கான புதிய ஊதிய க்குழுவிபடி ஊதியம் நிர...\npay matrix table படி ஊதிய நிர்ணயம் மாதிரிகள்\nதொடக்கக்கல்வி - தொடக்க / நடுநிலைப்பள்ளிகளில் 31.08...\nDEE & SSA புதிய தொடக்கப் பள்ளிகள் தொடங்கவும் நடுநி...\nCM CELL பதில்: நாள்:16.10.2017- இடைநிலை ஆசிரியர் ஊ...\nஇடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் ,முதுகலை ஆசிரி...\nஆசிரியர் அனைவருக்கும் உண்டாண PAY MATRIX TABLEஒரே த...\nமத்திய அரசு, மாநில அரசு இரண்டு ஊதியக்குழு அமுல்படு...\nகணித பாடத்தில் மாணவர்கள் முழு மதிப்பெண் பெற அபாகஸ்...\nதமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி -மாநிலச்செயற்குழு மற்று...\nஇடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாட்டை மிக துல்லிய...\nSSA - கணிணி வழிக்கற்றல் உட்கூற்றின் கீழ் ( RAA ) த...\nIncentive ஊக்க ஊதியம் பெற்றோர்க்கு ஊதிய நிர்ணயம் எ...\nமத்திய அரசு, மாநில அரசு இரண்டு ஊதியக்குழு அமுல்படு...\nஜாக்டோ - ஜியோவுடன் சமரசம் செய்ய அரசு திட்டம் போராட...\nதீபாவளி விடுமுறையில் மாற்றமில்லை-தொடக்ககல்வி இணை இ...\nஅரசு ஊழியர்கள், ஆசிரியர்களை தீபாவளி நாளில் பணியாற்...\nசம்பள குழு அறிக்கையால் அரசு ஊழியர், ஆசிரியர்கள் கொ...\nதொடக்கக்கல்வி - ஆசிரியர்களின் வைப்புநிதி MISSING C...\nசிறப்பு நிலை & தேர்வுநிலை க்கு தமிழக அரசு ஊழியர் ஆ...\nதொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் பட்டதாரி ஆசிரியராக பத...\nNMMS Result_201920 (15.12.2018) NMMS தேர்வு முடிவுகள் அனைத்து மாவட்டம் ஒரே சொடுக்கில்\nதொடக்கக்கல்வி-தொடக்கக் கல்வி இயக்ககத்தின் கீழ் அனைத்து வகை பள்ளிகளிலும் பயிலும் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்தல்-மாணவர்கள் உடல்ரீதியாகவும்,மனரீதியாகவும், துன்புறுத்தப்படுவது தண்டனைக்குள்ளாக்கும் பாதிப்பினை-தவிர்த்தல்-சார்ந்து-தொடக்கக்கல்வி இயக்குனர் செயல்முறைகள்*\nஅரசு பள்ளி ஆசிரியர்களின் சொத்துக்களை சரிபார்க்க லஞ்ச ஒழிப்பு துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு [ விரிவான செய்தி ]\nஅரசு பள்ளி ஆசிரியர்களின் சொத்துக்களை சரிபார்க்க லஞ்ச ஒழிப்பு துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள அரசு மற்றும...\nவட்டார கல்வி அதிகாரி வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை\nஅஞ்செட்டி அருகே, வட்டார கல்வித்துறை அதிகாரி வீட்டில், வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதில், முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டத...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200449-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2019/01/01185829/Santhana-Bharathis-son-is-the-director.vpf", "date_download": "2019-04-22T18:42:21Z", "digest": "sha1:HO3O2G6K33S4IKWJGMYBNPLJG2F4IQBY", "length": 8362, "nlines": 126, "source_domain": "www.dailythanthi.com", "title": "Santhana Bharathi's son is the director || சந்தான பாரதி மகன் டைரக்டர் ஆகிறார்", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nசந்தான பாரதி மகன் டைரக்டர் ஆகிறார்\nடைரக்டர்-நடிகர் சந்தான பாரதியின் மகன் சஞ்சய் பாரதி, ஸ்ரீகோகுலம் மூவீஸ் தயாரிக்கும் புதிய படத்தின் மூலம் டைரக்டர் ஆகிறார்.\nமலையாளத்தில் மம்முட்டி நடித்த ‘பழசி ராஜா,’ திலீப்-சித்தார்த் நடித���த ‘கமர சம்பவம்,’ மோகன்லால்-நிவின் பாலி நடித்த ‘காயன் குளம் கொச்சுன்னி,’ கமல்ஹாசன் நடித்த ‘தூங்காவனம் ஆகிய படங்களை தயாரித்த கோகுலம் கோபாலன், இந்த படத்தை தயாரிக்கிறார்.\nகதைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில், பல்வேறு இளம் டைரக்டர்களை அறிமுகம் செய்தவர், இவர். அடுத்து இவர், காதல்-அதிரடி சண்டை காட்சிகள் நிறைந்த ஒரு படத்தை தயாரிக்கிறார்.\nடைரக்டர் விஜய்யிடம் பல படங்களில் உதவி டைரக்டராக பணிபுரிந்த சஞ்சய் பாரதி இயக்குகிறார்.\nபிப்ரவரி மாதம் இறுதியில் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது.”\n1. தேர்தல் கமிஷன் உத்தரவில் தலையிட முடியாது வேலூர் தொகுதி தேர்தல் ரத்து செல்லும் ஐகோர்ட்டு அதிரடி தீர்ப்பு\n2. காலை 11 மணி நிலவரப்படி தமிழகத்தில் 30.62 % வாக்குகள் பதிவு\n3. தமிழ்நாடு, புதுச்சேரியில் 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு தேர்தல்: ஓட்டுப்பதிவு தொடங்கியது\n4. எனது தலைமையிலான குஜராத் அரசை கவிழ்க்க அமித் ஷாவை சிறையில் தள்ளியது - காங்கிரஸ் மீது பிரதமர் மோடி தாக்கு\n5. அமைதியான வாக்குப்பதிவு : முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் வாக்களித்தனர்\n1. இலங்கை குண்டு வெடிப்பு: நடிகை ராதிகா சரத்குமார் உயிர்தப்பினார்\n2. சிம்பு, கவுதம் கார்த்திக் இணைந்து நடிக்கும் படம்\n3. மறைந்த ஸ்ரீதேவியின் மகள் ஜான்வியை சந்தித்த கீர்த்தி சுரேஷ்\n4. டைரக்டராகும் நடிகர் விவேக்\n5. சினிமா கதாநாயகர்கள் நிஜத்தில் ஹீரோக்களாக இருப்பதில்லை - நடிகை ஸ்ரீரெட்டி புகார்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200449-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Tennis/2019/01/05012029/Marathon-Open-TennisBopanna-pair-in-final.vpf", "date_download": "2019-04-22T18:47:16Z", "digest": "sha1:SDNGLFV3LPM6XTSZBZRZM72CI7GMW5OT", "length": 9699, "nlines": 133, "source_domain": "www.dailythanthi.com", "title": "Marathon Open Tennis: Bopanna pair in final || மராட்டிய ஓபன் டென்னிஸ்: இறுதிப்போட்டியில் போபண்ணா ஜோடி", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nமராட்டிய ஓபன் டென்னிஸ்: இறுதிப்போட்டியில் போபண்ணா ஜோடி + \"||\" + Marathon Open Tennis: Bopanna pair in final\nமராட்டிய ஓபன் டென்னிஸ்: இறுதிப்போட்டியில் போபண்ணா ஜோடி\nமராட்டிய ஓபன் டென்னிஸ் போட்டி புனேயில் நடந்து வருகிறது.\nமராட்டிய ஓபன் டென்னிஸ் போட்டி புனேயில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ���ரட்டையர் அரைஇறுதியில் இந்தியாவின் ரோகன் போபண்ணா– திவிஜ் சரண் ஜோடி 6–3, 3–6, 15–13 என்ற செட் கணக்கில் சிமோன் போலெலி (இத்தாலி)– இவான் டோடிக் (குரோஷியா) இணையை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இந்திய ஜோடி இன்று நடக்கும் இறுதி ஆட்டத்தில் இங்கிலாந்தின் லுக் பாம்பிரிட்ஜ்– ஜானி ஓமரா இணையை சந்திக்கிறது.\nஒற்றையர் பிரிவின் அரைஇறுதி ஆட்டம் ஒன்றில் குரோஷியாவின் இவோ கார்லோவிச் 7–6 (3), 4–6, 6–3 என்ற செட் கணக்கில் ஸ்டீவ் டார்சிசை (பெல்ஜியம்) தோற்கடித்து இறுதிப்போட்டியை எட்டினார்.\n1. மான்ட்கார்லோ டென்னிஸ்: இத்தாலி வீரர் போக்னினி ‘சாம்பியன்’\nமான்ட்கார்லோ மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டி மொனாக்கோவில் நடந்தது.\n2. மான்ட்கார்லோ டென்னிஸ்: அரைஇறுதியில் நடால் அதிர்ச்சி தோல்வி\nமான்ட்கார்லோ மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டி மொனாக்கோவில் நடந்து வருகிறது.\n3. மான்ட்கார்லோ டென்னிஸ் கால்இறுதியில் ஜோகோவிச் அதிர்ச்சி தோல்வி\nமான்ட்கார்லோ மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டி மொனாக்கோவில் நடந்து வருகிறது.\n4. மான்ட்கார்லோ டென்னிஸ் ரபெல் நடால் கால்இறுதிக்கு தகுதி\nமான்ட்கார்லோ மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டி மொனாக்கோவில் நடந்து வருகிறது.\n5. மான்ட்கார்லோ டென்னிஸ் ரபெல் நடால் 3–வது சுற்றுக்கு முன்னேற்றம்\nமான்ட்கார்லோ மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டி மொனாக்கோவில் நடந்து வருகிறது.\n1. தேர்தல் கமிஷன் உத்தரவில் தலையிட முடியாது வேலூர் தொகுதி தேர்தல் ரத்து செல்லும் ஐகோர்ட்டு அதிரடி தீர்ப்பு\n2. காலை 11 மணி நிலவரப்படி தமிழகத்தில் 30.62 % வாக்குகள் பதிவு\n3. தமிழ்நாடு, புதுச்சேரியில் 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு தேர்தல்: ஓட்டுப்பதிவு தொடங்கியது\n4. எனது தலைமையிலான குஜராத் அரசை கவிழ்க்க அமித் ஷாவை சிறையில் தள்ளியது - காங்கிரஸ் மீது பிரதமர் மோடி தாக்கு\n5. அமைதியான வாக்குப்பதிவு : முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் வாக்களித்தனர்\n1. மான்ட்கார்லோ டென்னிஸ்: அரைஇறுதியில் நடால் அதிர்ச்சி தோல்வி\n2. மான்ட்கார்லோ டென்னிஸ்: இத்தாலி வீரர் போக்னினி ‘சாம்பியன்’\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200449-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/lover-arrested-for-gang-rape/", "date_download": "2019-04-22T18:37:59Z", "digest": "sha1:FP3YUV2XDGUGXQVT2TWHP3AOYMVFXBDM", "length": 11720, "nlines": 151, "source_domain": "www.sathiyam.tv", "title": "எலும்புக்கூடாக கண்டெடுக்கப்பட்ட சிறுமி.. காதலன் நண்பர்களுடன் கூட்டு பலாத்காரம்.. - Sathiyam TV", "raw_content": "\nஅப்போது டெல்லி கேப்டன்.., தற்போது வேட்பாளர்.., டெல்லி கிழக்கில் போட்டியிடும் கம்பீர்\nபாகிஸ்தான் மட்டும் ‘பெருநாள்’ கொண்டாடவா அணுகுண்டு வைத்திருக்கு\nமும்பைக்கு “GET OUT” சொன்ன வான்கடே மைதானம் \nஇலங்கை தொடர் குண்டுவெடிப்பு, கைகொடுக்க களமிறங்கம் இன்டர்போல்\nபாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் வாழ்க்கை வரலாறு\nபகலில் பரபரப்பு, இரவில் கிளுகிளுப்பு – தலைநகரத்துக்கு வந்த சோதனை- அதிர்ச்சி ரிப்போர்ட்\nஇலங்கையில் நாளை தேசிய அளவில் துக்கம் அனுசரிக்கப்படும். – மைத்ரிபாலா சிறிசேனா\nToday Headlines | இன்றைய தலைப்புச் செய்திகள் | 22.04.2019\nEVM அறைக்குள் பெண் அதிகாரி நுழைந்தது ஏன் \nகார் டயருக்குள் கட்டுக்கட்டாக பணம் பறிமுதல்\nமனிதம் தோன்றும் முன்பே அவர்கள் பூமியில் வலம்வந்தனர் \nபறவைகள்கூட கடக்க மறுக்கும், பெர்முடா முக்கோணம் \nஒரே பிரசவத்தில் 300 மில்லியன் முட்டைகள் \n – மக்கள் மனதில் பதிந்த உதிரிப்பூக்கள்\nகாதலர் கேட்ட பயங்கர கேள்வி அதிர்ந்து போன ஸ்ருதி ஹாசன்\nஇலங்கை குண்டுவெடிப்பு பற்றி கேலி கிண்டல் நடிகை ஸ்ரீ-பிரியா வெளியிட்ட பதிவு\nசிம்புவின் அடுத்த படம் இந்த பிரபல நடிகருடன் தான்\nHome Tamil News Tamilnadu எலும்புக்கூடாக கண்டெடுக்கப்பட்ட சிறுமி.. காதலன் நண்பர்களுடன் கூட்டு பலாத்காரம்..\nஎலும்புக்கூடாக கண்டெடுக்கப்பட்ட சிறுமி.. காதலன் நண்பர்களுடன் கூட்டு பலாத்காரம்..\nதிருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அருகில் 5 மாதங்களுக்கு முன் காணாமல் போன 15 வயது பள்ளி மாணவி சிலநாட்களுக்கு முன் எலும்புக்கூடாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.\nதிருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பொன்னி தலைமையிலான போலீசார் விசாரணை மேற்கொண்டனர், இந்நிலையில் மாணவியின் சொந்த ஊரை சேர்ந்த சிறுமியின் காதலனும் அவனது நண்பர்களும் அந்த சிறுமியை கூட்டு பாலியல் வன்முறை செய்து கொன்று புதைத்து தெரியவந்துள்ளது.\nஇதனை தொடர்ந்து அந்த சிறுமியின் காதலன் உட்பட நால்வர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.\nதற்கொலை செய்துகொண்ட கணவன். மனைவி கண்டித்ததால் ஏற்பட்ட சோகம்\nஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதி ராமதாஸ் என்ன சொன்னார் தெரியுமா\nவாக்கு இயந்திரம் உ���்ள இடங்களில் 24 மணி நேரமும் முகவர்கள் இருக்கலாம் – சத்யபிரதா சாகு\nஇடைத்தேர்தல்: 4 தொகுதிகளில் இன்று வேட்புமனு தாக்கல்\nபொறியியல் படிப்புகளுக்கு வரும் கல்வியாண்டில் கட்டண உயர்வு – துணைவேந்தர்\nவாக்குப்பதிவு எந்திரங்களுக்கு துணை ராணுவ பாதுகாப்பு வேண்டும்.., அரசியல் கட்சியினர் கோரிக்கை\nஅப்போது டெல்லி கேப்டன்.., தற்போது வேட்பாளர்.., டெல்லி கிழக்கில் போட்டியிடும் கம்பீர்\nபாகிஸ்தான் மட்டும் ‘பெருநாள்’ கொண்டாடவா அணுகுண்டு வைத்திருக்கு\nமும்பைக்கு “GET OUT” சொன்ன வான்கடே மைதானம் \nஇலங்கை தொடர் குண்டுவெடிப்பு, கைகொடுக்க களமிறங்கம் இன்டர்போல்\nஇதனால தான் தோனி அந்த கடைசி பந்தை அடிக்கலையா\nஇலங்கையில் நாளை தேசிய அளவில் துக்கம் அனுசரிக்கப்படும். – மைத்ரிபாலா சிறிசேனா\nதற்கொலை செய்துகொண்ட கணவன். மனைவி கண்டித்ததால் ஏற்பட்ட சோகம்\nஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதி ராமதாஸ் என்ன சொன்னார் தெரியுமா\n“இனி சத்தியமா நான் அப்படி பேச மாட்டேன்” உச்சநீதிமன்றத்தில் வருத்தம் தெரிவித்த ராகுல்\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\nஅப்போது டெல்லி கேப்டன்.., தற்போது வேட்பாளர்.., டெல்லி கிழக்கில் போட்டியிடும் கம்பீர்\nபாகிஸ்தான் மட்டும் ‘பெருநாள்’ கொண்டாடவா அணுகுண்டு வைத்திருக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200449-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pattivaithiyam.net/2015/10/diwali-samayal-kurippu-rava-murukku/", "date_download": "2019-04-22T18:59:11Z", "digest": "sha1:W7QO4SQMKPATEA7RT65AEGUJX7RC7F5X", "length": 8723, "nlines": 162, "source_domain": "pattivaithiyam.net", "title": "ரவா முறுக்கு| Diwali samayal kurippu |", "raw_content": "\nதேவையான பொருட்கள்: அரிசி மாவு/இடியாப்ப மாவு – 1/2 கப் ரவை – 1/4 கப் வெண்ணெய் – 1/2 டேபிள் ஸ்பூன் மிளகாய் தூள் – 1/2 டீஸ்பூன் எள் – 1/2 டீஸ்பூன் உப்பு – தேவையான அளவு எண்ணெய் – பொரிப்பதற்கு தேவையான அளவு தண்ணீர் – தேவையான அளவு செய்முறை: முதலில் ரவையை மிக்ஸியில் போட்டு பொடி செய்து கொள்ள வேண்டும். பின் வாணலியில் தண்ணீரை ஊற்றி அடுப்பில் வைத்து, கொதிக்க வைக்க வேண்டும். நீரானது நன்கு கொதித்ததும், அதில் ரவையை சேர்த்து நன்கு கட்டி சேராதவாறு கிளறி விட வேண்டும்.\nரவையானது வெந்ததும் அடுப்பை அணைத்து சிறிது நேரம் குளிர வைத்து, பின் அதில் அரிசி மாவு, மிளகாய் தூள், வெண்ணெய், எள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து, லேசாக தண்ணீர் தெளித்து நன்கு மென்மையாக பிசைந்து கொள்ள வேண்டும். பின்பு ஒரு தட்டில் துணியை அல்லது பிளாஸ்டிக் கவரை விரித்து முறுக்கு அச்சில் சிறிது மாவை வைத்து, தட்டின் மேலே முறுக்குகளாக பிழிய வேண்டும். இறுதியில் ஒரு வாணலியில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி, எண்ணெயானது நன்கு காய்ந்ததும், அதில் பிழிந்து வைத்துள்ள முறுக்கை போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்தால், ரவா முறுக்கு ரெடி\nகுழந்தைகளின் பாதுகாப்பு விஷயத்தில் பெற்றோர்...\nமுட்டிகளில் உள்ள கருமையை எளிதாக...\nஉங்களுக்கு தெரியுமா இதை அக்குளில்...\nஇந்த சிகிச்சையை அடிக்கடி செய்து...\nஇலங்கை குண்டுவெடிப்பு சம்பவம் பற்றி...\nசூப்பர்சிங்கர் ஜூனியர் பைனல் –...\nஇறால் குழம்பு(செத்தல், மல்லி அரைத்து...\nவெறும் 15 நாட்களில் ஒல்லியாக...\nஇலங்கை குண்டுவெடிப்பு சம்பவம் பற்றி கேலி கிண்டல் கடும் கோபத்தில் பேசிய நடிகை ஸ்ரீப்ரியா\nசூப்பர்சிங்கர் ஜூனியர் பைனல் – டைட்டில் வின்னர் இவர்தான்\nஇறால் குழம்பு(செத்தல், மல்லி அரைத்து சேர்த்துச் செய்யும் குழம்பு. மிகச் சுவையானது.)\nவெறும் 15 நாட்களில் ஒல்லியாக மாற இப்படிச் செய்து பாருங்கள்..\nநாளை முதல் இந்த 6 ராசிக்காரங்களுக்கு கெட்ட நேரம் ஆரம்பம் சனி விட்டாலும் மாதம் முழுவதும் புதன் பெயர்ச்சி உக்கிரமாக தாக்கும்\nஒரே மாதத்தில் 15 கிலோ எடைய குறைக்கணுமா வெறும் வயிற்றில் இந்த ஒரு பானத்தை மட்டும் குடியுங்கள் வெறும் வயிற்றில் இந்த ஒரு பானத்தை மட்டும் குடியுங்கள்\nகர்ப்ப காலத்தில் எவ்வளவு எடை கூடலாம்\nபெண்கள் விரும்பும் வலியில்லாத பிரசவம்\nகெட்ட கொழுப்பை குறைக்கும் கொய்யா இலை டீ\nமுகபரு மறைய சில குறிப்புகள் முகப்பரு நீங்க \nவிஜய் படத்தையே விரும்பாத மகேந்திரன், இப்படியே சொல்லியுள்ளார் பாருங்க\nஇந்த ஐந்து ராசிக்காரர்கள் மட்டும் தான் யோகக்காரர்களாம் இதில் உங்க ராசி இருக்கா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200449-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.theevakam.com/2019/03/", "date_download": "2019-04-22T18:06:18Z", "digest": "sha1:SYQY6GOSZH3YENZ5CKYXSIZQG6IQALOP", "length": 32029, "nlines": 538, "source_domain": "www.theevakam.com", "title": "March | 2019 | www.theevakam.com", "raw_content": "\nஇலங்கைக்குள் நுளையும் சர்வதேச பொலிஸார்\nஇலங்கைத் தாக்குதல்களை ஐ.எஸ்.ஐ.எஸ் ஆதரவாளர்கள் இணையத்தில் கொண்டாடினர்\nகொழும்பு – நீர்கொழும்பு கட்டுநாயக்க சந்தியில் கிடந்த இரண்டு பொம்மை தலைகளால் பரபரப்பு\nநாட்டில் இடம்பெற்ற குண்டு தாக்குதல்: மேல்மாகாண சபை ஆளுநர் அசாத் சாலியிடம் பயங்கரவாத தடுப்பு பிரிவினர் விசாரணை\nமுஸ்லிம் பெண்களின் பர்தா அணிந்த ஆண் சிக்கினார்\nதங்க நகைகளை இடுப்புக்கு கீழ் அணியக் கூடாது….\nஅதிக நன்மைகளை அள்ளப்போகும் ராசிக்காரர்கள் யார்…\nதமிழ்நாட்டின் திருமணப் பதிவு சட்டம் குறித்து உங்களுக்கு தெரியுமா..\nமீண்டும் ஊரடங்கு சட்டம் அமுலாகிறது\nவிண்வெளியில் வரலாற்று நிகழ்வு ரத்து\nவிண்வெளியில் முழுமையாக பெண்கள் மட்டுமே இணைந்து விண்வெளி நடையை மேற்கொள்வார்கள் என அறிவிக்கப்பட்ட வரலாற்று நிகழ்வு ரத்து செய்யப்பட்டதாக நாசா அறிவித்துள்ளது. அமெரிக்கா, ரஷியா உள்ளிட்ட பல்வேறு ச... மேலும் வாசிக்க\nதலைவர் பிரபாகரன் சொன்னது இன்று நடக்கிறது; இனியாவது விழித்துக்கொள் ஈழ தமிழா\nகடந்த 2018 ஆம் ஆண்டு இடம்பெற்ற கல்விப் பொதுத் தராதர சாதாரணத் தரப் பரீட்சையின் பெறுபேறுகள் வெளியாகியுள்ள நிலையில்.தமிழீழத்தில் இருந்து பரீட்சைக்கு தோற்றியவர்களில் 70 வீதத்திற்கு குறைவானவர்களே... மேலும் வாசிக்க\nமருத்துவ குணம் நிறைந்த நெல் ரகம்\nநெடுங்காலமாக பயன்பாட்டில் உள்ள பாரம்பரிய நெல் ரகமான காட்டுயாணம், மற்ற பாரம்பரிய நெல் ரகங்களைவிட கூடுதல் மருத்துவ குணம் கொண்டது. நெடுங்காலமாக பயன்பாட்டில் உள்ள பாரம்பரிய நெல் ரகமான காட்டுயாணம... மேலும் வாசிக்க\nபிரபல அரசியல் கட்சியில் இணைந்த இந்தியன் பட நடிகை\nரங்கீலா, சமத்கார் உள்ளிட்ட ஹிந்தி படங்களிலும், கமல்ஹாசன் நடித்த, இந்தியன் என்ற தமிழ் படத்திலும் நடித்தவர், ஊர்மிளா. கடந்த சில நாட்களாகவே, காங்கிரஸ் கட்சியில் சேர, அவர் விருப்பம் தெரிவித்திரு... மேலும் வாசிக்க\nசத்து நிறைந்த எலுமிச்சை அவல் செய்வது எப்படி\nஅவலில் புட்டு, பாயாசம், உப்புமா என்று பல்வேறு உணவுகளை செய்து இருப்பீங்க. இன்று எலுமிச்சை அவல் செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : அவல் – 1 கப் எலுமிச்சை – 1 பெருங்காயத் தூள... மேலும் வாசிக்க\nகர்ப்பிணி பெண்கள் கண்டிப்பாக எடுத்துக்கொள்ள.. வேண்டிய ஊட்டச்சத்துக்கள் எவை..\nகர்ப்ப காலத்தில் கர்ப்பிணி பெண்கள் உண்ணக்கூடாத உணவுகள் எவ்வளவோ இருக்க, அதே அளவிற்கு நீங்கள் உண்ண வேண்டிய சத்துள்ள உணவுகளும் ம��க அதிகம். அதுவும் இது ஒரு உயிர் சம்பந்தப்பட்ட விஷயமும் அல்ல. உங்... மேலும் வாசிக்க\nநீங்கள் பிறந்த மாதத்தை வைத்தே உங்களுக்கு என்ன நோய் வரும்னு கண்டுபிடிச்சிடலாம்\nநமது பிறந்த நாள் மிகவும் சிறப்பு பெற்றதாக இருக்கும். பிறந்த நாள் என்றாலே யாருக்கு தான் மகிழ்ச்சியாக இருக்காது. ஒவ்வொரு நிமிடத்தையும் இனிமையாக நாம் எண்ணி கொண்டாடுவோம். இந்த பிறந்த நாள் மாதங்க... மேலும் வாசிக்க\nஈழத்து சிறுமியுடன் மோதிய சிங்கப்பூர் தமிழ் சிறுவன் கவலையுடன் வெளியேறுகின்றாரா\nபிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பாடல் நிகழ்ச்சி ஒன்றில் பல்வேறு பகுதிகளிலும் இருந்து வந்த சிறுவர்கள் தங்களின் திறமைகளை வெளிக்காட்டியிருந்தனர். இந்நிலையில் இறுதியாக ஒளிபரப்பான நிகழ்ச்சிய... மேலும் வாசிக்க\nஇன்றைய (29.03.2019) நாள் உங்களுக்கு எப்படி\nஉங்களுடைய ஆற்றலை உணர்ந்து கொண்டு செயல்பட்டால் எல்லா நாளும் நல்ல நாளாகவே இருக்கும். அதுதவிர 12 ராசிகளுக்கும் இன்று எப்படி இருக்கப் போகிறது என்று பார்ப்போம். ஒவ்வொரு ராசிக்குமான அதிர்ஷ்ட எண்,... மேலும் வாசிக்க\nதிருமணம் நெருங்கும் நிலையில் விஷாலுக்கு நேர்ந்த சோகம்..\nவிஷால் நடித்த ‘அயோக்யா’ திரைப்படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து வரும் ஏப்ரலில் இந்த படம் வெளியாக அனைத்து ஏற்பாடுகளும் தயாராகி வருகிறது. இந்த நிலையில் விஷாலின் அடுத்த படத்தை இய... மேலும் வாசிக்க\nஇலங்கை மீதான தாக்குதல் குறித்து அதிர்ச்சியடைந்துள்ள கனடிய பிரதம மந்திரி\nகொழும்பில் விநியோகிக்கும் குடிநீரில் விஷம் கலந்துள்ளதா\nஇலங்கையை விட்டு அவசரமாக வெளியேறும் வெளிநாட்டவர்கள்\nவிடுதலைப் புலிகளின் காலத்தில் கூட இப்படி நடந்ததில்லை – மஹிந்த\nஇலங்கையில் இன்றுமுதல் அவசரகால நிலை பிரகடனம்\nதேசிய துக்க தினமாக நாளைய தினம் பிரகடனம்\nகுண்டு வெடிப்பில் பலியான அவுஸ்திரேலியர்கள்\nஇலங்கை சர்வதேச விமான நிலையத்தில் வெடிகுண்டு\nமட்டக்களப்பு தேவாலயத் தாக்குதல் தற்கொலைதாரியின் சீ.சீ.டி.வி காணொளி வெளியானது\nவட இந்தியாவில் செம்ம மாஸ் காட்டிய பரியேறும் பெருமாள்\nசினிமாவை விட்டுவிட்டு போன பிரபல நடிகை மீண்டும் எடுத்த அதிரடி முடிவு\nமுதன் முதலாக பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் பிரபல நடிகை\nதங்க நகைகளை இடுப்புக்கு கீழ் அணியக் கூ��ாது.. ஏன் தெரியுமா..\nதமிழ்நாட்டின் திருமணப் பதிவு சட்டம் குறித்து உங்களுக்கு தெரியுமா..\nஎரிபொருள் நிரப்பு நிலையங்களில் பலத்த பொலிஸ் பாதுகாப்பு\n16 வயது சிறுவனை உயிருடன் புதைத்த பெற்றோர்…\nதற்கொலை குண்டுதாரிக்கும் அரசியல் வாதிக்கும் தொடர்பா\nவத்தளையில் சந்தேகத்திற்கிடமான வேன் அதிரடிப்படையினரால் சுற்றிவளைப்பு\nமோடியிடம் இருந்து இலங்கைக்கு பறந்த அவசர செய்தி\nஅஜித்கிட்ட உள்ள பிரச்சனையே இது தான், முன்னாள் நடிகை ஓபன் டாக்\nமூன்று நாட்களில் இத்தனை கோடி வசூலா காஞ்சனா-3….\nமெகா ஹிட் பட இயக்குனரின் இயக்கத்தில் நயன்தாரா, யார் தெரியுமா\nதனது மனைவி ஐஸ்வர்யாராய் மற்றும் மகளின் குளியல் போட்டோவை வெளியிட்ட அபிஷேக் பச்சன்\nஜீ தமிழ் டிவி யாரடி நீ மோகினி சீரியல் நடிகர் ஸ்ரீ-க்கு ஒரு நாள் சம்பளம் மட்டும் இவ்வளவா\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nதமிழர்களே இனிமேல் எந்த பழத்தின் தோலையும் தூக்கி வீசாதீங்க\nஉயிரை பறிக்கும் மீன்.. மக்களே எச்சரிக்கை\n60 நொடிகளில் கொடிய மாரடைப்பைத் தடுக்கும் அற்புத மருந்து கண்டுப்பிடிப்பு…\nசிசேரியன் செய்த பெண்கள் கண்டிப்பாக தெரிந்துகொள்ள வேண்டிய 10 விடயங்கள்\nவிஷால் மிரட்டும் அயோக்யா படத்தின் கலக்கல் ட்ரைலர் இதோ\nஒவ்வொரு குடும்ப பெண்ணிற்கும் இது சமர்ப்பணம்..பெண்களும் அவதானிக்க வேண்டிய காணொளி\nசொந்த கட்சியே கழுவி ஊற்றும் ஜோதிமணி.\nஈழத்துப் பெண்ணை திருமணம் செய்துகொண்ட வெளிநாட்டவர்\nநடுவானில் விமானத்தை துரத்திய பறக்கும் தட்டுகள்\nமிதுன ராசிக்காரர்கள் வாழ்வில் அதிர்ஷ்டம் பெருக வேண்டுமா..\nஇந்த ராசிக்காரங்க எடுக்கும் முடிவுகள் எப்போதும் தவறாகத்தான் இருக்குமாம்…. ஏன் தெரியுமா\nஉங்கள் திருமண வாழ்விற்கு சற்றும் ஒத்துப்போகாத ராசிகள் எவை தெரியுமா\n வாழ்வில் அதிர்ஷ்டங்கள் அதிகம் ஏற்பட வேண்டுமா\nமூலம் நட்சத்திர தோஷத்தை போக்கணுமா\n42 வயசுல வடிவு அழகோட இருந்தா தப்பா…\nஉருளைக்கிழங்கை இப்படி யூஸ் பண்ணுங்க\nசீக்கிரம் வெள்ளையாக இந்த மாஸ்க் மட்டும் போதும்\nநீண்ட கருகருவென கூந்தலை பெற வேண்டுமா\nகாத்தாடி நூலில் தற்கொலை செய்துகொண்ட பச்சை கிளி\nமனித உருவம் மாறும் பாம்பு… விசித்திர உண்மைகள்\nபனை ஓழை விநாயகர் எப்படி இருக்கு\n2018 ஆம் ஆண்டிற்கான சிறந்த தாய்க்கான விருது பெறும��� பெண்…..\nபுங்குடுதீவு மடத்துவெளி 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nபுங்குடுதீவு மடத்துவெளி 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nகிளி/ வட்டக்கச்சி கட்சன் வீதி\nயாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரம்\nபுங்குடுதீவு மடத்துவெளி 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரம்\nபுங்குடுதீவு 7ம் வட்டாரம் மடத்துவெளி\nபுங்குடுதீவு 7ம் வட்டாரம் மடத்துவெளி\nயாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200449-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nytanaya.wordpress.com/category/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/%E0%AE%87%E0%AE%B1%E0%AF%88%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81/page/2/", "date_download": "2019-04-22T18:35:19Z", "digest": "sha1:FHD7COI64MSWMNXGMEH3SAGMVGEHCGKA", "length": 23430, "nlines": 301, "source_domain": "nytanaya.wordpress.com", "title": "இறைசக்தியும் நம் சக்தியும் – Page 2 – nytanaya", "raw_content": "\nCategory: இறைசக்தியும் நம் சக்தியும்\nஇறைசக்தியும் நம் சக்தியும் – 13\nநானும் அவ்வாறே முயற்சி செய்ய இறைவன் பணித்தார் நாம் ஏன் அவ்வாறு செய்துபார்க்கக் கூடாது என்று யோசித்து, நான் ப்ராணாயாமமும் அந்த நம்பிக்கைகற்பனையையும் கலந்து தியானிக்க முடிவு செய்தேன். தினமும் 30 முறை ப்ராணாயாமம் செய்து, உட்செல்லும் மூச்சுக்காற்றின் மூலம் இறைசக்தி உடலில் ஒவ்வொரு பாகத்திலும் வியாபிப்பதாக தியானித்து, அது நோயின் காரணங்களை முற்றிலும் போராடி அழிப்பதாக நம்பிக்கையுடன் இரு மாதங்கள் செய்துகொண்டிருந்தேன். நோய் தீர்த்த இறைவன் விடுமுறையில் வந்தபோது மருத்துவப் பரிசோதனை செய்ததில் ஏதோ பிழையிருக்கிறது,… Read More இறைசக்தியும் நம் சக்தியும் – 13\nஇறைசக்தியும் நம் சக்தியும் – 12\nபுற்றுநோயை மாயமாக்கிய இறைவன் இன்னொரு நிகழ்வு: மார்பகப் புற்று நோய் என்று மருத்துவர்களால் முடிவுசெய்யப் பட்டு, தன்னால் இன்னும் ஆறு மாதம் அல்லது அதிகபட்சம் ஒரு வருடம் மட்டுமே உய��ர்வாழ முடியும் என்ற நிலையில் இருந்த ஒரு பெண், இயற்கையில் மிகுந்த இறை நம்பிக்கை கொண்டவள். மேலும் அவள் மருத்துவச் செலவு செய்ய பொருளாதார வசதி படைத்தவளல்லள். மிகுந்த நம்பிக்கையுடன் தன் உச்சந்தலை வழியே வெள்ளை ஒளியாக இறைசக்தி இறங்குவதாகவும், அது கொஞ்சம் கொஞ்சமாக தலையிலிருந்து… Read More இறைசக்தியும் நம் சக்தியும் – 12\nஇறைசக்தியும் நம் சக்தியும் – 11\nமுறையாக ப்ராணாயாமம் தொடர்ந்து செய்தால் ஏற்படும் பயன்கள் குறித்து நூல்களில் படித்தும் பலசமயங்களில் தொடர்ந்து செய்தும் அறிந்திருந்தேன். மேலும் Norman Vincent Peale, Napolean Hill மற்றும் Robert Schuller இவர்கள் எழுதி உலகமுழுதும் கோடிக்கணக்கில் விற்பனயான Positive Thinking குறித்த நூல்களைப் படித்திருந்தேன். அதில் Norman Vincent Peale அவர்களின் புத்தகத்தில் இடம்பெற்றிருந்த இரு நிகழ்வுகள் சிறுவயதுமுதலே என் நினைவில் இருந்துவந்துள்ளன. புயலில் காத்த இறைவன் ஒரு நிகழ்வு: தினமும் தனது 50 ஆடுகளை… Read More இறைசக்தியும் நம் சக்தியும் – 11\nஇறைசக்தியும் நம் சக்தியும் – 10\nசீர்காழியில் அருளிய இயேசுநாதர் நான் சீர்காழியில் பணிபுரிந்த போது, சோதனையான ஒரு தருணத்தில், திடீரென்று என்னிடம் ஒரு நோயின் அடையாளங்கள் தோன்றியபோது, அது என்னையும் என் குடும்பத்தாரையும் முற்றிலுமாக வாழ்க்கையில் புரட்டிப் போட்டு விடக்கூடிய சோதனையாக நான் உணர்ந்தேன். என் சோதனைகள் தீர்வதற்கு, என் கடன்களைத் தீர்ப்பதற்கு, குடும்பத்தில் எனக்கிருக்கும் கடமைகளை ஆற்றுவதற்கு , நான் என் வேலையிலிருந்து விடுதலை பெறுவதுதான் வழி என்றும் அதன்மூலம் கிட்டக்கூடும் பணிமுறிவுப் பணத்தினைக் கொண்டுதான் விரைவில் என் கடன்களைத்தீர்க்க வேண்டும்… Read More இறைசக்தியும் நம் சக்தியும் – 10\nஇறைசக்தியும் நம் சக்தியும் – 9\nசோதனையில் தப்பிக்க வைத்த ஆஞ்சநேயர் ஒருமுறை 2003ஆம் ஆண்டில் சென்னையில் என் அலுவலகத்தில் என் பொறுப்பில் இருந்து எனக்குத் தெரியாமல் மிக முக்கியமான கோப்பு (Corporate Tax Return/Appeals file) ஒன்று தொலைந்து போய்விட, கோப்பைத் தேட ஆரம்பித்து 40 நாட்களாகியும் கிடைக்காமல் போய் அது தொலந்துதான் போய் விட்டது என்ற முடிவில் அந்தக் கோப்பில்லாமல் எப்படி அந்தப் பிரச்சினையை சமாளிக்கப்போகிறோம் என்றே நாங்களும், எங்கள் கணக்கு மற்றும் சட்ட வல்லுனர்களும் விழி பிதுங்கிப்போக, அதற்குப் பொறுப்��திகாரியான… Read More இறைசக்தியும் நம் சக்தியும் – 9\nஇறைசக்தியும் நம் சக்தியும் – 8\nபிரார்த்தனையின் பயன்கள் பிரார்த்தனை செய்தும் தினமும் ஸ்லோகங்கள் சொல்லியும் அதனால் பலனடைந்தும் வருகின்ற எத்தனையோ குடும்பங்கள் இருக்கின்றன. என் மனைவியார் தினமும் இருவேளைகளிலும் கோயில்களுக்குச் செல்வதும், தினசரி அவர் வீட்டில் பூஜை செய்துகொண்டும், பலதினங்களில் விரதம் இருந்துகொண்டும், தன்னால் இயன்ற உதவிகளைப் பலருக்கும் செய்துகொண்டும் வருகிறார். அதனால் அவருக்குக் குடும்பத்தில் ஏற்பட்ட கஷ்டங்களுக்கு நிவாரணத்தையும், அவருக்கு ஏற்பட்ட பல சோதனைகளிலிருந்து மீட்சியையும், எப்போதுமே மற்றவர்களுக்கு உதவக்கூடிய பொன்னான இதயத்தையும் அந்த இறைவனும் இறைவியும் நல்கியுள்ளார்கள். அவர் அதைப்பற்றி… Read More இறைசக்தியும் நம் சக்தியும் – 8\nஇறைசக்தியும் நம் சக்தியும் – 7\nஇவற்றில் மனிதரில் பேதம் காணக்கூடாது மேலும் அன்பு, இறைசக்தி, இயற்கை, மனிதர்கள் என்ற இந்த நான்கு சொற்களையும் நான் உபயோகித்திருப்பதில், ஜாதி, மதம், நிறம், மொழி, அறிவுபெற்றவர்-பெறாதவர், தெரிந்தவர்-தெரியாதவர், உறவினர்-அல்லாதவர் என்ற வித்தியாசங்களைக் கருதக்கூடாது. தெரிந்தவர் மீது வைக்கும் அன்பை விட தெரியாதவர் மீது வைக்கும் அன்புக்கும், சுய நலம் இல்லாது பிறரிடம் வைக்கும் அன்புக்கும் சக்தி மிக அதிகம். எல்லோரின் உடலிலும் நாராயணன் இருப்பதை நாம் ஒப்புக்கொண்டால், மனிதர் எல்லோரும் ஒன்றே என்பதையும் இதில் உயர்ந்தவர்… Read More இறைசக்தியும் நம் சக்தியும் – 7\nஇறைசக்தியும் நம் சக்தியும் – 6\nமனம் சீரடைய இறைசக்தியை நாடு அவ்வாறு எண்ணங்கள் சீரடைய நாம் இறைசக்தியை நாடவேண்டும். அதற்கு பிரார்த்தனைகள் செய்யவேண்டும். ‘கேளுங்கள் தரப்படும்’ என்று இயேசு நாதர் சொல்லியுள்ளார். ‘தான் தன் என்ற அகந்தையை விட்டு என்னைச் சரணடைந்தால், உனக்குத் தேவையான எல்லாவற்றையும் நான் தருவேன்” என்று ஸ்ரீகிருஷ்ணராகிய ஸ்ரீமந்நாராயணன் உத்தரவாதம் அளித்துள்ளார். ‘தாயினும் சாலப்பரிந்து’ நமக்கு வேண்டியதெல்லாம் சிவபெருமான் நமக்கு அளிப்பதாக மாணிக்கவாசகர் பாடியிருக்கிறார். எல்லாவற்றையும் தரக்கூடிய அந்த இறைசக்தி மிகவும் பெரியதென்று நாம் உணரவேண்டும். நாம் அன்பு… Read More இறைசக்தியும் நம் சக்தியும் – 6\nஇ��ைசக்தியும் நம் சக்தியும் – 5\nமனத்தை மாற்று ஆனால் அந்த மனம் அழுக்கில்லாது இருந்தால்தான் அந்த மனம் எண்ணும் எண்ணங்கள் சக்தி பெற்றதாய் இருக்கும். நமது மன நிலையும் நமது மூளையின் இயக்கமும், நம் உடலின் ஆரோக்கியமும் நம் எண்ணங்களையே அடிப்படையாகக் கொண்டுள்ளன. மனதில் ஏற்படும் நிம்மதியின்மை நாம் கொண்டுள்ள எண்ணங்களினால்தான் ஏற்படுகின்றது. உடலில் ஏற்படும் பெரும்பான்மையான வலிகளும், சக்தியின்மையும், நோய்களும் psychosomatic disordersதான் என்று கூறும் மருத்துவ உலகம் ஆராய்ந்து பார்த்து இவையனைத்தும் மன எண்ணங்களால்தான் ஏற்படுகின்றன என்று அறுதியிட்டுக்… Read More இறைசக்தியும் நம் சக்தியும் – 5\nஇறைசக்தியும் நம் சக்தியும் (22)\nகதை கட்டுரை கவிதை (27)\nஇதர தெய்வ வழிபாடு (6)\nசக்தி (அம்பிகை) வழிபாடு (146)\nகண்ணே ராஜா நான் வந்துட்டேண்டா செல்லம்\nஎனக்கு அந்த க்ளாஸில்தான் டீ வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200449-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mirrorarts.lk/news/1071-50", "date_download": "2019-04-22T18:55:53Z", "digest": "sha1:4XK3QF5VGJYHHP7PD6TWNJKSBYR6QTPX", "length": 9264, "nlines": 132, "source_domain": "tamil.mirrorarts.lk", "title": "தற்கொலை செய்து விவசாய குடும்பங்களுக்கு தலா 50 ஆயிரம்", "raw_content": "\nதற்கொலை செய்து விவசாய குடும்பங்களுக்கு தலா 50 ஆயிரம்\nதமிழகத்தில் தற்கொலை செய்து கொண்ட சுமார் 125 விவசாய குடும்பங்களுக்கு தலா 50 ஆயிரம் நிதியுதவி செய்துள்ளார் நடிகர் தனுஷ்.\nசமீபத்தில் ராஜீவ் காந்தி 'கொலை விளையும் நிலம்' படத்தின் திரையிடலுக்கு இயக்குனர் சுப்பிரமணிய சிவா வந்தார். அந்த ஆவணப்படத்தைப் பார்த்ததோடு அதைப் பற்றி தனுஷிடமும் விவரித்திருக்கிறார்.\nதமிழகத்தில் விவசாயிகளின் துயரம், தொடர் தற்கொலைகள் உள்ளிட்டவற்றை கேள்விப்பட்ட தனுஷ், நாமும் ஏதாவது செய்யலாம் என்று உறுதியளித்திருக்கிறார்.\nஅதனடிப்படையில் தற்கொலை செய்து கொண்ட விவசாய குடும்பங்களுக்கு 25 ஆயிரம் அளிக்கலாம் என்று முடிவு செய்திருக்கிறார்.\nஆனால், செய்வதைப் பெரிதாக செய்யலாம் என்று 50 ஆயிரமாக வழங்க முடிவு செய்திருக்கிறார். தனுஷின் முடிவை அறிந்த சுப்பிரமணிய சிவா, தற்கொலை செய்து கொண்ட விவசாயிகள் குடும்பத்தினரின் தகவல்களை திரட்டி, அவர்கள் அனைவரையும் தனுஷுன் சொந்த ஊருக்கு வரவைத்திருக்கிறார்கள்.\nஒவ்வொரு குடும்பத்தினருக்கும் தலா 50 ஆயிரமாக வழங்கி, அவர்கள் அனைவரது போக்குவர���்து செலவுகளையும் ஏற்றுக் கொண்டிருக்கிறார் தனுஷ். இந்நிகழ்ச்சியில் தனுஷின் ஒட்டுமொத்த குடும்பத்தினரும் கலந்து கொண்டுள்ளார்கள்.\n'கொலை விளையும் நிலம்' ஆவணப்படம் முழுமையாக விவசாயிகளின் தற்கொலை மற்றும் அவர்களுடைய குடும்பப் பின்புலத்தைக் கொண்டு ராஜீவ் காந்தி இயக்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\n‘புதிய படைப்புகளால் மண்ணுக்குப் பெருமை சேர்ப்பேன்’ - இளம் கலைஞர் அபிநாத்\nமைசூரு முதல் - ‘81 போயஸ் கார்டன்' வரை... ஜெயலலிதா டைரி குறிப்புகள்\nசெல்வச் சந்நிதி ஆலய வரலாறு.......\nபுருவம் அழகு பெற டிப்ஸ்.....\nஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும் சரியான உணவுப் பழக்கம்\nசினிமா, மோசமான துறை கிடையாது\nவியர்வை - வெப்பம் - வெறுப்பு - வெயிலின் மறுபக்கம்\nபேசா மொழி தமிழ் ஸ்டுடியோ - பாலுமகேந்திரா விருது 2018 - (குறும்படங்களுக்கு மட்டும்)\nசென்னை-28 வெங்கட் பிரபு, 6 அடித்தாரா\nஎனக்கு கடவுள் நம்பிக்கை தானாகவே வந்துவிட்டது\nலுத்புதின் நடித்துள்ள பறந்து செல்லவா\nகிட்டுவின் போராட்டம் வெற்றி பெற்றுவிட்டது.\nஇப்படி ஒரு தமிழ் படத்தை நான் பார்த்ததே இல்லை\nடேட்டிங் செய்ய விரும்பும் வாலிபர் வேலையில் இருக்க வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200449-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CineGallery/M", "date_download": "2019-04-22T18:46:31Z", "digest": "sha1:GXKTQJC4PMSJIJZ3UVD7ZDH6WRJLJQE7", "length": 6455, "nlines": 169, "source_domain": "www.dailythanthi.com", "title": "Tamil actress Images| Tamil Movie stills | Tamil actor Images| Tamil Cinema Images - DailyThanthi", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nசினிமா செய்திகள் | சினிமா துளிகள் | முன்னோட்டம் | விமர்சனம் | சினி கேலரி | சிறப்பு பேட்டி\nமொட்ட சிவா கெட்ட சிவா\nமீன் குழம்பும் மண் பானையும்\nமீண்டும் ஒரு காதல் கதை\n1. சிரஞ்சீவியின் அடுத்த படம்\n2. இனியாவுக்கு உதவிய கன்னட நடிகர்\n3. மீண்டும் பிருத்விராஜ்-பிஜூமேனன் கூட்டணி\n5. இரட்டை வேடத்தில் அல்லு அர்ஜூன்\n1. கவர்ச்சி நடனத்தில் கலக்கும் சோனாக்ஷி\n2. தமன்னாவின் கட்டுடல் ரகசியம்\n3. திரிஷாவின் சர்க்கரை பொங்கல்\n4. ‘‘இந்தியன்–2 படத்துக்கு பிறகு சினிமாவை விட்டு விலகுவேன்’’ நடிகர் கமல்ஹாசன் பரபரப்பு பேட்டி\n5. குழந்தைகளிடம் கற்றுக்கொள்ளும் கவர்ச்சி நடிகை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200449-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/10/12033007/14-pound-jewelry-theft-broke-the-locker-of-the-workers.vpf", "date_download": "2019-04-22T18:59:27Z", "digest": "sha1:NGP4IZRTMZHETD6JBGRASEDMKDTZ6C5K", "length": 14802, "nlines": 139, "source_domain": "www.dailythanthi.com", "title": "14 pound jewelry theft broke the locker of the worker's house near Kangayam || காங்கேயம் அருகே தொழிலாளி வீட்டின் பூட்டை உடைத்து 14 பவுன் நகை திருட்டு", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nகாங்கேயம் அருகே தொழிலாளி வீட்டின் பூட்டை உடைத்து 14 பவுன் நகை திருட்டு\nகாங்கேயம் அருகே பட்டப்பகலில் பனியன் நிறுவன தொழிலாளி வீட்டின் பூட்டை உடைத்து 14 பவுன்நகையை திருடிச்சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-\nபதிவு: அக்டோபர் 12, 2018 03:30 AM\nதிருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே உள்ள படியூர் ஜெ.ஜெ.நகரை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 40). இவர் குண்டடம் நால்ரோட்டில் உள்ள பனியன் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி அன்புக்கரசி. நேற்று வழக்கம் போல் ரமேஷ் வேலைக்கு சென்று விட்டார். அதை தொடர்ந்து குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பி விட்டு அன்புக்கரசி மட்டும் வீட்டில் இருந்தார். அதன்பின்னர் அன்புக்கரசியும் காலை 11 மணிக்கு வீட்டை பூட்டி விட்டு மளிகை பொருட்கள் வாங்குவதற்கு காங்கேயம் சென்று விட்டார். பின்னர் பொருட்கள் வாங்கி விட்டு மாலை 4.30 மணிக்கு அன்புக்கரசி வீட்டிற்கு சென்றார்.\nஅப்போது கதவில் இருந்த பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அன்புக்கரசி வீட்டிற்குள் சென்று பார்த்தார். அப்போது பீரோவும் திறந்து கிடந்தது. இதில் வைத்து இருந்த 14 பவுன்நகை மற்றும் ரூ.28 ஆயிரம் திருட்டு போயிருந்தது.\nஇது குறித்து காங்கேயம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன் மற்றும் போலீசார் சம்பவம் நடந்தவீட்டிற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். அன்புக்கரசி வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்றதை நோட்டமிட்ட ஆசாமிகள், அவருடைய வீட்டிற்கு சென்று கதவின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பீரோ மீது இருந்த சாவியை எடுத்து பீரோவை திறந்து அதில் இருந்த நகை மற்றும் பணத்தை திருடி சென்று இருப்பது தெரியவந்தது.\nமேலும் அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் மர்ம ஆசாமிகளின் உருவம் பதிவாகி உள்ளதா என்று ஆய்வு செய்து வருகிறார்கள்.\nமேலும் இந்த திருட்டு சம்பவம் தொடர்பாக காங்கேயம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். காங்கேயம் அருகே பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து நகை மற்றும் பணத்தை மர்ம ஆசாமிகள் திருடி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\n1. சேலம் செவ்வாய்பேட்டையில் ஆசிரியை வீட்டில் 16 பவுன் நகை திருட்டு\nசேலம் செவ்வாய்பேட்டையில் ஆசிரியை வீட்டில் 16 பவுன் நகை திருட்டு போனது. இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-\n2. திருப்பூரில், கடை உரிமையாளர் வீட்டில் நகை திருடிய ஊழியர் கைது\nதிருப்பூரில் கடை உரிமையாளர் வீட்டில் நகை திருடிய ஊழியர் கைது செய்யப்பட்டார். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-\n3. மெஞ்ஞானபுரம் அருகே டிரைவர் வீட்டில் 8 பவுன் நகை திருட்டு மர்மநபருக்கு போலீசார் வலைவீச்சு\nமெஞ்ஞானபுரம் அருகே பட்டப்பகலில் டிரைவர் வீடுபுகுந்து 8 பவுன் நகைகளை திருடி சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.\n4. கிருஷ்ணகிரியில் தொழில் அதிபர் வீட்டில் 16 பவுன் நகை திருட்டு மர்ம நபர்களுக்கு வலைவீச்சு\nகிருஷ்ணகிரியில் தொழில் அதிபர் வீட்டில் 16 பவுன் நகைகளை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.\n5. வாழப்பாடியில் வீட்டின் பூட்டை உடைத்து 17 பவுன் நகை திருட்டு\nவாழப்பாடியில் வீட்டின் பூட்டை உடைத்து 17 பவுன் நகையை திருடிச்சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.\n1. தேர்தல் கமிஷன் உத்தரவில் தலையிட முடியாது வேலூர் தொகுதி தேர்தல் ரத்து செல்லும் ஐகோர்ட்டு அதிரடி தீர்ப்பு\n2. காலை 11 மணி நிலவரப்படி தமிழகத்தில் 30.62 % வாக்குகள் பதிவு\n3. தமிழ்நாடு, புதுச்சேரியில் 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு தேர்தல்: ஓட்டுப்பதிவு தொடங்கியது\n4. எனது தலைமையிலான குஜராத் அரசை கவிழ்க்க அமித் ஷாவை சிறையில் தள்ளியது - காங்கிரஸ் மீது பிரதமர் மோடி தாக்கு\n5. அமைதியான வாக்குப்பதிவு : முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் வாக்களித்தனர்\n1. கமுதி அருகே பயங்கரம் நடத்தையில் சந்தேகம்; மனைவியை வெட்டிக் கொன்ற தொழிலாளி\n2. சிதம்பரம் அருகே பெண், தீக்குளித்து தற்கொலை\n3. மூளைச்சாவு அடைந்த இளம்பெண்ணின் உடல் உறுப்புகள் தானம் இதயத்தை 12 வயது சிறுமிக்கு பொருத்தினர்\n4. கடிதம் எழுதி வைத்துவிட்டு பெண் என்ஜினீயர் விஷம் குடித்து தற்கொலை போலீசார் தீவிர விசாரணை\n5. வருமானவரி சோதனையில் ரூ.4 கோடி பறிமுதல் மந்திரி, காங். கூட்டணி வேட்பாளரின் ஆதரவாளர்கள் வீடுகளில் சிக்கியதால் பரபரப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200449-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/india/2017/mar/05/%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%85%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81-%E0%AE%92%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%89%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-2660273.html", "date_download": "2019-04-22T18:01:55Z", "digest": "sha1:C6XIAI6344JIW47UGH6WPVN2BMF44UKT", "length": 13733, "nlines": 103, "source_domain": "www.dinamani.com", "title": "ஜிஎஸ்டி சட்ட அமலாக்கத்துக்கு முழு ஒத்துழைப்பு: தமிழக அரசு உறுதி- Dinamani", "raw_content": "\n22 ஏப்ரல் 2019 திங்கள்கிழமை 10:04:25 AM\nஜிஎஸ்டி சட்ட அமலாக்கத்துக்கு முழு ஒத்துழைப்பு: தமிழக அரசு உறுதி\nBy DIN | Published on : 05th March 2017 02:01 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nசரக்கு, சேவை வரி (ஜிஎஸ்டி) அமலாக்கத்துக்கு தமிழகம் முழு ஒத்துழைப்பு அளிக்கும் என்று மாநில நிதியமைச்சர் டி. ஜெயக்குமார் தெரிவித்தார்.\nதில்லி விஞ்ஞான் பவனில் சனிக்கிழமை நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சிலின் 11-ஆவது கூட்டத்தில் அவர் பேசியதாவது:\nமாநிலங்களின் உரிமைகள், நிதி சுயாட்சி ஆகியவற்றைக் காப்பாற்ற தமிழ்நாடு எப்போதும் முன் நிற்கும். ஜிஎஸ்டி வரிச் சட்டத்தை இடர்பாடின்றி அமல்படுத்துவது தொடர்பாக ஒருமித்த கருத்து எட்ட வேண்டும் என்று முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 2014-ஆம் ஆண்டு பல்வேறு நிகழ்வுகளில் தெரிவித்ததை நினைவுகூர்கிறேன்.\nமாநில நிதி சுயாட்சியின் மேல் ஏற்படும் தாக்கம்; உற்பத்தி, ஏற்றுமதி அதிகம் கொண்ட மாநிலங்களுக்கு ஜிஎஸ்டி வரியால் வருவாய் இழப்பு; ஜிஎஸ்டி வரியால் மாநிலங்களுக்கு ஏற்படும் இழப்பை ஈடுகட்ட தனியாக இயங்கும் ஓர் அமைப்பை ஏற்படுத்துதல்; மதுபானம், பெட்ரோலிய பொருள்களுக்கு ஜிஎஸ்டி வரிச் சட்டத்திலிருந்து விலக்கு அளித்தல்; இருமுகக் கட்டுப்பாட்ட���த் தவிர்த்தல்; வரி விலக்கு, வரிக்கு குறைந்தபட்ச வரம்பு நிர்ணயித்தல்; வருவாய் நடுநிலை விகிதங்கள் ஆகிய பிரச்னைகளை நாடாளுமன்றத்தில் தமிழகம் எழுப்பியதன் விளைவாக அரசியல் சாசன திருத்த மசோதாவில் முக்கிய சரத்துகள் சேர்க்கப்பட்டது மிகையானது என சொல்ல முடியாது. மசோதா நிறைவேற்றப்பட்டவுடன் அதை செம்மைப்படுத்த தமிழகம் பெரும் பங்காற்றியுள்ளது.\nஇதுபோன்ற தருணத்தில் இந்தக் கவுன்சில் கூட்டத்தில் வெளிப்படையான, மத்திய மாநில அரசுகளின் உரிமைகளைப் பாதுகாக்கும் வகையில் விட்டுக் கொடுத்து ஒருமித்த கருத்தின் அடிப்படையில் தமிழகம் எழுப்பிய பல்வேறு பிரச்னைகளுக்குத் தீர்வு எட்டப்பட்டுள்ளது. இது மத்திய, மாநில கூட்டாட்சி முறைக்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது.\nமத்திய ஜிஎஸ்டி வரிச் சட்டத்தின் பிரிவு 6, ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி சட்டத்தின் பிரிவு 4 ஆகிய இரண்டும் மத்திய, மாநில அரசு அலுவலர்களின் அதிகாரப் பகிர்வு குறித்ததாகும். கவுன்சிலில் ஏற்படுத்தப்பட்டுள்ள தீர்மானங்களின் அடிப்படையில் விகிதாசார அடிப்படையில் வணிகர்கள், மத்திய, மாநில அரசு அலுவலர்கள் ஆகியோரை பிரித்து மூன்று சட்டங்களின் கீழ் அவர்களுக்கு சமமான அதிகாரப் பகிர்வை ஏற்படுத்த வேண்டும். இதற்கு முன்னுதாரணமாக ஏற்கெனவே மாநிலங்களால் நிர்வகிக்கப்படும் மத்திய அரசின், மத்திய விற்பனைச் சட்டம் 1956-இன் 9(2) பிரிவில் வரி விதிப்பு, மறு வரி விதிப்பு, வசூல், வரி செலுத்துதல், வட்டி மற்றும் அபராதத் தொகை வசூல் முதலான அனைத்து நடவடிக்கைகளையும் தொடர்வதற்கு மாநில அரசு அலுவலர்களுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டு சிறப்பாக நிர்வகிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக தனியாக தெரிவித்துள்ள கருத்துரையின் அடிப்படையில், இவ்விரண்டு பிரிவுகளையும் திருத்தியமைக்குமாறும், சட்டத்திலேயே அவற்றைச் சேர்குமாறும் கேட்டுக் கொள்கிறேன். ஜிஎஸ்டி வரி அமலாக்கத்துக்கு தமிழகம் தொடர்ந்து முழு ஒத்துழைப்பை அளிக்கும் என்று உறுதி கூறுகிறேன்.\nஇந்தப் புதிய சட்டத்தை அமல்படுத்துவதற்கு முன்னோடியாக தற்போதுள்ள மதிப்புக் கூட்டு வரிச் சட்டத்தின் (வாட்) கீழ் பதிவு பெற்ற 6.01 லட்சம் வணிகர்களை புதிய ஜிஎஸ்டி வரி தளத்தில் மாற்றுவதற்கு ஆண்டின் தொடக்கத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதனால், 5.19 ல��்சம் வணிகர்கள் (86 சதவீதம்) புதிய வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளனர்.\nஜிஎஸ்டி சட்டத்தை அமல்படுத்த தேவையான தகவல் தொழில் நுட்பத்திற்கான வன்பொருள் ஏற்கெனவே உருவாக்கப்பட்டிருப்பதுடன், மென்பொருள் உருவாக்கும் பணிகளும் விரைவுப்படுத்தப்பட்டுள்ளன. நாடாளுமன்றத்தில் மத்திய சரக்கு, சேவை வரிச் சட்டம், ஒருங்கிணைந்த சரக்கு, சேவை வரிச் சட்டம், வருவாய் இழப்பை ஈடுசெய்யும் சட்டம் ஆகியவை நிறைவேற்றப்பட்டவுடன் மாநில சரக்கு, சேவை வரிச் மசோதாவை தமிழக சட்டப் பேரவையில் தாக்கல் செய்யப்படும் என்றார் அமைச்சர் டி. ஜெயக்குமார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் கள்ளழகா்\nபிளஸ் 2 தேர்வு முடிவுகள் - மாணவிகள் முதலிடம்\nசிவப்பு மஞ்சள் பச்சை படத்தின் போஸ்டர் வெளியீடு\nஅபிநந்தனுக்கு வீர் சக்ரா விருது வழங்க பரிந்துரை\nகார் டயரில் கடத்திய ரூ.2.3 கோடி பறிமுதல்\nகோடி அருவி பாடல் வீடியோ\nவெளியானது ஹூண்டாய் சொனாட்டா - பகுதி I\nஆப்கானிஸ்தான் இடைவிடாது கன மழை\nபாரிஸ் தேவாலயத்தில் தீ விபத்து\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200449-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kizhakku.nhm.in/2012/01/blog-post_5417.html", "date_download": "2019-04-22T18:00:33Z", "digest": "sha1:P2LNKMOZXCIW46V6AHLW5S6MKNZ4P5IG", "length": 12658, "nlines": 243, "source_domain": "kizhakku.nhm.in", "title": "கிழக்கு பதிப்பகம்: ஜெயமோகனின் புத்தகங்கள்", "raw_content": "\nஇந்தப் புத்தகக் கண்காட்சிக்கு ஜெயமோகனின் சில புத்தகங்களை மறு அச்சு செய்கிறோம்.\n1. நவீன தமிழ் இலக்கிய அறிமுகம்\n4. பேய்க் கதைகளும் தேவதைக் கதைகளும் (ஏற்கெனவே ‘நிழல்வெளிக் கதைகள்’ என்று வெளியானவை)\nஇவைதவிர அண்ணா ஹசாரே பற்றி ஜெயமோகன் எழுதியிருந்த ‘அண்ணா ஹசாரே: ஊழலுக்கு எதிரான காந்தியப் போராட்டம்’ என்ற புத்தகம் ஸ்பெஷல் எடிஷனாக புத்தகக் காட்சிக்கு என ரூ. 20/-க்குக் கொண்டுவருகிறோம். அதே தாள், அதே அட்டை, அதே வடிவமைப்பு.\nஉடனே, ஆகா... இத்தனை நாளும் நம்மை ஏமாற்றி ரூ. 80/-க்குத் தந்தானே என்று சொல்லிவிடாதீர்கள். இப்போது 10,000 பிரதிகள் அச்சடித்துள்ளோம். இதன் தாள், அச்சு, பைண்டிங் விலையே ரூ. 20 ஆகிறது. அதே விலைக்கு, யாருக்கும் லாபம் இன்றித் தருகிறோம். எழுத்தாளருக்கும் இதில் ர���யல்டி போகப்போவதில்லை; பதிப்பகத்துக்கும் இதில் பணம் ஏதும் கிடையாது. இதற்கு டிஸ்கவுண்டும் கிடையாது. இந்தப் புத்தகக் கண்காட்சியிலேயே 10,000 பிரதிகளும் விற்றுவிடும் என்று நம்புகிறோம்.\nஅதன்பின், இந்தப் புத்தகம் அதன் நார்மல் விலையான ரூ. 80/-க்குக் கிடைக்கும்.\nLabels: கிழக்கு பதிப்பகம், ஜெயமோகன்\nஆன்லைனில் வாங்க இங்கே க்ளிக் செய்யவும்.\nவிலைப்பட்டியலை தரவிறக்க: Click here to download catalog\nவிண் முட்டும் ஆசை - புத்தக விமர்சனம் இந்தியா டுடே ...\n+2-வுக்குப் பிறகு என்ன படிக்கலாம்\nடேவிட் ஒகில்வியின் confessions. தமிழில்\nஉடையும் இந்தியா அறிமுகம் - ஒளிப்பதிவுத் துண்டுகள்\n புத்தக அறிமுக நிகழ்வு வீடியோ\nபஞ்சம், படுகொலை, பேரழிவு: கம்யூனிஸம் + விலங்குப் ப...\nகிழக்கிந்திய கம்பெனி - ஒரு வரலாறு\nசென்னை புத்தகக் கண்காட்சி - கிழக்கு பதிப்பகம்\n - நூல் வெளியீட்டு விழா\nடேவிட் ஒகில்வி - புத்தக விமர்சனம் தினமலர் சென்னை ஞ...\nகிழக்கிந்திய கம்பெனி - ஒரு வரலாறு\nகிழக்கு பதிப்பகம் - புதிய அலுவலகம்\nதன்னாட்சி : வளமான இந்தியாவை உருவாக்க\nஆப்புக்கு ஆப்பு - ஞாநியின் நாடகம் - வீடியோ\nஜப்பான் - ஓர் அரசியல் வரலாறு\nகருணாநிதி என்ன கடவுளா - விமர்சனம் - துக்ளக் ஏப்ரல் 13, 2011\nவிண் முட்டும் ஆசை - புத்தக விமர்சனம் இந்தியா டுடே ஜனவரி 25,2012\n+2க்கு பிறகு என்ன படிக்கலாம் (1)\nஇந்திய சுதந்தரப் போராட்டம் (1)\nஇந்திய வரலாறு காந்திக்கு பிறகு பாகம்1 (1)\nஇந்திய வரலாறு காந்திக்கு பிறகு பாகம்2 (1)\nஒகில்வி அண்ட் மேத்தர் இந்தியா (1)\nகாஷ்மீர் - முதல் யுத்தம் (1)\nகிழக்கு மொட்டைமாடிக் கூட்டம் (10)\nதமிழக அரசியல் வரலாறு (1)\nதிராவிட இயக்க வரலாறு (2)\nபஞ்சம் படுகொலை பேரழிவு கம்யூனிஸம் (1)\nபிரபல கொலை வழக்குகள் (3)\nபுத்தக வெளியீட்டு விழா (1)\nபேரழிவு: கம்யூனிஸம் + விலங்குப் பண்ணை (1)\nரஜினியின் பன்ச் தந்திரம் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200449-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pulavarkural.info/2013/03/blog-post_18.html", "date_download": "2019-04-22T18:34:43Z", "digest": "sha1:EWFFIQLPMINLA7LVNOTME3EACTHUKBWQ", "length": 15144, "nlines": 414, "source_domain": "www.pulavarkural.info", "title": "புலவர் கவிதைகள்: ஒட்டுமொத்த மாணவரும் கிளம்பி விட்டார்-இன்று ஊர்தோறும் விரதமென ஒன்று பட்டார்", "raw_content": "\nஒட்டுமொத்த மாணவரும் கிளம்பி விட்டார்-இன்று ஊர்தோறும் விரதமென ஒன்று பட்டார்\nஒட்டுமொத்த மாணவரும் கிளம்பி விட்டார்-இன்று\nஊர்தோறும் விரதமென ஒன்று பட்டார்\nபட்டு��ெத்தை பதவிசுகம் தேடீ யல்ல\nபடிக்காமல் பட்டம்பெற விரும்பி அல்ல\nதிட்டமிட்டு தினந்தோறும் சிங்கள வெறியன் -பெரும்\nதீங்குதனை தமிழருக்கு இழைக்கும் சிறியன்\nகொட்டமிடும் பக்சேவை குற்றக் கூண்டில்\nகொலைக் குற்றவாளியென நிறுத்தல் வேண்டி\nமறவர்குல மாணிக்கம் மாணவர் ஆமே -இங்கே\nமனமுருகி துயர்பட்டு பொங்கி தாமே\nஅறவழியில் போராடி வருதல் காண்பீர் -காந்தி\nஅண்ணல்வழி வெற்றியென உறுதி பூண்பீர்\nஇனவெறியன் தண்டனைக்கு மத்திய அரசே-உடன்\nஏற்கட்டும் உறுதியென போரின் முரசே\nதனையிங்கே கொட்டிவிட ஆவன செய்வீர் -எவர்\nLabels: அறவழி மாணவர் போராட்டம் மத்திய அரசு ஆவன உடன் செய்க\nதிண்டுக்கல் தனபாலன் March 19, 2013 at 8:10 AM\n/// அறவழியில் போராடி வருதல் காண்பீர் -காந்தி\nஅண்ணல்வழி வெற்றியென உறுதி பூண்பீர் ///\nகொட்டமிடும் பக்சேவை குற்றக் கூண்டில்\nகொலைக் குற்றவாளியென நிறுத்தல் வேண்டி\nஇனவெறியன் தண்டனைக்கு மத்திய அரசே-உடன்\nஏற்கட்டும் உறுதியென போரின் முரசே\nதனையிங்கே கொட்டிவிட ஆவன செய்வீர்\nஉணர வேண்டிய வரிகள், உணர்த்த வேண்டிய வரிகள்\nமதுமதி.காமில் வந்த எனது பேட்டி\nநாலு வழிப் பாதை நடுவுல ஒரு கைகாட்டி மரம் நிற்கும் . அது நான்கு திசையிலும் உள்ள ஊர்களுக்கும் போகும் பாதையைத்தான் காட்...\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள் பழுதுபட்ட அரசியலை எடுத்துக் காட்டும...\nதெள்ளுதமிழ் மொழிதனிலே தீட்டியுள்ள ஏடு - தம்பீ திருக்குறளாம் வையகத்தில் அதற்குண்டோ ஈடு உள்ளபடி வள்ளுவனார் உள்ளமதைக் காணில் - இன...\nஇன்றெந்தன் பேரனது பிறந்த நாளே\n இன்றெந்தன் பேரனது பிறந்த நாளே –என்றும் இதயத்தில் இனிக்கின்ற சிறந்த நாளே நன்றென்னை காக்கின்ற அன்புத் தாயே நன்றென்னை காக்கின்ற அன்புத் தாயே \nமதவெறி கொண்டே அலையாதீர்-வெறி மதமிகு வேழமாய்த் திரியாதீர்\nமதவெறி கொண்டே அலையாதீர்-வெறி மதமிகு வேழமாய்த் திரியாதீர் இதமுற தம்மதம் போற்றுங்கள்-மதம் எதுவும் சம்மதம் சாற்றுங்கள் அதன்வழி ...\nசெம்புல நீராக செயல்படுவாய் தமிழினமே\nமதில்மேல் பூணை நிலைபோலும்-நம் மத்திய அரசின் நிலை\nஒட்டுமொத்த மாணவரும் கிளம்பி விட்டார்-இன்று ஊர்தோறு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200449-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2018/02/23/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/21069/2018-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9C%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81", "date_download": "2019-04-22T18:13:26Z", "digest": "sha1:E7667USTF6NB4HDY4ARYLVUJJ6UUZAQW", "length": 11090, "nlines": 162, "source_domain": "www.thinakaran.lk", "title": "2018 பட்ஜட் இன்று | தினகரன்", "raw_content": "\nHome 2018 பட்ஜட் இன்று\n2018 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்டம் இன்று (09) வியாழக்கிழமை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுகிறது. நிதி அமைச்சர் என்ற ரீதியில் மங்கள சமரவீர நல்லாட்சி அரசாங்கத்தின் மூன்றாவது வரவுசெலவுத்திட்டத்தை முன்வைக்கின்றார்.\nஇன்று பி.ப. 3.00 மணிக்கு பாராளுமன்றம் கூடவிருப்பதுடன், அமைச்சர் மங்கள சமரவீர வரவு-செலவுத்திட்டத்தை முன்வைப்பார். நிதி அமைச்சராக நியமிக்கப்பட்ட பின்னர் இவர் முன்வைக்கும் முதலாவது வரவுசெலவுத்திட்டம் இதுவாகும். வரவு செலவுத்திட்ட முன்மொழிவு உரை சுமார் இரு மணி நேரங்களுக்கு இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.\nஇலங்கை வரலாற்றில் முதற் தடவையாக வரவுசெலவுத்திட்டம் முன்வைக்கப்படுவதற்கு முன்னர், பல அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன. நிதி அமைச்சர் என்ற ரீதியில் மங்கள சமரவீர பத்துக்கும் அதிகமான அத்தியாவசியப் பொருட்களின் விலைகளின் வரியைக் குறைப்பதாக அறிவித்திருந்தார்.\nவரவுசெலவுத்திட்டத்தை சமர்ப்பித்து மங்கள சமரவீர உரையாற்றியதும், நாளை வெள்ளிக்கிழமை முதல் வரவுசெலவுத்திட்டத்தின் விவாதம் ஆரம்பமாகும். நாளை ஆரம்பமாகும் இரண்டாவது வாசிப்பு மீதான விவாதம் எதிர்வரும் (16) வரை தொடரும். 16ஆம் திகதி மாலை இரண்டாவது வாசிப்பு மீதான வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது. அதனைத் தொடர்ந்து 17ஆம் திகதி முதல் டிசம்பர் மாதம் (09) வரை குழுநிலை விவாதம் நடைபெறும். டிசம்பர் (09) மாலை மூன்றாவது விவாதம் மீதான வாக்கெடுப்பு நடைபெறும்.\nவரவுசெலவுத்திட்டம் சமர்ப்பிக்கப்படுவதை முன்னிட்டு பாராளுமன்றத்தில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.\nஷம்ஸ் பாஹிம், மகேஸ்வரன் பிரசாத்\nபட்ஜட்டுக்கு முன் ஆறு பொருட்களுக்கு வரி குறைப்பு\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nவரவு செலவுத் திட்டம் 2018\nகுண்டுடன் வேன் வெடிக்க வைப்பு; புறக்கோட்டையில் 87 டெட்டனேட்டர்கள்\nகொட்டாஞ்சேனை, கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயத்திற்கு அருகில்...\nநாளை துக்க தினம்; ஜனாதிபதி விசாரணை குழு நியமனம்\nநாளை (23) தேசிய துக்க தினமாக ஜனாதிபதியினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது....\nநீரில் விஷம்; வதந்திகளை நம்ப வேண்டாம்\nநீருடன் விஷம் கலந்திருப்பதாக தெரிவிக்கப்படும் செய்தியில் எவ்வித உண்மையும்...\nஇன்று இரவு 8 மணி முதல் மீண்டும் ஊரடங்கு\nஇன்று (22) இரவு 8.00 மணி முதல், நாளை (23) அதிகாலை 4.00 மணி வரை மீண்டும்...\nமறு அறிவித்தல் வரை ஷங்ரி லா மூடப்பட்டது\nஷங்ரி லா ஹோட்டலை மறு அறிவித்தல் வரை மூடுவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது....\nT56 வகை துப்பாக்கிகளுக்கான ரவைகள் மீட்பு\nதியத்தலாவ, கஹகொல்ல பிரதேசத்தில் விமானப்படையினர் மேற்கொண்ட விசேட சோதனை...\nஜம்இய்யத்துல் உலமா வன்மையாகக் கண்டிக்கின்றது\nநாட்டில் இடம் பெற்ற மனிதாபிமானமற்ற தாக்குதல்களை வன்மையாகக் கண்டிப்பதாக...\n24 பேரிடம் CID விசாரணை\nநாடு முழுவதும் நேற்று இடம்பெற்ற குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் 24 சந்தேக...\nஇந்த வேலை நிறுத்தத்துக்கு பொது மக்களாகிய நாம் ஆதரவு காட்டக் கூடாது. சட்டம் மதிக்கப்படல் வேண்டும். மதிக்காதவர்கள் தண்டிக்கப்படல் வேண்டும்\nகனடாவில் தமிழில் இலகுவாக பெற்றுக்கொள்ளலாம்.\nபனை அபிவிருத்தி சபைக்கு பண\nபனை அபிவிருத்தி சபைக்கு பண ஒதுக்கீடு இல்லை என பாராளுமன்றில் பேசுவதோடு நிற்காது ரணில் ஐயாவிடம் கொக்கி பிடி போட்டு நிதி இன்றேல் வாக்கு இல்லை என்று சொல்ல தைரியம் இல்லையா\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200449-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/node/21012", "date_download": "2019-04-22T18:06:47Z", "digest": "sha1:GENAHF57NGWNX3FLBOWMFHWK7TFKRBYS", "length": 9198, "nlines": 158, "source_domain": "www.thinakaran.lk", "title": "எரிபொருள் பிரச்சினையை ஆராய மூவரடங்கிய குழு | தினகரன்", "raw_content": "\nHome எரிபொருள் பிரச்சினையை ஆராய மூவரடங்கிய குழு\nஎரிபொருள் பிரச்சினையை ஆராய மூவரடங்கிய குழு\nஎரிபொருள் பிரச்சினையை உடனடியாக தீர்க்கும் வகையில், அமைச்சர்கள் மூவர் கொண்ட அமைச்சரவை உப குழுவொன்றை ஜனாதிபதி நியமித்துள்ளார்.\nபாட்டலி சம்பிக்க ரணவக்க, சரத் அமுணுகம, அநுரபிரியதர்ஷன யாபா ஆகிய அமைச்சர்களே இந்த குழுவில் அடங்குகின்றனர்.\nதற்போது நிலவுகின்ற எரிபொருள் தட்டுப்பாட்டை உடனடியாக தீர்க்கும் வகையில், நாளைய தினம் பெட்ரோலுடனான கப்பல் ஒன்று வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், நாளை மறுதினம் இந்தியாவிலிருந்து மற்றுமொரு கப்பல் வரவுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று (07) பாராளுமன்றத்தில் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nவாகனங்களுக்கு மட்டும் பெற்றோல் விநியோகிக்குமாறு சுற்றுநிரூபம்\nசெயற்கைத் தட்டுப்பாட்டை ஏற்படுத்த குறுந்தகவல் ஊடாக வீண் புரளி\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nகுண்டுடன் வேன் வெடிக்க வைப்பு; புறக்கோட்டையில் 87 டெட்டனேட்டர்கள்\nகொட்டாஞ்சேனை, கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயத்திற்கு அருகில்...\nநாளை துக்க தினம்; ஜனாதிபதி விசாரணை குழு நியமனம்\nநாளை (23) தேசிய துக்க தினமாக ஜனாதிபதியினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது....\nநீரில் விஷம்; வதந்திகளை நம்ப வேண்டாம்\nநீருடன் விஷம் கலந்திருப்பதாக தெரிவிக்கப்படும் செய்தியில் எவ்வித உண்மையும்...\nஇன்று இரவு 8 மணி முதல் மீண்டும் ஊரடங்கு\nஇன்று (22) இரவு 8.00 மணி முதல், நாளை (23) அதிகாலை 4.00 மணி வரை மீண்டும்...\nமறு அறிவித்தல் வரை ஷங்ரி லா மூடப்பட்டது\nஷங்ரி லா ஹோட்டலை மறு அறிவித்தல் வரை மூடுவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது....\nT56 வகை துப்பாக்கிகளுக்கான ரவைகள் மீட்பு\nதியத்தலாவ, கஹகொல்ல பிரதேசத்தில் விமானப்படையினர் மேற்கொண்ட விசேட சோதனை...\nஜம்இய்யத்துல் உலமா வன்மையாகக் கண்டிக்கின்றது\nநாட்டில் இடம் பெற்ற மனிதாபிமானமற்ற தாக்குதல்களை வன்மையாகக் கண்டிப்பதாக...\n24 பேரிடம் CID விசாரணை\nநாடு முழுவதும் நேற்று இடம்பெற்ற குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் 24 சந்தேக...\nஇந்த வேலை நிறுத்தத்துக்கு பொது மக்களாகிய நாம் ஆதரவு காட்டக் கூடாது. சட்டம் மதிக்கப்படல் வேண்டும். மதிக்காதவர்கள் தண்டிக்கப்படல் வேண்டும்\nகனடாவில் தமிழில் இலகுவாக பெற்றுக்கொள்ளலாம்.\nபனை அபிவிருத்தி சபைக்கு பண\nபனை அபிவிருத்தி சபைக்கு பண ஒதுக்கீடு இல்லை என பாராளுமன்றில் பேசுவதோடு நிற்காது ரணில் ஐயாவிடம் கொக்கி பிடி போட்டு நிதி இன்றேல் வாக்கு இல்லை என்று சொல்ல தைரியம் இல்லையா\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200449-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/ViewProfile.asp?cat=Infrastructure&id=1001&mor=Lab", "date_download": "2019-04-22T18:07:48Z", "digest": "sha1:NOCEO4SWEHJ7QOCMDJ3XVRJCZM2A7IKH", "length": 9863, "nlines": 156, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": ":: Kalvimalar - Colleges | List of Medical and Engineering Colleges |Arts & Science Colleges | Colleges in India | Colleges in Tamilnadu | Colleges in State Wise | NAAC RATING COLLEGES", "raw_content": "\nகற்பதற்கான முதல் படி, ..\nசிறந்த தனியார் வணிக கல்வி\nஆய்வுக்கூடம் | கருத்தரங்க | விடுதி | ஆடிட்டோரியம் | உணவுகூடம்\nஆய்வுக்கூட வசதிகள் : yes\nஆய்வகத்தின் பெயர் ஆய்வகத்தின் வகை\nமதுரை காமராஜ் பல்கலை அட்மிஷன்\nகடற்பயணம் தொடர்பான வேலையில் சேர விரும்புகிறேன். இதைப் பற்றிக் கூறவும்.\nஆஸ்திரேலிய பல்கலைக்கழகங்களில் படிக்கும் எம்.பி.ஏ., படிப்புக்கு பன்னாட்டு வேலை வாய்ப்புகள் உள்ளனவா\nஅமெரிக்கக் கல்விக்கான விசா பெறுவதில் நமக்கு புரவிஷனல் சான்றிதழ் கட்டாயம் தேவையா படிப்பு முடித்ததற்கான சான்றிதழ் போதுமானதா\nஎம்.பி.ஏ., படித்தால் வாய்ப்புகள் எப்படி கிடைக்கின்றன\nஎம்.பி.ஏ., படித்து முடிக்கவிருக்கிறேன். ஓரளவு நன்றாக இதைப் படிக்கிறேன். ஆனால் பட்டப்படிப்பில் 60 சதவீதத்துக்குக் குறைவாகப் பெற்று தேர்ச்சி பெற்றிருக்கிறேன். எம்.பி.ஏ., படித்தவுடன் வேலை கிடைக்கும் போது பட்டப்படிப்பில் குறைவாக மதிப்பெண் பெற்றது ஒரு பிரச்னையாக எழுமா\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200449-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/madurai/sellur-raju-says-that-madurai-people-gives-lot-love-on-all-338254.html?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2019-04-22T18:00:01Z", "digest": "sha1:VOKU3AGPIOPPFL4ZAPIPLHSC3G4XZS52", "length": 16725, "nlines": 231, "source_domain": "tamil.oneindia.com", "title": "மதுரைக்காரங்க கஞ்சா கசக்குறது.. அரிவாள் எடுப்பது சினிமாவில்தான்.. நிஜத்தில் பாசக்காரங்க- செல்லூரார் | Sellur Raju says that Madurai people gives lot of love on all - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் மதுரை செய்தி\n10 min ago நாளை அவசரமாக கூடுகிறது இலங்கை நாடாளுமன்றம்.. பயங்கரவாத தடுப்புச் சட்டம் தாக்கலாகிறது\n37 min ago என் நிலைப்பாட்டில் தெளிவாக இருக்கிறேன்.. மோடி திருடர்தான்.. ராகுல் காந்தி மீண்டும் விமர்சனம்\n44 min ago சிலு சிலு சிலு காத்து.. மிதமான நீர்வரத்து.. களை கட்டும் குற்றாலம்.. குவியும் சுற்றுலா பயணிகள்\n51 min ago வாக்கு எண்ணிக்கை மையத்தில் அதிகாரிகள் நுழைந்த விவகாரம்.. விரைவில் விசாரணை அறிக்கை\nAutomobiles பைக் விலையில் கிடைக்கும் மைக்ரோ காரின் எல்பிஜி வேரியண்ட் அறிமுகம் எப்போது...\nSports 111 மீட்டர் இமாலய சிக்ஸ்… ஸ்டேடியத்தை தாண்டி வெளியே விழுந்த பந்து… அதுக்கும் தோனி தான் காரணம்\nLifestyle இந்��� ராசிகளில் பிறந்தவர்கள் சரியான சாப்பாட்டு ராமனாக இருப்பார்களாம்.. உங்க ராசியும் இதுல இருக்கா\nMovies அஜித் இல்ல சூர்யாவை இயக்கும் சிவா #Suriya39\nTechnology அசத்தலான ரியல்மி 3 ப்ரோ மற்றும் ரியல்மி சி2 ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்: விலை எவ்வளவு தெரியுமா\nTravel லாச்சென் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation செய்தித்தாளில் வெளியாகும் அங்கீகாரமற்ற பள்ளிகளின் பட்டியல்..\nமதுரைக்காரங்க கஞ்சா கசக்குறது.. அரிவாள் எடுப்பது சினிமாவில்தான்.. நிஜத்தில் பாசக்காரங்க- செல்லூரார்\nமதுரை: மதுரைக்காரங்க கஞ்சா கசக்குறது, அரிவாள் எடுப்பது எல்லாம் சினிமாவில்மட்டும்தான், நிஜத்தில் அவர்கள் பாசக்காரர்கள் என அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்தார்.\nமதுரையில் நடத்தப்பட்ட மாரத்தான் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு அமைச்சர் செல்லூர் ராஜூ பரிசுகளை வழங்கினார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.\nஅவர் கூறுகையில் விளையாட்டுத் துறையில் 8-ஆம் இடத்தில் இருந்த தமிழகம் இன்று 3-ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளது. தோல்வியை கண்டு பயப்படாமல் ஓடினால் வாழ்க்கையில் வெற்றி நிச்சயம்.\nமாரத்தான் போட்டியில் சிறுவர்- சிறுமிகள் பங்கேற்பதன் மூலம் நட்பு, அன்பு, பாசம், உற்சாகம் மேம்படும். மதுரை மாநகரம், தொன்மை மற்றும் பாரம்பரியமிக்க நகரமாக முன்மாதிரியாக உள்ளது.\nசினிமாவில்தான் மதுரைக்காரன் என்றால் கஞ்சா கசக்குவது, அரிவாள் எடுப்பது போல் சித்தரிக்கிறார்கள். ஆனால் உண்மையில் மதுரைக்காரர்கள் பாசக்காரர்கள், பாசத்திற்காக எதையும் செய்வார்கள் என்றார் செல்லூர் ராஜூ.\nமதுரை சிட்னியாக மாறும் என்று செல்லூர் ராஜூ தெரிவித்திருந்தது சமூகவலைதளங்களில் வைரலானது. அது போல் நகைப்பாக பேசுவதில் செல்லூர் ராஜூவுக்கு நிகர் அவர்தான். மதுரையில் எய்ம்ஸ் என்பதற்கு பதில் எய்ட்ஸ் மருத்துவமனை என்று கூறிவிட்டார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமதுரை தொகுதியின் மொத்த தேர்தல் தகவலும் இங்கே\nவாக்கு எண்ணிக்கை மையத்தில் அதிகாரிகள் நுழைந்த விவகாரம்.. விரைவில் விசாரணை அறிக்கை\nசாவி கொடுத்தது யார்.. கலெக்டருக்கு தெரியாமல் எதுவும் நடந்திருக்காது.. அவரை மாத்துங்க.. சு.வெங்கடேசன்\nஎங்களுக்கு சந்தேகமா இருக்கு.. பயமா இருக்கு.. ஆளை போடுங்க.. தங்க தமிழ்செல்வன்\nஏன் உள்ள போனீங்க... மதுரை வட்டாட்சியர் சம்பூரணத்திடம் தேர்தல் அதிகாரி விசாரணை\nதங்கப்பல்லாக்கில் மதுரைக்கு வந்து பூப்பல்லாக்கில் மலைக்கு திரும்பிய அழகர் - பக்தர்கள் பிரியாவிடை\n4 தொகுதி அதிமுக வேட்பாளர்கள் நேர்காணல் நிறைவு.. திருப்பரங்குன்றத்துக்கு அன்புசெழியன் விருப்ப மனு\nமதுரையில் வாக்குப்பதிவு இயந்திர அறைக்குள் நுழைந்த தாசில்தார் சஸ்பெண்ட்.. தேர்தல் ஆணையம் அதிரடி\nவாக்குப் பதிவு இயந்திர அறைக்குள் மர்மமாக சென்ற பெண் அதிகாரி மதுரையில் பரபர.. நள்ளிரவு வரை போராட்டம்\nஇயேசு உயிர்த்தெழுந்த ஈஸ்டர் பெருவிழா.. வாணவேடிக்கை, மின்னொளி அலங்காரத்துடன் கொண்டாட்டம்\nகட்சியாகிறது அமமுக... லேட்டாக முடிவு எடுத்துள்ளார் டிடிவி.தினகரன்... ஓ.பி.எஸ் பேச்சு\nபச்சைப் பட்டுடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்.. லட்சக்கணக்கானோர் தரிசனம்\nமுன்விரோதம்.. ஓட்டு போட வந்த திமுக பிரமுகர் வெட்டி கொலை.. மதுரையில் பயங்கரம்\nமதுரை அருகே மேலூரில் அதிமுக- அமமுக மோதலால் பரபரப்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nminister sellur raju madurai people அமைச்சர் செல்லூர் ராஜூ மதுரை மக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200449-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/tamil/news-id-santhanam-udhaya-nidhi-08-05-1518768.htm", "date_download": "2019-04-22T18:48:44Z", "digest": "sha1:DDKN64WT2XHA4NSPH2A4SPC2IGWFBSNU", "length": 9295, "nlines": 124, "source_domain": "www.tamilstar.com", "title": "சந்தானம் உதயநிதி இடையில் சண்டை இல்லை... - SanthanamUdhaya Nidhi - சந்தானம்- உதயநிதி | Tamilstar.com |", "raw_content": "\nசந்தானம் உதயநிதி இடையில் சண்டை இல்லை...\nகண்ணா லட்டு தின்ன அசையா, வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படங்களைத் தயாரித்த சந்தானத்தின் ஹேண்ட்மேட் பிலிம்ஸ் பட நிறுவனம் தயாரிப்பில், சந்தானம் ஹீரோவாக நடித்து வரும் படம் - இனிமே இப்படித்தான்.\nசத்தமில்லாமல் முழுப்படத்தின் படப்பிடிப்பையும் முடித்துவிட்டார் சந்தானம். இனிமே இப்படித்தான் படத்திற்கு புதுமுகம் சந்தோஷ் தயாநிதி இசை அமைத்துள்ளார், கோபி ஜெகதீஷ்வரன் ஒளிப்பதிவு செய்துள்ளார். முருகானந்த் இயக்கி உள்ளார்.\nஇனிமே இப்படித்தான் படத்தின் பாடல் மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா வருகிற 10ந் தேதி சென்னையில் உள்ள சத்யம் திரையரங்கில் நடக்கிறது. படத்தின் டிரைய்லரை இயக்குனர்கள் சிவா மற்றும் எம்.ராஜேஷ் ��ெளியிட கவுதம் வாசுதேவ மேனன் பெற்றுக் கொள்கிறார்.\nபாடலை சந்தானத்தின் நெருங்கிய நண்பர்களாக இருக்கும் ஆர்யாவும், சிம்புவும் இணைந்து வெளியிட உதயநிதி ஸ்டாலின் பெற்றுக் கொள்கிறார். உதயநிதி நயன்தாரா காதல் விவகாரத்தில் சந்தானத்துக்கும் உதயநிதிக்கும் மனவருத்தம் என்றும் இருவரும் பேசிக்கொள்வதில்லை என்றும் சொல்லப்பட்டது.\nஅதன் காரணமாகவே உதயநிதி அடுத்து நடிக்கும் படங்களில் சந்தானத்தை கழற்றிவிட்டு கருணாகரனை காமெடியனாக்கிவிட்டார் என்றெல்லாம் கூறப்பட்டநிலையில் தற்போது சந்தானத்தின் பட விழாவில் உதயநிதி கலந்து கொள்கிறார்.\nஅது மட்டுமல்ல இனிமே இப்படித்தான் படத்தை உதயநிதியில் ரெட்ஜெயன்ட் மூவிஸ் வாங்கிவிட்டது. இதன் மூலம் சந்தானம் உதயநிதி இடையில் தகராறு இல்லை என்பது உறுதியாகிவிட்டது.\n▪ விஜய் சேதுபதியுடன் துணிந்து மோதும் இரண்டு பிரபலங்கள் – யார் யார் தெரியுமா\n▪ உதயநிதியின் கண்ணை நம்பாதே படப்பிடிப்பு இன்று துவக்கம்\n▪ மிஷ்கினுடன் சைக்கோ படத்தில் இணைந்த உதயநிதி\n▪ தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 65-வது பொது குழு கூட்டம்..\n▪ கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் மறைவிற்கு திரையுலகினர் நினைவஞ்சலி..\n▪ சென்னை திரும்பியதும் முதல் வேலையாக கலைஞருக்காக தளபதி விஜய் செய்த நெகிழ்ச்சி செயல்..\n▪ புதிய கட்டிட வளாகத்தில் நடிகர் சங்க 38-வது செயற்குழு கூட்டம். கேரளா முதல்வர் மழை- வெள்ள நிவாரண நிதிக்கு ரூபாய் 5 லட்சம்\n▪ அத்தனை பேரின் முன் ரஜினியை ஏமாற்றிய கருணாநிதி சபதத்தை முடித்து காட்டிய ரஜினிகாந்த்\n▪ கலைஞர் கருணாநிதித்தான் \"ஆண் தேவதை\" விநியோகஸ்தர்,தயாரிப்பாளர் மாரிமுத்து\n▪ கலைஞரின் இறுதி சடங்கில் பங்கேற்று சர்ச்சையில் சிக்கியுள்ள கமல்- வறுத்தெடுக்கும் ரசிகர்கள்\n• தர்பார் படத்தில் ரஜினிக்கு 2 வேடம்\n• சிவகார்த்திகேயனின் மிஸ்டர்.லோக்கல் தள்ளிப்போக இதுதான் காரணம்\n• முதல்முறையாக திரிஷா படத்திற்கு இசையமைக்கும் அனிருத்\n• சிம்பு, கவுதம் கார்த்திக் இணைந்து நடிக்கும் படம்\n• இலங்கை குண்டுவெடிப்பு - மயிரிழையில் உயிர்தப்பிய நடிகை ராதிகா\n• அசுரன் படம் குறித்த அனல்பறக்கும் அப்டேட் – அதுக்குள்ள இப்படியா\n• ஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் த்ரிஷா – தலைப்பே வித்தியாசமா இருக்கே\n• சிம்புவுக்கு எப்பதான் கல்யாணம் முதல்முறை ஓப்பனாக பேசிய டி.ஆர்\n• விஜய் சேதுபதியுடன் துணிந்து மோதும் இரண்டு பிரபலங்கள் – யார் யார் தெரியுமா\n• மலையாளத்தில் இப்படியொரு கேரக்டரில் நடிக்கிறாரா விஜய் சேதுபதி – இதுதான் முதல்முறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200449-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/tamil/news-id-sarathkumar-radha-ravi-13-09-1630811.htm", "date_download": "2019-04-22T18:21:15Z", "digest": "sha1:ZTN3GIIOAVQUD2BZ3OHVL7L25AQOAYDW", "length": 10756, "nlines": 126, "source_domain": "www.tamilstar.com", "title": "நடிகர் சங்கத்தில் இருந்து சரத்குமார், ராதாரவி, வாகை சந்திரசேகர் தற்காலிக நீக்கம் - SarathkumarRadha RaviChandra Sekar - சரத்குமார்- ராதாரவி- வாகை சந்திரசேகர் | Tamilstar.com |", "raw_content": "\nநடிகர் சங்கத்தில் இருந்து சரத்குமார், ராதாரவி, வாகை சந்திரசேகர் தற்காலிக நீக்கம்\nதென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் நேற்று ஒரு அறிக்கை வெளியிடப்பட்டது. அதில் கூறியிருப்பதாவது:-\nசென்ற ஆண்டு அக்டோபர் மாதம் நடந்த தேர்தலுக்கு பிறகு நாங்கள் புதிய நிர்வாகமாக பொறுப்பேற்று எங்கள் பணியை செய்து வருகிறோம். சங்கத்தின் நலன்கருதி தொலைநோக்கு பார்வையோடு, சில முக்கிய முடிவுகளையும், சீரமைக்கும் பணிகளையும் செய்ய கடமைப்பட்டுள்ளோம்.\nஅதன் விளைவாக, நாங்கள் நடத்திய சோதனைகள் மூலம் முந்தைய நிர்வாகம் செய்த முறைகேடுகள், பல ஆவணங்கள் மற்றும் விவரங்கள் மூலமாக தெரியவந்துள்ளது. இதுபற்றி பலமுறை செயற்குழுவில் விவாதித்து பலமுடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது. மேலும், சென்ற ஆண்டு பொதுக்குழுவில் நடவடிக்கைகள் எடுக்க ஒப்புதல் பெறப்பட்டது.\nஅதன்படி, சட்டரீதியாக பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. சங்க விதிமுறைகள்படியும், இப்போது நடவடிக்கை எடுத்திருக்கிறோம். அதன்படி, இந்த முறைகேடுகளின் விசாரணை முடிந்து உண்மை தெரியும்வரை முன்னாள் நிர்வாகிகள் சரத்குமார், ராதாரவி, வாகை சந்திரசேகர் ஆகிய 3 பேரையும் தற்காலிகமாக நடிகர் சங்க உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கி இருக்கிறோம்.\nஇது பழிவாங்கும் நடவடிக்கை அல்ல. ஒரு பொதுசங்கத்திலும், அறக்கட்டளையிலும் முறைகேடுகள் நடந்திருப்பதால், அதை சீர்திருத்தி சங்கத்துக்கு ஏற்பட்ட இழப்பை சரிக்கட்டவேண்டிய நிலையில் நாங்கள் உள்ளோம். முறைகேடுகள் என்பது கணக்கு வழக்கு முறைகேடுகள் மட்டுமல்ல. சங்க சொத்து வாங்கல், விற்றல் கூட ஆகும்.\nஇதற்காக மேலும் சில முன்னாள் நிர்வாகிகளுக்கும் தன்னிலை விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பப்பட உள்ளது. இடையில், நாங்கள் அனுப்பிய தன்னிலை விளக்க கடிதத்தின்மேல், சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் சரத்குமார் வழக்கு தொடர்ந்தார்.\nஅதில் நாங்கள் பதில் மனு தாக்கல் செய்தோம். அவருடைய இடைநிலை மனு தள்ளுபடி செய்யப்பட்டது. எனவே, அவருக்கு சாதகமாக எந்தவொரு தீர்ப்பும் வழங்கப்படவில்லை. மேலும், நிர்வாகம் சங்க சட்டவிதிகளின்படி செயல்படுகிறோம். இது செயற்குழுவின் தற்காலிக முடிவாகும். மேலும் நீதிமன்ற முடிவுக்கு பிறகு தொடர் முடிவுகள் எடுக்கப்படும்.\nஇவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\n▪ பரபரப்பான சூழலிலும் ட்ரெண்ட் ஆகும் சர்கார் - விசியம் என்ன தெரியுமா\n▪ விவேக்கின் \"எழுமின்\" படத்திற்காக தனுஷ் பாடும் பாடல்..\n▪ முதலமைச்சர் மகனாக நடிகர் கார்த்தி\n▪ புதுமையான ஒரு மேடை நிகழ்ச்சி ஒன்றிற்கான முயற்சியில் இசையமைப்பாளர் ரமேஷ் வினாயகம்\n▪ 'போத' படத்தில் 'ஆண் பாலியல் தொழிலாளி'யாக நடித்த நாயகன் விக்கி..\n▪ முழு வீச்சில் தயாராகி வரும் லக்ஷ்மி ராமகிருஷ்ணனின் 'ஹவுஸ் ஓனர்'\n▪ பிரச்சினை இல்லாமல் வெற்றியில்லை : இயக்குநர் பாக்யராஜ் பேச்சு \n▪ முதல் படத்திலேயே விஜய்சேதுபதியின் சட்டையை பிடித்து இழுத்த நடிகர் ரகு..\n▪ கணவனுடன் படுக்க பெண்களை மிரட்டி அனுப்பிய பிரபல நடிகரின் மனைவி - நடிகை பரபர பேச்சு.\n▪ பிரபல பழம் பெரும் எடிட்டர் மரணம் - சோகத்தில் மூழ்கிய திரையுலகம்.\n• தர்பார் படத்தில் ரஜினிக்கு 2 வேடம்\n• சிவகார்த்திகேயனின் மிஸ்டர்.லோக்கல் தள்ளிப்போக இதுதான் காரணம்\n• முதல்முறையாக திரிஷா படத்திற்கு இசையமைக்கும் அனிருத்\n• சிம்பு, கவுதம் கார்த்திக் இணைந்து நடிக்கும் படம்\n• இலங்கை குண்டுவெடிப்பு - மயிரிழையில் உயிர்தப்பிய நடிகை ராதிகா\n• அசுரன் படம் குறித்த அனல்பறக்கும் அப்டேட் – அதுக்குள்ள இப்படியா\n• ஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் த்ரிஷா – தலைப்பே வித்தியாசமா இருக்கே\n• சிம்புவுக்கு எப்பதான் கல்யாணம் முதல்முறை ஓப்பனாக பேசிய டி.ஆர்\n• விஜய் சேதுபதியுடன் துணிந்து மோதும் இரண்டு பிரபலங்கள் – யார் யார் தெரியுமா\n• மலையாளத்தில் இப்படியொரு கேரக்டரில் நடிக்கிறாரா விஜய் சேதுபதி – இதுதான் முதல்முறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200449-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=20307244", "date_download": "2019-04-22T18:11:06Z", "digest": "sha1:F7D36I4KHYXOSJBC3ALCELNKF2L7Z6NW", "length": 57109, "nlines": 803, "source_domain": "old.thinnai.com", "title": "சாலிவாகனனின் கரம் – பண்பாட்டு பன்மையையும் உயிரிவள பன்மையையும் காத்தல்-2 | திண்ணை", "raw_content": "\nசாலிவாகனனின் கரம் – பண்பாட்டு பன்மையையும் உயிரிவள பன்மையையும் காத்தல்-2\nசாலிவாகனனின் கரம் – பண்பாட்டு பன்மையையும் உயிரிவள பன்மையையும் காத்தல்-2\nசாலி வாகன மன்னன் குறித்து ஒரு கதை வழங்கப்படுகிறது. அம்மன்னனின் அரசி அவனது சமஸ்கிருத அறிவின்மையைக் கேலி செய்ததால், மிகவும் மன வருத்தமடைந்த அம்மன்னன் தன் அரசவையில் மிகக் குறைந்த காலகட்டத்தில் தன்னை தவறற்ற சமஸ்கிருதத்தில் பேச செய்ய கோரிக்கை விடுத்தான். அரசவை தலைமை பண்டிதர் அது இயலாத காரியமென்றும், அவ்வாறு ஒருவர் அரசனை குறைந்த காலகட்டத்தில் சமஸ்கிருதம் பேச செய்தால் தான் சமஸ்கிருதத்தில் பேசுவதையே நிறுத்திவிடுவதாகவும் சூளுரைத்தார். அங்கு வந்த ஒரு சமஸ்கிருத பண்டிதரால் அச்சூளுரை ஏற்றுக்கொள்ளப் பட்டது. குறைந்த காலகட்டத்தில் மன்னனை தவறற்ற சமஸ்கிருதத்தில் பேச செய்தார் அந்த பண்டிதர். அரசவையின் தலைமை கவிஞர் எவரிடமும் எதுவும் சொல்லாமல் நாட்டை விட்டு வெளியேறிவிட்டார். காலம் உருண்டோடிற்று. அரசனது சமையலறை பணியாளர்களுக்கு பெரும் பிரச்சனை. சமையலுக்கு வரும் வன விலங்குகள் மிகவும் மெலிந்து காணப்பட்டன. இதற்கான காரணத்தை விசாரிக்கையில், கானகம் நடுவே ஒரு ஆசிரமத்தில் ஒரு முனிவர் மிகவும் அழகிய பாடல்களை பாடுவதாகவும், விலங்குகள் அப்பாடல்களை கேட்டு ஊன் மறந்து அங்கேயே லயித்து இருந்து விடுவதாகவும் எனவே அவை மெலிந்து விட்டதாகவும் கூறப்பட்டது. அத்தகைய முனிவரை காண மன்னன் ஆர்வம் கொண்டு செல்கின்றான். அங்கே விலங்குகள் புடை சூழ ஒரு முனிவர். அவர் எதிரே ஒரு பீடத்தில் நெருப்பு. அவர் அழகிய பிராகிருத கவிதைகளை பாடி பின்னர் அவற்றை நெருப்பில் போடுகிறார். மன்னனால் தாங்க முடியவில்லை. ஓடிச்சென்று அவர் கரத்தை பிடித்து தடுத்து நிறுத்துகிறான். அம்முனிவர் அவனது பழைய அரசவை தலைமை பண்டிதர். இவ்வாறுதான் நமக்கு பிராகிருத இலக்கியத்தின் முதல் பழம் தொகுப்பு கிட்டியதாக கூறப்படுகிறது.இது கர்ண பரம்பரை கதைதான். இதன் வரலாற்று உண்மை கேள்விக்குறிதான். ஆனால்…\n‘இந்தியாவை எடுத்துக் கொள்ளுங்கள். மின்னணு ஊடகம் வந்த பின் ஹிந்த��� மூலை முடுக்குகளிலெல்லாம் பரவ ஆரம்பித்து விட்டது. ஏனெனில் மக்கள் மிகத் தரமான தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை காண விரும்புகின்றனர்….மந்தாரிய சைனம் சீனா வெங்கும் பரவுகிறது. எங்கள் தொலைக்காட்சி பின்னலமைப்புகள் எனவே வளமையை கூட்டுவதோடு மட்டுமல்ல (இப்பிரதேசங்களில்) ஒழுங்கினையும் இறுதியாக அமைதியையும் கொணர்கிறது. ‘-ரூபர்ட் மொர்டாக் (ஸ்டார் நெட்வொர்க் அதிபர்)\nஜனவரி 6, 1996 இல் ‘நியூ சயிண்டிஸ்ட் ‘ இதழில் வெளியான ‘ஒரு தாய் மொழியின் மரணம் ‘ எனும் கட்டுரையில் உலக மொழிகளில் மூன்றில் ஒரு பங்கு அழிவினை எதிர்நோக்கியுள்ளதாக கெயில் வைனஸ் குறிப்பிடுகிறார். மொழிகளின் மரணம் என்பது மிக வேகமாக நடைபெறுவது காலனிய தேசங்களில் தான். காலனிய ஆதிக்கத்தின் பொருளாதார தாக்கம் புள்ளிவிவரப்படுத்தப் பட்ட அளவுக்கு கலாச்சார அழிப்பு புள்ளிவிவரப்படுத்தவோ அல்லது விவரிக்கப்படுத்தவோ படவில்லை. காலனிய எஜமானர்களின் பண்பாடுகளையும் அவர்களின் சித்தாந்தங்களையும் காலனி யாதிக்கத்திற்கு உட்படுத்தப்பட்ட தேசங்கள் ஏற்றெடுப்பதென்பது ஏறக்குறைய கேள்விக்குள்ளாக்கப்படாத ஏற்றுக்கொள்ளத் தக்க ஒரு நிகழ்வாகவே உள்ளது. மைக்கேல் க்ராஸ் எனும் மொழியியலாளர் அலாஸ்காவின் 20 மொழிகளில் 2 மொழிகளே இன்னமும் கற்கப்பட்டு ஜீவித்திருப்பதாக கூறுகிறார். பாரதம் போன்ற பன்னெடுங்காலமாக பன்மை பேணும் மரபு கொண்ட ஒரு தேசத்தில் மொழி என்பது தனி இருப்பு அல்ல. சமயம், பண்பாடு, மொழி ஆகிய அனைத்தும் பின்னி பிணைந்ததொரு உயிர்க்கோளமாக அவை ஜீவித்திருப்பதை நாம் நம் நாட்டில் மிகச் சாதாரணமாக காணலாம். இந்த இழைகளில் ஏதாவது ஒன்றை முழுமையாக நீக்க ஒரு சக்தி முயலுமேயானால் அதன் விளைவுகள் அச்சமூகத்தில் மிகக் கடுமையான மானுட சோகமாக வெடித்தெழக்கூடும்.\nஃ திரிபுராவின் ஜாமாத்தியாக்களைப் போல,\nஃ மிஸோரமின் ரியாங்குகளைப் போல,\nஃ காஷ்மீர பண்டிட்களைப் போல,\nஃ பாகிஸ்தானின் சிந்திகளைப் போல,\nஃ இலங்கையின் தமிழர்களைப் போல,\nஃ பங்களாதேஷ் சக்மாக்களைப் போல,\nஃ திபெத்தின் பெளத்தர்களைப் போல…\nமேற்கூறிய அனைத்துமே கடுமையான மானுட சோகங்களை உள்ளடக்கிய நிகழ்வுகள். இந்த நூற்றாண்டில் நம் கண் முன்னும் கட்டப்பட்ட வாய்கள் மற்றும் மனச்சாட்சிகளிம் முன்னும் நடைபெறும் இவை அனைத்துமே பல ஒற்றுமைகள் க���ண்ட நிகழ்வுகள். இவை அனைத்திலுமே தம் மண் சார்ந்த மரபுகளின் மீது வேரூன்றி காலம் காலமாக வாழ்ந்த மக்கள் அந்த காரணத்துக்காகவே அம்மண்ணிலிருந்து அகதிகளாக வெளியேற்றப் பட்டார்கள். படுகொலை செய்யப்பட்டார்கள்; அவர்கள் குழந்தைகள் குறிவைத்து தாக்கப்பட்டார்கள். பெண்கள் பாலியல் கொடுமைகளுக்கு ஆளாக்கப் பட்டார்கள்; இக்கொடுமைகளுக்கு பின் பரவுதன்மை கொண்ட ஒரு காலனிய சித்தாந்தம் (இஸ்லாம் அல்லது கிறிஸ்தவம் அல்லது மார்க்சியம்) அல்லது அதனால உருவாக்கப்பட்ட இனவாதம் செயல்பட்டு வந்தது.மேற்கத்திய அறிதல் மூலமே தன் சமுதாயத்தை பார்க்கும் சொந்த உறவின சமுதாய அறிவுஜீவிகளால் அவர்கள் புறக்கணிக்கப் பட்டார்கள். உதாரணமாக காஷ்மீர் பண்டிதர்களை எடுத்துக் கொள்வோம். மூன்று நூற்றாண்டுகளுக்கு முன் இவர்கள் அவுரங்கசீப்பால் கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்ட போது பண்பாட்டு பன்மை காப்பிற்காக பஞ்சாப்பினைச் சார்ந்த குரு தேஜ் பகதூர் தன் சிரசினை அளித்து பண்பாட்டு பன்மையினைக் காத்தார்( ‘என் தலைதனை தந்தேன் – தர்மத்தை அல்ல ‘). கடந்த 25 வருடங்களாக இத்தியாகம் நம் ‘மதச்சார்பற்ற ‘ பள்ளி பாடத்திட்டத்தில் கொச்சைப்படுத்தப் பட்டது. இதற்கும் இன்று காஷ்மீரி பண்டிட்களின் கதியற்ற நிலையை மனச்சாட்சியற்று மவுனித்து அவர்களை ‘அகதிகள் ‘ (refugees) என்று கூற கூறாமல் ‘புலம் பெயர்ந்தவர்கள் ‘ (migrants -புலம் பெயரும் விலங்குகள் போல) என கூறும் நமது மதச்சார்பற்ற அறிவுஜீவித்தனத்துக்கும் ஒரு தொடர்பு இருக்கும் என்றே தோன்றுகிறது. வனவாசி வழிபாட்டுரிமைகளை பாதுகாக்கும் தோனிபொலோ ஆகிய வனவாசி ஆன்மிக இயக்கங்கள் நம் தேச வடகிழக்கின் இயற்கை வள இறையியல் வளத்தை காக்க, பெரும் பண ஆற்றல் மிக்க ஆதிக்க சக்திகளை எதிர்த்து போராடுகின்றன. இப்பன்மை பேணும் வனவாசி இயக்கங்களுக்கு எதிராக அவற்றிற்கு உதவும் பாரதிய அமைப்புகளுக்கு எதிராக அவற்றிற்கு கிடைக்கும் அனைத்து உதவிகளையும் தடை செய்யும் எதிர்ப்பியக்க பொய் பிரச்சாரத்தில் ஜிகாதிகளும் கிறிஸ்தவ அடிப்படை அமைப்புகளும் இடதுசாரிகளும் கரமிணைவதை இன்று நாம் காணலாம்.\nபண்பாட்டு பன்மை என்பது மொழியியற் பன்மை மற்றும் இறையியற் பன்மை இணைந்தது. இப்பன்மை பேணும் மரபுகளின் இயற்கை குறித்த பார்வையானது ஒற்றை பண்பாட்டு மரபுகளின் இயற்கை குறித்த பார்வையிலிருந்து வேறுபடுகின்றன. எனவே அவை உயிரிபன்மைக்கும் மானுடத்திற்குமான உறவினையும் தீர்மானிக்கின்றன. மொழி வழக்கு பன்மைக்கும் வட்டார உயிரிப்பன்மை பேணல் குறித்த விழிப்புணர்வுக்குமான தொடர்பு குறித்து திரு.தியோடர் பாஸ்கரன் அவர்கள் சில ஆதார கருத்துக்களை தெரிவித்துள்ளார்கள். (ஆனால் இக்கட்டுரைத்தொடரின் வாத கதிக்கும் அதன் சித்தாந்த அடிப்படைக்கும் அவருக்கும் எந்த தொடர்போ ஏற்போ இருக்க வேண்டியதில்லை.)\nபல தருணங்களில் குறுகிய இனவாதம் மொழித்தனித்துவம் ஆகியவை மிஷினரிகள், மெக்காலேயிஸ்ட்கள் மற்றும் மார்க்ஸிஸ்ட்களால் ‘பன்மை காப்பு ‘ போர்வையில் தூக்கி பிடிக்கப்படுகின்றன. இவை தவிர்க்க இயலா வகையில் இன உணர்வற்ற சமுதாயங்களிடையே இனவாத வெறுப்புணர்வில் முடிவதை காணலாம். அண்மையில் மிஷினரிகள் நிழல் எஜமானர்களாக தோற்றுவித்த திராவிட இன இயக்கங்களும், நேருவிய ஓட்டுவங்கி அரசியல் உருவாக்கிய கன்னட வெறியர்களும் காவேரியின் பெயர் சொல்லி கர்நாடக தமிழர்களுக்கு நரகத்தை உருவாக்கிக் கொண்டிருந்த அதே நேரத்தில் தலைக்காவேரியில் கன்னடர்களும் தமிழர்களும் இணைந்து காவேரியை வழிபட்டதை ‘இந்தியா டுடேயில் ‘ யாரோ ஒரு புகைப்பட நிபுணர் புண்ணியத்தில் காணமுடிந்தது. ‘பகுத்தறிவற்ற மடையர்கள் ஓடும் நதியை இனவேறுபாடு மறந்து வணங்கும் இன உணர்வற்ற காட்டுமிராண்டி வெங்காயங்கள் ஓடும் நதியை இனவேறுபாடு மறந்து வணங்கும் இன உணர்வற்ற காட்டுமிராண்டி வெங்காயங்கள் ‘ என்பதெல்லாம் உண்மையாக இருந்தாலும் இருவருக்கும் பொதுவாகவே தம் தெய்வீக அன்னையாக உணரும் அந்த பொதுமை உணர்வின் அடிப்படையில் பிரச்சனை தீர்க்கப்பட்டிருக்க கூடும்.\nஇஸ்ரேல் தன் ஜீவனை நிச்சயிக்கும் பல பிரச்ச்னைகளுக்கு தீர்வினை மண் சார்ந்த மறைநூலின் துணையோடு பெற்றது. அத்தீர்வுகள் தொழில்நுட்பம் முதல் சமுதாய பிரச்ச்னைகள் வரை. நமக்கு மிகச் செழுமையான மண் சார்ந்த மரபுகள் பல உள்ளன. அவை ஒன்றொடொன்று போட்டியிடுபவை அல்ல, மாறாக ஒன்றோடொன்று உயிர் தொடர்புடையவை. இயைந்து வாழும் வாழவைக்கும் இயல்புடையவை. அதே சமயம் தன்னளவில் பூரணத்துவ அழகுடன் திகழும் உள்ளார்ந்த ஆற்றலுடையவையும் கூட. எனினும் நாம் அவற்றை புறக்கணிக்கிறோம். நதி வழிபாடு எவ்வாறு உற்பத்தி உறவுகளும் ��ன கூறுகளும் கொண்டு பரிணமித்தது என முதலில் ஒரு மார்க்சிய அறிஞர் எழுதுவார். எனவே அத்தகைய ஒரு குறிப்பிட்ட காலத்தில் உற்பத்தி உறவுமுறைகளின் சமுதாய சுரண்டலை நியாயப்படுத்த ஏற்பட்ட ஒரு வழிபாட்டு முறையில், ஒரு பிராம்மண மேட்டுக்குடி சூழ்ச்சியில், நம் சுயமரியாதை உடைய இனம் பங்கேற்கலாமா என்பார் மற்றொருவர். ஆக நம்மை நம் மண்ணுடன் இணைக்கும் ஒரு வேரினை திறமையாக வெட்டியாயிற்று. எப்படி ஒரு சமுதாயம் தன்னைத் தானே திறமையுடன் அழித்துக்கொள்ள முடியும் என்பதற்கான சிறந்த உதாரணமாக விளங்குகிறோம் நாம். ‘கங்கையில் புனிதமாய காவேரி ‘ என வைணவ பக்தரால் மிக இயல்பாக ஸ்ரீ ரங்கனை பாடமுடியும். ரோமினும் புனிதமாய வேளாங்கண்ணி என்றோ அல்லது காபாவில் புனிதமாய நாகூர் தர்கா என்ற பாடல்வரிகள் இயல்பாக எழுவதென்பது குதிரைக்கொம்புதான். பரந்தமையும் இறை உணர்வு என்பது பண்பாட்டு பன்மை காப்பில் முக்கிய பங்கு வகிக்கிறது. ஆனால் பரவுதன்மை கொண்ட சித்தாந்தங்களிலோ பிரமிட் தன்மை கொண்டே இறைமை விளங்குகிறது. சில சமயங்களில் இது ஒரு குறிப்பிட்ட மொழியினை அழித்தொழிப்பதில் மானுட அடிப்படை பண்புகளை கூட விட்டொழித்து செயல்படுகிறது. அல்ஜீரிய சுதேசி மொழிகள் இஸ்லாமிய அடிப்படைவாதிகளால் அராபிய மேன்மை வாதத்திற்காக வன்முறையாக அழிக்கப்படுவதையும், பாகிஸ்தானில் சிந்தி மொழி அழிவுக்கு உட்படுத்தப்படுவதையும் நாம் காணலாம்.\nஹிந்தி எதிர்ப்பு போராட்டம் தமிழகத்தில் வெடித்து எழுந்த போது ஆங்கிலம் வரவேற்கப்பட்டதை நாம் அறிவோம். ஹிந்தி எதிர்ப்பின் அடியோட்டமாக சமஸ்கிருத வெறுப்பும் இருந்தது. சமஸ்கிருதம் நம் தேசம் முழுவதும் ஒரு பாரத ஒருமை மொழியாக விளங்கிய போதிலும் அதன் விளைவாக எந்த மொழியும் அழியவில்லை. மேட்டுக்குடி மொழியாக சமஸ்கிருதம் ஒரு குறிப்பிட்ட வகுப்பினரின் மொழியாகும் போக்கு இன்றியமையாது எழுந்துள்ள போதெல்லாம் அத்தகைய போக்குகளை களைந்து அதே நேரத்தில் சமஸ்கிருதத்தையும் தாய் மொழியையும் வளப்படுத்தும் போக்கே பாரதத்தின் அனைத்து மொழி மரபுகளிலும் உள்ளது. கர்வம் கொண்ட சமஸ்கிருத பண்டிதருக்கு கர்வ பங்கம் செய்து பிராந்திய தாய்மொழி பக்தி இலக்கியத்தை இறைவன் ஏற்றதாக ஏறக்குறைய அனைத்து பாரத மொழிகளிலும் கதைகள் வழங்குவதை காணலாம். இத்தகைய ஆற்ற���ப்படுத்தல் மூலம் மொழிப்பன்மைக்கு ஊறுபடுத்தாது சமஸ்கிருதமும் பிராந்திய மொழிகளும் பாரதத்தில் வளர்ந்துள்ளன. மாறாக ஆங்கிலம் தன் பரவுதன்மையிலேயே மொழிப்பன்மையை அழிப்பதாக உள்ளது. மார்க் பேகல்ஸ் ஆங்கிலம் பேசப்படும் இடங்களில் 80 முதல் 90 சதவிகித மண் சார்ந்த மொழிகள் அழிக்கப்பட்டு விட்டதாக கூறுகிறார். சமஸ்கிருதம் என்றென்றும் தமிழுக்கு உருவாக்கியிராத, உருவாக்கியிருக்க முடியாத அபாயத்தை ஆங்கிலம் ஏற்படுத்தி யிருப்பதை நாம் இன்று கண்கூடாக காண்கிறோம். ஐனார் ஹாஜன் எனும் மொழியியலாளர் இத்தகைய மொழி அழிவினை தடுக்க ‘மிகக் கவனமாக இசைவிக்கப்பட்ட இருமொழி பயில்தலை ‘ ஒரு தீர்வாக முன்வைக்கிறார். நம் புராணங்களில் சமஸ்கிருதமும் தமிழும் ஈசன் கை டமருவிலிருந்து பிறந்ததாக கூறப்படுகின்றன.\nநம் மொழிகள் அனைத்துமே ஈஸ்வர ஸ்வருபம் எனும் சிந்தனை நம் மரபுகளில் உள்ளது. ‘வானவன் காண் வடமொழியும் தெந்தமிழும் மறைகள் நான்கும் ஆனவன் காண் ‘ என்பது திருநாவுக்கரசர் திருமொழி. வியாச பாரதத்தை விநாயகர் சமஸ்கிருத மொழியில் தன் தந்தத்தை ஒடித்து எழுதினார் என்கிறது புராணம். அருணகிரி நாதரோ விநாயகர் முற்படு கிரிதனில் ‘முத்தமிழ் அடைவினை ‘ எழுதியதாக கூறுகிறார். மொழிகளினூடேயான சாராம்ச ஒருமையை காணும் இப்பார்வையே பாரத பண்பாட்டில் மொழியியல் பன்மையினை பேணிக்காத்துள்ளது. இந்த ஹிந்துத்வ பார்வையினை நாம் இழந்து விட்டு வெறுமனே அரசு இயந்திரம் சார்ந்து ஆட்சிமொழிகளை திணிக்கையில் பாரதம் போன்ற மொழியியற் பன்மை கொண்ட ஒரு தேசத்தில் மொழி அழிவுகளையும் சுரண்டல்களையுமே ஏற்படுத்தும். தமிழ்நாட்டிலேயே திராவிட இயக்க தமிழ் திணிப்பு, வட்டார தமிழ் வழக்குகளை பெரிதாக அழித்திருக்கிறது. மொழியியற் பன்மைக்கு சிறிதும் குறையாத முக்கியத்துவம் உடையது இறையியற் பன்மை. இன்றைக்கு பல செழுமையான இறையியல் மரபுகள் அந்நிய ஆக்கிரமிப்பு சக்திகளுக்கும் மண் வேரிழந்த அரசு இயந்திரத்துக்கும் எதிராக ஜீவித்திருக்க போராடி வருகின்றன. நம் மரபுகளை, நம்மை காலம் காலமாக ஜீவித்திருக்க வைத்த ஜீவ நதிகளின் ஊற்றுக்கண்களை, நம் திமிர் கலந்த அறியாமையால், அந்நிய மோகத்தால் அழித்து வரும் நம்மை தடுக்க மீண்டும் நீளுமா ஒரு சாலிவாகனனின் கரம் \nஅரசு ஊழியர் போராட்டம் – ஓர் அலசல்\nஅரசூர் வம்சம் – அத்தியாயம் பதினாறு\nசாலிவாகனனின் கரம் – பண்பாட்டு பன்மையையும் உயிரிவள பன்மையையும் காத்தல்-2\nபசுமை,சிவப்பு,காவி-பசுமை அரசியல்-நட்பு முரணும், பகை முரணும்\nதஞ்சைப் பிரகாஷ் மூன்றாம் ஆண்டு நினைவஞ்சலி மற்றும் நூல் வெளியீட்டு விழா\nதேவை : ஆசியாவிற்கு ஒரு செஞ்சக்கரச் சங்கம் – செஞ்சிலுவைச் சங்கமல்ல\nவாரபலன் ஜூலை 24, 2003 (ப்ளேர் மீது சனி)\nஜெயகாந்தன் பற்றிய விமர்சனப்பரப்பில் அரவிந்தனின் இடம்\nதஞ்சைப் பிரகாஷ் மூன்றாம் ஆண்டு நினைவஞ்சலி மற்றும் நூல் வெளியீட்டு விழா\nதன்னிலையாக பெண்ணின் உடல் – மாலதிமைத்ாியின் சங்கராபரணி கவிதைகள் குறித்து\nஉயிர்த்திருத்தலுக்கான போர்களின் பாதையில் ( அம்மன் நெசவு – நாவல் அறிமுகம்)\nநூல் பகிர்தல்: கனவின் ஆழங்களுக்குள் ஒரு பயணம் பிரெட் ஆலன் வூல்ப்பின் ‘The Dreaming Universe ‘\nகேள்வி -1 சண்டியர் தப்பு \nஉயிரின் போராட்டம் (தெளிவத்தை ஜோசப்பின் ‘மீன்கள் ‘ – எனக்குப் பிடித்த கதைகள் 70)\nஇனக்குழு அழகியலின் முன்னோடி: கி.ராஜநாராயணன் படைப்புகள்\nசென்றவாரங்களில்.. (பயங்கரவாதிகள், தமிழ்நாட்டு செத்துப்போன ஜனநாயகக்கலாச்சாரம், இடுக்கி அணைக்குள் கொவில் கோரிக்கை)\nகுறிப்புகள் சில-24 ஜூலை 2003 பொது சிவில் சட்டம்-மழை நீர் சேகரிப்பு-சில இணையத்தளங்கள்-எண்டோசல்பான்,முன்னெச்சரிக்கைக்கோட்பாடு\nயதார்த்தவாதியான ஒரு கர்ம வீரர்\nஅரசு ஊழியர் போராட்டமும், ஜெயலலிதா அரசின் அடாவடித்தனமும்\nகோழிச் சண்டையும், சந்தைக் கடையும்\nஅணு உலைக் கதிர்வீச்சுக் கழிவுகள் புதைபடும் பாதுகாப்புக் கிடங்குகள் [Safe Storage of Radioactive Wastes]\nNext: நேற்று இல்லாத மாற்றம்….\nஅரசு ஊழியர் போராட்டம் – ஓர் அலசல்\nஅரசூர் வம்சம் – அத்தியாயம் பதினாறு\nசாலிவாகனனின் கரம் – பண்பாட்டு பன்மையையும் உயிரிவள பன்மையையும் காத்தல்-2\nபசுமை,சிவப்பு,காவி-பசுமை அரசியல்-நட்பு முரணும், பகை முரணும்\nதஞ்சைப் பிரகாஷ் மூன்றாம் ஆண்டு நினைவஞ்சலி மற்றும் நூல் வெளியீட்டு விழா\nதேவை : ஆசியாவிற்கு ஒரு செஞ்சக்கரச் சங்கம் – செஞ்சிலுவைச் சங்கமல்ல\nவாரபலன் ஜூலை 24, 2003 (ப்ளேர் மீது சனி)\nஜெயகாந்தன் பற்றிய விமர்சனப்பரப்பில் அரவிந்தனின் இடம்\nதஞ்சைப் பிரகாஷ் மூன்றாம் ஆண்டு நினைவஞ்சலி மற்றும் நூல் வெளியீட்டு விழா\nதன்னிலையாக பெண்ணின் உடல் – மாலதிமைத்ாியின் சங்கராபரணி கவிதைகள் குற��த்து\nஉயிர்த்திருத்தலுக்கான போர்களின் பாதையில் ( அம்மன் நெசவு – நாவல் அறிமுகம்)\nநூல் பகிர்தல்: கனவின் ஆழங்களுக்குள் ஒரு பயணம் பிரெட் ஆலன் வூல்ப்பின் ‘The Dreaming Universe ‘\nகேள்வி -1 சண்டியர் தப்பு \nஉயிரின் போராட்டம் (தெளிவத்தை ஜோசப்பின் ‘மீன்கள் ‘ – எனக்குப் பிடித்த கதைகள் 70)\nஇனக்குழு அழகியலின் முன்னோடி: கி.ராஜநாராயணன் படைப்புகள்\nசென்றவாரங்களில்.. (பயங்கரவாதிகள், தமிழ்நாட்டு செத்துப்போன ஜனநாயகக்கலாச்சாரம், இடுக்கி அணைக்குள் கொவில் கோரிக்கை)\nகுறிப்புகள் சில-24 ஜூலை 2003 பொது சிவில் சட்டம்-மழை நீர் சேகரிப்பு-சில இணையத்தளங்கள்-எண்டோசல்பான்,முன்னெச்சரிக்கைக்கோட்பாடு\nயதார்த்தவாதியான ஒரு கர்ம வீரர்\nஅரசு ஊழியர் போராட்டமும், ஜெயலலிதா அரசின் அடாவடித்தனமும்\nகோழிச் சண்டையும், சந்தைக் கடையும்\nஅணு உலைக் கதிர்வீச்சுக் கழிவுகள் புதைபடும் பாதுகாப்புக் கிடங்குகள் [Safe Storage of Radioactive Wastes]\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200449-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://pattivaithiyam.net/2015/10/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-kothamalli-keerai-chapathi/", "date_download": "2019-04-22T18:05:28Z", "digest": "sha1:ECSBNPDZSWKBMZBB4WWPZHXSOXYAICK4", "length": 8784, "nlines": 162, "source_domain": "pattivaithiyam.net", "title": "கொத்தமல்லி சப்பாத்தி |kothamalli keerai chapathi samayal kurippu |", "raw_content": "\nதேவையான பொருட்கள்: கோதுமை மாவு – 2 கப் உப்பு – தேவையான பொருட்கள் எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன் உள்ளே வைப்பதற்கு… கொத்தமல்லி – 1 கப் (நறுக்கியது) மல்லி தூள் – 1 டீஸ்பூன் சீரகப் பொடி – 1 டீஸ்பூன் மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன் கடலை மாவு – 1 டேபிள் ஸ்பூன் பச்சை மிளகாய் – 2 (பொடியாக நறுக்கியது) உப்பு – தேவையான அளவு செய்முறை: முதலில் ஒரு பௌலில் கோதுமை மாவு, உப்பு மற்றும் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து, உருண்டைகளாக்கிக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு பௌலில் உள்ளே வைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்கள் அனைத்தையும் போட்டு நன்கு கலந்து கொள்ள வேண்டும்.\nபின்பு தோசைக்கல்லை அடுப்பில் வைத்து, சூடேற்ற வேண்டும். அதற்குள்ள ஒவ்வொரு உருண்டையாக எடுத்து, அதனை தேய்த்து, அதன் நடுவே கலந்து வைத்துள்ள கலவையை கொஞ்சம் வைத்து நான்கு புறமும் மூடி, மீண்டும் தேய்க்க வேண்டும். இதேப் போன்று அனைத்து மாவையும் த���ய்க்க வேண்டும். இறுதியில் தேய்த்து வைத்துள்ளதை தோசைக்கல்லில் போட்டு முன்னும் பின்னும் எண்ணெய் ஊற்றி, பொன்னிறமாக வேக வைத்து எடுத்தால், சூப்பரான கொத்தமல்லி சப்பாத்தி ரெடி\nகுழந்தைகளின் பாதுகாப்பு விஷயத்தில் பெற்றோர்...\nமுட்டிகளில் உள்ள கருமையை எளிதாக...\nஉங்களுக்கு தெரியுமா இதை அக்குளில்...\nஇந்த சிகிச்சையை அடிக்கடி செய்து...\nஇலங்கை குண்டுவெடிப்பு சம்பவம் பற்றி...\nசூப்பர்சிங்கர் ஜூனியர் பைனல் –...\nஇறால் குழம்பு(செத்தல், மல்லி அரைத்து...\nவெறும் 15 நாட்களில் ஒல்லியாக...\nஇலங்கை குண்டுவெடிப்பு சம்பவம் பற்றி கேலி கிண்டல் கடும் கோபத்தில் பேசிய நடிகை ஸ்ரீப்ரியா\nசூப்பர்சிங்கர் ஜூனியர் பைனல் – டைட்டில் வின்னர் இவர்தான்\nஇறால் குழம்பு(செத்தல், மல்லி அரைத்து சேர்த்துச் செய்யும் குழம்பு. மிகச் சுவையானது.)\nவெறும் 15 நாட்களில் ஒல்லியாக மாற இப்படிச் செய்து பாருங்கள்..\nநாளை முதல் இந்த 6 ராசிக்காரங்களுக்கு கெட்ட நேரம் ஆரம்பம் சனி விட்டாலும் மாதம் முழுவதும் புதன் பெயர்ச்சி உக்கிரமாக தாக்கும்\nஒரே மாதத்தில் 15 கிலோ எடைய குறைக்கணுமா வெறும் வயிற்றில் இந்த ஒரு பானத்தை மட்டும் குடியுங்கள் வெறும் வயிற்றில் இந்த ஒரு பானத்தை மட்டும் குடியுங்கள்\nகர்ப்ப காலத்தில் எவ்வளவு எடை கூடலாம்\nபெண்கள் விரும்பும் வலியில்லாத பிரசவம்\nகெட்ட கொழுப்பை குறைக்கும் கொய்யா இலை டீ\nமுகபரு மறைய சில குறிப்புகள் முகப்பரு நீங்க \nவிஜய் படத்தையே விரும்பாத மகேந்திரன், இப்படியே சொல்லியுள்ளார் பாருங்க\nஇந்த ஐந்து ராசிக்காரர்கள் மட்டும் தான் யோகக்காரர்களாம் இதில் உங்க ராசி இருக்கா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200449-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.kovaineram.in/2014/05/blog-post_30.html", "date_download": "2019-04-22T19:08:42Z", "digest": "sha1:4M6B5FZUATNMCHD623O3FOLST27N3EZE", "length": 8475, "nlines": 223, "source_domain": "www.kovaineram.in", "title": "கோவை நேரம்: நன்றி", "raw_content": "\nஒரு சில தொழில்நுட்ப காரணங்களால் (அதெல்லாம் ஒண்ணுமில்லை...எல்லாம் ரினிவல் பிராபளம் தான்....டெபிட் கார்ட் ஒத்துழைக்க மாட்டேன்கிறது)\nஎனது தளம் இன்னும் சில நாட்களில் இழுத்து மூடப்படும் என நினைக்கிறேன்.\nஇது வரையில் எனக்கு ஆதரவளித்து பதிவுகளுக்கு கமெண்டிட்ட கோடான கோடி () நல்ல உள்ளங்களுக்கும் ரசிகர்களுக்கும் நன்றி....\nபதிவுகளின் மூலம் கிடைத்த எண்ணற்ற நண்பர்களுக்கும் நன்றி.....\nதிண்டுக்கல் தனபாலன் May 30, 2014 at 8:31 AM\nஇந்தக் கதை எல்லாம் வேண்டாம்... தொடர்பு கொள்ளவும்...\nடொமைன் வாங்கி இருந்தால்தானே ரெனிவல் பிரச்சினை தளம் முடக்கம் ஆக வாய்ப்பில்லையே தளம் முடக்கம் ஆக வாய்ப்பில்லையே விளக்கத்திற்கு சகோ DD அவர்களை தொடர்பு கொள்ளவும் \nவிரைவில் மீண்டும் வரவேண்டும் ஜீவா.........\nப்பூ .....இதெல்லாம் ஒரு மேட்டரு.பழம் துண்ணு கொட்ட போட்டவங்க ல்லாம் இருக்காங்க,அடி தூள் பண்ணிடுவாங்க.அதான் காண்டாக்ட் பண்ண சொல்லியிருக்காங்கல்ல\nயோவ்... வேற கார்டு மூலமா ட்ரை செஞ்சிங்களா\nஉங்களிடம் ப்ளாகர் காசு வாங்குறானா\nகோவை மெஸ் - A -1 பிரியாணி ஹோட்டல், சாய்பாபா காலனி,...\nஃபேஸ்புக் துளிகள் - 2\nகோவை மெஸ் – அபூர்வ விலாஸ், தேங்காய்ப்பால், கணபதி\nபயணம் – மூதறிஞர் இராஜாஜி பிறந்த இல்லம், தொரப்பள்ளி...\nகோவை மெஸ் - ஜோஸ் மீன் கடை - காந்திபுரம், கோவை\nசமையல் - அசைவம் - மீன் குழம்பு\nசமையல் - அசைவம் - குடல் குழம்பு\nவிஜய் டிவி ஒரு கேடி ....சாரி கோடி வெல்லலாம் ....\nகோவை மெஸ் - மட்பாட் (MUD POT ), மத்திய பேருந்து நிலையம், கோவை\nகோவை மெஸ் - AKF சிக்கன் பிரியாணி (தள்ளுவண்டி கடை), V.H ரோடு, கோவை\nஇந்த வாரம் -பல் வலி வாரம்.....\nகோவை மெஸ் - குற்றாலம் பார்டர் ரஹமத் கடை, ரேஸ்கோர்ஸ், கோவை; COURTALLAM BORDER RAHMATH KADAI, RACE COURSE, COIMBATORE\nஅனுபவம் கரம் கோவில் குளம் கோவை கோவை மெஸ் கோவையின் பெருமை திருமுக்கூடலூர் ஹோட்டல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200449-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2018/10/15/cbse-%E0%AE%85%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%80%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF/", "date_download": "2019-04-22T18:07:02Z", "digest": "sha1:AUDAWBDT5CDYWRS26GYBNOAF76OMSOLS", "length": 15807, "nlines": 344, "source_domain": "educationtn.com", "title": "CBSE அங்கீகார அதிகாரம் : பள்ளி கல்வி துறைக்கு மாறுகிறது!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome CBSE CBSE அங்கீகார அதிகாரம் : பள்ளி கல்வி துறைக்கு மாறுகிறது\nCBSE அங்கீகார அதிகாரம் : பள்ளி கல்வி துறைக்கு மாறுகிறது\nCBSE அங்கீகார அதிகாரம் : பள்ளி கல்வி துறைக்கு மாறுகிறது\nசி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கு அங்கீகாரம் அளிக்கும் நடைமுறையில், மாநில அரசுக்கு, கூடுதல் அதிகாரம் வழங்க, மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக, தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு, சி.பி.எஸ்.இ., கடிதம் அனுப்பியுள்ளது.செயல்வழி கற்றல் மற்றும் மாணவர்களின் நுண்ணறிவு திறனை சோதிக்கும் பாடங்கள் உள்ளதால், பெரும்பாலான தனியார் பள்ளிகள், சி.பி.எஸ்.இ.,க்கு மாறி வருகின்றன.\nஆவணங்கள்நாடு முழுவதும், 20 ஆயிரம் பள்ளிகளும், தமிழகத்தில், 700க்கும் மேற்பட்ட பள்ளிகளும், சி.பி.எஸ்.இ., பாட திட்டத்தில் செயல்படுகின்றன. சி.பி.எஸ்.இ., இணைப்பு பெற விரும்பும் பள்ளிகள், மாநில அரசின் சட்டம் மற்றும் கொள்கைகளுக்கு ஏற்ப, முதலில், மாநில அரசின் அங்கீகாரம் மற்றும் தடையில்லா சான்று பெற வேண்டும். பின், அங்கீகார சான்றுகள், அரசு துறையின் பல்வேறு சான்றிதழ்கள் மற்றும் கல்வி நிறுவன விபரங்களை, சி.பி.எஸ்.இ.,க்கு, பள்ளிகள் தாக்கல் செய்ய வேண்டும்.அவற்றை சரிபார்த்து, சி.பி.எஸ்.இ., ஒப்புதல் அளிக்க, இரண்டு, மூன்று ஆண்டுகள் வரையாகும்.\nஇதனால், பல பள்ளிகள், மாநில அரசுக்கு தெரியாமல், சி.பி.எஸ்.இ.,க்கு சென்று, தவறான ஆவணங்களை சமர்பித்தும், செல்வாக்கை பயன்படுத்தியும், பாட திட்ட இணைப்பு பெற்றுள்ளன.இது குறித்து, சி.பி.எஸ்.இ., ஆய்வு நடத்தி, இந்த ஆண்டு மட்டும், நாடு முழுவதும், 99 பள்ளிகளின் இணைப்பு அந்தஸ்தை ரத்து செய்து உள்ளது. எனவே, முறைகேடுகள் மற்றும் கால தாமதத்தை தவிர்க்க, மாநில அரசுகளுக்கு கூடுதல் அதிகாரம் வழங்க, சி.பி.எஸ்.இ., முடிவு செய்துள்ளது.\nஇதன்படி, வரும் காலங்களில், மாநில அரசின் தடையில்லா சான்று கேட்கும் பள்ளிகள், மாநில அரசின் அங்கீகாரம் மற்றும் சான்றிதழ்களை, மாநில பள்ளி கல்வி துறையிடம் தாக்கல் செய்ய வேண்டும். ஒப்புதல்பாடத்திட்ட இணைப்புக்கான விண்ணப்பத்தையும், பள்ளி கல்வி அதிகாரிகளிடமே வழங்க வேண்டும். அவற்றை, பள்ளி கல்வித்துறை அதிகாரிகள், அசல் ஆவணங்களுடன் சரிபார்த்து, ஒப்புதல் வழங்குவர்.ஒப்புதல் ஆணை கிடைத்த பின், சி.பி.எஸ்.இ., சார்பில், இணைப்பு கடிதம் மட்டும் வழங்கப்படும். இந்த முறையை அமல்படுத்துவது குறித்து, மாநில அரசுகளுக்கு, சி.பி.எஸ்.இ., – கடிதம் அனுப்பியுள்ளது. அனைத்து மாநிலங்களின் கருத்துக்களும் கிடைத்த பின், இந்த திட்டம் நடைமுறைக்கு வரும் என, தெரிகிறது.\nPrevious articleடாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களின் பிறந்தநாள் இன்று\nNext articleகற்றல் குறைபாடு மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி; 1,088 ஆ��ிரியர்கள் வழிகாட்டுனராக தேர்வு\nசான்றிதழ் வழங்குவதில் சி.பி.எஸ்.இ., புதிய முறை\nமுதல் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு கட்டாய உடற்கல்வி பாடம் பயிற்றுவிக்கப்படுமென சி.பி.எஸ்.இ அறிவித்துள்ளது.\nதமிழகத்துக்கு கடினம் வினாத்தாள் விஷயத்தில் மீண்டும் சர்ச்சையில் சிக்கியது CBSE\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\n+2 தேர்வு முடிவுகள் – 2019 குறைந்த தேர்ச்சி பெற்ற மாவட்டங்கள்\nBREAKING : பிளஸ்டூ தேர்வு முடிவுகள் வெளியீடு * மாவட்ட அளவில் அதிக தேர்ச்சி...\n+2 தேர்வு முடிவுகள் – 2019 குறைந்த தேர்ச்சி பெற்ற மாவட்டங்கள்\nRH (2018) – வரையறுக்கப்பட்ட விடுமுறை நாட்கள்\n1957ம் ஆண்டு முதல் 2015ம் ஆண்டு வரையிலான அரசாணைகள் \nவேலைவாய்ப்பு அலுவலகத்தில் புதுப்பிக்கத் தவறியவர்களுக்கு சிறப்பு சலுகை: 24.01.2019 க்குள் புதுப்பித்துக் கொள்ளலாம்\nவேலைவாய்ப்பு அலுவலகத்தில் புதுப்பிக்கத் தவறியவர்களுக்கு சிறப்பு சலுகை: 24.01.2019 க்குள் புதுப்பித்துக் கொள்ளலாம் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் கடந்த 2011 முதல் 2016-ஆம் ஆண்டு வரை பதிவை புதுப்பிக்கத் தவறிய பதிவுதாரர்களுக்கு சிறப்பு புதுப்பித்தல் பதிவு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200449-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/simbu-decide-to-parents-arrange-the-girl-to-matrimony-but-some-conditions-apply/", "date_download": "2019-04-22T18:14:07Z", "digest": "sha1:UWF42ASGDHCYKNST7HEIBGPCVYU26OZZ", "length": 9520, "nlines": 96, "source_domain": "www.cinemapettai.com", "title": "பெற்றோர்கள் பார்க்கும் பெண்ணையே திருமணம் செய்ய முடிவு - சிம்பு!! (நிபந்தனைகளுக்கு உட்பட்டது) - Cinemapettai", "raw_content": "\nபெற்றோர்கள் பார்க்கும் பெண்ணையே திருமணம் செய்ய முடிவு – சிம்பு\nபெற்றோர்கள் பார்க்கும் பெண்ணையே திருமணம் செய்ய முடிவு – சிம்பு\nநயன்தாராவுடனான காதல் முறிவு, ஹன்சிகாவுடனான காதல் முறிவு ஆகியவை சிம்புவை ரொம்பவும் வேதனைக்குள்ளாக்கியுள்ளது.\nஇருந்தும் தான் காதல் திருமணம்தான் செய்துகொள்வேன் என்று விடாபிடியாக இருந்தவருக்கு, சமீபத்தில் காதல் தோல்வியை பற்றிய சிம்புவின் பீப் பாடல் பிரச்சினையும் அவரை மிகவும் மன வேதனைக்குள்ளாக்கியுள்ளது.\nஇந்த வேதனையிலிருந்து சிம்புவை மீட்க அவரது பெற்றோர்களும் அவரை திருமணம் செய்துகொள்ளுமாறு வற்புறுத்தி வருகின்றனர்.\nஇதனால், காதல் திருமணம் செய்துகொள்வேன் என்று உறுதியாக இருந்தவர் தற்போது பெற்றோர்கள் சொல்லும் பெண்ணை திருமணம் செய்துகொள்ள சம்மதம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.\nசமீபத்தில் பெற்றோர் மற்றும் குடும்ப நண்பர்களுடன் ஒரு விருந்தில் கலந்துகொண்டபோது சிம்புவின் திருமணம் பற்றிய பேச்சுக்கள் எழுந்துள்ளது. அந்த இடத்தில் பெற்றோர்கள் சிம்புவை சீக்கிரமாகவே திருமணம் செய்துகொள்ள வற்புறுத்த, சிம்புவும் தனக்கு பெண் பார்க்குமாறு பெற்றோர்களிடம் கூறியதாக கூறப்படுகிறது.\nஇதற்கு சிம்பு தனது பெற்றோர்களிடம் ஒரு கோரிக்கையும் வைத்துள்ளார். அதாவது, பெற்றோர்கள் பார்க்கும் பெண் தனக்கு பிடிக்கவேண்டும்.\nஅதேநேரத்தில் அந்த பெண்ணுக்கும் தன்னை பிடிக்கவேண்டும் என்று கூறியுள்ளார். அவர்களும் உடனடியாக சிம்புவுக்கு பொருத்தமான பெண்ணை தேட ஆரம்பித்திருப்பதாகவும் கூறப்படுகிறது.\nஉள்ளாடை இல்லாமல் டவலுடன் மசாஜ் பார்லரில் படுத்து கிடக்கும் யாஷிகா.\nதன் அம்மாவின் நயிட்டி அணிந்த படி, புத்தாண்டு ஸ்டேட்டஸ் பதிவிட்ட நிவேதா பெத்துராஜ் . என்னம்மா இப்படி பண்றிங்களேமா \nஅட நாட்டுபுற பாடல் பாடும் ராஜலக்ஷ்மியா இப்படி மார்டன் உடையில்.\nபிக் பாஸ் 3 அனைத்து வேலையும் முடிந்தது.. யார் தொகுப்பாளர் தெரியுமா\nவிஜய் டிவி பிரபலங்களுக்கு நடந்த சோதனை.. DDக்கு சேர்த்து வைத்த ஆப்பு.. என்ன கொடும சார் இது\nஅடேங்கப்பா அஜித்-ஷாலினி மகள் அனோஷ்காவா இது. என்ன இப்படி வளர்ந்துட்டாங்க.\nபிங்க் கலர் டூ பீஸில் நீச்சல் குளத்தில் பூனம் பஜ்வா. புகைப்படத்தை பார்த்து கிளீன் போல்ட் ஆனா ரசிகர்கள்\nவெயில் காலத்தில் என முகம் இப்படித்தான் – அமலா பால் பதிவிட்ட போட்டோ. (டபிள் மீனிங்) கமெண்டுகளை தெறிக்கவிடும் நெட்டிசன்கள்.\nஐஸ்வர்யா மேடம் என்னாச்சி உங்களுக்கு ஏன் இப்படி மேல் சட்டையை திறந்து விட்டு புகைப்படத்திற்கு போஸ் கொடுக்கிறிங்க.\nஎன்ன ரம்யா மேடம் முகத்தை காட்ட சொன்ன முதுகை காட்டுறீங்க. இதுக்கு பேரு ஜாக்கெட்டா. புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் கிண்டல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200449-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-chennai/tiruvannamalai/2017/may/25/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B2%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-2708368.html", "date_download": "2019-04-22T18:14:11Z", "digest": "sha1:RQHN2PP7QBZVWK3HANDJQQRL3INXPUQO", "length": 7381, "nlines": 99, "source_domain": "www.dinamani.com", "title": "முதுகலை, தொழில்கல்விஆசிரியர்களுக்கு இன்று கலந்தாய்வு- Dinamani", "raw_content": "\n22 ஏப்ரல் 2019 திங்கள்கிழமை 10:04:25 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை திருவண்ணாமலை\nமுதுகலை, தொழில்கல்வி ஆசிரியர்களுக்கு இன்று கலந்தாய்வு\nBy DIN | Published on : 25th May 2017 07:53 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதிருவண்ணாமலை மாவட்ட அரசு, நகராட்சி மேல்நிலைப் பள்ளிகளின் முதுகலை, தொழில்கல்வி ஆசிரியர்களுக்கான மாவட்டம் விட்டு மாவட்டம் பணியிடம் மாறுவதற்கான கலந்தாய்வு வியாழக்கிழமை நடைபெறுகிறது.\nதிருவண்ணாமலை மாவட்டத்தில் 2017 - 18ஆம் கல்வி ஆண்டுக்கான அரசு மற்றும் நகராட்சி உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்களுக்கான பொது மாறுதல், பதவி உயர்வு, பணி நிரவல் கலந்தாய்வு கடந்த 19-ஆம் தேதி தொடங்கியது.\nவரும் 31-ஆம் தேதி வரை திருவண்ணாமலை தியாகி நா.அண்ணாமலைப்பிள்ளை அரசு மேல்நிலைப் பள்ளியில் இந்தக் கலந்தாய்வு நடைபெறுகிறது. அதன்படி, வியாழக்கிழமை அரசு மற்றும் நகராட்சி மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் முதுகலை ஆசிரியர்கள், தொழிற்கல்வி ஆசிரியர்களுக்கான மாவட்டம் விட்டு மாவட்டம் பணியிடம் மாறுவதற்கான கலந்தாய்வு நடைபெறுகிறது.\nஎனவே, கலந்தாய்வுக்கு விண்ணப்பித்துள்ள அனைவரும் உரிய நேரத்தில் கலந்து கொண்டு பயன்பெறலாம் என்று மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வெ.ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் கள்ளழகா்\nபிளஸ் 2 தேர்வு முடிவுகள் - மாணவிகள் முதலிடம்\nசிவப்பு மஞ்சள் பச்சை படத்தின் போஸ்டர் வெளியீடு\nஅபிநந்தனுக்கு வீர் சக்ரா விருது வழங்க பரிந்துரை\nகார் டயரில் கடத்திய ரூ.2.3 கோடி பறிமுதல்\nகோடி அருவி பாடல் வீடியோ\nவெளியானது ஹூண்டாய் சொனாட்டா - பகுதி I\nஆப்கானிஸ்தான் இடைவிடாது கன மழை\nபாரிஸ் தேவாலயத்தில் தீ விபத்து\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200449-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/tamil/news-id-manorama-12-10-1523167.htm", "date_download": "2019-04-22T18:27:16Z", "digest": "sha1:NGICTPXLOZ3ENS6DJMVDMHNCG5DDIB66", "length": 8849, "nlines": 124, "source_domain": "www.tamilstar.com", "title": "மனோரமா மன வருத்தத்தால் இறந்தாரா? – வெளியான திடுக்கிடும் தகவல் - Manorama - மனோரமா | Tamilstar.com |", "raw_content": "\nமனோரமா மன வருத்தத்தால் இறந்தாரா – வெளியான திடுக்கிடும் தகவல்\nநடிகை மனோரமா நேற்று முன் தினம் இரவு 11 மணியளவில் சென்னை மருத்துவமனையில் காலமானார். இதனால் திரையுலகமே சோகத்தில் மூழ்கியது. இவருக்கு பல திரையுலக நட்சத்திரங்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.\nகடந்த சில மாதங்களாகவே நோய்வாய் பட்டிருந்த நடிகை மனோரமா, அண்மைக்காலமாக வேறு ஒரு சுமையையும் மனதில் ஏற்றிக் கொண்டு தத்தளித்து வந்தாராம். அது நடிகர் சங்க விவகாரம் தானாம். கடந்த வாரம் சரத்குமார் அணியினர் மனோரமாவை சந்தித்தபோது எடுத்த போட்டோ வெளியாக, அது மனோரமாவை நேசிக்கும் அத்தனை பேருக்கும் ஆறுதலாக இருந்தது.\nசரத்குமார் தலைமையில் தன்னை சந்திக்க வந்தவர்களிடம், ”நமக்குள்ள இப்படியொரு சண்டை சச்சரவு அவசியம்தானா” என்று மனம் வெதும்பினாராம் மனோரமா. அவர்கள் அங்கிருந்து கிளம்பிய பின்பும் சில நாட்களாக அது பற்றியே பேசியும் புலம்பியும் வந்தாராம்.\nஇந்த விவகாரம் அவர் மனதை வாட்டாமலிருந்தால் இன்னும் கொஞ்ச காலம் கூட அவரால் உயிரோடு இருந்திருக்க முடியும் என்கிறார்கள் கடைசி காலத்தில் அவரோடு இருந்தவர்கள்.\nஅவரது மறைவுக்கு பின் வெளியூர்களில் பிரச்சாரத்திலிருந்த விஷால் அணியினர் ஓடோடி வந்து நேரில் அஞ்சலி செலுத்தினார்கள். சரத்குமார் அணியினரும் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தினார்கள்.\nசூப்பர் ஸ்டார் ரஜினி, சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பல்வேறு நடிகர், நடிகைகள், எழுத்தாளர்கள், அரசியல்வாதிகள் ஆகியோரும் திரளாக வந்திருந்து கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார்கள்.\n▪ ஆச்சி மனோரமா இடத்தை பிடிப்பதே எனது லட்சியம் - பிரபல நடிகை பேச்சு.\n▪ ஆச்சி மனோராமா இறந்ததற்கு அந்த கும்பல் காரணமா\n▪ 'ஆச்சி' நம்மை விட்டுப் போயி அதற்குள் ஒரு வருஷமாச்சு\n▪ பாலச்சந்தர், மனோரமாவுக்கு மரியாதை செய்யும் சென்னை திரைப்பட விழா\n▪ மனோரமாவின் சொந்த வாழ்க்கையில் மறைந்திருந்த சோகம்\n▪ மனோரமாவை கடைசியாக முத்தமிட்டு கட்டியணைத்தேன்- கமல்ஹாசன்\n▪ மனோரமாவுக்கும் எனக்கும் உள்ள பந்தத்தை யாராலும் பிரிக்க மு���ியாது: ஜெயலலிதா\n▪ ஆச்சியின் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்ற திரைபிரபலங்கள்\n▪ ஆச்சி மனோரமாவுக்கு இறுதி அஞ்சலி செலுத்த வந்து ரசிகர்களிடம் சிக்கிய அஜித்..\n▪ மனோரமா ஆச்சி ஆத்மாவுக்கு இறுதி அஞ்சலி செலுத்திய விஜய், அஜித்\n• தர்பார் படத்தில் ரஜினிக்கு 2 வேடம்\n• சிவகார்த்திகேயனின் மிஸ்டர்.லோக்கல் தள்ளிப்போக இதுதான் காரணம்\n• முதல்முறையாக திரிஷா படத்திற்கு இசையமைக்கும் அனிருத்\n• சிம்பு, கவுதம் கார்த்திக் இணைந்து நடிக்கும் படம்\n• இலங்கை குண்டுவெடிப்பு - மயிரிழையில் உயிர்தப்பிய நடிகை ராதிகா\n• அசுரன் படம் குறித்த அனல்பறக்கும் அப்டேட் – அதுக்குள்ள இப்படியா\n• ஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் த்ரிஷா – தலைப்பே வித்தியாசமா இருக்கே\n• சிம்புவுக்கு எப்பதான் கல்யாணம் முதல்முறை ஓப்பனாக பேசிய டி.ஆர்\n• விஜய் சேதுபதியுடன் துணிந்து மோதும் இரண்டு பிரபலங்கள் – யார் யார் தெரியுமா\n• மலையாளத்தில் இப்படியொரு கேரக்டரில் நடிக்கிறாரா விஜய் சேதுபதி – இதுதான் முதல்முறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200449-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/tamil/news-id-vadivelu-08-03-1516009.htm", "date_download": "2019-04-22T18:44:31Z", "digest": "sha1:ELREDYZIQVZ5X66QYZQWMS3DGWZQREFP", "length": 7473, "nlines": 122, "source_domain": "www.tamilstar.com", "title": "என் இடத்தை யாரும் பிடிக்க முடியாது! -வடிவேலு அதிரடி - Vadivelu - வடிவேலு | Tamilstar.com |", "raw_content": "\nஎன் இடத்தை யாரும் பிடிக்க முடியாது\nகவுண்டமணி-செந்தில் காமெடி கூட்டணி நீண்டகாலமாக வலம் வந்த நிலையில், அவர்களைத் தொடர்ந்து என் ராசாவின் மனசிலே படத்தில், போடா போடா புண்ணாக்கு போடாத தப்புக்கணக்கு -என்ற பாடல் மூலம் என்ட்ரி கொடுத்த வடிவேலு பின்னர் கோலிவுட்டின் நம்பர் ஒன் காமெடியன் ஆனார்.\nஆனால், அரசியல் புயலில் சிக்கிய பிறகு ஸ்டெடியாக இருந்த வடிவேலுவின் காமெடி மார்க்கெட் ஆட்டம் கண்டது. அதையடுத்து அவர் மீண்டும் எழுந்து வந்தபோதும், இனிமேல் அவரால் பழைய இடத்தை பிடிப்பது நடக்காத காரியம் என்கிறார்கள்.\nஅதோடு அவர் இடத்தை சந்தானமும், சூரியும் கைப்பற்றி விட்டதாகவும் கூறுகிறார்கள். ஆனால் வடிவேலுவோ, சினிமாவில் எனக்கான இடம் இன்னும் அப்படியேதான் உள்ளது. என் இடத்தை பிடிக்கிற அளவுக்கு காமெடியன் இங்கே யாருமில்லை.\nஇனி வரப்போவதும் இல்லை. அதனால் நான் எப்போது வேண்டுமானாலும் காலியாகவே இருக்கும் எனது சீட்டில் ஏறி உட்கார்ந்து கொண்டு பயணிப்பேன் என்கிறார்.\n▪ வடிவேலுவின் புதிய படத்துக்கு தடை\n▪ வடிவேலு வரவில்லை, இம்சை அரசனாகும் யோகி பாபு\n▪ வடிவேலுக்காக காத்திருக்கும் படக்குழு\n▪ ரூ.9 கோடி நஷ்ட ஈடு புகார்: வடிவேல் நடிக்க தடை\n▪ ரஜினியின் சந்திரமுகி படத்தின் உண்மை கசிந்தது இத்தனைநாள் கழித்து வெளியான ரகசியம்\n▪ விஜய் படத்தால் முக்கிய இடம் பெற்ற பிரபல நடிகர்\n▪ மீண்டும் உங்கள் அழைப்புக்காக காத்திருக்கிறேன்: விஜய் பற்றி உருக்கமாக பேசிய சச்சின் பட நடிகர்\n▪ வடிவேலுக்கு தயாரிப்பாளர் சங்கம் வழங்கிய இறுதி கெடு\n▪ சுராஜ் இயக்கத்தில் போலீசாக நடிக்கும் விமல்\n• தர்பார் படத்தில் ரஜினிக்கு 2 வேடம்\n• சிவகார்த்திகேயனின் மிஸ்டர்.லோக்கல் தள்ளிப்போக இதுதான் காரணம்\n• முதல்முறையாக திரிஷா படத்திற்கு இசையமைக்கும் அனிருத்\n• சிம்பு, கவுதம் கார்த்திக் இணைந்து நடிக்கும் படம்\n• இலங்கை குண்டுவெடிப்பு - மயிரிழையில் உயிர்தப்பிய நடிகை ராதிகா\n• அசுரன் படம் குறித்த அனல்பறக்கும் அப்டேட் – அதுக்குள்ள இப்படியா\n• ஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் த்ரிஷா – தலைப்பே வித்தியாசமா இருக்கே\n• சிம்புவுக்கு எப்பதான் கல்யாணம் முதல்முறை ஓப்பனாக பேசிய டி.ஆர்\n• விஜய் சேதுபதியுடன் துணிந்து மோதும் இரண்டு பிரபலங்கள் – யார் யார் தெரியுமா\n• மலையாளத்தில் இப்படியொரு கேரக்டரில் நடிக்கிறாரா விஜய் சேதுபதி – இதுதான் முதல்முறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200449-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mullaikesan.blogspot.com/", "date_download": "2019-04-22T18:00:18Z", "digest": "sha1:4AZ6NQ6KOS6WKKVC5QUZ6VMKCXPCX33B", "length": 14696, "nlines": 215, "source_domain": "mullaikesan.blogspot.com", "title": "முல்லைக்கேசன் கவிதைகள்", "raw_content": "\nஈழத்தின் வலிகள் சுமந்த இளங்கவிஞனின் இதயத்தில் கனத்தவை கவிதைகளாக\nவெள்ளி, 30 ஆகஸ்ட், 2013\nஎம் மார்புகள் கிழித்த சன்னங்களுக்கு உடனே\nநாம் மனிதர்கள் அல்லர் வீர\nதந்தவர்கள் தினம் நெருப்புக் குழம்புகளை\nமானத் துணிகளில் விசிறிக் கோவணங்கள்\nமருந்துகள் போடென்று - பார்\nஇடுகையிட்டது Kumar Jastin நேரம் முற்பகல் 5:29 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: உணர்ச்சி, என்னைப்பற்றி, காதல், தமிழ், முகப்பு, வரலாறு\nபுதன், 28 ஆகஸ்ட், 2013\nநான் மட்டும் பேதையின் அடியில்\nநா - நான் ஏது செய்ய\nஇடுகையிட்டது Kumar Jastin நேரம் முற்பகல் 2:03 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: உணர்ச்சி, என்னைப்பற்றி, காதல், தமிழ், முகப்பு, வரலாறு\nசெவ்வாய், 27 ஆகஸ்ட், 2013\nதந்திகள் அறுந்த வீணைகளை பெரு\nகரைந்து கொண்ட முற்றுப் புள்ளிகளுக்கு\nஇடுகையிட்டது Kumar Jastin நேரம் முற்பகல் 2:42 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: உணர்ச்சி, என்னைப்பற்றி, காதல், தமிழ், முகப்பு, வரலாறு\nஇடுகையிட்டது Kumar Jastin நேரம் முற்பகல் 12:13 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: உணர்ச்சி, என்னைப்பற்றி, காதல், தமிழ், முகப்பு, வரலாறு\nவியாழன், 22 ஆகஸ்ட், 2013\nஇள மனசின் சிறு கூடு\nதரிக்க வைக்க இந்த கவிஞனுக்கும்\nஇடுகையிட்டது Kumar Jastin நேரம் முற்பகல் 2:34 3 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: உணர்ச்சி, என்னைப்பற்றி, காதல், தமிழ், முகப்பு, வரலாறு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஈழத்து மண்ணின் வாசங்கள் வீசும் தமிழ்க் கவிதைகளை இத் தளத்தில் நீங்கள் பார்வையிடலாம். என் போன்று வளர்ந்து வரும் இளம் கவிஞர்களுக்கு தங்கள் ஆதரவுகள் இன்றியமையாதவை. இன் முகத்துடன் உங்கள் முல்லைக்கேசனாய்...\nகிரகம் நகரும் ஓசை முதல்அரும்பு உடையும்நிசப்தம் வரைலயித்து சுகிக்கின்ற- நாம்ஏன் சாலை ஓரம்வாடும்\"ஏழைத் தாயின்\" குமுறல்களுக்குமட்டும்காதுகளை வாடகைக்குவிடதுளிகூடசம்மதியோம்....\nகன்னிக்கவிஞனுக்கு பல ஆண்டுக் கனவொன்று நொடியொன்றில் நிறைவேறி அதனது துண்டொன்று ...\nஎம் மார்புகள் கிழித்த சன்னங்களுக்கு உடனே மருந்துகள் போடுங்கள் ஏனென்றால் நாம் மனிதர்கள் அல்லர் வீர மறவர்கள் ஈழத்தின் வீரத...\nதந்திகள் அறுந்த வீணைகளை பெரு விரல்களின் நுணிகளால் தடவிப் பார்த்துக் கொண்டே கடந்த காலத் தாள்களின் கரைந்து கொண்ட முற்றுப் புள்ளிகளு...\nஎன் இளவட்டங்கள் எல்லாம் போதையின் மடியில் இள நெஞ்சுகளைத் தாலாட்டியபடியே தங்கக்...\nகளரிகள் எடுத்தெறியும் சொல்லில் இழுத்தெடுக்கும் அர்த்தம் வாழ்வை தகர்க்கின்ற கணைகள் உள்ளம் என்றும் தணியாத வெள்ளம் எதுகை மோனை...\nமுகப்பு | உணர்ச்சி | வரலாறு | தமிழ் கவிதை | காதல் கவிதை | என்னைப் பற்றி\nமுழு பதிப்புரிமையும் முல்லைகேசனுக்கே உரியது. இத் தளம் முல்லைக்கேசனால் 2013இல் உருவாக்கப்பட்டது.. ஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200449-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.masusila.com/2011/12/blog-post_17.html", "date_download": "2019-04-22T18:45:16Z", "digest": "sha1:L2WA5OJTRKB53KNAGAQDKXX72SLSASQ5", "length": 9151, "nlines": 239, "source_domain": "www.masusila.com", "title": "எம்.ஏ.சுசீலா: விஷ்ணுபுரம் விருது விழா-கோவையில்", "raw_content": "\nதுன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர் Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அறிவிப்பு , விஷ்ணுபுரம் விருது விழா\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nதமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....\nபுதிய பதிவுகளை மின் அஞ்சல் வழி அறிய..\nஉயிர்கள் எல்லாம் தெய்வமன்றிப்பிற ஒன்றில்லை;\nஊர்வனவும் பறப்பனவும் நேரே தெய்வம்;\nபயிலும் உயிர்வகை மட்டுமன்றி இங்கு\nபார்க்கின்ற பொருளெல்லாம் தெய்வம் கண்டீர்;\nமேலும் இங்கு பலப்பலவாம் தோற்றம் கொண்டே\nஇயலுகின்ற ஜடப்பொருள்கள் அனைத்தும் தெய்வம்;\nஎழுதுகோல் தெய்வம் இந்த எழுத்தும் தெய்வம்\nஅசடன் ( 33 )\nகுற்றமும் தண்டனையும் ( 14 )\nசங்கப்பாடல்களுக்குள் ஒரு பயணம் ( 11 )\nதமிழ்ச்சிறுகதை ( 7 )\nதஸ்தயெவ்ஸ்கி ( 30 )\n’அசடன்’ -மேலும் ஒரு பதிவு\nவிஷ்ணுபுரம் விருது விழா-சில பதிவுகள்...\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nபானுமதி கவிதைகள் – மனக் காற்று, விழைவு , புதை மணல்\nகெக்கிராவ ஸஹானா நினைவேந்தல் நிகழ்வும்”\nவலைக்கு வருகை (2.11.08 முதல்...)\nஇவ்வலைப் பதிவிலுள்ள ஆக்கங்களை உரிய அனுமதி பெற்று மட்டுமே பயன்படுத்த வேண்டும். தீம் படங்களை வழங்கியவர்: sbayram. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200449-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/27668", "date_download": "2019-04-22T18:41:32Z", "digest": "sha1:G3CRKZG6PINTGWZ67GZH4Y4BL63HZUDA", "length": 9306, "nlines": 100, "source_domain": "www.virakesari.lk", "title": "படகு கவிழ்ந்ததில் இரு இளைஞர்கள் பரிதாபமாக பலி | Virakesari.lk", "raw_content": "\nரிஷாத் பந்தின் அதிரடியால் ராஜஸ்தானுக்கு பதிலடி\nயாழில் இளைஞனுக்கு வளைவிச்சு ; வடகை்கு இருந்த வீடு முற்றுகை\nகொச்சிக்கடை, தலைநகர் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் இன்று நடந்தது என்ன\nகிளிநொச்சியில் உயிரிழந்த மக்களுக்கு அஞ்சலி\nரகானேயின் சதத்துடன் வலுவான நிலையில் ராஜஸ்தான்\nகொச்சிக்கடை, தலைநகர் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் இன்று நடந்தது என்ன\nஇதுவரை 55 பேர் கைது ; தற்கொலை குண்டுதாரிகள் பலர் அடையாளம் காணப்பட்டனர்\nகொழும்பு, கொட்டாஞ்சேனை பகுதியில் மற்றுமொரு வெடிப்புச் சத்தம்\nகொழும்பு புறக்கோட்டையில், வெடிபொருட்கள் மீட்பு\nமறு அறிவித்தல் வரை மூடப்பட்ட ஷங்கரில்லா\nபடகு கவிழ்ந்ததில் இரு இளைஞர்கள் பரிதாபமாக பலி\nபடகு கவிழ்ந்ததில் இரு இளைஞர்கள் பரிதாபமாக பலி\nஅட்டுழுகமயில் படகு கவிழந்ததில் இரு இளைஞர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.\nஇச் சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.\nஅட்டுழுகமையைச் சேர்ந்த 6 இளைஞர்கள் படகொன்றில் பயணித்து கொண்டிருக்கும்போது தெல்கட எனும் பகுதியில் வைத்து குறித்த படகு திடீரென கவிழ்ந்ததில் இரு இளைஞர்கள் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிளந்துள்ளனர்.\nஇந்நிலையில், ஏனைய நான்கு போரும் எவ்வித ஆபத்துமின்றி மீட்கப்பட்டுள்ளனர்.\nஇச் சம்பவத்தில் 17 மற்றும் 20 வயதுடைய இரு இளைஞர்களே உயிரிழந்துள்ளனர்.\nசம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nபொலிஸார் அட்டுழுகம இளைஞர்கள் பலி படகு\nயாழில் இளைஞனுக்கு வளைவிச்சு ; வடகை்கு இருந்த வீடு முற்றுகை\nயாழ்ப்பாணம் ஒஸ்மானிய கல்லூரிக்கு அண்மையாக உள்ள வீடொன்றில் சந்தேகத்துக்கு இடமாக வாடகைக்கு குடியிருக்கும் இளைஞர் ஒருவர் தொடர்பில் இன்றைய இரவு சிறப்பு அதிரடிப் படையினரும் பொலிஸாரும் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.\n2019-04-22 22:48:43 யாழ்ப்பாணம் ஒஸ்மானிய கல்லூரி இளைஞன்\nகொச்சிக்கடை, தலைநகர் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் இன்று நடந்தது என்ன\nகொழும்பு - கரையோர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொச்சிக்கடை புனித அந்தோனியர் ஆலயத்துக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வெள்ளை நிற வேனிலிருந்து அதி சக்திவாய்ந்த வெடிபொருட்கள் அடங்கிய பொதிகள் கண்டுபிடிக்கப்பட்டது.\n2019-04-22 22:44:56 கொச்சிக்கடை குண்டு பொலிஸ்\nகிளிநொச்சியில் உயிரிழந்த மக்களுக்கு அஞ்சலி\nதமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் குண்டுவெடிப்பில் கொல்லப்பட்ட மக்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.\n2019-04-22 22:12:03 கிளிநொச்சி உயிரிழந்த பொது மக்கள் அஞ்சலி\nபயங்கரவாதத்தை முழுமையாக அழிக்க இராணுவத்திற்கு அதிகாரம் வேண்டும்\nநாட்டின் அமைதிச்சூழலை உருவாக்கவேண்டுமெனின் சிறிது காலமேனும் அவசரகால நிலைமைகளை அமுல்ப்படுத்த வேண்டும் அதேபோல் இராணுவத்திற்கு உடனடியாக அதிகாரங்களை கொடுத்து விசாரணைகளை முன்னெடுக்க இடமளிக்க வேண்டுமென இராணுவத்தளபதி ��கேஷ் சேனாநாயக தெரிவித்தார்.\n2019-04-22 21:32:43 மகேஷ் சேனாநாயக இராணுவம் அதிகாரம்\nஇதுவரை 55 பேர் கைது ; தற்கொலை குண்டுதாரிகள் பலர் அடையாளம் காணப்பட்டனர்\nநாட்டில் மூன்று கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் மூன்று நட்சத்திர ஹோட்டல்கள் உள்ளிட்ட 8 இடங்களில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவத்துடன் தொடர்புடைய 55 சந்தேக நபர்கள் இதுவரை கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகம் தெரிவித்துள்ளது.\n2019-04-22 21:31:16 குண்டுத் தாக்குதல் கைது இன்டர்போல்\nரிஷாத் பந்தின் அதிரடியால் ராஜஸ்தானுக்கு பதிலடி\nகொச்சிக்கடை, தலைநகர் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் இன்று நடந்தது என்ன\nரகானேயின் சதத்துடன் வலுவான நிலையில் ராஜஸ்தான்\nஇதுவரை 55 பேர் கைது ; தற்கொலை குண்டுதாரிகள் பலர் அடையாளம் காணப்பட்டனர்\nவிசாரணைகளை விரிவுப்படுத்த இலங்கைக்கு வரவுள்ள இன்டர்போல் குழு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200449-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE?page=6", "date_download": "2019-04-22T18:46:58Z", "digest": "sha1:OMFJQ6LR5XJKVWPTDHOELZ3XACT6Y7XW", "length": 6811, "nlines": 108, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: வித்தியா | Virakesari.lk", "raw_content": "\nரிஷாத் பந்தின் அதிரடியால் ராஜஸ்தானுக்கு பதிலடி\nயாழில் இளைஞனுக்கு வளைவிச்சு ; வடகை்கு இருந்த வீடு முற்றுகை\nகொச்சிக்கடை, தலைநகர் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் இன்று நடந்தது என்ன\nகிளிநொச்சியில் உயிரிழந்த மக்களுக்கு அஞ்சலி\nரகானேயின் சதத்துடன் வலுவான நிலையில் ராஜஸ்தான்\nகொச்சிக்கடை, தலைநகர் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் இன்று நடந்தது என்ன\nஇதுவரை 55 பேர் கைது ; தற்கொலை குண்டுதாரிகள் பலர் அடையாளம் காணப்பட்டனர்\nகொழும்பு, கொட்டாஞ்சேனை பகுதியில் மற்றுமொரு வெடிப்புச் சத்தம்\nகொழும்பு புறக்கோட்டையில், வெடிபொருட்கள் மீட்பு\nமறு அறிவித்தல் வரை மூடப்பட்ட ஷங்கரில்லா\nவித்தியா படுகொலை வழக்கு : சந்தேகநபரை சிறை மாற்றம் செய்ய மறுப்பு\nபுங்குடுத்தீவு மாணவி வித்தியா படுகொலை செய்யப்பட்ட வழக்கில் மகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மூன்று சந்தேகநப...\nநிரூபிக்கப்படின் தூக்கிலிடுங்கள் : வித்தியா வழக்கு சந்தேகநபர்கள் தெரிவிப்பு\nகுற்றவாளிகள் என தாங்கள் அடையாளம் காணப்பட்டால் தம்மை சாகும் வரை தூக்கிலிடுமாறு வித்தியா கொலை வழக்கு சந்தேகநபர்கள் நீதிமன்...\nவித்���ியா படுகொலை வழக்கு ஒத்திவைப்பு : சந்தேகநபர்கள் குற்றவாளிகள் இல்லையாம்\nயாழ். புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கு தொடர்பான வழக்கு நீதவான் ஏ.எம்.எம்.றியால் முன்னிலையில் இன்று குறித்த வழக்கு...\nபுங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கு ஒத்திவைப்பு\nபுங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை தொடர்பில் மரபணு அறிக்கைகள் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டிருக்காததினால் குறித்த வழக்க...\nவித்தியா படுகொலை : மேலும் ஒருவர் கைது\n28 ஆம் திகதி வரை தடுப்பு காவலில் வைத்து விசாரணைசெய்ய இரகசிய பொலிஸாருக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.\nவித்தியா படுகொலை : சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு\nபுங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள 9 சந்தேக நபர்களையும் எதிர்வரும் 1...\nவித்தியா படுகொலை : சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு\nபுங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 9 சந்...\nரிஷாத் பந்தின் அதிரடியால் ராஜஸ்தானுக்கு பதிலடி\nகொச்சிக்கடை, தலைநகர் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் இன்று நடந்தது என்ன\nரகானேயின் சதத்துடன் வலுவான நிலையில் ராஜஸ்தான்\nஇதுவரை 55 பேர் கைது ; தற்கொலை குண்டுதாரிகள் பலர் அடையாளம் காணப்பட்டனர்\nவிசாரணைகளை விரிவுப்படுத்த இலங்கைக்கு வரவுள்ள இன்டர்போல் குழு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200449-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai/283732.html", "date_download": "2019-04-22T18:51:51Z", "digest": "sha1:XEGZ6HA7537PDQZJ66K5USKPKPQUVGFL", "length": 11176, "nlines": 140, "source_domain": "eluthu.com", "title": "ஏண்டா உனக்கு மட்டுந்தான் இந்திப் பேரு வைக்கத் தெரியுமா - சிறுகதை", "raw_content": "\nஏண்டா உனக்கு மட்டுந்தான் இந்திப் பேரு வைக்கத் தெரியுமா\nடேய் பங்காளி நம்ம ரண்டு பேருக்கும் சம வயசு. உனக்கு எப்பிடியோ முறைப் பொண்ணு கெடச்சு மூணு வருசத்துக்கு முன்னாடியே கல்யாணமாகி ரண்டு வயசில ஒரு பெண் கொழந்தை இருக்குது. அந்தக் கொழந்தைக்கு அடிக்கடி செய்தித் தாள்கள்ல வர இந்திப் பேரான பிரேமலதா -ங்கற பேர வச்சிருக்க.\nஆமாண்டா பங்காளி உனக்குத் தான் பொண்ணு கெடைக்காம அலஞ்சு திரிஞ்சு கடைசில செய்தித்தாள்கள்ல வெளம்பரம் குடுத்து ஒரு தூரத்து ஊரு பொண்ண ஆறு மாசத்துக்கு முன்னாடி கல்ய���ணம் பண்ணிட்ட.\nஆமாண்டா இப்ப என்னோட மனைவிக்கு மூணு மாசம்டா. என் மனைவிக்கு ஒரே பிரசவத்திலே மூணு கொழந்தைங்க பொறக்கணும் நம்ம தமிழக் கடவுள் பழனி முருகனுக்கு வேண்டிருக்கேண்டா. என்னோட வேண்டுதல் நெறைவேறுச்சினா பால்காவடி எடுத்துட்டு பழனிக்கு நம்ம ஊர்ல இருந்து நடைபயணமாப் போவண்டா. என் மனைவிக்கு மூணு பெண் கொழந்தைங்க பொறந்தா வருங்காலத்திலே அவுங்க கல்யாணம் பண்ணறப்ப வரதட்சண வாங்கியே கோடீஸ்வரன் ஆகிடுவண்டா. ஏன்னா இப்பவே பெண்கள் தொகை கொறஞ்சு நெறையப் பசங்க பொண்ணுக் கெடைக்காம அலையறானுக. வருங்காலத்திலே பொண்ணுக் கெடைக்காத ஆம்பளப் பசங்க எல்லாம் சந்நியாசி ஆகவேண்டியது தான். ஏண்டா பங்காளி உனக்கு மட்டுந்தா இந்திப் பேர உங் கொழந்தைக்கு வைக்கத் தெரியுமா\nஎனக்கு பொறக்கப் போற மூணு கொழந்தைகளுக்கும் ஹேமலதா, கனகலதா, புஷ்பலதா - ன்னு இந்திப் பேருங்கள வைக்கப் போறண்டா.\nஅட பங்காளி நா பிரேமலதா-ங்கற பேர அர்த்தம் தெரிஞ்சுதாண்டா வச்சேன். இந்திப் பேருங்கள பிள்ளைகளுக்கு வைக்கறது தான் தற்காலத் தமிழர்களின் நாகரிகங்கறதாலே எம் பொண்ணுக்கு பிரேமலதாங்கற இந்திப் பேர வச்சண்டா பங்காளி. அந்தப் பேருக்கு அன்புக்கொடி-ன்னு அர்த்தண்டா. சரி நீ சொன்ன மூணு இந்திப் பேருங்களுக்கும் அர்த்தம் தெரியுமா\nஅதப் பத்தி எனக்கு கவலை இல்லடா. நீ இந்திப் பேர வைக்கறபோது நான் இளிச்சவாயனா சும்மா இருக்க அர்த்தம் தெரியுதோ இல்லையோ நா ஒரு முடிவு எடுத்தா அத மாத்திக்கமாட்டண்டா.\nசரிடா. தற்கால தமிழர் நாகரிகப்படி இந்திப் பேருங்கள உன் வேண்டுதல்படி பொறக்கப்போற உன்னோட மூணு கொழந்தைங்களுக்கும் வச்சிருடா. இருந்தாலும் எனக்கு கொஞ்சம் இந்தி தெரியுங்கறதால அந்தப் பேருங்களுக்கான அர்த்தத்தைச் சொல்லறேன்.\nஹேமலதா, கனகலதா. இந்த ரண்டு பேருங்களுக்கு தங்கக்கொடி-ன்னு அர்த்தம். புஷ்பலதா-ன்னா பூங்கொடி-ன்னுஅர்த்தம்.\nஇந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க\nசேர்த்தது : மலர்1991 -\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nkayal vilzhi ( அன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி )\nnagarani madhanagopal ( ஒரு கிராமம் ஒரு தெய்வம் )\nSanthosh Kumar1111 ( மகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ் )\nஇந்த நி��ல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200449-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/kamal-presents-trees-the-people-who-joined-makkal-needhi-maiam-316283.html", "date_download": "2019-04-22T18:22:31Z", "digest": "sha1:YYAOTATCMCKJ66WCFX5XRQO4XTJBWA4J", "length": 14812, "nlines": 213, "source_domain": "tamil.oneindia.com", "title": "காவிரி டெல்டாவில் இருந்து மநீமவில் இணைந்தோருக்கு மரக்கன்றுகளை வழங்கினார் கமல்ஹாசன் | Kamal presents trees to the people who joined in Makkal Needhi Maiam - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடெல்லி கிழக்கில் கவுதம் கம்பீர் பாஜக சார்பாக போட்டி\n1 hr ago மதுரையில் வெடிகுண்டு நிபுணர்கள் திடீர் சோதனை.. காஜிமார் தெருவில் பரபரப்பு\n2 hrs ago ஒரு காலத்தில் டெல்லி கேப்டன்.. இப்போது வேட்பாளர்.. டெல்லி கிழக்கில் பாஜக சார்பாக கம்பீர் போட்டி\n2 hrs ago பாபர் மசூதியை நான்தான் இடித்தேன்.. பாஜக வேட்பாளர் சாத்வியின் கருத்தால் சர்ச்சை.. எப்ஐஆர் பாய்கிறது\n2 hrs ago நாமக்கலில் மருத்துவமனையின் சுவர் இடிந்து விழுந்து விபத்து.. 2 பேர் பலியான பரிதாபம்\nSports எங்களை பாத்து இந்தியாவுக்கு மட்டுமல்ல.. எல்லா டீமுக்கும் பயம்… உளறும் பாக். கேப்டன் சர்ப்ராஸ் அகமது\nFinance 6 புதிய விமானங்களை களம் இறக்கும் இண்டிகோ..\nAutomobiles பைக் விலையில் கிடைக்கும் மைக்ரோ காரின் எல்பிஜி வேரியண்ட் அறிமுகம் எப்போது...\nLifestyle இந்த ராசிகளில் பிறந்தவர்கள் சரியான சாப்பாட்டு ராமனாக இருப்பார்களாம்.. உங்க ராசியும் இதுல இருக்கா\nMovies அஜித் இல்ல சூர்யாவை இயக்கும் சிவா #Suriya39\nTechnology அசத்தலான ரியல்மி 3 ப்ரோ மற்றும் ரியல்மி சி2 ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்: விலை எவ்வளவு தெரியுமா\nTravel லாச்சென் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation செய்தித்தாளில் வெளியாகும் அங்கீகாரமற்ற பள்ளிகளின் பட்டியல்..\nகாவிரி டெல்டாவில் இருந்து மநீமவில் இணைந்தோருக்கு மரக்கன்றுகளை வழங்கினார் கமல்ஹாசன்\nதிருச்சி: காவிரி டெல்டா பகுதியில் இருந்து மக்கள் நீதி மய்யத்தில் இணைந்தவர்களுக்கு நடிகர் கமல்ஹாசன் மரக்கன்றுகளை வழங்கினார்.\nதிருச்சியில் மக்கள் நீதி மய்யத்தின் பொதுக்கூட்டம் நடைபெற்று வர��கிறது. இதில் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்றுள்ளனர்.\nஇந்தக் கூட்டத்தில் ஓய்வு பெற்ற எஸ்பி, ஆட்சியர், விமானப் படை அதிகாரிகள் உள்ளிட்டோர் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்தனர். டான்ஸ் மாஸ்டர் ஷோபி மற்றும் திருச்சி உட்பட காவிரி டெல்டா மாவட்டங்களை சேர்ந்த பலரும் கட்சியில் இணைந்தனர்.\nமக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்தவர்களுக்கு அக்கட்சியின் தலைவர் நடிகர் கமல்ஹாசன் மரக்கன்றுகளை வழங்கி வரவேற்றார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதிருச்சி அருகே கோவில் திருவிழாவில் விபரீதம்… கூட்ட நெரிசலில் சிக்கி 7 பேர் பலி\n‘ஓம் சக்தி, மகா சக்தி’.. பக்தி பரவசத்தில் சமயபுரம் மாரியம்மன் கோவில் தேரை இழுத்த பக்தர்கள்\nஅடையாளம் தெரியாத விஜயகாந்த் கட்சிக்கும், சுயேச்சை அமமுகவுக்கும் வாக்களிக்காதீர்- திருநாவுக்கரசர்\n70 வயது பெரியவரை பளார் என கன்னத்தில் அறைந்த இன்ஸ்பெக்டர்.. சுருண்டு விழுந்ததால் பெரும் பரபரப்பு\n\"சோட்டா சோட்டா நஹி.. படா படா\" பைத்தியக்காரங்ககிட்ட நாட்டை குடுத்துட்டு நாம படற பாடு இருக்கே.. சீமான்\nநான் நர்மதா.. செருப்பை துடைச்சு தர்றேன்.. அவருக்கு மட்டும் ஓட்டு போடாதீங்க.. அதிரடி பிரச்சாரம்\nநாயை கல்லெடுத்து எறிஞ்சா 4 தெரு தள்ளி குலைக்குமே.. அதுமாதிரி தூரமா போய் திட்டுறது.. சீமான் நக்கல்\nமலேசிய விமானம் 10 மணி நேரம் தாமதம்... பயணிகள் கடும் அவதி\nஎவ்வளோ பெரிய பட்டா கத்தி.. நட்ட நடு வீதியில் கேக்கை வெட்டிய மாணவர்கள்.. திருச்சியில் பரபரப்பு\nதொட்டதுக்கெல்லாம் கோபம் மண்டைக்கு ஏறுதாம் சாருபாலாவுக்கு.. டென்ஷனில் தினகரன்\nவீரமணி பங்கேற்ற கூட்டத்தில் இந்து முன்னணியினர் சரமாரி தாக்குதல்.. கற்கள், செருப்பு வீச்சு.. பதற்றம்\nவீரமணி பங்கேற்ற பிரச்சார கூட்டத்தில் செருப்பு வீச்சு தி.க.வினர் 2 பேரின் மண்டை உடைப்பு\nமுதல் நாளே லடாய்.. நேருவை டென்ஷனாக்கிய திருநாவுக்கரசர்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ntrichy kamal haasan meeting cauvery திருச்சி கமல்ஹாசன் காவிரி மேலாண்மை வாரியம் பொதுக் கூட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200449-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.itnnews.lk/ta/2018/09/15/30193/", "date_download": "2019-04-22T18:11:17Z", "digest": "sha1:BDTSUXOZ4OT6QJJZCX7JZSOWHI66LENB", "length": 7030, "nlines": 133, "source_domain": "www.itnnews.lk", "title": "ஸ்ரீ.சு.க. இன் மத்திய செயற்குழு கூட்டம் – ITN News", "raw_content": "\nஸ்ரீ.சு.க. இன் மத்திய செயற்குழு கூட்டம்\nஅமைச்சரவை அந்தஸ்து அல்லாத அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் ,பிரதி அமைச்சர்கள் பதவியேற்பு 0 22.டிசம்பர்\nமழை பெய்வதற்கான சாத்தியம் 0 02.ஏப்\nஊவா மாகாணத்தில் நில அதிர்வு 0 16.மார்ச்\nஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் எதிர்வரும் புதன்கிழமை ஜனாதிபதி தலைமையில் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.அமைச்சுப்பதவியிலிருந்து விலகிய கட்சியின் உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுக்கப்படவுள்ளது.இக்கூட்டதின் போது கட்சியின் எதிர்கால நடவடிக்கைகள் மற்றும் கட்சியின் நிறைவாண்டு தொடர்பிலும் கலந்துரையாடப்படவுள்ளது.\nபதில் ரத்து செய்ய இங்கே கிளிக் செய்யவும்.\nFacebook பக்கத்தை LIKE செய்யுங்கள்\nஉற்பத்திகளை இடைத்தரகர்கள் இன்றி விவசாயிகளுக்கே விற்பனை செய்யக்கூடிய புதிய சந்தைகள்\nஉற்பத்தித்துறை அபிவிருத்தியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவிப்பு\nநெற் கொள்வனவு நடவடிக்கைகள் இன்று முதல் ஆரம்பம்\nநெல்கொள்வனவிற்கு களஞ்சியங்கள் தயார் நிலையில்..\nஉலக வங்கி இலங்கைக்கு 15 கோடி அமெரிக்க டொலர் நிதி உதவி\nஐ.பீ.எல். தொடர்-36 மற்றும் 37ஆவது சமர்\nஉலகக் கிண்ண தொடரில் பங்கேற்கும் இந்திய வீரர்களின் சுற்றுப்பயணத்தில் புதிய கட்டுப்பாடு\nஉலகக்கிண்ண தொடரில் விளையாடவுள்ள இலங்கை அணி வீரர்களின் பெயர் பட்டியல் வெளியானது\nஉலக கிண்ண கிரிக்கட் தொடருக்கான இலங்கை அணியின் தலைவராக திமுத் கருணாரத்ன\nதிருமணமானதும் தொடர்ந்து இதுபோன்ற வதந்திகளை பரப்புவது சரியல்ல : தீபிகா\nசூப்பர் ஸ்டாரின் 167வது படம் ‘தர்பார்’ : First Look\nஎனை நோக்கி பாயும் தோட்டா – விரைவில் திரையில்\nYOUTH WITH TALENT இறுதி போட்டி இன்று\nசூப்பர் டீலக்ஸ் திருநங்கை சமூகத்துக்கு அநீதி இழைத்துள்ளது : திருநங்கைகள் புகார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200449-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Cinema/25272-.html", "date_download": "2019-04-22T18:41:23Z", "digest": "sha1:VBUXPRZHPDT6KCGTZ42BCJ5FCQFZQ2FF", "length": 6748, "nlines": 100, "source_domain": "www.kamadenu.in", "title": "மும்பை கேட்: சாய்னாவாக மாறும் பரிணீத்தி | மும்பை கேட்: சாய்னாவாக மாறும் பரிணீத்தி", "raw_content": "\nமும்பை கேட்: சாய்னாவாக மாறும் பரிணீத்தி\nபேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவாலின் வாழ்க்கைக்கதை திரைப்படமாகிறது. சாய்னாவாக நடிகை பரிணீத்தி சோப்ரா நடிக்கவிருக்கிறார். இதற்காகத் தினமும் இரண்டு மணி நேரம் சாய்னாவின் ஆட்டங்களைப் பார்த்து தயாராகிவருவதாக இன்ஸ்டாகிராமில் பரிணீத்தி தெரித்திருக்கிறார். இயக்குநர் அமோல் குப்தா இயக்கும் இந்தப் படம் அடுத்த ஆண்டு வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.\n“நான் காட்சிகளின் வழியே கற்றுகொள்வேன். அதனால், சாய்னாவின் பேட்மிண்டன் ஆட்டங்களைப் பார்த்து, அவர் எப்படி விளையாடுகிறாரோ, அப்படியே விளையாடுவதற்குத் தயாராகிவருகிறேன். இதுவரையில் இவ்வளவு பேட்மிண்டன் ஆட்டங்களை நான் பார்த்ததில்லை. சாய்னாவின் உடல்மொழியைத் திரையில் கொண்டு வருவதற்காகத் தீவிரமாகப் பயிற்சிசெய்து வருகிறேன்” என்று சொல்கிறார் பரிணீத்தி.\nசல்மான் கான், சோனாக்ஷி சின்ஹா நடிக்கும் ‘தபங் 3’ படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் இந்தூரில் தொடங்கியிருக்கிறது. படத்தின் முதல் நாள் படப்பிடிப்புத் தொடங்கியதை மகிழ்ச்சியுடன் இன்ஸ்டாகிராமில் தெரிவித்திருக்கிறார் சோனாக்ஷி. 2010-ல் வெளியான ‘தபங்’ படத்தில்தான் சோனாக்ஷி அறிமுகமானார்.\n ‘தபங்’ –லிருந்து ‘தபங் 3’.. என் வீட்டுக்குத் திரும்பிவருவதுபோல் உணர்கிறேன். என்னை வாழ்த்துங்கள்” என்று பகிர்ந்திருக்கிறார் அவர். ‘தபங் 3’ திரைப்படத்தை பிரபுதேவா இயக்குகிறார். சோனாக்ஷி நடிப்பில் ‘களங்’ திரைப்படம் ஏப்ரல் 17 அன்று வெளியாக விருக்கிறது.\nமும்பை கேட்: கொரியப் படத்தில் சல்மான்\nமும்பை கேட்: சாய்னாவாக மாறும் பரிணீத்தி\nஸ்மிருதி ஈரானி பட்டப்படிப்பை முடித்தாரா\nஇயக்குநர் மகேந்திரன் அஞ்சலி: நண்பர்கள் சந்தித்தபோது…\nஐந்தாண்டு சிறை தண்டனை பெறுவாரா அசாஞ்சே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200449-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2018/11/09113358/1014578/There-is-no-delay-in-setting-up-AIIMS-at-ThoppurVijayabaskar.vpf", "date_download": "2019-04-22T18:09:30Z", "digest": "sha1:JHEK42PNZQAK25R5B72TVDYUPQHJ2B4M", "length": 8470, "nlines": 76, "source_domain": "www.thanthitv.com", "title": "எய்ம்ஸ் மருத்துவமனை அமைவதில் காலதாமதம் இல்லை - அமைச்சர் விஜயபாஸ்கர்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஎய்ம்ஸ் மருத்துவமனை அமைவதில் காலதாமதம் இல்லை - அமைச்சர் விஜயபாஸ்கர்\nவிரைவில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க அடிக்கல் நாட்டும் பணிக���் தொடங்கப்படும் எனஅமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.\nமதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைவதில் காலதாமதம் ஏற்படவில்லை என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்...மேலும், விரைவில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க அடிக்கல் நாட்டும் பணிகள் தொடங்கப்படும் என தெரிவித்துள்ளார்.\nஇலங்கை தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் - பொன்.ராதாகிருஷ்ணன்\nஇலங்கை தமிழர்கள் உட்பட உலகம் முழுவதும் உள்ள தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\nஅமேதி தொகுதியில் ராகுல்காந்தி வேட்பு மனு ஏற்பு : சுயேட்சை வேட்பாளர் எழுப்பிய ஆட்சேபனைகள் நிராகரிப்பு\nஉத்தரப்பிரதேச மாநிலம், அமேதி தொகுதியில், போட்டியிடும் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியின் வேட்புமனு ஏற்கப்பட்டுள்ளது.\nஇன்று அ.தி.மு.க. ஆலோசனை கூட்டம் : 4 தொகுதி இடைத்தேர்தல் வேட்பாளர்கள் அறிவிக்கப்படுகிறது\n4 தொகுதி சட்டமன்ற இடைதேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் குறித்த அறிவிப்பு இன்று வெளியாகிறது.\nடெல்லியில் 6 மக்களவை தொகுதியில் காங். வேட்பாளர் அறிவிப்பு\nடெல்லியில் மொத்தமுள்ள 7 மக்களவை தொகுதிகளில் 6 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை, காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.\nகேரளாவில் நாளை வாக்குப்பதிவு - வாக்குப்பதிவு இயந்திரங்களை கொண்டு செல்லும் பணி மும்முரம்\nகேரள மாநிலத்தில் நாளை நடைபெற உள்ள மக்களவை தேர்தலையொட்டி வாக்குப்பதிவு இயந்திரங்களை கொண்டு செல்லும் பணி மும்முரம்.\n\"அமமுக-வை கட்சியாக பதிவு செய்ய ஆவணங்கள் தாக்கல்\" - ராஜா செந்தூர்பாண்டியன்\nதேர்தல் ஆணையம் கேட்ட அனைத்து ஆவணங்களும் தாக்கல் செய்யப்பட்டு விட்டதாக, தினகரன் தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் தெரிவித்தார்.\nஅமமுகவை கட்சியாக பதிவு செய்ய தேர்தல் ஆணையத்தில் விண்ணப்பம்\nஅம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை கட்சியாக பதிவு செய்ய தேர்தல் ஆணையத்திடம் தினகரன் விண்ணப்பித்துள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200449-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyavidial.com/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%87%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA-8/", "date_download": "2019-04-22T18:58:56Z", "digest": "sha1:IG6L3LNW54DP4JZK2QZ6IYEP3YYU2WZT", "length": 12587, "nlines": 106, "source_domain": "www.puthiyavidial.com", "title": "மாலேகான் குண்டு வெடிப்பு வழக்கு: புரோஹித்தின் மனுவை தள்ளுபடி செய்தது பாம்பே உயர் நீதிமன்றம் - Puthiya Vidial, Puthiya Vidiyal", "raw_content": "\nபாஜகவுக்கு வாக்களித்ததால் தனது விரலை வெட்டிக்கொண்ட இளைஞர்\nகேரள பாஜக தலைவர் மீது வெளிவர முடியாத பிரிவுக்கு கீழ் வழக்கு\nசுய மரியாதையும் சுய இழிவும்\nசீனா: கள்ளச் சந்தையில் முஸ்லிம் உடல் உறுப்புகள்\nநான் மோடியை போல பொய் பேச மாட்டேன்: ராகுல் காந்தி\nவேலூர் தேர்தல் ரத்து வழக்கு தொடர்பாக இன்று மாலை தீர்ப்பு\nஅஸ்ஸாமில் மாட்டுக்கறி விற்ற இஸ்லாமியரை அடித்து பன்றிக்கறி சாப்பிட வைத்த இந்துத்துவ பயங்கரவாதிகள்\nசிறுபான்மையினர் பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டாம்\nகஷ்மீர்: இளம் பெண்ணைக் கடத்திய இராணுவம் பரிதவிப்பில் வயதான தந்தை\nமசூதிக்குள் பெண்கள் நுழைய அனுமதி கேட்ட வழக்கில் பதிலளிக்க கோர்ட் உத்தரவு\nஉள்ளங்களிலிருந்து மறையாத ஸயீத் சாஹிப்\n36 தொழிலதிபர்கள் இந்தியாவிலிருந்து தப்பி ஓட்டம்\n400 கோயில்கள் சீரமைத்து இந்துக்களிடம் ஒப்படைக்கப்படும்: பாகிஸ்தான் அறிவிப்பு\nமுஸ்லிம்கள் குறித்து அநாகரிக கருத்து: ஹெச்.ராஜா போல் பல்டியடித்த பாஜக தலைவர்\nபாகிஸ்தானுடைய பாட்டை காப்பியடித்து இந்திய ராணுவதிற்கு அர்ப்பணித்த பாஜக பிரமுகர்\nரயில் டிக்கெட்டில் மோடி புகைப்படம்: ஊழியர்கள் பணியிடை நீக்கம்\nபொன்.ராதாகிருஷ்ணன் கன்னியாக்குமரி தொகுதிக்கு என்ன செய்தார்\nமாலேகான் குண்டு வெடிப்பு வழக்கு: புரோஹித்தின் மனுவை ���ள்ளுபடி செய்தது பாம்பே உயர் நீதிமன்றம்\nBy Wafiq Sha on\t November 23, 2018 இந்தியா கேஸ் டைரி செய்திகள் தற்போதைய செய்திகள்\nமாலேகான் குண்டு வெடிப்பு வழக்கு: புரோஹித்தின் மனுவை தள்ளுபடி செய்தது பாம்பே உயர் நீதிமன்றம்\nமாலேகான் குண்டு வெடிப்பு வழக்கில் தனக்கு எதிராக கடுமையானUAPA சட்டத்தின் கீழ் விசாரணை நடத்துவது சரியல்ல என்றும் அதிலிருந்து தனக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று கூறி கர்னல் புரோஹித் அளித்த மனுவை பாம்பே உயர் நீதிமன்றம் விசாரிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில் புரோஹித்தின் இந்த மனுவை விசாரித்த பாம்பே உயர் நீதிமன்றம் அவருக்கு இதிலிருந்து விலக்கு அளிக்க மறுத்துள்ளது. மேலும் இந்த வழக்கு இரண்டு வாரங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.\nமாலேகான் குண்டு வெடிப்பு வழக்கு தொடர்பாக கர்னல் புரோஹித், சாத்வி பிரக்யா சிங் தாகூர், உள்ளிட்ட பலர் மீதான விசாரணையை சிறப்பு நீதிமன்றம் நவம்பர் 2ஆம் தேதி துவக்கியது. தன்னை முறையான ஒப்புதல் இல்லாமல் கடுமையான UAPAசட்டத்தின் கீழ் விசாரிப்பதாக கர்னல் புரோஹித் மனு நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார்.\n6 நபர்களை கொன்று 100 நபர்களை காயப்படுத்திய இந்த குண்டு வெடிப்பு வழக்கில் தொடர்புடைய அனைத்து நபர்களின் மேலும் UAPA சட்டத்தின் கீழும் இந்திய குற்றவியல் தண்டணைச்சட்டத்தின் கீழும், வெடிப்பொருட்கள் சட்டத்தின் கீழும் சிறப்பு நீதிமன்றம் குற்றப்பதிவு செய்து விசாரித்து வருகிறது.\nTags: கர்னல் புரோஹித்கேஸ் டைரிமாலேகான் குண்டுவெடிப்பு\nNext Article துளசிராம் பிரஜாபதி போலி என்கெளவுண்டரில் அமித்ஷா மற்றும் 3 ஐபிஎஸ் அதிகாரிகள் முக்கிய சதிகாரர்கள்: நீதிமன்றத்தில் விசாரணை அதிகாரி\nபாஜகவுக்கு வாக்களித்ததால் தனது விரலை வெட்டிக்கொண்ட இளைஞர்\nகேரள பாஜக தலைவர் மீது வெளிவர முடியாத பிரிவுக்கு கீழ் வழக்கு\nநான் மோடியை போல பொய் பேச மாட்டேன்: ராகுல் காந்தி\nபாஜகவுக்கு வாக்களித்ததால் தனது விரலை வெட்டிக்கொண்ட இளைஞர்\nகேரள பாஜக தலைவர் மீது வெளிவர முடியாத பிரிவுக்கு கீழ் வழக்கு\nசுய மரியாதையும் சுய இழிவும்\nசீனா: கள்ளச் சந்தையில் முஸ்லிம் உடல் உறுப்புகள்\nashakvw on ஜார்கண்ட்: பசு பயங்கரவாதிகளுக்கு ஆயுள் தண்டனை\nashakvw on சிலேட் பக்கங்கள்: மன்னித்து வாழ்த்து\nashakvw on சட்டமன்ற தேர்தல் முடிவுகள்: சி��றும் தாமரை\nகூகிள் யுடியுப் உடன் இணைந்து இஸ்ரேலிய எதிர்ப்பு காணொளிகளை தணிக்கை செய்ய இஸ்ரேல் முடிவு\nசேலத்தில் முஸ்லிம் வாலிபர் படுகொலை\nகால்பந்து போட்டியில் ஃபலஸ்தீன கொடி அசைத்ததால் அபராதம்: $144,000 நிதி திரட்டிய ரசிகர்கள்\nபக்ரீத் பெருநாள் மனிதத் தன்மையற்றது: உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு\nசர்ச்சைக்குரிய சுவரொட்டி ஒட்டி மத கலவரத்தை தூண்ட நினைத்த இந்து முன்னணி மாவட்ட செயலாளர் பிரபுராம் கைது\nகேரள பாஜக தலைவர் மீது வெளிவர முடியாத பிரிவுக்கு கீழ் வழக்கு\nபாஜகவுக்கு வாக்களித்ததால் தனது விரலை வெட்டிக்கொண்ட இளைஞர்\nமுஸ்லிம்களின் தேர்தல் நிலைப்பாடு: கேள்விகளும் தெளிவுகளும்\nஇந்தியாவில் 1990களில் பிற்படுத்தப்பட்ட மற்றும் தலித் சமூகத்தினர் மீது பாசிச பயங்கரவாதம் திட்டமிட்டு கட்டவிழ்த்து விடப்பட்டபோது அவர்களின் உரிமைக்கு குரல் கொடுப்பதற்காக 1996ம் ஆண்டு தொடங்கப்பட்ட விடியல் ஒரு மாற்று ஊடகமாக செயல்பட்டு இதழியல் துறையில் முத்திரை பதித்ததுடன் ஒரு முன்மாதிரியாகவும் மேலும் படிக்க\nசந்தாதாரர் ஆக இங்கே செல்லவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200449-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.seenuguru.com/2015/02/blog-post_19.html", "date_download": "2019-04-22T17:58:20Z", "digest": "sha1:Q4Q37RJUIJS7IV5ILR7N66GBHCIKFZJP", "length": 5517, "nlines": 125, "source_domain": "www.seenuguru.com", "title": "திடங்கொண்டு போராடு: மஞ்சள் வெயில் - யூமா.வாசுகிக்கு ஒரு கடிதம்", "raw_content": "\nநாடோடி X - பிரஸ்\nமஞ்சள் வெயில் - யூமா.வாசுகிக்கு ஒரு கடிதம்\nமஞ்சள் வெயில் - யூமா.வாசுகிக்கு ஒரு கடிதம்\nபேருந்தில் நமக்காக ஒரு இடம் கிடைத்த போதுதான் மெல்ல என் தோள்களில் கைபோட்டபடி கதை சொல்லத் தொடங்கினீர்கள். சில இடங்களில் நீங்கள் கூறுவது கதையா இல்லை கவிதையா என புரியாமல் விழித்தேன். ஒருவேளை கவிதையைத்தான் கதை போல் மாற்றிவிட்டீர்களோ என்ற ஐயம் கூட எழுந்தது. கேட்கலாம் என்றால் நீங்கள் கதை சொல்வதில் மும்மரமாய் இருந்தீர்கள்.\nநான் என்று அறியப்படும் நான்\nமஞ்சள் வெயில் - யூமா.வாசுகிக்கு ஒரு கடிதம்\nபேய்க் கதைகளும் தேவதைக் கதைகளும் - ஜெயமோகன்\nகோவை ஆவி இயக்கும் காதல் போயின் காதல் - குறும்படம் ...\nபதிவுலக ஆவிக்கு ஒரு பிறந்தநாள் வாழ்த்து மடல்...\nஎன்னை அறிந்தால் - என்னுடைய பார்வையில்\nமாஞ்சோலை - நள்ளிரவில் ஒரு திகில் பயணம்\nஸ்கூல் பையன் - குட்டி (பையன்) கதை\nடீம் டின்னர் - நடந்தது என்ன\nஅன்புக் காதலனுக்கு - காதல் கடிதப் போட்டி\nதென்காசி - விந்தன்கோட்டையை நோக்கி வரலாற்றுப் பயணம்\nஸ்கூல் பையன் - குட்டி (பையன்) கதை\nதனுஷ்கோடி - புயலுக்கு முன்னும் பின்னும் - 1\nடீம் டின்னர் - நடந்தது என்ன\nஅன்புக் காதலனுக்கு - காதல் கடிதப் போட்டி\nதனி ஒருவன் - திரையனுபம்\nஇசை - அட்டகாசமான த்ரில்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200449-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tntf.in/2018_08_05_archive.html", "date_download": "2019-04-22T18:30:04Z", "digest": "sha1:GLO3YBLGMB2UTU7BB542H273WFYOBFVW", "length": 117910, "nlines": 1117, "source_domain": "www.tntf.in", "title": "தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி: 2018-08-05", "raw_content": "ஆசிரியர் இயக்கங்களின் முன்னோடிஇயக்கத்தின் அதிகாரபூர்வ வலைதளம் .கல்விச்செய்திகள் உடனுக்குடன்.......................\n17 வது மாநில மாநாடு-\nTPF/CPS ஆசிரியர் அரசு ஊழியருக்கு இலட்சக் கணக்கில் வட்டி இழப்பு. ஒரு கணக்கீடு.\nஅரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் NHIS :-2017 CARD Download\nTPF/CPS /GPF சந்தாதாரர்கள் ஆண்டு முழுச் சம்பள விவரங்கள் அறிய\nசுதந்திர தின விழா கொண்டாட்டம் தொடக்கக்கல்வி இயக்குனர் அவர்களின் செயல்முறைகள்\nFLASH NEWS:அரசாணை (1D) எண். 556 Dt: August 09, 2018 -பள்ளிக் கல்வி – அனைவருக்கும் கல்வி இயக்ககத்தின் கீழ், மாநில மற்றும் மாவட்ட திட்ட அலுவலகங்கள், வட்டார மற்றும் தொகுப்பு வள மையங்களில் பணிபுரியும் 3890 ஆசிரியர் பயிற்றுநர் பணியிடங்களில் தற்போதைய மாநில காலிப்பணியிட சராசரியான 15சதவிகிதத்தை அனைத்து மாவட்ட மற்றும் வட்டார வள மையங்களுக்கும் பொதுவான காலிப் பணியிடமாக ஒதுக்கிவிட்டு, பொது கலந்தாய்வின் மூலம் பணி நிரவல் செய்து அனைத்து மாவட்டங்களுக்கும் மாறுதல் வழங்கி பொதுக் கலந்தாய்வு நடத்த அனுமதி – ஆணை வெளியிடப்படுகிறது.*\n6 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் ஆங்கிலவழி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை பிசி எம்பிசி மாணவர்களுக்கு வழங்கப்படும்\nGPF,TPF/CPS ஆசிரியர் அரசு ஊழியருக்கு இலட்சக் கணக்கில் வட்டி இழப்பு. ஒரு கணக்கீடு.\nGPF,TPF CPS ஆசிரியர் அரசு ஊழியருக்கு இலட்சக் கணக்கில் வட்டி இழப்பு. ஒரு கணக்கீடு.\nவருடத்திற்கு 15000 குறைந்த பட்சவட்டி இழப்பு\nவருடத்திற்கு 12 சதவீத வட்டி பெற்று வந்த நாம் கழுதைதேய்ந்து கட்டெறும்பு ஆன கதையாக தற்போது 7.6சதவீத வட்டியே பெறுகிறோம்.\nவட்டி இழப்பு- GPF ல் உள்ளவருக்கு\nகுறைந்த பட்சம் முன் இருப்பு ரூ 100000 – சந்தா ரூ 7000உள்ளவருக்கு\n12 % வட்டி கிடைத்தால் பெறும் வட்���ி ரூ 17460\n7.6 % வட்டி கிடைத்தால் பெறும் வட்டி ரூ 11058 -இழப்புரூ 6402.\nதிரும்ப செலுத்தும் தொகை குறைந்தது ரூ 10000என்றால் -இழப்பு ரூ 9262.\nவட்டி இழப்பு-CPS ல் உள்ளவருக்கு\nகுறைந்த பட்சம் முன் இருப்பு ரூ 300000 – சந்தா ரூ 4000உள்ளவருக்கு\n12% வட்டி கிடைத்தால் பெறும் வட்டி ரூ 39120\n7.6 % வட்டி கிடைத்தால் பெறும் வட்டி ரூ 24776 -இழப்புரூ 14344 CPS ல் உள்ளவருக்கு இந்த இழப்புவருடத்துக்கு வருடம் கூடிக்கொண்டேவரும்.இறுதியில் பல இலட்சங்களை நாம்இழந்திருப்போம்.\nமறைமுகமாக நமக்கு பேரிழப்பை அரசுஏற்படுத்துகிறது. நாம் வங்கியில் தனி நபர் கடன்பெற்றால் செலுத்தும் வட்டி குறைந்தது 12சதமவீதம்.வீட்டுக்கடனுக்கே 8.5 சதவீதத்திற்குமேல்தான்.இன்று கடன் வாங்காத ஆசிரியர்கள் ஏது நம் பணம் மட்டும் தெருவிலா கிடக்கிறது.முறையானவருமான வரி கட்டி வரும் நமக்கு அரசு அளிப்பதுபட்டை நாமம்.\nLabels: GPF, TPF/CPS ஆசிரியர் அரசு ஊழியருக்கு இலட்சக் கணக்கில் வட்டி இழப்பு. ஒரு கணக்கீடு.\nபள்ளி வேலை நாட்கள் பட்டியல் ஒரே பக்கத்தில்\nபுதியமாவட்ட கல்வி அலுவலகங்கள் மற்றும் அரசின் நலத்திட்டங்கள் குறித்து ஆய்வுக் கூட்டம் இணை இயக்குநர் ( பணியாளர்) செ.அமுதவல்லி தலைமையில் நடந்தது.\nபுதியமாவட்ட கல்வி அலுவலகங்கள் மற்றும் அரசின் நலத்திட்டங்கள் குறித்து ஆய்வுக் கூட்டம் இணை இயக்குநர் ( பணியாளர்) செ.அமுதவல்லி தலைமையில் நடந்தது..\nபுதுக்கோட்டை,ஆக.9: புதிய மாவட்ட கல்வி அலுவலகங்கள் மற்றும் அரசின் நலத்திட்டங்கள் குறித்து புதுக்கோட்டைக்கு ஆய்வு அலுவலராக அரசுத் தேர்வுகள் இயக்கக இணை இயக்குநர் ( பணியாளர்) செ.அமுதவல்லி அரசால் நியமிக்கப்பட்டிருந்தார்..அதனைத் தொடர்ந்து புதுக்கோட்டை முதன்மைக் கல்வி அலுவலகத்தில் புதிய மாவட்டக் கல்வி அலுவலகங்கள் மற்றும் அரசின் நலத்திட்டங்கள் குறித்து ஆய்வுக் கூட்டம் ஆய்வு அலுவலரான அரசுத் தேர்வுகள் இயக்கக இணை இயக்குநர் ( பணியாளர்) செ.அமுதவல்லி தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது…இக்கூட்டத்தில் ஆய்வு அலுவலரான இணை இயக்குநர் (பணியாளர்) செ.அமுதவல்லி மாவட்டத்தில. அமைந்துள்ள மொத்த பள்ளிகள் வகை வாரியான எண்ணிக்கை,1 முதல் 12 ஆம் வகுப்பு வரை பள்ளி வாரியாக பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை,மாவட்டத்தில் உள்ள மொத்த ஆசிரியர்களின் எண்ணிக்கை,பள்ளி மாணவர்கள் சேர்க்கை விபரம்,தனியார் பள்ளிக���ில் கல்வி உரிமைச் சட்டத்தின் படி (ஆர்.டி.ஐ) மாணவர்களின் சேர்க்கை விபரம்,நீதிமன்ற வழக்குகள் நிலுவை விவரங்கள்,அவற்றின் தற்போதைய நிலை பற்றிய விபரம்,கடந்த 2014 முதல் 2018 வரை மாவட்ட அளவில் பொதுத் தேர்வு முடிவுகள் விவரம்,கல்வித் தகவல் மேலாண்மை முறைமை ( எமிஸ்)யின் படி பதிவு செய்யப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கை விபரம்,வட்டாரக் கல்வி அலுவலர்கள் பள்ளிப் பார்வை விவரம்,மாணவர்களுக்கு வழங்கப்பெறும் நலத திட்டங்கள் ஆகியவற்றை விரிவாக ஆய்வு செய்து அறிவுரை வழங்கினார்கள்..அதிகாரியின் ஆய்வில் புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் இரா.வனஜா,புதுக்கோட்டை மாவட்ட கல்வி அலுவலர் சாமி.சத்தியமூர்த்தி,அறந்தாங்கி( பொ) கு.திராவிடச் செல்வம்,இலுப்பூர் க.குணசேகரன் மற்றும் அனைத்து வட்டாரக்கல்வி அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்..முன்னதாக இலுப்பூர் கல்வி மாவட்டம் மாத்தூர் சிறப்பு அரசு மேல்நிலைப் பள்ளி,கீரனூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி ஆகியவற்றையும் பின்பு புதுக்கோட்டை கல்வி மாவட்டம் திருமயம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியையும் ஆய்வு அலுவலரான அரசு தேர்வுகள் இயக்கக இணை இயக்குநர் (பணியாளர்) செ.அமுதவல்லி பார்வையிட்டு மாணவர்களுக்கு வழங்கப்பட்ட அரசின் நலத்திட்டங்கள் மற்றும் மாணவர்களின் கற்றல் கற்பித்தல் செயல்பாடுகளையும் ஆய்வு செய்து தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களுக்கு அறிவுரைகள் வழங்கினார்..\nபடவிளக்கம்: புதிய மாவட்ட கல்வி அலுவலகங்கள் மற்றும் அரசின் நலத்திட்டங்கள் குறித்து புதுக்கோட்டை மாவட்டத்திற்கான ஆய்வு அலுவலரான அரசுத் தேர்வுகள் இயக்கக இணை இயக்குநர் ( பணியாளர்) செ.அமுதவல்லி புதுக்கோட்டை மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் ஆய்வுக் கூட்டம் நடத்திய போது எடுத்த படம்..அருகில் புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் இரா.வனஜா மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்கள் உடன் உள்ளனர்.\nடிக் டிக் டிக் மணியடிக்க\nதமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின்பொதுக்குழுக் கூட்டம் வருகிற செப்டம்பர் மாதம் 2 ஆம் தேதி ஞாயிறு அன்று (02.09.2018) மேட்டூரில் நடைபெறும்.\nதமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் ரத்து செய்யப்பட்ட பொதுக்குழுக் கூட்டம் வருகிற செப்டம்பர் மாதம் 2 ஆம் தேதி ஞாயிறு அன்று (02.09.2018) மேட்டூரில் நடைபெறும்.கூட்டம் நடைபெறும��� இடம் பின்னர் அறிவிக்கப்படும். பொதுச்செயலாளர்,\nமுன்னாள் தமிழக முதல்வர் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் கருணாநிதி அவர்களின் மறைவு -வட்டார, நகரக்கிளை தலைநகரங்களில் மௌன ஊர்வலம் நடத்த தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி மாநில அமைப்பு வேண்டுகோள்\nஇந்திய தேசம் முழுவதையும் சோகத்துக்குள்ளாக்கிய முன்னாள் தமிழக முதல்வர் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் கருணாநிதி அவர்களின் மறைவு ஆசிரியர் இனமான நம்மையெல்லாம் பேரதிர்ச்சிக்கும், தீராத வேதனைக்கும் உள்ளாக்கிருக்கிறது.\nதமிழக மக்களின் நலனுக்காகவும், தமிழ் மொழிக்காகவும் தன் வாழ்நாள் முழுதும் தொண்டாற்றிய தமிழ்நாட்டின் தலைமகன் கலைஞர் அவர்கள் ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு செய்த நன்மைகள் ஏராளம்.\nஆசிரியர்களை அரவணைத்து அன்பு காட்டிய அப்பெருமகனார்க்கு மாநிலம் முழுவதும் தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் அனைத்து வட்டார, நகரக் கிளைகளும் அஞ்சலி செலுத்தும் விதமாக வட்டார, நகரக்கிளை தலைநகரங்களில் திரளாக ஆசிரியர்களைப் பங்கேற்கச் செய்து மெளன ஊர்வலம் நடத்திடுமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப் படுகிறது\nதுக்கம் அனுசரிக்க அரசு அறிவித்துள்ள 7 நாட்களுக்குள் பள்ளி வேலைநாட்களில் மாலை 5 மணிக்கும், விடுமுறை நாளில் வசதியான நேரத்தையும் முடிவு செய்து ஆசிரியர்களுக்கு உடனே தகவல் தெரிவித்து சிறப்பாக நடத்தவும்,\nஊர்வலத்தின் போது கருப்பு பேட்ஜ் அணிந்தும்,\nநமது அமைப்பின் பெயர் தாங்கிய ஃப்ளக்ஸ் –ம்\nபிடித்துக் கொண்டு ஆசிரியர்கள் ஊர்வலத்தில் பங்கேற்று நம் ஆசிரியரினத்தின் அஞ்சலியை செலுத்த வேண்டும்.\nFlash News : தமிழகத்தில் 95 பள்ளிகள் மேல்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்வு - தமிழக அரசு அரசாணை வெளியீடு\nஇன்று (9.8.18, வியாழக்கிழமை) நடக்க இருந்த ஜேக்டோ-ஜியோவின் கண்டன ஆர்ப்பாட்டமானது..ஒத்திவைப்பு\nதமிழக முதல்வர் மாண்புமிகு எடப்பாடி பழனிச்சாமி அவர்களின், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு எதிரான பேச்சைக் கண்டித்து,\nஇன்று (9.8.18, வியாழக்கிழமை) நடக்க இருந்த ஜேக்டோ-ஜியோவின் கண்டன ஆர்ப்பாட்டமானது...\nதமிழக முன்னாள் முதல்வர் கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் மறைவை ஒட்டி, தற்காலிகமாக ஒத்தி வைக்கப்படுகிறது.\nகருணாநிதிக்காக பெற்ற கடைசி வெற்றி\nமெரினாில் இடம் ஒதுக்கீடு தொடர்பாக தி.மு.க., சார்பில் ஆஜர��ன மூத்த வழக்கறிஞர் வில்சன், பல முக்கிய வழக்குகளில் வாதாடி உள்ளார். தி.மு.க., ஆட்சியின் போது கட்டப்பட்ட, அண்ணா நுாற்றாண்டு நுாலக கட்டடத்தை, பள்ளிக்கல்வி துறை வளாகத்துக்கு மாற்ற, அ.தி.மு.க., அரசு முடிவு எடுத்தது. இதை எதிர்த்து, தொடரப்பட்ட வழக்கில், மூத்த வழக்கறிஞர் வில்சன் வாதாடி வெற்றி பெற்றார். இதற்காக, கருணாநிதியின் பாராட்டை பெற்றார்.முக்கியமான வழக்குகளில், வில்சனை வரவழைத்து, சட்ட ஆலோசனைகளை, கருணாநிதி கேட்பார். புதிய தலைமைச் செயலக கட்டுமான முறைகேட்டை விசாரிக்க, நீதிபதி ரகுபதி கமிஷனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கிலும், வில்சன் தான் ஆஜரானார். கடைசியில், விசாரணை கமிஷனின் செயல்பாடுகளை நிறுத்தி வைத்து, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.இப்படி பல வழக்குகளில், கருணாநிதிக்காகவும், கட்சிக்காகவும் ஆஜரானவர், கடைசியில், கருணாநிதி மறைந்த பின்னும், அவரது உடல் அடக்கத்துக்காக வாதாடி, இடம் பெற்று தந்துள்ளார்.\nமறைந்த தி.மு.க., தலைவர் கருணாநிதி உடல், அவர் விரும்பியபடியே மெரினா கடற்கரையில் அண்ணாதுரை சமாதி அருகே நல்லடக்கம் செய்யப்பட்டது.\nகலைஞர் செய்த சாதனைகள் பட்டியல் தொடர்ச்சி\n1. போக்குவரத்து துறை என்ற துறையை உருவாக்கியது கலைஞர்\n2. போக்குவரத்தை தேசியமையமாக்கியது கலைஞர்\n3. மின்சாரம் அனைத்து கிராமங்களுக்கும் செல்ல வழித்தடம் அமைத்தது கலைஞர்\n4. 1500 பேரை கொண்ட கிராமங்களுக்கும் சாலை வழித்தடம் அமைத்தது கலைஞர்\n5. தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் அமைத்தது கலைஞர்\nகலைஞர் செய்த சாதனைகள் பட்டியல்\n1) இந்தியாவிலேயே முதன் முதலில் காவல் துறை ஆணையம் அமைத்தது கலைஞர்.\n2) குடியிருப்பு சட்டம் அதாவது வாடகை நிர்ணயம் சட்டம் போன்றவைகளை\nஅமைத்து தந்தது தலைவர் கலைஞர்.\n3) இலவச கான்கிரீட் வீடுகளை ஒதுக்கப்பட்டோருக்கு கொடுக்கும் திட்டம் வகுத்தவர் கலைஞர்.\n4) கையில் இழுக்கும் ரிக்க்ஷா ஒழித்து இலவச சைக்கிள் ரிக்க்ஷா தந்தவர் கலைஞர்.\n5) பிச்சைகாரர்களுக்கு மறு வாழ்வுமையம் அமைத்து கொடுத்தவர் கலைஞர்\n6) முதலில் இலவச கண் சிகிச்சை முகாம் அமைத்து கொடுத்தவர் கலைஞர்.\n7) குடிநீர் வடிகால் வாரியம் அமைத்து கொடுத்தவர் கலைஞர்.\n8) தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் அமைத்து தந்தவர் கலைஞர்.\n9) 1500பேர் கொண்ட கிராமங்களுக்கும் சாலை வழித்தடம் அமைத்து தந்தவ��் கலைஞர்.\n10) மின்சாரம் அனைத்து கிராமங்களுக்கும் செல்ல வழித்தடம் அமைத்து தந்தவர் கலைஞர்.\n11. போக்குவரத்தை தேசியமயமாக்கிவர் கலைஞர்.\n12. போக்குவரத்து துறை என்ற துறையை உருவாக்கியவர் கலைஞர்.\n13. பிற்படுத்தப்பட்டோர் மற்றும் தாழ்த்தப்பட்டோருக்கென துறை அமைத்து தந்தவர் கலைஞர்.\n14.அரசியலமைப்பில் பிற்படுத்தப்பட்டோருக்கான அமைப்பை தந்தவர் கலைஞர்.\n15.அரசியலமைப்பில் BC-31% , SC-18% ஆக உயர்த்தி தந்தவர் கலைஞர்.\n16. P.U.C வரை இலவச கல்வி உருவாக்கி தந்தவர் கலைஞர்.\n17. மே 1 சம்பளத்துடன் கூடிய பொது விடுமுறையாய் அறிவித்தவர் கலைஞர்.\n18. நபிகள் நாயகத்தின் பிறந்த நாளை விடுமுறை தினமாக அறிவித்தவர் கலைஞர்.\n19. முதல் விவசாயக் கல்லூரியை உருவாக்கி தந்தவர் கலைஞர்.(கோவை)\n20. அரசு ஊழியர்கள் குடும்ப நலதிட்டம் தந்தவர் கலைஞர்.\n21. அரசு ஊழியர்களுக்கு மேலான ரகசிய அறிக்கை முறையை ஒழித்தவர் கலைஞர்.\n22. மீனவர்களுக்கு இலவச வீடு வழங்கும் திட்டம் தந்தவர் கலைஞர்.\n23. கோயில்களில் குழந்தைகளுக்கான கருணை இல்லம் தந்தவர் கலைஞர்.\n24. சேலம் இரும்பு தொழிற்சாலை அமைத்து தந்தவர் கலைஞர்.\n25. நில விற்பனை வரையரை சட்டத்தை அமைத்தவர் கலைஞர்.\n26. இரண்டாம் அலகு நிலக்கரி மின் உற்பத்தி நெய்வேலிக்கு கொண்டுவந்தவர் கலைஞர்.\n27. பெட்ரோல் தொழிற்சாலையை தூத்துகுடிக்கு கொண்டுவந்தவர் கலைஞர்.\n28. SIDCO உருவாக்கியது கலைஞர்.\n29. SIPCOT உருவாக்கியது கலைஞர்.\n30. உருது பேசும் இஸ்லாமியர்களை பிற்படுத்தப்பட்டோரில் தமிழ் இஸ்லாமியர்கள் போல் சேர்த்தவர் கலைஞர்.\n31. பயனற்ற நிலத்தின் மீதான வரி நீக்கம் கொண்டு வந்தவர் கலைஞர்.\n32. மனு நீதி திட்டம் தந்தவர் கலைஞர்.\n33. பூம்புகார் கப்பல் நிறுவனத்தை தந்தவர் கலைஞர்.\n34. பசுமை புரட்சி திட்டத்தை தந்தவர் கலைஞர்.\n35. கொங்கு வேளாளர் இனத்தை பிற்படுத்தப்பட்டோரில் இணைத்தவர் கலைஞர்.\n36. மிக பிற்படுத்தப்பட்டோரில் வன்னியர் சீர் மரபினரை சேர்த்தவர் கலைஞர்.\n37. மிக பிற்படுத்தப்பட்டோருக்கு 20% தனி இட ஒதுக்கீடு தந்தவர் கலைஞர்.\n38. தாழ்த்தப்பட்டோருக்கு 18% தனி இட ஒதுக்கீடு தந்தவர் கலைஞர்.\n39. பழங்குடியினருக்கு 1% தனி இட ஒதுக்கீடு தந்தவர் கலைஞர்.\n40. மிக பிற்படுத்தப்பட்டோருக்கு இலவச கல்வி தந்தவர் கலைஞர்.\n41. வருமான உச்ச வரம்புக்கு கீழ் உள்ள பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இலவச கல்வி இளகலை பட்டப்படிப்பு வரை தந்தவர் கலைஞர்.\n42. தாழ்த்தப்பட்டோர்களுக்கு இலவச கல்வி தந்தவர் கலைஞர்.\n43. இந்தியாவிலேயே முதன் முறையாக விவசாயத்திற்கு இலவச மின்சாரம் தந்தவர் கலைஞர்.\n44. சொத்தில் பெண்ணுக்கும் சம உரிமை உள்ளது என சட்டமாக்கியது கலைஞர்.\n45. அரசு வேலைவாய்ப்புகளில் பெண்களுக்கு 30% இட ஒதுக்கீடு தந்தவர் கலைஞர்.\n46. ஆசியாவிலே முதன் முறையாக கால்நடை மற்றும் விலங்குகள் அறிவியல் பல்கலைகழகம் அமைத்தவர் கலைஞர்.\n47. ஏழை பெண்களுக்கு திருமண நிதி உதவி திட்டம் தந்தவர் கலைஞர்.\n48. விதவை பெண்கள் மறுமண நிதி உதவி திட்டம் தந்தவர் கலைஞர்.\n49. நேரடி நெல் கொள்முதல் மையம் அமைத்து தந்தவர் கலைஞர்.\n50. நெல் கொள்முதலில் ஊக்கத்தொகை மற்றும் விலை ஏற்றம் செய்தவர் கலைஞர்.\n51. தமிழ்நாடு நுகர் பொருள் வாணிபக்கழகத்தை அமைத்தவர் கலைஞர்.\n52.கர்ப்பிணி பெண்களுக்கு நிதி உதவி திட்டத்தை தந்தவர் கலைஞர்.\n53. பெண்கள் சுய உதவி குழுக்களை அமைத்து தந்தவர் கலைஞர்.\n54. மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழகத்தை நிறுவியவர் கலைஞர்.\n55. பாவேந்தர் பாரதிதாசன் பல்கலைகழகத்தை நிறுவியவர் கலைஞர்.\n56. டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவ கல்லூரியை நிறுவியவர் கலைஞர்.\n57. முதன் முதலில் காவிரி நீதிமன்றம் அமைக்க முற்பட்டவர் கலைஞர்.\n58. உள்ளாட்சி மற்றும் கூட்டுறவு தேர்தல் கொண்டு வந்தவர் கலைஞர்.\n59. உள்ளாட்சி பதவிகளில் 33% பெண்களுக்கு இட ஒதுக்கீடு தந்தவர் கலைஞர்.\n60. இரு பெண் மேயரில் ஒருவர் தாழ்த்தப்பட்ட இனத்திலிருந்து வர செய்தவர் கலைஞர்.\n61. மெட்ராஸ்/சென்னை :கலைஞர் (Arignar Anna CM )\n62. முதல் முறையாக விதவை பெண்களுக்கும் பொறியியல் மற்றும் மருத்துவ கல்லூரியில் இடமளிக்க வழிவகை செய்தது கலைஞர்.\n63. தொழிற்சாலைகளுக்கான வெளிப்படை கொள்கை அமைத்து தந்தவர் கலைஞர்.\n64. முதல் முறையாக விதவை பெண்கள் தொழில் தொடங்க உதவியவர் கலைஞர்.\n65. கிராமங்களில் கான்கீரிட் சாலை அமைத்து தந்தவர் கலைஞர்.\n66. 24 மணி நேரமும் மருத்துவ சேவை தந்தவர் கலைஞர்.\n67. தொழில்முறை கல்வியில் கிராமபுற மாணவர்களுக்கு 15% இட ஒதுக்கீடு தந்தவர் கலைஞர்.\n68. சமத்துவபுரம் தந்தவர் கலைஞர்.\n69. கிராமங்களில் மினி-பஸ் சேவையை கொண்டு வந்தவர் கலைஞர்.\n70. இந்தியாவிலேயே முதன் முறையாக டாக்டர் அம்பேத்கார் பெயரில் சட்ட கல்லூரியை நிறுவியவர் கலைஞர்.\n71. பெரியார் பல்கலைகழகம் நிறுவியவர் கலைஞர்.\n72. உலக தமிழர்���ளுக்கு உதவ தமிழ் மெய்நிகர் பல்கலைகழகத்தை தந்தவர் கலைஞர்.\n73. உருது அக்காடமி தந்தவர் கலைஞர்.\n74. சிறுபான்மையினர் பொருளாதார வளர்ச்சி அமைப்பை ஏற்படுத்தியவர்கலைஞர்.\n75. உழவர்சந்தை திட்டத்தை தந்தவர் கலைஞர்.\n76. வருமுன் காப்போம் திட்டத்தை தந்தவர் கலைஞர்.\n77. கால்நடை பாதுகாப்பு திட்டத்தை தந்தவர் கலைஞர்.\n78. 133 அடி திருவள்ளுவர் சிலை கன்னியாகுமாரியில் வைத்தவர் கலைஞர்.\n79. டைடல் பார்க் சென்னையில் அமைத்தவர் கலைஞர்.\n80. வீட்டுமனை வழங்கும் திட்டத்தை தந்தவர் கலைஞர்.\n81. மாவட்ட,மாநில அளவில் முதல் மூன்று இடங்களில் வருவோருக்கு மேற்படிப்பு உதவி தொகை தந்தவர் கலைஞர்.\n82. ஆசியாவிலேயே மிக பெரிய பேருந்து நிலையம் சென்னை கோயம்பேடு நிலையம் அமைத்து தந்தவர் கலைஞர்.\n83. விவசாய கூலி வேலை செய்வோர்களுக்கு நலவாரியம் அமைத்து தந்தவர் கலைஞர்.\n84. பொது கூலிவேலை செய்வோர் நலவாரியம் அமைத்து தந்தவர் கலைஞர்.\n85. அறிஞர்களுக்கும்,தியாகிகளுக்கும் மணிமண்டபம் கட்டிதந்தவர் கலைஞர்.\n86. 20 அணைகள் கட்டி தந்தவர் கலைஞர்.\n87. பள்ளிகளில் உணவோடு முட்டை தந்தவர் கலைஞர்.\n88. மதுரை நீதிமன்றம் கட்டி தந்தவர் கலைஞர்.\n89. இலவச பஸ் பாஸ் தந்தவர் கலைஞர்.\n90.அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தை தந்தவர் கலைஞர்.\n91. நமக்கு நாமே திட்டத்தை தந்தவர் கலைஞர்.\n92. நலிவுற்ற குடும்பநல திட்டத்தை தந்தவர் கலைஞர்.\n93. 9 மாவட்டங்களில் புதிய மாவட்டாச்சியர் அலுவலகங்களை கட்டி தந்தவர் கலைஞர்.\n94. 104 கோடி ரூபாயில் சென்னை பொது மருத்துவமணை புதிய கட்டிடம் தந்தவர் கலைஞர்.\n95. 13000 மக்கள் நலப்பணியாளர்கள் நியமனம் செய்தவர் கலைஞர்.\n96. முதல் முறையாக 10000 சாலை பணியாளர்களை நியமனம் செய்தவர் கலைஞர்.\n97. சென்னையில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க 9 மேம்பாலங்களை கட்டி தந்தவர் கலைஞர்.\n98. ரூ.1500 கோடியில் 350 துணை மின்நிலையங்களை உருவாக்கியவர் கலைஞர்.\n99. ஒப்பந்த பணியாளர்களுக்கு ஓய்வூதிய திட்டத்தை தந்தவர் கலைஞர்.\n100. போக்குவரத்து துறை ஊழியர்களுக்கு ஓய்வூதிய திட்டத்தை தந்தவர் கலைஞர்.\n101. வேலூர்,தூத்துகுடி,கன்னியாகுமரியில் புதிய மருத்துவ கல்லூரிகளை அமைத்து தந்தவர் கலைஞர்.\n102. ஒரு கிலோ அரிசி ஒரு ரூபாய். திட்டத்தை தந்தவர் கலைஞர்.\n103. பொது விநியோக திட்டத்தின் மூலம் சமையல் எண்ணை மற்றும் பல வீட்டு பொருட்க்கள் நியாயவிலையில் தந்தவர் கலைஞர்.\n104. நியாயவிலைக்டையில் 10 சமையல் பொருட்க்களை ரூ.50 க்கு தந்தவர் கலைஞர்.\n105. விவசாய கடன் 7000 கோடியை தள்ளுபடி செய்யவைத்தவர் கலைஞர்.\n106. சரியான நேரத்தில் வங்கி கடனை திருப்பி செலுத்தும் விவசாயிகளுக்கு வட்டி இல்லை என்றவர் கலைஞர்.\n107. மேம்படுத்தப்பட்ட நெல் கொள்முதல் விலை ரூ.1050 ஆக உயர்த்தியவர் கலைஞர்.\n108. வகைப்படுத்தப்பட்ட நெல் கொள்முதல் விலை ரூ.1100 ஆக உயர்த்தியவர் கலைஞர்.\n109. 172 உழவர் சந்தைகளாக உயர்த்தியவர் கலைஞர்.\n110. ஒரு டன் கரும்பின் கொள்முதல் விலை ரூ.2000 ஆக உயர்த்தியவர் கலைஞர்.\n111. மாவட்டத்திற்குள் நதிநீர் இணைப்பு திட்டம் தந்தவர் கலைஞர்.\n112. ரூ.189 கோடி செலவில் காவிரி- குண்டூர் நதிநீர் இணைப்பு திட்டம் தந்தவர் கலைஞர்.\n113. ரூ.369 கோடி செலவில் தாமிரபரணி-கருமேனியாரு-நம்பியாரு நதிநீர் இணைப்பு திட்டம் தந்தவர் கலைஞர்.\n114. காமராஜர் பிறந்த நாளை கல்வி மேம்பாட்டு தினமாக அறிவித்தவர் கலைஞர்.\n115. பொது நுழைவுத் தேர்வை ரத்து செய்தவர் கலைஞர்.\n116. 10 ம் வகுப்பு வரை தமிழ் கட்டாயபாடமாக்கியது கலைஞர்.\n117. 623 கோடி செலவில் 5824 கோவில்கள் புனரமைத்து கும்பாபிஷேகம் பணி செய்தவர் கலைஞர்.\n118. அர்ச்சகர்கள்,பூசாரிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கியவர்\n119. ரூ.2 லட்சம் மதிப்புள்ள இலவச மருத்துவ காப்பீடு திட்டம் தந்தவர் கலைஞர்.\n120. இதயநோய்,சர்க்கரை நோய்,புற்று நோய்க்கான நலமான தமிழகம் திட்டம் தந்தவர் கலைஞர்.\n121. மத்திய அரசோடு இணைந்து 108 ஆம்புலன்ஸ் சேவையை தந்தவர் கலைஞர்.\n122. 25 புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி 37 புதிய\nநிறுவனங்களை வர செய்து 41,090 கோடி முதலீடை கொண்டுவந்தவர் கலைஞர்.\n123. 37 நிறுவன அனுமதியால் 3 லட்சம் பேர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கி தந்தவர் கலைஞர்.\n124. 5 லட்சம் இளைஞர்களுக்கு அரசு வேலை வாய்ப்பு தந்தவர் கலைஞர்.\n125. புதிய டைடல் பார்க் திருச்சி,கோவை,மதுரை,திருநெல்வேலியில் உருவாக்கியவர்\n126. அனைத்து கிராம மறுமலர்ச்சி திட்டம் தந்தவர் கலைஞர்.\n127. பேருந்து கட்டணம் ஏற்றாமல் 13000 புதிய பேருந்துகளை தந்தவர் கலைஞர்.\n128. அருந்ததியினர் இனத்திற்கு 3% தனி இடஒதுக்கீடு தந்தவர் கலைஞர்.\n129. அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகளோடு 10,096 கிராம பஞ்சாயத்தை உருவாக்கியவர் கலைஞர்.\n130. 420 பேரூராட்சிகள் உருவாக்கி அனைத்து பேரூராட்சி அண்ணா மறுமலர்ச்சி திட்டம் தந்தவர் கலைஞர்.\n131. அனைத்து இனத்தினரும் அர்ச்சகர் ���கும் உரிமையை பெற்று தந்தவர் கலைஞர்.\n132. உலக தரம் வாய்ந்த அண்ணா நூற்றாண்டு நூலகத்தை நிறுவியவர் கலைஞர்.\n133. ஆசியாவையே திரும்பி பார்க்கவைத்த புதிய சட்டமன்றம் நிறுவியவர் கலைஞர்.\n134. அடையார் சூழியல் ஆராய்ச்சி பூங்கா அமைத்தவர் கலைஞர்.\n135. சென்னை செம்மொழி பூங்கா அமைத்து தந்தவர் கலைஞர்.\n136. கடல் நீரை குடிநீராக மாற்றும் திட்டம் தந்தவர் கலைஞர்.\n137. ஜப்பான் நாட்டு வங்கி உதவியோடு மெட்ரோ ரயில் திட்டம் தந்தவர் கலைஞர்.\n138. ஒக்கேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் தந்தவர் கலைஞர்.\n139. ராமநாதபுரம்-பரமக்குடி கூட்டு குடிநீர் திட்டம் தந்தவர் கலைஞர்.\n140. கலைஞர் வீடு திட்டம் தந்தவர் கலைஞர்.\n141. முதல் உலக தமிழ் செம்மொழி மாநாடு நடத்தியவர் கலைஞர்.\n142. தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து பெற்று தந்தவர் கலைஞர்.\n143. 119 புதிய நீதிமன்றங்களை உருவாக்கியவர் கலைஞர்.\n144. மாலை நேரம் மற்றும் விடுமுறை தின நீதிமன்றங்களை உருவாக்கி தந்தவர் கலைஞர்.\n145. அண்ணா தொழில்நுட்ப பல்கலைகழகம் திருச்சி,கோவை,மதுரை,திருநெல்வேலியில் உருவாக்கி தந்தவர் கலைஞர்.\n146. தனியார் பள்ளிகள் கட்டண நிர்ணய ஆணையம் அமைத்து தந்தவர் கலைஞர்.\n147. சமச்சீர் கல்வி தந்தவர் கலைஞர்.\n148. இலவச வண்ண தொலைக்காட்சி பெட்டி வழங்கும் திட்டம் தந்தவர் கலைஞர்.\n149. முதல் பட்டதாரிக்கு ஆண்டுக்கு 20,000 வீதம் 4 ஆண்டுகளுக்கு 80,000 பொறியியல் கல்வி கட்டணம் வழங்கியவர் கலைஞர்.\n150. இஸ்லாமியர்களுக்கு 3.5% தனி இட ஒதுக்கீடு வழங்கியவர்\n151. இலவச எரிவாயு உருளை வழங்கியவர் கலைஞர்.\n152. பேருந்து,பால்,மின்சார கட்டணங்களை உயர்த்தாதவர் கலைஞர். ஏன் என்றால் அது ஏழை,நடுத்தரவர்க்கங்களின் அவசிய பயன்பாடு.\n153. மாவட்ட தலைநகரங்களில் மருத்துவ கல்லூரி,பொறியியல் கல்லூரி துவக்கியவர் கலைஞர்.\nபள்ளி, கல்லூரிகள் இன்று (09.08.2018) இயங்கும்\nகருணாநிதியின் உடலுக்கு இறுதி சடங்கு முடிந்த நிலையில், இன்று வழக்கம் போல பள்ளி, கல்லுாரிகள் இயங்குகின்றன.கருணாநிதி மறைவுக்காக, தமிழக அரசின் சார்பில், நேற்று ஒரு நாள், அரசு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டது. அதனால், நேற்று பள்ளி, கல்லுாரிகள் இயங்கவில்லை.\nஇன்று முதல், பள்ளி, கல்லுாரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் இயங்கும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.தமிழக அரசின் சார்பில், ஒரு வாரம் துக்கம் கடைபிடிக்கப்படுவதால், வரும், 14ம் தேதி வ���ை, அரசின் சார்பில் பொது நிகழ்ச்சிகள், கொண்டாட்டங்கள் எதுவும் நடத்தப்படாது.தேசியக்கொடி அரைக் கம்பத்தில் பறக்கும். ஆனால், அரசு அலுவலகங்கள் வழக்கம் போல இயங்கும். சுதந்திர தினமான, வரும், 15ம் தேதி முதல், இயல்பு நிலை திரும்பும். சுதந்திர தின கொண்டாட்டமும் நடத்தப்படும்.\nநீதியரசர் மாண்புமிகு ரமேஷ் அவர்களின் மெரீனாவில் கலைஞருக்கு இடம் -தீர்ப்பு நகல்.\nஒப்பற்ற தமிழினத்தின் ஒரே தலைவர் மறைவு.-செ.முத்துசாமிEx.MLC\nஒப்பற்ற தமிழினத்தின் ஒரே தலைவர் மறைவு.\nஉலகம் முழுவதும் 60க்கும் மேற்பட்ட நாடுகளில் வாழும் தமிழ் மக்களின் ஒரே தலைவர் கலைஞர் அவர்களின் சகாப்தம் முடிந்தது.\nஅவருடைய காலம் ஆசிரியர்கள் அரசு ஊழியர்களுக்கு பொற்காலமாக அமைந்தது. ஆசிரியர்கள் மீது எல்லா காலமும் மாபெரும் நம்பிக்கை கொண்டிருந்த தலைவர் மறைந்து விட்டார் . ஏராளமாக சலுகைகள் வழங்கிய தலைவர் மறைந்து விட்டார். அண்ணா என்று என்னால் உரிமையோடு அழைக்கப்பட்ட தலைவர் கலைஞர் மறைந்து விட்டார். துயரம் தாங்கமுடியவில்லை. தமிழனாக பிறந்த ஒவ்வொருவருக்கும் தமிழாகவே பிறந்து விட்ட தலைவர் கலைஞர் பெறுமகனாரை வரலாறு உள்ளளவும் மறக்க முடியாது.\nஎன்றென்றும் மறக்க முடியாத தலைவர் .\nகாலனே இயற்கையே அவரை கொன்று விட்டாயே\n. தாங்காத துயரத்தோடு கண்ணீர் விட்டு அழுகிறோம்.\nஎம் தலைவா உன் புகழ் உலகம் உள்ள அளவு நீடிக்கும் என்பதில் ஐயமில்லை\nஇதற்கு மேல் துயரத்தை வார்த்தைகளால் சொல்ல முடியவில்லை. அவர் புகழ் என்றென்றும் வாழ்க.\nகிழக்கே மறைந்த சூரியன்..கருணாநிதியின் உடல் சந்தனப்பேழையில் வைக்கப்பட்டது.. .முழு அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம்\nதி.மு.க தலைவர் கருணாநிதியின் பூதவுடல் முழு அரசு மரியாதையுடன் 21 குண்டுகள் முழங்க மெரினா கடற்கரையில் அண்ணா சமாதிக்கு பின்புறம் நல்லடக்கம் செய்யப்பட்டது.\nகலைஞர் கருணாநிதி காவேரி மருத்துவமனையில் கடந்த 11 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், உடல் நலக்குறைவால் ஆகஸ்ட் 7 காலமானார். காவேரி மருத்துவமனையில் இருந்து அவரது உடல் ஆகஸ்ட் 7 இரவு கோபாலபுரம் இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. பின்னர் சிஐடி இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், நேற்று காலை 4 மணிக்கு ராஜாஜி ஹால் வந்தடைந்தது.\nபின்னர் பொதுமக்கள் அஞ்சலிக்காக கருணாநிதியின் உட���் ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்டுள்ளது. பல்வேறு அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் வந்து அஞ்சலி செலுத்தினர். ஏராளமான தொண்டர்களும் வந்து அஞ்சலி செலுத்தினார்.\nஇதையடுத்து, நேற்று சரியாக மாலை 4 மணிக்கு கருணாநிதியின் உடல் ராஜாஜி அரங்கில் இருந்து புறப்பட்டது. சிவானந்தா சாலை, ராஜாஜி சாலை வழியாக கருணாநிதியின் உடல் மக்கள் வெள்ளத்தில் மிதந்து கொண்டே சென்றது. அண்ணா சாலை வருவதற்கே அரை மணி நேரம் ஆனது. தொடர்ந்து மணிக்கு மெரினா வந்தடைந்தது.\nமுன்னதாக அழகிரி, கலாநிதி மாறன், கனிமொழி உள்ளிட்ட கருணாநிதியின் குடும்பத்தார் அனைவரும் மெரினாவில் காத்திருந்தனர். ஸ்டாலின், தமிழரசு உள்ளிட்டோர் இறுதி ஊர்வலத்தில் நடந்தே வந்தனர்.\nமேலும், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, தமிழக கவர்னர் பன்வரிலால் புரோஹித், முன்னாள் பிரதமர் தேவகவுடா, கர்நாடக முதல்வர் குமாரசாமி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் நிர்மலா சீதாராமன், அமைச்சர் ஜெயக்குமார், ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ, வி.சி.க தலைவர் தொல்.திருமாவளவன், திருநாவுக்கரசர், காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத், வைரமுத்து ஆகியோர் இருந்தனர்.\nதொடர்ந்து இறுதிச்சடங்கிற்கான பணிகள் நடைபெற்றன. இறுதியில் அவரது உடலுக்கு முப்படை வீரர்கள் மரியாதை செலுத்தினர். தொடர்ந்து மெரினாவில் காத்திருந்த தலைவர்கள், குடும்பத்தினர் அனைவரும் மரியாதை செலுத்திய பின்னர் 21 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. அவர் விரும்பியபடி, \"ஓய்வெடுக்காமல் உழைத்தவன், இதோ ஓய்வெடுத்துக் கொண்டு இருக்கிறான்\" என்று எழுதப்பட்ட சந்தனப்பேழையுடன் அவரது உடலை பூமித்தாய் பெற்றுக்கொண்டாள்.\nTNPSC - கருணை அடிப்படையிலான பணி நியமனத்தை வரண்முறை செய்ய இனி டி என் பி எஸ் சிக்கு வர வேண்டியதில்லை; அரசே பணிவரண்முறை செய்யலாம் என அரசாணை வெளியீடு\n1. பிறப்பு : 1924 ஜுன் 3ஆம் தேதி\n2. தந்தை : முத்துவேல்\n3. தாயார் : அஞ்சுகம்\n4. சகோதரிகள் : சண்முகசுந்தரம், பெரியநாயகி\n5. இடம் : திருக்குவளை கிராமம், திருவாரூரில்இருந்து 15 மைல் தொலைவில்\n6. தந்தையின்முதல்மனைவி : குஞ்சம்மாள்\n7. இரண்டாம்மனைவி : வேதம்மாள்\n8. மூன்றாவதுமனைவி : அஞ்சுகம்\n9. கலைஞரின் முதல்மனைவி :பத்மா (திருமணம் 1944 ���ெப்டம்பர் 13. காலமானது 1948). இவர் இசைச் சக்ரவர்த்தி சி. எஸ். ஜெயராமனின் சகோதரி.\n10. இரண்டாம் மனைவி : தயாளுஅம்மாள் (1948 செப்டம்பர் 15)\n11. மூன்றாம் மனைவி : ராஜாத்திஅம்மாள் (திருமணம் 1966)\n12. பிள்ளைகள் :மு.க. முத்து, முதல்மனைவிக்குப் பிறந்தவர்.\n13. ஸ்டாலின், அழகிரி, செல்வி, தமிழரசு(தயாளு அம்மாவுக்குப் பிறந்தவர்கள்)\n14. கனிமொழி (ராஜாத்தி அம்மாள்)\n15. அவருடைய பெற்றோர் மிகவும் எளிமையான பின்னணியில் இருந்து வந்தவர்கள். அவரது தாயார் ஓர் ஏழை குடும்பத்தில் இருந்து வந்தவர்; வறுமையின் காரணமாக அவரது இளமைக் காலத்தில், ஒரு கோவிலில் நடனக் கலைஞராக இருந்தார்.\n16. கலைஞரின் இயற்பெயர் ‘தட்ஷிணாமூர்த்தி’, பின்னர் அவர் தனது பெயரை ‘முத்துவேல் கருணாநிதி’ என்று மாற்றிக்கொண்டார். அவரது குழந்தைப்பருவம், ஏழ்மையில் இருந்த போதிலும், அவர் தமிழ் மீதும் தமிழ் இலக்கியத்தின் மீதும் மிகவும் பற்றுடையவராக இருந்தார்\nஉடன்பிறப்பே என லட்சக்கணக்கான தமிழர்களை காந்தக் குரலால் கட்டிப்போட்ட தலைவனுக்கு தொண்டர்களும் பொதுமக்களும் கண்ணீர் மல்க இன்று இறுதி அஞ்சலி\nமனிதனை மனிதனே இழுக்கும் கை ரிக்ஷா ஒழித்துக்கட்டிய தலைவன்\n95 ஆண்டுகள் ஒளி கொடுத்த சூரியன் மறைந்தது தமிழுக்கு செம்மொழி தகுதியை பெற்றுத் தந்த செந்தமிழ்ச்செல்வன்\nமூன்றாம் பாலினத்தவருக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கும் சமூக அங்கீகாரம் வழங்கினார்\nமூடநம்பிக்கைக்கு மூடுவிழா கண்டு சமத்துவபுரம் கண்டு தமிழன் சாதி வேறுபாடுகளை கலைந்து சாதனை படைத்த சரித்திர நாயகன்\n: உழவர் சந்தை அமைத்து இலவச மின்சாரம் கொடுத்து விவசாயிகளுக்கு வாழ்வளித்த விவசாயிகளின் தோழன்\nநெருக்கடிநிலை காலத்தில் முதலமைச்சராக இருந்து கொண்டே மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுத்த தமிழன்\nபராசக்தி மூலம் பகுத்தறிவு ஊட்டிய படைப்பாளி\nஓய்வெடுக்காமல் உழைத்தவன் இதோ ஓய்வு கொண்டு இருக்கிறான் என கல்லறையில் எழுத அவா கொண்ட ஆதவன்\nகருணாநிதியை அரவணைக்க காத்திருக்கும் மெரினாவினை\nஅதிமுக அரசு தராமல் நீதியின் மூலம் பெற்றிட்ட உத்தமன்.\nஅரசியலில்,ஆட்சியில் எல்கேஜி எடப்பாடியிடம் தான் துயில இடம் பெறாமல் தான் மதித்த நீதியிடம் பெற்றவர்\nஅண்ணாவின் அறவழியில் இட ஒதுக்கீடு பெற்றவர்\nஆசிரியர் சமுதாயம் உயரவும் ,மாண்போடு வாழவும் வாழ்ந்திட்ட இமயம்\nஅவரால் பயன்படாத ஒரு குடும்பம் தமிழ்நாட்டில் இல்லை எனும் நிலையை உருவாக்கியவர்\nஇல்லாதவனுக்கு 2 ஏக்கர் நில்ம் கொடுத்த வள்லல்\nகுடியிருந்த வீட்டிற்கு பட்டா வழங்கிய மஹான்\nபாசத்தலைவனுக்கு கண்ணீர் அஞ்சலி....தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி\nG.O NO : 100 | DATE : 01.08.2018 கருணை அடிப்படையிலான பணி நியமனத்தை வரண்முறை செய்ய இனி டி என் பி எஸ் சிக்கு வர வேண்டியதில்லை; அரசே பணிவரண்முறை செய்யலாம் என அரசாணை வெளியீடு\nஆசிரியர் நலனில் கலைஞர்.........கலைஞர் ஆசிரியர்களுக்கு அளித்த சலுகைகள் சில\nபேரறிஞர் அண்ணா அவர்கள், ஆசிரியர்கள் என்றும் படித்துக்கொண்டே இருக்க வேண்டும் எனக்கூறி, அவர்கள் பெறும் உயர்கல்விக்கு இரண்டு முறை மொத்தம் நான்கு ஊக்க ஊதிய உயர்வுகள் வழங்கியதுடன்,\nஈட்டிய விடுப்பு நாட்களை விடுப்பு எடுக்காமல் சேமித்து அரசுக்கு ஒப்படை செய்து பணமாகப் பெற்றுக் கொள்ளும் திட்டத்தையும் செயல்படுத்தி னார்கள்.\nபேரறிஞர் அண்ணா அவர்களைத் தொடர்ந்து நான் தமிழகத்தில் ஆட்சிப் பொறுப் பேற்ற வேளைகளில் -\nஆசிரியர்களுக்கும், அவர்களின் மகன், மகள் திருமணங்களுக்கும் கடனு தவி, வாகனங்கள் வாங்குதற்குக் கடனுதவி, வீடுகட்டுதற்குக் கடனுதவி,\nஆசிரியர்களுக்கும் அரசு ஊழியர்களுக்குரிய விரிவான ஓய்வூதியப் பயன்கள், தனியார் பள்ளிகள், உள்ளாட்சி நிறுவனப் பள்ளிகளின் ஆசிரியர்களுக்கும் ஓய்வூதியம் வழங்கும் திட்டம்;\n10 ஆண்டுகள் பணி முடித்தால் தேர்வு நிலை (Selection Grade); 20 ஆண்டுகள் பணி முடித்தால் சிறப்பு நிலை (Special Grade) பதவி உயர்வுகள் வழங்கும் திட்டம்;\nபணியில் இருக்கும் ஆசிரியர், அரசு ஊழியர் இறக்க நேர்ந்தால் அவர்களின் குடும்பங்களுக்குத் தற்போது 1 இலட்சத்து 50ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கும் குடும்பப் பாதுகாப்புத் திட்டம்;\nதனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு பணிப் பாதுகாப்பு அளிக்க வகை செய்து 1.12.1974 முதல் நடைமுறைப் படுத்திய Ôதமிழ்நாடு ஏற்பளிக்கப்பட்ட தனியார் பள்ளிகள் (ஒழுங்குபடுத்தும்) சட்டம்’, ஆசிரியர், அரசு ஊழியர் இறந்தால் அவர்களின் வாரிசு களுக்குக் கருணை அடிப்படை நியமனம் வழங்கும் திட்டம்;\nதமிழாசிரியர் நியமனத்தில் இருந்து வந்த முதல்நிலை, இரண்டாம் நிலை என்ற பாகுபாடு களை நீக்கியமை; தமிழாசிரியர்கள் பெற்ற புலவர் பட்டத்தை பி.லிட். பட்டமாக உயர்த்தி யமை,\nஏழை எளிய ஆசிர��யர் சமுதாயம் மகிழும் வகையில் வேலைவாய்ப்புப் பதிவு முன்னுரிமை அடிப்படையில் பல்லாயிரக்கணக்கான ஆசிரியர் பணி நியமனங்கள் உட்பட ஆசிரியர் சமுதாயத்திற்கு பல்வேறு சலுகைகள் அளிக்கப்பட்டன.\nமேலும் கழக ஆட்சிக் காலங்களில் அவ்வப் போது ஊதியக்குழுக்கள் அமைக்கப்பட்டு அவை அளித்த பரிந்துரைகளின் அடிப்படையில் அரசு ஊழியர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் புதிய ஊதிய விகிதங்களும், சலுகைகளும், ஓய்வூதியப் பயன்களும் நடைமுறைப்படுத்தப் பட்டன.\nகுறிப்பாக மத்திய அரசின் 6வது ஊதியக் குழு பரிந்துரைகள் அடிப்படையில் தென் மாநிலங்களில் முதல் மாநிலமாகத் தமிழகத்தில் ஆசிரியர்களுக்கும், அரசு ஊழியர்களுக்கும் புதிய ஊதிய விகிதங்களை ஆண்டுக்கு 5ஆயிரத்து 155 கோடியே 79இலட்சம் ரூபாய் கூடுதல் செலவில் 1.1.2006முதல் நடைமுறைப் படுத்தி, அதன் காரணமாக 11 ஆயிரத்து 93 கோடி ரூபாய் நிலுவைத் தொகையாக வழங்கி ஒரு புதிய வரலாறு படைக்கப் பட்டதை யும்;\nஅதில் ஆசிரியர் சமுதாயமும் உயர்ந்த ஊதியங்களை எய்தி; அவற்றின் பயனாக இலட்சக்கணக்கான ரூபாய்களை நிலுவைத் தொகையாகப் பெற்று மகிழ்ச்சிக் கடலில் ஆழ்ந்ததையும்;\nஅத்துடன் அப்பொழுது ஊதிய முரண்பாடு தொடர்பாக ஆசிரியர்கள் அளித்த கோரிக்கைகளை ஏற்று முரண்பாடுகளை நீக்கி 163 கோடி ரூபாய்ச் செலவில் கூடுதல் சலுகைகள் வழங்கியதையும் ஆசிரியர் சமுதாயம் நன்கு அறியும்.\nஇத்தகைய மகத்தான சலுகைகள் பல வற்றை ஆசிரியர்களுக்கு வழங்கிய நிகழ்வு களோடு; ஆசிரியர்களுக்கு, 'நல்லாசிரியர் விருது’ என்ற பெயரில் வழங்கப்பட்ட நடை முறையால் விருது பெறாத ஆசிரியர்கள், 'நல்ல ஆசிரியர்கள் இல்லையா’ என்ற கேள்வி எழும் என்பதால்,\n'நல்லாசிரியர் விருது’ என்ற விருதின் பெயரை, 'டாக்டர் இராதாகிருஷ்ணன் விருது’ என மாற்றி வழங்கச் செய்ததையும்;\nவிருதுபெறும் ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட விருதுத் தொகை ரூ.1000 என்பதை முன்னர் ரூ.2000 என்றும்; பின்னர் அதனை ரூ.5000 என உயர்த்தித் தந்தும் ஆசிரியர் சமுதாயத்தை அரவணை டாக்டர் இராதாகிருஷ்ணன் விருது’ என மாற்றி வழங்கச் செய்ததையும்;\nவிருதுபெறும் ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட விருதுத் தொகை ரூ.1000 என்பதை முன்னர் ரூ.2000 என்றும்; பின்னர் அதனை ரூ.5000 என உயர்த்தித் தந்தும் ஆசிரியர் சமுதாயத்தை அரவணைத்து வந்துள்ளது திராவிட முன்னேற்றக் கழக அர��ே என்பதைச் சுட்டிக் காட்டி;\nதமிழக ஆசிரியர் சமுதாயம் என்றும் சிறந்து விளங்க வேண்டும்; அவர்கள் குடும்பம் செழிக்க வேண்டும்;\nஅப்பொழுது தான் தமிழ்ச் சமுதாயம் என்றும் அறிவார்ந்த சமுதாயமாக எழுச்சிபெற்று திகழும் என்ற விழைவோடு தமிழக ஆசிரியப் பெரு மக்களுக்கு தாங்கள் செய்த பங்களிப்பு மிக மகத்தானது\nதமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் பொதுக்குழுக் கூட்டம் ரத்து\nதமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர், முத்தமிழறிஞர், டாக்டர் கலைஞர் கருணாநிதி அவர்களின் மறைவிற்கு தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி கண்ணீர் அஞ்சலியைக் காணிக்கையாக்குகிறது.\nஎதிர்வரும் 12.08.2018 அன்று கரூரில் நடைபெற இருந்த\nதமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் பொதுக்குழுக் கூட்டம்\nபொதுக்குழுக் கூட்டம் நடைபெறும் நாள் பின்னர் அறிவிக்கப்படும்.\nதிருவண்ணாமலை மாவட்ட தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி புதிய தலைவர் மற்றும் புதிய மாவட்ட செயலாளர் நியமனம்\n*முதல் வகுப்பு சேரும் போது கொடுக்கப்படும் பிறந்த தேதியே இறுதியானது, வயது குறைவு காரணமாக, தேதி மாற்றம் செய்து பள்ளியில் சேர்த்துவிட்டு, பத்தாம் வகுப்பு முடித்த பிறகு பிறந்த தேதியை மாற்ற இயலாது* *ஐகோர்ட் உத்தரவு*\nDSE PROCEEDINGS-மாநில நல்லாசிரியர் விருதுக்கான பள்ளிக் கல்வி இயக்குனர் நெறிமுறைகள் வெளியீடுகனவு ஆசிரியர் விருது பெற்றவர்களை அடுத்து வரும் 5 ஆண்டுகளுக்கு ராதாகிருஷ்ணன் விருதுபெற பரிந்துரைக்ககூடாது\nv ஆம் வகுப்பு ஆக்ஸ்ட் முதல் வாரத்திற்கான பாடக்குறிப்புகள்\nகூட்டுறவு சங்க தேர்தல் புதிய அட்டவணை\nJACTO GEO கூட்ட முடிவுகள்\nJACTO GEO ஊடகச் செய்தி-முதல்வரின் அவதூறு பேச்சுக்கு பதிலடி\nதொடக்கப் பள்ளிகளில் பிரச்னை - CEO, DEO க்களுக்கு அவசர ஆலோசனை கூட்டம்\nதொடக்கப் பள்ளிகளில் நிலுவையில் உள்ள பிரச்னைகளை முடிப்பது குறித்து ஆலோசிக்க, முதன்மைக் கல்வி மற்றும் மாவட்டக் கல்வி அதிகாரிகள் கூட்டம், சென்னையில் நடைபெற உள்ளது.\nதமிழக அரசின், தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில், உள் கட்டமைப்பு மேம்பாடு, மாணவர் சேர்க்கையை அதிகரிப்பது, 'எமிஸ்' என்ற, மாணவர் விபரங்களை டிஜிட்டல் தொகுப்பில் சேர்ப்பது என, பல்வேறு பணிகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்படுகின்றன.\n04.08.2018 சனிக்கிழமை, சென்னை, TNGEA சங்க கட்டிடத்தில் நடைபெற்ற ஜாக்டோ-ஜியோ உயர் மட்ட குழுவ���ன் கூட்ட முடிவுகள்*🌷\n1 ) *முன்னாள் முதல்வர் டாக்டர் . கலைஞர் அவர்கள் பூரண நலம் பெற வாழ்த்துகள்*\n2) அரசு ஊழியர் ஆசிரியர் குறித்து முதலமைச்சரின் கண்ணியமற்ற பேச்சினைக் கண்டித்து 09.08.2018 தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்ட தலைநகரில் பல்லாயிரக்கணக்கான ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் கலந்து கொள்ளும் கண்டன ஆர்பாட்டம்\n3) திருவண்ணா மலை மாவட்ட CE0 ஜெயக்குமார் மீது துறை நடவடிக்கை எடுக்க கோரியும் இது போல அத்துமீறல்களில் தொடர்ந்து ஈடுபடும் CE0 க்களை கண்டித்தும் 16.08.2018 அன்று அனைத்து மாவட்டத்தலை நகரில் கண்டன ஆர்பாட்டம்\n4) 04.09.2018 அன்று தமிழகம் முழுவதும் ஒரு நாள் ஒட்டு மொத்த தற்செயல் விடுப்பு போராட்டம்\n5) 13.10.2018 அன்று சேலத்தில் 50,000 பேர் பங்கேற்கும் \" வேலை நிறுத்தப் போராட்ட ஆயத்த மாநாடு\"\n6) 19.10.2018 முதல் 23.10. 2018 வரை காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் தமிழகம் முழுவதும் பிரச்சார இயக்கம்\n7) 27. 11. 2018 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம்\nதொகுப்பூதிய நியமன ஆசிரியர் இயக்குனர் மற்றும் கல்விச்செயலர் ஆகியோருக்கு விண்னப்பிக்க வேண்டிய படிவம்\nமூன்றாம் பருவம்-2014- வார வாரிப்பாடதிட்டம்-1 முதல்-8 வகுப்புகளுக்கு\nஇந்த வலைதளத்தில் நீங்கள் செய்திகள் வெளியிட விரும்பினால் tntfwebsite@gmail.com என்ற இமெயில் மற்றும் taakootani@gmail.com என்ற இமெயில்முகவரிக்கு அனுப்பவும்.\nபதிவுகளை e-mailமூலம் பெற உங்கள் e-mail யை இங்கே பதிவு செய்யவும்\nசுதந்திர தின விழா கொண்டாட்டம் தொடக்கக்கல்வி இயக்கு...\n*FLASH NEWS:ஒரு நபர் குழு 31.10.2018 வரை நீட்டிப்ப...\n6 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் ஆங்கிலவழி மாணவர...\nGPF,TPF/CPS ஆசிரியர் அரசு ஊழியருக்கு இலட்சக் கணக்க...\nபள்ளி வேலை நாட்கள் பட்டியல் ஒரே பக்கத்தில்\nபுதியமாவட்ட கல்வி அலுவலகங்கள் மற்றும் அரசின் நலத்த...\nதமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின்பொதுக்குழுக் கூட்டம்...\nமுன்னாள் தமிழக முதல்வர் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞ...\nFlash News : தமிழகத்தில் 95 பள்ளிகள் மேல்நிலைப்பள்...\nஇன்று (9.8.18, வியாழக்கிழமை) நடக்க இருந்த ஜேக்டோ-ஜ...\nகருணாநிதிக்காக பெற்ற கடைசி வெற்றி\nமறைந்த தி.மு.க., தலைவர் கருணாநிதி உடல், அவர் விரும...\nகலைஞர் செய்த சாதனைகள் பட்டியல் தொடர்ச்சி\nகலைஞர் செய்த சாதனைகள் பட்டியல்\nபள்ளி, கல்லூரிகள் இன்று (09.08.2018) இயங்கும்\nநீதியரசர் மாண்புமிகு ரமேஷ் அவர்களின் மெரீனாவில் க...\nஒப்பற்ற தமிழினத்தின் ஒரே தலைவர் மறைவு.-செ.முத்துச...\nகிழக்கே மறைந்த சூரியன்..கருணாநிதியின் உடல் சந்தனப்...\nTNPSC - கருணை அடிப்படையிலான பணி நியமனத்தை வரண்முறை...\nபாசத்தலைவனுக்கு கண்ணீர் அஞ்சலி....தமிழ்நாடு ஆசிரிய...\nஆசிரியர் நலனில் கலைஞர்.........கலைஞர் ஆசிரியர்கள...\nதமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் பொதுக்குழுக் கூட்டம...\nதிருவண்ணாமலை மாவட்ட தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி புத...\n*முதல் வகுப்பு சேரும் போது கொடுக்கப்படும் பிறந்த த...\nDSE PROCEEDINGS-மாநில நல்லாசிரியர் விருதுக்கான பள்...\nv ஆம் வகுப்பு ஆக்ஸ்ட் முதல் வாரத்திற்கான பாடக்குறி...\nகூட்டுறவு சங்க தேர்தல் புதிய அட்டவணை\nJACTO GEO கூட்ட முடிவுகள்\nJACTO GEO ஊடகச் செய்தி-முதல்வரின் அவதூறு பேச்சுக்...\nதொடக்கப் பள்ளிகளில் பிரச்னை - CEO, DEO க்களுக்கு அ...\n04.08.2018 சனிக்கிழமை, சென்னை, TNGEA சங்க கட்டிடத்...\nNMMS Result_201920 (15.12.2018) NMMS தேர்வு முடிவுகள் அனைத்து மாவட்டம் ஒரே சொடுக்கில்\nதொடக்கக்கல்வி-தொடக்கக் கல்வி இயக்ககத்தின் கீழ் அனைத்து வகை பள்ளிகளிலும் பயிலும் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்தல்-மாணவர்கள் உடல்ரீதியாகவும்,மனரீதியாகவும், துன்புறுத்தப்படுவது தண்டனைக்குள்ளாக்கும் பாதிப்பினை-தவிர்த்தல்-சார்ந்து-தொடக்கக்கல்வி இயக்குனர் செயல்முறைகள்*\nஅரசு பள்ளி ஆசிரியர்களின் சொத்துக்களை சரிபார்க்க லஞ்ச ஒழிப்பு துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு [ விரிவான செய்தி ]\nஅரசு பள்ளி ஆசிரியர்களின் சொத்துக்களை சரிபார்க்க லஞ்ச ஒழிப்பு துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள அரசு மற்றும...\nவட்டார கல்வி அதிகாரி வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை\nஅஞ்செட்டி அருகே, வட்டார கல்வித்துறை அதிகாரி வீட்டில், வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதில், முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டத...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200449-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://carnaticmusicreview.wordpress.com/2016/12/27/seetha-narayanan/", "date_download": "2019-04-22T19:10:08Z", "digest": "sha1:3MBYDJV6HRDFKDXPNG4ERUBWAIZTTK42", "length": 28285, "nlines": 249, "source_domain": "carnaticmusicreview.wordpress.com", "title": "இந்த சௌக்யமனி… | கமகம்", "raw_content": "\nநான் இசை விமர்சனம் எழுதுவதில்லை. சில வருடங்கள் முன் வரை என் கச்சேரி அனுபவங்களை எழுதி வந்தேன் (அவை விமர்சனமாகப் பார்க்கப்பட்டன என்பது வேறு விஷயம்). அதுவும் அலுத்துப் போக எழுதுவதை நிறுத்திக் கொண்டேன். இந்த வருடம் இந்தக் கலைஞரைப் பற்றியும், இவர் கச்சேரியைப் பற்றியும் எழுதியே ஆக வேண்டும் என்று தோன்றுகிறது. நான் எழுதாவிடில் (தமிழில்) வேறு யாரும் எழுதவும் மாட்டார்கள் என்று உறுதியாகத் தோன்றுவதால் இந்த உந்துதல்.\nகலைஞர் – சீதா நாராயணன். இவரைப் பற்றி இன்னும் விவரங்கள் திரட்டி 2017-ல் நிச்சயம் எழுதுகிறேன். ஏற்கெனவே இவரைப் பற்றி யாராவது விவரமாக எழுதியுள்ளார்களா என்று கூகிளாண்டவரைக் கேட்டால் – ரஞ்சனி – காயத்ரி இவரிடம் பல பக்திப் பாடல்களைக் கற்றுள்ளனர் என்ற செய்தியை மட்டும் பல தளங்களில் மாறி மாறிக் காட்டினார்.\nகச்சேரி – 26 டிசம்பர் 2016.\nஇடம் – சங்கீத வித்வத் சபை.\nநேரம் – காலை 9.30.\nகச்சேரி 9 மணிக்குத் தொடங்கியிருக்கும். நான் அரங்குக்குச் செல்ல 9.30 ஆகிவிட்டது. நான் சென்ற போது பைரவி ராகத்தில் “ஜனனி மாமவ” பாடலைப் பாடிக் கொண்டிருந்தார். பாடுவதில் வல்லினம் மெல்லினம் வெளிப்பட வேண்டும் என்பதை தவறாகப் புரிந்து கொண்டு எந்த சங்கதி பாடினாலும் ஆஸ்பத்திரி ஐ.சி.யூ-வின் ஈ.சி.ஜி கிராஃப் போல குரலின் அளவை ஏற்றி ஏற்றி இறக்கும் சகோதர/சகோதரி/தாயாதி/இஷ்ட/மித்ர/பந்து இன்னபிற வகை கோஷ்டி கானப் பாடகர்கள் பொட்டில் அறைந்தார் போல் அவர் பாடிய விதம் அமைந்திருந்தது.\nபைரவிக்குப் பின் இரண்டு நிமிடத்துக்கும் குறைவாய் சில கீற்றுகளில் கமாஸும் காம்போஜியும் கலக்காத சுத்தமான ஒரு ஹரிகாம்போஜி. ”ஒக மாட, ஒக பாண” கிருதியை கம்பீரமாய் பாடி வெகு அழகான கோவைகளில் ‘சிரஞ்சீவியில்’ பாடிய ஸ்வரங்கள் என் மனத்துள் சிரஞ்சீவியாகத்தான் இருக்கும். இந்தப் பாட்டுக்கும் மற்ற பாட்டுகளுக்கும் வெகு பொருத்தமாய் மிருதங்கம் வாசித்த ஏ.வி.மணிகண்டனை குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். இவரை இதற்கு முன் கேட்டதில்லை. கையில் நல்ல நாதம். விறுவிறுப்புக்கு குறைவில்லாத ஆனால் வாத்யத்தை அடிக்காத வாசிப்பு. இடக்கை வலக்கையின் சேர்க்கை அளவாய் அழகாய் பாட்டை மெருகேற்றுகின்றன. ஏ.எஸ்.கிருஷ்ணன் மோர்சிங்கில் தேர்ந்த கை. அவர் அழகைக் குலைக்காமல் வாசித்ததில் ஆச்சரியமில்லை.\nஅன்றைய பிரதான ராகமாய் காபியை எடுத்துக் கொண்டார். என் அருகில் அமர்ந்திருந்த குழல் வித்வான் ஜெயந்த் நிமிஷத்துக்கு நிமிஷம் பரவசமடைந்து கொண்டிருந்தார். காபியின் காந்தாரத்தில் சில பொறுக்கியெடுத்த பிடிகளைப் பாடிவிட்டு விரைவில் ஆலாபனை மேல்நோக்கி நகர்த்தினார். சீக்கிரம் முடித்துவிடுவார் என்ற நினைத்த போது நிஷாதத்திலும் ஷட்ஜத்திலும் ஆலாபனையின் மையத்தை நிறுத்தி எண்ணற்ற ராக அலைகளை ஆர்பாட்டமில்லாமல் எழுப்பிக் காட்டினார். 75 வயதிலும் தார ஷட்ஜத்தில் ஜொலிக்கும் தங்கமாய் ஸ்ருதியை கவ்வும் இந்தக் குரலை அவரது இள வயதில் கேட்டவர்கள் கொடுத்து வைத்திருந்திருக்க வேண்டும்.\n“இந்த சௌக்யமனினே ஜெப்பஜால” அடுத்து வந்த பாடல் (அது மட்டுமா\n“ஜெப்ப ஜால”-வில் ஒரு பிருகா சங்கதி – வைரக் கீற்று. விழுந்த அத்தனை ஸ்வரங்களும் சுத்தமாய் தெளிவாய், ஒவ்வொன்றையும் பொறுக்கிக் கொள்ளலாம் என்கிற வகையில் இருந்தன.\nஸாரத்துக்கும் ஸாரம் என்று ஒருபாடலில் தியாகராஜர் ராமனைப் பாடுகிறார். “ஸ்வர ராக ஸுதா ரஸ”-வில் பாடிய நிரவல் ஸ்வரமும் ராகத்தின் ஸாரத்துக்கு ஸாரம்தான். தொடர்ந்த தனியில் திஸ்ரம், கண்டம் என்று கணக்குகளுக்குள் போகாமல் பாடகரின் ஸ்வரப்பிரஸ்தாரம் ஏற்படுத்திய ஏகாந்த சூழலை ஒட்டியே லய வித்வான்களின் வாசிப்பு அமைந்தது.\nதனிக்குப் பின் நாசிகாபூஷணி ராகத்தை பல்லவி பாட எடுத்துக் கொண்டார். ரிஷபமும் காந்தாரமும் விவாதியாய் கூடி எழுப்பும் கம்பீரத்தை, சதுஸ்ருதி தைவதத்தின் குழைவுடன் கலந்து கொஞ்சம் பிரதிமத்யத்துக்கே உரிய பெண்மையை தூவினாலும் கூட ராக ஸ்வரூபம் முழுமையாகக் கைகூடாமல் ஆங்காங்கே ஒட்ட வைத்தது போன்ற ஆலாபனைகளையும் நிறைய கேட்கக் கிடைக்கக் கூடம். அன்று சீதா நாராயணன் பாடிய ஒவ்வொரு பிடியும் “நான் நாசிகாபூஷணி” என்று பறைசாற்றிய படி வந்து அரங்கை நிரப்பின. இரண்டு காலங்களில் தானம் பாடி பல்லவிக்குள் நுழைந்தார்.\n“கன்யாகுமாரி பிரசித்த நாசிகாபூஷண தாரிணி” என்ற மிஸ்ர ஜம்பை பல்லவி.\nஎடுத்துக் கொண்ட ராகத்தின் பெயர் அழகாய் வரும்படியும் இந்த வருட சங்கீத கலாநிதியை கௌரவப்படுத்தும் வகையிலும் அமைந்த பயமுறுத்தாத பல்லவி.\nநினைவிலிருந்து எழுதுவதில் தவறிருக்கலாம், பல்லவி எடுப்பு நான்கு தள்ளி என்று ஞாபகம். நிரவலில் கீழ் காலம் நிரவல், துரித கால நிரவல் இரண்டையும் விட மத்யம கால நிரவல் பாடுவது சுலபமானதன்று. மத்யம காலத்தை தொடங்கிய சில ஆவர்த்தங்களில் தன்னிச்சையாய் பாடகர் துரித காலத்துக்குள் இழுத்துக் கொள்ளப்படுவதை கச்சேரிகளில் கண்டு கொள்ளமுடியும். இந்தக் கச்சேரியில் விஸ்ராந்தியாய் மத்யம கால நிரவல் கேட்கக் கொடுத்து வைத்தது.\nசிறந்த பல்லவிகள் நுணுக்கம் தெரியாத ரசிகனை ராக பாவத்தில் அடித்துச் செல்லும், விஷயம் தெரிந்த ரசிகனை (மாணாக்கனை) திரும்பிப் பார்க்கவும் வைக்கும். மேற்சொன்ன பல்லவியில் நாசிகாபூஷணியின் சௌந்தர்யத்தையும் மீறி லய வேலைபாடுகள் விரிந்து மிளிர்ந்தன.\nஇரண்டு களை பல்லவியில் திரிகாலமும், திஸ்ரமும் பாடி ஸ்வரம் பாடுவதற்கு முன் ஒரு களையாய் மாற்றிக் கொண்டார். ”கன்யாகுமாரி”, “பிரசித்த” “தாரிணி” ஆகிய மூன்று இடங்களுக்கு அழகான பொருத்தங்களுடன் ஸ்வரம் பாடிய பின், பல்லவியை நாலு களை வேகம், இரண்டு களை வேகம், ஒரு களை வேகம் என்று மீண்டுமொரு திரிகாலம் செய்து காண்பித்தார்.\nஅன்றைய கச்சேரியில் உச்சம் என்று நான் நினைப்பது ராகமாலிகை ஸ்வரத்தில் அவர் பாடிய ஸாவேரியைத்தான். எதிர்பாரா முத்தாய்ப்பாய் விழுந்த பொருத்தத்தை பல்லவியின் “தாரிணி” என்ற இடத்துக்கு ஸ்வராக்ஷரமாய் முடித்த போது எழுந்த உணர்வை எப்படிச் சொல்லி எழுதினாலும் தட்டையாகத்தான் இருக்கும்.\nகாலை வேளைக்கு ஒரு ராகம். அந்த ராகத்தில் ஜீவன் கேடாதபடி ஸ்வரப் பிரயோகம், சட்டென்று அகப்பட்டுவிடாத ஒரு லயப் பொருத்தம், அந்தப் பொருத்தம் கொண்டு சேர்க்கும் இடம் பல்லவியின் தொடக்கமல்லாத இடம், அங்கு விழும் சொல்லைப் பிடிக்க வேண்டியது ஸ்வராக்ஷரமாய் என்றெல்லாம் பட்டியல் போட்டுக் கொண்டு பாட்டு பாடினால் ராக தேவதையைக் கூப்பிட்டி வைத்து வரிவரியாய் கம்பியின் வீரினாற்போல் ஆகிவிடும். ஸ்வானுபூதியாய் பாடகர் தன்னை இழக்கும் போது கலை தன்னைத் தானே வெளிப்படுத்திக் கொள்ளும் கணத்தில்தான் இத்தகைய அற்புதங்கள் வெளிப்படக் கூடும். பெஹாகும், ரஞ்சனியும் அவர்பாடிய மற்ற ராகங்கள் என்று நினைக்கிறேன்.தாரிணியின் தாக்கம் என்னை அவற்றை ஒழுங்காக கவனிக்க விடவில்லை.\nபல்லவிக்குப் பின் பாகேஸ்ரீயில் பாடிய துளஸிதாஸர் பஜனும்,. விருத்தமாய் பாடிய கந்தரலங்காரத்தைத் தொடர்ந்து ஒலித்த “குரலினைத் தருவாய் குருநாதா”-வும் தானும் உருகி தன்னைச் சுற்றியோரையும் உருக்கும் வகை என்னுடன் கேட்ட மற்றவர்கள் கூறிக் கேட்டேன். என் மனம் அந்த தாரிணியின் சௌந்தரியத்தில்தான் இந்த நிமிடம் வரை திளைத்துக் கொண்டிருக்கின்றது.\nஎன்னைக் கவலைகள் தின்னாத அந்தத் திங்கட்கிழமை காலையைப் பற்றி வேறு என்ன சொல்ல\n“இந்த சௌக்யமனினே ஜெப்ப ஜால\npersonality இல் பதிவிடப்பட்டது | 5 பின்னூட்டங்கள்\nமேல் திசெம்பர் 29, 2016 இல் 1:24 முப | மறுமொழி sowri55\nநான் இந்த இசையை இழந்தேன்.\nஆய்ந்துரை சொல்லும் பொருளும் இயைந்து சிறப்பாய் அமைந்துள்ளது.\n> Lalitharam posted: “நான் இசை விமர்சனம் எழுதுவதில்லை. சில வருடங்கள் முன்\n> வரை என் கச்சேரி அனுபவங்களை எழுதி வந்தேன் (அவை விமர்சனமாகப் பார்க்கப்பட்டன\n> என்பது வேறு விஷயம்). அதுவும் அலுத்துப் போக எழுதுவதை நிறுத்திக் கொண்டேன்.\n> இந்த வருடம் இந்தக் கலைஞரைப் பற்றியும், இவர் கச்சேரியைப் ”\nமேல் ஜனவரி 1, 2017 இல் 9:49 முப | மறுமொழி Rsr Swamy\nமேல் பிப்ரவரி 10, 2017 இல் 4:06 பிப | மறுமொழி N.Rathna Vel\nஇந்த சௌக்யமனி…- கமகம் = அருமையான சங்கீதப் பதிவு. எனது பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி திரு Lalitharam\nஇந்த சௌக்யமனி…- கமகம் = அருமையான சங்கீதப் பதிவு. எனது பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி திரு Lalitharam\nஇந்த சௌக்யமனி…- கமகம் = அருமையான சங்கீதப் பதிவு. எனது பக்கத்தில்\nபகிர்கிறேன். நன்றி திரு Lalitharam\n> Lalitharam posted: “நான் இசை விமர்சனம் எழுதுவதில்லை. சில வருடங்கள் முன்\n> வரை என் கச்சேரி அனுபவங்களை எழுதி வந்தேன் (அவை விமர்சனமாகப் பார்க்கப்பட்டன\n> என்பது வேறு விஷயம்). அதுவும் அலுத்துப் போக எழுதுவதை நிறுத்திக் கொண்டேன்.\n> இந்த வருடம் இந்தக் கலைஞரைப் பற்றியும், இவர் கச்சேரியைப் ”\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nஉங்கள் மின்னஞ்சலை உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு சந்தாதாரராகி, புதிய பதிவுகள் பற்றிய குறிப்பஞ்சல்களைப் பெறுங்கள்.\nபரிவாதினி/நாத இன்பம் – ஏப்ரல் நாகஸ்வர நிகழ்வு\nபரிவாதினி/நாத இன்பம் - ஏப்ரல் நாகஸ்வர நிகழ்வு\nநாதயோகி பழநி சுப்ரமணிய பிள்ளை\nஎங்கப்பன் வீட்டு சொத்தா கர்நாடக இசை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200449-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/ViewUniversity.asp?cat=Placement&id=7", "date_download": "2019-04-22T18:51:21Z", "digest": "sha1:4UN5DZDZOE5HGX7Z7QYKZJEYRDZE5RIO", "length": 9659, "nlines": 147, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": ":: Kalvimalar | List of Univ\tersities in India | State Universities | Central Universities | Deemed Universities | Institute of National Importance | NAAC Rating", "raw_content": "\nகற்பதற்கான முதல் படி, ..\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமுதல்பக்கம் » பல்கலைக்கழகங்கள் » அழகப்பா பல்கலைக்கழகம்\nஒருங்கிணைப்பாளர் பெயர் : N/A\nஇ- மெயில் : N/A\nமாணவர் வேலைவாய்ப்பு சதவீதம் : Select\nசராசரி சம்பளம் : N/A\nவேலைவாய்ப்பு வழங்கும் நிறுவனங்கள் : N / A\nமதுரை காமராஜ் பல்கலை அட்மிஷன்\nபல்கலைக்கழகத்தின் ஆன்லைன் படிப்பு ஒன்றில் சேர விரும்புகிறேன். எதில் சேரலாம்\nஇ-காமர்ஸ் பிரிவில் பட்டப்படிப்பு நடத்தப்படுகிறதா\nகம்பெனி செகரடரிஷிப் படிப்பு மிகவும் சிறப்பானது எனக் கேள்விப்படுகிறேன். இந்த படிப்பு பற்றிக் கூறவும்.\nஎனது பெயர் ராம்குமார். நான் இந்த வருடத்தோடு 5 வருட எல்.எல்.பி. படிப்பை முடிக்கவுள்ளேன். அடுத்ததாக, அட்வகேட்டாக பயிற்சி செய்துகொண்டு, தொலைநிலைக் கல்வி முறையில் எல்.எல்.எம் படிக்கலாம் என்றிருக்கிறேன். எனது முடிவு சரியா\nகம்பெனி செகரட்டரிஷிப் படிப்பு பற்றிய தகவல்களைத் தரவும்.\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200449-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-04-22T18:44:53Z", "digest": "sha1:DX2S6CGIUGZILNKGSMGV4CXT7NDL4EAJ", "length": 33497, "nlines": 397, "source_domain": "ta.wikipedia.org", "title": "குடியேற்றவாதம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n1898 ஆம் ஆண்டில் இருந்த குடியேற்றவாதப் பேரரசுகளைக் காட்டும் உலகப் படம்.\nகுடியேற்றவாதம் (Colonialism) என்பது, ஒரு நாட்டின் எல்லைகளுக்கு வெளியே உள்ள ஆட்சிப்பகுதி ஒன்றின்மீது, குடியேற்றம் செய்வதன்மூலமோ, நிர்வாக முறையில் அடிப்படுத்துவது மூலமோ, அதன் இறைமையை விரிவாக்கம் செய்வதைக் குறிக்கும். இச் செயற்பாடின்போது உள்ளூர் மக்கள் நேரடியாக ஆளப்படுகிறார்கள் அல்லது இடம் பெயரச் செய்யப்படுகின்றார்கள். குடியேற்றம் செய்பவர்கள், பொதுவாகக் குடியேறிய பகுதிகளின் வளங்கள், உழைப்பு, சந்தைகள் என்பவற்றின் மீது ஆதிக்கம் செலுத்துகிறார்கள். சில சமயங்களில், சமூக-பண்பாட்டு, சமய மற்றும் மொழிக் கட்டமைப்புகளை உள்ளூர் மக்கள் மீது திணிப்பதும் உண்டு. குடியேற்றவாதம் என்பது மேற்படி செயற்பாடுகளை நியாயப் படுத்துவதற்கும், வளர்த்தெடுப்பதற்குமான ஒரு தொகுதி நம்பிக்கைகளைக் குறிக்கவும் பயன்படுத்தப்படுவது உண்டு. குடியேற்றவாதம் பொதுவாக, குடியேறுபவர்களுடைய பழக்கவழக்கங்களும், நம்பிக்கைகளும், உள்ளூர் மக்களுடையவற்றைக் காட்டிலும் உயர்ந்தவை என்ற நம்பிக்கையை அடிப்படையாகக் கொண���டிருப்பது வழக்கம்.\nகுடியேற்றவாதத்தின் தோற்றப்பாடு, பல்வேறு கால கட்டங்களிலும் உலகம் தழுவிய நிலையில் காணப்பட்டாலும், இது பொதுவாக ஐரோப்பியப் பேரரசுகள் தொடர்பிலேயே சிறப்பாகக் குறிப்பிடப்படுகின்றது.\n2.1 நவீன உலகத்தில் காலனித்துவம்\n3 பிரித்தானியப் பேரரசுக்குள் இருந்த நாடுகள்\n4 பிரெஞ்சு பேரரசுக்குள் இருந்த பகுதிகள்\n4.1 வட மற்றும் தென் அமெரிக்கா\nவரலாற்றாசிரியர்கள் பெரும்பாலும் காலனித்துவத்தின் இரண்டு பரந்த வடிவங்களுக்கு இடையில் வேறுபடுகிறார்கள்:\nகுடியேற்ற காலனித்துவம் (Settler colonialism) பெரிய அளவிலான குடியேற்றம், மத, அரசியல் அல்லது பொருளாதார காரணங்களால் பெரும்பாலும் ஊக்குவிக்கப்படுகிறது.[1]\nசுரண்டல் காலனித்துவமானது(Exploitation colonialism) குறைவான காலனித்துவவாதிகளை உள்ளடக்கியது மற்றும் ஏற்றுமதிக்கான வளங்களை அணுகுவதை மையமாகக் கொண்டது. இந்த பிரிவில் வர்த்தக பதிவுகள் மற்றும் காலனிகள் அரசியல் மற்றும் பொருளாதார நிர்வாகத்தின் பெரும்பகுதியைக் கொண்டிருக்கும் பெரிய காலனிகளில் அடங்கும், ஆனால் உழைப்பு மற்றும் பொருள் ஆகியவற்றிற்கான உள்நாட்டு வளங்களை நம்பியிருக்கும். அடிமை வியாபாரம் முடிவடைவதற்கு முன்பும், அகதிகளை அகற்றுவதற்கு முன்னர், சுதேச வேலைகள் கிடைக்காத நிலையில், அடிமைகளே முதன்முதலாக போர்த்துகீசிய சாம்ராஜ்ஜியம், பின்னர் ஸ்பானிஷ், டச்சு, பிரஞ்சு மற்றும் பிரித்தானியர்களால் அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்பட்டனர்[2].\nகாலனித்துவவாதம் என்று அழைக்கப்படும் செயல்பாடு, காலனிய ஆபிரிக்க பேரரசுகளுடன் தொடங்கி நீண்ட வரலாற்றைக் கொண்டுள்ளது, இது எகிப்தியர்களுக்கு, ஃபீனீசியர்களுக்கும் கிரேக்கர்களுக்கும் ரோமர்களுக்கும் மற்ற நாடுகளைக் காலனித்துவப்படுத்த வழிவகுத்தது. \"காலனி\" என்ற வார்த்தை லத்தீன் வார்த்தையான கொலோனியாவில் இருந்து வருகிறது, அது \"வேளாண்மைக்கு ஒரு இடம்\" என்பதாகும். 11 மற்றும் 18 ஆம் நூற்றாண்டுகளுக்கு இடையில், வியட்னாமியர்கள் தங்கள் பிராந்திய எல்லைக்கு தெற்கே இராணுவக் குடியேற்றங்களை அமைத்தனர்.கண்டுபிடிப்புகளின் காலத்தில் (Age of discovery) நவீன காலனித்துவம் தொடங்கியது[3] .\n17 ம் நூற்றாண்டு பிரெஞ்சு காலனித்துவ பேரரசு, டச்சு பேரரசு மற்றும் பின்னர் பிரிட்டிஷ் பேரரசு ஆகியவை உருவாகியது. பின்னர் டேனிஷ் காலனித்துவ பேரரசு மற்றும் சில ஸ்வீடிஷ் வெளிநாட்டு காலனிகள் நிறுவப்பட்டது.காலனித்துவ பேரரசுகளின் பரவலானது 18 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும், 19 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் அமெரிக்க புரட்சிப் போர் மற்றும் லத்தீன் அமெரிக்க சுதந்திரப் போர்கள் ஆகியவற்றால் குறைக்கப்பட்டது. எவ்வாறாயினும், இந்த காலப்பகுதியில் பல புதிய காலனிகள் நிறுவப்பட்டன, ஜேர்மனிய காலனித்துவ பேரரசு மற்றும் பெல்ஜிய காலனித்துவ பேரரசு உட்பட. 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில், பல ஐரோப்பிய சக்திகள் ஆப்பிரிக்காவிற்கு எதிரான போட்டியில் ஈடுபட்டிருந்தன.\nரஷ்ய சாம்ராஜ்ஜியம், ஒட்டோமான் பேரரசு மற்றும் ஆஸ்திரிய சாம்ராஜ்ஜியம் ஆகியவை மேலேயுள்ள பேரரசுகளின் அதே காலப்பகுதியில் இருந்தன, ஆனால் கடல் கடந்து சாம்ராஜ்ஜியத்தை விரிவாக்கவில்லை.[4] மாறாக, இந்த பேரரசுகள் அண்டை பிரதேசங்களை கைப்பற்றுவதற்கான பாரம்பரிய வழிகளைப் பயன்படுத்தி சாம்ராஜ்ஜியத்தை விரிவடைய வைத்தது. இருந்தபோதிலும், அமெரிக்காவில் பெர்ரிங் ஜலசந்தியைத் தாண்டி சில ரஷ்ய குடியேற்றங்கள் இருந்தன.\nஸ்பானிய-அமெரிக்க போர் முடிந்த பிறகு அமெரிக்கா அதனை சுற்றியுள்ள வெளிநாட்டுப் பகுதிகளை பெற்றது. அந்நாடுகளை அமெரிக்கா தனது கட்டுப்பாட்டிற்குக் கொண்டுவந்தது. இதற்குகாக \"அமெரிக்க சாம்ராஜ்ஜியம்\" என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டது. முதல் உலகப் போருக்குப் பின், வெற்றிபெற்ற நேச நாடுகள் ஜேர்மனிய காலனித்துவ பேரரசு மற்றும் ஓட்டோமான் சாம்ராஜ்ஜியத்தின் பெரும்பகுதியைத் தங்களுக்குள் பங்கிட்டுக் கொண்டன.[5][6]\nஇரண்டாம் உலகப் போருக்கு காலனித்துவ அமைப்பு ஒரு முக்கிய காரணமாக இருந்தது.பிரிட்டிஷ், பிரஞ்சு, டச்சு மற்றும் அமெரிக்காவால் நடத்தப்பட்டுக் கொண்டிருந்த பேரரசுகளின் பகுதிகளைக் கைப்பற்றி ஒரு காலனித்துவ பேரரசை உருவாக்க ஜப்பானின் முயற்சிகளில் ஈடுபட்டது. இதன் விளைவாக பசிஃபிக் பெருங்கடலில் பெரும் யுத்தம் நடைப்பெற்றது.\nஐரோப்பா மற்றும் வட ஆபிரிக்காவில் போரினை உருவாக்கி அதை வைத்து பிரிட்டிஷ், ஃபிரெஞ்சு மற்றும் ரஷ்யப் பேரரசுகளின் பகுதிகளைக் கைப்பற்றி காலனித்துவ பேரரசுகளை உருவாக்கும் எண்ணத்தில் ஜெர்மனி மற்றும் இத்தாலி நாடுகள் முயற்சித்தன.\nஇரண்டாம் உலகப் போரு��்குப் பின்னர், காலனித்துவ மாற்றம் அல்லது காலனித்துவத்தில் இருந்து விடுபட பல நாடுகள் விரைவாக முயற்சியெடுத்தன. இது பல காரணங்களால் ஏற்படுகிறது. இந்த மாற்றங்கள் பல காரணங்களால் ஏற்பட்டது.அவை:\nமுதலாவதாக, பசிபிக் போரில் ஜப்பானிய வெற்றிகள், காலனித்துவ சக்திகள் வெல்ல முடியாதவை அல்ல என்று இந்தியர்கள், சீனர்கள் மற்றும் பிற உட்பிரிவுகளைச் சார்ந்த மக்களுக்குக் காட்டியது.\nஇரண்டாவதாக, பல காலனித்துவ சக்திகள் இரண்டாம் உலகப்போரினால் கணிசமாக பலவீனமடைந்தன.[7]\nசுதந்திரமாக இயங்கும் டஜன் கணக்கான சுதந்திர போராட்ட இயக்கங்கள் மற்றும் உலகளாவிய அரசியல் ஒற்றுமைப் புரட்சிகர திட்டங்கள், முன்னாள் காலனிகளை வீழ்த்துவதில் கருவியாக இருந்தன.இவற்றில் இந்தோனேசியா, வியட்நாம், அல்ஜீரியா, கென்யா ஆகிய நாடுகளில் சுதந்திர போராட்ட போர்கள் இடம்பெற்றன.இறுதியில், ஐரோப்பிய சக்திகள், அமெரிக்கா மற்றும் சோவியத் ஒன்றியம் ஆகியவற்றால் அழுத்தம் கொடுக்கப்பட்டது. இதனால் காலனித்துவ சக்திகள் தாங்களாகவே தங்கள் கட்டுப்பாட்டில் இருந்த நாடுகளுக்கு விடுதலையளித்தன.\nபிரித்தானியப் பேரரசுக்குள் இருந்த நாடுகள்[தொகு]\n* செயிண்ட். கிட்ஸ் நெவிஸ்\n* செயிண்ட். வின்செண்ட் கிரெனேடின்ஸ்\n* டிரினிடாட் மற்றும் டொபாகோ\n* ஐக்கிய அரபு அமீரகம்\nபிரெஞ்சு பேரரசுக்குள் இருந்த பகுதிகள்[தொகு]\nவட மற்றும் தென் அமெரிக்கா[தொகு]\nபுதிய பிரான்ஸ் (1534-1763), மற்றும் அருகிலுள்ள நிலங்கள்:\nகோட்டை செயிண்ட் லூயிஸ் (டெக்சாஸ்) (1685-1689)\nசெயின்ட் க்ரோக்ஸ், யு.எஸ் விர்ஜின் தீவுகள் (1650-1733)\nபிரஞ்சு புளோரிடாவில் கோட்டை கரோலின் (ஹுகெனோட்ஸ் ஆக்கிரமிப்பு) (1562-1565)\nபிரஞ்சு லூசியானா (23.3% தற்போதைய நிலப்பகுதி) (1764-1804) (நெப்போலியன் I ஆல் விற்க்கப்பட்டது) *லோயர் லூசியானா *மேல் லூசியானா\nலூசியானா (நியூ பிரான்ஸ்) (1672-1764)[8]\nபிரான்ஸ் ஈஃக்கினோசையாலே (பே ஆஃப் சாவ் லூயிஸ்) (1610-1615)\nசெயிண்ட் அலெக்சிஸ் தீவு (1531)\nஅமாப்பாவின் பிரதேசம் (1897) (பிரெஞ்சு காலனித்துவ பகுதி-பிரேசில் நாட்டிற்கு இடையேயான நிலப்பகுதி பிரேசிலின் பகுதியாக சேர்க்கப்பட்டது)\nவைகோசா-சையாரா (இபியாபாபாவின் பகுதி) (1590-1604)\nபிரான்ஸ் அண்டார்டிக்கூ, ஃபோர்ட் கொலின்னி (ரியோ டி ஜெனிரோ பே) (1555-1567)\nஈளே டெல்பின் தீவு (1736-1737)\nடப்பாபனானி (மாவட்ட சிபலிவினி) (ஃபிராங்கோ-டச்சு காலனித்துவ பகுதிக்கும் இடையே உள்ள சர்ச்சைக்குரிய பகுதி நெதர்லாந்தின் பகுதியாக மாறியது) (தற்போதைய பிரதேசத்தின் 25.8%) (1814)\nஐல்ஸ் டெஸ் சண்டேஸ் (1648-தற்போது)\nசெயிண்ட் பியர் மற்றும் மிக்குலன் (1604-தற்போது)\nசெயிண்ட் மார்டின் கூட்டாண்மை (1624-தற்போது)\nசெயிண்ட் பார்தெலேமி (1648-1784, 1878-தற்போது)\nசெயிண்ட் வின்சென்ட் மற்றும் கிரெனேடின்ஸ் (1719-1763, 1779-1783)\nஅன்டிகுவா (சுருக்கமாக 1666 இல்)\nகொச்சின் சீனா (தெற்கு வியட்நாம்) (1858-1949)\nஅண்ணம் (பாதுகாவலர்) (மத்திய வியட்நாம்) (1883-1949)\nடோன்கின் (பாதுகாப்பான்) (வடக்கு வியட்நாம்) (1884-1949)\nகீலாங்கின் நகரம் / துறைமுகம் (1884-1885)\nசிலிசியாவின் மாகாணம் (சிரியாவின் பிரஞ்சு கட்டளைக்குள் இணைக்கப்பட்டது) (1919-1922)\nபிரஞ்சு வட ஆப்பிரிக்கா நாடுகள்\nபிரஞ்சு மேற்கு ஆப்பிரிக்கா நாடுகள்\nபிரெஞ்சு எக்குவடோரியல் ஆபிரிக்கா நாடுகள்\nபிரெஞ்சு கிழக்கு ஆப்பிரிக்கா நாடுகள்[8]\nநாடுகள் அடிப்படையில் குடியேற்றவாத ஆட்சிப்பகுதிகள்\nபண்பாட்டு மேலாதிக்கவாதம் (Cultural imperialism)\nஇல்லாது ஒழிந்த நாடுகள், ஆட்சிப்பகுதிகள், பேரரசுகள் என்பவற்றின் பட்டியல்\nதத்துவத்துக்கான ஸ்டன்ஃபோர்ட் கலைக்களஞ்சியத்திலுள்ள பதிவுகள்\nபெல்ஜியப் பேரரசு | பிரித்தானியப் பேரரசு | டேனியப் பேரரசு | டச்சுப் பேரரசு | பிரெஞ்சு குடியேற்றவாதப் பேரரசு | ஜேர்மன் குடியேற்ரவாதப் பேரரசு | இத்தாலியப் பேரரசு | ஜப்பானியப் பேரரசு | போத்துக்கேயப் பேரரசு | ரஷ்யப் பேரரசு | ஸ்பானியப் பேரரசு | சுவீடிஷ் பேரரசு | அமெரிக்கப் பேரரசு\nஅரசின்மை · சுதந்திரவாதம் · மக்களாட்சி · குடியரசு · குலவாட்சி · அறிஞராட்சி · முடியாட்சி · அரசப் பிரதிநிதி · சமய ஆட்சி · சர்வாதிகாரம் · காலனித்துவம் · பாசிசம் ·\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 20 ஆகத்து 2017, 18:30 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200449-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thirumarai.com/category/%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2019-04-22T18:47:40Z", "digest": "sha1:33UL3DQW2NXNGM3MO3Q7MAKCVWWDET6C", "length": 2578, "nlines": 40, "source_domain": "thirumarai.com", "title": "பட்டினத்தார் | தமிழ் மறை", "raw_content": "\nஅன்னை எத்தனை எத்தனை அன்னையோ அப்பன் எத்தனை எத்தனை அப்பனோ பிள்ளை எத்தனை எத்தனை பெண்டிரோ பிள்ளை ���த்தனை எத்தனை பிள்ளையோ முன்னை எத்தனை எத்தனை சன்மமோ Continue reading →\nபட்டினத்தார் – கல்லாப் பிழையும்\nகல்லாப் பிழையும், கருதாப் பிழையும், கசிந்து உருகி நில்லாப் பிழையும், நினையாப் பிழையும், நின் அஞ்செழுத்தைச் சொல்லாப் பிழையும் துதியாப் பிழையும், தொழாப் பிழையும், எல்லாப் பிழையும் Continue reading →\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200449-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/Devotional/Worship/2018/05/23134239/1165064/increase-in-crowd-of-devotees-in-Tirupati.vpf", "date_download": "2019-04-22T18:59:43Z", "digest": "sha1:OS25IRQNQNG2LXNW3IWXKHY6QHWUWJR4", "length": 5103, "nlines": 23, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: increase in crowd of devotees in Tirupati", "raw_content": "\nவிடுமுறையையொட்டி திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு\nகோடை விடுமுறையையொட்டி 2 நாட்களாக திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.\nகோடை விடுமுறையையொட்டி 2 நாட்களாக திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. திருப்பதியில் எங்குப் பார்த்தாலும் பக்தர்களின் தலைகளாகவே காட்சி அளிக்கின்றன. டைம் ஸ்லாட் கார்டு பெற்ற பக்தர்கள் திருமலையில் உள்ள கடைவீதிகளில் சுற்றித்திரிகிறார்கள்.\nபக்தர்களுக்கு தங்கும் விடுதிகளில் அறைகள் கிடைக்காததால் ஏராளமான பக்தர்கள் நாராயணகிரி பூங்காவில் தங்கி ஓய்வெடுக்கிறார்கள். கடந்த 2001 மற்றும் 2002-ம் ஆண்டுகளில் திருமலையில் இதேபோல் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. அப்போது இலவச தரிசனத்துக்கு 72 மணிநேரம் ஆனது. அதேபோல் தற்போது பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருப்பதால் இலவச தரிசன பக்தர்களுக்கு 58 மணிநேரம் ஆகிறது. வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் 30 கம்பார்ட்மெண்டுகளில் பக்தர்கள் நிரம்பி 2 கிலோ மீட்டர் தூரத்துக்கு காத்திருக்கிறார்கள்.\nதிவ்ய தரிசனம், 300 ரூபாய் டிக்கெட் பக்தர்கள், இலவச தரிசன பக்தர்கள் ஆகியோர் தனித்தனி கவுண்ட்டர்களில் சென்று ஒரு இடத்தில் ஒன்றாக சேருகின்றனர். இதனால், தரிசன கவுண்ட்டர்களில் நெரிசல் ஏற்படுகிறது. ஏழுமலையானைத் தரிசிக்க பக்தர்கள் 3 நாட்கள் காத்திருக்க வேண்டி வருவதால் தேவஸ்தானம் திருமலையில் உள்ள நேர ஒதுக்கீடு கவுன்ட்டர்களை நேற்று முதல் வரும் 2-ந் தேதி வரை தற்காலிகமாக மூடியுள்ளது.\nபக்தர்களின் வருகை குறைந்தவுடன் விரைவில் அவை மீண்��ும் திறக்கப்படும். திருப்பதியில் உள்ள கவுண்ட்டர்கள் வழக்கம் போல் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் மட்டும் 78 ஆயிரத்து 64 பேர் சாமி தரிசனம் செய்துள்ளனர்.\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200449-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/Politics/2018/05/02133133/1000248/Nellai-suicide.vpf", "date_download": "2019-04-22T18:26:37Z", "digest": "sha1:PPV7RCKYCVNHZPCTFUM654HEGJXEHJZQ", "length": 12740, "nlines": 83, "source_domain": "www.thanthitv.com", "title": "அப்பா எனக்கு நீ கொள்ளி வைக்காதே - மாணவர் தினேஷ் உருக்கமான தற்கொலை கடிதம்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஅப்பா எனக்கு நீ கொள்ளி வைக்காதே - மாணவர் தினேஷ் உருக்கமான தற்கொலை கடிதம்\nநெல்லையில் மதுபோதைக்கு அடிமையான தந்தையை மீட்க முடியாமல் மாணவன் ஒருவன் ரயில்வே மேம்பாலத்தில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.\nநெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள குருக்கள்பட்டியை சேர்ந்த மாடசாமி குடிபோதைக்கு அடிமையானவர் என கூறப்படுகிறது. இதனால் நாள்தோறும் குடும்பத்தில் தகராறு நீடித்து வந்த நிலையில், அவரை திருத்த பலமுறை மேற்கொண்ட முயற்சி தோற்றுப் போனதாக தெரிகிறது.\n12ஆம் வகுப்பு முடித்து விட்டு நீட் தேர்வுக்கு தயாராகி வரும் அவரது மகன் தினேஷ் நேற்றும் தந்தை குடித்துவிட்டு வந்த நிலையில் அவருடன் சண்டை போட்டுவிட்டு வீட்டை விட்டு வெளியேறி உள்ளார். இந்நிலையில் இன்று காலை நெல்லை வண்ணாரப்பேட்டை புறவழிச்சாலையில் உள்ள ரயில்வே மேம்பாலத்தில் தூக்கில் ஒரு சடலம் தொங்குவதாக நடைபயிற்சிக்கு சென்றவர்கள் பாளையங்கோட்டை போலீசுக்கு தகவல் அளித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து அங்கு விரைந்து வந்த போலீசார் சடலத்தை கீழே இறக்கிப் பார்த்ததில், உயிரிழந்தவர் மாணவர் தினேஷ் என்பது தெரியவந்துள்ளது. அவரது சட்டையில் இருந்த கடிதம் மற்றும் நீட் தேர்வு எழுதுவதற்கான அடையாள அட்டை ஆகியவற்றை போலீசார் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தன் மரணத்துக்கு பின்னராவது குடிப்பதை நிறுத்த வேண்டும் என தந்தை மாடசாமிக்கு உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ள தினேஷ், தனது இறுதிச் சடங்கை தந்தை செய்யக் கூடாது என கடிதத்தில் தெரிவித்துள்ளார். தனது மரணத்துக்கு பின்னராவது பிரதமர், முதலமைச்சர் மதுக்கடைகளை மூடுவார்களா என்றும், இல்லையென்றால் ஆவியாக வந்து மதுபான கடைகளை அடித்து உடைக்க போவதாகவும் கடிதத்தில் தினேஷ் எழுதியுள்ளார். தந்தையின் குடிப்பழக்கத்தால் மாணவன் உயிரை மாய்த்த சம்பவம் நெல்லையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nசென்னை தொழிலதிபர் வீட்டில் 100 சவரன் நகை கொள்ளை : வெளிநாட்டு மதுவகைகளை குடித்து மகிழ்ந்த கொள்ளையர்\nஅடுத்தடுத்து, 3 வீடுகளில் கொள்ளையடித்த மர்ம நபர்களை, போலீசார் தேடி வருகின்றனர்.\nகோயில் அருகில் உள்ள டாஸ்மாக் மூட வேண்டும் - நீதிமன்றம்\nதிருச்சியில் பசுபதீஸ்வரர் கோயில் அருகே 3 மீட்டர் இடைவெளியில் உள்ள டாஸ்மாக் கடையை உடனடியாக மூடுமாறு திருச்சி மாவட்ட ஆட்சியருக்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.\nமதுக்கடையை அகற்றக்கோரி 2-வது நாளாக போராட்டம்\nகன்னியாகுமரி மாவட்டம் பரசேரி காட்டுவிளை பகுதியில் மதுக்கடையை அகற்றக்கோரி 2-வது நாளாக அப்பகுதி மக்கள் கொட்டும் மழையில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்\nகள்ளச்சாராய விற்பனையை தடுக்க கோரி பொதுமக்கள் மறியல்\nமயிலாடுதுறை அருகே கள்ளச்சாராய விற்பனையை தடுக்க கோரி பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர்.\nஅமேதி தொகுதியில் ராகுல்காந்தி வேட்பு மனு ஏற்பு : சுயேட்சை வேட்பாளர் எழுப்பிய ஆட்சேபனைகள் நிராகரிப்பு\nஉத்தரப்பிரதேச மாநிலம், அமேதி தொகுதியில், போட்டியிடும் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியின் வேட்புமனு ஏற்கப்பட்டுள்ளது.\nஇன்று அ.தி.மு.க. ஆலோசனை கூட்டம் : 4 தொகுதி இடைத்தேர்தல் வேட்பாளர்கள் அறிவிக்கப்படுகிறது\n4 தொகுதி சட்டமன்ற இடைதேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் குறித்த அறிவிப்பு இன்று வெளியாகிறது.\nடெல்லியில் 6 மக்களவை தொகுதியில் காங். வேட்பாளர் அறிவிப்பு\nடெல்லியில் மொத்தமுள்ள 7 மக்களவை தொகுதிகளில் 6 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை, காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.\nகேரளாவில் நாளை வாக்குப்பதிவு - வாக்குப்பதிவு இயந்திரங்களை கொண்டு செல்லும் பணி மும்முரம்\nகேரள மாநிலத்தில் நாளை நடைபெற உள்ள மக்களவை தேர்தலையொட்டி வாக்குப்பதிவு இயந்திரங்களை கொண்டு செல்லும் பணி மும்முரம்.\n\"அமமுக-வை கட்சியாக பதிவு செய்ய ஆவணங்கள் தாக்கல்\" - ராஜா செந்தூர்பாண்டியன்\nதேர்தல் ஆணையம் கேட்ட அனைத்து ஆவணங்களும் தாக்கல் செய்யப்பட்டு விட்டதாக, தினகரன் தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் தெரிவித்தார்.\nஅமமுகவை கட்சியாக பதிவு செய்ய தேர்தல் ஆணையத்தில் விண்ணப்பம்\nஅம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை கட்சியாக பதிவு செய்ய தேர்தல் ஆணையத்திடம் தினகரன் விண்ணப்பித்துள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200449-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://4tamilcinema.com/thadam-teaser/", "date_download": "2019-04-22T18:48:24Z", "digest": "sha1:UEYNX7VRQXAIHQYI24HGCJE5EMFCWVZY", "length": 9995, "nlines": 176, "source_domain": "4tamilcinema.com", "title": "தடம் - டீசர் - 4tamilcinema", "raw_content": "\nவிஜய் சேதுபதி நடிக்கும் ‘லாபம் – பகல் கொள்ளை’\nவில்லன் வேடத்தில் வெங்கட் பிரபு\nஷங்கர் 25 கொண்டாட்டம் – வசந்தபாலன் உருக்கம்\nகாஞ்சனா 3 – இரண்டு நாளில் 53 கோடி வசூல்\nமெஹந்தி சர்க்கஸ் – புகைப்படங்கள்\nமெஹந்தி சர்க்கஸ் – பத்திரிகையாளர் சந்திப்பு புகைப்படங்கள்\nஅதிதி மேனன் – புகைப்படங்கள்\nவாட்ச்மேன் – திரைப்பட புகைப்படங்கள்\nமாளிகை – டீசர் வெளியீடு புகைப்படங்கள்\nஆயிரம் பொற்காசுகள் – டிரைலர்\nவிஷால் நடிக்கும் ‘அயோக்யா’ – டிரைலர்\nகாஞ்சனா 3 – ஒரு சட்டை ஒரு பல்பம் – பாடல் வீடியோ\nமெஹந்தி சர்க்கஸ் – விமர்சனம்\nகாஞ்சனா 3 – விமர்சனம்\nவெள்ளைப் பூக்கள் – விமர்சனம்\nகுப்பத்து ராஜா – விமர்சனம்\nஒரு கதை சொல்லட்டுமா – விமர்சனம்\nஒபாமா உங்களுக்காக – விரைவில்…திரையில்…\nசூப்பர் சிங்கர் 6 ஜுனியர், முதல் பரிசு வென்ற ரித்திக்\nசூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 6 இறுதிப் போட்டி\n5வது விஜய் டிவி விருதுகள் விழா\nவிஜய் டிவியின் தென்னாப்பிரிக்கா ‘ஸ்டார் நைட்’\nவிஜய் டிவியில் ‘கடைக்குட்டி சிங்கம்’ புதிய தொடர்\nவேல்ஸ் சர்வதேசப் பள்ளியில், ‘கிண்டில் கிட்ஸ்’ பாடத் திட்டம் ஆரம்பம்\nஉச்சி முதல் உள்ளங்கால் வரை நரைமுடிக்கு தீர்வு விஐபி ஹேர் கலர் ஷாம்பூ…\nநடிகர் ஆர்கே உருவாக்கிய ‘விஐபி ஹேர் கலர் ஷாம்பு’\nதென்னிந்தியாவின் முதல் ஆன்லைன் வர்த்தகம் ஃபெஸ்ட்டூ.காம் – festoo.com\nஸீரோ டிகிரி வெளியிடும் பத்து நூல்கள்\nரெதான் – தி சினிமா பியூப்பிள் சார்பில் இந்திரகுமார் தயாரிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் அருண் ராஜ் இசையமைப்பில் அருண் விஜய், தன்யா, ஸ்முருதி வெங்கட், வித்யா பிரதீப் மற்றும் பலர் நடித்திருக்கும் படம் ‘தடம்’.\nபதுங்கிப் பாயணும் தல – டீசர்\nதடம் – காட்சி வீடியோ\nதடம் – டிரைலர் 2\nஅருண் விஜய் – புகைப்படங்கள்\nசூர்யா நடிக்கும் ‘காப்பான்’ – டீசர்\nலைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் கே.வி. ஆனந்த் இயக்கத்தில், ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைப்பில், சூர்யா, மோகன்லால், ஆர்யா, சமுத்திரக்கனி, பொம்மன் இரானி, சாயிஷா மற்றும் பலர் நடிக்கும் படம் காப்பான்.\nசந்தானம் நடிக்கும் ‘A 1’ – டீசர்\nசர்க்கிள் பாக்ஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், ஜான்சன் இயக்கத்தில், சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில், சந்தானம், தாரா மற்றும் பலர் நடிக்கும் படம் A 1.\nமாளிகை – மோஷன் போஸ்டர்\nவிஜய் சேதுபதி நடிக்கும் ‘லாபம் – பகல் கொள்ளை’\nஒபாமா உங்களுக்காக – விரைவில்…திரையில்…\nவில்லன் வேடத்தில் வெங்கட் பிரபு\nபிரபுதேவா, தமன்னா நடிக்கும் ‘தேவி 2’ – டீசர்\nகாஞ்சனா 3 – காதல் ஒரு விழியில்…பாடல் வரிகள் வீடியோ\nகொலையுதிர் காலம் – டிரைலர்\nஆயிரம் பொற்காசுகள் – டிரைலர்\nவிஷால் நடிக்கும் ‘அயோக்யா’ – டிரைலர்\nகாஞ்சனா 3 – ஒரு சட்டை ஒரு பல்பம் – பாடல் வீடியோ\nமெஹந்தி சர்க்கஸ் – இந்த வாரத்தின் நம்பர் 1 படம்\nதமிழ் சினிமா – இன்று ஏப்ரல் 19, 2019 வெளியாகும் படங்கள்\nதமிழ் சினிமா – இன்று ஏப்ரல் 12, 2019 வெளியாகும் படங்கள்…\nகாஞ்சனா 3 – விமர்சனம்\nமெஹந்தி சர்க்கஸ் – விமர்சனம்\nவெள்ளைப் பூக்கள் – விமர்சனம்\nவிஷால் நடிக்கும் ‘அயோக்யா’ – டிரைலர்\n100வது நாளில் ரஜினி, அஜித் ரசிகர்கள் சண்டை\nஇயக்குனர் பா.இரஞ்சித் தயாரிக்கும் அடுத்த படம்\nஆயிரம் பொற்காசுகள் – டிரைலர்\n1000 கோடி வசூலித்த ���ஜித்தின் 6 படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200450-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.in/2016/10/blog-post_97.html", "date_download": "2019-04-22T18:03:15Z", "digest": "sha1:J2QCVZUU7MKW3O76VOZK5EJH2KADODQP", "length": 8321, "nlines": 33, "source_domain": "www.kalvisolai.in", "title": "பணி நியமனம் இல்லை : அரசு நிறுவனம் அறிவிப்பு", "raw_content": "\nபணி நியமனம் இல்லை : அரசு நிறுவனம் அறிவிப்பு\nபணி நியமனம் இல்லை : அரசு நிறுவனம் அறிவிப்பு\nபணி நியமன அறிவிப்பு எதையும் வெளியிடவில்லை' என, தமிழ்நாடு சேமிப்பு கிடங்கு நிறுவனம் தெரிவித்துள்ளது. அந்த நிறுவனம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், 'தமிழ்நாடு சேமிப்பு கிடங்கு நிறுவனம், பணி நியமன அறிவிப்பு எதையும் வெளியிடவில்லை; யாரும் தொடர்பு கொள்ள வேண்டாம்' என, தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதே நேரத்தில், மத்திய சேமிப்பு கிடங்கு நிறுவனத்தின் பணி நியமன அறிவிப்பு குறித்த தகவல்களை, https://www.cwcjobs.com என்ற, இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.\nகேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை'' தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறல்\n\"கேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை. அறிவிக்கப்படாத பாடத்திட்டத்தில் இருந்து சரமாரியாக வினாக்கள் கேட்டுள்ளார்கள்'' என்று தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறினார்கள்.ஆறு வயது முதல் 14 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி வழங்கும் வகையில் மத்திய அரசு இலவச கட்டாய கல்விச்சட்டத்தை கொண்டுவந்தது. கல்வி மேம்பாட்டுக்காக ஏராளமான சிறப்பு அம்சங்கள் இந்த சட்டத்தில் சொல்லப்பட்டு இருக்கின்றன. அதில் முக்கியமான ஒன்று ஆசிரியர்களை தகுதித்தேர்வு நடத்தி தேர்வுசெய்வது. காஷ்மீர் மாநிலம் நீங்கலாக இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும், ïனியன் பிரதேசங்களுக்கும் இந்த சட்டம் பொருந்தும்.அந்த வகையில் காஷ்மீர் மாநிலம் தவிர மற்ற அனைத்து பகுதிகளிலும் இடைநிலை ஆசிரியர் வேலைக்கும், பட்டதாரி ஆசிரியர் வேலைக்கும் ஆசிரியர் தகுதித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இலவச கட்டாய கல்விச் சட்டத்தை தொடர்ந்து தமிழக அரசு கொண்டுவந்த விதிமுறையின்படி, இடைநிலை ஆசிரியர்கள் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு மாநில பதிவுமூப்பு அடிப்படையிலும், பட்டதாரி ஆசிரியர்கள் முழுக்க முழுக்க தகுதித்தே…\n‘வெயிட்டேஜ்’ முறை ரத்து ஆசிரியர் பணி நியமனத்திற்கு போட்ட���த்தேர்வு தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றோர் எழுத அரசாணை வெளியீடு\nஆசிரியர் பணி நியமனத்திற்கான 'வெயிட்டேஜ்' முறை ரத்து செய்யப்படுகிறது. தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றோர் போட்டித்தேர்வு எழுத வேண்டுமென அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது. தேசிய ஆசிரியர் கல்வி குழுமத்தின் வழிகாட்டுதல்படி இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களாக தகுதி பெறுவதற்கு ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறுவது ஏற்கனவே கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆசிரியர் தகுதித்தேர்வில் பெற்ற மதிப்பெண் 60 சதவீதமும், இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணி பெறுபவர்களின் கல்வித்தகுதிக்கான சான்றிதழ் மதிப்பெண்களுக்கு 40 சதவீதமும் என்று மதிப்பெண்கள் கணக்கிடப்பட்டு 100 சதவீதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டு வந்தது. இந்த 'வெயிட்டேஜ்' முறை தற்போது ரத்து செய்யப்படுகிறது. இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் தகுதித்தேர்வை (தனித்தேர்வு) எழுத வேண்டும். அதில் தேர்ச்சி பெற்றவர்கள் ஆசிரியர் நியமனத்திற்காக போட்டித்தேர்வை எழுத வேண்டும். போட்டித்தேர்வில் எடுக்கும் மதிப்பெண்ணை வைத்தும், இன சுழற்சி அடிப்படையிலும் தான் ஆசிரியர் நியமனத்திற்கு தேர்ந்து எடுக்கப்படுவார்கள். இந்த இரு தேர்வுகளும் ஆசிரியர் தேர்வு வாரியம் மூ…\nDISTRICT WISE NODAL OFFICERS DETAILS | இணை இயக்குநர்கள் பள்ளிகளை பார்வையிடச் செல்ல வேண்டி ஒதுக்கீடு செய்துள்ள மாவட்டங்கள் விபரம்\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200450-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyavidial.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F/", "date_download": "2019-04-22T18:28:41Z", "digest": "sha1:6LVK5IVZQZ5YFT5FQTDL3A5YX7TJKXG7", "length": 12656, "nlines": 105, "source_domain": "www.puthiyavidial.com", "title": "சிறைக் கொட்டடியில் கைவிடப்பட்ட முஸ்லிம் ஆயுள் கைதிகள் - Puthiya Vidial, Puthiya Vidiyal", "raw_content": "\nபாஜகவுக்கு வாக்களித்ததால் தனது விரலை வெட்டிக்கொண்ட இளைஞர்\nகேரள பாஜக தலைவர் மீது வெளிவர முடியாத பிரிவுக்கு கீழ் வழக்கு\nசுய மரியாதையும் சுய இழிவும்\nசீனா: கள்ளச் சந்தையில் முஸ்லிம் உடல் உறுப்புகள்\nநான் மோடியை போல பொய் பேச மாட்டேன்: ராகுல் காந்தி\nவேலூர் தேர்தல் ரத்து வழக்கு தொடர்பாக இன்று மாலை தீர்ப்பு\nஅஸ்ஸாமில் மாட்டுக்கறி விற்ற இஸ்லாமிய��ை அடித்து பன்றிக்கறி சாப்பிட வைத்த இந்துத்துவ பயங்கரவாதிகள்\nசிறுபான்மையினர் பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டாம்\nகஷ்மீர்: இளம் பெண்ணைக் கடத்திய இராணுவம் பரிதவிப்பில் வயதான தந்தை\nமசூதிக்குள் பெண்கள் நுழைய அனுமதி கேட்ட வழக்கில் பதிலளிக்க கோர்ட் உத்தரவு\nஉள்ளங்களிலிருந்து மறையாத ஸயீத் சாஹிப்\n36 தொழிலதிபர்கள் இந்தியாவிலிருந்து தப்பி ஓட்டம்\n400 கோயில்கள் சீரமைத்து இந்துக்களிடம் ஒப்படைக்கப்படும்: பாகிஸ்தான் அறிவிப்பு\nமுஸ்லிம்கள் குறித்து அநாகரிக கருத்து: ஹெச்.ராஜா போல் பல்டியடித்த பாஜக தலைவர்\nபாகிஸ்தானுடைய பாட்டை காப்பியடித்து இந்திய ராணுவதிற்கு அர்ப்பணித்த பாஜக பிரமுகர்\nரயில் டிக்கெட்டில் மோடி புகைப்படம்: ஊழியர்கள் பணியிடை நீக்கம்\nபொன்.ராதாகிருஷ்ணன் கன்னியாக்குமரி தொகுதிக்கு என்ன செய்தார்\nசிறைக் கொட்டடியில் கைவிடப்பட்ட முஸ்லிம் ஆயுள் கைதிகள்\nசிறைக் கொட்டடியில் கைவிடப்பட்ட முஸ்லிம் ஆயுள் கைதிகள்\nகடந்த 01.02.2018 அன்று தமிழக உள்துறையின் சார்பாக அரசாணை எண்: 64 வெளியிடப்பட்டது. பத்தாண்டுகளுக்கு மேல் சிறை தண்டனையை அனுபவித்த ஆயுள் சிறைவாசிகளை எம்.ஜி.ஆர். நூற்றாண்டு நிகழ்வை முன்னிட்டு விடுவிப்பதற்கான விதிமுறை கொண்ட வரைவு அது. முன் விடுதலைக்குத் தகுதியான ஆயுள் கைதிகள் குறித்த தகவல்களைத் திரட்டித் தருமாறு மாநிலம் முழுவதும் உள்ள சிறைக் கண்காணிப்பாளர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டனர். அதைத் தொடர்ந்து அரசாணையின் அடிப்படையில் சுமார் 1500 கைதிகள் விடுவிக்கப்படுவார்கள் என தமிழக அரசு அறிவித்தது. தர்மபுரி பேருந்து எரிப்பில் மூன்று மாணவிகள் கொல்லப்பட்ட வழக்கில் ஆயுள் தண்டனை வழங்கப்பட்ட முனியப்பன், நெடுஞ்செழியன், மாது என்ற ரவீந்திரன் ஆகியோர் சமீபத்தில் விடுவிக்கப்பட்டனர்.\nஆயுள் சிறைவாசிகள் பொது மன்னிப்பில் விடுதலை என்பது பொதுச் சமூகத்திற்கு சாதாரண செய்திதான். ஆனால், எப்போது விடுதலை கிடைக்கும் என்று தெரியாமல் அதீத மன உளைச்சலோடும், தீவிர உடல் உபாதைகளோடும் ஏறக்குறைய 20 ஆண்டுகளாக சிறைக் கொட்டடியில் உழலும் முஸ்லிம் சிறைவாசிகளின் குடும்பங்களுக்கும் அவர்களுக்காகப் போராடும் மனித உரிமையாளர்களுக்கும் -அது அநீதியின் மையிருட்டில் தென்படும் நீதியின் சிறு ஒளிக்கீற்று. பொது மன்னிப்புப் பட்டியலில் தன் கணவரின், சகோதரனின், தந்தையின், மகனின் பெயர் இருக்காதா என இந்த அறிவிப்பு முஸ்லிம் கைதிகள் குடும்பத்தினரை பரிதவிப்பில் தள்ளியுள்ளது. … முழு பதிவை படிக்க புதிய விடியல் சந்தாதாரராக இணையுங்கள். இணைவதற்கு இங்கு செல்லவும் \nTags: 2019 பிப்ரவரி 01-15 புதிய விடியல்புதிய விடியல்\nNext Article மண்ணை மலடாக்கும் ஹைட்ரோகார்பன்\nசுய மரியாதையும் சுய இழிவும்\nசீனா: கள்ளச் சந்தையில் முஸ்லிம் உடல் உறுப்புகள்\nபாஜகவுக்கு வாக்களித்ததால் தனது விரலை வெட்டிக்கொண்ட இளைஞர்\nகேரள பாஜக தலைவர் மீது வெளிவர முடியாத பிரிவுக்கு கீழ் வழக்கு\nசுய மரியாதையும் சுய இழிவும்\nசீனா: கள்ளச் சந்தையில் முஸ்லிம் உடல் உறுப்புகள்\nashakvw on ஜார்கண்ட்: பசு பயங்கரவாதிகளுக்கு ஆயுள் தண்டனை\nashakvw on சிலேட் பக்கங்கள்: மன்னித்து வாழ்த்து\nashakvw on சட்டமன்ற தேர்தல் முடிவுகள்: சிதறும் தாமரை\nகூகிள் யுடியுப் உடன் இணைந்து இஸ்ரேலிய எதிர்ப்பு காணொளிகளை தணிக்கை செய்ய இஸ்ரேல் முடிவு\nசேலத்தில் முஸ்லிம் வாலிபர் படுகொலை\nகால்பந்து போட்டியில் ஃபலஸ்தீன கொடி அசைத்ததால் அபராதம்: $144,000 நிதி திரட்டிய ரசிகர்கள்\nபக்ரீத் பெருநாள் மனிதத் தன்மையற்றது: உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு\nசர்ச்சைக்குரிய சுவரொட்டி ஒட்டி மத கலவரத்தை தூண்ட நினைத்த இந்து முன்னணி மாவட்ட செயலாளர் பிரபுராம் கைது\nகேரள பாஜக தலைவர் மீது வெளிவர முடியாத பிரிவுக்கு கீழ் வழக்கு\nபாஜகவுக்கு வாக்களித்ததால் தனது விரலை வெட்டிக்கொண்ட இளைஞர்\nமுஸ்லிம்களின் தேர்தல் நிலைப்பாடு: கேள்விகளும் தெளிவுகளும்\nஇந்தியாவில் 1990களில் பிற்படுத்தப்பட்ட மற்றும் தலித் சமூகத்தினர் மீது பாசிச பயங்கரவாதம் திட்டமிட்டு கட்டவிழ்த்து விடப்பட்டபோது அவர்களின் உரிமைக்கு குரல் கொடுப்பதற்காக 1996ம் ஆண்டு தொடங்கப்பட்ட விடியல் ஒரு மாற்று ஊடகமாக செயல்பட்டு இதழியல் துறையில் முத்திரை பதித்ததுடன் ஒரு முன்மாதிரியாகவும் மேலும் படிக்க\nசந்தாதாரர் ஆக இங்கே செல்லவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200450-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/node/11024", "date_download": "2019-04-22T18:04:08Z", "digest": "sha1:36HDK6PIKZLRLRFJS3DIAXK3OU7NOK5R", "length": 8897, "nlines": 157, "source_domain": "www.thinakaran.lk", "title": "விபத்தில் 13 வயது சிறுவன் பரிதாப மரணம் | தினகரன்", "raw_content": "\nHome விபத்தில் 13 வயது சிறுவன் பரிதாப மரணம்\nவிபத்தில் 13 வயது சிறுவன் பரிதாப மரணம்\nபூண்டுலோயாவிலிருந்து நுவரெலியாவை நோக்கி பயணித்த சிறிய ரக லொறி ஒன்று பூண்டுலோயா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டன்சினன் பாலத்திற்கு அருகில் இன்று (09) பிற்பகல் விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த மூவரில் 13 வயது சிறுவன் ஒருவன் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார்.\nமேலும் இருவர் பலத்த காயங்களுடன் நுவரெலியா வைத்தியசாலைக்கு சிகிச்சைக்கென கொண்டு செல்லப்பட்டுள்ளதாக விசாரணைகளை மேற்கொண்டு வரும் பூண்டுலோயா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nஇதேவேளை விபத்திக்குள்ளாகி உயிரிழந்த சிறுவன் பி. பிரகலாதன் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.\nஇவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பூண்டுலோயா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.\n(ஹட்டன் சுழற்சி நிருபர் - கே. கிஷாந்தன்)\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nகுண்டுடன் வேன் வெடிக்க வைப்பு; புறக்கோட்டையில் 87 டெட்டனேட்டர்கள்\nகொட்டாஞ்சேனை, கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயத்திற்கு அருகில்...\nநாளை துக்க தினம்; ஜனாதிபதி விசாரணை குழு நியமனம்\nநாளை (23) தேசிய துக்க தினமாக ஜனாதிபதியினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது....\nநீரில் விஷம்; வதந்திகளை நம்ப வேண்டாம்\nநீருடன் விஷம் கலந்திருப்பதாக தெரிவிக்கப்படும் செய்தியில் எவ்வித உண்மையும்...\nஇன்று இரவு 8 மணி முதல் மீண்டும் ஊரடங்கு\nஇன்று (22) இரவு 8.00 மணி முதல், நாளை (23) அதிகாலை 4.00 மணி வரை மீண்டும்...\nமறு அறிவித்தல் வரை ஷங்ரி லா மூடப்பட்டது\nஷங்ரி லா ஹோட்டலை மறு அறிவித்தல் வரை மூடுவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது....\nT56 வகை துப்பாக்கிகளுக்கான ரவைகள் மீட்பு\nதியத்தலாவ, கஹகொல்ல பிரதேசத்தில் விமானப்படையினர் மேற்கொண்ட விசேட சோதனை...\nஜம்இய்யத்துல் உலமா வன்மையாகக் கண்டிக்கின்றது\nநாட்டில் இடம் பெற்ற மனிதாபிமானமற்ற தாக்குதல்களை வன்மையாகக் கண்டிப்பதாக...\n24 பேரிடம் CID விசாரணை\nநாடு முழுவதும் நேற்று இடம்பெற்ற குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் 24 சந்தேக...\nஇந்த வேலை நிறுத்தத்துக்கு பொது மக்களாகிய நாம் ஆதரவு காட்டக் கூடாது. சட்டம் மதிக்கப்படல் வேண்டும். மதிக்காதவர்கள் தண்டிக்கப்படல் வேண்டும்\nகனடாவில் தமிழில் இலகுவாக பெற்றுக்கொள்ளலாம்.\nபனை அபிவிருத்தி சபைக்கு பண\nபனை அபிவிருத்தி சபைக்கு பண ஒதுக்கீடு இல்லை என பாராளுமன்றில் பேசுவதோடு நிற்காது ரணில் ஐயாவிடம் கொக்கி பிடி போட்டு நிதி இன்றேல் வாக்கு இல்லை என்று சொல்ல தைரியம் இல்லையா\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200450-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2018/10/11/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-3/", "date_download": "2019-04-22T18:56:49Z", "digest": "sha1:DBYBB2W76VH6TS5WS2CEGGH62L7QWXZD", "length": 9812, "nlines": 340, "source_domain": "educationtn.com", "title": "தொடக்க நிலை மாணவர்களுக்குதமிழ் வாசிக்க மற்றும் எழுதிப் பழக ஓர் எளிய வழிகாட்டி!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome 2 - Std Material தொடக்க நிலை மாணவர்களுக்குதமிழ் வாசிக்க மற்றும் எழுதிப் பழக ஓர் எளிய வழிகாட்டி\nதொடக்க நிலை மாணவர்களுக்குதமிழ் வாசிக்க மற்றும் எழுதிப் பழக ஓர் எளிய வழிகாட்டி\nNext articleதொடக்க நிலை மாணவர்களுக்கு ஆங்கிலம் வாசிக்க மற்றும் எழுதிப் பழக ஓர் எளிய வழிகாட்டி\nநான்காம் வகுப்பு மாணவர்களுக்கு பயன்படும் மூன்றாம் பருவத்திற்கான மாதிரி தொகுத்தறி தேர்வு வினாத்தாள்கள் தமிழ் மீடியம் ஆங்கிலம் மீடியம்\nநான்காம் வகுப்பு மாணவர்களுக்கு பயன்படும் மூன்றாம் பருவத்திற்கான மாதிரி தேர்வு வினாத்தாள்கள் தமிழ் மீடியம்\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\n+2 தேர்வு முடிவுகள் – 2019 குறைந்த தேர்ச்சி பெற்ற மாவட்டங்கள்\nBREAKING : பிளஸ்டூ தேர்வு முடிவுகள் வெளியீடு * மாவட்ட அளவில் அதிக தேர்ச்சி...\n+2 தேர்வு முடிவுகள் – 2019 குறைந்த தேர்ச்சி பெற்ற மாவட்டங்கள்\nRH (2018) – வரையறுக்கப்பட்ட விடுமுறை நாட்கள்\n1957ம் ஆண்டு முதல் 2015ம் ஆண்டு வரையிலான அரசாணைகள் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200450-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.69, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/kamal-sri-devi-made-entry-as-child-artist-became-super-stars-312540.html", "date_download": "2019-04-22T18:04:45Z", "digest": "sha1:Z7CJWK7HPTEAOOAWIC24UP3CWH3WZWOB", "length": 18063, "nlines": 222, "source_domain": "tamil.oneindia.com", "title": "மறக்க முடியுமா.. இந்திய சினிமாவை கட்டுக்குள் வைத்திருந்த கமல்-ஸ்ரீதேவி ஜோடி! | Kamal and Sri Devi made entry as a child artist and became Super stars - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடெல்லி கிழக்கில் கவுதம் கம்பீர் பாஜக சார்பாக போட்டி\n1 hr ago மதுரையில் வெடிகுண்டு நிபுணர்கள் திடீர் சோதனை.. காஜிமார் தெருவில் பரபரப்பு\n1 hr ago ஒரு காலத்தில் டெல்லி கேப்டன்.. இப்போது வேட்பாளர்.. டெல்லி கிழக்கில் பாஜக சார்பாக கம்பீர் போட்டி\n2 hrs ago பாபர் மசூதியை நான்தான் இடித்தேன்.. பாஜக வேட்பாளர் சாத்வியின் கருத்தால் சர்ச்சை.. எப்ஐஆர் பாய்கிறது\n2 hrs ago நாமக்கலில் மருத்துவமனையின் சுவர் இடிந்து விழுந்து விபத்து.. 2 பேர் பலியான பரிதாபம்\nSports ICC World Cup 2019: இந்திய அணி புறப்படுவதில் புதிய சிக்கல்..\nFinance 6 புதிய விமானங்களை களம் இறக்கும் இண்டிகோ..\nAutomobiles பைக் விலையில் கிடைக்கும் மைக்ரோ காரின் எல்பிஜி வேரியண்ட் அறிமுகம் எப்போது...\nLifestyle இந்த ராசிகளில் பிறந்தவர்கள் சரியான சாப்பாட்டு ராமனாக இருப்பார்களாம்.. உங்க ராசியும் இதுல இருக்கா\nMovies அஜித் இல்ல சூர்யாவை இயக்கும் சிவா #Suriya39\nTechnology அசத்தலான ரியல்மி 3 ப்ரோ மற்றும் ரியல்மி சி2 ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்: விலை எவ்வளவு தெரியுமா\nTravel லாச்சென் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation செய்தித்தாளில் வெளியாகும் அங்கீகாரமற்ற பள்ளிகளின் பட்டியல்..\nமறக்க முடியுமா.. இந்திய சினிமாவை கட்டுக்குள் வைத்திருந்த கமல்-ஸ்ரீதேவி ஜோடி\nமயிலும் சப்பாணியும் கடைசியாக சந்தித்த தருணங்கள்- வீடியோ | Oneindia Tamil\nசென்னை: ஸ்ரீதேவியும், கமல்ஹாசனும் தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆகி பெரிய அளவில் வளர்ந்தவர்கள். திரையுலகில் இவர்கள் எட்டாத உயரமே இல்லை என்று கூட சொல்லலாம்.\nஸ்ரீதேவி துபாயில் மாரடைப்பினால் மரணமடைந்தார். 54 வயதாகும் ஸ்ரீதேவி துபாயில் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க சென்ற இடத்தில் உயிரிழந்துள்ளதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.\nஇதுகுறித்து பிரபலங்கள் பலர் இரங்கல் தெரிவித்து இருக்கிறார்கள். அதே போல் சக நடிகர்கள், நடிகைகளும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.\nஇந்திய சினிமாவில் குழந்தை நட்சத்திரங்கள் பெரிய நபராக மாறிய பின் நடிக்க வருவது இயல்பு. ஆனால் இதில் சிலர் மட்டுமே வென்று இருக்கிறார்கள். ஆனால் யாரும் கமல், ஸ்ரீதேவி அளவிற்கு வெற்றியை குவிக்கவில்லை. தன் நடிப்பால் விந்திய மலையின் இருபக்கத்தையும் இணைத்தவர் ஸ்ரீத���வி, ஆஸ்காருக்கு பலமுறை பரிந்துரை ஆகி தமிழ் சினிமாவை உலகறிய செய்தவர் கமல்ஹாசன்.\nகமல் 1960ல் தமிழ்த் திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக‌ அறிமுகம் ஆனார். களத்தூர் கண்ணம்மா மூலம் சினிமா உலகில் பெரிய நபராக மாறினார். இரண்டே வருடங்களில் மலையாள திரையுலகிலும் அறிமுகம் ஆனார். பின் அடுத்தடுத்த வருடங்களில் கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகளில் அறிமுகம் ஆனார்.\nஸ்ரீதேவியும் அதேபோல்தான் 1969ல் துணைவன் என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக முருகன் வேடமிட்டு அறிமுகம் ஆனார். சரியாக கமல் வந்து 9 வருடங்கள் கழித்து அறிமுகம் ஆகியுள்ளார். அதேபோல் இவரும் அதற்கு அடுத்த வருடமே மலையாள சினிமாவில் நடிக்க தொடங்கினார். அந்த வருடம் 8 கேரளா அரசு விருதுகள் வாங்கினார்.\nஅதன்பின் இவர்கள் ஒன்றாக இணைத்தும் நடிக்க ஆரம்பித்தனர். மூன்று முடிச்சு படத்தில் ஒன்றாக இணைத்து நடித்தனர். அதன்பின் வரிசையாக பல்வேறு மொழிகளில் நடிக்க ஆரம்பித்தனர். பின் பாலிவுட்டுக்கு சென்ற பின் ஸ்ரீதேவி தமிழில் நடிப்பது குறைந்து போனது. இருவரும் இணைந்து மொத்தமாக 24 படங்கள் நடித்து இருக்கிறார்கள்.\nவயது திறமை மட்டும் இல்லாமல் மற்ற விஷயங்களிலும் இவர்களிடம் ஒற்றுமை இருக்கிறது. இருவருமே தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளில் நடித்து இருக்கிறார்கள். அதேபோல் இருவரும் அதிக பிலிம் பேர் விருதுகள் வாங்கியுள்ளனர். மேலும் இருவரும் பத்மஸ்ரீ விருது வாங்கியுள்ளனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் actress sridevi செய்திகள்\nஸ்ரீதேவியின் புன்னகை என்றும் நிலைத்திருக்கும்: ஜெ.தீபா இரங்கல்\nஸ்ரீதேவி என்னும் பொக்கிஷத்தை வழங்கிய மீனம்பட்டி.. தீரா இழப்பின் சோகத்தில் மூழ்கிய கிராமம்\nஎன் மயில் இல்லை என்பதை என்னால் நம்ப முடியல... பாரதிராஜா உருக்கம்\nகேமரா முன்னால் நெருப்பு போல் நடிப்பை காட்டியவர் ஸ்ரீதேவி- ரஜினி புகழாரம்\nபல கோடிப் பெண்களின் உணர்வை தன் ஒற்றை முகத்தில் பிரதிபலித்தவர் ஸ்ரீதேவி : கவிஞர் வைரமுத்து\nஇந்திய திரையுலகையே கலக்கிய சிவகாசி பெண்.. சென்று வாருங்கள் ஸ்ரீதேவி\nஸ்ரீதேவிக்கு நாங்கதான் அவார்ட் கொடுத்தோம்.. காங்கிரஸ் தம்பட்ட டிவிட்டால் சர்ச்சை\nதிரைப்படங்கள் மூலம் மக்கள் நினைவில் என்றும் வாழ்வார் ஸ்ரீதேவி: சந்���ிரபாபு நாயுடு, விஜயாகாந்த்\n16 வயதினிலே மயில், ஜானி அர்ச்சனா, மூன்றாம் பிறை விஜி-நினைவில் வாழும் ஸ்ரீதேவி- தலையங்கம்\nசிப்பியும் இருக்கிறது.. முத்தும் இருக்கிறது.. திறந்து பார்க்கும் ராஜாத்தி எங்கே\nஸ்ரீதேவி இப்போது இல்லை என்பது வருத்தம் அளிக்கிறது.. சச்சின் டெண்டுல்கர், அஸ்வின் இரங்கல்\nகமல் என்றால் ஸ்ரீதேவி.. பிரிக்க முடியாத ஒரு ஜோடி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200450-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.in/2017/01/sgt-to-bt-promotion-counselling-12012017.html", "date_download": "2019-04-22T18:17:25Z", "digest": "sha1:WHB7OU47XJHWXXOQSVUQMIVUIZF5TP7W", "length": 9127, "nlines": 34, "source_domain": "www.kalvisolai.in", "title": "SGT TO BT PROMOTION COUNSELLING - இடைநிலை – சிறப்பாசிரியர்கள் தரத்திலிருந்து பட்டதாரி தமிழ் ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு 12.01.2017 அன்று நடைபெற உள்ளது.", "raw_content": "\nSGT TO BT PROMOTION COUNSELLING - இடைநிலை – சிறப்பாசிரியர்கள் தரத்திலிருந்து பட்டதாரி தமிழ் ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு 12.01.2017 அன்று நடைபெற உள்ளது.\nSGT TO BT PROMOTION COUNSELLING - இடைநிலை – சிறப்பாசிரியர்கள் தரத்திலிருந்து பட்டதாரி தமிழ் ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு 12.01.2017 அன்று நடைபெற உள்ளது. | இடைநிலை – சிறப்பாசிரியர்கள் தரத்திலிருந்து பட்டதாரி தமிழ் ஆசிரியர்களாக பதவி உயர்வு கலந்தாய்வு 06.09.2016 அன்று நடைபெற்றது. அதில் முன்னுரிமைப் பட்டியலில் 1 முதல் 301 வரையிலான ஆசிரியர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. அக்கலந்தாய்வில் பதவி உயர்வு மூலம் நிரப்பப்பட வேண்டிய 51 பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளதை கருத்தில் கொண்டு தற்பொழுது முன்னுரிமைப் பட்டியலில் 302 முதல் 616 வரையில் உள்ளவர்களுக்கு வாய்ப்பளிக்கும் பொருட்டு 12.01.2017 அன்று Online counselling மூலம் நிரப்பப்பட உள்ளது.\nகேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை'' தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறல்\n\"கேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை. அறிவிக்கப்படாத பாடத்திட்டத்தில் இருந்து சரமாரியாக வினாக்கள் கேட்டுள்ளார்கள்'' என்று தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறினார்கள்.ஆறு வயது முதல் 14 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி வழங்கும் வகையில் மத்திய அரசு இலவச கட்டாய கல்விச்சட்டத்தை கொண்டுவந்தது. கல்வி மேம்பாட்டுக்காக ஏராளமான சிறப்பு அம்சங்கள் இந்த சட்டத்தில் சொல்லப்பட்டு இருக்கின்றன. அதில் முக்கியமான ஒன்று ஆசிரியர்களை தகுதித்தேர்வு நடத்தி தேர்வுசெய்வது. காஷ்மீர் மாநிலம் நீங்கலாக இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும், ïனியன் பிரதேசங்களுக்கும் இந்த சட்டம் பொருந்தும்.அந்த வகையில் காஷ்மீர் மாநிலம் தவிர மற்ற அனைத்து பகுதிகளிலும் இடைநிலை ஆசிரியர் வேலைக்கும், பட்டதாரி ஆசிரியர் வேலைக்கும் ஆசிரியர் தகுதித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இலவச கட்டாய கல்விச் சட்டத்தை தொடர்ந்து தமிழக அரசு கொண்டுவந்த விதிமுறையின்படி, இடைநிலை ஆசிரியர்கள் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு மாநில பதிவுமூப்பு அடிப்படையிலும், பட்டதாரி ஆசிரியர்கள் முழுக்க முழுக்க தகுதித்தே…\n‘வெயிட்டேஜ்’ முறை ரத்து ஆசிரியர் பணி நியமனத்திற்கு போட்டித்தேர்வு தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றோர் எழுத அரசாணை வெளியீடு\nஆசிரியர் பணி நியமனத்திற்கான 'வெயிட்டேஜ்' முறை ரத்து செய்யப்படுகிறது. தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றோர் போட்டித்தேர்வு எழுத வேண்டுமென அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது. தேசிய ஆசிரியர் கல்வி குழுமத்தின் வழிகாட்டுதல்படி இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களாக தகுதி பெறுவதற்கு ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறுவது ஏற்கனவே கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆசிரியர் தகுதித்தேர்வில் பெற்ற மதிப்பெண் 60 சதவீதமும், இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணி பெறுபவர்களின் கல்வித்தகுதிக்கான சான்றிதழ் மதிப்பெண்களுக்கு 40 சதவீதமும் என்று மதிப்பெண்கள் கணக்கிடப்பட்டு 100 சதவீதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டு வந்தது. இந்த 'வெயிட்டேஜ்' முறை தற்போது ரத்து செய்யப்படுகிறது. இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் தகுதித்தேர்வை (தனித்தேர்வு) எழுத வேண்டும். அதில் தேர்ச்சி பெற்றவர்கள் ஆசிரியர் நியமனத்திற்காக போட்டித்தேர்வை எழுத வேண்டும். போட்டித்தேர்வில் எடுக்கும் மதிப்பெண்ணை வைத்தும், இன சுழற்சி அடிப்படையிலும் தான் ஆசிரியர் நியமனத்திற்கு தேர்ந்து எடுக்கப்படுவார்கள். இந்த இரு தேர்வுகளும் ஆசிரியர் தேர்வு வாரியம் மூ…\nDISTRICT WISE NODAL OFFICERS DETAILS | இணை இயக்குநர்கள் பள்ளிகளை பார்வையிடச் செல்ல வேண்டி ஒதுக்கீடு செய்துள்ள மாவட்டங்கள் விபரம்\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200450-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://naaju.com/video-footage-of-diamonds/", "date_download": "2019-04-22T18:45:54Z", "digest": "sha1:WGKWLURQXGB66IXIRUB3SWVZDTYMHLGO", "length": 6832, "nlines": 143, "source_domain": "naaju.com", "title": "Video footage of diamonds – Naaju", "raw_content": "\nரவுடி என்று நினைப்பு ஸ்ட்டைல்\nஅவனுங்களை மட்டும் அல்ல..அந்த ஜென்மங்களை பெற்ற வர்களையும் கைது செய்து தூக்கி போட்டு மிதியுங்கள்..\nஇவர்களை பிடித்து ரோடு குப்பையை பெருக்க தண்டனையாக கொடுக்க வேண்டும்..அதுக்குதான் லாயிக்கு…இதுங்க\nகத்தியை தீட்டாதே தம்பி புத்தியை தீட்டு கல்வியை கையிலெடுத்தவன் கத்தியை கையிலெடுக்கமாட்டான் கல்வியை கையிலெடுத்தவன் கத்தியை கையிலெடுக்கமாட்டான் கத்தியை கையிலெடுத்தவனுக்கோ கல்வி மதியில் ஏறாது\nஇந்த பொருக்கிகள் யாரை பயமுறத்த பார்கிறார்கள்..கத்தி எடுத்தவன் கத்தியால் தான் சாவு தெரியாதா இவர்களுக்கு…\nமாணவர்களை அசிங்க படுத்த வேண்டாம் மாணவர்கள் கையில் புத்தகம் தான் இருக்க வேண்டும்\nசட்டம் தன் கடமை செய்யட்டும்\nஇந்த மாணவர்களை சாதாரணமாக எண்ண வேண்டாம் கூலிப்படைக்கு தயாராகி கொண்டு இருக்கிறார்கள், இவர்களை சட்டம் எதுவும் செய்ய முடியாது அரசியல்வாதிகளின் எதிர்கால வலது கைகள்\nபோலிஸ் மேல் பயமே இல்லாத நிலை வந்துவிட்டது..காவல் துறை கணடிப்பு இல்லாமல் இருப்பதை காட்டுகிறது…கல்லூரி நிர்வாகம் மாணவர்களை தண்டிக்க வேண்டும்…\nசட்டம் நடவடிக்கை எடுக்க வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200450-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.72, "bucket": "all"} +{"url": "https://ntrichy.com/26092-2the-first-information-report-that-has-been-recorded-in-connection-with-the-thoothukudi-shootout-is-a-fraudulent-document-u-vasuki-allegation/", "date_download": "2019-04-22T17:57:19Z", "digest": "sha1:5RKSVDJGABE2R2LYWXDGSHBNR6RITAZX", "length": 9471, "nlines": 112, "source_domain": "ntrichy.com", "title": "தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக பதியப்பட்ட முதல் தகவல் அறிக்கை அனைத்தும் பொய்கள் நிறைந்த ஆவணமாகவே உள்ளது - உ.வாசுகி குற்றச்சாட்டு - NTrichy", "raw_content": "\nதூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக பதியப்பட்ட முதல் தகவல் அறிக்கை அனைத்தும் பொய்கள் நிறைந்த ஆவணமாகவே உள்ளது – உ.வாசுகி குற்றச்சாட்டு\nதூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக பதியப்பட்ட முதல் தகவல் அறிக்கை அனைத்தும் பொய்கள் நிறைந்த ஆவணமாகவே உள்ளது – உ.வாசுகி குற்றச்சாட்டு\nதூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக பதியப்பட்ட முதல் தகவல் அறிக்க��� அனைத்தும் பொய்கள் நிறைந்த ஆவணமாகவே உள்ளது – உ.வாசுகி குற்றச்சாட்டு\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மனித உரிமை பாதுகாப்பு குழு சார்பில் தூத்துக்குடி துப்பாக்கி சூடு குறித்த கள ஆய்வறிக்கையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த வாசுகி திருச்சியில் இன்று வெளியீட்டார்.\nகலவரம் தொடர்பாக உயர் நீதிமன்ற கண்காணிப்பின் கீழ் சிறப்பு புலனாய்வு நடத்த வேண்டும்.\nதுப்பாக்கிச்சூடு நடத்த உத்தரவிட்ட அதிகாரி மற்றும் காவல்துறையினரை பணிநீக்கம் செய்து கொலை வழக்கு பதிவு செய்வதுடன் துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்.\nஸ்டெர்லைட் ஆலை அமைந்துள்ள இடத்தை அரசே கையகப்படுத்த வேண்டும்.\nஆலையால் இதுவரை ஏற்பட்டுள்ள சுற்றுச்சூழல் பாதிப்புகளுக்கு உரிய இழப்பீட்டை ஆலை நிர்வாகத்திடமிருந்தே பெற வேண்டும்.\nகாவல்துறை தாக்குதலில் காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சையையும், இழப்பீட்டையும் அளிக்க வேண்டும்.\nஸ்டெர்லைட் ஆலைக்கெதிராக போராடியவர்கள் மீதான அனைத்து வழக்குகளையும் திரும்ப பெற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை அரசுக்கு முன்வைத்துள்ளது.\nதொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய வாசுகி,\nதூத்துக்குடி மக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.காயம்பட்டவர்கள் சிகிச்சை பெறவே பயப்படுகின்றனர்.இரவு நேரங்களில் கைது நடவடிக்கைகள் நடந்து வருகிறது. இது நிறுத்தப்பட வேண்டும்.\nதனக்கு தெரிந்த சமூக விரோதிகள் குறித்த தகவலை அரசிடம் ஒரு நல்ல குடிமகனாக ரஜினிகாந்த் கொண்டு சென்று இருந்திருக்க வேண்டும்.\nசி.பி.சி.ஐ.டி விசாரணையிலும்,ஓய்வு பெற்ற நீதிபதி விசாரணையிலும் நம்பிக்கை இல்லை.உயர்நீதிமன்றம் தன் கண்காணிப்பின் கீழ் விசாரணை நடத்த வேண்டும்.\nதுப்பாக்கி சூட்டிற்கு முன் எந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.இந்த விவகாரம் தொடர்பாக பதியப்பட்ட முதல் தகவல் அறிக்கைகள் பொய்கள் நிறைந்த ஆவணமாகவே உள்ளது.எனவே இவற்றை முறையாக விசாரிக்க வேண்டும் என கேட்டு கொண்டார்.\nபேட்டி: வாசுகி,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி\nதிருச்சி அன்பு பாரா மெடிக்கல் அறிவியல் கல்லூரியின் இரண்டாமாண்டு தொடக்க விழா\nதிருச்சில் உடல் நலம் காக்க.. மாரத்தான் ஓடிய மாணவர்கள்\nதிருச்சி தேசியக் கல்லூரியில் மாணவர்கள் சேர்க்கை விறுவிறுப்பு\nதிருச்சி அருகே தேர்தல் புறக்கணிப்பு செய்த கிராமம்\nதிருச்சி திருவானைக்கோவிலில் புடவை கட்டி வரும் அர்ச்சகர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200450-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/investigation-under-court-surveillance-on-kodanad-video-says-ttv-dinakaran-338749.html?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2019-04-22T18:00:19Z", "digest": "sha1:OEBSTOQFBGTDPO5GHG5HWOJJIVSD7EZY", "length": 16010, "nlines": 227, "source_domain": "tamil.oneindia.com", "title": "கொடநாடு வீடியோ விவகாரம்... நீதிபதி மேற்பார்வையில் விசாரணை தேவை... டிடிவி தினகரன் பேட்டி | Investigation under Court Surveillance on Kodanad Video says TTV Dinakaran - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\n13 min ago பாபர் மசூதியை நான்தான் இடித்தேன்.. பாஜக வேட்பாளர் சாத்வியின் கருத்தால் சர்ச்சை.. எப்ஐஆர் பாய்கிறது\n39 min ago நாமக்கலில் மருத்துவமனையின் சுவர் இடிந்து விழுந்து விபத்து.. 2 பேர் பலியான பரிதாபம்\n1 hr ago நாளை அவசரமாக கூடுகிறது இலங்கை நாடாளுமன்றம்.. பயங்கரவாத தடுப்புச் சட்டம் தாக்கலாகிறது\n1 hr ago என் நிலைப்பாட்டில் தெளிவாக இருக்கிறேன்.. மோடி திருடர்தான்.. ராகுல் காந்தி மீண்டும் விமர்சனம்\n இந்த அதிர்ச்சியை தாங்கிக்குங்க.. ஐபிஎல் பைனல் இங்கல்ல.. ஹைதராபாத்தில் நடக்குது\nAutomobiles பைக் விலையில் கிடைக்கும் மைக்ரோ காரின் எல்பிஜி வேரியண்ட் அறிமுகம் எப்போது...\nLifestyle இந்த ராசிகளில் பிறந்தவர்கள் சரியான சாப்பாட்டு ராமனாக இருப்பார்களாம்.. உங்க ராசியும் இதுல இருக்கா\nMovies அஜித் இல்ல சூர்யாவை இயக்கும் சிவா #Suriya39\nTechnology அசத்தலான ரியல்மி 3 ப்ரோ மற்றும் ரியல்மி சி2 ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்: விலை எவ்வளவு தெரியுமா\nTravel லாச்சென் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation செய்தித்தாளில் வெளியாகும் அங்கீகாரமற்ற பள்ளிகளின் பட்டியல்..\nகொடநாடு வீடியோ விவகாரம்... நீதிபதி மேற்பார்வையில் விசாரணை தேவை... டிடிவி தினகரன் பேட்டி\nசென்னை: கொடநாடு வீடியோ தொடர்பாக நீதிமன்ற கண்காணிப்பின் கீழ் அல்லது உயர்நீதிமன்ற நீதிபதி மேற்பார்வையில் விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று அமமுக துணை பொதுச் செயலாளர் டி.டி.வி தினகரன் தெரிவித்துள்ளார்.\nசென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இவ்வாறு கூறினார். மேலும், பொங்கல் இலவசப் பொருட்கள் வழங்கியதில் முறைகே���ு நடந்து இருப்பதாக குற்றம்சாட்டினார்.\n2 அடி நீள கரும்பு, சந்தையில் ரூ.5 க்கு விற்கப்படும் நிலையில் ரூ.15 க்கு கணக்கு காட்டப்பட்டுள்ளது என்றும் அரிசி, சர்க்கரை எடைகுறைவாக உள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.\nமேலும், பொருட்களின் அடக்கவிலை யதார்த்தத்தை மீறி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாகவும், உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nசென்னை சென்ட்ரல் தொகுதியின் மொத்த தேர்தல் தகவலும் இங்கே\nஎஸ்.ஆர் விஜயகுமார் அஇஅதிமுக வென்றவர் 3,33,296 42% 45,841\nதயாநிதி மாறன் திமுக தோற்றவர் 2,87,455 36% 0\nதயாநிதி மாறன் திமுக வென்றவர் 2,85,783 47% 33,454\nமுகமது அலி ஜின்னா எஸ்.எம்.கெ அஇஅதிமுக தோற்றவர் 2,52,329 41% 0\nவிழித்திரை அறுவை சிகிச்சை குறித்த உலக மாநாடு.. சென்னையில் கூடிய கண் மருத்துவர்கள்\nஜனநாயகத்தை படு கொலை செய்யும் மாநில தேர்தல் ஆணையம்..ஸ்டாலின் கடும் தாக்கு\nமீண்டும் அமெரிக்காவுக்கு செல்லும் விஜயகாந்த்.. இடைத்தேர்தல் பிரசாரத்தை தவிர்க்க தேமுதிக முடிவு\nஇலங்கை குண்டுவெடிப்பு: தன்னுடைய 3 குழந்தைகளை பறிகொடுத்த டென்மார்க்கின் மிகப்பெரிய செல்வந்தர்\nபுரட்டி போட்ட பேய் மழை.. காஞ்சிபுரமே வெள்ளக்காடானது.. சுழற்றியடித்த மழையால் மக்கள் செம ஹேப்பி\nஇலங்கையை சிதறடித்த நாசகார கும்பல் முதலில் தாக்குதலுக்கு குறி வச்சது தமிழ்நாட்டுக்குத்தானாம்\nவரும்.. ஆனா வராது நிலையில் மழை.. மேகமூட்டமாக காட்சி அளிக்கும் சென்னை.. மழை பெய்யுமா\nதமிழகத்தில் பல்வேறு இடங்களில் கனமழை.. சென்னைக்கு மிக அருகில் சூறாவளியுடன் கூடிய மழை\nதமிழகத்தில் பல இடங்களில் ஹைட்ரா கார்பன் எடுக்க மத்திய அரசு அனுமதி... கொதித்தெழுந்த ராமதாஸ்\nதமிழகத்தில் 41 இடங்களில் ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு மத்திய அரசு அனுமதி.. தினகரன் கடும் கண்டனம்\nபிரிந்து போன வாக்குகள்.. குஷியில் அமமுக.. ஆட்சி தப்புமா.. பெரும் கவலையில் அதிமுக \nபிரதமருக்கு ஞாபக மறதி நோயா.. யாராவது இதை ஞாபகப்படுத்துங்களேன்.. ப.சிதம்பரம் நக்கல் டிவீட்\nஓட்டு போடலைல்ல.. காசை திருப்பி கொடு.. கொந்தளித்த தேனி பெண்.. இரட்டை இலைக்கு வந்த சோதனை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nchennai ttv dinakaran சென்னை கொடநாடு டிடிவி தினகரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200450-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/sports/2015/oct/16/%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-17-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-1205182.html", "date_download": "2019-04-22T18:18:40Z", "digest": "sha1:BQFOSBDDXWZ42E7ZNK3SVBF3EAXIKO6N", "length": 11410, "nlines": 101, "source_domain": "www.dinamani.com", "title": "பதக்கம் வென்ற 17 பேருக்கு ஊக்கத் தொகை: முதல்வர் வழங்கினார்- Dinamani", "raw_content": "\n22 ஏப்ரல் 2019 திங்கள்கிழமை 10:04:25 AM\nபதக்கம் வென்ற 17 பேருக்கு ஊக்கத் தொகை: முதல்வர் வழங்கினார்\nBy சென்னை | Published on : 16th October 2015 03:28 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபதக்கம் வென்ற 17 வீரர்-வீராங்கனைகளுக்கு ரூ.6 கோடி ஊக்கத் தொகையை முதல்வர் ஜெயலலிதா வழங்கினார்.\nஇதுகுறித்து, தமிழக அரசு வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:\nகடந்த 2014-ஆம் ஆண்டு செப்டம்பரில் தென் கொரியாவில் நடைபெற்ற 17-ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், ஹாக்கியில் தங்கம் ஸ்ரீஜேஷ் பரட்டு ரவீந்திரன், ருபீந்தர் பால் சிங் ஆகிய இருவருக்கும் உயரிய ஊக்கத் தொகையான தலா ரூ.50 லட்சமும், கபடி விளையாட்டில் தங்கப் பதக்கம் வென்ற எஸ்.ராஜகுருக்கு சிறப்பு உயரிய ஊக்கத் தொகையான ரூ.30 லட்சம், ஸ்குவாஷ் விளையாட்டில் ஆடவர் பிரிவில் தங்கப் பதக்கம் வென்ற செளரவ் கோஷல், ஹரிந்தர் பால் சிங் மற்றும் குஷ் குமார் ஆகியோருக்கு உயரிய ஊக்கத் தொகையான தலா ரூ.50 லட்சம் காசோலைகள், ஸ்குவாஷ் விளையாட்டில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற செளரவ் கோஷல் மற்றும் ஸ்குவாஷ் பெண்கள் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற தீபிகா பல்லிக்கல், ஜோஷ்னா சின்னப்பா, அனகா அலங்காமனி, அபராஜிதா பாலமுருகன் ஆகியோருக்கு உயரிய ஊக்கத் தொகையான தலா ரூ.30 லட்சம் காசோலைகளை முதல்வர் ஜெயலலிதா வழங்கினார்.\nஸ்குவாஷ் விளையாட்டில் பெண்கள் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற தீபிகா பல்லிக்கல், பாய்மரப் படகோட்டுதல் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற ஐஸ்வர்யா நெடுஞ்செழியன், வர்ஷா கெளதம், 400 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் வெண்கலப் பதக்கம் வென்ற ராஜீவ் ஆரோக்கியா ஆகியோருக்கு உயரிய ஊக்கத் தொகையான தலா ரூ.20 லட்சம், 2014- ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்கா, வீரினிஜிங் நகரில் நடைபெற்ற 3-ஆவது உலகக் கோப்பை டெனிகாய்ட் போட்டிகளில் குழுப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற தமிழகத்தைச் சேர்ந்த காயத்ரி மற்றும் வி. ஜேசுதாஸ் ஆகியோருக்கு தலா ரூ.10 லட்சத்துக்கான காசோலைகள்.\n2013-ஆம் ஆண்டு ஜெர்மனியில் நடைபெற்ற மாற்றுத்திறனாளர்களுக்கான உலக இறகுபந்து வாகையர் போட்டிகளில் இரட்டையர் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற எஸ். பிரகாஷ்க்கு உயரிய ஊக்கத் தொகையான ரூ.10 லட்சத்துக்கான காசோலை, 2010 ஆம் ஆண்டு சீனாவில் நடைபெற்ற 16வது ஆசிய விளையாட்டுப் போட்டியில் கபடி விளையாட்டுப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற இந்திய அணியில் பங்கேற்ற எஸ். ஜீவகுமார்க்கு உயரிய ஊக்கத் தொகையான ரூ.20 லட்சம்,\n2014 ஆம் ஆண்டு கிளாஸ்கோ நகரில் நடைபெற்ற 20-வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவின் சார்பாக பல்வேறு விளையாட்டுகளில் பதக்கங்கள் வென்ற தமிழகத்தைச் சேர்ந்த விளையாட்டு வீரர்களின் பயிற்சியாளர்களான எ.நாகராஜன், டி. முத்து (பளுதூக்குதல்), அஞ்சான் சின்னப்பா மற்றும் சங்கர் பாசு (ஸ்குவாஷ்), எ. முரளிதரராவ், எ. சீனிவாராவ், மற்றும் எ. ஆண்டனி அற்புதராஜ் (மேசைப்பந்து), ஆரீஃப் அகமதுபர்ஹத் (ஹாக்கி) ஆகிய 8 பயிற்சியாளர்களுக்கு ஊக்கத் தொகையாக ரூ. 40 லட்சத்து 50 ஆயிரம் காசோலை என மொத்தம் ரூ.6 கோடியே 50 ஆயிரத்துக்கான காசோலைகளை முதல்வர் ஜெயலலிதா வழங்கினார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் கள்ளழகா்\nபிளஸ் 2 தேர்வு முடிவுகள் - மாணவிகள் முதலிடம்\nசிவப்பு மஞ்சள் பச்சை படத்தின் போஸ்டர் வெளியீடு\nஅபிநந்தனுக்கு வீர் சக்ரா விருது வழங்க பரிந்துரை\nகார் டயரில் கடத்திய ரூ.2.3 கோடி பறிமுதல்\nகோடி அருவி பாடல் வீடியோ\nவெளியானது ஹூண்டாய் சொனாட்டா - பகுதி I\nஆப்கானிஸ்தான் இடைவிடாது கன மழை\nபாரிஸ் தேவாலயத்தில் தீ விபத்து\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200450-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/2011/04/%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2019-04-22T18:06:41Z", "digest": "sha1:JOXN2TZV7LTTAWY5WGEFULZQ3A33HSGT", "length": 15997, "nlines": 156, "source_domain": "chittarkottai.com", "title": "நட்சத்திரங்களின் மரணங்கள் « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nகோ��ையை சமாளிக்க குளுகுளு டிப்ஸ்\nசிறுநீர் கல்லடைப்பு – இயற்கை முறை சிகிச்சை\nதனிப்பட்ட சுகாதாரம் – Personal Hygiene\nபேரீச்சம் பழத்தின் எண்ணிலடங்கா பலன்கள்\nவெற்றி பெற்றிடவழிகள் – குறையை நிறையாக்க…\nநேர்மை கொண்ட உள்ளம் – கதை\nஇந்துத்துவம் – நாத்திகம்-பௌத்தம் -இஸ்லாம்\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (11) கம்ப்யூட்டர் (11) கல்வி (120) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (48) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,207) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (132) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 2,921 முறை படிக்கப்பட்டுள்ளது\nசந்திரா என்பது நாசாவின் விண்வெளி டெலஸ்க்கோப்பு. ஆகாயத்தின் மிதந்தபடி பேரண்டத்தைப் படம் பிடிக்கிறது. லாரா லோபெஸ் என்பவர் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் (சான்ட்டா க்ரூஸ்) பயிலும் பேரண்டவியல் மாணவி. இவரது வேலை நட்சத்திரங்கள் தமது வாழ்நாள் இறுதியில் எப்படி வெடித்து மடிகின்றன என்பதை வகைப்படுத்துவது.\nநட்சத்திரங்கள் தம்மையே எரித்து பிரகாசிக்கின்றன. அவற்றின் எரிபொருள் தீர்ந்து போகும் தருவாயில் மிகப் பெரிய தெர்மோ நியூக்ளியார் வெடிப்புக்கு உள்ளாகி ஹைட்ரஜன் பாம் போல வெடித்துச் சிதறுகின்றன. அந்த சிதறலை சூப்பர் நோவா என்று அழைப்பது வழக்கம். சாதாரணமாக ஒரு வெண் புள்ளியாக இருந்த நட்சத்திரம் திடீரென்று மிகப் பிரகாசமாக பெரிய ஒளிப்பந்தாக காட்சிதரும்.\nலாராவின் வேலை சூப்பர்நோவா வெடிப்புகளுக்குப் பிறகு அந்த விண்மீன் எப்படி விரிந்து சிதைகிறது என்பதை அறிவதன் மூலம் அதன் மரணகால நிகழ்வுகளைக் கண்டறிவது. சூப்பர் நோவாக்களில் இரண்டு வகைகள் இருப்பது தெரிகிறது. ஒன்று டைப் 1ஏ என்பது. இது வெள்ளைக் குள்ளன் என்று அழைக்கப்படும் வயோதிக நட்சத்திரம் வெடிக்கும்போது நிகழ்வது இது.\nஇன்னொரு வகை சூப்பர்நோவா அகால மரணமடையும் பூதாகரமான இளம் நட்சத்திரங்களின் மரணத்தின் போது நிகழ்வது. இந்த இரண்டுக்கும் உள்ள வேறுபாடு மரண வயதும் மரணமடையும் நட்சத்திரத்தின் சைசும்தான். இவ்விரண்டையும் அவற்றின் சூப்பர்நோவாக்களின் அமைப்பை வைத்து கண்டுபிடித்துவிட முடியும் என்பது லாராவின் கண்டுபிடிப்பு.\nவெள்ளைக்குள்ள நட்சத்திரம் அதாவது டைப் 1ஏ வகை மரணங்களின்போது உருண்டையான சூப்பர்நோவா ஏற்படுகிறது (படம்- இடது). மாறாக அகால மரணமடையும் நட்சத்திரங்களின் வெடிப்பின்போது சீரற்ற சூப்பர்நோவா (படம்- வலது) ஏற்படுகிறது. மேலும் இதை ஆராய்ந்தால் நட்சத்திரங்களின் இரகசிய வாழ்க்கைகளைப் பற்றிய விஷயங்கள் பல வெளிப்படும் என்பது லாராவின் எதிர்பார்ப்பு.\nமுனைவர். க. மணி ( kmani52 at gmail dot com), பயிரியல்துறை. பி எஸ் ஜி கலை அறிவியல் கல்லூரி. கோயம்புத்தூர்\n‘தாய்ப் பால்’ தரக்கூடிய மரபணு மாற்றப் பசு\n« ஆக்க மேதை தாமஸ் ஆல்வா எடிசன்\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nஊனமுற்ற தம்பதிக்கு 5 மணி நேரத்தில் ரேஷன் கார்டு\nதன்னம்பிக்கை சிந்தனைகள் – பா.விஜய்\nபல நோய்களுக்கு காரணமாக அமையும் மலச்சிக்கல்\nவிடிவு காலம் – சிறுகதை\nநாம் எதை தீர்மானிக்க வேண்டும்\nநீண்ட அடர்த்தியான கூந்தல் வேண்டுமா\nபிளாஸ்டிக் (Plastic) உருவான வரலாறு\nகருவிலேயே அழிக்கப்படும் பெண் சிசுக்கள்\nகுமரனின் (வெற்றிப்) தன்னம்பிக்கை பயணம்\nராமநாதபுரம் விவசாயி செய்த சாதனை\nகாட்டாமணக்கு எண்ணெயில் விமானம் இயக்கி சாதனை\nஇனி எல்லாமே டேப்ளட் பிசி\nஇரவு நன்றாக தூங்க உதவும் 5 உணவுகள்\nஇ மெயிலைக் கண்டுபிடித்த தமிழர்\nமிதிவண்டி (சைக்கிள்) உருவான வரலாறு\nநபிகளாரின் வீட்டில் சில நிகழ்வுகள\nஇஸ்லாமிய விஞ்ஞானம் – ஓர் அறிமுகம்\nசூபித்துவத் தரீக்காக்கள் அன்றும் இன்றும் 3\nஇந்தியாவில் இஸ்லாம் – 4\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200450-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/2016/01/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9-%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A4/", "date_download": "2019-04-22T18:18:46Z", "digest": "sha1:ISFAQSMUB3ANHYSZK3LXV7D3LV4CIYIS", "length": 21482, "nlines": 169, "source_domain": "chittarkottai.com", "title": "ஒரு தாய் சொன்ன உண்மைக் கதை! « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nமருமகளுக்கு கிட்னி தானம் கொடுத்த மாமியார்\nகர்ப்பிணிப் பெண்கள் அதிகளவில் மீன் சாப்பிட்டால்\nசீரான உணவு பழக்க வழக்கத்தால் 11 நாட்களில் நீரிழிவை விரட்டியவர்\nமூச்சு பற்றிய முக்கிய குறிப்புகள்\nதோல் நோய்கள் ஓர் அறிமுகம்\nமனிதனின் ஆயுளை நீடிக்க செய்வதற்கான வழிகள்\nநெஞ்சைப் பிளந்த அந்தக் கொடூரம்\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (11) கம்ப்யூட்டர் (11) கல்வி (120) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (48) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,207) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (132) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 1,945 முறை படிக்கப்பட்டுள்ளது\nஒரு தாய் சொன்ன உண்மைக் கதை\nவசதியான வீடு ஒன்றின் வரவேற்பறை அது 80 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் சன்னலுக்கருகில் சாய்வு நாற்காலியில் …அமர்ந்திருக்கிறார். மூதாட்டியான அவரது மனைவி அவருக்கருகில் அமர்ந்து தனது இடுங்கியக் கண்களால் திருமறையை ஓதிக் கொண்டிருக்கிறார். நன்கு படித்து, பெரிய பதவியில் இருக்கும் 45 வயதுடைய அவர்களின் மகனும் தனது லேப்-டாப்பில் ஏதோ வேலை செய்துக் கொண்டிருக்கிறார்.\nதிடீரென ஒரு காகம் முதியவரின் அருகிலிருந்த சன்னலில் வந்து அமர்ந்தது.\n” என்று கேட்டார் முதியவர்.\nலேப்-டாப்பிலிருந்து கண்களை விளக்கிய மகன் சொன்னார், “அது ஒரு காகம்”\nசில நிமிடங்கள் கழிந்தன. அந்த முதியவர் மீண்டும் கேட்டார், “என்ன இது\n“இப்பத்தானே சொன்னேன், அது ஒரு காகம்” என்றார் மகன்.\nசிறிது நேரம் கழித்து மூன்றாம் மு���ையாக அந்த முதியவர் தன் மகனிடம் கேட்டார், “என்ன இது\nசற்று எரிச்சலான குரலில் மகன் பதிலளித்தார், “அது ஒரு காகம், காகம்\nஇன்னும் சிறிது நேரம் கழித்து அந்தத் தந்தை நான்காவது முறையாக அதே கேள்வியைக் கேட்டார், “என்ன இது\nமகனோ பொறுமையை இழந்து விட்டார். தனது தந்தையைப் பார்த்து அவர் கத்தினார், “அதே கேள்வியை ஏன் திரும்பத் திரும்ப கேட்டுட்டே இருக்கீங்க எத்தனை முறைதான் பதில் சொல்வது, ‘அது ஒரு காகம்’ என்று எத்தனை முறைதான் பதில் சொல்வது, ‘அது ஒரு காகம்’ என்று இதைக்கூட உங்களால புரிஞ்சுக்க முடியலையா இதைக்கூட உங்களால புரிஞ்சுக்க முடியலையா\nமுதுமை அடைந்து விட்டதால் மீண்டும் சிறு குழந்தை போல ஆனதாலோ என்னவோ, தந்தையின் முகத்தில் எந்தவித உணர்ச்சிகளும் தென்படவில்லை. அவருக்கருகில் அமர்ந்து அமைதியாகக் குர்ஆனை ஓதிக்கொண்டிருந்த அவரது மனைவி எழுந்து தமது அறைக்குச் சென்று திரும்பினார். அவரது கையில் மிகப் பழைய நாட்குறிப்பு ஒன்று இருந்தது.\nஅது அந்தத் தந்தையின் நாட்குறிப்பு. தன் மகன் பிறந்ததிலிருந்து அவர் அதில் எழுதி வந்தார். அதில் ஒரு பக்கத்தைத் திறந்தத் தாய் அதைத் தன் மகனிடம் கொடுத்து படிக்கச் சொன்னார்.\nஅந்தப் பக்கத்தில் இவ்வாறு எழுதப் பட்டிருந்தது;\n“எனது சின்னஞ்சிறு மகன் என்னுடன் உட்கார்ந்திருக்கும்போது சன்னலில் ஒரு காகம் வந்தமர்ந்தது. என் மகன் ‘அது என்ன’ என்று 23 தடவைகள் கேட்டான். ‘அது ஒரு காகம்’ என்று நான் 23 தடவைகளும் பதில் சொன்னேன். அவன் ஒவ்வொரு முறை அந்தக் கேள்வியை கேட்டபோதும் நான் அவனை பாசத்துடன் அணைத்துக் கொண்டேன். அவன் திரும்பத் திரும்பக் கேட்ட அதே கேள்வி என்னை எரிச்சலடையச் செய்யவில்லை. அதற்கு மாறாக, கள்ளங்கபடமற்ற அச்சிறு குழந்தையின் மீது எனக்கு பிரியம்தான் அதிகமானது”.\nஇதைப் படித்த மகனின் கண்கள் பனித்து விட்டன. 23 தடவை அதே கேள்வியை கேட்டபோதும் தன் மீது பாசமழை பொழிந்த தன் தந்தை மீது எரிச்சலடைந்ததற்காக அவரது மனம் வருந்தியது. திருமறை குர்ஆனின் கீழ்க்கண்ட போதனைகளும் அவரது நினைவுக்கு வந்தன.\n) உமதிறைவன் தன்னைத்தவிர (மற்றெவரையும்) வணங்கக் கூடாதென்றும் (கட்டளையிட்டிருப்பதுடன்) தாய், தந்தைக்கு நன்றி செய்யும்படியாகவும் கட்டளையிட்டிருக்கிறான். அவர்களில் ஒருவரோ, அல்லது இருவருமோ முதுமையை அடை��்துவிட்ட போதிலும் உம்மிடமிருந்து அவர்களை வெருட்டவும் வேண்டாம், அவர்களை (நிந்தனையாக)ச் ‘சீ’ என்று சொல்லவும் வேண்டாம். அவர்களிடம் (எதைக் கூறியபோதிலும் புஜம் தாழ்த்தி) மிக்க மரியாதையாக(வும் அன்பாக)வுமே பேசும்.\nஅவர்களுக்கு மிக்க அன்புடன் பணிந்து நடப்பீராக அன்றி, என் இறைவனே நான் குழந்தையாக இருந்தபோது (மிக்க அன்பாக) என்னை அவர்கள் வளர்த்து, பரிபாலித்த பிரகாரமே, நீயும் அவ்விருவர் மீதும், அன்பும் அருளும் புரிவாயாக என்றும் நீர் பிரார்த்திப்பீராக\nதமது பெற்றோருக்கு நன்மை செய்யுமாறு மனிதனுக்கு நாம் உபதேசித்தோம். அவனுடைய தாய் அவனைச் சிரமத்துடன் (கர்ப்பத்தில்) சுமந்திருந்து, சிரமத்துடனே அவனை ஈன்றெடுத்தாள். அவனை (கர்ப்பத்தில்) சுமந்திருந்ததும், அவனுக்குப் பால் குடியை மறக்கடித்ததும் முப்பது மாதங்களாகும். முடிவில் அவன் தனது வாலிபத்தை அடைந்து, நாற்பது ஆண்டுகளை அவன் அடைந்திட்ட பொழுது, “என்னுடைய ரப்பே நீ எனக்கும், எனது பெற்றோருக்கும் அருளிய உனது அருட் கொடைக்கு நான் நன்றி செலுத்துவதற்கும், நீ எதனைப் பொருந்திக் கொள்வாயோ அத்தகைய நற்செயல்களை நான் செய்வதற்கும், எனக்கு உள்ளுணர்வை உதிப்பாக்குவாயாக நீ எனக்கும், எனது பெற்றோருக்கும் அருளிய உனது அருட் கொடைக்கு நான் நன்றி செலுத்துவதற்கும், நீ எதனைப் பொருந்திக் கொள்வாயோ அத்தகைய நற்செயல்களை நான் செய்வதற்கும், எனக்கு உள்ளுணர்வை உதிப்பாக்குவாயாக என் சந்ததியினரை எனக்கு நல்லிணக்கமாக்கி வைப்பாயாக என் சந்ததியினரை எனக்கு நல்லிணக்கமாக்கி வைப்பாயாக நிச்சயமாக நான் உன் பக்கமே (தவ்பாச் செய்து) மீண்டு விட்டேன். நிச்சயமாக நான் (உனக்கு வழிப்படுகின்ற) முஸ்லிம்களில் உள்ளவனாக இருக்கின்றேன்” என்று அவன் கூறுகின்றான். (அல் குர்ஆன் 46:15)\nஉங்களுக்கான முத்தான 100 குறிப்புகள் »\n« ராமநாதபுரம் விவசாயி செய்த சாதனை\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nகடவுள் தீயவர்களை அழிக்காமல் இருப்பது ஏன்\nதொழில் நுட்பத்துடன் கூடிய இயற்கை வேளாண்மை\nஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.14க்கு கிடைக்கும்\nசிசேரியன் பிரசவம்… பின்தொடரும் பிரச்னைகள்\nகொழுப்பைக் குறைக்க ஒரு டஜன் டிப்ஸ்\nசெயற்கை பனிச்சறுக்கு பூங்கா- துபாயில்\nகொசுக்களை கட்டுப்படுத்த நொச்சி செடி\nகிவி – ( KIWI) சீனத்து நெல்லிக்கனி\nநில���டுக்கத்துக்கு ‘எல் – நினோ’ காரணமா\nநபிகளாரின் வீட்டில் சில நிகழ்வுகள\nநேர்மையும் துணிவும் மிக்க தமிழர் – உ. சகாயம் ஐஏஎஸ்\nஅகிலம் காணா அதிசய மனிதர்\nஎறும்பு ஓடை (வாதிந் நம்ல்) – ஓர் அகழ்வாராய்ச்சி\nமுஹர்ரம் – ஆஷூரா – அனாச்சாரங்கள்\nபொட்டலில் பூத்த புதுமலர் 2\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200450-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pattivaithiyam.net/category/beauty-tips-tamil/page/5/", "date_download": "2019-04-22T18:08:01Z", "digest": "sha1:4QHKUU32JLGU4674OJJPOL5G3EZHVWPC", "length": 23277, "nlines": 203, "source_domain": "pattivaithiyam.net", "title": "Beauty Tips Tamil |", "raw_content": "\nமுடி உதிர்வை தடுத்து, புதிய முடிகளை வளர செய்ய கொய்யா ,thalai mudi valara tips in tamil\nதேவையான பொருட்கள் : ஒரு கைப்பிடி கொய்யா இலைகள் 1 லிட்டர் தண்ணீர் கொதிக்க வைக்க பாத்திரம் வடிகட்டி செய்முறை ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதனை அடுப்பில் வைத்து நன்றாக கொதிக்க விட வேண்டும். இந்த கொதிக்கும் தண்ணீரில் கொய்யா இலைகளை போட வேண்டும். இந்த தண்ணீரை 20 நிமிடங்கள் கொதிக்க வைக்க வேண்டும். பின்னர் இந்த நீரை வடிகட்டி எடுத்துக்கொள்ள வேண்டும். பயன்படுத்தும் முறை : தலைமுடியை Read More ...\nமுடி வளர்ச்சியை தூண்டும் கரிசலாங்கன்னி ,karisalankanni keerai for hair\nகரிசலாங்கன்னி பல்வேறு மருத்துவ குணங்களை கொண்டுள்ளது. இதனை சாப்பிடுவது தலைமுடிக்கும், முகப்பொழிவிற்கும் மிக மிக சிறந்தது. இது தங்கம் போன்று மின்னக்கூடிய முகத்தை தரவல்லது. வாரத்தில் குறைந்தது ஒரு முறையாவது இந்த கீரையை உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலமாக ஆரோக்கியமும் அழகும் மேம்படுகிறது. இந்த பகுதியில் கரிசலாங்கன்னி கீரையை கொண்டு எப்படி இயற்கையான ஹேர் பேக் போடுவது என்பது பற்றி காணலாம். பொன்னாங்கன்னியின் மகத்துவம் : பொன்னாங்கன்னி கீரை முடியின் வேர் Read More ...\nமுடிப் பிரச்சனைக்கு இஞ்சியை பயன்படுத்துங்க\nமுடி உதிர்வை தடுக்க : இஞ்சியை லேசாக நெருப்பில் சுட்டுக்கொள்ளுங்கள்.பின்னர் தோலை நீக்கி அரைத்துக் கொள்ளுங்கள். பின்னர் அதனை தலைமுடியின் வேர்கால்களில் படும்படி நன்றாக தேய்த்துக் கொள்ளுங்கள்.அரை மணி நேரம் கழித்து தலைக்குளிக்கலாம். இது முடியின் வறட்சியை தடுத்திடும் இதனால் முடி உதிர்வதை தடுத்திடும். வெங்காயச் சாறும் இஞ்சிச்சாறும் : சின்ன வெங்காயத்தை லேசா��� வறுத்து அரைத்து சாறு எடுத்துக் கொள்ளுங்கள். எடுத்துக் கொண்ட வெங்காயத்தின் பாதியளவு இஞ்சியை சாறு Read More ...\nகூந்தல் பழுப்பு நிறமாக மாறுவதை தடுக்கும் வழிமுறைகள்\nசூரிய கதிர்கள் நேரடியாக கூந்தலில் படும் போதும் கூந்தல் பழுப்பு நிறத்திற்கு மாற வாய்ப்புண்டு. ஏனெனில் சூரிய கதிர்கள் கூந்தலின் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிப்பதில் முதன்மையானவையாகும். ஆகவே வெளியே செல்லும் போது, கூந்தலுக்கு போதிய பாதுகாப்பு அளிக்க வேண்டும். பொதுவாக புறஊதா கதிர்களிலிருந்து உங்கள் சருமத்தை பாதுகாக்க சன்ஸ்க்ரீன்கள் உங்களுக்கு உதவும். ஆனால் கூந்தலுக்கு என்ன செய்யலாம். கவலை வேண்டாம். சூரியனின் பாதிப்பிலிருந்து உங்கள் கூந்தலை பாதுகாத்து கொள்ள சில Read More ...\nபுருவங்கள் அழகாக தெரிய இந்த குறிப்புகளை பின்பற்றுங்கள்,Natural Beauty Tips kan puruvam valara beauty tips alagu kurippu\nஆயில் மசாஜ் : புருவத்தில் உள்ள முடி உதிர்ந்தால் இது நல்ல பலன் கிடைக்கும். ஆலிவ் ஆயில் அல்லது பாதாம் ஆயில் இரண்டு டேபிள் ஸ்பூன் எடுத்து டபுள் பாயிலிங் முறையில் சூடாக்கி கொள்ளுங்கள். பின்னர் அதனை உங்கள் விரல் நுனியில் தொட்டு, புருவங்களில் தடவி லேசாக மசாஜ் செய்திடுங்கள். தினமும் இப்படி செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும். நெல்லி : நெல்லி : நெல்லிக்காயை அரைத்து பேஸ்ட்டாக்கிக் Read More ...\nகைகளின் கருமையை போக்கும் இயற்கை வழிகள்,kai karumai neenga\nகைகள் அழகாக இருக்க வேண்டுமானால், சரியான முறையில் பராமரிக்க வேண்டும். இங்கு வெயிலில் இருந்து உங்கள் கைககளை பாதுகாக்க உதவும் வழிமுறைகளை பார்க்கலாம். வெயிலானது எப்பேற்பட்டவர்களையும் கருப்பாக மாற்றிவிடும். அப்படி கருப்பாக மாறும் இடங்களில் முகம் மற்றும் கை தான் முக்கியமானவை. இவற்றில் தினமும் முகத்திற்கு போதிய பாதுகாப்பு அளிப்போம். ஆனால் கைகளை நாம் கண்டுகொள்ளவே மாட்டோம். இதனால் தான் உடலில் கைகள் மட்டும் வித்தியாசமான நிறத்தில் இருக்கும். எனவே Read More ...\nகூந்தல் வளராமல் இருக்க என்ன காரணம்,koonthal valara in tamil\nபெண்களுக்கு முடி வளர்ச்சியைத் தடை செய்யும் முக்கிய விஷயம் தலைமுடியின் நுனிப்பகுதியில் உண்டாகும் வெடிப்புகள் தான். இந்த பிரச்சனையை தீர்க்கும் முறையை பார்க்கலாம். கூந்தல் வளராமல் இருக்க என்ன காரணம்… தீர்க்கும் வழிகள்… தலைமுடி வளராமல் இருப்பதற்குக் காரணம் தண்ணீர், தூசி, மாசுக்கள், ஊட்டச்சத்து இல்லாமை என பல காரணங்கள் உண்டு. அதில் குறிப்பாக பெண்களுக்கு முடி வளர்ச்சியைத் தடை செய்யும் மற்றொரு விஷயம் தலைமுடியின் நுனிப்பகுதியில் உண்டாகும் வெடிப்புகள் Read More ...\nபிராவினால் உண்டாகும் தழும்பை போக்கும் இயற்கை வைத்தியம்\nஉள்ளாடை உங்கள் தோற்றத்தினை முடிவுசெய்வதில் முக்கிய பங்கு வகிக்கிறது. தவறான உள்ளாடைகள் உங்கள் மார்பு, முதுகு மற்றும் தோள் பகுதியில் தழும்புகளை விட்டுச்செல்கின்றது. சரியான பிராக்களை தேர்வு செய்வதன் மூலம் அதை அணியும்போது அல்லது அணிந்து கழட்டியபின் உங்கள் உடம்பில் கடும் தழும்புகள் ஏற்படுவதை தவிர்க்கமுடியும். ஆனால் இது போன்ற தழும்புகள் ஏற்கனவே ஏற்பட்டிருந்தால் என்ன செய்வது, அதை எப்படி சிகிச்சை அளித்து ஆறவைப்பது என்பதை நாம் இப்போது பார்க்கலாம். Read More ...\nசருமத்தின் அழுக்கு, எண்ணெய் பிசுபிசுப்பை நீக்கும் பப்பாளி\nபப்பாளி முகத்தில் படியும் அழுக்கையும், எண்ணெய் பிசுபிசுப்பு தன்மையையும் நீக்கும். வீட்டில் உள்ள பொருட்களுடன் பப்பாளியை சேர்த்து சருமத்தை பளபளப்பாக மிளிர வைக்கலாம். பப்பாளி பழம் உடல் ஆரோக்கியத்திற்கு நலம் சேர்ப்பதோடு சரும பொலிவையும் மெருகூட்டும். முகத்தில் படியும் அழுக்கையும், எண்ணெய் பிசுபிசுப்பு தன்மையையும் நீக்கும். சருமத்தில் படிந்திருக்கும் இறந்த செல்களை நீக்கி மென்மையையும், பொலிவையும் பெற்று தரும். வீட்டில் உள்ள பொருட்களுடன் பப்பாளியை சேர்த்து சருமத்தை பளபளப்பாக மிளிர Read More ...\nஎந்த வகை சருமத்தினர் முகத்திற்கு எலுமிச்சை பயன்படுத்தலாம் எனத் தெரியுமா ,varanda sarumam tips in tamil\nமாஸ்க் : முகத்தில் பரு மற்றும் கரும்புள்ளி இருப்பவர்கள் இந்த பேஸ்மாஸ்க் பயன்படுத்துங்கள். ஃபேஸ் மாஸ்க் செய்ய தேவையானவை முட்டை -1 எலுமிச்சை சாறு – மூன்று டேபிள் ஸ்பூன் ரோஸ் வாட்டர் – சிறிதளவு வெள்ளைக்கருவை தனியாக பிரித்தெடுக்கவும். அதில் லெமன் ஜூஸ் மற்றும் ரோஸ் வாட்டர் கலந்து முகத்தில் பூசிக்கொள்ளுங்கள். சுமார் 15 நிமிடம் கழித்து முகத்தை கழுவி விடலாம். சென்சிட்டிவ் ஸ்கின் : கெமிக்கல் ப்ராடெக்ட்டுகள் Read More ...\nகூந்தல் வெடிப்பை தடுக்கும் இயற்கை வழிமுறைகள்,thalai mudi vedippu tips in tamil\nகடுமையான முறையில் தலைமுடியை சீவுவது மற்றும் ஹேர் ட்ரையர் கொண்டு ஈரமான முடி���ை உலர வைத்தல் இது போன்ற காரணத்தினால், முடியின் முனைகளில் வெடிப்புகள் ஏற்படுகிறது. கெமிக்கல் கலந்த ஷாம்பு போன்ற பொருட்களை அதிகமாக உபயோகித்தல், கடுமையான முறையில் தலைமுடியை சீவுவது மற்றும் ஹேர் ட்ரையர் கொண்டு ஈரமான முடியை உலர வைத்தல் இது போன்ற காரணத்தினால், முடியின் முனைகளில் வெடிப்புகள் ஏற்படுகிறது. முடியின் வெடிப்பைத் தடுக்க உதவும் டிப்ஸ்\nமெஹந்தி அதிக நாட்கள் நிறம் மாறாமல் இருக்க சூப்பரான டிப்ஸ்,mehndi tips in tamil\nபண்டிகை காலங்களில் பெண்கள் தங்கள் கைகளில் பல டிசைன்களில் மெஹந்திகளை வைத்துக் கொள்வார்கள். அப்படி வைக்கும் சில பெண்களுக்கு மட்டும் மெஹந்தி நல்ல நிறத்தில் பிடிக்காது. சில டிப்ஸ்களை பின்பற்றினால், நிச்சயம் உங்கள் கைகளில் மெஹந்தி நல்ல நிறத்தில் பிடிப்பதோடு, நீண்ட நாட்களும் இருக்கும். * மெஹந்தி நல்ல நிறத்தில் பிடிக்க வேண்டுமானால், அதை கைகளுக்கு வைக்கும் முன் கைகளில் சமையல் எண்ணெயைத் தடவிக் கொள்ளுங்கள். * எலுமிச்சை சாற்றில் Read More ...\nகுழந்தைகளின் பாதுகாப்பு விஷயத்தில் பெற்றோர்...\nமுட்டிகளில் உள்ள கருமையை எளிதாக...\nஉங்களுக்கு தெரியுமா இதை அக்குளில்...\nஇந்த சிகிச்சையை அடிக்கடி செய்து...\nஇலங்கை குண்டுவெடிப்பு சம்பவம் பற்றி...\nசூப்பர்சிங்கர் ஜூனியர் பைனல் –...\nஇறால் குழம்பு(செத்தல், மல்லி அரைத்து...\nவெறும் 15 நாட்களில் ஒல்லியாக...\nஇலங்கை குண்டுவெடிப்பு சம்பவம் பற்றி கேலி கிண்டல் கடும் கோபத்தில் பேசிய நடிகை ஸ்ரீப்ரியா\nசூப்பர்சிங்கர் ஜூனியர் பைனல் – டைட்டில் வின்னர் இவர்தான்\nஇறால் குழம்பு(செத்தல், மல்லி அரைத்து சேர்த்துச் செய்யும் குழம்பு. மிகச் சுவையானது.)\nவெறும் 15 நாட்களில் ஒல்லியாக மாற இப்படிச் செய்து பாருங்கள்..\nநாளை முதல் இந்த 6 ராசிக்காரங்களுக்கு கெட்ட நேரம் ஆரம்பம் சனி விட்டாலும் மாதம் முழுவதும் புதன் பெயர்ச்சி உக்கிரமாக தாக்கும்\nஒரே மாதத்தில் 15 கிலோ எடைய குறைக்கணுமா வெறும் வயிற்றில் இந்த ஒரு பானத்தை மட்டும் குடியுங்கள் வெறும் வயிற்றில் இந்த ஒரு பானத்தை மட்டும் குடியுங்கள்\nகர்ப்ப காலத்தில் எவ்வளவு எடை கூடலாம்\nபெண்கள் விரும்பும் வலியில்லாத பிரசவம்\nகெட்ட கொழுப்பை குறைக்கும் கொய்யா இலை டீ\nமுகபரு மறைய சில குறிப்புகள் முகப்பரு நீங்க \nவிஜய் படத்தையே விரும்பாத மகேந்திரன், இப்படியே சொல்லியுள்ளார் பாருங்க\nஇந்த ஐந்து ராசிக்காரர்கள் மட்டும் தான் யோகக்காரர்களாம் இதில் உங்க ராசி இருக்கா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200450-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ujiladevi.forumta.net/t55231-topic", "date_download": "2019-04-22T18:41:25Z", "digest": "sha1:DB5PJAQV5K6QAPOU7IJSKMPYEHFXDVBQ", "length": 6744, "nlines": 37, "source_domain": "ujiladevi.forumta.net", "title": "வடக்கிற்கு ஆணைக்குழு வந்தால் செருப்பால் அடிப்போம்: காணாமல் போனோரின் உறவுகள்", "raw_content": "\nTamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது\nஇங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .\nதங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்\nவடக்கிற்கு ஆணைக்குழு வந்தால் செருப்பால் அடிப்போம்: காணாமல் போனோரின் உறவுகள்\nTamil Ujiladevi Forum :: செய்திகள் :: செய்திக் களஞ்சியம் :: இலங்கை செய்திகள்\nவடக்கிற்கு ஆணைக்குழு வந்தால் செருப்பால் அடிப்போம்: காணாமல் போனோரின் உறவுகள்\nவடகிழக்கு மாகாணங்களில் காணாமல்போனவர்கள் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ள ஜனாதிபதி ஆணைக்குழு வடகிழக்கு மாகாணங்களுக்கு வரக்கூடாது. வந்தால் நாங்கள் சத்தியாகிரக போராட்டங்களை நடத்துவோம், ஆணைக்குழுக்கு செருப்பால் அடிப்போம் என வடகிழக்கு மாகாணங்களை சேர்ந்த காணமல்போனவர்களின் உறவுகள் கூறியிருக்கின்றனர்.\nஇன்றைய தினம் மேற்படி காணாமல்போனவர்களின் உறவுகள் ஜனாதிபதி ஆணைக்குழுவை புறக்கணிப்பது தொடர்பான கலந்துரையாடல் ஒன்றை யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் நடத்தியிருந்தனர்.\nகுறித்த கூட்டத்தின் பின்னர் யாழ்.வீரசிங்கம் மண்டபத்திற்கு முன்பாக காணாமல்போனவர்களின் உறவுகள் நடத்திய கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்திலேயே உறவுகள் மேற்கண்டவாறு கூறியுள்ளனர்.\nஇதன்போது காணாமல்போனவர்களின் உறவுகள் குறிப்பிடுகையில், எங்களுடைய பிள்ளை களை படையினர் விசாரணைக்காக அழைத்துச் சென்றார்கள், நாங்கள் படையினரிடம் ஒப்படைத்திருக்கின்றோம்.\nஅவர்கள் காணாமல்போனமைக்கு அரசாங்கம் பதில் சொல்ல வேண்டும். ஆனால் எமது உறவுகளை கண்டுபிடிப்பதற்கு நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழு கடந்த 3 வருடங்களில், எந்தவிதமான முன்னேற்றத்தையும் எமக்கு காண்பிக்கவில்லை. இந்நிலையில் இப்போது மீண்டும் விசாரணைக்கு வருகின்றார்கள். எனவே நாங்க���் ஆணைக்குழு அமர்வுகளைப் புறக்கணிக்கின்றோம். அதனையும் மீறி நடைபெற்றால் அமர்வு இடம்பெறும் பகுதிக்கு முன்பாக நாங்கள் சத்தியா கிரகங்களை நடத்துவோம். மீறி நடைபெற்றால் ஆணைக்குழுவுக்கு நாங்கள் செருப்பால் அடிப்போம்.\nமன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014\nTamil Ujiladevi Forum :: செய்திகள் :: செய்திக் களஞ்சியம் :: இலங்கை செய்திகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--முதல் அறிமுகம்| |--கேள்வி பதில் பகுதி | |--பொது பகுதி| |--ஆன்மீக அனுபவம் / கட்டுரைகள் - பொது| |--இந்துக்களின் புனிதமான மந்திரங்கள் | |--பொது பகுதி| |--ஆன்மீக அனுபவம் / கட்டுரைகள் - பொது| |--இந்துக்களின் புனிதமான மந்திரங்கள் | |--செய்திகள்| |--செய்திக் களஞ்சியம்| |--இந்திய செய்திகள்| |--இலங்கை செய்திகள்| |--சினிமா செய்திகள்| |--உலக செய்திகள்| |--தின நிகழ்வுகள்| |--இந்து மத பாடல்கள் மற்றும் படங்கள் |--பக்தி பாடல்கள் |--காணொளிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200450-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1117597.html", "date_download": "2019-04-22T18:17:47Z", "digest": "sha1:EX72XYGGQJNXRK3MCN4TGJVLPPT24WS6", "length": 17622, "nlines": 181, "source_domain": "www.athirady.com", "title": "முஸ்லிம் காணிகளில் சட்டவிரோத மதில் கட்டியதன் பின்னணியில் இருப்பவர் யார்? – Athirady News ;", "raw_content": "\nமுஸ்லிம் காணிகளில் சட்டவிரோத மதில் கட்டியதன் பின்னணியில் இருப்பவர் யார்\nமுஸ்லிம் காணிகளில் சட்டவிரோத மதில் கட்டியதன் பின்னணியில் இருப்பவர் யார்\nமட்டக்களப்பு மாவட்ட தமிழ் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் மாஞ்சோலை பதுரியா மைதானத்துக்கு மதில் கட்டுகின்றபோது, முஸ்லிம் குடியிருப்பு காணிகளை சேர்த்துக் கட்டியுள்ளார். சட்டவிரோதமாக செய்யப்பட்ட இந்த விடயத்தில் பிரதேச செயலாளர் தலையிடக்கூடாது என்று கட்டளையிட்டது யார் என்று நாங்கள் கேட்கிறோம் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.\nஓட்டமாவடி பிரதேச சபையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து நேற்றிரவு (06) மீராவோடையில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.\nஅங்கு தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர் ரவூப் ஹக்கீம் மேலும் கூறியதாவது,\nமாஞ்சோலை பதுரியா மைதானத்தில் சட்டவிரோதமாக மதில் கட்டப்படும்போது, அதில் தலையிடக்கூடாது என்று பிரதேச செயலாளருக்கு உத்தவிட்டவர் யார். சட்டவிரோதமாக கட்டப்பட்ட இந்த மதில் விடயத்தில், இங்குள்ள அரசியல்வாதிகள் மற்றும் அரச அதிகாரிகள் நடந்துகொண்ட விதம் குறித்து பிரதேச செயலாளர் மிகவும் மனவருத்தப்பட்டு பேசுகிறார். இப்படி மாற்றுத்தரப்பு ஆதரவாக இருக்கின்‌ற இந்த அரசியல்வாதி மாஞ்சோலை எல்லைப் பிரச்சினைக்கு ஒருநாளும் தீர்வை பெற்றுத்தரப் போவதில்லை.\nமுஸ்லிம் சமூகம் எனக்கு வாக்களிக்கவில்லை. மாற்று சமூகம் வாக்களித்துதான் நான் பாராளுமன்றம் போனேன். இவர்களை கவனிக்கவேண்டிய பொறுப்பு எனக்கு இருக்கிறது என்று புலம்பித்திரிந்த இந்த பிரதியமைச்சரின் அரசியல் முடிவுக்கு வருவதைக் கண்டு மாறிக்கொண்டு புலம்புகிறார். இந்தப் பிரச்சினைகளில் முஸ்லிம் காங்கிரஸ் என்ன செய்தது என்று இப்போது கேட்டுக்கொண்டு திரிகிறார்.\nமாஞ்சோலை எல்லைப் பிரச்சினைக்கு மஹிந்த காலத்திலேயே தீர்வுகண்டிருக்கலாம். அப்போது அதை தீர்த்து வைக்காதவர்கள் இன்று அதை தீர்க்கப்போவதாகவும், இதுபற்றி முஸ்லிம் காங்கிரஸுக்கு என்ன தெரியும் என்றும் கேட்கின்றனர். இங்கிருந்து வந்த எல்லா தூதுக்குழுக்களுடனும் நேரடியாக பேசி, சம்பந்தப்பட்ட அமைச்சுகளில் இப்பிரச்சினையை தெளிவுபடுத்தி இதற்கான தீர்வினை காணமுற்படுகின்றபோது, அதில் மண்ணை அள்ளிப்போட்டுவிட்டு இப்போது எங்களை குறைகூறித் திரிகின்றனர்.\nவெளியிலுள்ள காணிகளை பிடிப்பதில் குறியாக இருக்கின்ற அரசியல்வாதிகள், மக்களின் காணிப்பிரச்சினைகளை தீர்ப்பதில் நோக்கமில்லாமல் இருக்கின்றனர். தியாவெட்டுவான், வாகரை போன்ற பிரதேசங்களில் எவ்வளவு காணிகள் பிடிக்கப்பட்டன என்று மக்களுக்குத் தெரியும். அப்பாவி மக்களின் காணிகளை அடாத்தாக பிடிக்கின்‌ற அரசியல்வாதிகள் மக்களின் காணிப் பிரச்சினைகளுக்கு ஒருபோதும் தீர்வினை பெற்றுக்கொடுக்க மாட்டார்கள்.\nமீராவோடை வைத்தியசாலையில் நாங்கள் 30 இலட்சம் ரூபாவை செலவழித்து சில நிர்மாண வேலைகளை செய்திருக்கிறோம். ஆனால், இங்கு ஆளனிப் பற்றாக்குறை நிலவுகின்றது. இப்பிரச்சினையை நாங்கள் பொறுப்பெடுத்து சிறப்பாக இயக்குகின்ற வைத்தியசாலையாக இதனை மாற்றித் தருவோம். இதுதவிர, ஓட்டமாவடி – வாழைச்சேனைக்கான பாரிய நீர் வழங்கல் திட்டத்தை இந்த வருடத்தில் ஆரம்பிப்பதற்கான அமைச்சரவையின் அனுமதியைப் பெற்றுள்ளோம்.\nஓட்டமாவடிக்கு ஒரு கைத்தொழில் பேட்டை அமைத்து தருவதாக ஏற்கனவே வாக்குறுதியளித்திருக்கிறேன். 12 வருடங்களாக கைத்தொழில், வர்த்தக அமைச்சராக இருந்து செய்யாத வேலையை, இப்போது நாங்கள் செய்துகொடுக்க தயாராகின்றபோது தாங்கள் செய்யப்போவதாக கூறித்திரிகின்றனர். நாங்கள் செய்ய முற்படும்போதுதான் அவர்களுக்கு ஞானம் பிறந்திருக்கிறது என்றார்.\nநீங்கள் ஒரு வரலாற்றுத் தவறை விட்டுவிடக்கூடாது..\nதைவானில் ரிக்டரில் 6.4 அளவில் நிலநடுக்கம்: கட்டிடங்கள் இடிந்து விழுந்தன..\nமது குடித்ததை மனைவி கண்டித்ததால் கணவர் தற்கொலை..\nகொடூர செயற்பாடுகளுக்கு நாட்டினுள் இனியும் இடம் கிடையாது\nமன்னார் ஓலைத்தொடுவாய் பகுதியில் கிளைமோர் குண்டு மீட்பு\nஇதுவரை 55 பேர் கைது ; தற்கொலை குண்டுதாரிகள் பலர் அடையாளம் காணப்பட்டனர்\nநான் இருக்கும் வரை இடஒதுக்கீட்டை யாராலும் பறிக்க முடியாது- பிரதமர் மோடி..\nகுண்டுவெடிப்பில் உயிர்நீத்தவர்களுக்கான கண்ணீர் அஞ்சலி கிளிநொச்சியில்\nகாத்தான்குடியில் வர்த்தக நிலையங்களை மூடி துக்கம் அனுஷ்டிப்பு..\nமது குடித்ததை மனைவி கண்டித்ததால் கணவர் தற்கொலை..\nகொடூர செயற்பாடுகளுக்கு நாட்டினுள் இனியும் இடம் கிடையாது\nமன்னார் ஓலைத்தொடுவாய் பகுதியில் கிளைமோர் குண்டு மீட்பு\nஇதுவரை 55 பேர் கைது ; தற்கொலை குண்டுதாரிகள் பலர் அடையாளம்…\nநான் இருக்கும் வரை இடஒதுக்கீட்டை யாராலும் பறிக்க முடியாது- பிரதமர்…\nகுண்டுவெடிப்பில் உயிர்நீத்தவர்களுக்கான கண்ணீர் அஞ்சலி…\nகாத்தான்குடியில் வர்த்தக நிலையங்களை மூடி துக்கம் அனுஷ்டிப்பு..\nவவுனியாவில் கருப்புக்கொடி ஏற்றி எதிர்ப்பு\nவெடிப்பு சம்பவங்களை விசாரணை செய்ய இன்டர்போல் இலங்கைக்கு\nஇலங்கை குண்டு வெடிப்பு 290 பேர் பலி- 6 தீவிரவாதிகளின் பெயர்…\nஇலங்கையில் 9வது குண்டு வெடிப்பு.. ஷாக்கிங்\nவடக்கிலுள்ள ஆலயங்களிலும் நாளைமறுதினம் மணி ஒலித்து வழிபாடு\nமது குடித்ததை மனைவி கண்டித்ததால் கணவர் தற்கொலை..\nகொடூர செயற்பாடுகளுக்கு நாட்டினுள் இனியும் இடம் கிடையாது\nமன்னார் ஓலைத்தொடுவாய் பகுதியில் கிளைமோர் குண்டு மீட்பு\nஇதுவரை 55 பேர் கைது ; தற்கொலை குண்டுதாரிகள் பலர் அடையாளம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200450-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1152604.html", "date_download": "2019-04-22T18:57:28Z", "digest": "sha1:B4L5HEVCDTBBLIKU2KS7RJIMIUJZ7VMR", "length": 11770, "nlines": 177, "source_domain": "www.athirady.com", "title": "அரோரா விண்வெளி சொகுசு ஹோட்டல் செல்ல முன்பதிவு தொடக்கம்..!! – Athirady News ;", "raw_content": "\nஅரோரா விண்வெளி சொகுசு ஹோட்டல் செல்ல முன்பதிவு தொடக்கம்..\nஅரோரா விண்வெளி சொகுசு ஹோட்டல் செல்ல முன்பதிவு தொடக்கம்..\nஇங்கிலாந்தை சேர்ந்த ஓரியான் ஸ்பேன் என்ற நிறுவனம் 2021-ம் ஆண்டில் விண்வெளியில் அரோரா ஸ்டேஷன் என்ற பெயரில் ஹோட்டல் ஒன்றை தொடங்க இருக்கிறது. அந்த ஹோட்டலுக்கு 2022-ம் ஆண்டு முதல் விருந்தினர்களை அழைத்து செல்ல முடிவு செய்யப்பட்டுள்ளது.\nபூமியிலிருந்து 320 கி.மீ தொலைவில் அமைக்கப்படும் இந்த உணவகத்தில் விருந்தினர்கள் 12 நாட்கள் வரை தங்கலாம். மேலும் சூரியன் உதிப்பது மற்றும் மறைவது போன்ற நிகழ்வுகளையும் விருந்தினர்கள் நேரடியாக பார்க்க முடியும்.\nஇந்த விண்வெளி அரோரா ஸ்டேஷன் ஹோட்டலில் தங்கி உணவு சாப்பிடுவதற்கான முன்பதிவை, தற்போது ஓரியான் ஸ்பேன் நிறுவனம் ஆன்லைன் மூலம் தொடங்கியுள்ளது. விண்வெளி உணவகத்திற்கு செல்ல விரும்புவோர் 80,000 அமெரிக்க டாலர்களை முன்பணமாக செலுத்தி முன்பதிவு செய்துக்கொள்ளலாம் என ஓரியான் ஸ்பேன் நிறுவனம் தெரிவித்துள்ளது.\nஓரியான் ஸ்பேன் நிறுவனத்தின் விண்வெளி உணவகத்தில் தங்க தனிநபருக்கு ஒரு நாளுக்கு 5 கோடி ரூபாய் வரை செலவு ஆகும் என தெரிகிறது. தவிர, இந்த பயணத்திற்கு தேர்வு செய்யப்படும் ஒவ்வொரு விருந்தினர்களுக்கும் சிறப்பு பயிற்சிகளும் வழங்கப்படவுள்ளன. #OrionSpan #AuroraStation #Luxuryspacehotel\nஉத்தரப்பிரதேசத்தில் மேலும் 2 குழந்தைகள் நாய் கடித்து பலி..\nதனது கைகளாலேயே கழிவறை கட்டிய 87 வயது பாட்டி..\nமது குடித்ததை மனைவி கண்டித்ததால் கணவர் தற்கொலை..\nகொடூர செயற்பாடுகளுக்கு நாட்டினுள் இனியும் இடம் கிடையாது\nமன்னார் ஓலைத்தொடுவாய் பகுதியில் கிளைமோர் குண்டு மீட்பு\nஇதுவரை 55 பேர் கைது ; தற்கொலை குண்டுதாரிகள் பலர் அடையாளம் காணப்பட்டனர்\nநான் இருக்கும் வரை இடஒதுக்கீட்டை யாராலும் பறிக்க முடியாது- பிரதமர் மோடி..\nகுண்டுவெடிப்பில் உயிர்நீத்தவர்களுக்கான கண்ணீர் அஞ்சலி கிளிநொச்சியில்\nகாத்தான்குடியில் வர்த்தக நிலையங்களை மூடி துக்கம் அனுஷ்டிப்பு..\nமது குடித்ததை மனைவி கண்டித்ததால் கணவர் தற்கொலை..\nகொடூர செயற்பாடுகளுக்கு நாட்டினுள் இனியும் இடம் கிடையாது\nமன்னார் ஓலைத்தொடுவாய் பகுதியில் கிளைமோர் குண்டு மீட்பு\nஇதுவரை 55 பேர் கைது ; தற்கொலை குண்டுதாரிகள் பலர் அடையாளம்…\nநான் இருக்கும் வரை இடஒதுக்கீட்டை யாராலும் பறிக்க முடியாது- பிரதமர்…\nகுண்டுவெடிப்பில் உயிர்நீத்தவர்களுக்கான கண்ணீர் அஞ்சலி…\nகாத்தான்குடியில் வர்த்தக நிலையங்களை மூடி துக்கம் அனுஷ்டிப்பு..\nவவுனியாவில் கருப்புக்கொடி ஏற்றி எதிர்ப்பு\nவெடிப்பு சம்பவங்களை விசாரணை செய்ய இன்டர்போல் இலங்கைக்கு\nஇலங்கை குண்டு வெடிப்பு 290 பேர் பலி- 6 தீவிரவாதிகளின் பெயர்…\nஇலங்கையில் 9வது குண்டு வெடிப்பு.. ஷாக்கிங்\nவடக்கிலுள்ள ஆலயங்களிலும் நாளைமறுதினம் மணி ஒலித்து வழிபாடு\nமது குடித்ததை மனைவி கண்டித்ததால் கணவர் தற்கொலை..\nகொடூர செயற்பாடுகளுக்கு நாட்டினுள் இனியும் இடம் கிடையாது\nமன்னார் ஓலைத்தொடுவாய் பகுதியில் கிளைமோர் குண்டு மீட்பு\nஇதுவரை 55 பேர் கைது ; தற்கொலை குண்டுதாரிகள் பலர் அடையாளம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200450-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1173317.html", "date_download": "2019-04-22T18:43:41Z", "digest": "sha1:BUTGK7AINYXVBSSCWNV25ENVVOE2NOXS", "length": 11884, "nlines": 177, "source_domain": "www.athirady.com", "title": "ஒடிசாவில் 1000 மரக்கன்றுகளை வரதட்சணையாக கேட்ட பள்ளி ஆசிரியருக்கு குவியும் பாராட்டுமழை..!! (வீடியோ) – Athirady News ;", "raw_content": "\nஒடிசாவில் 1000 மரக்கன்றுகளை வரதட்சணையாக கேட்ட பள்ளி ஆசிரியருக்கு குவியும் பாராட்டுமழை..\nஒடிசாவில் 1000 மரக்கன்றுகளை வரதட்சணையாக கேட்ட பள்ளி ஆசிரியருக்கு குவியும் பாராட்டுமழை..\nஒடிசாவில் பள்ளி ஆசிரியர் ஒருவர்,1000 மரக்கன்றுகளை வரதட்சணையாகக் கேட்டது பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.\nகேந்திரபுரா மாவட்டம் பாலபத்ரபூர் கிராமத்தைச் சேர்ந்த சரோஜ் காந்த் பிஸ்வால் என்பவர் உள்ளூரில் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், ரேஷ்மி ரேகா என்ற ஆசிரியைக்கும் அவருக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றபோது பிஸ்வால் கேட்ட வரதட்சணையைக் கேட்ட மணமகளின் பெற்றோர் ஆச்சரியமடைந்தனர்.\nதங்கமோ, பணமோ தனக்கு தேவையில்லை என்றும், கிராமத்தில் நட்டுவைக்க 1,000 மரக்கன்றுகள் கொடுத்தால் போதும் என்றார். மாலையிடப் போகும் மணாளனின் விருப்பம், மனையாளுக்கும் மகிழ்ச்சியளிக்கவே திருமணத்தின்போது தாய்வீட்டு சீதனமாக மரக்கன்றுகள் லாரியில் ஏற்றி அனுப்பப்பட்டன. அவற்றை திருமணத்திற்கு வந்தவர்களிடம் அளித்த பிஸ்வால், வீட்டுக்கு ஒரு மரம் நடுமாறு கேட்டுக் கொண்டார். பசுமையை விரும்பும் இந்த ஆசிரியருக்கு சமூகவலைதளங்களில் பாராட்டுகள் குவிந்தவண்ணம் உள்ளன.\nமாலி நாட்டில் இரு சமூகத்தினரிடையே தொடரும் மோதல் – 32 பேர் படுகொலை..\nவிசாரணை எதுவும் கிடையாது- சட்டவிரோதமாக குடியேறியவர்களை வெளியேற்ற டிரம்ப் திட்டம்..\nமது குடித்ததை மனைவி கண்டித்ததால் கணவர் தற்கொலை..\nகொடூர செயற்பாடுகளுக்கு நாட்டினுள் இனியும் இடம் கிடையாது\nமன்னார் ஓலைத்தொடுவாய் பகுதியில் கிளைமோர் குண்டு மீட்பு\nஇதுவரை 55 பேர் கைது ; தற்கொலை குண்டுதாரிகள் பலர் அடையாளம் காணப்பட்டனர்\nநான் இருக்கும் வரை இடஒதுக்கீட்டை யாராலும் பறிக்க முடியாது- பிரதமர் மோடி..\nகுண்டுவெடிப்பில் உயிர்நீத்தவர்களுக்கான கண்ணீர் அஞ்சலி கிளிநொச்சியில்\nகாத்தான்குடியில் வர்த்தக நிலையங்களை மூடி துக்கம் அனுஷ்டிப்பு..\nமது குடித்ததை மனைவி கண்டித்ததால் கணவர் தற்கொலை..\nகொடூர செயற்பாடுகளுக்கு நாட்டினுள் இனியும் இடம் கிடையாது\nமன்னார் ஓலைத்தொடுவாய் பகுதியில் கிளைமோர் குண்டு மீட்பு\nஇதுவரை 55 பேர் கைது ; தற்கொலை குண்டுதாரிகள் பலர் அடையாளம்…\nநான் இருக்கும் வரை இடஒதுக்கீட்டை யாராலும் பறிக்க முடியாது- பிரதமர்…\nகுண்டுவெடிப்பில் உயிர்நீத்தவர்களுக்கான கண்ணீர் அஞ்சலி…\nகாத்தான்குடியில் வர்த்தக நிலையங்களை மூடி துக்கம் அனுஷ்டிப்பு..\nவவுனியாவில் கருப்புக்கொடி ஏற்றி எதிர்ப்பு\nவெடிப்பு சம்பவங்களை விசாரணை செய்ய இன்டர்போல் இலங்கைக்கு\nஇலங்கை குண்டு வெடிப்பு 290 பேர் பலி- 6 தீவிரவாதிகளின் பெயர்…\nஇலங்கையில் 9வது குண்டு வெடிப்பு.. ஷாக்கிங்\nவடக்கிலுள்ள ஆலயங்களிலும் நாளைமறுதினம் மணி ஒலித்து வழிபாடு\nமது குடித்ததை மனைவி கண்டித்ததால் கணவர் தற்கொலை..\nகொடூர செயற்பாடுகளுக்கு நாட்டினுள் இனியும் இடம் கிடையாது\nமன்னார் ஓலைத்தொடுவாய் பகுதியில் கிளைமோர் குண்டு மீட்பு\nஇதுவரை 55 பேர் கைது ; தற்கொலை குண்டுதாரிகள் பலர் அடையாளம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200450-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1191412.html", "date_download": "2019-04-22T18:10:19Z", "digest": "sha1:QVGIV7KY35XNOWIOL6QKJDRHD7Y6VGVY", "length": 11443, "nlines": 178, "source_domain": "www.athirady.com", "title": "காத��் திருமணம் செய்த பெண்ணை காணவில்லை..!! – Athirady News ;", "raw_content": "\nகாதல் திருமணம் செய்த பெண்ணை காணவில்லை..\nகாதல் திருமணம் செய்த பெண்ணை காணவில்லை..\nபதுளை, ஹாலி-எல, றொசைட் தோட்டம் இரண்டாம் பிரிவை சேர்ந்த மகாலிங்கம் நிஷாந்தினி என்ற பெண்ணை கடந்த 25 நாட்களாக காணவில்லை என அவரின் கணவர் தியாகராஜா ராஜ்குமார், மட்டக்குளிய பொலிஸ் நிலையத்தில் முறைபாடு ஒன்றினை பதிவு செய்துள்ளார்.\nகாதல் திருமணம் முடித்து, கொழும்பு மட்டக்குளிய இல. 47 ஜீ சமத்திபுர எனும் முகவரியில் இவர்கள் இருவரும் வசித்த வந்ததாகவும், இவர்கள் இருவரும் வியாபாரம் ஒன்றை மேற்கொண்டு வந்த வேளை, திடீர் என குறித்த பெண் காணாமல் போயுள்ளதாக பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளது.\nகுறித்த பெண்னை இனங்கண்டால் அருகாமையில் இருக்கின்ற பொலிஸ் நிலையத்திற்கோ அல்லது மட்டகுளிய பொலிஸ் நிலையத்திற்கோ அல்லது 0703 397960, 0769 746545 ஆகிய இலக்கங்களுக்கு தொடர்பு கொண்டு தகவலை வழங்குமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.\nஇதேவேளை, குறித்த பெண்ணின் கணவர் மஸ்கெலியா, சாமிமலை பகுதியை சேர்ந்தவர் எனவும் தெரிவிக்கபடுகிறது.\nசம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மட்டக்குளிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.\nநீராட சென்ற இளைஞன் நீரில் மூழ்கி பலி..\nநீர்வேலியில் சற்று முன்னர் கோர விபத்து: இளைஞன் படுகாயம்..\nமது குடித்ததை மனைவி கண்டித்ததால் கணவர் தற்கொலை..\nகொடூர செயற்பாடுகளுக்கு நாட்டினுள் இனியும் இடம் கிடையாது\nமன்னார் ஓலைத்தொடுவாய் பகுதியில் கிளைமோர் குண்டு மீட்பு\nஇதுவரை 55 பேர் கைது ; தற்கொலை குண்டுதாரிகள் பலர் அடையாளம் காணப்பட்டனர்\nநான் இருக்கும் வரை இடஒதுக்கீட்டை யாராலும் பறிக்க முடியாது- பிரதமர் மோடி..\nகுண்டுவெடிப்பில் உயிர்நீத்தவர்களுக்கான கண்ணீர் அஞ்சலி கிளிநொச்சியில்\nகாத்தான்குடியில் வர்த்தக நிலையங்களை மூடி துக்கம் அனுஷ்டிப்பு..\nமது குடித்ததை மனைவி கண்டித்ததால் கணவர் தற்கொலை..\nகொடூர செயற்பாடுகளுக்கு நாட்டினுள் இனியும் இடம் கிடையாது\nமன்னார் ஓலைத்தொடுவாய் பகுதியில் கிளைமோர் குண்டு மீட்பு\nஇதுவரை 55 பேர் கைது ; தற்கொலை குண்டுதாரிகள் பலர் அடையாளம்…\nநான் இருக்கும் வரை இடஒதுக்கீட்டை யாராலும் பறிக்க முடியாது- பிரதமர்…\nகுண்டுவெடிப்பில் உயிர��நீத்தவர்களுக்கான கண்ணீர் அஞ்சலி…\nகாத்தான்குடியில் வர்த்தக நிலையங்களை மூடி துக்கம் அனுஷ்டிப்பு..\nவவுனியாவில் கருப்புக்கொடி ஏற்றி எதிர்ப்பு\nவெடிப்பு சம்பவங்களை விசாரணை செய்ய இன்டர்போல் இலங்கைக்கு\nஇலங்கை குண்டு வெடிப்பு 290 பேர் பலி- 6 தீவிரவாதிகளின் பெயர்…\nஇலங்கையில் 9வது குண்டு வெடிப்பு.. ஷாக்கிங்\nவடக்கிலுள்ள ஆலயங்களிலும் நாளைமறுதினம் மணி ஒலித்து வழிபாடு\nமது குடித்ததை மனைவி கண்டித்ததால் கணவர் தற்கொலை..\nகொடூர செயற்பாடுகளுக்கு நாட்டினுள் இனியும் இடம் கிடையாது\nமன்னார் ஓலைத்தொடுவாய் பகுதியில் கிளைமோர் குண்டு மீட்பு\nஇதுவரை 55 பேர் கைது ; தற்கொலை குண்டுதாரிகள் பலர் அடையாளம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200450-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.theevakam.com/2019/04/14/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-14-04-2019-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2019-04-22T18:49:28Z", "digest": "sha1:R7UHRIM75SWRZOZNEOPXJMKPMHOA4FAJ", "length": 38322, "nlines": 540, "source_domain": "www.theevakam.com", "title": "இன்றைய (14.04.2019) நாள் உங்களுக்கு எப்படி? | www.theevakam.com", "raw_content": "\nஇலங்கைக்குள் நுளையும் சர்வதேச பொலிஸார்\nஇலங்கைத் தாக்குதல்களை ஐ.எஸ்.ஐ.எஸ் ஆதரவாளர்கள் இணையத்தில் கொண்டாடினர்\nகொழும்பு – நீர்கொழும்பு கட்டுநாயக்க சந்தியில் கிடந்த இரண்டு பொம்மை தலைகளால் பரபரப்பு\nநாட்டில் இடம்பெற்ற குண்டு தாக்குதல்: மேல்மாகாண சபை ஆளுநர் அசாத் சாலியிடம் பயங்கரவாத தடுப்பு பிரிவினர் விசாரணை\nமுஸ்லிம் பெண்களின் பர்தா அணிந்த ஆண் சிக்கினார்\nதங்க நகைகளை இடுப்புக்கு கீழ் அணியக் கூடாது….\nஅதிக நன்மைகளை அள்ளப்போகும் ராசிக்காரர்கள் யார்…\nதமிழ்நாட்டின் திருமணப் பதிவு சட்டம் குறித்து உங்களுக்கு தெரியுமா..\nமீண்டும் ஊரடங்கு சட்டம் அமுலாகிறது\nHome ஆன்மிகமும் ஜோதிடமும் இன்றைய (14.04.2019) நாள் உங்களுக்கு எப்படி\nஇன்றைய (14.04.2019) நாள் உங்களுக்கு எப்படி\n’ தினப்பலன் ஏப்ரல் 14 – ம் தேதிக்கான மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான ராசிபலன் சிறப்புக் குறிப்புடன் கணித்துத் தரப்பட்டுள்ளது. இரண்டு ராசிகளிலும் இடம்பெறும் நட்சத்திரங்களுக்கு அந்த நட்சத்திரம் இடம் பெற்றிருக்கும் ராசியின் அடிப்படையில் சிறப்புப் பலன் சொல்லப்பட்டிருக்கிறது.\nமேஷம்: பிரச்னைகளின் ஆனிவேரைக் கண்டறிந்து சாதுர்யமாக தீர்ப்பீர்கள். தாய்வழி உறவினர்களால் வீண் செலவுகள் ஏற்படும். பயணங்களால் மகிழ்ச்சி தங்கும். புது வேலை அமையும். வியாபாரத்தில் வேலையாட்கள் உதவுவார்கள். உத்யோகத்தில் விமர்சனங்களையும் தாண்டி முன்னேறுவீர்கள். நன்மை கிட்டும் நாள்.\nரிஷபம்: குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளைப் புரிந்துக் கொண்டு அதற்கேற்ப உங்களை மாற்றிக் கொள்வீர்கள். அரசால் ஆதாயம் உண்டு. புது வாகனம் வாங்குவீர்கள். உறவினர்களின் ஆதரவுக் கிட்டும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்யோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். வெற்றிக்கு வித்திடும் நாள்.\nமிதுனம்: கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். தோற்றப் பொலிவுக் கூடும். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் தள்ளிப் போன வாய்ப்புகள் தேடி வரும். உத்யோகத்தில் மதிக்கப்படுவீர்கள். புதிய பாதை தெரியும் நாள்.\nகடகம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் பழைய கசப்பான சம்பவங்களையெல்லாம் அவ்வப்போது நினைவுக்கூர்ந்து பேசாதீர்கள். குடும்பத்தாருடன் இணக்கமாக செல்லவும். உங்கள் திறமையை நீங்களே குறைத்து மதிப்பிடாதீர்கள். கணுக்கால் வலிக்கும். வியாபாரத்தில் வேலையாட்களால் டென்ஷன் ஏற்படும். உத்யோகத்தில் மறைமுக எதிர்ப்புகள் இருக்கும். முன்கோபத்தை தவிர்க்க வேண்டிய நாள்.\nசிம்மம்: குடும்பத்தினரிடம் கோபத்தை காட்டாதீர்கள். வெளிவட்டாரத்தில் நிதானம் அவசியம். யாரையும் யாருக்கும் பரிந்துரை செய்ய வேண்டாம். சகோதர வகையில் மனத்தாங்கல் வரும். வியாபாரத்தில் வேலையாட்களைப் பகைத்துக் கொள்ளாதீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரிகளுடன் மோதல்கள் வந்து நீங்கும். போராடி வெல்லும் நாள்.\nகன்னி: மற்றவர்களால் செய்ய முடியாத செயற்கரிய காரியங்களையெல்லாம் முடித்துக் காட்டுவீர்கள். நம்பிக்கைக்குரியவர்களை ஆலோசித்து சில முடிவுகள் எடுப்பீர்கள். பழைய கடன் பிரச்னை கட்டுக்குள் வரும். புது பொருள் சேரும். வியாபாரத்தை பெருக்குவீர்கள். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். சிறப்பான நாள்.\nதுலாம்: தவறு செய்பவர்களை தட்டிக் கேட்பீர்கள். உடன்பிறந்தவர்கள் பாசமாக நடந்துக் கொள்வார்கள். சேமிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். நெடுநாட்களாக நீங்கள் பார்க்க நினைத்த ஒருவரை சந்திப்பீர்கள். வியா��ாரத்தில் புது பங்குதாரரை சேர்ப்பீர்\nகள். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். முயற்சிகள் பலிதமாகும் நாள்.\nவிருச்சிகம்: கோபத்தை கட்டுப்படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள். பிள்ளைகள் குடும்ப சூழ்நிலை அறிந்து செயல்படுவார்கள். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். சாதிக்கும் நாள்.\nதனுசு: சந்திராஷ்டமம் நீடிப்பதால் சில விஷயங்களில் திட்டமிட்டது ஒன்றாகவும், நடப்பது ஒன்றாகவும் இருக்கும். உறவினர், நண்பர்களில் சிலர் பணம் கேட்டு நச்சரிப்பார்கள். நீங்கள் ஒன்று பேசப் போய் மற்றவர்கள் அதை வேறுவிதமாகப் புரிந்துக் கொள்வார்கள். உணவில் காரம், வாயு பதார்த்தங்களை தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் ஒப்பந்தங்கள் தள்ளிப் போகும். உத்யோகத்தில் வளைந்து கொடுத்துப் போவது நல்லது. அலைச்சல் அதிகரிக்கும் நாள்.\nமகரம்: பிள்ளைகளால் மகிழ்ச்சியும், உறவினர்களால் ஆதாயமும் உண்டு. மனைவிவழியில் நல்ல செய்தி உண்டு. புதியவர்கள் அறிமுகமாவார்கள். வாகன வசதிப் பெருகும். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் புது அதிகாரி உங்களை மதிப்பார். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.\nகும்பம்: குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். காணாமல் போன முக்கிய ஆவணங்கள் கிடைக்கும். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். வியாபாரத்தில் கமிஷன், ஸ்டேஷனரி வகைகளால் லாபமடைவீர்கள். உத்யோகத்தில் உங்களின் புதிய முயற்சிகள் பலிதமாகும். திடீர் யோகம் கிட்டும் நாள்.\nமீனம்: புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். பிள்ளைகளின் வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறைவேறும். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவுப் பெருகும். நட்பால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். புதுமை படைக்கும் நாள்\nஐதேகவை உடைத்து மற்றொரு ஆட்சிக்கவிழ்ப்பு\nஆபாச நடனமாடியதற்காக பெண் ஒருவருக்கு ஒரு ஆண்டு சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.\nஅதிக நன்மைகளை அள்ளப்போகும் ராசிக்காரர்கள் யார்…\nஇன்றைய (22.04.2019) நாள் உங்களுக்கு எப்படி\nஇன்றைய (21.04.2019) நாள் உங்களுக்கு எப்படி\nமிதுன ராசிக்காரர்கள் வாழ்வில் அதிர்ஷ்டம் பெருக இதை செய்தாலே போதும்..\nதமிழ் புத்தாண்டுப் பலன்கள் – 2019 (தனுசு, மகரம், கும்பம், மீனம்)\nசெல்வங்களை அள்ளித் தரும் வரலட்சுமி விரதம் எப்படி இருப்பது..\nதமிழ் சித்திரை புத்தாண்டுப் பலன்கள் – 2019 (தனுசு, மகரம், கும்பம், மீனம்)\nபண்றதெல்லாம் பண்ணிட்டு பழிய தூக்கி அடுத்தவங்க மேல போடுறதுல இந்த 6 ராசிக்காரங்கள அடிச்சிக்கவே முடியாது\nஇந்த ராசிக்காரங்க எடுக்கும் முடிவுகள் எப்போதும் தவறாகத்தான் இருக்குமாம்…. ஏன் தெரியுமா\nஉலகவாழ் கிறிஸ்தவர்களால் இயேசுபிரான் ‌சிலுவை‌யி‌ல் அறை‌யப்பட்ட நாளான இன்றய தினம் பெரிய வெள்ளி\nஇன்றைய (19.04.2019) நாள் உங்களுக்கு எப்படி\nஇந்த இடத்தில் ஆஞ்சநேயரை வைத்து வழிபடாதீர்கள்.. மீறி வழிபட்டால் பிரச்சினைதான்\nஇலங்கை மீதான தாக்குதல் குறித்து அதிர்ச்சியடைந்துள்ள கனடிய பிரதம மந்திரி\nகொழும்பில் விநியோகிக்கும் குடிநீரில் விஷம் கலந்துள்ளதா\nஇலங்கையை விட்டு அவசரமாக வெளியேறும் வெளிநாட்டவர்கள்\nவிடுதலைப் புலிகளின் காலத்தில் கூட இப்படி நடந்ததில்லை – மஹிந்த\nஇலங்கையில் இன்றுமுதல் அவசரகால நிலை பிரகடனம்\nதேசிய துக்க தினமாக நாளைய தினம் பிரகடனம்\nகுண்டு வெடிப்பில் பலியான அவுஸ்திரேலியர்கள்\nஇலங்கை சர்வதேச விமான நிலையத்தில் வெடிகுண்டு\nமட்டக்களப்பு தேவாலயத் தாக்குதல் தற்கொலைதாரியின் சீ.சீ.டி.வி காணொளி வெளியானது\nவட இந்தியாவில் செம்ம மாஸ் காட்டிய பரியேறும் பெருமாள்\nசினிமாவை விட்டுவிட்டு போன பிரபல நடிகை மீண்டும் எடுத்த அதிரடி முடிவு\nமுதன் முதலாக பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் பிரபல நடிகை\nதங்க நகைகளை இடுப்புக்கு கீழ் அணியக் கூடாது.. ஏன் தெரியுமா..\nதமிழ்நாட்டின் திருமணப் பதிவு சட்டம் குறித்து உங்களுக்கு தெரியுமா..\nஎரிபொருள் நிரப்பு நிலையங்களில் பலத்த பொலிஸ் பாதுகாப்பு\n16 வயது சிறுவனை உயிருடன் புதைத்த பெற்றோர்…\nதற்கொலை குண்டுதாரிக்கும் அரசியல் வாதிக்கும் தொடர்பா\nவத்தளையில் சந்தேகத்திற்கிடமான வேன் அதிரடிப்படையினரால் சுற்றிவளைப்பு\nமோடியிடம் இருந்து இலங்கைக்கு பறந்த அவசர செய்தி\nஅஜித்கிட்ட உள்ள பிரச்சனையே இது தான், முன்னாள் நடிகை ஓபன் டாக்\nமூன்று நாட்களில் இத்தனை கோடி வசூலா காஞ்சனா-3….\nமெகா ஹிட் பட இயக்குனரின் இயக்கத்தில் நயன்தாரா, யார் தெரியுமா\nதனது மனைவி ஐஸ்வர்யாராய் மற்றும் மகளின் குளியல் போட்டோவை வெளியிட்ட அபிஷேக் பச்சன்\nஜீ தமிழ் டிவி யாரடி நீ மோகினி சீரியல் நடிகர் ஸ்ரீ-க்கு ஒரு நாள் சம்பளம் மட்டும் இவ்வளவா\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nதமிழர்களே இனிமேல் எந்த பழத்தின் தோலையும் தூக்கி வீசாதீங்க\nஉயிரை பறிக்கும் மீன்.. மக்களே எச்சரிக்கை\n60 நொடிகளில் கொடிய மாரடைப்பைத் தடுக்கும் அற்புத மருந்து கண்டுப்பிடிப்பு…\nசிசேரியன் செய்த பெண்கள் கண்டிப்பாக தெரிந்துகொள்ள வேண்டிய 10 விடயங்கள்\nவிஷால் மிரட்டும் அயோக்யா படத்தின் கலக்கல் ட்ரைலர் இதோ\nஒவ்வொரு குடும்ப பெண்ணிற்கும் இது சமர்ப்பணம்..பெண்களும் அவதானிக்க வேண்டிய காணொளி\nசொந்த கட்சியே கழுவி ஊற்றும் ஜோதிமணி.\nஈழத்துப் பெண்ணை திருமணம் செய்துகொண்ட வெளிநாட்டவர்\nநடுவானில் விமானத்தை துரத்திய பறக்கும் தட்டுகள்\nமிதுன ராசிக்காரர்கள் வாழ்வில் அதிர்ஷ்டம் பெருக வேண்டுமா..\nஇந்த ராசிக்காரங்க எடுக்கும் முடிவுகள் எப்போதும் தவறாகத்தான் இருக்குமாம்…. ஏன் தெரியுமா\nஉங்கள் திருமண வாழ்விற்கு சற்றும் ஒத்துப்போகாத ராசிகள் எவை தெரியுமா\n வாழ்வில் அதிர்ஷ்டங்கள் அதிகம் ஏற்பட வேண்டுமா\nமூலம் நட்சத்திர தோஷத்தை போக்கணுமா\n42 வயசுல வடிவு அழகோட இருந்தா தப்பா…\nஉருளைக்கிழங்கை இப்படி யூஸ் பண்ணுங்க\nசீக்கிரம் வெள்ளையாக இந்த மாஸ்க் மட்டும் போதும்\nநீண்ட கருகருவென கூந்தலை பெற வேண்டுமா\nகாத்தாடி நூலில் தற்கொலை செய்துகொண்ட பச்சை கிளி\nமனித உருவம் மாறும் பாம்பு… விசித்திர உண்மைகள்\nபனை ஓழை விநாயகர் எப்படி இருக்கு\n2018 ஆம் ஆண்டிற்கான சிறந்த தாய்க்கான விருது பெறும் பெண்…..\nபுங்குடுதீவு மடத்துவெளி 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nபுங்குடுதீவு மடத்துவெளி 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nகிளி/ வட்டக்கச்சி கட்சன் வீதி\nயாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரம்\nபுங்குடுதீவு மடத்துவெளி 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரம்\nபுங்குடுதீவு 7ம் வட்டாரம் மடத்துவெளி\nபுங்குடுதீவு 7ம் வட்டாரம் மடத்துவெளி\nயாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200450-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/34447", "date_download": "2019-04-22T18:20:52Z", "digest": "sha1:LZQDJJWTN3IO5RPST4EG7IG2OZE5YQC7", "length": 8572, "nlines": 100, "source_domain": "www.virakesari.lk", "title": "ஆப்கானின் சுழலில் சிக்கிய பங்களாதேஷ் | Virakesari.lk", "raw_content": "\nரிஷாத் பந்தின் அதிரடியால் ராஜஸ்தானுக்கு பதிலடி\nயாழில் இளைஞனுக்கு வளைவிச்சு ; வடகை்கு இருந்த வீடு முற்றுகை\nகொச்சிக்கடை, தலைநகர் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் இன்று நடந்தது என்ன\nகிளிநொச்சியில் உயிரிழந்த மக்களுக்கு அஞ்சலி\nரகானேயின் சதத்துடன் வலுவான நிலையில் ராஜஸ்தான்\nகொச்சிக்கடை, தலைநகர் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் இன்று நடந்தது என்ன\nஇதுவரை 55 பேர் கைது ; தற்கொலை குண்டுதாரிகள் பலர் அடையாளம் காணப்பட்டனர்\nகொழும்பு, கொட்டாஞ்சேனை பகுதியில் மற்றுமொரு வெடிப்புச் சத்தம்\nகொழும்பு புறக்கோட்டையில், வெடிபொருட்கள் மீட்பு\nமறு அறிவித்தல் வரை மூடப்பட்ட ஷங்கரில்லா\nஆப்கானின் சுழலில் சிக்கிய பங்களாதேஷ்\nஆப்கானின் சுழலில் சிக்கிய பங்களாதேஷ்\nபங்­க­ளாதேஷ் - ஆப்­கா­னிஸ்தான் அணி­க­ளுக்­கி­டையில் நடை­பெற்ற போட்­டியில் ஆப்­கா­னிஸ்தான் அணி 45 ஓட்­டங்கள் வித்­தி­யா­சத்தில் வெற்றி பெற்­றது.\nஇவ்­விரு அணி­க­ளுக்­குமி­டை­யி­லான மூன்று போட்டிகளை கொண்ட ரி-20தொடரின் முதல் போட்டி உத்­த­ரகாண்ட் தலை­நகர் டேரா­டூனில் நடைபெற்றது.\nஇந்தப் போட்­டியில் முதலில் ஆடிய ஆப்­கா­னிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்­களில் 8 விக்­கெட்­டுக்­களை இழந்து 167 ஓட்டங்களை எடுத்­தது. ஷேசாத் 40, சமி­னுல்லா 36 ஓட்­டங்­களை விளா­சினர்.\n167 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய பங்­க­ளாதேஷ் 19 ஓவர்­களில் 122 ஓட்­டங்­க­ளுக்கு சுருண்டது.\nஇதனால் ஆப்­கா­னிஸ்தான் 45 ஓட்­டங்­களால் அபார வெற்றி பெற்­றது.\nஆப்கானிஸ்தானின் நட்­சத்­திர வீரர் ரஷீத்கான் 13 ஓட்­ட­ங்களைக் கொடுத்து 3 விக்­கெட்­டுக்­களை வீழ்த்­தினார். இதேபோல ‌ஷபூர் சர்தான் 3 விக்கெட்டுக்களையும் முஹமது 2 விக்கெட்டுக���களையும் வீழ்த்தினர்.\nஆப்கானிஸ்தான் பங்­க­ளாதேஷ் வெற்றி போட்டி\nரிஷாத் பந்தின் அதிரடியால் ராஜஸ்தானுக்கு பதிலடி\nராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி அணி 6 விக்கெட்டுக்களினால் வெற்றிபெற்றுள்ளது.\n2019-04-22 23:41:01 ஐ.பி.எல். ராஜஸ்தான் டெல்லி கிரிக்கெட்\nரகானேயின் சதத்துடன் வலுவான நிலையில் ராஜஸ்தான்\nரகானேயின் அதிரடியான சதத்துடன் டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 191 ஓட்டங்களை குவித்துள்ளது.\n2019-04-22 21:49:17 ஐ.பி.எல். ராஜஸ்தான் டெல்லி கிரிக்கெட்\nலாஜோவிச்சை வீழ்த்தி சம்பியனானார் போக்னினி\nமொனாக்கோவில் நடைபெற்ற மான்ட்கார்லோ டென்னிஸ் தொடரின் இறுதிப்போட்டியில் செர்பியா வீரர் துசான் லாஜோவிச்சை வீழ்த்தி இத்தாலி வீரர் பாபியோ போக்னினி சம்பியன் பட்டம் வென்றுள்ளார்.\n2019-04-22 15:43:39 மொனாக்கோ டென்னிஸ் போக்னினி\nபெங்களூருவிடம் ஒரு ஓட்டத்தில் வீழ்ந்தது சென்னை\nபெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி ஒரு ஓட்டத்தினால் தோல்வியை சந்தித்துள்ளது.\n2019-04-21 23:59:40 ஐ.பி.எல். சென்னை பெங்களூரு கிரிக்கெட்\nபெங்களூருவின் வெற்றியிலக்கை கடக்குமா சென்னை\nசென்னை அணிக்கு எதிராக இடம்பெற்ற போட்டியில் பெங்களூரு அணி 20 ஓவர்கள் நிறைவில் ஓட்டங்களை 161 குவித்துள்ளது.\n2019-04-21 23:29:09 ஐ.பி.எல். கிரிக்கெட் சென்னை\nரிஷாத் பந்தின் அதிரடியால் ராஜஸ்தானுக்கு பதிலடி\nகொச்சிக்கடை, தலைநகர் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் இன்று நடந்தது என்ன\nரகானேயின் சதத்துடன் வலுவான நிலையில் ராஜஸ்தான்\nஇதுவரை 55 பேர் கைது ; தற்கொலை குண்டுதாரிகள் பலர் அடையாளம் காணப்பட்டனர்\nவிசாரணைகளை விரிவுப்படுத்த இலங்கைக்கு வரவுள்ள இன்டர்போல் குழு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200450-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/7830", "date_download": "2019-04-22T18:48:22Z", "digest": "sha1:2KZ7ZMHQFY5YCWSM6RPGCXKVP52MMKND", "length": 10409, "nlines": 100, "source_domain": "www.virakesari.lk", "title": "மெக்ஸிக்கோவில் ஆசிரியர்கள்- பொலிஸார் மோதல்; 6 பேர் உயிரிழப்பு; 100 பேர் காயம் | Virakesari.lk", "raw_content": "\nரிஷாத் பந்தின் அதிரடியால் ராஜஸ்தானுக்கு பதிலடி\nயாழில் இளைஞனுக்கு வளைவிச்சு ; வடகை்கு இருந்த வீடு முற்றுகை\nகொச்சிக்கடை, தலைநகர் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் இன்று நடந்தது என்ன\nகிளிநொச்சியில் உயிரிழந்த மக்களுக்கு அஞ்சலி\nரக��னேயின் சதத்துடன் வலுவான நிலையில் ராஜஸ்தான்\nகொச்சிக்கடை, தலைநகர் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் இன்று நடந்தது என்ன\nஇதுவரை 55 பேர் கைது ; தற்கொலை குண்டுதாரிகள் பலர் அடையாளம் காணப்பட்டனர்\nகொழும்பு, கொட்டாஞ்சேனை பகுதியில் மற்றுமொரு வெடிப்புச் சத்தம்\nகொழும்பு புறக்கோட்டையில், வெடிபொருட்கள் மீட்பு\nமறு அறிவித்தல் வரை மூடப்பட்ட ஷங்கரில்லா\nமெக்ஸிக்கோவில் ஆசிரியர்கள்- பொலிஸார் மோதல்; 6 பேர் உயிரிழப்பு; 100 பேர் காயம்\nமெக்ஸிக்கோவில் ஆசிரியர்கள்- பொலிஸார் மோதல்; 6 பேர் உயிரிழப்பு; 100 பேர் காயம்\nதென் மெக்ஸிக்கோவில் தொழிற்சங்க ஆர்ப்பாட்ட நடவடிக்கையில் ஈடுபட்ட ஈடுபட்ட ஆசிரியர்களுக்கும் பொலிஸாருக்குமிடையே இடம்பெற்ற மோதலில் 6 பேர் பலியானதுடன் பல பொலிஸ் உத்தியோகத்தர்கள் உட்பட நூறுக்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.\nஒயக்ஸகா மாநிலத்தில் அந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. அந்த மாநிலத்தில் ஊழலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இரு உயர் மட்ட தொழிற்சங்கத் தலைவர்கள் கடந்த வாரம் கைதுசெய்யப்பட்டிருந்தனர்.\nமேற்படி அடிப்படைவாத செயற்பாட்டு வரலாற்றைக் கொண்ட சி.என்.ரி.ஈ. தொழிற்சங்கத் தலைவர்கள் கைதுசெய்யப்பட்டதையடுத்து அந்த தொழிற் சங்கத்தின் உறுப்பினர்கள் வீதிகளை மறியல் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.\nஇந்நிலையில் சம்பவ தினம் வீதிகளை மறித்திருந்த ஆர்ப்பாட்டக்காரர்களைப் பொலிஸார் கலைக்க முயன்ற போது அந்த வீதியின் இரு மருங்கிலுமிருந்து இனந்தெரியாத துப்பாக்கிதாரிகள் துப்பாக்கிச் சூட்டை நடத்தியதாகவும் அதனைத் தொடர்ந்தே அங்கு பெரும் மோதல் இடம்பெற்றதாகவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.\nநொசிக்ஸ்ட்லன் நகரில் இடம்பெற்ற மேற்படி மோதலின் போது அங்கிருந்த பொலிஸ் உத்தியோகத்தர்களிடம் துப்பாக்கிகள் இருக்கவில்லை என மெக்ஸிக்கோ தேசிய பாதுகாப்பு ஆணையகம் ஆரம்பத்தில் தெரிவித்திருந்தது.\nஎனினும் அந்நாட்டு பொலிஸ் தலைவர் என்றிக் கலின்டோ பின்னர் தெரிவிக்கையில், இனந்தெரியாத துப்பாக்கிதாரிகளால் நடத்தப்பட்ட சூட்டையடுத்து அங்கு ஆயுதம் ஏந்திய பொலிஸ் படையணி அனுப்பப்பட்டதாக கூறினார்.\nதென் மெக்ஸிக்கோ நொசிக்ஸ்ட்லன் என்றிக் கலின்டோ துப்பாக்கி\nபிலிப்பைன்ஸில் சக்திவாய்ந்த நில நடுக்கம்\nபிலிப்பைன்ஸில் ���ன்று இடம்பெற்ற சக்திவாய்ந்த நில நடுக்கத்தினால் 5 பேர் உயிரிழந்ததுடன் மேலும் பலர் காயமடைந்துள்ளதாக அந் நாட்டு தகவல்கள் தெரிவித்துள்ளன.\n2019-04-22 19:40:00 நிலநடுக்கம் பிலிப்பைன்ஸ் கட்டடம்\nகுண்டு வெடிப்பின் எதிரொலி ; இராமேசுவரத்தில் பலத்த பாதுகாப்பு\nஇலங்கை குண்டு வெடிப்பை தொடர்ந்து இந்தியாவின் இராமேசுவரம் கோவில், தனுஷ்கோடி பகுதியில் பாதுகாப்பு ஏற்பாடு தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.\n2019-04-22 11:53:45 குண்டு வெடிப்பு இராமேசுவரம் கோவில்\n12 மீட்டர் படகில் 14 ஆயிரம் கிலோ மீட்டர் பயணம் செய்து சாதனை\nஜப்பானைச் சேர்ந்த இரு விழிகள் அற்ற ஒருவர் 12 மீட்டர் படகில் 14 ஆயிரம் கிலோ மீட்டர் பயணம் செய்து சாதனை புரிந்துள்ளார்.\n2019-04-22 11:27:14 படகு சாதனை இவாமேட்டோ\nலொறி மீது பஸ் மோதி விபத்து ;7 பேர் பலி\nஇந்தியாவின் உத்தர பிரதேசத்தின் மெயின்புரி அருகே ஆக்ரா-லக்னோ விரைவு சாலையில் பஸ்ஸொன்று லொறியுடன் மோதி விபத்துக்குள்ளானதில் 7 பேர் உயிரிழந்துள்ளனர்.\n2019-04-21 14:07:02 லொறி பஸ் விபத்து\n12 குழந்தைகளை வீட்டில் அடைத்து கொடுமை செய்த தம்பதிக்கு நேர்ந்த கதி\n12 குழந்தைகளை வீட்டில் அடைத்து வைத்து கொடுமை செய்த தம்பதிக்கு ஆயுள்தண்டனை விதித்து அமெரிக்க நீதிமன்று தீர்ப்பு வழங்கியது.\n2019-04-20 19:26:21 12 குழந்தைகள் கொடுமை அமெரிக்கா\nரிஷாத் பந்தின் அதிரடியால் ராஜஸ்தானுக்கு பதிலடி\nகொச்சிக்கடை, தலைநகர் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் இன்று நடந்தது என்ன\nரகானேயின் சதத்துடன் வலுவான நிலையில் ராஜஸ்தான்\nஇதுவரை 55 பேர் கைது ; தற்கொலை குண்டுதாரிகள் பலர் அடையாளம் காணப்பட்டனர்\nவிசாரணைகளை விரிவுப்படுத்த இலங்கைக்கு வரவுள்ள இன்டர்போல் குழு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200450-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AA%E0%AE%AE%E0%AE%BE%20%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%8D", "date_download": "2019-04-22T18:35:49Z", "digest": "sha1:NAMPVJWTHIACLLTPUZ2CVRI4U5427VE3", "length": 3529, "nlines": 76, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: அனுபமா பிரகாஷ் | Virakesari.lk", "raw_content": "\nரிஷாத் பந்தின் அதிரடியால் ராஜஸ்தானுக்கு பதிலடி\nயாழில் இளைஞனுக்கு வளைவிச்சு ; வடகை்கு இருந்த வீடு முற்றுகை\nகொச்சிக்கடை, தலைநகர் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் இன்று நடந்தது என்ன\nகிளிநொச்சியில் உயிரிழந்த மக்களுக்கு அஞ்சலி\nரகானேயின் சதத்துடன் வலுவான நிலையில் ராஜஸ்தான்\nகொச்சிக்கடை, தலைநக���் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் இன்று நடந்தது என்ன\nஇதுவரை 55 பேர் கைது ; தற்கொலை குண்டுதாரிகள் பலர் அடையாளம் காணப்பட்டனர்\nகொழும்பு, கொட்டாஞ்சேனை பகுதியில் மற்றுமொரு வெடிப்புச் சத்தம்\nகொழும்பு புறக்கோட்டையில், வெடிபொருட்கள் மீட்பு\nமறு அறிவித்தல் வரை மூடப்பட்ட ஷங்கரில்லா\nஅனுபமா பிரகாஷ் என்ற நடிகை படப்பிடிப்பின் பாதியிலேயே யாருக்கும் சொல்லாம் அவரின் சொந்த ஊருக்கு சென்றுள்ளார்.\nரிஷாத் பந்தின் அதிரடியால் ராஜஸ்தானுக்கு பதிலடி\nகொச்சிக்கடை, தலைநகர் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் இன்று நடந்தது என்ன\nரகானேயின் சதத்துடன் வலுவான நிலையில் ராஜஸ்தான்\nஇதுவரை 55 பேர் கைது ; தற்கொலை குண்டுதாரிகள் பலர் அடையாளம் காணப்பட்டனர்\nவிசாரணைகளை விரிவுப்படுத்த இலங்கைக்கு வரவுள்ள இன்டர்போல் குழு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200450-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%AE%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9", "date_download": "2019-04-22T18:21:21Z", "digest": "sha1:AY2UUZPQGOZ4CXMBXJXFO4MI55KWMKYM", "length": 3457, "nlines": 76, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: மஹாகம்மான | Virakesari.lk", "raw_content": "\nரிஷாத் பந்தின் அதிரடியால் ராஜஸ்தானுக்கு பதிலடி\nயாழில் இளைஞனுக்கு வளைவிச்சு ; வடகை்கு இருந்த வீடு முற்றுகை\nகொச்சிக்கடை, தலைநகர் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் இன்று நடந்தது என்ன\nகிளிநொச்சியில் உயிரிழந்த மக்களுக்கு அஞ்சலி\nரகானேயின் சதத்துடன் வலுவான நிலையில் ராஜஸ்தான்\nகொச்சிக்கடை, தலைநகர் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் இன்று நடந்தது என்ன\nஇதுவரை 55 பேர் கைது ; தற்கொலை குண்டுதாரிகள் பலர் அடையாளம் காணப்பட்டனர்\nகொழும்பு, கொட்டாஞ்சேனை பகுதியில் மற்றுமொரு வெடிப்புச் சத்தம்\nகொழும்பு புறக்கோட்டையில், வெடிபொருட்கள் மீட்பு\nமறு அறிவித்தல் வரை மூடப்பட்ட ஷங்கரில்லா\nநீரில் மூழ்கிய இருவரை காணவில்லை\nருவான்வெல்ல - மஹாகம்மான பகுதியில் களனி ஆற்றில் மூழ்கி நபரொருவர் காணாமல் போயுள்ளார்.\nரிஷாத் பந்தின் அதிரடியால் ராஜஸ்தானுக்கு பதிலடி\nகொச்சிக்கடை, தலைநகர் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் இன்று நடந்தது என்ன\nரகானேயின் சதத்துடன் வலுவான நிலையில் ராஜஸ்தான்\nஇதுவரை 55 பேர் கைது ; தற்கொலை குண்டுதாரிகள் பலர் அடையாளம் காணப்பட்டனர்\nவிசாரணைகளை விரிவுப்படுத்த இலங்கைக்கு வரவுள்ள இன்டர்போல் குழு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200450-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2018/10/05/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE-%E0%AE%A8%E0%AF%80/", "date_download": "2019-04-22T18:13:03Z", "digest": "sha1:WF24QNKHFKX2EYL33MB3YUTCHS6RZTX2", "length": 24626, "nlines": 475, "source_domain": "educationtn.com", "title": "சம்பளம் வாங்குறவங்களா நீங்க, முன் கூட்டி வரி கட்டுனா, ஒரு 500 ரூவா இலவசம், சொல்வது வருமான வரித்துறை!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome Tax சம்பளம் வாங்குறவங்களா நீங்க, முன் கூட்டி வரி கட்டுனா, ஒரு 500 ரூவா இலவசம், சொல்வது...\nசம்பளம் வாங்குறவங்களா நீங்க, முன் கூட்டி வரி கட்டுனா, ஒரு 500 ரூவா இலவசம், சொல்வது வருமான வரித்துறை\nவருமான வரி தெரியும்,முன்கூட்டியே செலுத்தவேண்டிய அட்வான்ஸ்டேக்ஸ் (Advance Tax)தெரியுமா… இந்த வரியைகட்டாததால் நீங்க வருமானவரி கட்டுறப்ப ஒரு 500ரூவாயாவது வருமானவரித்துறைக்கு வட்டிகட்டுறீங்க அதாவதுதெரியுமா… இந்த வரியைகட்டாததால் நீங்க வருமானவரி கட்டுறப்ப ஒரு 500ரூவாயாவது வருமானவரித்துறைக்கு வட்டிகட்டுறீங்க அதாவதுதெரியுமா…\n60 வயதுக்கு உட்பட்ட, தனிநபர்களுக்கு வரி வரம்புகள்.இந்த நிதி ஆண்டுக்கு 2018 – 19 க்கு வருமான வரி வரம்பு2.5 லட்சம் வரை வரி கட்டத்தேவை இல்ல. 2,50,000 முதல்5,00,000 வரைக்கும் ஐந்துசதவிகிதம் வரி. 5,00,000முதல் 10,00,000 வரைக்கும் 20சதவிகிதம் வரிசெலுத்தவேண்டும். 10,00,000ரூபாய்க்கு மேல் 30சதவிகிதம் வரிசெலுத்தவேண்டும்.\nமேலே கொடுக்கப்பட்டுள்ளஅட்டவணையில் 10,05,000ரூபாய் வரைசம்பாதிப்பவர்கள் எவ்வளவுவரி கட்ட வேண்டும் என்றுகொடுத்திருக்கிறோம்.இந்தத் தொகை நான்குசதவிகித செஸ்தொகையையும்உள்ளடக்கியது. இதற்கும்சேத்துத் தான் வருமானவரித்துறையினர வட்டிகணக்கிடுவார்கள்.விவரங்களை மேலேஅட்டவணை 1-ல்காணலாம்.\nஅட்டவனை 1, செலுத்தவேண்டிய மொத்த வரி, 4%செஸ் வரி உடன்\nசம்பளம் செலுத்தவேண்டிய மொத்த வருமானவரி (4% செஸ் வரிஉடன்) சம்பளம் செலுத்த வேண்டிய மொத்தவருமான வரி (4% செஸ் வரிஉடன்)\nவருமான வரிச் சட்டம் 1956சரத்து 208-ன் படி, இப்போதுமுன் கூட்டி யார் எல்லாம்வரி செலுத்த வேண்டும்என்று பார்ப்போம். ஒருவர்வருமான வரித்துறைக்குஆண்டுக்கு 10,000ரூபாய்க்கு மேல் வரிசெலுத்த வேண்டியவர்கள்,கட்டாயமாக முன் கூட்டியேவரி செலுத்த வேண்டும்.\nவருமான வரிச் சட்டம் 1956சரத்து 207-ன் படி\n60வயதைக்கடந்த மூத்தகுடிமக்கள் முன் கூட்டியேவரி செலுத்த தேவைஇல்லை.\n2.Profit or Gain from Business or profession (PGBP) மூலம்தங்கள் வருமானத்தைஈட்டுபவர்கள் முன் கூட்டியேவருமான வரி செலுத்தத்தேவை இல்லை. PGBPஎன்பது பிசினஸில் இருந்துபெறப்படும் லாபம் அல்லதுஒரு மருத்துவர், வக்கீல்,பட்டயக் கணக்காளர்கள்போன்ற professional-கள்ஈட்டும் வருமானம் தான்.\nவருமான வரிச் சட்டம் சரத்து211-ன் படி, நாம் செலுத்தவேண்டிய மொத்த வரியைநான்கு தவணைகளாகசெலுத்தலாம். ஒவ்வொருஆண்டும் ஜூன் 15-ம்தேதிக்குள் செலுத்தவேண்டிய மொத்த வரியில்15% செலுத்தி இருக்கவேண்டும். ஒவ்வொருஆண்டும் செப்டம்பர் 15-ம்தேதிக்குள் செலுத்தவேண்டிய மொத்த வரியில்45% செலுத்தி இருக்கவேண்டும். ஒவ்வொருஆண்டும் டிசம்பர் 15-ம்தேதிக்குள் செலுத்தவேண்டிய மொத்த வரியில்75% செலுத்தி இருக்கவேண்டும். கடைசிதவணையாக மார்ச் 15-ம்தேதிக்கும் செலுத்தவேண்டிய மொத்தவரியையும் (மீதமுள்ள 25சதவிகிதத்தையும்)செலுத்தி இருக்கவேண்டும். இந்தவிவரங்களை மேலேஅட்டவணை 2-ல்காணலாம்.\nஜூன் 15 செலுத்தவேண்டிய வரியில் 15%\nசெப்டம்பர் 15 செலுத்தவேண்டிய வரியில் 45%\nடிசம்பர் 15 செலுத்தவேண்டிய வரியில் 75%\nமார்ச் 15 செலுத்தவேண்டிய வரியில் 100%\nவருமான வரிச் சட்டம் 1956,சரத்து 234C-ன்படி கட்டத்தவறிய தொகைக்கு ஒருசதவிகிதம் வட்டி செலுத்தவேண்டும். கட்ட வேண்டியவரித் தொகைக்கு எவ்வளவுவட்டி இந்தச் சரத்தின் கீழ்செலுத்த வேண்டும் என்றுமேலே அட்டவணை 3-ல்காணலாம்.\nவருமான வரித்துறைக்குசெலுத்த வேண்டிய வரி சரியான காலத்தில்செலுத்தாததால் நம்நஷ்டம் வருமானவரித்துறைக்கு செலுத்தவேண்டிய வரி சரியானகாலத்தில் செலுத்தாததால்நம் நஷ்டம்\nவருமான வரிச் சட்டம் சரத்து234B-ன் படி மார்ச்மாதத்துக்குள் வருமானவரித்துறைக்குச் செலுத்தவேண்டிய தொகையினைமார்ச் மாதத்துக்குப் பிறகுசெலுத்துகிறீர்கள் என்றால்ஒவ்வொரு மாதத்துக்கும்செலுத்த வேண்டிய மொத்தவரித் தொகையில் ஒருசதவிகிதம் செலுத்தவேண்டும். உதாரணமாகநீங்கள் 25,000 ரூபாய்மொத்த வரி செலுத்தவேண்டும். மார்ச்மாதத்துக்குள்செலுத்தவில்லை. நீங்கள்அக்டோபர் மாதம்செலுத்துகிறீர்கள் என்றால்ஏப்ரல் முதல் அக்டோபர்வரையிலான ஏழுமாதங்களுக்கு 1% என்று, 25000*1% வட்டி*7 மாதங்கள் = 1750 ரூபாய் இந்தச் சரத்தின்கீழ் விதிக்கப்படும்.\nநிச்சயமாக. மொத்தம்செலுத்த வேண்டிய வரித்தொகையை அனைத்துவருமான வரி கழிப்புக்குப்பின் தான் கணக்கிடவேண்டும். உதாரணமாகவாங்கும் சம்பளம் 6.5 லட்சம்ரூபாய், வாடகையாக1,00,000 செலுத்துகிறீர்கள்என்றால் வெறும் 5.5 லட்சம்ரூபாய்க்கு 23,400 ரூபாய்தான் நீங்கள் செலுத்தவேண்டிய மொத்த வருமானவரித் தொகை. இப்படிஅனைத்து கழிப்புகளையும்கழித்துக் கொண்டு தான்கணக்கிட வேண்டும்.\nஅலுவலகத்தில் டிடிஎஸ்முறையில் சம்பளம்கொடுக்கும் போதேவருமான வரியைப்பிடித்துவிட்டால், அவர்கள்வரி செலுத்தியதாகவேகணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். எனவேதனியாக மீண்டும் வருமானவரித் துறைக்கு நீங்கள் வரிசெலுத்தத் தேவை இல்லை.\nPrevious articleஅண்ணா பல்கலை. தொலைநிலைப் படிப்புகளில் மாணவர் சேர்க்கை தொடக்கம்\nNext article01.08.2018 – அன்றைய நிலவரப்படி மாணவர்களின் எண்ணிக்கை அடிப்படையில் பட்டதாரி ஆசிரியர்கள் நிர்ணயம் ( Staff Fixation ) செய்வது தொடர்பான அறிவுரைகள் – CEO செயல்முறைகள்.\nவருமான வரி கணக்கு தாக்கல் இணையதளத்தில் விண்ணப்பம்\nஇனி வருமான வரி தாக்கல் நேரடியாக இல்லை.. ஆன்லைனில் மட்டுமே தாக்கல் செய்ய முடியும்\nவருமான வரியை சேமிக்க 5 எளிய வழிமுறைகள்\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\n+2 தேர்வு முடிவுகள் – 2019 குறைந்த தேர்ச்சி பெற்ற மாவட்டங்கள்\nBREAKING : பிளஸ்டூ தேர்வு முடிவுகள் வெளியீடு * மாவட்ட அளவில் அதிக தேர்ச்சி...\n+2 தேர்வு முடிவுகள் – 2019 குறைந்த தேர்ச்சி பெற்ற மாவட்டங்கள்\nRH (2018) – வரையறுக்கப்பட்ட விடுமுறை நாட்கள்\n1957ம் ஆண்டு முதல் 2015ம் ஆண்டு வரையிலான அரசாணைகள் \nகவிதை:புல்வாமா புழுதிச்சாரலில் புழுங்கியது பி.கே.இளமாறன்\nபுல்வாமா புழுதிச்சாரலில் புழுங்கியது காஷ்மீர் மட்டுமல்ல இந்தியாவும் கண்ணீர் கடலில். . . பரிவட்டம் சூட்டி பல்லாக்கில் அனுப்பி வைத்தது பாடையில் திரும்பி வரவா பொட்டு வைத்துப் போனாயே நெற்றி நெருப்பில் நீராடவா நாட்டுக்கு மாராப்பாக சென்றாயே என் மனசை நிர்வாணமாக்கி. . . மார்பகம் சுரக்குதடா பாலூட்ட முடியலடா மார்போடு மனசும் கட்டிப்போனதடா தூளியில் குழந்தையும் வாழ்க்கையும் தூங்கியதடா வீரத்தின் விளை நிலத்தினை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200450-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2018/10/11/flash-news-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF-pre-kg-lkg-ukg-%E0%AE%B5%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3/", "date_download": "2019-04-22T18:06:54Z", "digest": "sha1:QQVALGEBMYLP4Z3G3P7IUHDYNOY4K5K2", "length": 12369, "nlines": 344, "source_domain": "educationtn.com", "title": "Flash News : அரசு பள்ளி Pre KG, LKG, UKG வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டம்-பள்ளிக் கல்வித்துறை வெளியீடு!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome Flash News Flash News : அரசு பள்ளி Pre KG, LKG, UKG வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டம்-பள்ளிக்...\nFlash News : அரசு பள்ளி Pre KG, LKG, UKG வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டம்-பள்ளிக் கல்வித்துறை வெளியீடு\nFlash News : அரசு பள்ளி Pre KG, LKG, UKG வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டம்-பள்ளிக் கல்வித்துறை வெளியீடு\nஅரசு பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி உள்ளிட்ட கேஜி வகுப்புக்களுக்கான பாட திட்டங்களை பள்ளிக் கல்வித்துறை வடிவமைத்துள்ளது.\nநடப்பாண்டில் 32 அரசு மேல்நிலைப் பள்ளிகளில் ஆங்கில வழியிலான மழலையர் வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. இந்நிலையில் ப்ரீ கேஜி, எல்கேஜி, யுகேஜி ஆகிய வகுப்புகளுக்கான புதிய பாடத்திட்டங்களை பள்ளிக்கல்வித் துறை வடிவமைத்துள்ளது.\nஇந்த புதிய பாடத்திட்டங்கள் ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி துறை இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.\nஇதை பார்த்து, ஆசிரியர்கள் மற்றும் கல்வியாளர்கள், வரும் 30ம் தேதிக்குள் கருத்துகளை பதிவு செய்யலாம் என அந்த துறையின் இயக்குனர் அறிவொளி தெரிவித்துள்ளார். அடுத்த ஆண்டு அனைத்து அரசுப் பள்ளிகளிலும் ஆங்கில வழி மழலையர் வகுப்புகள் துவங்க இருப்பது குறிப்பிடத்தக்கது.\nNext articleவாட்ஸ்-ஆப் வீடியோ காலில் நுழையும் ஹேக்கர்கள்\nFLASH NEWS:- வேலூர் மக்களவை தொகுதி தேர்தல் ரத்து – தேர்தல் ஆணையம் அறிவிப்பு /ஆம்பூர், குடியாத்தம் தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறும்\nFLASH NEWS :-ஏப்ரல் 16,17 பள்ளிகள் திறந்து வைத்திருக்க உத்தரவு – தேர்தலுக்காக\nFlash News :TNTET 2019 – ஆசிரியர் தகுதித் தேர்வு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\n+2 தேர்வு முடிவுகள் – 2019 குறைந்த தேர்ச்சி பெற்ற மாவட்டங்கள்\nBREAKING : பிளஸ்டூ தேர்வு முடிவுகள் வெளியீடு * ��ாவட்ட அளவில் அதிக தேர்ச்சி...\n+2 தேர்வு முடிவுகள் – 2019 குறைந்த தேர்ச்சி பெற்ற மாவட்டங்கள்\nRH (2018) – வரையறுக்கப்பட்ட விடுமுறை நாட்கள்\n1957ம் ஆண்டு முதல் 2015ம் ஆண்டு வரையிலான அரசாணைகள் \n3rd std Book Back Question and Answers மூன்றாம் வகுப்பு, ஆங்கில புத்தகப் பயிற்சி மற்றும் பாடத்தின் இடையில் வரும் பயிற்சிகளுக்கான விடைகள். Laptop, projecter மூலம் கற்றல் கற்பித்தல் பணி செய்பவர்களுக்கு உதவியாக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200450-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://tnpscwinners.com/8th-samacheer-kalvi-history-study-material-tamil-10/", "date_download": "2019-04-22T17:57:21Z", "digest": "sha1:4IK5UC7GWGLTP6T5SIZQWHRUO3U2X3CY", "length": 6217, "nlines": 46, "source_domain": "tnpscwinners.com", "title": "8th Samacheer Kalvi History Study Material in Tamil – 10 » TNPSC Winners", "raw_content": "\nடல்ஹௌசி பிரபு (கி.பி. 1848-கி.பி. 1855)\nடல்ஹௌசி பிரபு கி.பி 1848 ஆம் ஆண்டு இந்தியாவின் கவர்னர் ஜெனரலாக பொறுப்பேற்றார்.\nஆங்கில ஆதிக்கத்தை பெருக்க மூன்று வகை கொள்கைகளை கடைபிடித்தார் வாரிசு இழப்புக் கொள்ளை மூலம் சுதேசி நாடுகளை இணைத்தல் போர்கள் மூலம் சுதேசி நாடுகளை இணைத்தல் நல்லாட்சியற்ற நாடுகள் என்று கூறி சுதெசி நாடுகளை இணைத்தல் டல்ஹௌசி பிரபு ஆங்கிலப் பேரரசை விரிவுபடுத்த புதிய கொள்ளை ஒன்றை கடைபிடித்தார். இது வாரிசு இழப்புக் கொள்கை என்றழைக்கப்படுகிறத.\nஇக்கொள்கையின் அடிப்படையில் டல்ஹௌசி பிரபு சதாரா, ஜெய்புர் சாம்பல்புர், உதய்புர், ஜான்சி மற்றும் நாகபுரி அகிய மாநிலங்களை ஆங்கில அரசுடன் இணைத்துக் கொண்டார்.\nசிம்லா கோடைக்கால தலைநகரமாகவும், கல்கத்தா குளிர்கால தலைநகரமாகவும் செயல்பட்டது.\nஇந்தியாவில் முதன் முதலில் இருப்புப்பாதையை அறிமுகப்படுத்தி பெருமை டல்ஹௌசியைச் சாரும். முதல் இருப்புப்பாதை 1853-ஆம் ஆண்டு பம்பாய் – தானாவிற்கு இடையேயும் 1854-ஆம் ஆண்டு ஹௌரா ராணிகஞ்ச் இடையேயும், 1856-ஆம் ஆண்டு சென்னை அரக்கோணம் இடையேயும் இரயில் பாதை அமைக்கப்பட்டன.\nடல்ஹௌசிபிரபு ‚இருப்புப்பாதையின் தந்தை‛ என அழைக்கப்படுகிறார்.\nடல்ஹௌசிபிரபு அரையணா (3 பைசா) அஞ்சல் முறையை அறிமுகப்படுத்தினார்.\nடல்ஹௌசிபிரபு தடையில்லா வாணிபத்தை அறிமுகப்படுத்தினார். சென்னை, பம்பாய், கல்கத்தா, துறைமுகங்கள் மேம்படுத்தப்பட்டன.\nகி.பி 1856-ஆம் ஆண்டு விதவைகள் மறுமணச்சட்டம் கொண்டு வர மூலக்காரணமாக விளங்கினார்.\nடல்ஹௌசிபிரபு பொதுப்பணித்துறையை தனித்துறையாக ஏற்படுத்தினார்.\nபெஷாவர் மற்றும் கல்கத்���ாவை இணைக்கும் பெருவழிச்சாலை புதுப்பிக்கப்பட்டது. கங்கை கால்வாய் இவர் காலத்தில் வெட்டப்பட்டது.\nடல்ஹௌசிபிரபு காலத்தில் 1854 ஆம் ஆண்ட சர் சார்லஸ் உட்ஸ் தலைமையில் கல்விக்குழு அமைக்கப்பட்டது.\nசென்னை, பம்பாய், கல்கத்தா பல்கலைக்கழகங்கள் நிறுவப்பட்டன. ரூர்கி என்ற இடத்தில் பொறியியல் கல்லூரி ஒன்றும் தோற்றுவிக்கப்பட்டது.\nடல்ஹௌசிபிரபு ‚நவீன இந்தியாவை உருவாக்கியவர்‛ என்று புகழ் பெற்றார்.\nவாரிசு இழப்புக் கொள்கை டல்ஹௌசிபிரபு – ஆல் அறிமுகப்படுத்தப்பட்டது.\nஅயோத்தி டல்ஹௌசியால் நல்லாட்சியற்றதாக ஆங்கிலப் பேரரசுடன் இணைக்கப்பட்டது.\nஇந்து விதவைகள் மறுமண சட்டம் 1856 ஆம் அண்டு நிறைவேற்றப்பட்டது.\nமுதல் இருப்புப்பாதை பம்பாய் முதல் தானா வரை போடப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200450-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Cinema/23691-.html", "date_download": "2019-04-22T18:27:20Z", "digest": "sha1:GGPZN7M5AXQZATUOEZELTF6OAJVSCGCG", "length": 6544, "nlines": 108, "source_domain": "www.kamadenu.in", "title": "உங்கள் படங்கள் எங்கள் நெஞ்சில் வாழும்: மகேந்திரனுக்கு ஏ.ஆர்.முருகதாஸ் புகழாஞ்சலி | உங்கள் படங்கள் எங்கள் நெஞ்சில் வாழும்: மகேந்திரனுக்கு ஏ.ஆர்.முருகதாஸ் புகழாஞ்சலி", "raw_content": "\nஉங்கள் படங்கள் எங்கள் நெஞ்சில் வாழும்: மகேந்திரனுக்கு ஏ.ஆர்.முருகதாஸ் புகழாஞ்சலி\nஉங்கள் படங்கள் எங்கள் நெஞ்சில் வாழும் என்று இயக்குநர் மகேந்திரன் மறைவு குறித்து இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் தெரிவித்துள்ளார்.\n'முள்ளும் மலரும்', 'ஜானி' உள்ளிட்ட மறக்க முடியாத படங்களைக் கொடுத்த இயக்குநர் மகேந்திரன், உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 79. இவரது மறைவு, தமிழ் சினிமாவுக்கு பேரிழப்பாகக் கருதப்படுகிறது.\nமகேந்திரன் மறைவு குறித்து இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது:\nமுன்னோடி இயக்குநர்களில் ஒருவர் மறைந்துவிட்டார் என்பதைக் கேட்க மிகவும் வருத்தமாக உள்ளது. நீங்களும், உங்கள் படங்களும் எப்போதும் எங்கள் நெஞ்சில் வாழும் சார். ஆன்மா சாந்தியடையட்டும்.\n''காளியை விட பெட்டர் கேரக்டர் ரஜினி பண்ணலை; விஜயனை விட கொடூர வில்லன் இன்னமும் வரலை’’ - இயக்குநர் வசந்தபாலன் பெருமிதம்\n''முள்ளும் மலரும் காளி... அப்பாதான்’’- மகேந்திரன் குறித்து மகன் உருக்கம்\n‘முள்ளும் மலரும்’ படத்தில் நான்\nஒரு கலைஞன் உதயமான தருணம்\nஉங்கள் படங்கள் எங்கள் நெஞ்சில் வாழும்: மகேந்திரனுக்கு ஏ.ஆர்.முருகதாஸ் புகழாஞ்சலி\nநாட்டில் ஒற்றுமை நிலவ பாஜக ஆட்சிக்கு முடிவுகட்ட வேண்டும்: திருச்சி தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் வைகோ வலியுறுத்தல்\nஎழுத்திலும் சிந்தனையிலும் முன்னோடி: மகேந்திரனுக்கு சுஹாசினி புகழாஞ்சலி\nவெயிலின் உக்கிரத்தால் பசுமைக்குடிலில் கருகும் ரோஜா செடிகள்: நீர்ப்பாசன திட்டங்கள் செயல்படுத்த கோரிக்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200450-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Special%20Articles/25989-.html", "date_download": "2019-04-22T18:27:44Z", "digest": "sha1:T4QPJLB7O5QGHALGXMI7INB2ZFOTBASD", "length": 10494, "nlines": 105, "source_domain": "www.kamadenu.in", "title": "ஒடிஷா நலனுக்குச் செவிசாய்ப்பவர்களுக்கே ஆதரவு: நவீன் பட்நாயக் | ஒடிஷா நலனுக்குச் செவிசாய்ப்பவர்களுக்கே ஆதரவு: நவீன் பட்நாயக்", "raw_content": "\nஒடிஷா நலனுக்குச் செவிசாய்ப்பவர்களுக்கே ஆதரவு: நவீன் பட்நாயக்\nமக்களவைத் தேர்தலில் வெல்லப்போவது பாஜகவா காங்கிரஸா எனும் கேள்விகளுக்கு மத்தியில், ஆட்சியைத் தீர்மானிப்பதில் மாநிலக் கட்சிகள் முக்கியப் பங்கு வகிக்கும் என்றே பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது. ஒடிஷாவில் நீண்டகாலமாக ஆட்சியில் இருக்கும் நவீன் பட்நாயக் தலைமையிலான பிஜூ ஜனதா தளத்துக்கும் அதில் பிரதான இடம் இருக்கும் என்று தெரிகிறது. ஒடிஷாவில் பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸைத் தாண்டி பாஜக வேகமாக வளர்ந்துவருகிறது. எனினும், முதல்வர் நவீன் பட்நாயக்கின் செல்வாக்கு சரிந்துவிடவில்லை. 2014 மக்களவைத் தேர்தலில் மோடி அலைக்கு மத்தியிலும், ஒடிஷாவின் 21 தொகுதிகளில் 20 இடங்களை வென்று அசத்தியது பிஜூ ஜனதா தளம்\n1998, 2009 தேர்தல்களில் பாஜகவுடன் கூட்டணி அமைத்திருந்த பிஜூ ஜனதா தளம், கந்தமால் பகுதியில் நடந்த மதக் கலவரத்துக்குப் பின்னர் கூட்டணியிலிருந்து வெளிவந்தது. அதேசமயம், பாஜகவிடமிருந்து ஒரேயடியாக விலகிவிடவும் இல்லை. 2018-ல் மோடி அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தின்போது அக்கட்சி வெளிநடப்பு செய்தது. பணமதிப்பு நீக்க நடவடிக்கையை முதலில் ஆதரித்தார் நவீன் பட்நாயக், அது நடைமுறைப்படுத்தப்பட்ட விதம் மக்களைக் கடுமையாகப் பாதித்ததைப் பின்னர் ஒப்புக்கொண்டார்.\nஇந்த முறை ஒரே நேரத்தில் சட்டமன்றத் தேர்தலையும் மக்களவைத் தேர்தலையும் எதிர்கொள்ளும் ப���ஜூ ஜனதா தளம், 80 லட்சம் பேரை வறுமையிலிருந்து மீட்டெடுத்தது; பெண்களுக்கான நலத் திட்டங்கள்; நகர்ப்புறக் குடிசைப் பகுதி மக்களுக்கான திட்டங்கள் போன்றவை தங்களுக்கான ஆதரவைத் தக்கவைக்க உதவும் என்று நம்புகிறது. அத்துடன், மத்தியில் அமையப் போகும் ஆட்சியைத் தீர்மானிப்பதிலும் முக்கியப் பங்காற்றும் என்று கருதப்படுகிறது. பாஜகவையும் காங்கிரஸையும் சம தொலைவிலேயே வைத்திருக்கும் நவீன் பட்நாயக், ஒடிஷா நலனில் அக்கறை செலுத்த முன்வரும் எந்தக் கட்சிக்கும் மத்தியில் ஆட்சிக்கு வர ஆதரவு வழங்கத் தயாராக இருப்பதாகக் கூறுகிறார். வலுவான மாநிலக் கட்சிகள் தத்தமது மாநில நலன் சார்ந்தே இந்தத் தேர்தலை அணுகுவதைப் பார்க்க முடிகிறது. திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி, பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், தெலுங்கு தேசம் தலைவர் சந்திரபாபு நாயுடு, ஆஆக தலைவர் அர்விந்த் கேஜ்ரிவால் என பல தலைவர்கள் மாநில நலன் சார்ந்து முக்கிய முடிவுகளை எடுப்பது இந்தத் தேர்தலின் பிரதான அம்சம்\nஉ.கோப்பையில் ஒவ்வொரு போட்டியையுமே இந்தியாவுக்கு எதிராக ஆடுவது போல்தான் ஆடுவோம்: பாக். கேப்டன் சர்பராஸ் அகமெட்\n‘உலகின் மகா நடிகர்’ - கமல்ஹாசனுக்கு பாகிஸ்தானிலிருந்து ஒர் அதிசய தீவிர ரசிகர்\nசீருடை பணியாளர் தேர்வாணைய ஐஜி மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு வாபஸ் இல்லை: உயர் நீதிமன்றம்\nஎன்.டி.திவாரி மகன் ரோஹித் சேகர் திவாரி கொலை வழக்கு: மனைவி மீது போலீஸார் கடும் சந்தேகம்\n‘ராக்கெட்ரி - நம்பி விளைவு’ படத்துக்கு இசையமைக்கும் சாம் சி.எஸ்.\n‘சுவிசேஷ குணமளிக்கும்’ கூட்டம்: தமிழக ஐஏஎஸ் அதிகாரி தேர்தல் பணியிலிருந்து அகற்றம்\nஒடிஷா நலனுக்குச் செவிசாய்ப்பவர்களுக்கே ஆதரவு: நவீன் பட்நாயக்\nகால் நூற்றாண்டு ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்வாரா பவன் குமார் சாம்லிங்\nமே 13, 14-ம் தேதிகளில் டெல்லியில் டபிள்யூடிஓ அமைச்சர்கள் மாநாடு: 25 உறுப்பு நாடுகள் பங்கேற்பு\nஜெட் ஏர்வேஸை நடத்தும் விருப்ப மனுவை திரும்பப் பெற்றார் நரேஷ் கோயல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200450-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/State/2018/12/06095020/1216697/Mettur-dam-water-inflow-3594-cubic-feet-decrease.vpf", "date_download": "2019-04-22T19:02:27Z", "digest": "sha1:SO7G2224ZCEMUTV3K3YIAWXZPEIZJ3OK", "length": 15167, "nlines": 193, "source_domain": "www.maalaimalar.com", "title": "மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 3 ஆயிரத்து 594 கன அடியாக சரிவு || Mettur dam water inflow 3594 cubic feet decrease", "raw_content": "\nசென்னை 23-04-2019 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nமேட்டூர் அணைக்கு நீர்வரத்து 3 ஆயிரத்து 594 கன அடியாக சரிவு\nபதிவு: டிசம்பர் 06, 2018 09:50\nமேட்டூர் அணைக்கு நேற்று 4 ஆயிரத்து 99 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று மேலும் சரிந்து 3 ஆயிரத்து 594 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது. #MetturDam\nமேட்டூர் அணைக்கு நேற்று 4 ஆயிரத்து 99 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று மேலும் சரிந்து 3 ஆயிரத்து 594 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது. #MetturDam\nகாவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் தொடர் மழையால் மேட்டூர் அணைக்கு தொடர்ந்து தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.\nநேற்று 4 ஆயிரத்து 99 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று மேலும் சரிந்து 3 ஆயிரத்து 594 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது.\nஅணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக காவிரி ஆற்றில் 5 ஆயிரம் கன அடி தண்ணீரும், கால்வாயில் 400 கன அடி தண்ணீரும் திறந்து விடப்பட்டுள்ளது.\nஅணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து அதிக அளவு தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணையின் நீர்மட்டம் சரிந்து வருகிறது.\nநேற்று 103.63 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று மேலும் சரிந்து 103.5 அடியாக சரிந்தது. இனி வரும் நாட்களில் மேட்டூர் அணை நீர்மட்டம் மேலும் சரிய வாய்ப்புள்ளது. #MetturDam\n2019 ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் 800 மீட்டர் பிரிவில் இந்தியா சார்பில் கோமதி மாரிமுத்து தங்கம் வென்றார்\nஐபிஎல் போட்டி: ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அபார வெற்றி\nரகானே சதத்தால் டெல்லிக்கு 192 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது ராஜஸ்தான் ராயல்ஸ்\nடெல்லிக்கு எதிராக ரகானே அதிரடி சதம்\nஇலங்கை குண்டுவெடிப்பில் உயிரிழந்த இந்தியர்கள் எண்ணிக்கை 8 ஆக உயர்வு\nராஜஸ்தானுக்கு எதிராக டெல்லி கேப்பிட்டல்ஸ் டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு\nஐபிஎல்: இறுதிப் போட்டி சென்னையில் இருந்து ஐதராபாத்துக்கு மாற்றம்\nமே 23-ந்தேதிக்கு பின்னர் மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி மாற்றம் ஏற்படும்- ஜி.ராமகிருஷ்ணன்\nவேலூர் அருகே 7-ம் வகுப்பு மாணவியை கடத்தி பலாத்காரம் செய்த 5 பேர் கும்பல்\nபொள்ளாச்சி சம்பவம் போல் பெரம்பலூரிலும் இளம்பெண்களை வைத்து கூட்டு பாலியல் பலாத்காரம்\nஅரியலூர���ல் நாளை பொன்பரப்பி சம்பவத்தை கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்\nமே 23-ந் தேதிக்கு பிறகு ரஜினியின் அரசியல் நிலைப்பாடு தெளிவாக தெரிய வரும் - சத்திய நாராயணா\nமேட்டூர் அணைக்கு நீர்வரத்து மீண்டும் அதிகரிப்பு\nமேட்டூர் அணையில் இருந்து வீராணம் ஏரிக்கு தண்ணீர் திறப்பு\nமேட்டூர் அணைக்கு நீர் வரத்து அடியோடு சரிந்தது\nமேட்டூர் அணை நீர்மட்டம் 68 அடியாக குறைந்தது\nமேட்டூர் அணையில் இருந்து நீர் திறப்பு 5 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு\nஇலங்கை குண்டுவெடிப்பு - மயிரிழையில் உயிர்தப்பிய நடிகை ராதிகா\nஎன் ரசிகர் என்றால் இதை செய்யுங்கள் - ராகவா லாரன்ஸ் கோரிக்கை\nஇந்தியா எச்சரிக்கை விடுத்தும் அலட்சியமாக இருந்துவிட்டோம் - பிரதமர் ரணில் விக்ரமசிங்கே வேதனை\n19-வது ஓவரில் ஒரு ரன்னுக்கு ஓடாதது ஏன்\nஅபுதாபியில் முதல் இந்து கோவில் - இன்று கோலாகலமாக நடைபெற்ற அடிக்கல் நாட்டுவிழா\nஇலங்கையில் 8-வதாக மற்றொரு இடத்தில் குண்டுவெடிப்பு - நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு\nஇலங்கையில் தேவாலயங்கள், ஓட்டல்களில் குண்டு வெடிப்பு: 185 பேர் பலி\nசிம்பு - கவுதம் கார்த்திக் இணையும் புதிய படம் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nரஜினியின் அடுத்த 3 படங்கள்\nபிரிட்டன் குடியுரிமை விவகாரம் - அமேதியில் ராகுல் காந்தியின் வேட்புமனு பரிசீலனை ஒத்திவைப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200450-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://ujiladevi.forumta.net/t55542-topic", "date_download": "2019-04-22T18:42:39Z", "digest": "sha1:JA2A5EZ7V5QXMKHZFT4UVBACI65BN5I2", "length": 3161, "nlines": 39, "source_domain": "ujiladevi.forumta.net", "title": "சீதபேதி குறைய", "raw_content": "\nTamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது\nஇங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .\nதங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்\nTamil Ujiladevi Forum :: செய்திகள் :: செய்திக் களஞ்சியம்\nஅரச இலை கொழுந்தை அரைத்து,எருமைப் பாலிலிருந்து கிடைக்கும் தயிரில் கலந்து காலையில் சாப்பிட்டு வந்தால் சீதபேதி குறையும்.\nமன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014\nTamil Ujiladevi Forum :: செய்திகள் :: செய்திக் களஞ்சியம்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--முதல் அறிமுகம்| |--கேள்வி பதில் பகுதி | |--பொ��ு பகுதி| |--ஆன்மீக அனுபவம் / கட்டுரைகள் - பொது| |--இந்துக்களின் புனிதமான மந்திரங்கள் | |--பொது பகுதி| |--ஆன்மீக அனுபவம் / கட்டுரைகள் - பொது| |--இந்துக்களின் புனிதமான மந்திரங்கள் | |--செய்திகள்| |--செய்திக் களஞ்சியம்| |--இந்திய செய்திகள்| |--இலங்கை செய்திகள்| |--சினிமா செய்திகள்| |--உலக செய்திகள்| |--தின நிகழ்வுகள்| |--இந்து மத பாடல்கள் மற்றும் படங்கள் |--பக்தி பாடல்கள் |--காணொளிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200450-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.bmaxmachine.com/ta/zd-n1500-n-folded-towel-machinery-lamination.html", "date_download": "2019-04-22T18:34:43Z", "digest": "sha1:NL6YQJ3AL4NNTZUWLWGA4O3J23UT2LD7", "length": 10142, "nlines": 205, "source_domain": "www.bmaxmachine.com", "title": "", "raw_content": "\nசி.ஜே.-S100A பாக்கெட் திசு மடிதல் மெஷின்\nBZ-ZW450 தானியங்கி வெப்ப பேக்கேஜிங் இயந்திரம் சுருக்கு\nBZ-R200 தானியங்கி முக பேக்கிங் மெஷின்\nBZ-J200 தானியங்கி தனிப்பட்ட மடக்கு பேக்கிங் இயந்திரம்\nமெஷின் அம்சங்கள்: 1.Suit 18g-45g / m2tissue காகிதத்தில்; 2.The காகித இடுதல் நிலையான வேகம் வழங்குகிறது ஒரு சுயாதீன மோட்டார் மற்றும் stepless வேக இயக்கி கைக்கொள்கிறது; 3.Raw காகித வரிசைப்படுத்திக்கொள்ளுதல் செயல்பாடு; 4.The சுழல் pneumaic மேல் bladi வழிகாட்டும் வசதியான காகிதம், நிலையான cuting மற்றும் கத்திகள் எளிதாக மாற்று அனுமதிக்கும் ஒரு முழு துண்டு, உள்ளது; 5.Adopt இரட்டை பக்கங்களிலும் FLA மடிப்பு சுயவிவர கைப்பற்றி தொழில் மேல் உற்பத்தி வேகம் பெற்றுள்ளது எந்த ஒரே நேரத்தில் உறிஞ்சுவதில் வெளியிட்டு; வாயு Contr 6.Embossing ...\nFOB விலை: அமெரிக்க $ 0.5 - .9,999 / பீஸ்\nMin.Order அளவு: 100 பீஸ் / துண்டுகளும்\nவழங்கல் திறன்: 10000 பீஸ் / மாதம் ஒன்றுக்கு துண்டுகளும்\nகொடுப்பனவு விதிமுறைகள்: எல் / சி, டி / ஏ, டி / பி, டி / டி\nஎங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பவும் Download as PDF\n2.The காகித இடுதல் நிலையான வேகம் வழங்குகிறது ஒரு சுயாதீன மோட்டார் மற்றும் stepless வேக இயக்கி கைக்கொள்கிறது;\n3.Raw காகித வரிசைப்படுத்திக்கொள்ளுதல் செயல்பாடு;\n4.The சுழல் pneumaic மேல் bladi வழிகாட்டும் வசதியான காகிதம், நிலையான cuting மற்றும் கத்திகள் எளிதாக மாற்று அனுமதிக்கும் ஒரு முழு துண்டு, உள்ளது;\n5.Adopt இரட்டை பக்கங்களிலும் FLA மடிப்பு சுயவிவர கைப்பற்றி தொழில் மேல் உற்பத்தி வேகம் பெற்றுள்ளது எந்த ஒரே நேரத்தில் உறிஞ்சுவதில் வெளியிட்டு;\nஒரு தெளிவான pattem, சிறந்த பஞ்சுபோன்ற கொண்டு வாயு கட்டுப்பாடு 6.Embossing.\nபொருந்தும் ரா காகிதம் 18-45g / மீ 2 கை துண்டு காகித���்\nபொருந்தும் ரா காகிதம் அகலம் 675mm-1380mm\nரா காகிதம் விட்டம் Ø1500mm\nரா காகிதம் கோர் விட்டம் Ø76mm\nமடிப்பு வகை வி என் எம் 5 சி அயல் (குறிப்பிடவும் கொள்ளவும்)\nபக்கவாட்டு அறுத்துக் கொண்டு அளவு 225mm-230mm (பிற அளவு, குறிப்பிடவும் கொள்க)\nஉற்பத்தியை அதிகரிக்கும் 100-130m மீட்டர் / நிமிடம்\nஎண்ணும் காந்த மை கவுண்ட்\nகட்டுப்பாட்டு அமைப்பு அதிர்வெண் மாற்றம் வேகம் சட்ட\nதேவையான காற்று அழுத்தம் 0.5Mpa (பயனர் மூலம் தயாராக)\nவிருப்ப லேமினேஷன் யூனிட் (கோந்துக் லேமினேஷன் அலகு டாக்டர் பிளேட் மூடப்பட்டு)\nபொறித்தல் ஸ்டீல் எஃகு (வாங்குபவர் பொறித்தல் பேட்டர்ன் வழங்க)\nமுந்தைய: ZD-ML1500 முக திசு இயந்திர மடிந்த\nதானியங்கி ஹாண்ட்கர்சீஃப் பொதி மெஷின்\nகை துண்டு மடிதல் மெஷின்\nகை துண்டு என் அடைவு\nசமையலறை காகித துண்டு மெஷின்\nசமையலறை துண்டு காகிதம் மெஷின்\nசமையலறை துண்டு காண்பதற்கான மெஷின்\nஎம் அயல் கை துண்டு மெஷின்\nஎன்-அயல் கை துண்டு காகிதம் அடைவு\nகாகிதம் கை துண்டு மடிதல் மெஷின்\nவி அயல் கை துண்டு மெஷின்\nசி.ஜே.-J330B ஹை ஸ்பீட் நாப்கின் கோப்புறை (இரட்டை அடுக்கு)\nQZ-D2800 மினி ஜம்போ cutted மெஷின்\nகே.எல்-கை துண்டு நிரப்புதல் மெஷின்\nமுகவரி: 3th தொழில்துறை மண்டலம், xiasha கிராமத்தில், Shipai நகரம், டொங்குன் நகரம், குவாங்டாங் மாகாணத்தில், PRC\nஎங்களுடன் தொடர்பு கொள்ள வரவேற்கிறேன் நீங்கள் எந்த விசாரணை இருந்தால், எங்கள் அணி அனைத்து 24 மணிநேரத்திற்குள் உங்களைத் கிடைக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200450-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nsanjay.com/2011/03/blog-post_01.html", "date_download": "2019-04-22T18:28:43Z", "digest": "sha1:4CK3QNSRX6YXBFWHSZ4EI4XZ3L6YHPZ7", "length": 9285, "nlines": 72, "source_domain": "www.nsanjay.com", "title": "பருத்தித்துறை வடை | கதைசொல்லி", "raw_content": "\nஇதற்கு அடிப்படையான பெயர் தட்டை வடை. ஆனால் பருத்தித்துறை என்ற நகரம் இந்த வடையைச் செய்வதில் பிரபல்யம் என்பதால் இதற்கு பருத்தித்துறை வடை என்று ஒரு காரணப் பெயர் உண்டாகியது. நம் நாட்டு, நம் ஊர் உணவு. மிகவும் சுவையானது,\nவடமராட்சி நகரத்தில் நான் வாங்கி சாப்பிட்ட வட்ட வடிவமான அமைப்பையோ, அற்புதமான சுவையையோ என்னால் எட்ட முடியாமல் இருந்தது. எங்கு செய்தாலும் அதன் சுவைக்கு வராது. அங்குள்ளவர்களின் கை பக்குவம் தனி.\n250 கிராம் கோதுமை மா\n250 கிராம் வெள்ளை அரிசி மா\nமிளகாய்த்தூள் ( உறைப்புக்கு அளவாக)\n1. உழுத்தம்பருப்பை நன��கு தண்ணீரில் ஊறவைத்துக் கொள்ளுங்கள். பின்னர் தண்ணீரை வடித்தெடுத்துக்கொள்ளுங்கள்.\n2. உழுந்துடன் கோதுமைமா, அரிசிமா, பெரும்சீரகம், மிளகாய்த்தூள், சிறுசிறு துண்டுகளாக வெட்டப்பட்ட வெண்காயம், கறிவேப்பிலை, அளவான உப்பு ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து கலந்து கொள்ளுங்கள்.\n3. இப்போ கலவையில் இருந்து பாக்கு அளவிலான சிறுசிறு உருண்டைகளாகச் செய்து கொள்ளுங்கள்.\n4. சிறு பேணியின் பின்புறத்தில் எண்ணை தடவி உருண்டைகளை பேணியின் வட்டத்தின் அளவுக்கு தட்டியெடுத்து கொதிக்கும் எண்ணையில் போட்டு எடுக்கவும்.\n5. இரு கைப் பெருவிரல்களால் தட்டையாகச் செய்யவேண்டும். செய்யும்போது வலது பெருவிரலால் எண்ணையில் தொட்டு உருண்டை மேல் தொட்டுவிட்டுத் தட்டையாக்கினால் சுகமாகத் தட்டுப்படும். தட்டியதை ஓர் தட்டில் ஒன்றுடன் ஒன்று முட்டாமல் வைக்கவேண்டும். முழுவதும் செய்த பின்பு தாச்சியில் எண்ணையை விட்டு மொறுகல் நிலை வரும்வரை பொரித்து எடுக்கவும்.\n6. இப்பொது தட்டைவடை தயார். (பருத்தித்துறை வடை)\nபேணியில் வைத்து தட்டிப் போடுவதால் வடைகள் ஒரேயளவாக வரும். பார்ப்பதற்கும் அழகாக இருக்கும். எதனை ஆற விட்டு சாப்பிட்டால் இன்னும் சுவையாக இருக்கும். நீங்களும் முயலுங்கள். உப்பு, உறைப்பு போதாது விட்டால் அடுத்த தடவை செய்யும்போது கூடுதலாகச் சேர்க்கலாம். தந்த அளவில் அரைவாசியையும் முதலில் செய்யலாம். உப்பு மேசைக்கரண்டியால் மிகவும் கும்பலாக எடுக்கவேண்டாம்.\nநன்றி இணையம் + உறவினர்\nநம்ம ஊரு வடை, அம்மா தர சாப்டிருக்கம் இப்ப லண்டன் ல யார் தருவாங்க\nதமிழ் நிலா 6:51:00 pm\nநீங்களா நம்ம பதிவ பாத்து செய்து பாருங்க....\nஉங்கள் கருத்துக்கு..... அன்புடன் தமிழ்நிலா\nகறை படிந்த சிறகுகள்.. - மின்நூல்\nஇதுவரை காலமும் எழுதிவந்த கவிதைகள் சிலவற்றை ஒன்றிணைத்து (கவிதையில்லிங்க புலம்பல்களை) ஒரு மின் புத்தகமாக உருவாக்கியுள்ளேன். இதன் தலை...\nஎன் வரம் நீ அம்மா....\nவேதனையிலும் என்னை புறம் தள்ளிய தேவதை நீ.... முகம் கூசாத முழு வெண்ணிலா... வாடாத தங்க ரோஜா.. உள்ளத் தொட்டிலில் உறங்க வைக்கும் நீ, என் உடலுக்கு...\nகவிஞர் கண்ணதாசன் காலத்தில் இருந்து திரையிசைப் பாடல்களும் இலக்கிய வகையில் சேர்க்கக் கூடிய ஒன்றாக மாறியிருக்கின்றன. இசையில் இருந்து மக்...\nஇன்னொரு கருச்சிதைவுதான் புளுட்டோணியம் கரு சி��ைக்கப்படுகின்றது.... யுரேனியம் பிளக்கப்படுகிறது, வளிமண்டலத்தில், நிலத்தடியில், வான்வெளியில், நீ...\nஇதன் ஒவ்வொரு வரிகளிலும், குறைந்தது ஒரு நபராவது அல்லது ஒரு நண்பராவது நிச்சயம் பிரதிபலிக்க கூடும்.. உங்கள் கருத்துக்களை பகிருங்கள்... கோவில் வ...\nபல ஆண்டுகளாகப் பட்டினிப் பஞ்சம் தலைவிரித்தாடும் ஆப்பிரிக்க நாடான சோமாலியாவை, ஐ.நா.சபை “பஞ்சத்துக்கு இலக்கான பகுதி” என அறிவித்துள்ளத...\nஎங்கள் யாழ்ப்பாணத்து மக்களின் ஒருசாரார் குடிசைக் கைத்தொழிலான மட்பாண்ட உற்பத்தியையே தமது பிரதான தொழிலாகச் செய்துவந்திருக்கின்றனர். இங்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200450-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.seenuguru.com/2013/02/blog-post.html", "date_download": "2019-04-22T17:54:47Z", "digest": "sha1:V5QG74IWWJP5D7BAT2T5Q7IQOLWBRLJL", "length": 31253, "nlines": 268, "source_domain": "www.seenuguru.com", "title": "திடங்கொண்டு போராடு: கடல் - எனக்கு பிடிச்சிருக்கு! உங்களுக்கு?", "raw_content": "\nநாடோடி X - பிரஸ்\nகடல் - எனக்கு பிடிச்சிருக்கு\nமுன் குறிப்பு : இவ்விடம் முழுமையான விமர்சனம் எழுதப் படுவதில்லை.\nஒவ்வொரு முறையும் படம் பார்க்கப் போவதே படத்தின் கதையை விட மிகப் பெரிய கதையாகி விடுகிறது. அது சரி எந்தப் படத்தில் தான் கதை உள்ளது, என் கதைக்கு வருகிறேன். 8.45 சிறப்பு காட்சி \"நான் நந்தா மற்றும் கெளதம்\", அடடா இதுவே ஒரு படத்தின் பெயர் போல் உள்ளதே ஆச்சரியக்குறி.\nக்ரோம்பேட் வெற்றி. காலை காட்சி முடிந்து அலுவலகம்/கல்லூரி/பள்ளி செல்லலாம் என்று வந்திருந்தவர்கள், காதலன் காதலியுடன் வந்திருந்தவர்கள், தோழர்களுடன் வந்தவர்கள், பைக்/பஸ்/ரயில் என்று எதனதன் மூலமெல்லாம் வரமுடியுமா அதன் மூலமெல்லாம் வந்தவர்கள் அனைவரும் ஆவலுடன் டிக்கெட் வாங்க கவுண்டர் முன் குழுமிஇருந்த நேரம்....\nஒலிபெருக்கியில் \"சில வர்த்தக பிரச்சனையின் காரணமாக காலை சிறப்பு காட்சி ரத்து, இன்று படம் வெளியிடப்படுமா என்பது பதினோரு மணிக்கு மேல் அறிவிக்கப்படும்\" என்றார்கள். விஸ்வரூபதிற்குப் பின் உடனடியாக கிடைத்தமற்றொரு பல்ப்.\n//அலுவலகம்/கல்லூரி/பள்ளி செல்லலாம் என்று வந்திருந்தவர்கள்// என்று மேற்சொன்ன எந்த வகையறாக்குள்ளும் நாங்கள் வராததால் பதினோருமணி வரை அரங்கிலேயே காத்திருப்பது என்று முடிவானது. இடையில் பொங்கல் வடை, காபி, கரும்பு ஜூஸ் என்று பொழுதும் கழிந்தது.மதியம் 12 மணிக்கு கடல் பார்க்கப் ���ோவது உறுதியானது. ஸ்தோத்திரம்.\nவெற்றி பெரிய திரையரங்கு. ஏமாளிகளுக்கு எல்லாம் முன் வரிசையில் அடைக்கலம் கொடுத்திருந்தார்கள். சற்றே புத்திசாலி என்பதால் எனக்கு வேண்டிய வரிசையைக் கேட்டுப் பெற்றிருந்தேன். அரங்கம் பாதியளவு கூட நிறையவில்லை, அதனால் எங்கு வேண்டுமானாலும் அமர்ந்து படத்தை ரசிக்கலாம் என்ற சுதந்திரம் அளித்த்தார்கள். இந்நேரத்தில் வெற்றி திரையரங்கைப் பற்றி சொல்லியே ஆக வேண்டும். திரை அரங்கில் சீட்டானது கல்யாண மண்டபத்தில் அடுக்கப்பட்டிருப்பது போல் சம தளத்தில் மிக நேர்த்தியாக விரிக்கப்பட்டிருந்தது நல்லவேளை கூட்டம் மிக குறைவு என்பதால் எவனிடமும் \"அண்ணே கொஞ்சம் குனிங்கன்னே, தல மறைக்குது\" என்று புலம்பியிருக்கவில்லை. 'இனிமே இந்த தியேட்டருக்கு போக கூடாது டா சீனு'.\nகடல் - \"ஒண்ணா அல மேல\"\nபடத்திற்கு வசனம் ஜெயமோகனும் மணிரத்தினமும். ஜெமோ அநியாயத்திற்கு சுஜாதாவை விமர்சிப்பதால் எனக்கு அவர்மேல் ஈர்ப்பு இல்லை. அவர் எழுத்துக்களை இன்னும் படித்தது இல்லை. சொல்லப்போனால் படிப்பதற்கு வாய்ப்பு கிடைத்ததில்லை.\n\"உங்கள் நுரையீரல் பஞ்சு போன்று மென்மையானது, அதனால் புகைபிடிப்பதை நிறுத்துங்கள்\", எப்பா டேய் தயவு செஞ்சு புகைபிடிப்பதை நிறுத்துங்கப்பா, இந்த வீடியோவ பாக்க சகிக்கல.\nபாதிரியார் பயிற்சிப் பள்ளியில் பாஸ்டராக இருக்கும் அர்ஜுன் மற்றும் அரவிந்த் சாமி என்று திரை விரிகிறது. தியேட்டர் சவுண்ட் சிஸ்டம் சரி இல்லை என்பதால் பல வசனங்கள் கேட்டகவில்லை. நான் சாத்தான் சாத்தான் என்று சொல்லும் அர்ஜுன், கிறிஸ்த்துவ மதத்தின் அடிப்படைவாதத்தை நையாண்டி செய்யும் வசனங்கள் போன்றவை மற்றுமொரு போராட்டத்தின் அறிகுறிகளாக இருக்கலாம். இவற்றை ஜெயமோகனின் இந்துத்துவா என்று கண்டனம் செய்வார்கள் என்று நான் நிச்சயம் அவதானிக்கிறேன். பாஸ்டர் அர்ஜுன் கள்ளத்தனமாக ஒரு பெண்ணுடன் உறவு கொள்வதை அரவிந்த்சாமி கண்டுபிடிக்க முழுமையான சாத்தானாக மாறுகிறார் அர்ஜுன்.\nஹீரோவின் அம்மா ஒரு விலைமாது. ஹீரோவை அனாதையாக்கி இறந்துவிட கடல் ஆரம்பமாகிறது. ஆதரவற்ற ஹீரோவின் வாழ்கையை எதுவும் அறியா பருவம், அறியத் தொடங்கும் பருவம், எல்லாம் அறிந்த பருவம் என்று மூன்று வகையாகப் பிரிக்கலாம். எதுவும் அறியா பருவம் நிச்சயம் அது ஒரு கவிதை. காட்சி விவரிப்புகள் படு நேர்த்தியாக இருக்கிறது. அந்தக் குழந்தையின் உணர்வுகள் நம்முள் அப்படியே.\nஎதுவும் அறியாவில் இருந்து அறியத் தொடங்கும் பருவத்திற்கு \"மகுடி மகுடி மகுடி மகுடி மகுடி மகுடி\" என்ற பின்னணி அதிர ஹீரோவும் வளரத் தொடங்குகிறான். இதற்க்கு மேல் கதை என்று ஒரு ஜீவன் இருந்தால் அதை படம் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்\nஹீரோ எல்லாராலும் வெறுக்கப்படும் காட்சிகள் வேகவேகமாக கதை சொல்கின்றன. என்னென்ன கெட்டப்பழக்கம் உண்டோ அத்தனைக்கும் ஆளாகிறான். தனக்கான உணவுக்காக மற்றவர்களை மிரட்டத் தொடங்குபவன் ரவுடியாக மாறுகிறான்.\nகடற்கரையோர கிறிஸ்துவ கிராமத்தை அப்படியே செல்லுலாய்டுக்குள் சிறை பிடித்துள்ளார் மணி சார். அவர்களது வாழ்க்கை முறை, பழக்க வழக்கங்கள் என்று அவற்றை கொண்டுவர அதிகமாக உழைத்துள்ளார். இங்கே வசனங்களுக்கு ஜெமோவின் உதவியும் அவருக்கு அவசியம் தேவைப்பட்டுள்ளது. ஆனால் கடற்கரையோர கிறிஸ்துவர்கள் மேல் மற்ற பகுதி கிறிஸ்துவர்களுக்கு எதிர்மறையான பிம்பம் வரவும் வாய்ப்புள்ளது. பாதிரியார் சம்மந்தமான காட்சிகளைப் பாருங்கள் புரியும்.\nஹீரோவை பாதிரியார் உட்பட அனைவருமே தொம்ம என்கிறார்கள், அப்படி என்றால் என்ன\nஒரு சில காட்சிகளுக்கு பேருந்து நிலையம், ஒரு சில காட்சிகளுக்கு மருத்துவமனை, ஒரு சில காட்சிகளுக்கு ஜாமீன் பங்களா, ஒரு சில காட்சிகளுக்கு ஏரி என்பதைத் தவிர்த்து மொத்த படமும் , கடற்கரை, கடற்கரை கிராமம், கடல், கடற்கரையோர பாழடைந்த வாஸ்கோடகாமா காலத்து சர்ச் என்று சுற்றி வருகிறது. ஒட்டு மொத்த படத்தையும் பாடல்களையும் ஒரு கிராமத்திற்குள் எடுத்து முடிக்க நிச்சயம் மணி ரத்தினத்தால் மட்டுமே முடியும்.\nஒவ்வொரு பாடல் தொடங்கும் போதும் அரங்கம் ரசிகர்களால் அதிர்கிறது. சில பாடல்கள் வழக்கம் போல் காட்சிகளுக்குப் பின் தொடங்கி, நகர்ந்து, மெல்ல மெல்ல அடங்கி வந்த சுவடே தெரியாமல் மறைகிறது. மனநோயை வைத்துப் படம் எடுப்பது பேஷன் ஆகிவிட்ட காரணத்தால் ஹீரோயினுக்கு மன நோயையை கொடுத்து உலவிட்டுள்ளர்கள்.முதலில் அது தெரியவில்லை. ஆனால் சில வசனங்கள் அதை ஊர்ஜிதப் படுத்தும்.ஹீரோயினுக்கு பதின்ம வயது என்றால் நம்ப மறுக்கிறான் இந்த நந்த கோபால். \"அதுக்காக பிறப்புச் சான்றிதழையா காட்ட முடியும்\".\nகார்த்திக் ராதா இருவர��ன் முதல் படம் அலைகள் ஓய்வதில்லை (கடல்)\nகார்த்திக் ராதா இருவரின் குழந்தைகளின் முதல் படம் கடல்.\nநடிப்பில் யாரையும் குறை சொல்ல முடியவில்லை. ஒளிபதிவு நம்மை அந்தந்த இடங்குகளுக்கே கூட்டிச் செல்கிறது, அந்த இடங்களில் இருப்பது போன்ற உணர்வையும் தருகிறது.\nமுடிவில்லா ஒரு காட்சியில் இருந்து அடுத்த காட்சிக்கு தாவி எப்படி எப்படியெல்லாமொ பயணிக்கிறது கடலின் திரைக்கதை. சில வசனங்கள் அற்புதம். சுஜதாவின் இழப்பு கடலில் ஜெமோவின் வசனத்தில் தெரிகிறது. கடற்கரையோர வாழ்க்கை வாழ்பவர் என்பதால் வசனத்திற்கு ஜெமோ நல்ல தேர்வு தான்.\n\"நன்மை என் உடம்புல கொஞ்சம் ஒட்டி இருந்தாலும் அத வெட்டி எரிஞ்சிருவன் டே\"\n\" திரும்பி வர முடியாத ரொம்ப தூரத்துக்கு போயிட்டேன்\"\n\" இந்த தேவதூதனுக்குக் கிடச்ச தேவத இவ தானோ\"\nஇசை, ஒளிபதிவு, சி.ஜி, கலை, ஒப்பனை, கதாபாத்திரங்கள் என்று தன்னுடைய குழுவில் இருக்கும் எல்லாரையும் வேலை வாங்கிவிட்டு கேப்டன் ஆப் ஷிப் என்னும் தன்னுடைய கேப்டன் வேலையில் மட்டும் மணி சார் சிறிது கோட்டை விட்டுவிட்டாரோ என்றுஎண்ணத் தோன்றுகிறது.\nஎன்னைக் கேட்டால் மேக்கிங் ஆப் தி பிலிம் இஸ் நைஸ் பட் ஸ்டோரி அண்ட் ஸ்க்ரீன் ப்ளே ஆப் தி பிலிம் இஸ் நாட் நைஸ்...\nஇருந்தும் கடல் எனக்கு பிடிச்சிருக்கு உங்களுக்குப் பிடிக்குமான்னு தெரியல.... ஸ்தோத்திரம்.\nதொடர்புடைய பதிவுகள் : , ,\nLabels: கடல், சினிமா, சினிமா விமர்சனம்\n//எல்லாரையும் வேலை வாங்கிவிட்டு கேப்டன் ஆப் ஷிப் என்னும் தன்னுடைய கேப்டன் வேலையில் மட்டும் மணி சார் சிறிது கோட்டை விட்டுவிட்டாரோ// அவருடைய பல படங்களுக்கும் இது பொருந்தும்.. காட்சிகளில் அழுத்தமே இருக்காது, ஆனால் அந்த காட்சியை ஒட்டி வரும் பாடலில் பாத்திரம் உயிரை கொடுத்து நடிக்கும், கேமரா மிரட்டியிருக்கும், இசையும் பாடலும் உயிரை குடையும்.. எங்கோ கேள்விப்பட்டது இது, “ராவணன் படத்தில் விக்ரம் சுடப்பட்டு கீழே விழும் காட்சியில் ஒருவன் கைதட்டிக்கொண்டே சொன்னானாம், ‘மச்சான் செம லொகேஷன்ல’ என்று”.. மணியின் படங்களில் இது போன்ற காட்சிக்கு தேவை இல்லாத, காட்சியை மிஞ்சக்கூடிய மிசயங்கள் நிறைய இருக்கும்.. என்னை கேட்டால், நாம் புகழும் அளவுக்கு மணிக்கு திறமை இருக்கிறதா என தெரியவில்லை\nதிண்டுக்கல் தனபாலன் 1 February 2013 at 18:51\nஅ. சாமிக்காக பார்க்க வேண��டும் என்று நினைத்துள்ளேன்...\nகடைசியில் ஒரு நிமிடத்தில் படத்தை புரிந்து கொண்டேன் .-ஸ்தோத்திரம்\nஉங்கள் விமர்சனம் படிக்கும்போது இந்தப்படம் எல்லாருக்கும் பிடிக்கும் என்று தோன்றவில்லை... இருந்தாலும் மணிரத்னம் படம் என்பதால் கண்டிப்பாகப் பார்ப்பேன்...\nநீர் எதுக்கய்யா இந்த அலப்பரை கூட்டுர...படம் பாக்கலாமா வேண்டாமா அதை சொல்லும்...\nமேக்கிங் மட்டும் பத்தாதே நண்பா\n//ஒட்டு மொத்த படத்தையும் பாடல்களையும் ஒரு கிராமத்திற்குள் எடுத்து முடிக்க நிச்சயம் மணி ரத்தினத்தால் மட்டுமே முடியும். //\nநீங்க வேற.. காமெடி பண்ணிக்கிட்டு.. பிட்சா.. நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்னு எல்லாரும் எங்கயோ போயிட்டிருக்காங்க.. இவர் இன்னும் கிராமம்.. சர்ச்..பாதர்..னு கடலோர கவிதைகள் காலத்துல ஒக்காந்துட்டிருக்காரு ..\n படத்தைப் பற்றிய உன் கருத்துக்களை விட, படம் பாக்க நீங்க காத்திருந்ததையும், தியேட்டர் பத்தின உன் ட்ரெய்லரையும் ரொம்ப ரசிச்சேன் சீனு. விமர்சனத்தை விட விமர்சனத்தோடமேக்கிங் சூப்பர்\nகாமெரா கொஞ்சம் நல்லாயிருந்துச்சு.. :)\nவிமர்சனம் வழக்கம் போல அருமையா இருக்கு சீனு...படம் பற்றி வந்த மற்ற விமர்சனங்கள் எல்லாமே படத்திற்கு எதிராக உள்ளது.இருந்தாலும் 'மணிரத்னம்' என்ற ஒற்றை மந்திரத்திற்காக ஒரு முறை பார்க்கலாம் என்றிருக்கிறேன்.\nசீனு... நீங்க விமர்சனம் சொல்ற விதம் ஒரு கதை சொல்ற மாதிரியே இருக்கு.\nநான் பார்க்க நினைத்திருந்தேன். மோகன்குமார் வேற நல்லா இல்லைன்னு விமர்சனம் எழுதி இருக்கார்.... இன்னும் சிலரும் இதையே சொல்லி இருக்காங்க அதனால 150/- மிச்சம்னு விட்டுட்டேன் :) இப்பத்திக்கு....\nநண்பர் அழைத்தால் சென்றாலும் செல்லலாம்\nஅரவிந்த் சாமி, ஒளிப்பதிவு மற்றும் இசையை தவிர ஒண்ணும் உருப்படியா இல்ல..\nTimes of India விமர்சனம், படம் ஒரு முறை கூட பார்க்கும்படி இல்லை என்று உள்ளது.\n//தியேட்டர் சவுண்ட் சிஸ்டம் சரி இல்லை என்பதால் பல வசனங்கள் கேட்டகவில்லை.//\nதப்பு..மணிரத்னம் படத்துல பாதி வசனம் அப்படித்தான்\nதொம்ம என்றால் மண்டு என்று அர்த்தம் என்று நினைக்கிறேன்\nஉங்கள் எழுத்து நடை மிக நன்றாக உள்ளது , நீங்களும் கதாசிரியர் ஆகா முயற்சிக்கலாமே\nதொம என்பது தாமசின் தமிழ். (ஸ்ரீராம் - நீங்கள் தோமையர் மலைக்கு அருகில் வசிக்கிறீர்கள்.. ஹ்ம்ம்ம்)\nஎத்தனையோ வருடங்களுக்குப் பிறகு நான் பார்த்த தமிழ்ப்படம். மணிரத்னத்தையும் ஜெயமோகனையும் தலைகீழாக அர்ஜூன் போலத் தொங்கவிடத் தோன்றியது. what a waste\nஅது தொம... இது தொம்ம... தஞ்சாவூர்ப் பக்கங்களில் நான் சொன்ன மாதிரிப் பிரயோகங்கள் உண்டு துரை அது சரி, முடி சூடிய உங்கள் பு.ப ஒன்று எனக்கு அனுப்புங்களேன்\nஹா ஹா ஹா... அங்கங்கு தெரியும் குறும்பான நகைச்சுவையுடன் பதிவை படித்தபோது சிரிப்பை அடக்க முடியவில்லை, நல்ல பதிவு..... டேவிட் பட விமர்சனத்தையும் எதிர்பார்க்கிறேன்.\nசற்றே புத்திசாலி என்பதால் எனக்கு வேண்டிய வரிசையைக் கேட்டுப் பெற்றிருந்தேன்.\n//என்னைக் கேட்டால் மேக்கிங் ஆப் தி பிலிம் இஸ் நைஸ் பட் ஸ்டோரி அண்ட் ஸ்க்ரீன் ப்ளே ஆப் தி பிலிம் இஸ் நாட் நைஸ்...//\nநான் என்று அறியப்படும் நான்\nஆதிபகவன் - கண்டிப்பாக தியேட்டரில் பார்க்க வேண்டிய ...\nஎக்ஸாம் ஹால் - சிறுகதை\nகடல் - எனக்கு பிடிச்சிருக்கு\nஸ்கூல் பையன் - குட்டி (பையன்) கதை\nடீம் டின்னர் - நடந்தது என்ன\nஅன்புக் காதலனுக்கு - காதல் கடிதப் போட்டி\nதென்காசி - விந்தன்கோட்டையை நோக்கி வரலாற்றுப் பயணம்\nஸ்கூல் பையன் - குட்டி (பையன்) கதை\nதனுஷ்கோடி - புயலுக்கு முன்னும் பின்னும் - 1\nடீம் டின்னர் - நடந்தது என்ன\nஅன்புக் காதலனுக்கு - காதல் கடிதப் போட்டி\nதனி ஒருவன் - திரையனுபம்\nஇசை - அட்டகாசமான த்ரில்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200450-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/politics/74197-criticism-over-premalatha-vijayakanth-attitude-in-press-meet.html", "date_download": "2019-04-22T18:21:09Z", "digest": "sha1:DORPRWW3B52GTSLVKGWHRJZ7QTZ2KTPL", "length": 23389, "nlines": 310, "source_domain": "dhinasari.com", "title": "ஊடகத்தினரை ஒருமையில் பேசிய பிரேமலதா விஜயகாந்துக்கு சிபிஐ(எம்) கண்டனம்! - Dhinasari News", "raw_content": "\nஈஸ்டர் விடுமுறைக்கு ப்ளோரிடா சென்ற அமெரிக்க அதிபர்\nமுகப்பு அரசியல் ஊடகத்தினரை ஒருமையில் பேசிய பிரேமலதா விஜயகாந்துக்கு சிபிஐ(எம்) கண்டனம்\nஊடகத்தினரை ஒருமையில் பேசிய பிரேமலதா விஜயகாந்துக்கு சிபிஐ(எம்) கண்டனம்\nதிமுக., தேமுதிக கட்சிகளுக்கு இடையே ஏற்பட்டுள்ள உரசல்களை அடுத்து, தங்களை இழிவு படுத்தியதாகவும் பழி வாங்கியுள்ளதாகவும் விளக்கம் அளித்து தேமுதிக., பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் இன்று காலை பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தினார்.\nதேமுதிக., தலைமை அலுவலகத்தில் நடந்த இந்தப் பத்திரிகையாளர்கள் சந்திப்பின் போது, பிரேமலதா ஆவேசமாக சில கருத்துகளை முன்வ���த்தார். அப்போது ஊடகவியலாளர்கள் சிலர் தொடர்ந்து கேள்வி எழுப்ப, நீ எந்த பத்திரிகை, நீ எந்த டிவி என்று கருணாநிதியின் பாணியில் கேட்டுக் கேட்டு, அதற்கு ஏற்ப பதிலளித்தார்.\nஆனால், ஒரு கட்டத்தில் பலரும் ஒரே நேரத்தில் கேள்விகளை எழுப்ப, ஒருமையில் பேசிய பிரேமலதா, நீ, வா, போ, என்றெல்லாம் விளிக்கத் தொடங்கினார். இதை அடுத்து பத்திரிகையாளர்கள் கூச்சலிட்டு, எதிர்ப்பு தெரிவித்தனர்.\nஇந்நிலையில், இது அநாகரிகம் என்று சிலர் கருத்து தெரிவித்தனர். இது குறித்து சிபிஐ- எம் சார்பில், அக்கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் விடுத்துள்ள கண்டனச் செய்தியில்,\nசெய்தியாளர்களை அவமதிக்கும் வகையில் திருமதி பிரேமலதா விஜயகாந்த் குறிப்பிட்டுள்ளவை அரசியல் பண்பற்ற செயல் \nநடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் தேமுதிக கூட்டணி அமைப்பதற்காக நடத்தி வரும் பேச்சுவார்த்தைகள் கடும் விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது.\nஇந்நிலையில், இன்று காலை பத்திரிகையாளர்களை சந்தித்த தேமுதிக பொருளாளர் திருமதி பிரேமலதா விஜயகாந்த் அவர்கள், திமுக பொருளாளர் துரைமுருகன் குறித்தும், பத்திரிகையாளர்கள் குறித்தும் அளித்துள்ள பேட்டி அரசியல் நெறிமுறைகளுக்கு உட்பட்டதாக இல்லாதது வருத்தமளிக்கிறது. கட்சி மாறுபாடுகள் இருந்தாலும் தலைவர்கள் அரசியல் நாகரீகத்துடன் கருத்துக்கள் தெரிவிப்பதையே தமிழக மக்கள் விரும்புவார்கள்.\nபத்திரிக்கையாளர்கள் அரசியல் தலைவர்களின் செய்திகளை மக்களுக்கு எடுத்துச் செல்லும் முக்கியமான பணியினை ஆற்றி வருபவர்கள். ஆகவே தான், பத்திரிகையாளர்களை சந்திப்பதை அரசியல் தலைவர்கள் வழக்கமாகக் கொண்டுள்ளார்கள். அத்தகைய ஊடகத்துறை நண்பர்களை நீ, வா, போ என ஒருமையில் பேசுவதும், வீட்டு வாசலில் காத்துக் கிடப்பவர்கள் என குறிப்பிடுவதும் அரசியல் பண்பற்ற போக்கு என்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சுட்டிக்காட்ட விரும்புகிறது. – என்று குறிப்பிட்டுள்ளார்,.\nஇது போல், தமிழ்நாடு பத்திரிகையாளர் பாதுகாப்பு நலச் சங்கத்தின் பொதுச் செயலர் மிதார் வெளியிட்டுள்ள கண்டனச் செய்தியில்,\nகடமையைச் செய்யும் செய்தியாளர்களை மிரட்டுவதும், ஒருமையில் பேசுவதும் கண்டிக்கப்படவேண்டிய ஒன்று\nமதிப்பதும், மரியாதை தருவதும் தமிழர் பண்பாடு என்பார்கள். ஆன���ல் சமீப காலமாக தமிழகத்தில் அரசியல் கட்சிகளின் சில தலைவர்களின் போக்கு கவலை அளிப்பதாகவும், கண்ணியக்குறைவாகவும் உள்ளதை காண முடிகிறது. இது வருந்ததக்க செயல்.\nகூட்டணி வைப்பதில் உள்ள முரண்பாடுகள், நடப்புகளை மக்களிடம் கொண்டுச்செல்லவேண்டிய கடமையில் செய்தியாளர்கள் பணியாற்றுகின்றனர். அவர்களுக்கு கட்சி அரசியல் இல்லை. ஆனால் சமீப காலமாக கொள்கை மாறுப்பாடு காரணமாக வரும் கோபத்தில் செய்தியாளர்களின் நியாயமான கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் பகீரங்கமாக மிரட்டும் போக்கு உள்ளது.\nபெயரைச் சொல்லி ஒருமையில் பேசுவது, சம்பந்தப்பட்ட நிறுவனத்தில் பேசி வேலையை விட்டு நீக்க முயல்வது போன்ற காரியங்களில் அரசியல் கட்சிகளின் சில தலைவர்கள், அவர்களது ஆதரவாளர்கள் ஈடுபடும் போக்கு அதிகரித்து வருகிறது.\nஇன்று தேமுதிக பொருளாளர் திருமதி. பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களை நீ, வா, போ என ஒருமையில் அழைத்ததும், எங்கள் அலுவலக வாசலில் காத்துக் கிடப்பவர்கள் தானே நீங்கள் என இரு முறை கூறி உங்களுக்கு சொல்லணும் என்று அவசியமில்லை என்று கூறுகிறார். அதையும் பிரஸ் மீட் நடத்தி கூறுவதுதான் வேடிக்கை.\nகொள்கை மாறுபாடு, கூட்டணி அமையாத கோபத்தை கேள்விக் கேட்கும் செய்தியாளர் மீது காண்பிக்கும் போக்கை உலகம் கவனித்துக் கொண்டு தான் இருக்கிறது. மக்களும் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறார்கள்.\nஇது போன்ற கண்ணியக் குறைவான நடத்தை அரசியல் தலைவர்களுக்கு அழகல்ல என்பதை தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு நலச் சங்கம் சார்பிலும், ஒட்டு மொத்த செய்தியாளர்கள் சார்பிலும் தெரிவித்துக் கொள்கிறோம். இதுபோன்ற செயல்களை இனியும் தொடராமல் கண்ணியத்துடன் நடந்திட வேண்டும் என வலியுறுத்துகிறோம். – என்று தெரிவித்துள்ளார்.\nமுந்தைய செய்திமோடியின் ஐந்து வருடங்களில்… இமாலய மாற்றம் கண்ட இந்தியா..\nஅடுத்த செய்திநாட்டின் பிரதமரை விடவா நீங்கள் உயர்ந்தவர்கள்\nஉளவு எச்சரிக்கையை உதாசீனம் செய்தது ஏன்\nபயங்கரவாதத்தை முற்றாக ஒழிக்க முழு ஒத்துழைப்பு: இலங்கை ஜனாதிபதிக்கு மோடி உறுதி\nவாண்ட்டடா வாலிபனை வரச்சொல்லி… வாங்கிக் கட்டிக்கிட்ட திக்விஜய் சிங்\nதேர்தல் பார்வையாளரா போன இடத்துல… மதபோதகன் வேலை செய்தா… அதான் தொரத்தி வுட்டுட்டாங்க\nகூட்டணிக்கு நோ ச��ன்ன ஷீலா தீட்சித் தில்லியில் தனித்தே களம் காணும் காங்கிரஸ்\n4 மாவட்டங்களில் மட்டும் பறக்கும்படை ஆய்வுகள் தொடரும்\nஹீரோவாக கெத்து காட்டப் போகிறார்… ‘சரவணா ஸ்டோர்ஸ்’ சரவணன்\nவெள்ளைப் பூக்கள்: திரை விமர்சனம்\n இப்போதானே அங்கிருந்து வந்தேன்… அங்கே குண்டுவெடிப்பா\nத்ரிஷா நடிக்கும் புதிய படம்.. ‘ராங்கி’\nஉளவு எச்சரிக்கையை உதாசீனம் செய்தது ஏன்\nபயங்கரவாதத்தை முற்றாக ஒழிக்க முழு ஒத்துழைப்பு: இலங்கை ஜனாதிபதிக்கு மோடி உறுதி\nவாண்ட்டடா வாலிபனை வரச்சொல்லி… வாங்கிக் கட்டிக்கிட்ட திக்விஜய் சிங் பின்னே… மோடியைப் புகழ்ந்தா…\nதேர்தல் பார்வையாளரா போன இடத்துல… மதபோதகன் வேலை செய்தா… அதான் தொரத்தி வுட்டுட்டாங்க\nகூட்டணிக்கு நோ சொன்ன ஷீலா தீட்சித் தில்லியில் தனித்தே களம் காணும் காங்கிரஸ் தில்லியில் தனித்தே களம் காணும் காங்கிரஸ்\nஎடப்பாடி பழனிசாமி, மு.க.ஸ்டாலின் இருவரின் தனிப்பட்ட மேடைப் பேச்சு தாக்குதல்கள்\nபாரத் ஸ்கேன்ஸின் ஆச்சரிய ஆஃபர்..\nநான் ஏன் அர்பன் நக்சல்களை எதிர்க்கிறேன்\nசெய்தியாளர்கள் | வாசகர்களே... உங்கள் பகுதி செய்திகளை 88388 53843 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப்பில் அனுப்பலாம்\nதினசரியை தொடர்பு கொள்க: [email protected]\nஉங்கள் ஸ்மார்ட் ரேஷன் கார்டில் உள்ள குறியீடுகளுக்கு என்ன அர்த்தம்\nதமிழ் மரபை அவமதித்த காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயில் நிர்வாகம்: அராஜக சண்டையால் அன்பர்கள்...\nஉள்ளூர் செய்திகள் 29/05/2018 10:44 PM\nதமிழகத்தில் அதிமுக, திமுக ஆட்சி அமைக்காது : மத்திய உளவுத்துறை ரகசிய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200450-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai-list/tag/16248/%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE/", "date_download": "2019-04-22T18:06:15Z", "digest": "sha1:YWOLOIG4CWKRXMB5C46FLAOW7UHXBOA4", "length": 6682, "nlines": 218, "source_domain": "eluthu.com", "title": "நேரிசை வெண்பா கவிதைகள் | Kavithaigal", "raw_content": "\nநம் உரத்த சிந்தனை - வெல்லும் தமிழை விளம்பு - நேரிசை வெண்பா\nசந்தமொடு மோனை வனைந்து சிறக்கவேண்டு மே - இரு விகற்ப நேரிசை வெண்பா\nகன்னத்தில் நான்தந்தேன் இச் - நேரிசை வெண்பா\nகாதல் சிறகெடுத்து சேர்வோம்நாம் விண் - நேரிசை வெண்பா\nவெண்ணிலாயிங்கு ஏனோ விளம்பு - இரு விகற்ப நேரிசை வெண்பா\nகிண்டல் செய்வோர்தாம் ஓடுவர் தம்விரல்சூப் பி - இரு விகற்ப நேரிசை வெண்பா\nஒருமித் தகுணத்தில் நேர் - சிலேடை - இரு விகற்ப நேரிசை வெண்பா\nஎழிலர��ி சான்வி - இரு விகற்ப நேரிசை வெண்பா\nஇரவின் அரசி நிலவுப்பெண் Diana - இரு விகற்ப நேரிசை வெண்பா\nஏறுபோல் செல்வோம் மகிழ்ந்து - இரு விகற்ப நேரிசை வெண்பா\nஇன்பக் கனாப்போல தோன்றவில்லை அற்புதமாய் - இரு விகற்ப நேரிசை வெண்பா\nஎன்மனம் துள்ளுமே இன்முகப் பெண்களைக் கண்டு - நேரிசை வெண்பா\nபெண்ணுக்கு இன்னல் விளைப்போரே பேதைநீர் - இரு விகற்ப நேரிசை வெண்பா\nநேரிசை வெண்பா கவிதைகள் பட்டியல். List of Kavithaigal in Tamil.\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200450-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mirrorarts.lk/news/671-review", "date_download": "2019-04-22T18:56:45Z", "digest": "sha1:IFMMOT5NTRASMXRXI2UYKTLA5MSR32ZW", "length": 11822, "nlines": 141, "source_domain": "tamil.mirrorarts.lk", "title": "மொட்ட சிவா ‘கெட்ட’ சிவா( review)", "raw_content": "\nமொட்ட சிவா ‘கெட்ட’ சிவா( review)\nசென்னை சிட்டி மட்டுமின்றி தமிழகத்தையே தன் கண்ட்ரோலில் வைத்துள்ளார் ஜிகே என்பவர். அவன் அட்டூழியத்தை அடக்கிய தீருவேன் என சத்யராஜ் கங்கனம் கட்டி வருகின்றார்.\nஆனால், ஜிகேவின் அரசியல் வளர்ச்சி சத்யராஜிற்கு பெரும் சவாலாக இருக்க, வம்பாக சென்னைக்கு போஸ்டிங் வாங்கி வருகிறார் லாரன்ஸ்.\nலாரன்ஸ் ஆரம்பத்தில் ஜிகே வுக்கு ஆதரவாகவும், சத்யராஜிற்கு எதிராகவும் செயல்படுகின்றார், அப்படி ஒரு கட்டத்தில் ஜிகேவின் தம்பி வம்சி ஒரு பெண்ணை கற்பழிக்க, அதிலிருந்தும் லாரன்ஸ் காப்பாற்றுகிறார்.\nசத்யராஜ் அந்த பெண்ணை பற்றியும், போலிஸ் வேலையை பற்றியும் லாரன்ஸிற்கு அரை மணி நேரம் கிளாஸ் எடுக்க, அதன் பிறகு ஹீரோ சும்மா இருப்பாரா ஜிகேவின் சாம்ராஜியத்தை எப்படி முறியடிக்கின்றார் என்பதே மீதிக்கதை.\nலாரன்ஸ் டைட்டில் கார்டிலேயே ‘மக்கள் சூப்பர் ஸ்டார்’ என தனக்கு தானே போட்டு ஷாக் கொடுக்கின்றார், ஒரு பாடலில் எம்.ஜி.ஆர்க்கு சமர்ப்பிக்கிறார், என்ன திட்டத்தில் இருக்கின்றார் என்றே தெரியவில்லையே... ஆரம்பத்தில் நெகட்டிவ் ஷேட், பிறகு சத்யராஜிற்கும், தனக்குமான உறவு, அது எப்படி பிரிந்தது, அதற்கு சத்யராஜ் கொடுக்கும் விளக்கத்தினால் நல்லவனாக மனம் மாறுவது எல்லாம் 80களிலேயே பல படத்தில் பார்த்தவை தான்.\nஆனால், லாரன்ஸ் ஆக்‌ஷன், க���மெடி, செண்டிமெண்ட் என அனைத்து ஏரியாக்களிலும் ரவுண்ட் கட்டி அடிக்கின்றார், என்ன ரொம்ப தூக்கலாகவே இறங்கி அடிக்கின்றார், தெலுங்கு பட ரீமேக் தான், அதற்கு என்று படம் முழுவதும் 10 பேரை அடித்துக்கொண்டேவா இருப்பது.\nஅதிலும் சண்டைக்காட்சிகளில் ஏதோ பேஸ்கட் பால் போல் வில்லன்களை தட்டி தட்டி விளையாடுவது எல்லாம் ஓவர் சார், சரி நிக்கி கல்ராணி படத்தில் எதற்கு வேறு ஒன்றுமில்லை அவர் வந்தால், ஒரு பாட்டு உங்களுக்கு இலவசம், அவ்வளவு தான்.\nலாரன்ஸ் எப்போதும் தான் கலந்துக்கொள்ளும் ரியாலிட்டி ஷோக்கள் போல் உள்ளது செண்டிமெண்ட் காட்சிகள், பிறகு சார் போதும் நீங்க மாஸ் தான் நாங்க ஒத்துக்கிறோம்ன்னு நாம் சொன்னால் கூட ‘நான் மாஸ், பக்கா லோக்கல்’ என கத்திக்கொண்டே இருக்கின்றார்.\nஒளிப்பதிவு செம்ம கலர்புல்லாக உள்ளது, தெலுங்கு படம் பார்த்தது போலவே ஒரு அனுபவம் கிடைக்கும், அம்ரிஷின் இசை அனைத்துமே தமன் ரகம்.\nலாரன்ஸின் துறுதுறு நடிப்பு, இரண்டாம் பாதியில் வில்லனிடம் செய்யும் சேட்டைகள்.\nபார்த்து பார்த்து பழகி போன மசாலா கதை, கமர்ஷியல் படங்களில் லாஜிக் மீறல் இருக்கலாம், இதெல்லாம் அத்துமீறல் சார்.\nசண்டைக்காட்சிகள் ஆக்ரோஷமாக இருந்தாலும், வில்லன்கள் பறப்பது சிரிப்பு தான் வருகின்றது.\n‘புதிய படைப்புகளால் மண்ணுக்குப் பெருமை சேர்ப்பேன்’ - இளம் கலைஞர் அபிநாத்\nமைசூரு முதல் - ‘81 போயஸ் கார்டன்' வரை... ஜெயலலிதா டைரி குறிப்புகள்\nசெல்வச் சந்நிதி ஆலய வரலாறு.......\nபுருவம் அழகு பெற டிப்ஸ்.....\nஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும் சரியான உணவுப் பழக்கம்\nசினிமா, மோசமான துறை கிடையாது\nவியர்வை - வெப்பம் - வெறுப்பு - வெயிலின் மறுபக்கம்\nபேசா மொழி தமிழ் ஸ்டுடியோ - பாலுமகேந்திரா விருது 2018 - (குறும்படங்களுக்கு மட்டும்)\nசென்னை-28 வெங்கட் பிரபு, 6 அடித்தாரா\nஎனக்கு கடவுள் நம்பிக்கை தானாகவே வந்துவிட்டது\nலுத்புதின் நடித்துள்ள பறந்து செல்லவா\nகிட்டுவின் போராட்டம் வெற்றி பெற்றுவிட்டது.\nஇப்படி ஒரு தமிழ் படத்தை நான் பார்த்ததே இல்லை\nடேட்டிங் செய்ய விரும்பும் வாலிபர் வேலையில் இருக்க வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200450-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/tag/natural-resource-conservation-conference/", "date_download": "2019-04-22T18:55:40Z", "digest": "sha1:BFPASHAOSJVRY72P5WJBX2GZP7N3KFSI", "length": 7584, "nlines": 109, "source_domain": "www.sathiyam.tv", "title": "Natural Resource Conservation Conference Archives - Sathiyam TV", "raw_content": "\nஅப்போது டெல்லி கேப்டன்.., தற்போது வேட்பாளர்.., டெல்லி கிழக்கில் போட்டியிடும் கம்பீர்\nபாகிஸ்தான் மட்டும் ‘பெருநாள்’ கொண்டாடவா அணுகுண்டு வைத்திருக்கு\nமும்பைக்கு “GET OUT” சொன்ன வான்கடே மைதானம் \nஇலங்கை தொடர் குண்டுவெடிப்பு, கைகொடுக்க களமிறங்கம் இன்டர்போல்\nபாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் வாழ்க்கை வரலாறு\nபகலில் பரபரப்பு, இரவில் கிளுகிளுப்பு – தலைநகரத்துக்கு வந்த சோதனை- அதிர்ச்சி ரிப்போர்ட்\nஇலங்கையில் நாளை தேசிய அளவில் துக்கம் அனுசரிக்கப்படும். – மைத்ரிபாலா சிறிசேனா\nToday Headlines | இன்றைய தலைப்புச் செய்திகள் | 22.04.2019\nEVM அறைக்குள் பெண் அதிகாரி நுழைந்தது ஏன் \nகார் டயருக்குள் கட்டுக்கட்டாக பணம் பறிமுதல்\nமனிதம் தோன்றும் முன்பே அவர்கள் பூமியில் வலம்வந்தனர் \nபறவைகள்கூட கடக்க மறுக்கும், பெர்முடா முக்கோணம் \nஒரே பிரசவத்தில் 300 மில்லியன் முட்டைகள் \n – மக்கள் மனதில் பதிந்த உதிரிப்பூக்கள்\nகாதலர் கேட்ட பயங்கர கேள்வி அதிர்ந்து போன ஸ்ருதி ஹாசன்\nஇலங்கை குண்டுவெடிப்பு பற்றி கேலி கிண்டல் நடிகை ஸ்ரீ-பிரியா வெளியிட்ட பதிவு\nசிம்புவின் அடுத்த படம் இந்த பிரபல நடிகருடன் தான்\nஇயற்கை வள பாதுகாப்பு மாநாடு அனுமதி இன்றைக்குள் முடிவெடுக்க உயர் நீதிமன்றம் உத்தரவு\nகாதலர் கேட்ட பயங்கர கேள்வி அதிர்ந்து போன ஸ்ருதி ஹாசன்\nஇலங்கை குண்டுவெடிப்பு பற்றி கேலி கிண்டல் நடிகை ஸ்ரீ-பிரியா வெளியிட்ட பதிவு\nசிம்புவின் அடுத்த படம் இந்த பிரபல நடிகருடன் தான்\n” இலங்கை குண்டுவெடிப்பு குறித்து ராதிகா டுவீட்\n இதை நான் சத்தியமா எதிர்பார்க்கல\nமுதல்வருக்கு நன்றி சொன்ன ஸ்ரீ-ரெட்டி\nரஞ்சித்தின் அடுத்த படத்திற்கான அறிவிப்பு கலையரசன் தான் Lead Role-ஆ\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200450-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pathavi.com/?part=alltime&category=spirituality%E2%80%8E", "date_download": "2019-04-22T18:25:28Z", "digest": "sha1:DOQBFA4X254YS2NCPAFSZQ6FHB3PXM23", "length": 10805, "nlines": 254, "source_domain": "pathavi.com", "title": "ஆன்மீகம் •et; Best tamil websites & blogs", "raw_content": "\nOnlineArasan: சனி பகவான் அருள் கிடைக்க\nஎனக்கு எப்போது குழந்தை பிறக்கும்\nசாதாரண மனிதன் உலக புகழ் பெறுவதிற்கு காரணம் சுய ஜாதகத்தில் உள்ள யோக நிலையா\nசபரிமலை அய்யப்பனுக்கு அ���ிவிக்கும் தங்க அங்கி ஊர்வலம்: 22–ந்தேதி தொடங்குகிறது\nவெற்றி வாழ்க்கை சாத்தியமே (தொடர் செய்தி, பகுதி 1) ~ ஜீவ அப்பம்\nசுய ஜாதக ரீதியாக,ஏற்றுமதி இறக்குமதி தொழில் மூலம் வெற்றி பெற, யோகம் தரும் பாவகங்கள் எது\nசுய ஜாதகத்தில் குரு பார்வை தரும் நன்மை தீமை பலன்கள் \n மணமகன் மணமகளை தேர்ந்தெடுக்கும் பொழுது பெற்றோர்கள் ஜாதக ரீதியாக கவனிக்க வேண்டிய விஷயங்கள்\nசெந்தமிழ் என்று சொல்லிப் பார்\nகாளியிடம் வரம் பெற்ற கதை\nவைத்தீஸ்வரன் கோயில் ஓலைச்சுவடி ஜோதிடம் - சில உண்மைகள்\nமதுரமொழிவு: சித்தர் திருமூலர் சொன்ன செம்பை தங்கமாக்கும் ரசவாத ரகசியம்...\nமயில் மேல் அழகன் முருகன்\nPathavi தமிழின் முதன்மையான வலைப்பதிவு திரட்டி ஆகும். Pathavi தமிழ் வலைப்பதிவுகளுக்கு பலச் சேவைகளை வழங்கி வருகிறது. வலைப்பதிவுகளை திரட்டுதல், மறுமொழிகளை திரட்டுதல், குறிச்சொற்களை திரட்டுதல், வாசகர் பரிந்துரைகள், தமிழின் முன்னணி வலைப்பதிவுகள் என பலச் சேவைகளை Pathavi வழங்கி வருகிறது. வேறு எந்த இந்திய மொழிகளிலும் இல்லாத அளவுக்கு தொழில்நுட்ப சேவைகளை Pathavi தமிழ் வலைப்பதிவுகளுக்கு அளித்து வருகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200450-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.theevakam.com/2019/04/17/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%87-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D/", "date_download": "2019-04-22T18:42:42Z", "digest": "sha1:NSJZA3KGTKBHQSLNMVEC2BZZMAADH6TG", "length": 39624, "nlines": 533, "source_domain": "www.theevakam.com", "title": "நானும் நண்பனும் ஒரே பெண்ணை காதலிக்கிறோம்; என்ன செய்யலாம்?: மனமே நலமா? | www.theevakam.com", "raw_content": "\nஇலங்கைக்குள் நுளையும் சர்வதேச பொலிஸார்\nஇலங்கைத் தாக்குதல்களை ஐ.எஸ்.ஐ.எஸ் ஆதரவாளர்கள் இணையத்தில் கொண்டாடினர்\nகொழும்பு – நீர்கொழும்பு கட்டுநாயக்க சந்தியில் கிடந்த இரண்டு பொம்மை தலைகளால் பரபரப்பு\nநாட்டில் இடம்பெற்ற குண்டு தாக்குதல்: மேல்மாகாண சபை ஆளுநர் அசாத் சாலியிடம் பயங்கரவாத தடுப்பு பிரிவினர் விசாரணை\nமுஸ்லிம் பெண்களின் பர்தா அணிந்த ஆண் சிக்கினார்\nதங்க நகைகளை இடுப்புக்கு கீழ் அணியக் கூடாது….\nஅதிக நன்மைகளை அள்ளப்போகும் ராசிக்காரர்கள் யார்…\nதமிழ்நாட்டின் திருமணப் பதிவு சட்டம் குறித்து உங்களுக்கு தெரியுமா..\nமீண்டும் ஊரடங்கு சட்டம் அமுலாகிறது\nHome சிறப்பு இணைப்பு நானும் நண்பனும் ஒரே பெண்ணை காதலிக்கிறோம்; என்ன செய்யலாம்\nநானும் நண்பனும் ஒர�� பெண்ணை காதலிக்கிறோம்; என்ன செய்யலாம்\nநான் ஒரு பெண். எனக்குத் திருமணமாகி 6 மாதங்களாகின்றது. திருமணத்தின் முன் நான் ஒருவரைக் காதலித்தேன். சந்தர்ப்ப வசத்தால் நாம் இருவரும் பிரிந்து விட்டோம். இதன் காரணமாகவே எனது கணவருடன் என்னால் மனமொத்து வாழ முடியாமல் உள்ளது. ஆனால் எனது கணவர் (அவரது குடும்பம் உட்பட) மிகவும் நல்லவர். என்னால் எனது காதலையும் மறக்க முடியவில்லை. அதே நேரம் எனது கணவரின் அன்பையும் மறுக்க முடியவில்லை. என் காதல் விடயத்தை எனது கணவரிடம் சொல்வதா வேண்டாமா என்று தவிக்கின்றேன். நான் என்ன முடிவு எடுப்பது\n உமது கடிதத்தைப் பார்க்கும் போது ஒரு பழைய பாடல் தான் ஞாபகம் வருகின்றது. ‘மனமொரு குரங்கு மனித மனமொரு குரங்கு…’ என்று அந்தப் பாடல் தொடங்கும். மரத்துக்கு மரம் தாவும் குரங்கு போல் உமது மனம் அங்கும் இங்கும் தாவுகின்றது. அதனால்தான் உமக்கு இந்த நிலை. காதலித்தவரைத்தான் கணவராக அடைய வேண்டும் என்று நினைத்தால் இந்த உலகில் 80-90 வீதமான பெண்கள் திருமண பந்தம் இல்லாமலேயே வாழ வேண்டும்.\nமனித வாழ்வில் இது சகஜம். ஒருவரைக் காதலித்து, பின் அது முறிந்து இன்னொருவரைத் திருமணம் செய்து வாழும் பெண்களே அதிகம். உமது காதல் மழைக்கால முகிற்கூட்டம் போன்றது. அது கடந்து சென்று விட்டது. இனி அதைப் பற்றிய கவலை வேண்டாம்.\nஉமது கணவர் அன்பானவர், நல்லவர் என்றும் அவரது குடும்பத்தினர் நல்லவர்கள் என்றும் கூறியுள்ளீர்கள். பிறகெதற்கு கவலை. போன பஸ்ஸினைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம். இப்போது கிடைத்த பஸ்ஸினையும் தேவையில்லாத யோசனைகளால் தவறவிட வேண்டாம். ஏனெனில் நீர் இதுவரைக்கும் பல முடிவுகளை அவசரமாக எடுத்துள்ளீர் எனத் தெரிகின்றது. அவசரப்பட்டுக் காதலித்தீர், பிறகு அதை அவசரப்பட்டுப் பிரித்து விட்டீர். பின் அவசரப்பட்டு இன்னொருவரைத் திருமணம் செய்து ஆறுமாதம் குடும்பமே நடத்தி விட்டீர். பின் காதலனையும் மறக்க முடியவில்லை, கணவனையும் வெறுக்க முடியவில்லை என்பது ஆரோக்கியமான ஒரு நிலைப்பாடல்லவே…..\nஎனவே பழையன எல்லாவற்றையும் மறந்து விடுங்கள். தேவையில்லாமல் மனதை அலட்டிக் கொள்ள வேண்டாம். தேவைப்பட்டால் சரியான நேரம் வரும்போது இடம் பொருள் ஏவல் அறிந்து இவ் விடயத்தினை மெதுவாக அவிழ்த்து விடுங்கள். அதற்கு முன் உங்கள் கணவனின் வரலாற்றையும் ��ரளவுக்கு அறிந்து கொள்ளுங்கள். இவ் விடயம் பற்றிப் பேசும்போது உமது காதலனை விட உமது கணவனை உயர்த்திப் பேச மறந்து விட வேண்டாம். வாழ்க்கை என்பது கூட ஒருவகையில் அரசியல்தான். சாணக்கியமும், தந்திரோபாயமும் இருந்தால் மட்டுமே அவரவர் இருப்பைத் தக்க வைத்துக் கொள்ள முடியும்.\nநான் இப்போது பல்கலைகழகத்தில் படித்துக் கொண்டிருக்கின்றேன். அங்கு எனக்கு ஒரு உயிர் நண்பன் இருக்கின்றான். பிரச்சினை என்னவென்றால் துரதிர்ஷ்டவசமாக நாம் இருவரும் ஒரே பெண்ணையே காதலிக்கின்றோம். இது அண்மையில்தான் எனது நண்பன் மூலம் எனக்குத் தெரிய வந்தது. ‘என் காதலை எப்படியாவது விட்டுக் கொடுத்து விடு’ என்று அவன் என்னிடம் கெஞ்சுகின்றான். காதலை விட்டுக் கொடுக்க என்னாலும் முடியாமல் உள்ளது. அதேநேரத்தில் எனது நண்பனும் எனக்கு முக்கியம். நட்பா காதலா என்று திணறுகின்றேன். எனக்கு ஒரு வழி சொல்லுங்கள்\n நீர் உண்மையில் உமது பிரச்சினையைக் கூறுகின்றீரா அல்லது தமிழ் சினிமாவில் வந்த கதையைக் கூறுகின்றீரா அல்லது தமிழ் சினிமாவில் வந்த கதையைக் கூறுகின்றீரா என்று எண்ணத் தோன்றுகின்றது. உமது நிலை பற்றிய இரண்டு, மூன்று தமிழ் சினிமாக்களை நான் பார்த்துள்ளேன். (பெயர்கள்தான் ஞாபகத்திற்கு வரவில்லை)\nஇருந்தாலும் ஒரே பெண்ணை நீங்கள் இருவரும் காதலிக்கின்றீர்கள். அந்தப் பெண்ணும் உங்கள் இருவரையும் காதலிக்கின்றாரா ஏனெனில் இப்போது நம்மூர் பெண்கள் Face bookஇல் ஒரு காதல், Whats appஇல் ஒரு காதல், Phoneஇல் ஒரு காதல் கல்யாணத்தின் பின் வேறொரு காதல் எனத் திரிகின்றார்கள். நீங்கள் இருவரும் காதலிக்கும் அந்தப் பெண் உங்கள் இருவரையும் தவிர்த்து வேறொருவரைக் கூடக் காதலிக்கலாம். எனவே அவரது காதல் என்ன என்பதை முதலில் அறிந்து கொள்ளுங்கள்.\nஉண்மையில் அப்பெண் உம்மைத்தான் உயிராய் காதலிக்கின்றார் எனின் உமது நண்பனுக்கு உங்கள் இருவரதும் காதலைப் புரிய வையுங்கள். உண்மையான நண்பனாக இருந்தால் அவர் அதைச் சரியாகப் புரிந்து கொள்ளுவார். இல்லை அப் பெண் உமது நண்பனைத்தான் நேசிக்கிறார் எனின் அவர்களது காதலை வளர்த்து விடுவதே ஒரு உண்மையான நண்பனுக்கு அழகு. எனவே இப் பிரச்சினைக்கான தீர்வென்பது உங்களது காதலியின் நிலைப்பாட்டையும், உங்கள் இருவரினதும் உண்மையான, பண்பான நட்பையும் பொறுத்து இலகுவில�� தீர்க்கக் கூடிய ஒன்றே.\n மனித வாழ்க்கையின் மகிழ்ச்சியே விட்டுக்கொடுப்பிலும், தியாகிப்பிலும்தான் அதிகமாக உள்ளது. கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள். ஒவ்வொரு பெற்றோரும் தமது பிள்ளைகளுக்காக எவ்வளவு தியாகங்களையும், விட்டுக் கொடுப்புக்களையும் இழப்புக்களையும், சந்திக்கின்றார்கள் இவை பற்றி அவர்கள் ஒருபோதும் கவலைப்படுவது இல்லை. மாறாக பிள்ளைகளின் மகிழ்ச்சியைப் பார்த்துத் தாம் மகிழ்கின்றார்கள்.\nஎனவே எமக்கு வேண்டியவர்களுக்காக விட்டுக் கொடுப்புக்களையும், அர்ப்பணிப்புக்களையும் செய்கையில் உண்மையில் ஆத்மார்த்தமான மனத் திருப்தியும், மகிழ்ச்சியும், உயர்ந்த மனப்பாங்குமே ஏற்படுகின்றது. எனவே களநிலைகளைக் கவனத்தில் கொண்டு உயர் மனிதனாக வாழ விழைவதே உண்மயான வாழ்க்கையாகும்.\nசிறுத்தை ஒன்று உயிரிழந்த நிலையில் மீட்பு\nதங்க நகைகளை இடுப்புக்கு கீழ் அணியக் கூடாது….\nஉங்களது வாழ்க்கையில் இருக்கும் பிரச்சினைகளை எளிதில் விரட்டனுமா\nநடு இரவில் ஆட்டோவில் தனியாக பயணிக்கும் பெண்களா நீங்கள்\nமனதை நெகிழ வைக்கும் அழகிய நட்பு இப்படி ஒரு நாய் பாசமா…\nஇந்த அழகு பெண் குழந்தை என்ன செய்யிறாங்க தெரியுமா\nSamsung கைபேசிகளின் மடக்கும் திரைகளில் ஏற்பட்ட கோளாறு\nஎழுதியவர் யார் என்று தெரியவில்லை. ஆனால் படித்துப் பாருங்கள். கரைந்து போவீா்கள்\nகுடும்பத்தில் கணவரைத் திட்டும் ஒவ்வொரு பெண்களும் அவதானிக்க வேண்டிய காணொளி\nதிருமணத்திற்கு காதலன் அனுப்பிய பரிசைப் பார்த்த மணமகள் உயிர்போன சோகம்..\nதமிழர்கள் தூக்கி வீசும் வாழை மரத்தின் குப்பையில் இவ்வளவு அதிர்ஷ்டமா\nசாப்பாட்டில் முடி கிடந்தால் உண்மையிலே என்ன அர்த்தம் தெரியுமா\nஇலங்கை மீதான தாக்குதல் குறித்து அதிர்ச்சியடைந்துள்ள கனடிய பிரதம மந்திரி\nகொழும்பில் விநியோகிக்கும் குடிநீரில் விஷம் கலந்துள்ளதா\nஇலங்கையை விட்டு அவசரமாக வெளியேறும் வெளிநாட்டவர்கள்\nவிடுதலைப் புலிகளின் காலத்தில் கூட இப்படி நடந்ததில்லை – மஹிந்த\nஇலங்கையில் இன்றுமுதல் அவசரகால நிலை பிரகடனம்\nதேசிய துக்க தினமாக நாளைய தினம் பிரகடனம்\nகுண்டு வெடிப்பில் பலியான அவுஸ்திரேலியர்கள்\nஇலங்கை சர்வதேச விமான நிலையத்தில் வெடிகுண்டு\nமட்டக்களப்பு தேவாலயத் தாக்குதல் தற்கொலைதாரியின் சீ.சீ.டி.வி காணொளி வெளி��ானது\nவட இந்தியாவில் செம்ம மாஸ் காட்டிய பரியேறும் பெருமாள்\nசினிமாவை விட்டுவிட்டு போன பிரபல நடிகை மீண்டும் எடுத்த அதிரடி முடிவு\nமுதன் முதலாக பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் பிரபல நடிகை\nதங்க நகைகளை இடுப்புக்கு கீழ் அணியக் கூடாது.. ஏன் தெரியுமா..\nதமிழ்நாட்டின் திருமணப் பதிவு சட்டம் குறித்து உங்களுக்கு தெரியுமா..\nஎரிபொருள் நிரப்பு நிலையங்களில் பலத்த பொலிஸ் பாதுகாப்பு\n16 வயது சிறுவனை உயிருடன் புதைத்த பெற்றோர்…\nதற்கொலை குண்டுதாரிக்கும் அரசியல் வாதிக்கும் தொடர்பா\nவத்தளையில் சந்தேகத்திற்கிடமான வேன் அதிரடிப்படையினரால் சுற்றிவளைப்பு\nமோடியிடம் இருந்து இலங்கைக்கு பறந்த அவசர செய்தி\nஅஜித்கிட்ட உள்ள பிரச்சனையே இது தான், முன்னாள் நடிகை ஓபன் டாக்\nமூன்று நாட்களில் இத்தனை கோடி வசூலா காஞ்சனா-3….\nமெகா ஹிட் பட இயக்குனரின் இயக்கத்தில் நயன்தாரா, யார் தெரியுமா\nதனது மனைவி ஐஸ்வர்யாராய் மற்றும் மகளின் குளியல் போட்டோவை வெளியிட்ட அபிஷேக் பச்சன்\nஜீ தமிழ் டிவி யாரடி நீ மோகினி சீரியல் நடிகர் ஸ்ரீ-க்கு ஒரு நாள் சம்பளம் மட்டும் இவ்வளவா\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nதமிழர்களே இனிமேல் எந்த பழத்தின் தோலையும் தூக்கி வீசாதீங்க\nஉயிரை பறிக்கும் மீன்.. மக்களே எச்சரிக்கை\n60 நொடிகளில் கொடிய மாரடைப்பைத் தடுக்கும் அற்புத மருந்து கண்டுப்பிடிப்பு…\nசிசேரியன் செய்த பெண்கள் கண்டிப்பாக தெரிந்துகொள்ள வேண்டிய 10 விடயங்கள்\nவிஷால் மிரட்டும் அயோக்யா படத்தின் கலக்கல் ட்ரைலர் இதோ\nஒவ்வொரு குடும்ப பெண்ணிற்கும் இது சமர்ப்பணம்..பெண்களும் அவதானிக்க வேண்டிய காணொளி\nசொந்த கட்சியே கழுவி ஊற்றும் ஜோதிமணி.\nஈழத்துப் பெண்ணை திருமணம் செய்துகொண்ட வெளிநாட்டவர்\nநடுவானில் விமானத்தை துரத்திய பறக்கும் தட்டுகள்\nமிதுன ராசிக்காரர்கள் வாழ்வில் அதிர்ஷ்டம் பெருக வேண்டுமா..\nஇந்த ராசிக்காரங்க எடுக்கும் முடிவுகள் எப்போதும் தவறாகத்தான் இருக்குமாம்…. ஏன் தெரியுமா\nஉங்கள் திருமண வாழ்விற்கு சற்றும் ஒத்துப்போகாத ராசிகள் எவை தெரியுமா\n வாழ்வில் அதிர்ஷ்டங்கள் அதிகம் ஏற்பட வேண்டுமா\nமூலம் நட்சத்திர தோஷத்தை போக்கணுமா\n42 வயசுல வடிவு அழகோட இருந்தா தப்பா…\nஉருளைக்கிழங்கை இப்படி யூஸ் பண்ணுங்க\nசீக்கிரம் வெள்ளையாக இந்த ம���ஸ்க் மட்டும் போதும்\nநீண்ட கருகருவென கூந்தலை பெற வேண்டுமா\nகாத்தாடி நூலில் தற்கொலை செய்துகொண்ட பச்சை கிளி\nமனித உருவம் மாறும் பாம்பு… விசித்திர உண்மைகள்\nபனை ஓழை விநாயகர் எப்படி இருக்கு\n2018 ஆம் ஆண்டிற்கான சிறந்த தாய்க்கான விருது பெறும் பெண்…..\nபுங்குடுதீவு மடத்துவெளி 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nபுங்குடுதீவு மடத்துவெளி 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nகிளி/ வட்டக்கச்சி கட்சன் வீதி\nயாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரம்\nபுங்குடுதீவு மடத்துவெளி 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரம்\nபுங்குடுதீவு 7ம் வட்டாரம் மடத்துவெளி\nபுங்குடுதீவு 7ம் வட்டாரம் மடத்துவெளி\nயாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200450-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mirrorarts.lk/news/1342-2018-03-19-06-33-53", "date_download": "2019-04-22T19:00:16Z", "digest": "sha1:3EDOUVQGGM75Z42KZIPB53WDBBFICJLG", "length": 7942, "nlines": 129, "source_domain": "tamil.mirrorarts.lk", "title": "சிவகார்த்திகேயனால் சந்தானத்திற்கு வந்த புதிய தலைவலி !", "raw_content": "\nசிவகார்த்திகேயனால் சந்தானத்திற்கு வந்த புதிய தலைவலி \nநடிகர் சிவகார்த்திகேயன் தற்போது பொன்ராம் இயக்கத்தில் சீமராஜா படத்தில் நடித்துவருகிறார். அது முடிந்தபிறகு எம்.ராஜேஷ் இயக்கத்தில் ஒரு காமெடி படத்தில் நடிக்கவுள்ளார்.\nஏற்கனவே ராஜேஷ் இயக்கத்தில் சந்தானம் ஒரு படத்தில் நடிப்பார் என கூறப்பட்டது. அந்த படத்தை முதலில் தேனாண்டாள் நிறுவனம் தயாரிப்பதாக இருந்தது, ஆனால் அவர்கள் விலகியதால் பிரபுதேவா அந்த படத்தை தயாரிப்பார் எனவும் கூறப்பட்டது.\nஇந்நிலையில் சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தின் ஸ்கிரிப்டில் இயக்குனர் ராஜேஷ் தற்போது கவனம் செலுத்தி வருவதால், சந்தானம் படத்தை அப்படியே கிடப்பில் போட்டுவிட்டாராம்.\nஅதனால் சந்தானம்-ராஜேஷ் படம் இப்போதைக்கு துவங்க வாய்ப்பில்லை, சிவ��்கார்த்திகேயன் படம் முடிந்தபிறகு தான் ஷூட்டிங் துவங்கும் என கூறப்படுகிறது.\n‘புதிய படைப்புகளால் மண்ணுக்குப் பெருமை சேர்ப்பேன்’ - இளம் கலைஞர் அபிநாத்\nமைசூரு முதல் - ‘81 போயஸ் கார்டன்' வரை... ஜெயலலிதா டைரி குறிப்புகள்\nசெல்வச் சந்நிதி ஆலய வரலாறு.......\nபுருவம் அழகு பெற டிப்ஸ்.....\nஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும் சரியான உணவுப் பழக்கம்\nசினிமா, மோசமான துறை கிடையாது\nவியர்வை - வெப்பம் - வெறுப்பு - வெயிலின் மறுபக்கம்\nபேசா மொழி தமிழ் ஸ்டுடியோ - பாலுமகேந்திரா விருது 2018 - (குறும்படங்களுக்கு மட்டும்)\nசென்னை-28 வெங்கட் பிரபு, 6 அடித்தாரா\nஎனக்கு கடவுள் நம்பிக்கை தானாகவே வந்துவிட்டது\nலுத்புதின் நடித்துள்ள பறந்து செல்லவா\nகிட்டுவின் போராட்டம் வெற்றி பெற்றுவிட்டது.\nஇப்படி ஒரு தமிழ் படத்தை நான் பார்த்ததே இல்லை\nடேட்டிங் செய்ய விரும்பும் வாலிபர் வேலையில் இருக்க வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200450-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/tamilnadu/2014/mar/11/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D-856046.html", "date_download": "2019-04-22T17:57:11Z", "digest": "sha1:UFGX3UQX5N4MZQUMQEDZWWGXH77WX3FB", "length": 7774, "nlines": 100, "source_domain": "www.dinamani.com", "title": "புதுக்கட்சி தொடங்கும் திட்டம் இப்போது இல்லை: மு.க.அழகிரி- Dinamani", "raw_content": "\n22 ஏப்ரல் 2019 திங்கள்கிழமை 10:04:25 AM\nபுதுக்கட்சி தொடங்கும் திட்டம் இப்போது இல்லை: மு.க.அழகிரி\nBy dn | Published on : 11th March 2014 04:48 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதி.மு.க.வில் நான் தற்போது உறுப்பினராக இல்லை என்பதால் வரும் மக்களவைத் தேர்தலில் தி.மு.க.வுக்கு ஆதரவாகவோ எதிராகவோ பிரசாரம் செய்ய மாட்டேன்; புதுக் கட்சி தொடங்கும் திட்டமும் இப்போது இல்லை என்று முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி கூறினார்.\nசென்னையை அடுத்த பம்மலில் உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்று வரும் முன்னாள் தாம்பரம் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. பம்மல் நல்லதம்பியை மு.க.அழகிரி திங்கள்கிழமை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.\nபின்னர் செய்தியாளர்களிடம் அழகிரி கூறியது: பம்மல் நல்லதம்பி உடல் நலமில்லாமல் இருக்கும் தகவல் 4 நாள்களுக்கு முன்புதான் தெரியும். நான் சிறுவனாக இருக்கும்போதே அவரை ��ன்கு தெரியும். அவரது உடல்நலம் குறித்து அவரிடமும் குடும்பத்தினரிடமும் விசாரிக்க வந்தேன்.\nஎனது ஆதரவாளர்கள் என்னைப் போலவே தேர்தல் நடவடிக்கைகளில் இருந்து ஒதுங்கி இருப்பர். புதுக் கட்சி தொடங்கும் எண்ணம் இப்போது இல்லை. எனது ஆதரவாளர்களுடன் கலந்துபேசி 2 மாதங்களுக்குப் பின் அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்பேன் என்றார்.\nமு.க.அழகிரி வருவதை அறிந்து ஏராளமான தி.மு.க தொண்டர்கள் பம்மல் பொழிச்சலூர் பிரதான சாலையில் கூடி நின்றனர். அவரது ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் கள்ளழகா்\nபிளஸ் 2 தேர்வு முடிவுகள் - மாணவிகள் முதலிடம்\nசிவப்பு மஞ்சள் பச்சை படத்தின் போஸ்டர் வெளியீடு\nஅபிநந்தனுக்கு வீர் சக்ரா விருது வழங்க பரிந்துரை\nகார் டயரில் கடத்திய ரூ.2.3 கோடி பறிமுதல்\nகோடி அருவி பாடல் வீடியோ\nவெளியானது ஹூண்டாய் சொனாட்டா - பகுதி I\nஆப்கானிஸ்தான் இடைவிடாது கன மழை\nபாரிஸ் தேவாலயத்தில் தீ விபத்து\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200450-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/2011/11/04/", "date_download": "2019-04-22T18:48:09Z", "digest": "sha1:W2ZBHU5UHKTRLOJK2KLFYTH2ENLCHMEH", "length": 12466, "nlines": 148, "source_domain": "chittarkottai.com", "title": "2011 November 04 « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nஉயிருக்கு உலை வைக்கும் நொறுக்கு தீனிகள்\n30க்கு மேல் திருமணம் = தாய்மையில் சிக்கல் \nஎன்றும் இளமை தரும் டெலோமியர் \nசெவிப் ( காது ) பாதுகாப்பு\nகொள்ளையர் மத்தியில் ஒரு கொள்கையாளன் \nபெண்கள் கட்டாயம் உண்ண வேண்டிய 5 உணவுகள்\nஉரத்து ஒலிக்கும் செய்தியும் கேள்வியும் \nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (11) கம்ப்யூட்டர் (11) கல்வி (120) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (48) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,207) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (132) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 6,601 முறை படிக்கப்பட்டுள்ளது\nகண்களைப் பாதுகாக்கும் கிரீன் டீ\nஅதிகாலையில் எழுந்த உடன் டீ குடிக்காவிட்டால் சிலருக்கு எதையோ இழந்தது போல இருக்கும். கிரீன் டீ எனப்படும் பச்சைத் தேநீர் அருந்துவது பலரிடம் இன்றைக்கு பிரபலமடைந்து வருகிறது. உடலுக்குத் தேவையான ‘ஆண்ட்டி ஆக்ஸ்டெண்ட்” கிரீன் டீயிலிருந்து மிக அதிக அளவில் கிடைக்கிறது. வைட்டமின் ‘சி” யிலிருந்து கிடைக்ககூடிய ஆண்ட்டி ஆக்ஸிடண்ட் அளவை விட 100 மடங்கும் வைட்டமின் ‘ஈ” யிலிருந்து கிடைப்பதைவிட 25 மடங்கும் அதிகம் கிரீன் டீ யில் கிடைப்பதாக கூறப்படுகிறது. பொதுவாக பறிக்கப்பட்ட . . . → தொடர்ந்து படிக்க..\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nமாற்றம் இல்லா முடிவுகள் – சிறுகதை\nபராஅத் இரவின் சிறப்பு என்ன\nமிஃராஜ் உருவாக்க விரும்பிய சமூக அமைப்பு\nஆலிம்சா முஸாபருக்கு கஞ்சி வாங்கிட்டு வரச் சொன்னாக\nமுதல்வர் ஜெயலலிதாவின், முதலாவது பெரிய சறுக்கல்\nஅல்குர்ஆன் அற்புதம் – AV\nவீடுகளில் ரூ.1 1/2 லட்சம் செலவில் சூரிய ஒளி மின்சாரம்\nசிறுநீர்: சில சிக்கல்கள், உண்மைகள்\nதேனீக்கள் மட்டும் இந்த மண்ணில் இருந்து மறைந்துவிட்டால்\nஅதிக டோஸ் மருந்து, மாத்திரை என்ன செய்யும்\nசுவாச மரணங்கள் :சுவாசிக்கும் முன் யோசி\nஇந்திய விடுதலைப் போரில் முஸ்லிம்கள் – மக்கள் இயக்கம்\nஇந்திய விடுதலைப் போரில் முஸ்லிம்கள் – சிப்பாய்கள்\nசோனி நிறுவனம் உருவான கதை\nஒளரங்கசீப் – கிருமி கண்ட சோழன்\nஉலக அதிசயங்கள் (பட்டியல்) உருவான வரலாறு\nகடின உழைப்பிற்காகவே பிறந்து, மறைந்த டாக்டர் மைக்கேல்\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200451-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://pattivaithiyam.net/category/beauty-tips-tamil/page/4/", "date_download": "2019-04-22T18:04:55Z", "digest": "sha1:QKW54UMINSVUOT4C7ATAVFNJAQ4MYJ3N", "length": 22569, "nlines": 203, "source_domain": "pattivaithiyam.net", "title": "Beauty Tips Tamil |", "raw_content": "\nமுகம் பளிச்.. பளிச்.. என மின்னிட இதோ இருக்கு தக்காளி,thakkali beauty tips in tamil\nபழுத்த தக்காளியை பசைப்போல விதையுடன் சேர்த்து அரைத்து, முகத்தில் தடவி, 20 முதல் 30 நிமிடங்கள் கழித்து கழுவ வேண்டும். ஒரு நாளுக்கு இரண்டு அல்லது மூன்று முறை செய்தால், சருமத்தில் உள்ள எண்ணெய் பசை, கருமை நிறம் மறையும். * தக்காளிச்சாறு மற்றும் வெள்ளரிச்சாறை சம அளவில் எடுத்து பஞ்சில் நனைத்து முகத்தில் தடவி, காய்ந்தவுடன் கழுவ வேண்டும். தொடர்ந்து செய்து வந்தால், பருக்களால் ஏற்பட்ட தழும்புகள் மறையும். * ஒரு டீஸ்பூன் Read More ...\nஇளமையை மீட்டுத்தரும் ஆவகேடோ,avocado benefits in tamil\nமுகச்சுருக்கம் போகும் முகச்சுருக்கத்தினால் வயதான தோற்றம் ஏற்படும். ஆவகேடோ இதனை போக்குகிறது. அதிகமான மேக் அப், ரசாயனங்கள் அடங்கிய அழகு சாதனங்களை உபயோகிப்பதனால் முகச்சுருக்கம் ஏற்படும். இதனை இயற்கையான வழியில் ஆவகேடோ போக்குகிறது. ஆவகேடோ பழத்தை மசித்து அதில் பேஷியல் மாஸ்க் போல போடவும். 20 நிமிடம் கழித்து ஊறவைத்து குளிர்ந்த நீரில் கழுவவும், இதனால் சருமத்தில் தங்கியுள்ள எண்ணற்ற நச்சுப் பொருட்களை வெளியேற்றுகிறது. முகம் பளபளப்பாகும் ஆவகேடோ Read More ...\nஉங்க மூக்கு சொரசொரன்னு அசிங்கமா இருக்கா,mukku azhagu kurippugal\nபேக்கிங் சோடா பேஸ்ட் 1/2 டீஸ்பூன் பேக்கிங் சோடாவை 1 டீஸ்பூன் நீர் சேர்த்து பேஸ்ட் செய்து, மூக்கைச் சுற்றி தடவி 10-15 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இந்த முறையை வாரத்திற்கு 3-4 முறை செய்தால், மூக்கைச் சுற்றியுள்ள சொரசொரப்பு நீங்கும். பேக்கிங் சோடா மற்றும் எலுமிச்சை சாறு 1/2 டீஸ்பூன் பேக்கிங் சோடாவுடன் 1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, பாதிக்கப்பட்ட இடத்தில் Read More ...\nஉதடுகள் மென்மையாக்கும் தேங்காய் எண்ணெய்,uthadu alagu kurippu\nகுளிர்காலத்தில் உதடுகளில் வெடிப்பும், வறட்சியும் ஏற்படுவது தவிர்க்க முடியாதது. உதடுகளில் ஈரப்பதம் இல்லாமல் போவதே அதற்கு காரணம். எண்ணெய் வகைகளை பயன்படுத்தி உதடுகளுக்கே இயல்பான மென்மை தன்மையையும் ஈரப்பதத்தையும், தக்க வைத்துக்கொள்ளலாம். குறிப்பாக தேங்காய் எண்ணெய் உதடுகளுக்கு பாதுகாப்பு அரணாக விளங்கும். அது உதடுக்கு தேவையான ஈரப்பதத்தை கொடுத்து மிருதுதன்மையை உருவாக்கும். ஆலிவ் ஆயில் உதடு வெடிப்பை கட்டுப்படுத்தும். எப்போதும் உதடுகளை ஈரப்பதத்து��ன் வைத்திருக்க உதவும். காலையிலும், மாலையிலும் ஆலிவ் Read More ...\nதேவையான பொருட்கள் வெந்தயம்- 1/2 கப் கடுகு – சிறிதளவு உப்பு – சுவைக்கேற்ப காய்ந்த மிளகாய்- 6 மஞ்சள்தூள்- 1/4 டீஸ்பூன் வறுத்த வேர்க்கடலை பருப்பு (அ) முந்திரி- 4 டீஸ்பூன் செய்முறை முதலில் அடுப்பில் ஒரு கடாயை வைத்து லேசாக வெந்தயத்தைப் போட்டு வறுத்து தனியாக எடுத்துக் கொள்ளவும். அதே கடாயில் கடுகைப்போட்டு லேசாக நிறம் மாறும் நிலையில் வறுத்து எடுத்துக் கொள்ளவும். அதே போல் காய்ந்த Read More ...\nசரும பளபளப்பை மெருகூட்டும் பீட்ரூட் ஜூஸ்,beetroot juice in tamil recipe\nபல்வேறு ரசாயனம் கலந்த அழகுச் சாதனப்பொருட்களைத் தேடி அலையும் நாம், இயற்கையாகக் கிடைக்கும் பீட்ரூட்டை பயன்படுத்தி, சரும அழகை மெருகேற்றலாம். பீட்ரூட் உடலுக்கு மட்டும் தான் நல்லது என்று நினைத்தால் அது தவறு. ஏனெனில் பீட்ரூட் நமது சருமத்தின் அழகை அதிகரிக்கவும், பெரிதும் உதவியாக இருக்கும். அதில் பலரும் அறிந்தது உதட்டின் நிறத்தை பிங்க்காக மாற்றலாம் என்பது தான். ஆனால் பீட்ரூட் பல்வேறு சரும பராமரிப்பு குணங்களை கொண்டுள்ளது. குறிப்பாக Read More ...\n#1 வெந்தயம் , யோகார்ட் மற்றும் கடுகு எண்ணெய் மாஸ்க் : கடுகு எண்ணெய் கூந்தலை மிருதுவாகவும் மற்றும் பொலிவானதாகவும் மாற்றும். யோகார்ட் ஒரு நல்ல கண்டிஷராக செயல்படுகிறது. வெந்தயம் உங்கள் கூந்தலுக்கு போதுமான ஈரப்பதத்தை தருகிறது. இதனுடன் ஆலிவ் ஆயில் சேர்த்துக் கொண்டால் கூடுதல் பொலிவை பெறலாம். தேவையான பொருட்கள் #1: இரவில் ஊற வைத்த வெந்தயம் 1 கப் யோகார்ட் 2 டேபிள் ஸ்பூன் கடுகு எண்ணெய் Read More ...\nசருமப் பிரச்சனைகளை தீர்க்கும் கஸ்தூரி மஞ்சள்,manjal beauty tips in tamil\n* கஸ்தூரி மஞ்சள் சாதாரண மஞ்சளை விடச் சற்று மணம் அதிகமுள்ளது. தோல் நோய்களைப் போக்கும் தன்மையைப் பெற்றது. அடிபட்ட வலிகளுக்கும், மூக்கில் ஏற்படும் நோய்களுக்கும், குன்ம வயிற்று வலிக்கும், கட்டிகள் உடையவும், தேமலைப் போக்கவும் கஸ்தூரி மஞ்சள் பயன்படுகிறது. * மணம் தரும் வாசனைப் பொடிகள் தயாரிக்கவும், குளிக்க உதவும் தைலங்களில் சேர்க்கவும் பயன்படுகிறது. இளம் பெண்களில் சிலருக்கு முகத்தில் ஆண்களைப் போல மேலுதட்டின் மீது முடி வளர்வதுண்டு. Read More ...\nகடலை மாவு தினமும் கடலை மாவுடன் மஞ்சள் தூள் சேர்த்து, தண்ணீர் விட்டு கலந்து, உடல் முழுவதும் தேய்த்து குள��த்து வந்தால், சருமத்தில் உள்ள இறந்த செல்கள் நீங்கி, சருமம் மென்மையாகவும், அழகாகவும் மாறும். ஆலிவ் ஆயில் உடலில் வளரும் தேவையில்லாத முடியை எளிதில் நீக்குவதற்கும், வளராமல் தடுப்பதற்கும், ஆலிவ் ஆயிலில் மஞ்சள் தூளை சேர்த்து கலந்து, தடவி ஊற வைத்து கழுவ வேண்டும். சந்தனப் பொடி மஞ்சள் தூளை, Read More ...\nமுடியை மேல் நோக்கி சீவுவதால் நீங்கள் சீக்கிரம் சொட்டை ஆகலாம்,Azhagu Kurippugal\nவேர்ப்பகுதிகள் தினமும் குதிரைவால் ஹேர் ஸ்டைல் செய்வதால் முடியின் வேர்க்கால்கள் வலிமை இழந்துவிடுகின்றன. இதனால் தலைமுடி அதிகமாக உதிர்வதற்கு வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. நீண்ட நேரம் தலை சீவுதல் நீண்ட நேரம் தலை சீவுதல் நீண்ட நேரம் தலைசீவிக் கொண்டே இருப்பது தவறான ஒன்றாகும். இதனால் தலைமுடி உடைவதற்கும், முடியின் வேர்க்கால்கள் வழுவிழந்து போவதற்கும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. இறுக்கமாக இருப்பது இறுக்கமாக இருப்பது குதிரைவால் ஹேர் ஸ்டைல் செய்வதால், Read More ...\nகருவளையத்தை போக்கும் எண்ணெய்கள்,karuvalayam poga\nமன அழுத்தம், தூக்கமின்மை, ஹார்மோன் மாற்றங்கள் போன்ற பிரச்சினைகள் கண்களை சுற்றி கருவளையம் தோன்றுவதற்கு முதன்மை காரணமாக இருக்கிறது. கருவளையத்தை போக்கும் எண்ணெய்கள் மன அழுத்தம், தூக்கமின்மை, ஹார்மோன் மாற்றங்கள் போன்ற பிரச்சினைகள் கண்களை சுற்றி கருவளையம் தோன்றுவதற்கு முதன்மை காரணமாக இருக்கிறது. அதனை போக்க அதிக செலவு செய்யவோ, மெனக்கெடவோ வேண்டியதில்லை. ஆமணக்கு எண்ணெயை பயன்படுத்தியே கருவளையங்களை போக்கி விடலாம். இது சிறந்த இயற்கை மாய்ஸ்சுரைசராக செயல்பட்டு தேக Read More ...\nஉதட்டின் வறட்சியை போக்கும் இயற்கை வழிகள்,uthaddu varachi kuriya\nதினமும் இரவில் படுக்கும் முன் உதடுகளில் வெண்ணெயை தடவி வந்தால் உதடுகளும் தானாக வறண்டு போகாது, அல்ல‍து காய்ந்து போகாது. நமது உதடுகளில் வறட்சி ஏற்படுவதற்கு, அல்ல‍து அடிக்கடி காய்ந்து போவதற்கு நமது உடலின் வெப்ப‍நிலை உயர்ந்து விட்ட‍தன் அறிகுறியே இது. ஆகவே உதட்டை நாவினால் வருடி ஈரமாக்குவதை விட உஷ்ணத்தைக் குறைக்கும் மோரை அடிக்கடி நாம் பருகி வர வேண்டும். மேலும் வெண்ணெய் சிறிது எடுத்து அடிக்கடி சாப்பிட்டு Read More ...\nகுழந்தைகளின் பாதுகாப்பு விஷயத்தில் பெற்றோர்...\nமுட்டிகளில் உள்ள கருமையை எளிதாக...\nஉங்களுக்கு தெரியுமா இதை அக்குளி��்...\nஇந்த சிகிச்சையை அடிக்கடி செய்து...\nஇலங்கை குண்டுவெடிப்பு சம்பவம் பற்றி...\nசூப்பர்சிங்கர் ஜூனியர் பைனல் –...\nஇறால் குழம்பு(செத்தல், மல்லி அரைத்து...\nவெறும் 15 நாட்களில் ஒல்லியாக...\nஇலங்கை குண்டுவெடிப்பு சம்பவம் பற்றி கேலி கிண்டல் கடும் கோபத்தில் பேசிய நடிகை ஸ்ரீப்ரியா\nசூப்பர்சிங்கர் ஜூனியர் பைனல் – டைட்டில் வின்னர் இவர்தான்\nஇறால் குழம்பு(செத்தல், மல்லி அரைத்து சேர்த்துச் செய்யும் குழம்பு. மிகச் சுவையானது.)\nவெறும் 15 நாட்களில் ஒல்லியாக மாற இப்படிச் செய்து பாருங்கள்..\nநாளை முதல் இந்த 6 ராசிக்காரங்களுக்கு கெட்ட நேரம் ஆரம்பம் சனி விட்டாலும் மாதம் முழுவதும் புதன் பெயர்ச்சி உக்கிரமாக தாக்கும்\nஒரே மாதத்தில் 15 கிலோ எடைய குறைக்கணுமா வெறும் வயிற்றில் இந்த ஒரு பானத்தை மட்டும் குடியுங்கள் வெறும் வயிற்றில் இந்த ஒரு பானத்தை மட்டும் குடியுங்கள்\nகர்ப்ப காலத்தில் எவ்வளவு எடை கூடலாம்\nபெண்கள் விரும்பும் வலியில்லாத பிரசவம்\nகெட்ட கொழுப்பை குறைக்கும் கொய்யா இலை டீ\nமுகபரு மறைய சில குறிப்புகள் முகப்பரு நீங்க \nவிஜய் படத்தையே விரும்பாத மகேந்திரன், இப்படியே சொல்லியுள்ளார் பாருங்க\nஇந்த ஐந்து ராசிக்காரர்கள் மட்டும் தான் யோகக்காரர்களாம் இதில் உங்க ராசி இருக்கா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200451-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1120659.html", "date_download": "2019-04-22T18:32:54Z", "digest": "sha1:6XHTNR3GTWXOB7AFU2OKWRUHYU6ZHMWD", "length": 12491, "nlines": 177, "source_domain": "www.athirady.com", "title": "அதிக அளவு மக்களை கொல்லும் புதிய வாழ்க்கை முறை – மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அதிர்ச்சி தகவல்..!! – Athirady News ;", "raw_content": "\nஅதிக அளவு மக்களை கொல்லும் புதிய வாழ்க்கை முறை – மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அதிர்ச்சி தகவல்..\nஅதிக அளவு மக்களை கொல்லும் புதிய வாழ்க்கை முறை – மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அதிர்ச்சி தகவல்..\nஇந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் வெளியிட்ட ஆய்வறிக்கையில், மக்களின் வாழ்க்கை முறை அதிக அளவு நோய்களை ஏற்படுத்துகிறது என கூறப்பட்டுள்ளது. மேலும் அந்த அறிக்கையில், இந்தியாவில் தொற்று நோய்களால் இறப்பவர்களை விட இதய நோய், கேன்சர் போன்ற நாள்பட்ட நோய்களால் மக்கள் அதிக அளவு இறப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇந்த நோய்கள் மக்கள் வாழ்க்கை முறையில் ஏற்பட்ட மாறுபட்டால் ஏற்படுகின்றன. அதாவத�� அவர்கள் சாப்பிடும் உணவில் பல மாறுபாடுகள் ஏற்பட்டுள்ளன.\n61.8 சதவீதம் பேர் இத்தகைய நாள்பட்ட நோயால் இறக்கின்றனர். 27.5 சதவீதம் பேர் வயிற்றுப் போக்கு, டி.பி. போன்ற நோயால் இறக்கின்றனர். ஊட்டச்சத்து குறைபாட்டால் இறப்பவர்களின் சதவீதம் 35.5 சதவீதத்திலிருந்து 14.6 சதவீதமாக குறைந்துள்ளது. இருப்பினும் இந்தியாவில் நோயின் பாதிப்பு அதிக அளவில் உள்ளது.\nநோயினை தடுக்க மாநில அரசுடன் இணைந்து மத்திய அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கேன்சர், சர்க்கரை நோய், இதய நோய் மற்றும் பக்கவாதம் போன்ற நோய்களை தடுப்பதற்கு விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. நாட்டில் உள்ள மாநில மருத்துவமனைகள் மூலமாக மக்களுக்கு மருத்துவ வசதி வழங்கப்பட்டு வருகிறது. ஊட்டச்சத்து குறைபாட்டை தடுக்கவும் பல நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது.\nகேன்சர் கட்டிகளை அழிக்கும் புதிய சிகிச்சை முறை – விஞ்ஞானிகள் சாதனை..\nடி.என்.ஏ. பரிசோதனை மூலம் குழந்தைகளை தாக்கும் 193 நோய்களை கண்டுபிடிக்கலாம்..\nமது குடித்ததை மனைவி கண்டித்ததால் கணவர் தற்கொலை..\nகொடூர செயற்பாடுகளுக்கு நாட்டினுள் இனியும் இடம் கிடையாது\nமன்னார் ஓலைத்தொடுவாய் பகுதியில் கிளைமோர் குண்டு மீட்பு\nஇதுவரை 55 பேர் கைது ; தற்கொலை குண்டுதாரிகள் பலர் அடையாளம் காணப்பட்டனர்\nநான் இருக்கும் வரை இடஒதுக்கீட்டை யாராலும் பறிக்க முடியாது- பிரதமர் மோடி..\nகுண்டுவெடிப்பில் உயிர்நீத்தவர்களுக்கான கண்ணீர் அஞ்சலி கிளிநொச்சியில்\nகாத்தான்குடியில் வர்த்தக நிலையங்களை மூடி துக்கம் அனுஷ்டிப்பு..\nமது குடித்ததை மனைவி கண்டித்ததால் கணவர் தற்கொலை..\nகொடூர செயற்பாடுகளுக்கு நாட்டினுள் இனியும் இடம் கிடையாது\nமன்னார் ஓலைத்தொடுவாய் பகுதியில் கிளைமோர் குண்டு மீட்பு\nஇதுவரை 55 பேர் கைது ; தற்கொலை குண்டுதாரிகள் பலர் அடையாளம்…\nநான் இருக்கும் வரை இடஒதுக்கீட்டை யாராலும் பறிக்க முடியாது- பிரதமர்…\nகுண்டுவெடிப்பில் உயிர்நீத்தவர்களுக்கான கண்ணீர் அஞ்சலி…\nகாத்தான்குடியில் வர்த்தக நிலையங்களை மூடி துக்கம் அனுஷ்டிப்பு..\nவவுனியாவில் கருப்புக்கொடி ஏற்றி எதிர்ப்பு\nவெடிப்பு சம்பவங்களை விசாரணை செய்ய இன்டர்போல் இலங்கைக்கு\nஇலங்கை குண்டு வெடிப்பு 290 பேர் பலி- 6 தீவிரவாதிகளின் பெயர்…\nஇலங்கையில் 9வது குண்டு வெடி���்பு.. ஷாக்கிங்\nவடக்கிலுள்ள ஆலயங்களிலும் நாளைமறுதினம் மணி ஒலித்து வழிபாடு\nமது குடித்ததை மனைவி கண்டித்ததால் கணவர் தற்கொலை..\nகொடூர செயற்பாடுகளுக்கு நாட்டினுள் இனியும் இடம் கிடையாது\nமன்னார் ஓலைத்தொடுவாய் பகுதியில் கிளைமோர் குண்டு மீட்பு\nஇதுவரை 55 பேர் கைது ; தற்கொலை குண்டுதாரிகள் பலர் அடையாளம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200451-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1151514.html", "date_download": "2019-04-22T18:06:01Z", "digest": "sha1:SCPUEFCUURU7KH2COBLTNEAJI5FJGJK4", "length": 11481, "nlines": 176, "source_domain": "www.athirady.com", "title": "இந்தியாவின் இளம் புத்தக ஆசிரியர் – மும்பை சிறுவன் சாதனை…!! – Athirady News ;", "raw_content": "\nஇந்தியாவின் இளம் புத்தக ஆசிரியர் – மும்பை சிறுவன் சாதனை…\nஇந்தியாவின் இளம் புத்தக ஆசிரியர் – மும்பை சிறுவன் சாதனை…\nமகாராஷ்டிரா மாநிலம் மும்பையைச் சேர்ந்த அயான் கபாடியா என்ற 9 வயது சிறுவன் நான்காம் வகுப்பு படித்து வருகிறான். சிறு வயது முதலே அவனுக்கு கதை எழுத வேண்டும் என்ற ஆர்வம் இருந்தது. இதனால் சிறு கதைகள் எழுதத்தொடங்கினான். அவன் எழுதிய கதைகளை அவனின் பெற்றோர்கள் புத்தகமாக வெளியிட்டனர். இது மிகுந்த வரவேற்பை பெற்றது.\nஇந்நிலையில், இந்திய சாதனையாளர்கள் புத்தகத்தில் அயானின் பெயர் இடம்பெற்றுள்ளது. மிகச்சிறு வயதில் புத்தகம் எழுதிய மாணவர் என்ற பெருமையை இவர் பெற்றுள்ளார். மேலும், மிகக்குறுகிய காலத்தில் எழுதப்பட்ட புத்தகம் என்ற பட்டமும் வழங்கப்பட்டுள்ளது. இந்த கற்பனை கதை புத்தகத்தை 3 நாட்களில் எழுதியுள்ளார். அயானுக்கு இந்தியாவின் இளம் புத்தக ஆசிரியர் என்பதற்கான சான்றிதழ் அளிக்கப்பட்டது.\n9 வயதில் சிறுவன் புத்தகம் எழுதி அசத்திய சம்பவம் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.#youngestauthor #AyaanKapadia\nநைஜீரியா போக்கோஹரம் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 60 ஆக உயர்வு..\nஅர்மேனியா பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க தவறினார் எதிர்கட்சி தலைவர் நிக்கோல் பாஷின்யான்..\nமது குடித்ததை மனைவி கண்டித்ததால் கணவர் தற்கொலை..\nகொடூர செயற்பாடுகளுக்கு நாட்டினுள் இனியும் இடம் கிடையாது\nமன்னார் ஓலைத்தொடுவாய் பகுதியில் கிளைமோர் குண்டு மீட்பு\nஇதுவரை 55 பேர் கைது ; தற்கொலை குண்டுதாரிகள் பலர் அடையாளம் காணப்பட்டனர்\nநான் இருக்கும் வரை இடஒதுக்கீட்டை யாராலும் ப��ிக்க முடியாது- பிரதமர் மோடி..\nகுண்டுவெடிப்பில் உயிர்நீத்தவர்களுக்கான கண்ணீர் அஞ்சலி கிளிநொச்சியில்\nகாத்தான்குடியில் வர்த்தக நிலையங்களை மூடி துக்கம் அனுஷ்டிப்பு..\nமது குடித்ததை மனைவி கண்டித்ததால் கணவர் தற்கொலை..\nகொடூர செயற்பாடுகளுக்கு நாட்டினுள் இனியும் இடம் கிடையாது\nமன்னார் ஓலைத்தொடுவாய் பகுதியில் கிளைமோர் குண்டு மீட்பு\nஇதுவரை 55 பேர் கைது ; தற்கொலை குண்டுதாரிகள் பலர் அடையாளம்…\nநான் இருக்கும் வரை இடஒதுக்கீட்டை யாராலும் பறிக்க முடியாது- பிரதமர்…\nகுண்டுவெடிப்பில் உயிர்நீத்தவர்களுக்கான கண்ணீர் அஞ்சலி…\nகாத்தான்குடியில் வர்த்தக நிலையங்களை மூடி துக்கம் அனுஷ்டிப்பு..\nவவுனியாவில் கருப்புக்கொடி ஏற்றி எதிர்ப்பு\nவெடிப்பு சம்பவங்களை விசாரணை செய்ய இன்டர்போல் இலங்கைக்கு\nஇலங்கை குண்டு வெடிப்பு 290 பேர் பலி- 6 தீவிரவாதிகளின் பெயர்…\nஇலங்கையில் 9வது குண்டு வெடிப்பு.. ஷாக்கிங்\nவடக்கிலுள்ள ஆலயங்களிலும் நாளைமறுதினம் மணி ஒலித்து வழிபாடு\nமது குடித்ததை மனைவி கண்டித்ததால் கணவர் தற்கொலை..\nகொடூர செயற்பாடுகளுக்கு நாட்டினுள் இனியும் இடம் கிடையாது\nமன்னார் ஓலைத்தொடுவாய் பகுதியில் கிளைமோர் குண்டு மீட்பு\nஇதுவரை 55 பேர் கைது ; தற்கொலை குண்டுதாரிகள் பலர் அடையாளம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200451-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1172227.html", "date_download": "2019-04-22T18:00:05Z", "digest": "sha1:3NYKJHUUCSTJXRQZCAQMQQOBXIWSGZOV", "length": 11719, "nlines": 179, "source_domain": "www.athirady.com", "title": "பறக்கும் விமானத்தில் இளம் ஜோடியின் இழிவான செயல்: அதிர்ச்சியடைந்த சக பயணிகள்..!! – Athirady News ;", "raw_content": "\nபறக்கும் விமானத்தில் இளம் ஜோடியின் இழிவான செயல்: அதிர்ச்சியடைந்த சக பயணிகள்..\nபறக்கும் விமானத்தில் இளம் ஜோடியின் இழிவான செயல்: அதிர்ச்சியடைந்த சக பயணிகள்..\nமெக்சிகோ செல்லும் விமானம் ஒன்றில் கடைசி இருக்கையில் அமர்ந்து கொண்டு இளம் ஜோடி ஒன்று உறவில் ஈடுபட்ட சம்பவம் சக பயணி ஒருவரால் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.\nஅமெரிக்காவில் இருந்து தம்பதி ஒன்று விடுமுறையை கழிக்க மெக்சிகோ சென்றுள்ளனர்.\nவிமானம் புறப்பட்ட அரை மணி நேரத்திற்கு பின்னர் கடைசி இருக்கை நோக்கி சென்ற 20 வயது மதிக்கத்தக்க ஒரு இளம் ஜோடி உறவில் ஈடுபட்டுள்ளனர்.\nஇந்த விவகாரம் அந்த விமாந்த்தில் பயணம் செய்த தம்பதியின் கமெரா���ில் சிக்கியுள்ளது.\nநிம்மதியாக விடுமுறையை கழிக்க செல்லும் வழியில் இதுபோன்ற இழிவான செயலை காண நேர்ந்தது என அந்த வீடியோவை தங்களது மகளுக்கு அனுப்பி வைத்துள்ளனர் அந்த தம்பதி.\nகுறித்த வீடியோவை சமூக வலைதளத்தில் பதிவேற்றி பலரது கவனத்தையும் ஈர்த்துள்ள நிலையில், குறித்த விமான சேவை நிறுவனம் தங்கள் விமானத்தில் தான் இச்சம்பவம் அரங்கேறியூள்ளது,ஆனால் நாங்கள் இதை ஆதரிக்கவில்லை என அறிக்கையில் தெரிவித்துள்ளனர்\nசுவிட்சர்லாந்தில் பொதுமக்கள் பயன்படுத்தும் துப்பாக்கிகளின் எண்ணிக்கை எத்தனை தெரியுமா..\nபூனையை கால்பந்து போன்று எட்டி உதைத்த இளைஞர்: 30 அடி தூரம் விழுந்த அதிர்ச்சி வீடியோ..\nமது குடித்ததை மனைவி கண்டித்ததால் கணவர் தற்கொலை..\nகொடூர செயற்பாடுகளுக்கு நாட்டினுள் இனியும் இடம் கிடையாது\nமன்னார் ஓலைத்தொடுவாய் பகுதியில் கிளைமோர் குண்டு மீட்பு\nஇதுவரை 55 பேர் கைது ; தற்கொலை குண்டுதாரிகள் பலர் அடையாளம் காணப்பட்டனர்\nநான் இருக்கும் வரை இடஒதுக்கீட்டை யாராலும் பறிக்க முடியாது- பிரதமர் மோடி..\nகுண்டுவெடிப்பில் உயிர்நீத்தவர்களுக்கான கண்ணீர் அஞ்சலி கிளிநொச்சியில்\nகாத்தான்குடியில் வர்த்தக நிலையங்களை மூடி துக்கம் அனுஷ்டிப்பு..\nமது குடித்ததை மனைவி கண்டித்ததால் கணவர் தற்கொலை..\nகொடூர செயற்பாடுகளுக்கு நாட்டினுள் இனியும் இடம் கிடையாது\nமன்னார் ஓலைத்தொடுவாய் பகுதியில் கிளைமோர் குண்டு மீட்பு\nஇதுவரை 55 பேர் கைது ; தற்கொலை குண்டுதாரிகள் பலர் அடையாளம்…\nநான் இருக்கும் வரை இடஒதுக்கீட்டை யாராலும் பறிக்க முடியாது- பிரதமர்…\nகுண்டுவெடிப்பில் உயிர்நீத்தவர்களுக்கான கண்ணீர் அஞ்சலி…\nகாத்தான்குடியில் வர்த்தக நிலையங்களை மூடி துக்கம் அனுஷ்டிப்பு..\nவவுனியாவில் கருப்புக்கொடி ஏற்றி எதிர்ப்பு\nவெடிப்பு சம்பவங்களை விசாரணை செய்ய இன்டர்போல் இலங்கைக்கு\nஇலங்கை குண்டு வெடிப்பு 290 பேர் பலி- 6 தீவிரவாதிகளின் பெயர்…\nஇலங்கையில் 9வது குண்டு வெடிப்பு.. ஷாக்கிங்\nவடக்கிலுள்ள ஆலயங்களிலும் நாளைமறுதினம் மணி ஒலித்து வழிபாடு\nமது குடித்ததை மனைவி கண்டித்ததால் கணவர் தற்கொலை..\nகொடூர செயற்பாடுகளுக்கு நாட்டினுள் இனியும் இடம் கிடையாது\nமன்னார் ஓலைத்தொடுவாய் பகுதியில் கிளைமோர் குண்டு மீட்பு\nஇதுவரை 55 பேர் கைது ; தற்கொலை குண்டு��ாரிகள் பலர் அடையாளம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200451-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1185801.html", "date_download": "2019-04-22T18:40:31Z", "digest": "sha1:H3B4HOP7TNCUQY7X6BFIZ2YDGVQVNJUU", "length": 12787, "nlines": 183, "source_domain": "www.athirady.com", "title": "வங்கி அதிகாரியிடம் விலை உயர்ந்த செல்போன் என்று கூறி சோப்பை கொடுத்து ஏமாற்றிய கும்பல்..!! (வீடியோ) – Athirady News ;", "raw_content": "\nவங்கி அதிகாரியிடம் விலை உயர்ந்த செல்போன் என்று கூறி சோப்பை கொடுத்து ஏமாற்றிய கும்பல்..\nவங்கி அதிகாரியிடம் விலை உயர்ந்த செல்போன் என்று கூறி சோப்பை கொடுத்து ஏமாற்றிய கும்பல்..\nசென்னை லஸ்கார்னரில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி உள்ளது.\nஇங்கு மானேஜராக பணிபுரிபவர் ரமேஷ். நேற்று காலை இந்த வங்கிக்கு 2 டிப்டாப் வாலிபர்கள் வந்தனர்.\nமானேஜர் ரமேசை சந்தித்த இவர்கள், செல்போன் விற்பனை செய்பவர்கள் என்று தங்களை அறிமுகம் செய்து கொண்டனர். வங்கி மானேஜர்களுக்கு குறைந்த விலையில் ஆண்ட்ராய்டு போன்களை விற்பனை செய்து வருவதாக கூறினார்கள்.\nரூ.1 லட்சம் மதிப்புள்ள செல்போனை ரூ.15 ஆயிரத்துக்கு தருவதாக அவரிடம் தெரிவித்தனர். ஒரு விலை உயர்ந்த செல்போனை காட்டி அதில் என்ன என்ன வசதிகள் உள்ள என்பதை டெமோ செய்து காட்டினார்கள்.\nஇதை பார்த்த வங்கி மானேஜர் ரமேஷ் தனக்கு ஒரு போன் வேண்டும் என்றார். அதற்கான தொகை ரூ.15 ஆயிரத்தையும் அவர்களிடம் கொடுத்தார்.\nபணத்தை வாங்கிக் கொண்ட டிப்டாப் வாலிபர்கள், புதிய செல்போன் இருக்கும் சிறிய அட்டை பெட்டி ஒன்றை மானேஜரிடம் கொடுத்தனர். சிறிது நேரத்தில் 2 பேரும் வங்கியில் இருந்து சென்று விட்டனர்.\nமானேஜர் ரமேஷ் செல்போன் அட்டை பெட்டியை பிரித்து பார்த்த போது அதிர்ச்சி அடைந்தார். அதில் சலவை சோப்பு இருந்தது.\nவிலை உயர்ந்த செல்போன் என்று நம்பி ரூ.15 ஆயிரத்துக்கு சோப்பை வாங்கி ஏமாந்த அவர், மயிலாப்பூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.\nவங்கியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து, மோசடி செய்தவர்களை தேடி வருகிறார்கள்.\nபல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-2..\nபிக்பாஸ் 2: சிரிக்கவைக்கும் 46ம் நாள் அலப்பரைகள்..\nமது குடித்ததை மனைவி கண்டித்ததால் கணவர் தற்கொலை..\nகொடூர செயற்பாடுகளுக்கு நாட்டினுள் இனியும் இடம் கிடையாது\nமன்னா���் ஓலைத்தொடுவாய் பகுதியில் கிளைமோர் குண்டு மீட்பு\nஇதுவரை 55 பேர் கைது ; தற்கொலை குண்டுதாரிகள் பலர் அடையாளம் காணப்பட்டனர்\nநான் இருக்கும் வரை இடஒதுக்கீட்டை யாராலும் பறிக்க முடியாது- பிரதமர் மோடி..\nகுண்டுவெடிப்பில் உயிர்நீத்தவர்களுக்கான கண்ணீர் அஞ்சலி கிளிநொச்சியில்\nகாத்தான்குடியில் வர்த்தக நிலையங்களை மூடி துக்கம் அனுஷ்டிப்பு..\nமது குடித்ததை மனைவி கண்டித்ததால் கணவர் தற்கொலை..\nகொடூர செயற்பாடுகளுக்கு நாட்டினுள் இனியும் இடம் கிடையாது\nமன்னார் ஓலைத்தொடுவாய் பகுதியில் கிளைமோர் குண்டு மீட்பு\nஇதுவரை 55 பேர் கைது ; தற்கொலை குண்டுதாரிகள் பலர் அடையாளம்…\nநான் இருக்கும் வரை இடஒதுக்கீட்டை யாராலும் பறிக்க முடியாது- பிரதமர்…\nகுண்டுவெடிப்பில் உயிர்நீத்தவர்களுக்கான கண்ணீர் அஞ்சலி…\nகாத்தான்குடியில் வர்த்தக நிலையங்களை மூடி துக்கம் அனுஷ்டிப்பு..\nவவுனியாவில் கருப்புக்கொடி ஏற்றி எதிர்ப்பு\nவெடிப்பு சம்பவங்களை விசாரணை செய்ய இன்டர்போல் இலங்கைக்கு\nஇலங்கை குண்டு வெடிப்பு 290 பேர் பலி- 6 தீவிரவாதிகளின் பெயர்…\nஇலங்கையில் 9வது குண்டு வெடிப்பு.. ஷாக்கிங்\nவடக்கிலுள்ள ஆலயங்களிலும் நாளைமறுதினம் மணி ஒலித்து வழிபாடு\nமது குடித்ததை மனைவி கண்டித்ததால் கணவர் தற்கொலை..\nகொடூர செயற்பாடுகளுக்கு நாட்டினுள் இனியும் இடம் கிடையாது\nமன்னார் ஓலைத்தொடுவாய் பகுதியில் கிளைமோர் குண்டு மீட்பு\nஇதுவரை 55 பேர் கைது ; தற்கொலை குண்டுதாரிகள் பலர் அடையாளம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200451-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/2014/03/21/page/2/", "date_download": "2019-04-22T17:55:16Z", "digest": "sha1:ZN2B5EZ24LKJXTYPHDIO5MI2RPON6B7H", "length": 5079, "nlines": 121, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "2014 March 21Chennai Today News Page 2 | Chennai Today News - Part 2", "raw_content": "\n29 விமானங்கள், 21 கப்பல்கள் 9ஹெலிகாப்டர்கள் விரைகின்றன. இன்று மாலைக்குள் விமானம் கண்டுபிடிக்கப்படும்.\nஎன்ன வளம் இல்லை நம் நாட்டில்\nFriday, March 21, 2014 7:28 am சிறப்புக் கட்டுரை, சிறப்புப் பகுதி, தினம் ஒரு தகவல் 0 310\nகட்டுக்குள் வந்த காட்டுத்தீ. திருமலையில் அபூர்வ மரங்கள் நாசம்.\nபாரதிய ஜனதாவுடன் ஆம் ஆத்மி இணைப்பா ஷீலா தீட்சித்தின் மகன் கூறும் அதிர்ச்சி தகவல்.\n99 வயது பிரபல பத்திரிகையாளர் குஷ்வந்த் சிங் மரணம்.\nK13 பாடல்கள் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nமணிலாவில் பயங்கர நிலநடுக்கம்: கட்டிடங்கள் குலுங்��ியதால் பரபரப்பு\n‘இலங்கையில் மீண்டும் குண்டு வெடிப்பு’\nபிரபல கவர்ச்சி நடிகை மாரடைப்பில் திடீர் மரணம்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200451-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/volunteers-who-paid-homage-to-karunanidhi-in-the-pouring-rain/", "date_download": "2019-04-22T17:56:07Z", "digest": "sha1:IJFD77MIE6V7OZGAIZBVYNKN5J3H63GD", "length": 8743, "nlines": 124, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "volunteers who paid homage to karunanidhi in the pouring rain | Chennai Today News", "raw_content": "\nவிடிய விடிய தொண்டர்கள் குவிந்ததால் கருணாநிதி சமாதிக்கு பாதுகாப்பு பாதுகாப்பு\nமணிலாவில் பயங்கர நிலநடுக்கம்: கட்டிடங்கள் குலுங்கியதால் பரபரப்பு\n‘இலங்கையில் மீண்டும் குண்டு வெடிப்பு’\nகுண்டுவெடிப்புக்கு உள்ளூர் இஸ்லாமிய அமைப்பு காரணம்: இலங்கை அரசு அறிவிப்பு\nஇலங்கையில் நாளை துக்க தினம்: அதிபர் சிறிசேனா அறிவிப்பு\nவிடிய விடிய தொண்டர்கள் குவிந்ததால் கருணாநிதி சமாதிக்கு பாதுகாப்பு அதிகரிப்பு\nதிமுக தலைவர் கருணாநிதி கடந்த 7ம் தேதி மாலை 6.10 மணியளவில் காலமானதையடுத்து, அவரது உடல் சென்னை ராஜாஜி அரங்கில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது. தொடர்ந்து நேற்று மாலை 4 மணிக்கு கருணாநிதியின் உடல் முப்படை அணிவகுப்புடனும், வாழ்க… வாழ்க… என்று தொண்டர்கள் வழி நெடுகிலும் கோஷமிட்டவாறும் ஊர்வலமாக மெரினா கடற்கரைக்கு எடுத்துச் செல்லப்பட்டது. அங்கு அண்ணா நினைவிடம் அருகில்21 குண்டுகள் முழங்க சந்தான பேழைக்குள் கருணாநிதியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.\nஇதையடுத்து, இரவு நேரங்களில் கொட்டும் மழையையும் பெரிதுபடுத்தாமல், குடையை பிடித்துக்கொண்டே மெரினா கடற்கரையில் குவிந்த திமுக தொண்டர்கள், அங்கு கருணாநிதியின் சமாதிக்கு அஞ்சலி செலுத்திவிட்டு செல்கின்றனர். தொடர்ந்து தொண்டர்கள் வந்து கொண்டே இருப்பதால் கருணாநிதியின் சமாதிக்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.\nஇன்று அதிகாலையில் இருந்தும் சென்னை மற்றும் வெளியூர்களில் இருந்து கூட்டம் கூட்டமாக கருணாநிதியின் சமாதியை நோக்கி ஆயிரக்கணக்கானோர் வந்து கொண்டிருக்கின்றனர். அதேபோல் இன்னும் ஒருசில நாட்கள் கருணாநிதியின் சமாதியில் தொண்டர்கள் மற்றும் பொதுமக்களின் கூட்டம் அதிகமாக இருக்கும் என்று கருதப்படுகிறது.\nதொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் எழுதிய நன்றிக் கடிதம்\nஅரசு பேருந்துகள், பள்ளி-கல்லூரிகள் இயங்கின: திரும்பியது இயல்பு வாழ்க்கை\nமணிலாவில் பயங்கர நிலநடுக்கம்: கட்டிடங்கள் குலுங்கியதால் பரபரப்பு\n‘இலங்கையில் மீண்டும் குண்டு வெடிப்பு’\nகுண்டுவெடிப்புக்கு உள்ளூர் இஸ்லாமிய அமைப்பு காரணம்: இலங்கை அரசு அறிவிப்பு\nபாரீஸ் நகர ஈபிள் டவர் விளக்குகள் அணைப்பு\nK13 பாடல்கள் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nமணிலாவில் பயங்கர நிலநடுக்கம்: கட்டிடங்கள் குலுங்கியதால் பரபரப்பு\n‘இலங்கையில் மீண்டும் குண்டு வெடிப்பு’\nபிரபல கவர்ச்சி நடிகை மாரடைப்பில் திடீர் மரணம்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200451-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=category&cat_id=29&page=6", "date_download": "2019-04-22T18:16:42Z", "digest": "sha1:J3UGQKWL4MQQ7E6MMWQAL4ZVBYYPR5KN", "length": 25215, "nlines": 208, "source_domain": "www.lankaone.com", "title": "lankaone news", "raw_content": "\n99 வயதிலும் படிப்பில் ஆர்வம் காட்டும் பாட்டி\nதாயின் வயிற்றில் சண்டையிடும் செர்ரி மற்றும் ஸ்ட்ராபெர்ரி..\nஅமெரிக்காவில் இலங்கையை சேர்ந்த அதிசய பெண்\nஒருவன் இறந்த பின்பு அவனுடைய ஆன்மா எங்கு இருக்கும்\nகொடூரமாகக் கொல்லப்பட்ட உறவுகளுக்கு கிளிநொச்சியில் இதய அஞ்சலி\nதியாக தீபம் அன்னை பூபதி அவர்களின் நினைவெழச்சி நிகழ்வு-யேர்மனி\nபிரான்சு நாடாளுமன்றத்தில் நடைபெற்ற ஈழத் தமிழர் மாநாடு\nதமிழ்த்தேசியத்தை நேசித்த அடிகளாரின் நினைவுநாள்\nநெருப்பை எரித்த நிகரில்லாத் தாய் அன்னை பூபதி\nஅகில இலங்கை ரீதியில் வெற்றிபெற்ற குத்துச்சண்டை வீரர்கள் கௌரவிப்பு…\n2018 ஆம் ஆண்டு அகில இலங்கை ரீதியாக நடைபெற்ற குத்துச்சண்டை போட்டியில் வெற்றிபெற்ற பாடசாலை மாணவ, மாணவிகள்......Read More\nகவாஜா சதம்; புவி 3 விக்கெட்– இந்தியாவுக்கு 273 ரன்கள் இலக்கு\nஇந்தியாவுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் ஆஸி அணி இந்தியாவுக்கு ரன்கள் இலக்கை......Read More\nசென்னையில் ஐபிஎல் முதல் போட்டி – டிக்கெட் விற்பனை ஆரம்பம் \n12 ஆவது ஐபிஎல் போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை இன்னும் இரண்டு நாட்களில் தொடங்க இருக்கிறது.இந்தியாவில் இந்த......Read More\nரியல் மெட்ரிட் அணியின் பயிற்சியாளராக மீண்டும் சினேடின் சிடேன் நியமன���்\nஉலகின் முன்னணி கால்பந்து அணிகளில் ஒன்றான ரியல் மெட்ரிட் அணியின் புதிய பயிற்சியாளராக மீண்டும் சினேடின்......Read More\nசம்பியன்ஸ் லீக்: இரண்டாவது லெக் போட்டிகளுக்காக அணிகள் தீவிர பயிற்சி\nஐரோப்பாவிலிருக்கும் உயர்தர கால்பந்து கழகங்களுக்காக நடத்தப்படும் சம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடர், தற்போது......Read More\nஇந்தியன் வெல்ஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ்: இரண்டாம்- மூன்றாம் சுற்றுப்...\nடென்னிஸ் இரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்த இந்தியன் வெல்ஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர்,......Read More\nஎவன் என்ன.. சொன்னா... எனக்கென்ன.... நான் என உலகத்துல வாழ்றேன்..: தவான்\nதன் மீது வைக்கப்படும் விமர்சனங்கள் பற்றி எனக்கு கொஞ்சமும் கவலையில்லை என இந்திய கிரிக்கெட் அணியின் துவக்க......Read More\nமழையால் வந்த வினை: ஒருநாள் தொடரை இழந்தது இலங்கை அணி\nஇலங்கை அணிக்கெதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில், தென்னாபிரிக்கா அணி 71 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது.இந்த......Read More\nடி.ஆர்.எஸ், பீல்டிங் சொதப்பல், பனிப்பொழிவு எல்லாம் காரணம் – தோல்வி...\nமொஹாலியில் நேற்று நடைபெற்ற 4வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 358 ரன்களை எடுத்திருந்தும் இந்தியா......Read More\nமூன்றாவது ஒருநாள் சர்வதேச போட்டியிலும் தென் ஆபிரிக்கா அணி வெற்றி\nஇலங்கை மற்றும் தென் ஆபிரிக்கா அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் சர்வதேச போட்டியில் தென் ஆபிரிக்கா அணி 71......Read More\nஇலங்கை அணிக்கு வெற்றியிலக்கு 332\nஇலங்கை மற்றும் தென் ஆபிரிக்கா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் சர்வதேச போட்டியில் தென் ஆபிரிக்கா அணி 50......Read More\nதென் ஆபிரிக்கா அணி முதலில் துடுப்பெடுத்தாட்டத்தில்\nஇலங்கை மற்றும் தென் ஆபிரிக்கா அணிகளுக்கிடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டி இன்று நடைபெறவுள்ளது. போட்டியில்......Read More\nஉலக கோப்பைக்கு இந்த பையன் கரெக்ட்டு\nஉலக கோப்பை நெருங்கிவிட்ட நிலையில், உலக கோப்பை அணிக்கான வீரர்களை தேர்வு செய்யும் பணிகள் மும்முரமாக......Read More\nஅம்மா, அஞ்சலி, சாராவுக்காக... சமைத்து அசத்திய சச்சின் டெண்டுல்கர்\nசர்வதேச மகளிர் தினத்தை பெண்களை மதிக்கும் ஆண்கள் ஒவ்வொருவரும் விதவிதமாகக் கொண்டாடி......Read More\n45 ரன்களில் ஆல்-அவுட்: மேற்கிந்திய தீவுகள் அணியின் பரிதாபம்\nஇங்கிலாந்து கிரிக்கெட் அணி தற்போது மேற்கிந்திய தீவுகள் நாட்டி���்கு சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருவது......Read More\nகங்குலியின் உலகக்கிண்ண தொடருக்கான இந்திய அணியில் விஜய் சங்கருக்கு...\nஇந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும், தற்போதைய கிரிக்கெட் வர்ணணையாளருமான சவுரவ் கங்குலியின்,......Read More\nநாட்டுக்காக உயிர்நீத்த வீரர்களுக்கு கௌரவம்.. மொத்த ஊதியத்தையும்...\nபுல்வாமா தாக்குதலில் உயிரிழந்த சி.ஆர்.பி.எஃப் வீரர்களை ராஞ்சியில் நடந்துவரும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான......Read More\nசொந்தமண்ணில் சொதப்பிய ‘தல’ தோனி.. ‘கிங்’ கோலி போராட்டம் வீண்: ஆஸி., அசத்தல்...\nஆஸ்திரேலிய அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில், இந்திய கேப்டன் விராட் கோலி சதம் அடித்து தனி ஒருவனாக......Read More\nகவாஜா 104, பிஞ்ச் 93 – இந்தியாவுக்கு 314 ரன்கள் இலக்கு \nஇந்தியாவுக்கு எதிரான 3 ஆவது போட்டியில் ஆஸி தனது முதல் இன்னிங்ஸில் 313 ரன்களை சேர்த்துள்ளது.இந்தியாவிற்கு......Read More\nஇந்திய அணி பந்துவீச்சை சிதறடித்து, நிலைத்து நின்று ஆடி வரும் ஆஸ்திரேலியா\nஆஸ்திரேலிய அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறது. முன்னதாக நடைபெற்ற டி20 தொடரை ஆஸ்திரேலியா அணி......Read More\nவோர்னர்- ஸ்மித்தின் துணையுடன் அவுஸ்ரேலியா அணி உலகக்கிண்ணத்தை வெல்லும்:...\nடேவிட் வோர்னர், ஸ்டீவ் ஸ்மித் ஆகியோரின் துணையுடன் அவுஸ்ரேலியா அணி, உலகக்கிண்ண தொடரில் சம்பியன் பட்டம்......Read More\nபெண்கள் உலகக்கிண்ண கால்பந்து தொடருக்கான டிக்கெட்டுகளை வாங்க அலைமோதும்...\nபெண்கள் உலகக்கிண்ண கால்பந்து தொடருக்கான தயார் படுத்தல்கள், தற்போது தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு......Read More\nஇங்கிலாந்து அணிக்கெதிரான எஞ்சியுள்ள இரு ரி-20 போட்டிகளுக்கான விண்டிஸ் அணி...\nவிண்டிஸ் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான ரி-20 தொடர், தற்போது மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று......Read More\nபாகிஸ்தான் அணிக்கெதிரான ஒருநாள் தொடர்: அவுஸ்ரேலியா அணி அறிவிப்பு\nபாகிஸ்தான் அணிக்கெதிரான ஒருநாள் தொடரில் விளையாடும், அவுஸ்ரேலிய அணி வீரர்களின் விபரம்......Read More\nஇந்தியன் வெல்ஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ்: முதல் சுற்றுப் போட்டிகளின்...\nடென்னிஸ் இரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்த இந்தியன் வெல்ஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர்,......Read More\nதோனியும் ரோஹித்தும் இல்லைனா தோல்வி உறுதி\nவிராட் கோலி மிகச்சிறந்த வீரராக இருந்த��லும் அவரது கேப்டன்சியில் சில குறைபாடுகள் உள்ளன. பவுலிங் சுழற்சி,......Read More\n - உலகக் கோப்பை ரேஸில் முந்துவது யார் நெஹராவின்...\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் விஜய் சங்கரின் சிறப்பான பேட்டிங் மற்றும் பவுலிங்கை பார்த்த......Read More\nஇந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு தடபுடலாக விருந்து வைத்த தல தோனி\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டி தோனியின் சொந்த ஊரான ராஞ்சியில் நடைப்பெற உள்ளது. ராஞ்சிக்கு......Read More\nஇலங்கைக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் தென்னாபிரிக்கா வெற்றி\nஇலங்கைக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் தென்னாபிரிக்க அணி 113 ஓட்டங்களால்......Read More\nஹிந்தி பேசுவது ஓவர் பிரஷர்: விஜய் கிண்டல் பதில்\nஇந்தியா - ஆஸ்திரேலியா இடையே நேற்று இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 8 ரன்கள்......Read More\nஇலங்கையில் தொடரும் பதற்ற நிலை\nஇலங்கையில் ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலை குறித்து அமெரிக்க ஜனாதிபதி......Read More\nநாட்டில் பல் வேறு பகுதிகளில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவங்கள்......Read More\nகுண்டுதாரியின் பெல்ட் வேலை செய்யாமையால்...\nதெகிவளையில் குண்டு வெடித்து இறந்த அப்துல் லதீப் ஜமீல் மொகமட் , தாஜ்......Read More\nமேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி கைது \nமேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி விசாரணைக்காக அழைக்கப்பட்ட நிலையில் கைது......Read More\n290 பேரில் 204 பேரின் சடலம் அடையாளம்...\nகுண்டுத் தககுதல்களில் உயிரிழந்த 290 பேரில் 204 பேரின் சடலங்கள் அடையாளம்......Read More\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, கொழும்பு பேராயர் மெல்கம் கர்தினால்......Read More\nயாழ். தனியார் பேருந்து நிலையத்தின்...\nயாழ். தனியார் பேருந்து நிலையத்தின் முன்பாக அமைக்கப்பட்டிருந்த......Read More\nமன்னார் தாழ்வுபாடு கிராமத்தில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நடமாடிய......Read More\nஇன்று அமுலுக்கு வருகிறது அவசரகாலச்...\nபயங்கரவாத தடை சட்டத்தின் சரத்துக்கள், அவசரகால சட்டத்தின் கீழ்......Read More\nதொடர் குண்டு தாக்குதல்களின் எதிரொலி...\nநாட்டின் பல பகுதிகளில் இடம்பெற்ற குண்டுவெடிப்பு சம்பவங்களின் காரணமாக......Read More\nகுண்டு வெடிப்பில் பலியான வவுனியா...\nகொழும்பு சினமன் கிரான்ட் ஹோட்டலில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் பலியான......Read More\nகொழும்பு புறக்கோட்டையில் தனியார் பேருந்து நிலையத்தில் வெடிப்ப��ற்கு......Read More\nயாழ் மறைமாவட்ட ஆயரை சந்தித்த வடக்கு...\nயாழ் மறைமாவட்ட ஆயர் கலாநிதி ஜஸ்ரின் பி ஞானப்பிரகாசம் ஆண்டகையைஆளுநர்......Read More\nவவுனியாவிலுள்ள மதஸ்தலங்களை சுற்றி பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக......Read More\nநேற்று இடம்பெற்ற வெடிப்புச் சம்பவங்கள் தொடர்பில் விசாரணை செய்வதற்காக......Read More\nநேற்று இடம்பெற்றவை தற்கொலை படை...\n3 கிருஸ்தவ தேவாலயங்கள் மற்றும் ஹோட்டல்களில் நேற்று இடம்பெற்ற வெடிப்புச்......Read More\nதிருமதி ராஜதுரை வரதலட்சுமி (ராசு)\nதிரு சண்முகம் தவக்குமார் (நந்தன்)\nதிரு சிவசிதம்பரம் கோபாலபிள்ளை (சிவா கோபால்)\nதிருமதி அரசரட்ணம் சந்தானலட்சுமி (பூமணி, மேரி)\nநமது நாட்டில் நடைமுறையிலுள்ள தொழிற்சங்கங்கள் தொட ர்பான கட்டளைச் சட்டம்......Read More\nதேசிய கட்சிகளை விமர்சிக்க கமல்...\nமக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தொடர்ந்து தேசியக்......Read More\n2019 இந்திய தேர்தலில் காவியா \nஇந்தியாவில் பாராளுமன்ற தேர்தல் களம் சூடு பிடித்திருக்கிறது. ஏப்ரல்......Read More\nமியான்மாரில் பொதுமக்கள் ஜனநாயக மாற்றத்தை ஏற்படுத்திய பின்னரான......Read More\nஆலயங்களில் பொங்கல் விழா மற்றும் வருடாந்த உற்சவங்கள் ஆரம்பமாகி......Read More\nஐநா கம்பத்திலேறி வெற்றிக்கொடி நாட்டும் சிங்கள தலைமைகளும்......Read More\n ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவளிக்கத் துணிந்த ஜி.ஜி.......Read More\nஅறிவுரை சொல்ல தகுதி எது \nஅருள் மொழி அரசு திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள்......Read More\nதமிழரின் அரசியலில் முள்ளிவாய்க்கால் அவலம் பாதிக்கப்பட்டோர் மனதில்......Read More\nஜெனீவாவில் இணக்கம் தெரிவித்த விடயங்களைப் புறந்தள்ளிக் கொண்டு, இலங்கை......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200451-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmithran.com/article-source/MTM3MzU4Mg==/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B7%E0%AE%BE-%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%9C%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE", "date_download": "2019-04-22T18:53:23Z", "digest": "sha1:D24ZNLMODDLBUJ54TA3AHJ44EXH35D4C", "length": 7072, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "சுல்தான் அஸ்லான் ஷா ஹாக்கி ஜப்பானை வீழ்த்தியது இந்தியா", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » விளையாட்டு » தினகரன்\nசுல்தான் அஸ்லான் ஷா ஹாக்கி ஜப்பானை வீழ்த்தியது இந்தியா\nஈபோ: சுல்தான் அஸ்லான் ஷா கோப்பை ஹாக்கி போட்டித் தொடரின் தொடக்க லீக் ஆட்டத்தில், இந்திய அணி 2-0 என்ற கோல் கணக்கில் ஜப்பானை வீழ்த்தியது. மலேசியாவின் ஈபோ நகரில் 28வது சுல்தான் அஸ்லான் ஷா கோப்பை ஹாக்கி தொடர் நேற்று தொடங்கியது. இதில் இந்தியா, தென் கொரியா, கனடா, ஜப்பான், மலேசியா, போலந்து ஆகிய 6 அணிகள் பங்கேற்கின்றன. ஒவ்வொரு அணியுடன் மற்ற 5 அணிகளுடன் தலா ஒரு முறை லீக் சுற்றில் மோதுகின்றன. புள்ளிகள் அடிப்படையில் முதல் 2 இடங்களைப் பிடிக்கும் அணிகள் மார்ச் 30ம் தேதி பைனலில் மோத உள்ளன. தொடக்க லீக் ஆட்டத்தில் இந்திய அணி ஜப்பானுடன் மோதியது. ஆட்டத்தின் 24வது நிமிடத்தில் வருண் குமார் அபாரமாக கோல் அடிக்க, இந்தியா 1-0 என முன்னிலை பெற்றது. அடுத்து 56வது நிமிடத்தில் சிம்ரன்ஜீத் சிங் கோல் போட்டு அசத்தினார். பதில் கோல் அடிக்க ஜப்பான் வீரர்கள் மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை. விறுவிறுப்பான ஆட்டத்தின் முடிவில் இந்தியா 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றியை வசப்படுத்தி 3 புள்ளிகளை தட்டிச் சென்றது. மற்றொரு லீக் ஆட்டத்தில் தென் கொரியா 6-3 என்ற கோல் கணக்கில் கனடா அணியை வீழ்த்தியது. இந்திய அணி தனது 2வது லீக் ஆட்டத்தில் இன்று தென் கொரியாவை சந்திக்கிறது.\nகுண்டு வெடிப்பு: நாளை இலங்கை பார்லி. அவசர கூட்டம்\nகுண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 10 லட்சம் இழப்பீடு: இலங்கை அரசு அறிவிப்பு\nபிலிப்பைன்ஸ்: லுஸான் தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்\nமத்திய பிலிப்பைன்ஸ் நாட்டை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தாக்கியது : ரிக்டர் அளவுகோலில் 6.4 ஆக பதிவு\nபிலிப்பைன்ஸ் நாட்டின் லுஸான் தீவில் பயங்கர நிலநடுக்கம்: ரிக்டரில் 6.1 ஆக பதிவு\nஉச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் மீது பாலியல் குற்றச்சாட்டு: அருண்ஜேட்லி கண்டனம்\nகேரளாவில் வாக்குப்பதிவு இயந்திரங்களை தூக்கி சென்ற பெண் ஆட்சியர்: பல்வேறு தரப்பினர் பாராட்டு\nஜெயலலிதா நினைவிடம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்த மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்\nகாமசூத்ரா நடிகை திடீர் மரணம்: மாரடைப்பில் உயிர் பிரிந்தது\nவாக்கு எண்ணும் மையத்தில் நுழைந்த விவகாரம்: மேலும் 3 ஊழியர்கள் சஸ்பெண்ட்\nதேர்தல் விதிமீறல்: பஞ்சாப் அமைச்சர் நவ்ஜோத் சிங் சித்து 72 மணி நேரம் தேர்தல் பிரச்சாரம் செய்ய தடை\nஐபிஎல் டி20 போட்டி: டெல்லி அணிக்கு எதிராக ராகனே சதம் விளாசல்\nகிழக்கு டெல்���ி மக்களவை தொகுதியில் பாஜக சார்பில் கவுதம் கம்பீர் போட்டி\nராஹனே அதிரடி: டெல்லி அணிக்கு 192 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணியித்தது ராஜஸ்தான் ராயல்ஸ்\nபுறநகர் மின்சார ரயில் சேவையில் சிறிது மாற்றம்\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200451-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2018/07/25/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/25600/%E0%AE%9A%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A9-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%87%E0%AE%AF%E0%AF%87-%E0%AE%95%E0%AF%82%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%81?page=191", "date_download": "2019-04-22T18:27:27Z", "digest": "sha1:4HGF4TPREUQQ5AVTW5TNOFZPKPXJS72F", "length": 11116, "nlines": 153, "source_domain": "www.thinakaran.lk", "title": "சபரிமலை கோயிலில் பெண்களை அனுமதிக்க கூடாது என வேதத்திலேயே கூறப்பட்டுள்ளது | தினகரன்", "raw_content": "\nHome சபரிமலை கோயிலில் பெண்களை அனுமதிக்க கூடாது என வேதத்திலேயே கூறப்பட்டுள்ளது\nசபரிமலை கோயிலில் பெண்களை அனுமதிக்க கூடாது என வேதத்திலேயே கூறப்பட்டுள்ளது\nமன்னார்குடி செண்டலங்கார ஜீயர் தகவல்\nசபரிமலை ஐயப்பன் கோயிலில் பெண்களை அனுமதிக்காததில் மனித உரிமை மீறல் இல்லை. ஐயப்பன் கோயிலில் பெண்களை அனுமதிக்கக் கூடாது என வேதத்திலேயே கூறப்பட்டுள்ளது என மன்னார்குடி செண்டலங்கார ஜீயர் தெரிவித்தார்.\nமன்னார்குடியில் செய்தியாளர்களிடம் அவர் கூறியது: சபரிமலை ஐயப்பன் கோயிலில் பெண்களை ஆண்டாண்டு காலமாக அனுமதிப்பதில்லை. வேதத்தில் அனுமதிக் கக்கூடாது என சொல்லப்பட்டுள்ளதே அதற்குக் காரணம்.\nகார்த்திகை தொடங்கி மார்கழி, தை மாதங்கள் வரை கடும் குளிர் நிலவும் காலமாகும். இந்த காலகட்டத்தில் சபரிமலைக்கு சென்று வரும்போது பக்தர்கள் ஆங்காங்கே மலைப் பிரதேசங்களில் தங்கும் நிலை ஏற்படும். அப்போது பெண்களை அந்த மலைப் பிரதேசங்களில் அனுமதித்தால் அவர்களுக்கு பெரும் சிரமம் ஏற்படுவதோடு, ஒரு சிலரால் ஐயப்பனுக்காக பக்தர்கள் இருக்கும் விரதங்களுக்கு பங்கம் ஏற்பட்டுவிடுமோ என்று அஞ்சியே நம் முன்னோர்கள் இந்த ஏற்பாட்டை செய்துள்ளனர். இது வேதங்களிலும் சொல்லப்பட்டிருக்கிறது. எந்தெந்த வேலைகளை யார், யார் எப்போது செய்ய வேண்டும், ஆன்மிகப் பணிகளில் ஆண்கள் செய்ய வேண்டிய காரியங்கள் எது, பெண்கள் செய்யக்கூடிய காரியங்கள் எது என வேதங்கள் சில வழிகாட்டுதல்களையும் செய்து வைத்துள்ளன.\nஇந்து மதம் பெண்களை பெருமையாகவே கருதுகின்றது. மகாலெட்சுமியாக பல்வேறு தெய்வங்களாக பூஜித்து பெருமைப்படுத்துகின்ற மதம் இந்து மதம். எனவே சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பெண்களை அனுமதிக்கக் கூடாது என்பதை மனித உரிமை மீறலாக கருதக்கூடாது என்றார்.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nகுண்டுடன் வேன் வெடிக்க வைப்பு; புறக்கோட்டையில் 87 டெட்டனேட்டர்கள்\nகொட்டாஞ்சேனை, கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயத்திற்கு அருகில்...\nநாளை துக்க தினம்; ஜனாதிபதி விசாரணை குழு நியமனம்\nநாளை (23) தேசிய துக்க தினமாக ஜனாதிபதியினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது....\nநீரில் விஷம்; வதந்திகளை நம்ப வேண்டாம்\nநீருடன் விஷம் கலந்திருப்பதாக தெரிவிக்கப்படும் செய்தியில் எவ்வித உண்மையும்...\nஇன்று இரவு 8 மணி முதல் மீண்டும் ஊரடங்கு\nஇன்று (22) இரவு 8.00 மணி முதல், நாளை (23) அதிகாலை 4.00 மணி வரை மீண்டும்...\nமறு அறிவித்தல் வரை ஷங்ரி லா மூடப்பட்டது\nஷங்ரி லா ஹோட்டலை மறு அறிவித்தல் வரை மூடுவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது....\nT56 வகை துப்பாக்கிகளுக்கான ரவைகள் மீட்பு\nதியத்தலாவ, கஹகொல்ல பிரதேசத்தில் விமானப்படையினர் மேற்கொண்ட விசேட சோதனை...\nஜம்இய்யத்துல் உலமா வன்மையாகக் கண்டிக்கின்றது\nநாட்டில் இடம் பெற்ற மனிதாபிமானமற்ற தாக்குதல்களை வன்மையாகக் கண்டிப்பதாக...\n24 பேரிடம் CID விசாரணை\nநாடு முழுவதும் நேற்று இடம்பெற்ற குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் 24 சந்தேக...\nஇந்த வேலை நிறுத்தத்துக்கு பொது மக்களாகிய நாம் ஆதரவு காட்டக் கூடாது. சட்டம் மதிக்கப்படல் வேண்டும். மதிக்காதவர்கள் தண்டிக்கப்படல் வேண்டும்\nகனடாவில் தமிழில் இலகுவாக பெற்றுக்கொள்ளலாம்.\nபனை அபிவிருத்தி சபைக்கு பண\nபனை அபிவிருத்தி சபைக்கு பண ஒதுக்கீடு இல்லை என பாராளுமன்றில் பேசுவதோடு நிற்காது ரணில் ஐயாவிடம் கொக்கி பிடி போட்டு நிதி இன்றேல் வாக்கு இல்லை என்று சொல்ல தைரியம் இல்லையா\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200451-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Business/24880-10.html", "date_download": "2019-04-22T18:41:01Z", "digest": "sha1:32CK6OZVCLSKLJ2IH4JEEBIK2RNG7SLJ", "length": 8983, "nlines": 108, "source_domain": "www.kamadenu.in", "title": "விற்பனை ஆலோசகர்கள் 10 ஆயிரம் பேருக்கு பயிற்சி: ஹூண்டாய் நிறுவனம் திட்ட��் | விற்பனை ஆலோசகர்கள் 10 ஆயிரம் பேருக்கு பயிற்சி: ஹூண்டாய் நிறுவனம் திட்டம்", "raw_content": "\nவிற்பனை ஆலோசகர்கள் 10 ஆயிரம் பேருக்கு பயிற்சி: ஹூண்டாய் நிறுவனம் திட்டம்\nஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனம் தனது அதி நவீன தொழில்நுட்பம் மிகுந்த கார் குறித்த விழிப்புணர்வை மக்களிடம் விளக்க 10 ஆயிரம் விற்பனை ஆலோசகர்களுக்கு பயிற்சி அளிக்க முடிவு செய்துள்ளது.\nஇந்நிறுவனம் அடுத்த மாதம் ``வென்யூ’’ என்ற பெயரில் புதிய மாடல் எஸ்யுவி-யை அறிமுகம் செய்ய உள்ளது. இந்தக் கார் மேம்பட்ட தொழில்நுட்பங்களைக் கொண்டது. புளூலிங்க் எனப்படும் செயலி (ஆப்) மூலம் இந்த காரை செயல்படுத்தலாம். ஸ்மார்ட்போன் மூலம் கட்டுப்படுத்தக் கூடிய இந்தக் கார் பற்றிய விவரங்களை விளக்கவும் இந்த ஆலோசகர்களுக்கு பயிற்சி தரப்படும்.\nநிறுவனம் ஏற்கெனவே 615 பேருக்கு இந்த புளூ லிங்க் செயலி குறித்த பயிற்சியை அளித்துள்ளது. இந்த நுட்பமானது சர்வதேச அளவில் ஹூண்டாய் நிறுவனம் பின்பற்றும் நுட்பமாகும். சர்வதேச அளவில் இந்த செயலியில் 33 விதமான வசதிகள் உள்ளன. இதில் இந்தியாவுக்கென 10 சிறப்பம்சங்கள் மட்டும் இப்போதைக்கு செயல்படுத்தப்பட உள்ளது என்று நிறுவனத்தின் சந்தைப் பிரிவு பொது மேலாளர் புனீத் ஆனந்த் தெரிவித்தார்.\nவாகனத்தின் பாதுகாப்பு, கார் இருக்குமிடம், அலெர்ட் சேவை, வாகன நிர்வாகம் (விஆர்எம்), செயற்கை நுண்ணறிவு (ஏஐ) உள்ளிட்டவை இடம்பெறும்.\nவென்யூ காரின் சிறப்பம்சங்களை வாடிக்கையாளர்கள் உணரும் வகையில் அதற்கான சிமுலேஷன் கருவிகள் விற்பனையகத்தில் இருக்கும். வாடிக்கையாளர்கள் அங்கு சென்று கார் ஓட்டும் அனுபவத்தைப் பெறலாம். நாடு முழுவதும் ஹூண்டாய் நிறுவனத்துக்கு 491 விற்பனையாளர்கள் உள்ளனர்.\nநெட்வொர்க் இணைப்புக்கு வோடபோன்-ஐடியா நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது. பல்வேறு பாதுகாப்பு அம்சங்கள் குறிப்பாக விபத்து அறிவிப்பு, உதவி, எஸ்ஓஎஸ் அவசர தேவை, சாலையில் உதவி உள்ளிட்ட பல அம்சங்கள் வென்யூ மாடல் காரில் உள்ளன.\nஉ.கோப்பையில் ஒவ்வொரு போட்டியையுமே இந்தியாவுக்கு எதிராக ஆடுவது போல்தான் ஆடுவோம்: பாக். கேப்டன் சர்பராஸ் அகமெட்\n‘உலகின் மகா நடிகர்’ - கமல்ஹாசனுக்கு பாகிஸ்தானிலிருந்து ஒர் அதிசய தீவிர ரசிகர்\nசீருடை பணியாளர் தேர்வாணைய ஐஜி மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு வாபஸ் இல்லை: உயர் நீதிமன்றம்\nஎன்.டி.திவாரி மகன் ரோஹித் சேகர் திவாரி கொலை வழக்கு: மனைவி மீது போலீஸார் கடும் சந்தேகம்\n‘ராக்கெட்ரி - நம்பி விளைவு’ படத்துக்கு இசையமைக்கும் சாம் சி.எஸ்.\n‘சுவிசேஷ குணமளிக்கும்’ கூட்டம்: தமிழக ஐஏஎஸ் அதிகாரி தேர்தல் பணியிலிருந்து அகற்றம்\nவிற்பனை ஆலோசகர்கள் 10 ஆயிரம் பேருக்கு பயிற்சி: ஹூண்டாய் நிறுவனம் திட்டம்\nவெளிநாடுகளிலிருந்து பணம் அனுப்புவது அதிகரிப்பு; இந்தியாவுக்கு வந்த தொகை 7,900 கோடி டாலர்: உலக வங்கி அறிக்கையில் தகவல்\n360: அரசியலில் குதித்த ‘நைன்டீஸ் கிட்’", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200451-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/tamil/news-id-kavya-madhavan-20-03-1516594.htm", "date_download": "2019-04-22T18:54:26Z", "digest": "sha1:Q57D2UR5NMS3B7H4NGLMDP6JE3COQYLO", "length": 9056, "nlines": 124, "source_domain": "www.tamilstar.com", "title": "“ஷூட்டிங்ஸ்பாட்டில் எனக்கு தெரிந்த முகங்கள் இருக்கவேண்டும்” - காவ்யா மாதவன்..! - Kavya Madhavan - காவ்யா மாதவன் | Tamilstar.com |", "raw_content": "\n“ஷூட்டிங்ஸ்பாட்டில் எனக்கு தெரிந்த முகங்கள் இருக்கவேண்டும்” - காவ்யா மாதவன்..\nகாவ்யா மாதவன் ஒரே நேரத்தில் கிட்டத்தட்ட 'ஆகாசவாணி' மற்றும் 'ஷி டாக்ஸி' என இரண்டு படங்களின் படப்பிடிப்பை முடித்துவிட்டார். இதில் 'ஆகாசவாணி' யில் படித்த, நவநாகரிக பெண்ணாக நடித்திருக்கிறார் என்றால் 'ஷி டாக்ஸி' யில் இவரது கேரக்டர் அதிலிருந்து முற்றிலும் மாறுபட்டதாக இருக்கிறது.\nபடிப்பு சரியாக வராமல் பத்தாம் வகுப்பு பெயிலாகி வீட்டிலிருக்கும் காவ்யாவுக்கு, ட்ரைவரான தனது தந்தை இறந்தபின் குடும்பத்தை காப்பாற்ற தந்தை பார்த்த ட்ரைவர் பணியையே தொடர வேண்டிய கேரக்டர்.. இரண்டிற்கும் அவ்வளவு பிரமாதமாக வித்தியாசம் கட்டியிருக்கிறாராம் காவ்யா மாதவன்.\nசரி மற்ற மலையாள நடிகைகளைப்போல காவ்யா மாதவன், பிற தென்னிந்திய மொழிகளில் நடிக்க ஆர்வம் காட்டுவது இல்லையே.. ஏன் என கேட்டால் வித்தியாசமான விளக்கம் வருகிறது அவரிடமிருந்து.\n“நான் முன்னெல்லாம் மற்ற மொழிகளிலும் நடிப்பது குறித்து யோசிப்பேன். அட்லீஸ்ட் வருடத்திற்கு ஒரு படமாவது வேறு மொழிகளில் நடிக்கும் எண்ணம் இருந்தது உண்மை தமிழில் மூன்று படங்களில் நடித்துள்ளேன்..\nஆனால் போகப்போக எனக்கு தெரிந்த, நான் வசதியாக உணர்கின்ற இந்த மலையாள இண்டஸ்ட்ரியை விட்டு வேறெங்கும் போக மனம் வரவில்லை.. ஷூட்டிங்ஸ்பாட்டிற்கு வந்தால் அங்கே எனக்கு தெரிந்த முகங்களாக இருக்கவேண்டும்..\nநான் சொந்த ஊரில், சொந்த வீட்டில் இருப்பதைப்போல உணரவேண்டும். ஹோம்சிக் என்றுகூட வைத்துக்கொள்ளுங்களேன்.. தவிர எனக்கு என்னையே சுயமாக புரமோட் செய்துகொள்ள தெரியாது” என்கிறார் காவ்யா மாதவன்.\n▪ 12 வருடத்திற்குப் பிறகு மீண்டும் மாதவனுடன் இணையும் பிரபல நடிகை\n▪ யுவன் பாடலை வெளியிடும் மாதவன்\n▪ மீண்டும் மாதவனுடன் ஜோடி சேரும் பிரபல நடிகை\n▪ சர்வதேச காமென்வெல்த் போட்டியில் இந்தியாவுக்காக பதக்கம் வென்ற மாதவனின் மகன்.\n▪ காயம் காரணமாக மாதவனுக்கு மேலுமொரு சோகம்\n▪ பிரபல நடிகர் மாதவனுக்கு திடீர் அறுவை சிகிக்சை - அதிர்ச்சி புகைப்படம் உள்ளே.\n▪ கனடா பிரதமரை சந்தித்த முன்னணி தமிழ் நடிகர் - வைரலாகும் புகைப்படம்.\n▪ மாதவனுக்காக இப்படியொரு கொடுமை - கலங்க வைக்கும் அதிர்ச்சி தகவல்.\n▪ கன்னத்தில் முத்தமிட்டால் குழந்தை அமுதாவுக்கு திருமணம் - மாப்பிள்ளை யார் தெரியுமா\n▪ படங்களுக்கு டாடா சொல்லி சீரியலுக்கு தாவிய மாதவன்.\n• தர்பார் படத்தில் ரஜினிக்கு 2 வேடம்\n• சிவகார்த்திகேயனின் மிஸ்டர்.லோக்கல் தள்ளிப்போக இதுதான் காரணம்\n• முதல்முறையாக திரிஷா படத்திற்கு இசையமைக்கும் அனிருத்\n• சிம்பு, கவுதம் கார்த்திக் இணைந்து நடிக்கும் படம்\n• இலங்கை குண்டுவெடிப்பு - மயிரிழையில் உயிர்தப்பிய நடிகை ராதிகா\n• அசுரன் படம் குறித்த அனல்பறக்கும் அப்டேட் – அதுக்குள்ள இப்படியா\n• ஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் த்ரிஷா – தலைப்பே வித்தியாசமா இருக்கே\n• சிம்புவுக்கு எப்பதான் கல்யாணம் முதல்முறை ஓப்பனாக பேசிய டி.ஆர்\n• விஜய் சேதுபதியுடன் துணிந்து மோதும் இரண்டு பிரபலங்கள் – யார் யார் தெரியுமா\n• மலையாளத்தில் இப்படியொரு கேரக்டரில் நடிக்கிறாரா விஜய் சேதுபதி – இதுதான் முதல்முறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200451-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ujiladevi.forumta.net/t55332-topic", "date_download": "2019-04-22T18:40:47Z", "digest": "sha1:GFAR3VGPT523QZHTOQFGCXUE5ECP3VXS", "length": 5654, "nlines": 47, "source_domain": "ujiladevi.forumta.net", "title": "உருளைக்கிழங்கு ஜாமூன்", "raw_content": "\nTamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது\nஇங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .\nதங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்ய��ங்கள்\nTamil Ujiladevi Forum :: செய்திகள் :: செய்திக் களஞ்சியம்\nஉருளைக்கிழங்கு (பெரிய அளவு) - 1\nகோவா - 2 டேபிள்ஸ்பூன்\nகோதுமைமாவு - 3 முதல் 4 டேபிள்ஸ்பூன் வரை\nநெய் - 2 முதல் 3 டேபிள்ஸ்பூன் வரை\nசர்க்கரை - 1 கப்\nபொடித்த சர்க்கரை - 1 டேபிள்ஸ்பூன்\nஏலக்காய் தூள் - 1 டீஸ்பூன்\nஎண்ணை - பொரிப்பதற்கு தேவையான அளவு\nஉருளைக்கிழங்கை நன்றாக வேக வைத்து, தோலுரித்து, மசித்துக் கொள்ளவும்.\nஒரு வாணலியில் 2 டேபிள்ஸ்பூன் நெய்யை விட்டு அதில் கோதுமை மாவைப் போட்டு நன்றாக வாசனை வரும் வரை வறுத்தெடுக்கவும்.\nஒரு பாத்திரத்தில் மசித்த உருளைக்கிழங்கு, வறுத்த கோதுமை மாவு, கோவா, பொடித்த சர்க்கரை ஆகியவற்றை ஒன்றாகப் போட்டு நன்றாகப் பிசைந்துக் கொள்ளவும். பிசைந்த மாவை நீள வடிவத்தில் சிறு உருண்டகளாக உருட்டிக் கொள்ளவும்.\nஒரு பாத்திரத்தில் சர்க்கரையைப் போட்டு அது மூழ்கும் அளவிற்கு தண்ணீரைச் சேர்த்து கொதிக்க விடவும். நன்றாக கொதிக்க ஆரம்பித்ததும், அடுப்பை சிறு தீயில் வைத்து மேலும் சில் நிமிடங்கள் கொதிக்க் விட்டு, ஏலக்காய்த்தூளைத் தூவி இறக்கி வைக்கவும்.\nஒரு வாணலியில் எண்ணை விட்டு காய்ந்ததும், உருட்டி வைத்துள்ள உருண்டைகளை (4 அல்லது 5) போட்டு, அடுப்பை மிதமான தீயில் வைத்து, பொன்னிறமாகப் பொரித்தெடுத்து சர்க்கரை பாகில் போட்டு, குறைந்தது அரை மணி நேரம் ஊறியபின் எடுத்து பரிமாறவும்.\nமன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014\nTamil Ujiladevi Forum :: செய்திகள் :: செய்திக் களஞ்சியம்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--முதல் அறிமுகம்| |--கேள்வி பதில் பகுதி | |--பொது பகுதி| |--ஆன்மீக அனுபவம் / கட்டுரைகள் - பொது| |--இந்துக்களின் புனிதமான மந்திரங்கள் | |--பொது பகுதி| |--ஆன்மீக அனுபவம் / கட்டுரைகள் - பொது| |--இந்துக்களின் புனிதமான மந்திரங்கள் | |--செய்திகள்| |--செய்திக் களஞ்சியம்| |--இந்திய செய்திகள்| |--இலங்கை செய்திகள்| |--சினிமா செய்திகள்| |--உலக செய்திகள்| |--தின நிகழ்வுகள்| |--இந்து மத பாடல்கள் மற்றும் படங்கள் |--பக்தி பாடல்கள் |--காணொளிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200451-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/2018/05/03/", "date_download": "2019-04-22T17:56:36Z", "digest": "sha1:SO2R67OTQG6KSFSBI3BDUZRD4ZHGKMOR", "length": 6243, "nlines": 135, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "2018 May 03Chennai Today News | Chennai Today News", "raw_content": "\n5 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் சென்னை தோல்வி: கொல்கத்தா அபாரம்\nThursday, May 3, 2018 11:34 pm கிரிக்கெட், நிகழ்வுகள், விளையாட்டு Siva 0 43\nகாவிரி வழக்கு: மேலும் அவகாசம் கேட்ட மத்திய அரசு, தமிழகம் அதிருப்தி\nதமிழகத்திற்கு 4 டி.எம்.சி தண்ணீர் வழங்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு, வழங்க முடியாது என சித்தராமையா திட்டவட்டம்\nகேம்பிரிட்ஜ் அனால்டிகா நிறுவனம் திவாலாகிறதா\nரஜினியின் சூப்பர் ஸ்டைல் புகைப்படம் வைரல்: ரஜினி ரசிகர்கள் உற்சாகம்\nஇன்ஜினீயரிங் கலந்தாய்வுக்கு இன்று முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்\nநிரந்தர வசிப்பிடம் வேண்டும்: இங்கிலாந்து நீதிமன்றத்தில் இந்தியர்கள் வழக்கு\nமோடி, ராகுல் வருகையால் சூடு பிடித்த கர்நாடக தேர்தல் பிரச்சாரம்\nஐபிஎல் கிரிக்கெட்: ராஜஸ்தானை வீழ்த்தியது டெல்லி\nThursday, May 3, 2018 9:00 am கிரிக்கெட், நிகழ்வுகள், விளையாட்டு Siva 0 24\nK13 பாடல்கள் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nமணிலாவில் பயங்கர நிலநடுக்கம்: கட்டிடங்கள் குலுங்கியதால் பரபரப்பு\n‘இலங்கையில் மீண்டும் குண்டு வெடிப்பு’\nபிரபல கவர்ச்சி நடிகை மாரடைப்பில் திடீர் மரணம்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200451-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.theevakam.com/2019/04/13/%E0%AE%90-%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5/", "date_download": "2019-04-22T18:45:40Z", "digest": "sha1:NPD76YM7IQHZKFLEBYFP3OY6IOQCGOYZ", "length": 29579, "nlines": 521, "source_domain": "www.theevakam.com", "title": "ஐ.பி.எல் வீரர்கள் மீது தீவிரவாத தாக்குதல்? | www.theevakam.com", "raw_content": "\nஇலங்கைக்குள் நுளையும் சர்வதேச பொலிஸார்\nஇலங்கைத் தாக்குதல்களை ஐ.எஸ்.ஐ.எஸ் ஆதரவாளர்கள் இணையத்தில் கொண்டாடினர்\nகொழும்பு – நீர்கொழும்பு கட்டுநாயக்க சந்தியில் கிடந்த இரண்டு பொம்மை தலைகளால் பரபரப்பு\nநாட்டில் இடம்பெற்ற குண்டு தாக்குதல்: மேல்மாகாண சபை ஆளுநர் அசாத் சாலியிடம் பயங்கரவாத தடுப்பு பிரிவினர் விசாரணை\nமுஸ்லிம் பெண்களின் பர்தா அணிந்த ஆண் சிக்கினார்\nதங்க நகைகளை இடுப்புக்கு கீழ் அணியக் கூடாது….\nஅதிக நன்மைகளை அள்ளப்போகும் ராசிக்காரர்கள் யார்…\nதமிழ்நாட்டின் திருமணப் பதிவு சட்டம் குறித்து உங்களுக்கு தெரியுமா..\nமீண்டும் ஊரடங்கு சட்டம் அமுலாகிறது\nHome விளையாட்டு கிரிக்கெட் ஐ.பி.எல் வீரர்கள் மீது தீவிரவாத தாக்குதல்\nஐ.பி.எல் வீரர்கள் மீது தீவிரவாத தாக்குதல்\nஐ.பி.எல் கிரிக்கெட் வீரர்கள் மீ��ு தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக இந்திய உளவு அமைப்புகள் எச்சரிக்கை தகவல் அளித்துள்ளதாக கூறப்படுகிறது.\nஇந்தியாவில் ஐ.பி.எல் டி-20 கிரிக்கெட் தொடர் கடந்த மாதம் 23 ஆம் திகதி முதல் அடுத்த மாதம் 12 ஆம் திகதி வரை நடைபெறுகிறது. இதில் வெளிநாடுகளை சேர்ந்த ஏராளமான வீரர்கள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.\nஇந்நிலையில் ஐ.பி.எல் கிரிக்கெட் வீரர்கள் மீது தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் திட்டமிட்டு உள்ளதாக சில உளவு அமைப்புகள் எச்சரிக்கை விடுத்துள்ளன.\nகுறிப்பாக மும்பையில் உள்ள வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.\nஇதனால் கிரிக்கெட் வீரர்கள் தங்கியுள்ள நட்சத்திர விடுதிகள் மற்றும் மைதானங்களுக்கான பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது.\nஅத்துடன் வீரர்கள் பேருந்தின் மூலம் மைதானத்துக்கு அழைத்து வரும்போது தாக்குதல் நடத்த வாய்ப்பு இருப்பதால் அதற்கு கொடுக்கப்படும் பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டு உள்ளன.\nஏற்கனவே இந்தியாவில் நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நடைபெற்று வருகிறது. தேர்தல் நேரத்தில் அமைதியை சீர்குலைக்கும் வகையில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக உளவு அமைப்புகள் தகவல் அளித்துள்ளன.\nஉங்களுக்கு அன்பானவர்கள் யாராவது ஆட்சி எண் மூன்றாக கொண்டவரா\nவாய் புண்ணை சீக்கிரம் குணமாக்கணுமா\nமயிரிழையில் வென்ற ரோயல் சலஞ்சர்ஸ்\nஅடித்து நொறுக்கப்பட்ட குல்தீப் கண்ணீர் விட்டு அழுதார்\nஇம்முறை உலக கிண்ணத்தை வெல்லும் அணி இதுதான்\nகோலி சதம், அலி காட்டடி… ரஸல் அதிரடி வீண்\nரபாடா மின்னல் வேகம்: 15 ரன்களில் 8 விக்கெட்டுகளை இழந்து சன்ரைசர்ஸ் சரண்\nஸ்மித், வோர்னர் இல்லாத அணியா: அவுஸ். உலகக்கிண்ண அணி அறிவிப்பு\nஉத்தரபிரதேசத்தில் ஐ.பி.எல். கிரிக்கெட் சூதாட்டம் – 9 பேர் கைது\nஇலங்கை மீதான தாக்குதல் குறித்து அதிர்ச்சியடைந்துள்ள கனடிய பிரதம மந்திரி\nகொழும்பில் விநியோகிக்கும் குடிநீரில் விஷம் கலந்துள்ளதா\nஇலங்கையை விட்டு அவசரமாக வெளியேறும் வெளிநாட்டவர்கள்\nவிடுதலைப் புலிகளின் காலத்தில் கூட இப்படி நடந்ததில்லை – மஹிந்த\nஇலங்கையில் இன்றுமுதல் அவசரகால நிலை பிரகடனம்\nதேசிய துக்க தினமாக நாளைய தினம் பிரகடனம்\nகுண்டு வெடிப்பில் பலியான அவுஸ்திரேலியர்கள்\nஇலங்கை சர்வதேச விமான நிலையத்தில் வெடிகுண்டு\nமட்டக்களப்பு தேவாலயத் தாக்குதல் தற்கொலைதாரியின் சீ.சீ.டி.வி காணொளி வெளியானது\nவட இந்தியாவில் செம்ம மாஸ் காட்டிய பரியேறும் பெருமாள்\nசினிமாவை விட்டுவிட்டு போன பிரபல நடிகை மீண்டும் எடுத்த அதிரடி முடிவு\nமுதன் முதலாக பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் பிரபல நடிகை\nதங்க நகைகளை இடுப்புக்கு கீழ் அணியக் கூடாது.. ஏன் தெரியுமா..\nதமிழ்நாட்டின் திருமணப் பதிவு சட்டம் குறித்து உங்களுக்கு தெரியுமா..\nஎரிபொருள் நிரப்பு நிலையங்களில் பலத்த பொலிஸ் பாதுகாப்பு\n16 வயது சிறுவனை உயிருடன் புதைத்த பெற்றோர்…\nதற்கொலை குண்டுதாரிக்கும் அரசியல் வாதிக்கும் தொடர்பா\nவத்தளையில் சந்தேகத்திற்கிடமான வேன் அதிரடிப்படையினரால் சுற்றிவளைப்பு\nமோடியிடம் இருந்து இலங்கைக்கு பறந்த அவசர செய்தி\nஅஜித்கிட்ட உள்ள பிரச்சனையே இது தான், முன்னாள் நடிகை ஓபன் டாக்\nமூன்று நாட்களில் இத்தனை கோடி வசூலா காஞ்சனா-3….\nமெகா ஹிட் பட இயக்குனரின் இயக்கத்தில் நயன்தாரா, யார் தெரியுமா\nதனது மனைவி ஐஸ்வர்யாராய் மற்றும் மகளின் குளியல் போட்டோவை வெளியிட்ட அபிஷேக் பச்சன்\nஜீ தமிழ் டிவி யாரடி நீ மோகினி சீரியல் நடிகர் ஸ்ரீ-க்கு ஒரு நாள் சம்பளம் மட்டும் இவ்வளவா\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nதமிழர்களே இனிமேல் எந்த பழத்தின் தோலையும் தூக்கி வீசாதீங்க\nஉயிரை பறிக்கும் மீன்.. மக்களே எச்சரிக்கை\n60 நொடிகளில் கொடிய மாரடைப்பைத் தடுக்கும் அற்புத மருந்து கண்டுப்பிடிப்பு…\nசிசேரியன் செய்த பெண்கள் கண்டிப்பாக தெரிந்துகொள்ள வேண்டிய 10 விடயங்கள்\nவிஷால் மிரட்டும் அயோக்யா படத்தின் கலக்கல் ட்ரைலர் இதோ\nஒவ்வொரு குடும்ப பெண்ணிற்கும் இது சமர்ப்பணம்..பெண்களும் அவதானிக்க வேண்டிய காணொளி\nசொந்த கட்சியே கழுவி ஊற்றும் ஜோதிமணி.\nஈழத்துப் பெண்ணை திருமணம் செய்துகொண்ட வெளிநாட்டவர்\nநடுவானில் விமானத்தை துரத்திய பறக்கும் தட்டுகள்\nமிதுன ராசிக்காரர்கள் வாழ்வில் அதிர்ஷ்டம் பெருக வேண்டுமா..\nஇந்த ராசிக்காரங்க எடுக்கும் முடிவுகள் எப்போதும் தவறாகத்தான் இருக்குமாம்…. ஏன் தெரியுமா\nஉங்கள் திருமண வாழ்விற்கு சற்றும் ஒத்துப்போகாத ராசிகள் எவை தெரியுமா\n வாழ்வில் அதிர்ஷ்டங்கள் அதிகம் ஏற்பட வேண்டுமா\nமூலம் நட்சத்திர தோஷத்தை போக்கணுமா\n42 வயசுல வடிவு அழகோட இருந்தா தப்பா…\nஉருளைக்கிழங்கை இப்படி யூஸ் பண்ணுங்க\nசீக்கிரம் வெள்ளையாக இந்த மாஸ்க் மட்டும் போதும்\nநீண்ட கருகருவென கூந்தலை பெற வேண்டுமா\nகாத்தாடி நூலில் தற்கொலை செய்துகொண்ட பச்சை கிளி\nமனித உருவம் மாறும் பாம்பு… விசித்திர உண்மைகள்\nபனை ஓழை விநாயகர் எப்படி இருக்கு\n2018 ஆம் ஆண்டிற்கான சிறந்த தாய்க்கான விருது பெறும் பெண்…..\nபுங்குடுதீவு மடத்துவெளி 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nபுங்குடுதீவு மடத்துவெளி 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nகிளி/ வட்டக்கச்சி கட்சன் வீதி\nயாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரம்\nபுங்குடுதீவு மடத்துவெளி 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரம்\nபுங்குடுதீவு 7ம் வட்டாரம் மடத்துவெளி\nபுங்குடுதீவு 7ம் வட்டாரம் மடத்துவெளி\nயாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200451-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/ViewProfile.asp?cat=Placement&id=1083", "date_download": "2019-04-22T18:15:18Z", "digest": "sha1:MZB72M34DJWCG2LNUVFXM7GCOXI4IVU3", "length": 9619, "nlines": 157, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": ":: Kalvimalar - Colleges | List of Medical and Engineering Colleges |Arts & Science Colleges | Colleges in India | Colleges in Tamilnadu | Colleges in State Wise | NAAC RATING COLLEGES", "raw_content": "\nகற்பதற்கான முதல் படி, ..\nசிறந்த தனியார் வணிக கல்வி\nசவித்தா பல் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை\nஒருங்கிணைப்பாளர் பெயர் : N/A\nஇ- மெயில் : N/A\nமாணவர் வேலைவாய்ப்பு சதவீதம் : N/A\nசராசரி சம்பளம் : N/A\nவேலைவாய்ப்பு வழங்கும் நிறுவனங்கள் : N / A\nமதுரை காமராஜ் பல்கலை அட்மிஷன்\nலெக்சரர்களாக பணி புரிய விரும்புவோருக்கான நெட் தேர்வு எப்போது நடத்தப்படும் இது பற்றிய தகவல்களைத் தரலாமா\nஉளவியல் படித்து அத்துறையில் பணியாற்ற விரும்புகிறேன். வாய்ப்புகள் பற்றிக் கூறவும்.\nஜி.ஆர்.இ., தேர்வு பற்றிக் கூறவும்.\nவிளம்பரத் துறையில் முறையான கல்வித் தகுதியைப் பெற்று இத் துறையில் சிறப்பான வேலை பெற விரும்பு கிறேன். பட்டப்படிப்பு முடிக்கவிருக்கிறேன். நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் அட்வர்டைசிங் படிப்பு பலன் தருமா\nபயோ டெக்னாலஜி இன்ஜினியரிங், பயோ மெடிக்கல் இன்ஜினியரிங் படிப்பிற்கு வித்தியாசம் என்ன\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200451-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcinemanews25.blogspot.com/2018/06/sodakku-poodum-sayesha.html", "date_download": "2019-04-22T18:01:55Z", "digest": "sha1:BV4Q2B2XXXB3WBA7U2GZLCAFWNHU7U3I", "length": 2055, "nlines": 28, "source_domain": "tamilcinemanews25.blogspot.com", "title": "Tamil Cinema News: \"\"Sodakku\"\" Poodum Sayesha", "raw_content": "\n*👊குத்தாட்டம் போடும் 💃சயீஷா சைகல்-வீடியோ பதிவு📹*\n⭐சூர்யா நடிப்பில் இந்த ஆண்டு தொடக்கத்தில் பொங்கலுக்கு ரிலீசான படம் 🎥'தானா சேர்ந்த கூட்டம்'. இந்த படத்தில் 🎹அனிருத் இசையில் உருவான 🎶'சொடக்கு' பாடல் மிகவும் பிரபலமானது😍. 💻யூடியூப்பிலும் அதிகளவில் பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்தது🎉. இந்த நிலையில், 🎧சொடக்கு பாடலுக்கு தான் நடனமாடும் 📹வீடியோவை 💃சாயிஷா அவரது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார். அந்த 📹வீடியோ 💻சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது🤗. இதோ அந்த வீடியோ பதிவு👇\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200451-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tnpscwinners.com/tnpsc-current-affairs-tamil-december-2017-2/", "date_download": "2019-04-22T18:06:36Z", "digest": "sha1:UPQP6GCY6NKLHN2ZILULBHMGWUWW3ZSM", "length": 11268, "nlines": 54, "source_domain": "tnpscwinners.com", "title": "TNPSC Current Affairs in Tamil December 2017-2 » TNPSC Winners", "raw_content": "\nஇந்தியா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகள் இணைந்து, தமிழகத்தின் கிருஷ்ணகிரி மாவட்டத்தின் தளி பகுதியில், “சிறப்பு மலர் வளர்ப்பு மையத்தை” (CENTRE FOR EXCELLENCE IN FLORI CULTURE) நிறுவ ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இஸ்ரேல் நாட்டு உதவியுடன், அமைக்கப்படும் முதல் வேளாண் தொழில்நுட்ப மேம்பாட்டு மையம் இதுவாகும். கிருஷ்ணகிரி மாவட்ட தளியில் மலர் வளர்ப்பு மையமும், திண்டுக்கல் மாவட்டத்தில் காய்கறி மையமும் அமைய உள்ளன.\n2௦17 சாகித்ய அகாடெமி விருதுகள் அறிவிக்கப் படுல்லத்தில், தமிழ் மொழி பிரிவில், இந்த ஆண்டு, இன்குலாப் அவர்களின் “காந்தள் நாட்கள்” என்னும் கவிதை நூலிற்கு வழங்கப்பட்டுள்ளது.\n32-வது இந்திய பொறியியல் காங்கிரஸ் கூட்டம், தமிழகத்தின் சென்னை நகரில் நடைபெற்றது.குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் சிறப்பு விருந்தினராக இதில் கலந்துக் கொண்டார்.\nதமிழகத்தின் திருவண்ணாமலை மாவட்டத்தை ���ேர்ந்த, சமூக ஆர்வலரும் குழந்தைகள் உரிமை ஆர்வலருமான செழியன் ராமுவிற்கு, இந்தியக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்கள், “ராஜி காந்தி மனவ் சேவா விருதை” வழங்கி கவுரவித்தார்.\nவெனிசுலா நாடு, அந்நாட்டின் அங்கீகரிக்கப்பட்ட மெய்நிகர் பணத்தை, “பெட்ரோ” (VENZUELA’S NEW CRYPTOCURRENCY, “PETRO”) என்ற பெயரில் அறிமுகம் செய்துள்ளது. அந்நாட்டின் பொருளாதாரத்தை இந்த மெய்நிகர் பணம் உயர்த்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது\nஇஸ்ரேல் நாட்டின் தலைநகராக, “ஜெருசலேம்” நகரை அமெரிக்க அங்கீகரித்துள்ளது. தந்து தூதரகத்தை டெல்அவிவ் நகரில் இருந்து ஜெருசலம் நகருக்கு மாற்றவும் உத்தரவிட்டுள்ளது. ஆனால் சர்வதேச நாடுகள பல, இந்த முடிவை எதிர்த்துள்ளன. மேலும் ஐக்கிய நாடுகள் அவையும், இந்த முடிவை நிராகரித்துள்ளது.\nஆப்ரிக்க கண்டத்தில் உள்ள “கபோன்” தேசம், போலியோ நோய் இல்லாத நாடாக, உலக சுகாதார மையத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது. போலியோ வைராசால் பரவும் நோய் ஆகும்.\nஉலகின் மிகப்பெரிய நீர்-நில விமானத்தை (WORLD’S LARGEST AMPHIBIOUS AIRCRAFT), சீனா உருவாக்கி செயல்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளது. AG-600 (KUNLONG) எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த விமானம், நிலத்தில் இருந்தும், நீரில் இருந்தும் புறப்படும் தன்மை கொண்டது. தொடர்ந்து 12 நேரம் பயணிக்கும் வகையில் உருவாக்கப் பட்டுள்ளது.\n2040ம் ஆண்டு முதல், நாடு முழுவதும் எண்ணெய் மற்றும் இயற்கை வாயு பொருட்கள் போன்ற எவ்வித உற்பத்தியும் மேற்கொள்ளக் கூடாது என பிரான்ஸ் நாடு, தடை விதித்துள்ளது.\nஉலகின் உயரமான மற்றும் நீளமான கண்ணாடி பாலம், சீனாவில் உள்ள சியாங்க்சாங் மாகாணத்தில் திறக்கப்பட்டு பொது மக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. இது 218 மீட்டர் உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளது.\nபுகழ்பெற்ற ஆக்ஸ்போர்ட் அகராதி நிறுவனம், “இந்த ஆண்டின் வார்த்தையாக”, “யூத் குவாக்” (YOUTHQUAKE) என்ற வார்த்தையை தேர்வு செய்துள்ளது. இதன் பொருளானது, இளைஞர்கள் செயல்கள் மூலம் ஏற்படும் குறிப்பிடத்தக்க கலாச்சார, அரசியல் சமூக மாற்றங்கள் போன்றவற்றை குறிக்கிறது.\nபுகழ்பெற்ற கேம்ப்ரிட்ஜ் அகராதி நிறுவனம், 2௦17ம் ஆண்டின் வார்த்தையாக, “பாப்புலிசம்” (POPULISM) என்ற வார்த்தையை தேர்வு செய்துள்ளது. இதன் பொருள், தேவைகளை அறிந்து அதனை கொடுத்து, அதன் மூலம் மக்களின் ஆதரவுகளை பெறும் செயல்பாடு ஆகும்.\n“ஹீங்கா டோங்கா” என்னும் புதிய தீவு ஆஸ்திரேலியாவிற்கு அருகே, எரிமலை வெடிப்பின் காரணமாக அதன் சாம்பலில் இருந்து புதிய தீவாக உருவாகியுள்ளது. 65 கிலோமீட்டர் அகலத்திற்கு இத்தீவு உருவாகி உள்ளது.\nஇங்கிலாந்து நாட்டின் மிக உயரமான மலையாக இருந்த ஜேக்சன் மலையை காட்டிலும், ஹோப் மலை சுமார் 400 மீட்டர் உயரமாக உள்ளதை செயற்கைக்கோள் உதவியுடன் கண்டுபிடித்துள்ளனர். எனவே தற்போதைய தகவல் படி, இங்கிலாந்தின் உயரமான மலையாக மவுன்ட் ஹோப் அறிவிக்கப்பட்டுள்ளது.\nபோலந்து நாட்டில் நடைபெற்ற, மிஸ் சூப்பர் நேசனல் 2௦17 அழகிப் போட்டியில், தென் கொரியாவை சேர்ந்த ஜென்னி கிம் வெற்றி பெற்று, “உலக எல்லை கடந்த அழகி” என்ற பட்டத்தை வென்றார். 2௦16ம் ஆண்டு இவ்விருதினை இந்தியாவை சேர்ந்த ஸ்ரீநிதி ரமேஸ் என்பவர் வென்றிருந்தார்.\nஎதிர்காலத்திற்கு துல்லிய அளவில் நோய்களை குணப்படுத்துத் தன்மையுடைய மருந்துகளை உற்பத்தி செய்வதற்கென உதவி புரிவதற்காக வேண்டி ஒரு லட்சம் மக்களின் மரபணு கட்டமைப்பை ஆவணமிடுவதற்காக, உலகின் மிகப்பெரிய மனித மரபணு தொகுதியை சீனா உருவாக்கி வருகிறது.\nயுனஸ்கோ அமைப்பில் இருந்து அமெரிக்க வெளியேறி உள்ளதை தொடர்ந்து, இஸ்ரேலும் வெளியேற உள்ளது.\nபாகிஸ்தான் நாடு, அந்நாட்டின் பண மதிப்பை குறைத்து நடவடிக்கை எடுத்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200451-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2019/02/10174444/1025018/Tirupur-NarendraModi-BJP.vpf", "date_download": "2019-04-22T18:05:18Z", "digest": "sha1:SXEW3B7KPDW6KCZK5YUOLNGLYR4EZ3NJ", "length": 12587, "nlines": 76, "source_domain": "www.thanthitv.com", "title": "திருப்பூரில் பல்வேறு நலத்திட்டங்களை பிரதமர் நரேந்திரமோடி துவக்கி வைத்தார்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nதிருப்பூரில் பல்வேறு நலத்திட்டங்களை பிரதமர் நரேந்திரமோடி துவக்கி வைத்தார்\nதிருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூரில் நடைபெற்ற அரசு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு பல்வேறு திட்ட பணிகளை துவக்கி வைத்து அடிக்கல் நாட்டினார்.\nஆளுநர் பன்வாரிலால் புரோகித் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வம், மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர���. விழாவில், சென்னை வண்ணாரப்பேட்டை - டி.எம்.எஸ். இடையே புதிய மெட்ரோ ரெயில் சேவையை காணொலி காட்சி மூலம் பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார். திருப்பூர், சென்னை ஆகிய இடங்களில் இ.எஸ்.ஐ. மருத்துவமனை எண்ணூரில் பி.பி.சி.எல்.\nகடலோர முனையம் மணலியில் சி.பி.சி.எல்.கச்சா எண்ணெய் குழாய் பாதையை நாட்டுக்கு அர்ப்பணித்தார். சென்னை, திருச்சி விமான நிலையங்களில் விரிவாக பணிகளுக்கான திட்டங்களுக்கும் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.\nகாமராஜரை போல் ஊழலற்ற ஆட்சியை மத்திய பாஜக அரசு நடத்தி வருவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். திருப்பூரில் பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற பிரதமர் தனது பேச்சை தமிழில் துவக்கினார். அதனைதொடர்ந்து பேசிய அவர் மாதம் 3 ஆயிரம் ரூபாய் பென்ஷன் திட்டம் சிறந்த திட்டமாகும் என்றும் 'ஒரு பதவி ஒரு பென்ஷன்' திட்டத்தை பாஜக அரசு நிறைவேற்றி இருப்பதாகவும் கூறினார். இந்தியாவுக்கு தேவையான அனைத்தையும் இந்தியாவிலேயே தயாரிக்க வேண்டும் என முனைப்புடன் செயல்பட்டு வருவதாகவும், தேசிய பாதுகாப்புத்துறையின் அணுகுமுறை வித்தியாசமானது என்று பிரதமர் கூறினார். பாகிஸ்தான் மீதான சர்ஜிகல் ஸ்ட்ரைக்கை காங்கிரஸ் கொச்சைப்படுத்தியதாக குற்றம் சாட்டிய அவர், மோடியை வசைபாடுவதையே பிழைப்பாக கொண்டுள்ளதாக எதிர்கட்சிகளை சாடினார். எதிர்கட்சியினர் அமைத்துள்ள கலப்பட கூட்டணியை மக்கள் ஏற்க மாட்டார்கள் என்றும் வாரிசு அரசியலை வளர்ப்பதும், குடும்பத்தினரை பாதுகாப்பதுமே அவர்களின் திட்டம் என்றும் பிரதமர் எதிர்கட்சிகளை குற்றம் சாட்டினார். வரும் தலைமுறைக்காக சிறப்பான திட்டங்களை மத்திய பாஜக அரசு நிறைவேற்றி வருவதாக கூறிய அவர் தமிழகத்தில் பாதுகாப்பு தொழில்நுட்ப பூங்கா அமைய இருப்பதாக தெரிவித்தார். இறுதியாக 10 சதவிகித இடஒதுக்கீட்டால் பிற இடஒதுக்கீடுகள் எந்த விதத்திலும் பாதிக்காது என்றும் பிரதமர் மோடி கூறினார்.\n\"பெண்களின் உரிமைக்காக போராடும் தேர்தல்\" - திமுக எம்.பி. கனிமொழி\nபன்முகத்தன்மை நிறைந்த இந்தியா என்ற அமைப்பை காக்க வேண்டிய தேர்தல் இது என திமுக எம்.பி.கனிமொழி கூறியுள்ளார்.\n\"கழிவுநீர் கலப்பதால் தாமிரபரணி ஆறு மாசடைகிறது\" - ஆக்கிரமிப்புகள் குறித்து ஆட்சியர் பதிலளிக்க உத்தரவு\nதாமிரபரணி ஆற்றின் ��ரையோரத்தில் உள்ள ஆக்கிரமிப்பு குடியிருப்புகளை அகற்ற உத்தரவிட வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுதாக்கல் செய்யப்பட்டது.\nஆட்சியர் அலுவலகத்தில் தர்ணாவில் ஈடுபட்ட குடும்பத்தினர்\nகோவை மாவட்டம் சூலூர் பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார். இவருக்கு சொந்தமான 3 செண்ட் இடத்தை பறிக்க இவரது மனைவியை ரவுடி கும்பல் தாக்கியுள்ளனர்.\nகேட்பாரற்று கிடந்த பையால் வெடிகுண்டு பீதி\nசென்னை விமான நிலையத்தில் உள்ள உணவகம் முன் நீண்ட நேரமாக கேட்பாரற்று கிடந்த பையால், அங்கு வெண்டிகுண்டு பீதி ஏற்பட்டது.\nபொன்பரப்பியில் உடைக்கப்பட்ட வீடுகள் சீரமைப்பு : போலீஸ் பாதுகாப்புடன், மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை\nஅரியலூர் மாவட்டம் செந்துறை அடுத்த பொன்பரப்பியில், கலவரத்தில் உடைக்கப்பட்ட வீடுகளை, போலீசார் பாதுகாப்புடன் சரிசெய்யும் பணி தீவிரமடைந்துள்ளது.\nமகனை கொன்று தற்கொலை என நாடகமாடிய தந்தை : தந்தை, தாய், 2 சகோதரர்கள் கைது\nகாஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத்தில், கொலை செய்து விட்டு தற்கொலை என நாடகமாடிய தாய், தந்தை உள்ளிட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேரை போலீசார் கைது செய்தனர்.\n\"ரஜினி, மோடிக்கு வாக்களிக்க கூறவில்லை\" - ரஜினிகாந்தின் சகோதரர் சத்யநாராயண ராவ் பேட்டி\nபாஜக அறிவித்த திட்டங்களில் நல்லவற்றை பாராட்டினாரே தவிர, மோடிக்கு வாக்களிக்குமாறு கூறவில்லை என ரஜினிகாந்தின் சகோதரர் சத்யநாராயணராவ் தெரிவித்துள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200451-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2018/08/27145843/1006895/Special-Buses-for-Patients-in-Tamilnadu.vpf", "date_download": "2019-04-22T18:29:32Z", "digest": "sha1:JZGKJBGZJK2TNHUVWKHXROIHK7DJ6GXW", "length": 10810, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "நோயாளிகள் பயணிக்க சொகுசு சிறப்பு ப��ருந்து : அமைச்சர் விஜயபாஸ்கர் தொடக்கி வைத்தார்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nநோயாளிகள் பயணிக்க சொகுசு சிறப்பு பேருந்து : அமைச்சர் விஜயபாஸ்கர் தொடக்கி வைத்தார்\nநோயாளிகள் சிரமமின்றி பயணிப்பதற்காக தமிழக அரசு சார்பில் குளிர்சாதன வசதி, சிறப்பு படுக்கை மற்றும் இருக்கை வசதிகள் கொண்ட சொகுசு பேருந்து சேவை தொடங்கப்பட்டுள்ளது\nநோயாளிகள் சிரமமின்றி பயணிப்பதற்காக தமிழக அரசு சார்பில் குளிர்சாதன வசதி, சிறப்பு படுக்கை மற்றும் இருக்கை வசதிகள் கொண்ட சொகுசு பேருந்து சேவை தொடங்கப்பட்டுள்ளது. தமிழகத்திலே முதன்முறையாக கரூர் - கோவை வழித் தடத்தில் இந்த பேருந்து சேவை வழங்கப்படுகிறது. போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பேருந்தை கொடி அசைத்து துவக்கி வைத்தார். சோதனை அடிப்படையில் தொடங்கப்பட்டுள்ள இந்த பேருந்து சேவை விரைவில் அனைத்து வழித்தடங்களிலும் வழங்கப்படவுள்ளது.\nகரூர் மாவட்டம் புகழூரில் உள்ள தமிழ்நாடு செய்தித்தாள் காகித ஆலை ஊழியர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் போக்குவரத்துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.\nசேலம் : தடை செய்யப்பட்ட 3 லட்சம் மதிப்பிலான குட்கா பறிமுதல்\nசேலம் மாவட்டம் சூரமங்கலம் உழவர் சந்தை எதிரே உள்ள கடையில் பான்பராக் மற்றும் குட்கா பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.\nகூடுதலாக 7.5 லட்சம் மருந்துகள் வாங்க இன்று உத்தரவு : பொது சுகாதாரத்துறை இயக்குநர் குழந்தைசாமி தகவல்\nபன்றி காய்ச்சலுக்கு தேவையான மருந்துகள் தமிழகம் முழுவதும் அனுப்பப்பட்டுள்ளதாகவும், கூடுதலாக ஏழரை லட்சம் மருந்துகள் வாங்க உத்தரவிடப்பட்டுள்ளதாகவும், பொது சுகாதாரத் துறை இயக்குநர் குழந்தைசாமி தெரிவித்துள்ளார்.\nகுட்கா வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் ஜாமின் கோரி மனு\nகுட்கா முறைகேடு வழக்கில் 5 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் இருவர் ஜாமின் கோரி சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.\nவெப்ப சலனம் - இடி மின்னலுடன் கனமழை\nவெப்ப சலனம் காரணமாக காஞ்சிபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் இடி மின்னலுடன் மழை பெய்தது\n\"கழிவுநீர் கலப்பதால் தாமிரபரணி ஆறு மாசடைகிறது\" - ஆக்கிரமிப்புகள் குறித்து ஆட்சியர் பதிலளிக்க உத்தரவு\nதாமிரபரணி ஆற்றின் கரையோரத்தில் உள்ள ஆக்கிரமிப்பு குடியிருப்புகளை அகற்ற உத்தரவிட வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுதாக்கல் செய்யப்பட்டது.\nஆட்சியர் அலுவலகத்தில் தர்ணாவில் ஈடுபட்ட குடும்பத்தினர்\nகோவை மாவட்டம் சூலூர் பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார். இவருக்கு சொந்தமான 3 செண்ட் இடத்தை பறிக்க இவரது மனைவியை ரவுடி கும்பல் தாக்கியுள்ளனர்.\nகேட்பாரற்று கிடந்த பையால் வெடிகுண்டு பீதி\nசென்னை விமான நிலையத்தில் உள்ள உணவகம் முன் நீண்ட நேரமாக கேட்பாரற்று கிடந்த பையால், அங்கு வெண்டிகுண்டு பீதி ஏற்பட்டது.\nபொன்பரப்பியில் உடைக்கப்பட்ட வீடுகள் சீரமைப்பு : போலீஸ் பாதுகாப்புடன், மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை\nஅரியலூர் மாவட்டம் செந்துறை அடுத்த பொன்பரப்பியில், கலவரத்தில் உடைக்கப்பட்ட வீடுகளை, போலீசார் பாதுகாப்புடன் சரிசெய்யும் பணி தீவிரமடைந்துள்ளது.\nமகனை கொன்று தற்கொலை என நாடகமாடிய தந்தை : தந்தை, தாய், 2 சகோதரர்கள் கைது\nகாஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத்தில், கொலை செய்து விட்டு தற்கொலை என நாடகமாடிய தாய், தந்தை உள்ளிட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேரை போலீசார் கைது செய்தனர்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200451-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://4tamilcinema.com/sarkar-omg-ponnu-song-video/", "date_download": "2019-04-22T18:34:37Z", "digest": "sha1:IPIGKJZKCSYX6WXKTDFAOP2TE4J5PQOS", "length": 10917, "nlines": 177, "source_domain": "4tamilcinema.com", "title": "சர்கார் - ஓஎம்ஜி பொண்ணு....பாடல் வீடியோ", "raw_content": "\nசர்கார் – ஓஎம்ஜி பொண்ணு….பாடல் வீடியோ\nவிஜய் சேதுபதி நடிக்கும் ‘லாபம் – பகல் கொ��்ளை’\nவில்லன் வேடத்தில் வெங்கட் பிரபு\nஷங்கர் 25 கொண்டாட்டம் – வசந்தபாலன் உருக்கம்\nகாஞ்சனா 3 – இரண்டு நாளில் 53 கோடி வசூல்\nமெஹந்தி சர்க்கஸ் – புகைப்படங்கள்\nமெஹந்தி சர்க்கஸ் – பத்திரிகையாளர் சந்திப்பு புகைப்படங்கள்\nஅதிதி மேனன் – புகைப்படங்கள்\nவாட்ச்மேன் – திரைப்பட புகைப்படங்கள்\nமாளிகை – டீசர் வெளியீடு புகைப்படங்கள்\nஆயிரம் பொற்காசுகள் – டிரைலர்\nவிஷால் நடிக்கும் ‘அயோக்யா’ – டிரைலர்\nகாஞ்சனா 3 – ஒரு சட்டை ஒரு பல்பம் – பாடல் வீடியோ\nமெஹந்தி சர்க்கஸ் – விமர்சனம்\nகாஞ்சனா 3 – விமர்சனம்\nவெள்ளைப் பூக்கள் – விமர்சனம்\nகுப்பத்து ராஜா – விமர்சனம்\nஒரு கதை சொல்லட்டுமா – விமர்சனம்\nஒபாமா உங்களுக்காக – விரைவில்…திரையில்…\nசூப்பர் சிங்கர் 6 ஜுனியர், முதல் பரிசு வென்ற ரித்திக்\nசூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 6 இறுதிப் போட்டி\n5வது விஜய் டிவி விருதுகள் விழா\nவிஜய் டிவியின் தென்னாப்பிரிக்கா ‘ஸ்டார் நைட்’\nவிஜய் டிவியில் ‘கடைக்குட்டி சிங்கம்’ புதிய தொடர்\nவேல்ஸ் சர்வதேசப் பள்ளியில், ‘கிண்டில் கிட்ஸ்’ பாடத் திட்டம் ஆரம்பம்\nஉச்சி முதல் உள்ளங்கால் வரை நரைமுடிக்கு தீர்வு விஐபி ஹேர் கலர் ஷாம்பூ…\nநடிகர் ஆர்கே உருவாக்கிய ‘விஐபி ஹேர் கலர் ஷாம்பு’\nதென்னிந்தியாவின் முதல் ஆன்லைன் வர்த்தகம் ஃபெஸ்ட்டூ.காம் – festoo.com\nஸீரோ டிகிரி வெளியிடும் பத்து நூல்கள்\nசர்கார் – ஓஎம்ஜி பொண்ணு….பாடல் வீடியோ\nசர்கார் படத்தில் ஏஆர் ரகுமான் இசையில் விவேக் வரிகளில் சித் ஸ்ரீராம், ஜோனிதா காந்தி பாடிய ‘ஓஎம்ஜி பொண்ணு….’ பாடல் வீடியோ…\nதிமிரு புடிச்சவன் – நீ உன்னை அறிந்தால் – பாடல் வரிகள் வீடியோ\nசரவணன் இயக்கத்தில் த்ரிஷா நடிக்கும் ‘ராங்கி’\nஸ்டுடியோக்களுக்கு மாறும் ‘விஜய் 63’ படப்பிடிப்பு\nஏஆர் ரகுமான் இசையில் ‘மார்வெல் கீதம்’\nபிரபுதேவா, தமன்னா நடிக்கும் ‘தேவி 2’ – டீசர்\nதங்கள் பழைய நாயகிக்கு விஜய், அஜித் வாய்ப்பு கொடுப்பார்களா \n‘வாட்ச்மேன்’ படத்திற்கு இயக்குனர் பாண்டிராஜ் பாராட்டு\nகாஞ்சனா 3 – ஒரு சட்டை ஒரு பல்பம் – பாடல் வீடியோ\nசன் பிக்சர்ஸ் தயாரிப்பில், ராகவா லாரன்ஸ் இயக்கம் நடிப்பில், ஓவியா , வேதிகா மற்றும் பலர் நடிக்கும் காஞ்சனா 3 படத்தின் ஒரு சட்டை ஒரு பல்பம் பாடல் வீடியோ…\nஎன்ஜிகே – தண்டல்காரன்….பாடல் வரிகள் வீடியோ….\nடிரீம் வா���ியர் பிக்சர்ஸ் தயாரிப்பில், செல்வராகவன் இயக்கத்தில், யுவன்ஷங்கர் ராஜா இசையமைப்பில், சூர்யா, சாய் பல்லவி, ரகுல் ப்ரீத் சிங் மற்றும் பலர் நடிக்கும் படம் என்ஜிகே.\nகாஞ்சனா 3 – காதல் ஒரு விழியில்…பாடல் வரிகள் வீடியோ\nசன் பிக்சர்ஸ் தயாரிப்பில், ராகவா லாரன்ஸ் இயக்கி நாயகனாக நடிக்க, ஓவியா கதாநாயகனாக நடிக்கும் காஞ்சனா 3 படத்தின், காதல் ஒரு விழியில் பாடல் வரிகள் வீடியோ…\nவிஜய் சேதுபதி நடிக்கும் ‘லாபம் – பகல் கொள்ளை’\nஒபாமா உங்களுக்காக – விரைவில்…திரையில்…\nவில்லன் வேடத்தில் வெங்கட் பிரபு\nபிரபுதேவா, தமன்னா நடிக்கும் ‘தேவி 2’ – டீசர்\nகாஞ்சனா 3 – காதல் ஒரு விழியில்…பாடல் வரிகள் வீடியோ\nகொலையுதிர் காலம் – டிரைலர்\nஆயிரம் பொற்காசுகள் – டிரைலர்\nவிஷால் நடிக்கும் ‘அயோக்யா’ – டிரைலர்\nகாஞ்சனா 3 – ஒரு சட்டை ஒரு பல்பம் – பாடல் வீடியோ\nமெஹந்தி சர்க்கஸ் – இந்த வாரத்தின் நம்பர் 1 படம்\nதமிழ் சினிமா – இன்று ஏப்ரல் 19, 2019 வெளியாகும் படங்கள்\nதமிழ் சினிமா – இன்று ஏப்ரல் 12, 2019 வெளியாகும் படங்கள்…\nகாஞ்சனா 3 – விமர்சனம்\nமெஹந்தி சர்க்கஸ் – விமர்சனம்\nவெள்ளைப் பூக்கள் – விமர்சனம்\nவிஷால் நடிக்கும் ‘அயோக்யா’ – டிரைலர்\n100வது நாளில் ரஜினி, அஜித் ரசிகர்கள் சண்டை\nஇயக்குனர் பா.இரஞ்சித் தயாரிக்கும் அடுத்த படம்\nஆயிரம் பொற்காசுகள் – டிரைலர்\n1000 கோடி வசூலித்த அஜித்தின் 6 படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200451-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://4tamilcinema.com/tag/kanaa/", "date_download": "2019-04-22T18:16:41Z", "digest": "sha1:OCXMUKXDWBWKP7U6UJNTTUHGXQDLHJ7F", "length": 11115, "nlines": 122, "source_domain": "4tamilcinema.com", "title": "kanaa Archives - 4tamilcinema", "raw_content": "\nவிஜய் சேதுபதி நடிக்கும் ‘லாபம் – பகல் கொள்ளை’\nவில்லன் வேடத்தில் வெங்கட் பிரபு\nஷங்கர் 25 கொண்டாட்டம் – வசந்தபாலன் உருக்கம்\nகாஞ்சனா 3 – இரண்டு நாளில் 53 கோடி வசூல்\nமெஹந்தி சர்க்கஸ் – புகைப்படங்கள்\nமெஹந்தி சர்க்கஸ் – பத்திரிகையாளர் சந்திப்பு புகைப்படங்கள்\nஅதிதி மேனன் – புகைப்படங்கள்\nவாட்ச்மேன் – திரைப்பட புகைப்படங்கள்\nமாளிகை – டீசர் வெளியீடு புகைப்படங்கள்\nஆயிரம் பொற்காசுகள் – டிரைலர்\nவிஷால் நடிக்கும் ‘அயோக்யா’ – டிரைலர்\nகாஞ்சனா 3 – ஒரு சட்டை ஒரு பல்பம் – பாடல் வீடியோ\nமெஹந்தி சர்க்கஸ் – விமர்சனம்\nகாஞ்சனா 3 – விமர்சனம்\nவெள்ளைப் பூக்கள் – விமர்சனம்\nகுப்பத்து ராஜா – விமர்சனம்\nஒரு கதை சொல்லட்டுமா – விமர்சனம்\nஒபாமா உங்களுக்காக – விரைவில்…திரையில்…\nசூப்பர் சிங்கர் 6 ஜுனியர், முதல் பரிசு வென்ற ரித்திக்\nசூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 6 இறுதிப் போட்டி\n5வது விஜய் டிவி விருதுகள் விழா\nவிஜய் டிவியின் தென்னாப்பிரிக்கா ‘ஸ்டார் நைட்’\nவிஜய் டிவியில் ‘கடைக்குட்டி சிங்கம்’ புதிய தொடர்\nவேல்ஸ் சர்வதேசப் பள்ளியில், ‘கிண்டில் கிட்ஸ்’ பாடத் திட்டம் ஆரம்பம்\nஉச்சி முதல் உள்ளங்கால் வரை நரைமுடிக்கு தீர்வு விஐபி ஹேர் கலர் ஷாம்பூ…\nநடிகர் ஆர்கே உருவாக்கிய ‘விஐபி ஹேர் கலர் ஷாம்பு’\nதென்னிந்தியாவின் முதல் ஆன்லைன் வர்த்தகம் ஃபெஸ்ட்டூ.காம் – festoo.com\nஸீரோ டிகிரி வெளியிடும் பத்து நூல்கள்\nஒவ்வொருவருக்கும் ஒரு கனவு இருக்கும். சினிமாவில் வந்து சாதிக்க வேண்டும் என்றும், கிரிக்கெட்டில் நுழைந்து சாதிக்க வேண்டும் என்றும் இந்தக் காலத்தில் பலர் நினைப்பார்கள். ‘கனா’ என்ற தன் முதல் படத்திலேயே தன் கனவை நிஜத்திலும்,...\n‘கனா’ – ஐஸ்வர்யா ராஜேஷைப் புகழும் படக்குழுவினர்\nசிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில், அருண்ராஜா காமராஜ் இயக்கியிருக்கும் படம் ‘கனா’. சத்யராஜ், ஐஸ்வர்யா ராஜேஷ், தர்ஷன் ஆகியோர் நடிக்க திபு நினன் தாமஸ் இசையமைத்திருக்கிறார். வரும் டிசம்பர் 21ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகும் இந்த படத்தின்...\nகனா – பத்திரிகையாளர் சந்திப்பு புகைப்படங்கள்\nசிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், அருண் ராஜா காமராஜ் இயக்கத்தில் திபு நினன் தாமஸ் இசையமைப்பில், சத்யராஜ், ஐஸ்வர்யா ராஜேஷ், சிவகார்த்திகேயன் மற்றும் பலர் நடிக்கும் படம் கனா. [post_gallery]\nசிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், அருண் ராஜா காமராஜ் இயக்கத்தில் திபு நினன் தாமஸ் இசையமைப்பில், சத்யராஜ், ஐஸ்வர்யா ராஜேஷ், சிவகார்த்திகேயன் மற்றும் பலர் நடிக்கும் படம் கனா. [post_gallery]\nசிவகார்த்திகேயன் தயாரித்துள்ள ‘கனா’ டிரைலர் – வீடியோ\nசிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில், திபு நிணன் தாமஸ் இசையமைப்பில், ஐஸ்வர்யா ராஜேஷ், சத்யராஜ் மற்றும் பலர் நடிக்கும் படம் கனா.\nகனா, நண்பர்களுக்கு நான் செய்யும் கடமை – சிவகார்த்திகேயன்\nஎஸ்கே புரொடக்சன்ஸ் சார்பில் சிவகார்த்திகேயன் தயாரிக்க, அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் சத்��ராஜ், ஐஸ்வர்யா ராஜேஷ், தர்ஷன் மற்றும் பலர் நடித்திருக்கும் படம் கனா. இப்படத்தின் இசை வெளியீடு சென்னையில் நடைபெற்றது. விழாவில் இயக்குனர் பாண்டிராஜ், இசையமைப்பாளர்கள்...\nகனா – இசை வெளியீடு புகைப்படங்கள்\nஎஸ்கே புரொடக்ஷன்ஸ் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் சத்யராஜ், ஐஸ்வர்யா ராஜேஷ், தர்ஷன் மற்றும் பலர் நடித்திருக்கும் படம் கனா. [post_gallery]\nசிவகார்த்திகேயன் தயாரிக்கும் ‘கனா’ திரைப்பட டீசர்\nஎஸ்கே புரொடக்ஷன்ஸ் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் திபு நினன் தாமஸ் இசையமைப்பில் சத்யராஜ், ஐஸ்வர்யா ராஜேஷ், தர்ஷன் மற்றும் பலர் நடிக்கும் கனா.\nகனா – சலன சுவர் படம்\nவிஜய் சேதுபதி நடிக்கும் ‘லாபம் – பகல் கொள்ளை’\nஒபாமா உங்களுக்காக – விரைவில்…திரையில்…\nவில்லன் வேடத்தில் வெங்கட் பிரபு\nபிரபுதேவா, தமன்னா நடிக்கும் ‘தேவி 2’ – டீசர்\nகாஞ்சனா 3 – காதல் ஒரு விழியில்…பாடல் வரிகள் வீடியோ\nகொலையுதிர் காலம் – டிரைலர்\nஆயிரம் பொற்காசுகள் – டிரைலர்\nவிஷால் நடிக்கும் ‘அயோக்யா’ – டிரைலர்\nகாஞ்சனா 3 – ஒரு சட்டை ஒரு பல்பம் – பாடல் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200451-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cepatre.net/photo/index.php?/tags/145-sardaigne&lang=ta_IN", "date_download": "2019-04-22T18:46:29Z", "digest": "sha1:3IJT2S6UNMUMQDZAXWQ26MSIA3PC2WZ3", "length": 7078, "nlines": 132, "source_domain": "cepatre.net", "title": "குறிச்சொல் Sardaigne | Galerie Photo de Christophe Agathon", "raw_content": "\n✔ புகைப்பட அளவு, A → Z\n✔ புகைப்பட அளவு, Z → A\n✔ தேதி உருவாக்கப்பட்டது, புதிய → பழைய\n✔ தேதி உருவாக்கப்பட்டது, பழைய → புதிய\n✔ பதிவிடப்பட்ட தேதி, புதிய → பழைய\n✔ பதிவிடப்பட்ட தேதி, பழைய → புதிய\n✔ மதிப்பு வரையீடு, அதிகம் → குறைவு\n✔ மதிப்பு வரையீடு, குறைவு → அதிகம்\n✔ வருகைகள், உயர் → குறைந்த\n✔ வருகைகள், குறைந்த → உயர்\nஇல்லம் → குறிச்சொல் Sardaigne [42]\nPedra Longa (1) 0 கருத்துரைகள்\nPedra Longa (2) 0 கருத்துரைகள்\nTerrain de jeu 0 கருத்துரைகள்\ncrw 6347 0 கருத்துரைகள்\ncrw 6367 0 கருத்துரைகள்\ncrw 6380 0 கருத்துரைகள்\ncrw 6382 0 கருத்துரைகள்\ncrw 6404 0 கருத்துரைகள்\ncrw 6439 0 கருத்துரைகள்\nCécile et Giani 0 கருத்துரைகள்\ncrw 6468 0 கருத்துரைகள்\ncrw 6469 0 கருத்துரைகள்\ncrw 6470 0 கருத்துரைகள்\ncrw 6474 0 கருத்துரைகள்\ncrw 6478 0 கருத்துரைகள்\nSous-bois (1) 0 கருத்துரைகள்\nSous-bois (2) 0 கருத்துரைகள்\ncrw 6490 0 கருத்துரைகள்\nCala Sisine (1) 0 கருத்துரைகள்\nCala Sisine (2) 0 கருத்துரைகள்\nCala Sisine (3) 0 கருத்துரைகள்\nBergerie Sarde 0 கரு���்துரைகள்\nCala Luna (1) 0 கருத்துரைகள்\nCala Luna (2) 0 கருத்துரைகள்\nCala Fuili 0 கருத்துரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200451-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://kalakkaldreams.com/category/essay/?filter_by=random_posts", "date_download": "2019-04-22T18:40:41Z", "digest": "sha1:RUFPAB2PXONVSAMTMGL4E7CEKMEUX7U5", "length": 8669, "nlines": 221, "source_domain": "kalakkaldreams.com", "title": "கட்டுரைகள் Archives - No.1 Tamil Portal | Tamil Entertainment | Cinema News | Kalakkaldreams", "raw_content": "\nகனவுலகவாசி பாகம் – 1\nகனவுலகவாசி பாகம் – 1\nவிருதுக்கு மணிமகுடம் சூடும் எழுத்தாளர் யூசுப்\nதமிழீழம் சிவக்கிறது – அழித்து விடுங்கள்\nகனவுலகவாசி பாகம் – 1\nவிருதுக்கு மணிமகுடம் சூடும் எழுத்தாளர் யூசுப்\nதமிழீழம் சிவக்கிறது – அழித்து விடுங்கள்\nகலக்கல் ட்ரீம்ஸ் – செய்திகள் 29/1/2019\nநீரிழிவு நோயும், மகப்பேறும் -Dr.இராதாகுமார்\nபாலியல் குற்றச்சாட்டு மத்திய அமைச்சர் ராஜினாமா\nதமிழக மருத்துவர்கள் நிலை என்னவாகும்\nஅரசும் அமைப்பு சாரா தொழிலும்\nபங்குசந்தை பற்றி தெரிந்துக் கொள்வோம் -3\n“ஒழிவுதிவசத்தே களி” – மலையாள பட விமர்சனம்\nவெட்டியது போதும் உறங்குங்கள் குரு\nதேங்காய் ஆயில் மட்டன் கறி\nஹிட்ச்சாக் ஹிட்ஸ் – 2\nகனவுலகவாசி பாகம் – 1\nகலக்கல் ட்ரீம்ஸ் – செய்திகள் 29/1/2019\nவிருதுக்கு மணிமகுடம் சூடும் எழுத்தாளர் யூசுப்\nமேஷம் முதல் கன்னி ராசிவரை ஆவணி மாத பலன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200451-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ujiladevi.forumta.net/t53652-topic", "date_download": "2019-04-22T18:39:54Z", "digest": "sha1:JQ5WH7HCKLWFSIRU5G6N4DUEDCYKDKPZ", "length": 5574, "nlines": 40, "source_domain": "ujiladevi.forumta.net", "title": "நல்லாட்சி அரசாங்கத்தின் முடிவு இன்றுடன் ஆரம்பம்: ஜே.வி.பி", "raw_content": "\nTamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது\nஇங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .\nதங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்\nநல்லாட்சி அரசாங்கத்தின் முடிவு இன்றுடன் ஆரம்பம்: ஜே.வி.பி\nTamil Ujiladevi Forum :: செய்திகள் :: செய்திக் களஞ்சியம் :: இலங்கை செய்திகள்\nநல்லாட்சி அரசாங்கத்தின் முடிவு இன்றுடன் ஆரம்பம்: ஜே.வி.பி\nநல்லாட்சி அரசாங்கத்தின் முடிவு இன்றுடன் ஆரம்பமாவதாக ஜே.வி.பி.யின் சிரேஸ்ட உறுப்பினர் கே.டி.லால்காந்த தெரிவித்துள்ளார்.\nமைத்திரி – ரணில் கூட்டு அரசாங்கத்தின் பொற்காலம் நேற்றுடன் நிறைவடைந்துவிட்டது.\nஇன்று சமர்ப்பிக்கப்பட உள்ள வரவு செலவுத��� திட்டத்துடன் நல்லாட்சி அராங்கத்தின் முடிவு ஆரம்பமாகும்.\nமக்களின் ஆணையை இந்த அரசாங்கம் சரியாக புரிந்துகொள்ளவில்லை.\nவரவு செலவுத்திட்டத்தில் அரசாங்க ஊழியர்கள், விவசாயிகள், மீனவர்கள், தொழிலாளர்கள் போன்றவர்களுக்கு நலன்கள் வழங்கப்படாவிட்டால் இந்த அரசாங்கத்தின் ஆயுட் காலம் மிகவும் வரையறுக்கப்பட்டதாக அமைந்துவிடும்.\nமஹிந்த ராஜபக்ச அரசாங்கம் அமைத்து ஆட்சி நடத்தினாலும் மைத்திரிபாலவினால் நாட்டை ஆட்சி செய்து நாட்டை முன்னோக்கி நகர்த்த முடியவில்லை.\nபல தடவைகள் ரணில் பிரதமராக பதவி வகித்த போதிலும் ஒரு தடவையேனும் பதவிக் காலத்தை பூர்த்தி செய்ய முடியவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.\nஅகில இலங்கை துறைமுக பொது ஊழியர் சங்க சம்மேளனத்தில் பங்கேற்று உரையாற்றிய போது இதனைத் தெரிவித்துள்ளார்.\nமன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014\nTamil Ujiladevi Forum :: செய்திகள் :: செய்திக் களஞ்சியம் :: இலங்கை செய்திகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--முதல் அறிமுகம்| |--கேள்வி பதில் பகுதி | |--பொது பகுதி| |--ஆன்மீக அனுபவம் / கட்டுரைகள் - பொது| |--இந்துக்களின் புனிதமான மந்திரங்கள் | |--பொது பகுதி| |--ஆன்மீக அனுபவம் / கட்டுரைகள் - பொது| |--இந்துக்களின் புனிதமான மந்திரங்கள் | |--செய்திகள்| |--செய்திக் களஞ்சியம்| |--இந்திய செய்திகள்| |--இலங்கை செய்திகள்| |--சினிமா செய்திகள்| |--உலக செய்திகள்| |--தின நிகழ்வுகள்| |--இந்து மத பாடல்கள் மற்றும் படங்கள் |--பக்தி பாடல்கள் |--காணொளிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200451-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/hansika-motwani-gallery/", "date_download": "2019-04-22T18:12:02Z", "digest": "sha1:IBL6SSFPCXQLTCPLTYI6W3HI4PERONOK", "length": 5384, "nlines": 126, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "Hansika Motwani GalleryChennai Today News | Chennai Today News", "raw_content": "\nமணிலாவில் பயங்கர நிலநடுக்கம்: கட்டிடங்கள் குலுங்கியதால் பரபரப்பு\n‘இலங்கையில் மீண்டும் குண்டு வெடிப்பு’\nகுண்டுவெடிப்புக்கு உள்ளூர் இஸ்லாமிய அமைப்பு காரணம்: இலங்கை அரசு அறிவிப்பு\nஇலங்கையில் நாளை துக்க தினம்: அதிபர் சிறிசேனா அறிவிப்பு\nஸ்ரீ.முதலியாண்டான் ஸ்வாமி திருமாளிகை அனுபவம்.\nசட்டசபை தேர்தலில் தனித்து போட்டியா\nதெலுங்கு சினிமாவில் கால் பதித்த பிரபல நடிகை \nஇரும்புத்திரை டீசர் வெளியீட்டு விழாவின் அட்டகாசமான புகைப்படங்கள்\n‘போகன்’ முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா\nசூர்யா படத்தில் நடிக்கவில்லை. ஹன்சிக�� விளக்கம்\nK13 பாடல்கள் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nமணிலாவில் பயங்கர நிலநடுக்கம்: கட்டிடங்கள் குலுங்கியதால் பரபரப்பு\n‘இலங்கையில் மீண்டும் குண்டு வெடிப்பு’\nபிரபல கவர்ச்சி நடிகை மாரடைப்பில் திடீர் மரணம்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200451-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pulavarkural.info/2011/05/blog-post_3568.html", "date_download": "2019-04-22T18:24:35Z", "digest": "sha1:DQTOQTK4TIOGEZTF7B27KCK63RQGAYYD", "length": 15944, "nlines": 433, "source_domain": "www.pulavarkural.info", "title": "புலவர் கவிதைகள்: தியாகம்", "raw_content": "\nயோகம் சிலருக் கதனாலே -அதனை\nதியாகம் கவிதையைப் படித்தேன். அது ஒருபடித் தேன். நல்ல ஓசை நயம் மிக்க, சொல்லாலுமை மிக்க கவிதை. அங்கங்கே தட்டச்சுப் பிழைகள் உள்ளன. அவற்றை சரிசெய்ய வெண்டுகிறேன். 'புத்தரைப் போலத் தெளியுங்கள்-நல்லோர் போற்ற ஆட்சியை அளியுங்கள்' ---அழகிய அருமையான கருத்தாழமிக்க வரிகள் வாழ்க கவிஞரே\nவேர்டு வெரிஃபிகேசனை நீக்க வேண்டுகிறேன்.\nதங்களின் இந்த மரபுக்கவிதைத் தளத்தை எனது அகரம் அமுதா வலையில் நான் விரும்பிப் படிப்பவையில் இணைத்திருக்கிறேன் தாங்கள் ஒத்தேற்பீர்கள் என்கிற நம்பிக்கையில். நன்றி\nஉண்மையின் தரிசனம் .மிக்க நன்றி ஐயா\nஅழகிய கவிதவரிக்கு .முடிந்தால் வாருங்கள்\nஇன்றும் ஓர் புரட்சிக் கவிதை காத்திருக்கின்றது\nமதுமதி.காமில் வந்த எனது பேட்டி\nநாலு வழிப் பாதை நடுவுல ஒரு கைகாட்டி மரம் நிற்கும் . அது நான்கு திசையிலும் உள்ள ஊர்களுக்கும் போகும் பாதையைத்தான் காட்...\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள் பழுதுபட்ட அரசியலை எடுத்துக் காட்டும...\nதெள்ளுதமிழ் மொழிதனிலே தீட்டியுள்ள ஏடு - தம்பீ திருக்குறளாம் வையகத்தில் அதற்குண்டோ ஈடு உள்ளபடி வள்ளுவனார் உள்ளமதைக் காணில் - இன...\nஇன்றெந்தன் பேரனது பிறந்த நாளே\n இன்றெந்தன் பேரனது பிறந்த நாளே –என்றும் இதயத்தில் இனிக்கின்ற சிறந்த நாளே நன்றென்னை காக்கின்ற அன்புத் தாயே நன்றென்னை காக்கின்ற அன்புத் தாயே \nமதவெறி கொண்டே அலையாதீர்-வெறி மதமிகு வேழமாய்த் திரியாதீர்\nமதவெறி கொண்டே அலையாதீர்-வெறி மதம���கு வேழமாய்த் திரியாதீர் இதமுற தம்மதம் போற்றுங்கள்-மதம் எதுவும் சம்மதம் சாற்றுங்கள் அதன்வழி ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200451-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "http://www.puthiyavidial.com/%E0%AE%95%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%88%E0%AE%B0%E0%AE%BF-11/", "date_download": "2019-04-22T18:22:31Z", "digest": "sha1:FYNHTTI52ZJFKLCCU5BMN4MNWYT2XA54", "length": 23798, "nlines": 120, "source_domain": "www.puthiyavidial.com", "title": "கேஸ் டைரி - Puthiya Vidial, Puthiya Vidiyal", "raw_content": "\nபாஜகவுக்கு வாக்களித்ததால் தனது விரலை வெட்டிக்கொண்ட இளைஞர்\nகேரள பாஜக தலைவர் மீது வெளிவர முடியாத பிரிவுக்கு கீழ் வழக்கு\nசுய மரியாதையும் சுய இழிவும்\nசீனா: கள்ளச் சந்தையில் முஸ்லிம் உடல் உறுப்புகள்\nநான் மோடியை போல பொய் பேச மாட்டேன்: ராகுல் காந்தி\nவேலூர் தேர்தல் ரத்து வழக்கு தொடர்பாக இன்று மாலை தீர்ப்பு\nஅஸ்ஸாமில் மாட்டுக்கறி விற்ற இஸ்லாமியரை அடித்து பன்றிக்கறி சாப்பிட வைத்த இந்துத்துவ பயங்கரவாதிகள்\nசிறுபான்மையினர் பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டாம்\nகஷ்மீர்: இளம் பெண்ணைக் கடத்திய இராணுவம் பரிதவிப்பில் வயதான தந்தை\nமசூதிக்குள் பெண்கள் நுழைய அனுமதி கேட்ட வழக்கில் பதிலளிக்க கோர்ட் உத்தரவு\nஉள்ளங்களிலிருந்து மறையாத ஸயீத் சாஹிப்\n36 தொழிலதிபர்கள் இந்தியாவிலிருந்து தப்பி ஓட்டம்\n400 கோயில்கள் சீரமைத்து இந்துக்களிடம் ஒப்படைக்கப்படும்: பாகிஸ்தான் அறிவிப்பு\nமுஸ்லிம்கள் குறித்து அநாகரிக கருத்து: ஹெச்.ராஜா போல் பல்டியடித்த பாஜக தலைவர்\nபாகிஸ்தானுடைய பாட்டை காப்பியடித்து இந்திய ராணுவதிற்கு அர்ப்பணித்த பாஜக பிரமுகர்\nரயில் டிக்கெட்டில் மோடி புகைப்படம்: ஊழியர்கள் பணியிடை நீக்கம்\nபொன்.ராதாகிருஷ்ணன் கன்னியாக்குமரி தொகுதிக்கு என்ன செய்தார்\nஇன்சூரன்ஸ் பணத்திற்காக கொலை: ஆர்.எஸ்.எஸ். உறுப்பினரை கொலை செய்து நாடகமாடிய ஆர்.எஸ்.எஸ். உறுப்பினர்\nஜனவரி 23 ஆம் தேதி மத்திய பிரதேசத்தின் ரத்லம் பகுதியில் முகம் எரிக்கப்பட்டு சேதமடைந்த ஒரு உடல் கண்டெடுக்கப்பட்டது. இந்த உடல் ஹிம்மத் படிதார் என்ற ஆர்.எஸ்.எஸ். அமைப்பை சேர்ந்தவரின் உடல் என்று முதலில் கூறப்பட்டது. ஹிம்மத்தின் தந்தை லக்ஷ்மிநாராயண் படிதார், அது தனது மகனின் உடல் என்று தெரிவித்தார். இதனையடுத்து அப்பகுதி பா.ஜ.க.வினர் மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டது என்று கூறி போராட்டங்களை நடத்தி வந்தனர். ஆனால் சம்பவம் நடைபெற்று ஒரு வ��ரத்திற்கு பிறகு இறந்ததாக கூறப்படும் நபர் உயிருடன் இருப்பது தெரிய வந்துள்ளது.\nகொல்லப்பட்டதாகக் கூறப்படும் ஹிம்மத் படிதார், தான் இறந்துவிட்டதாக பிறரை நம்பவைக்க ஒருவரை கொலை செய்து முகத்தை சிதைத்துள்ளது தற்போது காவல்துறை விசாரணையில் தெரிய வந்துள்ளது. காப்பீட்டுத் தொகையை பெற்று அதன் மூலம் தனது பத்து இலட்சம் ரூபாய் கடனை அடைக்க அவர் இந்த கொலையை செய்ததை விசாரணை அம்பலப்படுத்தியது. கொலை செய்யப்பட்ட நபர் அதே பகுதியை சேர்ந்த மதன் மாளவியா என்பதை டி.என்.ஏ. சோதனை உறுதிப்படுத்தியது. கொலை செய்யப்பட்ட மதனும் ஆர்.எஸ்.எஸ். உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.\nமதனை கொலை செய்த ஹிம்மத் படிதார் மற்றவர்களை நம்ப வைக்க இறந்த உடலின் அருகில் தனது இருசக்கர வாகனத்தை நிறுத்தி வைத்துள்ளார். மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்த பிறகு பா.ஜ.க.வினர் கொலை செய்யப்படுவது அதிகரித்து வருவதாக பா.ஜ.க.வினர் குற்றஞ்சாட்டி போராட்டங்களை நடத்தி வந்தனர். இது குறித்து தனது கருத்தை தெரிவித்த காங்கிரஸ் கட்சியின் உள்துறை அமைச்சர் பாலா பச்சன், “பாஜக வினர் தங்களது மோசமாக குற்றங்களுக்கு தாங்களே பலியாகி வருகின்றனர். முன்னதாக மந்த்சௌர் முனிசிபாலிட்டி தலைவர் பிரஹ்லத் பந்த்வார் சுட்டுக் கொலைசெய்யப்பட்ட போது காங்கிரஸை குறை கூறினர். பின்னர் விசாரணையின் போது நிதி மோசடி தொடர்பாக பா.ஜ.க.வை சேர்ந்தவரே அவரை கொலை செய்தது தெரியவந்தது” என்று தெரிவித்துள்ளார்.\nபா.ஜ.க. அமைச்சர் ஹரேன் பாண்டியா கொலை வழக்கை மீண்டும் விசாரிக்க உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு\nகுஜராத்தின் முன்னாள் உள்துறை அமைச்சர் ஹரேன் பாண்டியாவின் மர்மம் நிறைந்த கொலையை மீண்டும் விசாரிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் தன்னார்வ தொண்டு நிறுவனம் பொதுநல வழக்கு தாக்கல் செய்துள்ளது.\n2003 ஆம் ஆண்டு அகமதாபாத்தில் கொல்லப்பட்ட பா.ஜ.க. அமைச்சரின் கொலையில் தொடக்கம் முதலே பல மர்மங்கள் இருந்து வந்தது. சிபிஐ விசாரித்த இந்த கொலை வழக்கில் 12 நபர்களை குற்றவாளிகள் என்று விசாரணை நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஆனால் இவர்கள் அனைவரும் குற்றமற்றவர்கள் என்றும் இந்த வழக்கின் விசாரணை சிதைக்கப்பட்டுள்ளது என்று கூறி குஜராத் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்து இவர்களை வழக்க���ல் இருந்து விடுவித்தது.\nசொஹ்ராபுதீன் ஷேக் போலி என்கௌண்டர் வழக்கின் முக்கிய சாட்சியான அஸாம் கான், ஹரேன் பாண்டியா கொலை தொடர்பாக பல திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டார். ஹரேன் பாண்டியாவை கொலை செய்யும் கூலிப்படை ஒப்பந்தத்தை குஜராத் ஐ.பி.எஸ். அதிகாரி டி.ஜி.வன்சாரா தங்களுக்கு அளித்தார் என்று சொஹ்ராபுதீன் ஷேக் தன்னிடம் கூறியதாகவும் இதன் அடிப்படையில் துளசிராம் பிரஜாபதி, நயீம் மற்றும் ஷாஹித் ஆகியோர் ஹரேன் பாண்டியாவை கொலை செய்ததாகவும் கடந்த 2018 நவம்பர் 3 ஆம் தேதி விசாரணை நீதிமன்றத்தில் அஸம் கான் தெரிவித்துள்ளார். இந்த தகவல்களை 2010 ஆம் ஆண்டே சிபிஐயிடம் தான் தெரிவித்ததாகவும் ஆனால் இதனை சற்றும் கண்டுகொள்ளாத சிபிஐ இது தங்களுக்கு பிரச்சனைகளை ஏற்படுத்தும் என்பதால் இதனை வெளியில் கூற வேண்டாம் என்று தன்னிடம் கூறியதாகவும் தெரிவித்தார்.\nஅரசியல் சூழ்ச்சிகள் காரணமாகவே பாண்டியா கொலை செய்யப்பட்டதாக என்கௌண்டர் கொலைகளை விசாரித்த குழுவிடம் வன்சாரா கூறியதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா 2013ல் வெளியிட்ட செய்தியையும் மனுதாரர்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளனர்.\nஇத்துடன் ராணா அய்யூப் எழுதிய ‘குஜராத் ஃபைல்ஸ்’ என்ற புத்தகத்தில் வரும் தகவல் ஒன்றையும் மனுதாரர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். அதில், காவல்துறை அதிகாரி ஒய்.ஏ. ஷேக், ஹரேன் பாண்டியாவின் மரணம் ஒரு அரசியல் சதித்திட்டம், கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட நபர்கள் அந்த கொலைக்கு முன்னதாகவே காவல்துறை கட்டுப்பாட்டில்தான் இருந்தனர் அவர்களுடன் இந்த கொலையை நேரில் கண்டதாக கூறப்பட்ட சாட்சியங்களும் காவல்துறை கட்டுப்பாட்டில் இருந்தனர் என்று தெரிவித்துள்ளார்.\nஇந்த ஆதாரங்களின் அடிப்படையில் ஹரேன் பாண்டியா வழக்கை மீண்டும் விசாரிப்பதுடன் இந்த வழக்கை முன்னர் விசாரித்த அதிகாரிகளையும் விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்றும் தங்கள் மனுவில் சென்டர் ஃபார் பப்ளிக் இன்ட்ரஸ்ட் லிட்டிகேஷன் குறிப்பிட்டுள்ளது.\nபுனே இளைஞர் முஹ்சின் ஷேக் கொலை வழக்கு: இந்து ராஷ்டிர சேனா தலைவர் தனன்ஜெய் தேசாய்க்கு பிணை\n2014 ஆம் ஆண்டு மோடி அரசு பதவி ஏற்றதும் முதல் விக்கட் என்று இந்துத்வா கும்பலால் கூறப்பட்டு ஜூன் 2ஆம் தேதி கொலை செய்யப்பட்ட இளைஞர் முஹ்சின் ஷேக் கொலை வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட இந்து ராஷ்டிர சேனா அமைப்பின் தலைவர் தனன்ஜெய் தேசாய்க்கு பாம்பே உயர்நீதிமன்றம் பிணை வழங்கி உத்தரவிட்டுள்ளது.\nபிணைக்காக தேசாய் தரப்பு வழக்கறிஞர்கள் சமர்ப்பித்த அஃபிடவிட்டில், இந்து ராஷ்டிர சேனா அல்லது வேறு எவரும் நடத்தும் பொது அல்லது அரசியல் பேரணிகளில் தேசாய் பங்கெடுக்க மாட்டார், நிகழ்ச்சிகளில் சொற்பொழிவு நிகழ்த்த மாட்டார், இந்து ராஷ்டிர சேனா தொடர்பான அனைத்து சுவரொட்டிகள் மற்றும் பேனர்களை அவர் அகற்றி விடுவார் என்று உத்தரவாதம் கொடுத்துள்ளனர்.\nநரோடியா பாட்டியா வழக்கு: நால்வருக்கு பிணை\n2002 குஜராத் நரோடா பாட்டியா கலவர வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட உமேஷ்பாய் பரத்வாட், ராஜ்குமார், ஹர்ஷத் மற்றும் பிரகாஷ்பாய் ரதோட் ஆகியோருக்கு கடந்த 22 ஆம் தேதி நீதிபதி ஏ.எம்.கான்வில்கர் தலைமையிலான உச்ச நீதிமன்ற அமர்வு பிணை வழங்கி உத்தரவிட்டுள்ளது. இவர்கள் குற்றவாளிகள் என்று குஜராத் உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பு விவாதத்திற்கு உட்பட்டது என்றும் உச்ச நீதிமன்ற அமர்வு தெரிவித்துள்ளது.\n2002 குஜராத் இனப்படுகொலையின் போது நரோடா பாட்டியா பகுதியில் 97 முஸ்லிம்கள் இந்துத்துவா குண்டர்களால் கொலை செய்யப்பட்டனர். இந்த கலவர வழக்கை விசாரித்த குஜராத் உயர் நீதிமன்றம், இந்த நான்கு பேரை குற்றவாளிகள் என்று தீர்ப்பளித்து அவர்களுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கியது. இத்துடன் விஷ்வ இந்து பரிஷத் தலைவர் பாபு பஜ்ரங்கி உட்பட 16 நபர்கள் இந்த வழக்கில் குற்றவாளிகள் என்று உயர் நீதிமன்றத்தால் தீர்ப்பளிக்கப்பட்டனர்.\nTags: 2019 பிப்ரவரி 01-15 புதிய விடியல்புதிய விடியல்\nPrevious Articleகேம்பஸ் ஃப்ரண்ட் புதிய நிர்வாகிகள் தேர்வு\nNext Article யார் இந்த தேவதை\nசுய மரியாதையும் சுய இழிவும்\nசீனா: கள்ளச் சந்தையில் முஸ்லிம் உடல் உறுப்புகள்\nபாஜகவுக்கு வாக்களித்ததால் தனது விரலை வெட்டிக்கொண்ட இளைஞர்\nகேரள பாஜக தலைவர் மீது வெளிவர முடியாத பிரிவுக்கு கீழ் வழக்கு\nசுய மரியாதையும் சுய இழிவும்\nசீனா: கள்ளச் சந்தையில் முஸ்லிம் உடல் உறுப்புகள்\nashakvw on ஜார்கண்ட்: பசு பயங்கரவாதிகளுக்கு ஆயுள் தண்டனை\nashakvw on சிலேட் பக்கங்கள்: மன்னித்து வாழ்த்து\nashakvw on சட்டமன்ற தேர்தல் முடிவுகள்: சிதறும் தாமரை\nகூகிள் யுடியுப் உடன் இணைந்து இஸ்ரேலிய எதிர்ப்பு காணொளிகளை தண��க்கை செய்ய இஸ்ரேல் முடிவு\nசேலத்தில் முஸ்லிம் வாலிபர் படுகொலை\nகால்பந்து போட்டியில் ஃபலஸ்தீன கொடி அசைத்ததால் அபராதம்: $144,000 நிதி திரட்டிய ரசிகர்கள்\nபக்ரீத் பெருநாள் மனிதத் தன்மையற்றது: உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு\nசர்ச்சைக்குரிய சுவரொட்டி ஒட்டி மத கலவரத்தை தூண்ட நினைத்த இந்து முன்னணி மாவட்ட செயலாளர் பிரபுராம் கைது\nகேரள பாஜக தலைவர் மீது வெளிவர முடியாத பிரிவுக்கு கீழ் வழக்கு\nபாஜகவுக்கு வாக்களித்ததால் தனது விரலை வெட்டிக்கொண்ட இளைஞர்\nமுஸ்லிம்களின் தேர்தல் நிலைப்பாடு: கேள்விகளும் தெளிவுகளும்\nஇந்தியாவில் 1990களில் பிற்படுத்தப்பட்ட மற்றும் தலித் சமூகத்தினர் மீது பாசிச பயங்கரவாதம் திட்டமிட்டு கட்டவிழ்த்து விடப்பட்டபோது அவர்களின் உரிமைக்கு குரல் கொடுப்பதற்காக 1996ம் ஆண்டு தொடங்கப்பட்ட விடியல் ஒரு மாற்று ஊடகமாக செயல்பட்டு இதழியல் துறையில் முத்திரை பதித்ததுடன் ஒரு முன்மாதிரியாகவும் மேலும் படிக்க\nசந்தாதாரர் ஆக இங்கே செல்லவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200451-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/5756", "date_download": "2019-04-22T18:20:48Z", "digest": "sha1:4T73TPICFHQTY7BXXGWSDKWB4DZDTDHI", "length": 8661, "nlines": 96, "source_domain": "www.virakesari.lk", "title": "வடக்கு புகையிரத சேவைகள் பாதிப்பு.! | Virakesari.lk", "raw_content": "\nரிஷாத் பந்தின் அதிரடியால் ராஜஸ்தானுக்கு பதிலடி\nயாழில் இளைஞனுக்கு வளைவிச்சு ; வடகை்கு இருந்த வீடு முற்றுகை\nகொச்சிக்கடை, தலைநகர் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் இன்று நடந்தது என்ன\nகிளிநொச்சியில் உயிரிழந்த மக்களுக்கு அஞ்சலி\nரகானேயின் சதத்துடன் வலுவான நிலையில் ராஜஸ்தான்\nகொச்சிக்கடை, தலைநகர் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் இன்று நடந்தது என்ன\nஇதுவரை 55 பேர் கைது ; தற்கொலை குண்டுதாரிகள் பலர் அடையாளம் காணப்பட்டனர்\nகொழும்பு, கொட்டாஞ்சேனை பகுதியில் மற்றுமொரு வெடிப்புச் சத்தம்\nகொழும்பு புறக்கோட்டையில், வெடிபொருட்கள் மீட்பு\nமறு அறிவித்தல் வரை மூடப்பட்ட ஷங்கரில்லா\nவடக்கு புகையிரத சேவைகள் பாதிப்பு.\nவடக்கு புகையிரத சேவைகள் பாதிப்பு.\nபுகையிரதம் ஒன்று தடம் புரண்டதால் வடக்கு புகையிரத சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.\nகாங்கேசன்துறையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த புகையிரதம் ஒன்று இன்று காலை சாலியபுரம் பகுதியில் தடம் புரண்டதால் வடக்கு புகையிரத சேவைகள் பாதிப்பு அடைந்துள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.\nபுகையிரதம் புகையிரத சேவைகள் வடக்கு யில்வே திணைக்களம்\nயாழில் இளைஞனுக்கு வளைவிச்சு ; வடகை்கு இருந்த வீடு முற்றுகை\nயாழ்ப்பாணம் ஒஸ்மானிய கல்லூரிக்கு அண்மையாக உள்ள வீடொன்றில் சந்தேகத்துக்கு இடமாக வாடகைக்கு குடியிருக்கும் இளைஞர் ஒருவர் தொடர்பில் இன்றைய இரவு சிறப்பு அதிரடிப் படையினரும் பொலிஸாரும் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.\n2019-04-22 22:48:43 யாழ்ப்பாணம் ஒஸ்மானிய கல்லூரி இளைஞன்\nகொச்சிக்கடை, தலைநகர் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் இன்று நடந்தது என்ன\nகொழும்பு - கரையோர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொச்சிக்கடை புனித அந்தோனியர் ஆலயத்துக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வெள்ளை நிற வேனிலிருந்து அதி சக்திவாய்ந்த வெடிபொருட்கள் அடங்கிய பொதிகள் கண்டுபிடிக்கப்பட்டது.\n2019-04-22 22:44:56 கொச்சிக்கடை குண்டு பொலிஸ்\nகிளிநொச்சியில் உயிரிழந்த மக்களுக்கு அஞ்சலி\nதமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் குண்டுவெடிப்பில் கொல்லப்பட்ட மக்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.\n2019-04-22 22:12:03 கிளிநொச்சி உயிரிழந்த பொது மக்கள் அஞ்சலி\nபயங்கரவாதத்தை முழுமையாக அழிக்க இராணுவத்திற்கு அதிகாரம் வேண்டும்\nநாட்டின் அமைதிச்சூழலை உருவாக்கவேண்டுமெனின் சிறிது காலமேனும் அவசரகால நிலைமைகளை அமுல்ப்படுத்த வேண்டும் அதேபோல் இராணுவத்திற்கு உடனடியாக அதிகாரங்களை கொடுத்து விசாரணைகளை முன்னெடுக்க இடமளிக்க வேண்டுமென இராணுவத்தளபதி மகேஷ் சேனாநாயக தெரிவித்தார்.\n2019-04-22 21:32:43 மகேஷ் சேனாநாயக இராணுவம் அதிகாரம்\nஇதுவரை 55 பேர் கைது ; தற்கொலை குண்டுதாரிகள் பலர் அடையாளம் காணப்பட்டனர்\nநாட்டில் மூன்று கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் மூன்று நட்சத்திர ஹோட்டல்கள் உள்ளிட்ட 8 இடங்களில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவத்துடன் தொடர்புடைய 55 சந்தேக நபர்கள் இதுவரை கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகம் தெரிவித்துள்ளது.\n2019-04-22 21:31:16 குண்டுத் தாக்குதல் கைது இன்டர்போல்\nரிஷாத் பந்தின் அதிரடியால் ராஜஸ்தானுக்கு பதிலடி\nகொச்சிக்கடை, தலைநகர் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் இன்று நடந்தது என்ன\nரகானேயின் சதத்துடன் வலுவான நிலையில் ராஜஸ��தான்\nஇதுவரை 55 பேர் கைது ; தற்கொலை குண்டுதாரிகள் பலர் அடையாளம் காணப்பட்டனர்\nவிசாரணைகளை விரிவுப்படுத்த இலங்கைக்கு வரவுள்ள இன்டர்போல் குழு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200451-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/ViewUniversity.asp?cat=Photo&id=7", "date_download": "2019-04-22T18:04:57Z", "digest": "sha1:GULQ4YPDRQJUT47U2A6YDWQCIM2HZSIP", "length": 9303, "nlines": 152, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": ":: Kalvimalar | List of Univ\tersities in India | State Universities | Central Universities | Deemed Universities | Institute of National Importance | NAAC Rating", "raw_content": "\nகற்பதற்கான முதல் படி, ..\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமுதல்பக்கம் » பல்கலைக்கழகங்கள் » அழகப்பா பல்கலைக்கழகம்\nமதுரை காமராஜ் பல்கலை அட்மிஷன்\nசைக்கோமெட்ரிக் தேர்வு என ஒன்று இடம் பெறுவதை அறிகிறேன். அது என்ன\nபிளஸ் 2 முடித்துள்ளேன். பாலிடெக்னிக்கில் படிக்க முடியுமா இதில் என்ன படிப்புகள் தரப்படுகின்றன\nவெப் டிசைனராக விரும்புகிறேன். இந்தத் துறை பற்றிக் கூறவும்.\nஐ.ஏ.எஸ்., ஆக என்ன தகுதி வேண்டும்\nநான் பி.இ. இறுதியாண்டுக்குச் செல்லவிருக்கிறேன். எனது படிப்பைத் தவிர சாப்ட் ஸ்கில்ஸ் என்னும் திறமைகளையும் வளர்த்துக் கொள்ள வேண்டும் என அடிக்கடி கேள்விப்படுகிறேன். சாப்ட் ஸ்கில்ஸ் என்றால் என்ன\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200451-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://oorkavalan.blogspot.com/2011/03/top-10.html", "date_download": "2019-04-22T18:34:33Z", "digest": "sha1:YZCX4SCKJHY34GMQUOQUR7D2P3LTSF2W", "length": 12591, "nlines": 212, "source_domain": "oorkavalan.blogspot.com", "title": "ஊர் காவலன்: Top 10 தன்னம்பிக்கை கவிதைகள் (ஆங்கிலம் & தமிழில்)", "raw_content": "\nகற்க கற்க கள்ளும் கற்க...\nபுதன், மார்ச் 16, 2011\nTop 10 தன்னம்பிக்கை கவிதைகள் (ஆங்கிலம் & தமிழில்)\nஉன் முதுகிற்கு பின்னால் பேசுபவர்களை\nநீ அவர்களுக்கு ஒரு அடி முன்னால்\nஇருக்கிறாய் என்று பெருமை படு.\nகஷ்டத்திலும் சிரிக்கின்றவனுக்கு தோல்வியே கிடையாது.\nஇலை உதிர் காலம் வந்ததென்று\nவசந்தம் வந்து வாசம் செய்ய வழியேது தோழா\n(தயவுசெய்து படித்ததோடு மட்டுமல்லாமல் வாக்களித்து, பின்னூட்டமிட்டு என்னை ஊக்கப்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன். இந்த தளம் உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகப்படுத்தவும்).\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nரொம்ப யூஸ்புல்லான தன்னம்பிக்கைக் கவிதைகள்.. நன்றி..\nரொம்ப யூஸ்புல்லான தன்னம்பிக்கைக் கவிதைகள்.. நன்றி..//\n12 செப்டம்பர், 2012 15:42\n27 செப்டம்பர், 2012 14:35\nதம���ழில் தட்டச்சு செய்யஇங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Past செய்யவும்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nரஜினியின் 'நெற்றிக்கண்' - திரைவிமர்சனம்\nஅஜித்தின் 'பில்லா' இப்போது காமிக் புக் வடிவில்...\nபாரதிராஜாவின் '16 வயதினிலே' - திரைவிமர்சனம்\nபாலச்சந்தரின் 'நிழல் நிஜமாகிறது' - திரைவிமர்சனம்\nTop 10 தன்னம்பிக்கை கவிதைகள் (ஆங்கிலம் & தமிழில்)\nநகைச்சுவை நடிகர் சந்திரபாபு - சில உண்மையான குறிப்ப...\nஎனக்கு வந்த 20 வகை SMS கவிதைகள்\nதாய் நீ தெருவில் கண்டவளை நேசிப்பதை விட, உன்னை கருவில் கொண்டவளை நேசி. அது தான் உண்மையான 'காதல்'.\nTop 10 தன்னம்பிக்கை கவிதைகள் (ஆங்கிலம் & தமிழில்)\nவீரபாண்டிய கட்டபொம்மன் (1959) திரைப்படத்தின் வசனங்கள்...\nதல, தளபதி வெறியர்களே - இந்த பதிவு உங்களுக்காக\nதல அஜித் குமார் நடிப்பில் வெளிவந்த 'மங்காத்தா' திரைப்படம் திரையிட்ட இடங்களிலெல்லாம் வெற்றி நடைபோடுகிறது. ரொம்ப நாள் கழித்து அஜித்தை...\nகமலின் 'தேவர் மகன்' - திரை விமர்சனம்\nகமல் எனக்கு என்றைக்குமே ஆச்சர்யம் தான். ஒரு முறை சினிமா சம்பந்தப்பட்ட ஒரு புத்தகத்தை பார்த்தபோது, தலைவர் ரஜினியை பற்றி 'நடிகர்\u0003...\nமங்கோலிய மன்னன் செங்கிஸ்கான் - ஒரு பார்வை\nகிரேக்க மன்னன் Alexander, இந்தியாவுக்குப் படையெடுத்து போரஸ் மன்னனை வெற்றி கண்டபோது, அவரை Alexander பெருந்தன்மையோடு நடத்தியது நமக்கு தெரிந்த...\nஅஜித் ரசிகர்களும், என் தியேட்டர் அனுபவங்களும்...\nரொம்ப நாளாக இப்படி ஒரு பதிவு எழுத வேண்டும் என்ற ஆசை. அதற்க்கு இப்போது தான் நேரம் கிடைத்தது. இதை அஜித் பிறந்தநாளான மே 1 அன்றே எழுதி வெளிய...\nநகைச்சுவை நடிகர் சந்திரபாபு - சில உண்மையான குறிப்புகள்\nதமிழ் சினிமாவின் உலகில் முதன்முதலாக மிகவும் நேர்த்தியாக உடை அணியும் பழக்கத்தை (கோட், சூட் அணியும் பழக்கம்) கொண்டுவந்த பெருமை சந்திரபாபுவைய...\nபில்லா - II தோல்விப் படமா\nஇந்த பதிவு, கடந்த வாரமே எழுத வேண்டியது. வேலையில் கொஞ்சம் பிஸியாக இருந்ததால் எழுத முடியவில்லை. கடந்த வாரம் தான் நானும், என் மனைவியும்...\nகலைஞானி கமல்ஹாசன் & கேப்டன் விஜயகாந்தின் அரிய புகைப்படங்கள்\nதிரைப்பட போட்டோகிராபர் திரு. 'ஸ்டில்ஸ்' ரவி அவர்கள் எடுத்த புகைப்படங்கள் அனைத்தும் அற்புதம். அதனால் தான் இந்த புகைப்பட தொகுப்பை த...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200451-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88_%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D:_%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BF.%E0%AE%AA%E0%AE%BF._33_%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88", "date_download": "2019-04-22T19:00:53Z", "digest": "sha1:UN6XAT6LHMEWAIF643SUVE43IVUNHFR5", "length": 17255, "nlines": 130, "source_domain": "ta.wikipedia.org", "title": "திருச்சபை உருவாதல்: கிறித்து பிறப்பு முதல் கி.பி. 33 வரை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "திருச்சபை உருவாதல்: கிறித்து பிறப்பு முதல் கி.பி. 33 வரை\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n1 திருச்சபை வரலாற்றின் காலக் கட்டங்கள்\n2 இயேசு திருச்சபையை நிறுவுகிறார் - கி.பி. சுமார் 33 ஆண்டு வரையிலான நிகழ்வுகள்\nதிருச்சபை வரலாற்றின் காலக் கட்டங்கள்[தொகு]\nமுதன்மைக் கட்டுரை: கத்தோலிக்க திருச்சபையின் வரலாற்று நிகழ்ச்சிக் கால வரிசை\nகத்தோலிக்க திருச்சபையின் வரலாறு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலான காலக் கட்டத்தை உள்ளடக்கியது. அதன் வரலாற்றுக் காலங்களைப் பின்வருமாறு பிரிக்கலாம்:[1]\nதிருச்சபை உருவாதல்: கிறித்து பிறப்பு முதல் கி.பி. 33 வரை\nதிருச்சபையின் தொடக்க காலம்: கி.பி. 34-312\nதிருச்சபையின் தொடக்க காலம்: கி.பி. 313-476\nதிருச்சபை வரலாற்றின் நடுக் காலம்: கி.பி. 477-799\nதிருச்சபை வரலாற்றின் நடுக் காலம்: கி.பி. 800-1453\nதிருச்சபை வரலாற்றின் நடுக் காலம்: கி.பி. 1454-1600\nதிருச்சபை வரலாற்றின் நவீன காலம்: கி.பி. 1600-1800\nதிருச்சபை வரலாற்றின் நவீன காலம்: கி.பி. 19ஆம் நூற்றாண்டு\nதிருச்சபை வரலாற்றின் தற்காலம்: கி.பி. 20ஆம் நூற்றாண்டு\nதிருச்சபை வரலாற்றின் தற்காலம்: கி.பி. 21ஆம் நூற்றாண்டு\nஇயேசு திருச்சபையை நிறுவுகிறார் - கி.பி. சுமார் 33 ஆண்டு வரையிலான நிகழ்வுகள்[தொகு]\nமுதன்மைக் கட்டுரை: இயேசு கிறித்து\nமக்களுக்குப் போதனை வழங்கும் இயேசு. கற்பதிவுக் கலை. கி.பி. 6ஆம் நூற்றாண்டு. ஏத்தன்சு.\nகி.மு. சுமார் 6ஆம் ஆண்டிலிருந்து 4ஆம் ஆண்டுக்குள்: இயேசு பிறப்பு. லூக்கா நற்செய்திப்படி, இயேசு பெத்லகேமில் பிறந்தார். அப்போது பேரரசர் அகுஸ்து சீசர் உரோமைப் பேரரசராகவும், அவரது ஆளுகையின்கீழ் யூதேயாவில் ஏரோது மன்னனும் ஆண்டனர். இயேசு கன்னி மரியாவிடமிருந்து பிறந்தார். மரியா தூய ஆவியின் வல்லமையால் கருவுற்றிருந்தார். இயேசு கடவு��ின் மகன் என்று கிறித்தவர்களால் போற்றி வணங்கப்படுகிறார்.\nதற்போது வழக்கிலுள்ள கிரகோரியன் ஆண்டுக்கணிப்பு கி.மு., கி.பி. என்று, அதாவது, கிறித்துவுக்கு முன், கிறித்துவுக்குப் பின் என்றுள்ளது. கி.பி. 5-6ஆம் நூற்றாண்டளவில் சிரியாவில் வாழ்ந்த தியோனிசியசு அடியார் (Dionysius Exiguus) என்னும் துறவி, ஆண்டவரின் ஆண்டுக்கணிப்பு (Anno Domini) என்னும் பெயரில் இக்கணிப்பு முறையை உருவாக்கினார். ஆனால், அவர் கணக்கிட்ட முறையில் தவறு ஏற்பட்டதால், இயேசுவின் பிறப்பு ஆண்டை ஒரு சில ஆண்டுகள் முன்தள்ளிப் போட்டுவிட்டார்.[2]\nகி.பி.சுமார் 27ஆம் ஆண்டு: இயேசு திருமுழுக்குப் பெறுகிறார். தம் பொதுப்பணியைத் தொடங்குகிறார். தம்மோடு இருந்து, தம் போதனைகளை மக்களுக்கு எடுத்துரைக்க பன்னிரு திருத்தூதர்களைத் தேர்ந்தெடுக்கிறார். லூக்கா நற்செய்தியில் யோவான் போதிக்கத் தொடங்கியது திபேரியு (Tiberius) சீசரின் 15வது ஆண்டு என்னும் குறிப்பு உள்ளது (காண்க: லூக்கா 3:1). இது கி.பி. 27/28ஆம் ஆண்டு என்று கொள்ளலாம். ஆகும். இயேசு பிறந்தது கி.மு. சுமார் 4ஆம் ஆண்டு என்று கொண்டால், அவர் திருமுழுக்குப் பெற்றபோது சுமார் 32 வயதினராக இருந்திருப்பார். பேதுருவின் பெயர் நற்செய்தி நூல்களில் அடிக்கடி வருகிறது. இயேசு பேதுருவுக்குச் சிறப்பிடம் அளித்ததும் தெரிகிறது. பன்னிரு திருத்தூதரிடையே பேதுரு முதலிடம் பெறுகிறார். இயேசுவின் வாழ்வு நிகழ்ச்சிகளில் செபதேயுவின் மக்களாகிய யாக்கோபு, யோவான் ஆகிய இருவரோடு பேதுருவும் பங்கேற்கிறார். இயேசு மக்களுக்குப் போதனை வழங்குகிறார். குறிப்பாக அவர் போதித்த மலைப்பொழிவு சிறப்பு மிக்கது (மத்தேயு 5:1-7:29; லூக்கா 6:20-49). இயேசு புதுமைகள் பல புரிகிறார். ஐயாயிரம் பேருக்கு அதிசயமான விதத்தில் உணவளிக்கிறார்; இறந்தோருக்கு உயிரளிக்கிறார்; தண்ணீர்மீது நடக்கிறார்.\nகி.பி. சுமார் 33ஆம் ஆண்டு: இயேசுவே யூத மக்களால் எதிர்பார்க்கப்பட்ட மெசியா என்று பேதுரு அறிக்கையிடுகிறார். இயேசு ஆடம்பரமாக எருசலேம் நகருக்குள் நுழைகிறார். கெத்சமனித் தோட்டத்தில் சொல்லொண்ணா வேதனை அடைகிறார். யூதாசு இஸ்காரியோத்து என்னும் சீடர் இயேசுவை அவர்தம் எதிரிகளுக்குக் காட்டிக்கொடுக்கிறார். அவரைக் கொடுமையாகத் துன்புறுத்துகிறார்கள். யூதேயாவில் பொந்தியு பிலாத்து ஆளுநராக இருந்த காலத்தில் யூதர்களின் ���லைமை மன்றம் இயேசு கடவுளைப் பழித்தார் என்று குற்றம் சாட்ட, பிலாத்து இயேசுவுக்கு மரண தண்டனை விதிக்கிறார். இயேசு சிலுவையில் அறையப்பட்டு உயிர்துறக்கிறார். அப்போது திபேரியு உரோமைப் பேரரசன், ஏரோது அந்திப்பா யூதேயாவின் அரசன், கயிபா தலைமைக்குரு. சிலுவையில் உயிர்துறந்த இயேசுவைக் கல்லறையில் அடக்குகிறார்கள். ஆனால், அவர் மூன்றாம் நாள் இறந்தோரினின்று உயிர்பெற்றெழுந்தார் என்று அவர்தம் சீடர் அறிக்கையிடுகிறார்கள். உயிர்த்தெழுந்த இயேசு அவர்களுக்குத் தோன்றியதாகவும் பறைசாற்றுகிறார்கள். நாற்பது நாள்கள் கழிந்து இயேசு கடைசி முறையாகத் தம் சீடர்களுக்குத் தோன்றி, அவர்கள் உலகின் கடை எல்லைவரை சென்று, தம் செய்தியை அறிவிக்க வேண்டும் என்றும், எல்லாரையும் தம் சீடராக மாற்ற வேண்டும் என்று கூறி அவர்களை விட்டுப் பிரிந்து விண்ணேகுகின்றார். பிரிந்துசெல்லுமுன், \"இதோ உலக முடிவு வரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்\" என்று வாக்களித்துச் செல்கின்றார் (மத்தேயு 28:20). பத்து நாள்கள் கழிந்தபின், தூய ஆவி இயேசுவின் சீடர்மீது இறங்கிவருகிறார். சுமார் 3000 மக்கள் இயேசுவில் நம்பிக்கை கொண்டு திருமுழுக்குப் பெறுகிறார்கள்.\n(தொடர்ச்சி): *திருச்சபையின் தொடக்க காலம்: கி.பி. 34-312\nHistory of the Catholic Church கத்தோலிக்க திருச்சபை வரலாறு\n↑ திருச்சபை வரலாற்று நிகழ்வுகள்\n↑ இயேசுவின் வாழ்க்கை நிகழ்வுகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 திசம்பர் 2011, 12:28 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200451-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mirrorarts.lk/news/860-2017-05-16-16-44-15", "date_download": "2019-04-22T18:59:31Z", "digest": "sha1:RFPMCZHTMOO54Z7JPFXVMJ572CJ5A5OU", "length": 9133, "nlines": 132, "source_domain": "tamil.mirrorarts.lk", "title": "தனுஷ் நடிக்கும் ஹொலிவுட் படத்தின் படப்பிடிப்பு ஆரம்பம்", "raw_content": "\nதனுஷ் நடிக்கும் ஹொலிவுட் படத்தின் படப்பிடிப்பு ஆரம்பம்\nதனுஷ் நடிக்கும் “தி எக்ஸ்ட்ராஓர்டினரி ஜர்னி ஒப் பகிர்“ (The Extraordinary Journey Of The Fakir) என்ற ஹொலிவுட் படத்தின் படப்பிடிப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.\n'வேலையில்லா பட்டதாரி 2' மற்றும் 'வடசென்னை' ஆகிய படங்களில் கவனம் செலுத்தி வந்தார் தனுஷ். இதில் 'வேலையில்லா பட்டதாரி 2' படத்தின் பட���்பிடிப்பு முடிந்து, இறுதிக்கட்டப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. 'வடசென்னை' படத்தின் 2ஆம் கட்ட படப்பிடிப்பு நிறைவுபெற்றுள்ளது.\nஇவ்விரண்டு படங்களைத் தொடர்ந்து, ஹொலிவுட் படத்திற்கா 3 மாதங்கள் திகதிகள் ஒதுக்கினார் தனுஷ். இதன் படப்பிடிப்புக்காக வெளிநாட்டிற்கு பயணமானார்.\nகனடா நாட்டைச் சேர்ந்த இயக்குநர் கென் ஸ்கொட் இயக்கத்தில் தி எக்ஸ்ட்ராஓர்டினரி ஜர்னி ஒப் பகிர் என்ற படத்தில் நடித்து வருகிறார் தனுஷ்.\nஇதன் படப்பிடிப்பு பெல்ஜியம் நாட்டில் நடைபெற்று வருகிறது. பிரபல ப்ரெஞ்ச் நாவலான 'The Extraordinary Journey Of The Fakir Who Got Trapped In An Ikea Cupboard' திரைப்படமாக உருவாகி வருவது குறிப்பிடத்தக்கது.\nபெரனீஸ் பெஜோ மற்றும் எரின் மொரியார்டி ஆகியோர் தனுஷுடன் முக்கிய கதாபாத்திரத்தில் இந்த படத்தில் நடித்து வருகிறார்கள்.\nஹொலிவுட் படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு, 'வடசென்னை', 'மாரி 2', 'கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் படம்' மற்றும் 'எனை நோக்கி பாயும் தோட்டா' உள்ளிட்ட படங்களில் கவனம் செலுத்த திட்டமிட்டுள்ளார் தனுஷ்.\n‘புதிய படைப்புகளால் மண்ணுக்குப் பெருமை சேர்ப்பேன்’ - இளம் கலைஞர் அபிநாத்\nமைசூரு முதல் - ‘81 போயஸ் கார்டன்' வரை... ஜெயலலிதா டைரி குறிப்புகள்\nசெல்வச் சந்நிதி ஆலய வரலாறு.......\nபுருவம் அழகு பெற டிப்ஸ்.....\nஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும் சரியான உணவுப் பழக்கம்\nசினிமா, மோசமான துறை கிடையாது\nவியர்வை - வெப்பம் - வெறுப்பு - வெயிலின் மறுபக்கம்\nபேசா மொழி தமிழ் ஸ்டுடியோ - பாலுமகேந்திரா விருது 2018 - (குறும்படங்களுக்கு மட்டும்)\nசென்னை-28 வெங்கட் பிரபு, 6 அடித்தாரா\nஎனக்கு கடவுள் நம்பிக்கை தானாகவே வந்துவிட்டது\nலுத்புதின் நடித்துள்ள பறந்து செல்லவா\nகிட்டுவின் போராட்டம் வெற்றி பெற்றுவிட்டது.\nஇப்படி ஒரு தமிழ் படத்தை நான் பார்த்ததே இல்லை\nடேட்டிங் செய்ய விரும்பும் வாலிபர் வேலையில் இருக்க வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200451-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://anjumanarivagam.com/category/tamil-islamic-books/isl-tamil-history/", "date_download": "2019-04-22T18:16:02Z", "digest": "sha1:PYHTTVZ3B3XU4PA6SHFB3RSNB3YRLCTQ", "length": 9051, "nlines": 129, "source_domain": "anjumanarivagam.com", "title": "Islamic Tamil History Archives | Anjuman Arivagam & Islamic Library", "raw_content": "\nநூல்கள் அறிவோம் நூல் பெயர்: ஆயிஷா (ரழி) ஆசிரியர்: சையத் ஸுலைமான் நத்வி (ரஹ்) பதிப்பகம்: சாஜிதா புக் சென்டர் பிரிவு: IHR-03-5416 நுால்கள் அறிவாேம் அஞ்சுமன் ��றிவகம் அய்யம்பேட்டை، தஞ்சாவூர்.\nஸய்யிதுனா முஹம்மது ரஸூலுல்லாஹ் (ஸல்) இரண்டாம் பாகம்\nநூல்கள் அறிவோம் நூல் பெயர்: ஸய்யிதுனா முஹம்மது ரஸூலுல்லாஹ் (ஸல்) இரண்டாம் பாகம் ஆசிரியர்: அப்துர் ரஹ்மான் பாக்கவி பதிப்பகம்: தாரு சுபைர் பிரிவு: IHR-01-1806 நுால்கள் அறிவாேம் அஞ்சுமன் அறிவகம் அய்யம்பேட்டை، தஞ்சாவூர்.\nநூல்கள் அறிவோம் நூல் பெயர் : மாா்க்கம் சொன்ன மாமேதைகள் ஆசிரியர் : எஸ். லியாகத் அலி மன்பஈ பதிப்பகம் : அலவீ பதிப்பகம் பிரிவு : IHR-04 - 3460 நுால்கள் அறிவாேம் அஞ்சுமன் அறிவகம் அய்யம்பேட்டை,தஞ்சாவூர்.\nநபி (ஸல்) கலங்கிய தருணங்கள்\nநூல்கள் அறிவோம் நூல் பெயர் :நபி (ஸல்) கலங்கிய தருணங்கள் ஆசிரியர் : பேராசிரியர் கே. தாஜுதீன் M.A., பதிப்பகம் : மிம்பர் மீடியா பிரிவு -IIA-01 -1343 நுால்கள் அறிவாேம் அஞ்சுமன் அறிவகம் அய்யம்பேட்டை,தஞ்சாவூர்.\nநூல்கள் அறிவோம் நூல் பெயர் : நம்பிக்கையாளர்களின் அன்னையர் ஆசிரியர் : சையத் அப்துர் ரஹ்மான் உமரி பதிப்பகம் :தடம் பதிப்பகம் பிரிவு - IHR-03 -1026 நுால்கள் அறிவாேம் அஞ்சுமன் அறிவகம் அய்யம்பேட்டை,தஞ்சாவூர்\nநூல்கள் அறிவோம் நூல் பெயர் : முஹம்மத் (ஸல்) ஆசிரியர் : மாா்டின் லிங்ஸ் பதிப்பகம் : ஜாபா் அச்சகம் பிரிவு - IHR-01 -2309 நுால்கள் அறிவாேம் மூலாதார நுால்களின் அடிப்படையில் எடுக்கப்பட்ட முஹம்மத் (ஸல்) வரலாறு. அஞ்சுமன் அறிவகம் அய்யம்பேட்டை,தஞ்சாவூர்\nநூல்கள் அறிவோம் நூல் பெயர் : நபித்தோழர்களின் தியாக வரலாறு ஆசிரியர் :மவ்லவி S.H.M இஸ்மாயில் பதிப்பகம் :சாஜீதா புக் சென்டர் நுால் :IA 04\nஉமர் (செங்கோல் இல்லாமல் கிரீடம் இல்லாமல்)\nநூல்கள் அறிவோம் நூல் பெயர் : உமர் (செங்கோல் இல்லாமல் கிரீடம் இல்லாமல்) ஆசிரியர் : நூறநாடு ஹனீஃப் பதிப்பகம் : கிழக்குப் பதிப்பகம் நூல் பிரிவு : ‍‍IHR-03 நூல் அறிமுகம் ஆட்சியாளன் ஒருவன், செங்கோலின் வலிமையையும் கிரீடத்தின் கம்பீரத்தையும் ஒதுக்கிவைத்துவிட்டு, மக்கள் மீதான அன்பு, இறையச்சம், நேர்மை ஆகியவற்றை மட்டுமே தன் அதிகாரங்களாகக் கொண்டு ஆட்சி நடத்தமுடியுமா முடியும் என்று நிரூபித்தவர் இரண்டாவது கலீஃபாவான உமர். முகமது நபியின் கடுமையான எதிரியாக, ... Read More\nஇறைத்தூதர் காலத்து மதீனா சமூகம்\nநூல்கள் அறிவோம் நூல் பெயர் : இறைத்தூதர் காலத்து மதீனா சமூகம் ஆசிரியர் : கலாநிதி அக்ரம் ளியா அல் உமரீ பதிப்பகம் : பிய��ஜின் டெக்ஸ்ட் நூல் பிரிவு : IHR-03--2319 நூல் அறிமுகம் இறைத்தூதர் காலத்து மதீன சமூகம், ஆரம்ப முஸ்லிம் சமூக வாழ்வின் மிக முக்கியமான அம்சங்களை வெளிக் கொண்டு வருகின்றது. கலாநிதி அக்ரம் ளியா அல்- உமரீ, ஸுன்னாஹ், ... Read More\nநூல்கள் அறிவோம் நூல் பெயர் : முன்மாதிரி முஸ்லிம் பெண்மணி ஆசிரியர் : அஷ்ஷைக் முஹம்மது அலீ அல் ஹாஷிமீ வெளியீடு : தாருல் ஹுதா நூல் பிரிவு : IF-02 2344 நூல் அறிமுகம் இஸ்லாம் உருவாக்க விரும்புகின்ற முஸ்லிம் பெண்மணியின் தனித் தன்மையைத் துல்லியமாக விவரிக்கிறது. பெண்ணை இழிவு, இயலாமை, பிற்போக்குத்தனம் ஆகியவற்றிலிருந்து வெளியேற்றி கண்ணியம், தன்னிறைவு மற்றும் முன்னேற்றத்திற்கு அழைத்துச் சென்றது ... Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200452-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalakkaldreams.com/category/literature/page/3/", "date_download": "2019-04-22T18:54:50Z", "digest": "sha1:PY3UEOHQ4LN6WWSQPLXD4UJ65N22HCD6", "length": 8118, "nlines": 221, "source_domain": "kalakkaldreams.com", "title": "இலக்கியம் Archives - Page 3 of 21 - No.1 Tamil Portal | Tamil Entertainment | Cinema News | Kalakkaldreams", "raw_content": "\nகனவுலகவாசி பாகம் – 1\nகனவுலகவாசி பாகம் – 1\nவிருதுக்கு மணிமகுடம் சூடும் எழுத்தாளர் யூசுப்\nதமிழீழம் சிவக்கிறது – அழித்து விடுங்கள்\nகனவுலகவாசி பாகம் – 1\nவிருதுக்கு மணிமகுடம் சூடும் எழுத்தாளர் யூசுப்\nதமிழீழம் சிவக்கிறது – அழித்து விடுங்கள்\nகனவுலகவாசி பாகம் – 1\nவிருதுக்கு மணிமகுடம் சூடும் எழுத்தாளர் யூசுப்\nதமிழீழம் சிவக்கிறது – அழித்து விடுங்கள்\nரஸவாதி – புத்தக விமர்சனம்\nஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்-புத்தக விமர்சனம்\nகுழந்தை தாய் – அமர்நாத் பாண்டியன்\nபொன்னியின் செல்வன் பாகம்-3/7 காட்டில் எழுந்த கீதம்\nகனவுலகவாசி பாகம் – 1\nகலக்கல் ட்ரீம்ஸ் – செய்திகள் 29/1/2019\nவிருதுக்கு மணிமகுடம் சூடும் எழுத்தாளர் யூசுப்\nமேஷம் முதல் கன்னி ராசிவரை ஆவணி மாத பலன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200452-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/ViewProfile.asp?cat=Placement&id=4400", "date_download": "2019-04-22T18:39:05Z", "digest": "sha1:2EK6GOXJDAITJFKHPHPKWA57HYJJYHMG", "length": 9501, "nlines": 157, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": ":: Kalvimalar - Colleges | List of Medical and Engineering Colleges |Arts & Science Colleges | Colleges in India | Colleges in Tamilnadu | Colleges in State Wise | NAAC RATING COLLEGES", "raw_content": "\nகற்பதற்கான முதல் படி, ..\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமாதா டென்டல் காலேஜ் அண்ட் ஹாஸ்பிடல்\nஒருங்கிணைப்பாளர் பெயர் : N/A\nஇ- மெயில் : N/A\nமாணவர் வேலைவாய்ப்பு சதவீதம் : N/A\nசராசரி சம்பளம் : N/A\nவேலைவாய்ப்பு வழங்கும் ���ிறுவனங்கள் : N / A\nமதுரை காமராஜ் பல்கலை அட்மிஷன்\nபி.எஸ்சி. பயோடெக்னாலஜி படிப்பில் சேர விரும்புகிறேன். இது நல்ல படிப்புதானா\nரோபோட்டிக்ஸ் என்பது நல்ல வாய்ப்புகளைக் கொண்ட துறை தானா\nஎனது பெயர் கிருஷ்ணன். பி.இ - இன்ஸ்ட்ரூமென்டேஷன் டெக்னாலஜி படிப்பிற்கான எதிர்காலம் என்ன எனது மகனுக்கு பெங்களூரிலுள்ள எம்.எஸ் ராமையா தொழில்நுட்ப கல்லூரியில் இடம் கிடைத்துள்ளது. எனவே, இப்படிப்பில் சேரலாமா\nசுரங்கத் துறையில் பி.எச்டி., எனப்படும் ஆய்வை எதில் மேற்கொள்ள முடியும்\nகிராபிக்ஸ் டிசைனிங் துறையைப் பற்றிக் கூறவும்.\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200452-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/ViewProfile.asp?cat=Rating&id=1083", "date_download": "2019-04-22T18:11:24Z", "digest": "sha1:4EDAD6ML2EECDJJUIRZ4AX7HNTX3MAEA", "length": 10246, "nlines": 154, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": ":: Kalvimalar - Colleges | List of Medical and Engineering Colleges |Arts & Science Colleges | Colleges in India | Colleges in Tamilnadu | Colleges in State Wise | NAAC RATING COLLEGES", "raw_content": "\nகற்பதற்கான முதல் படி, ..\nசிறந்த தனியார் வணிக கல்வி\nசவித்தா பல் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை\nதேசிய தரம் : N/A\nமதுரை காமராஜ் பல்கலை அட்மிஷன்\nஎன் பெயர் குருநாதன். நான் பிசிஏ படித்துள்ளேன். கணிப்பொறி தொழில்நுட்பத்தில் சிசிஎன்ஏ, ஆர்எச்சிஇ, எம்சிஎஸ்ஏ, ஓசிபி போன்ற தொழில்முறை சான்றிதழ்கள் ஐடி துறையில் வேலை வாய்ப்புகளைப் பெற உதவுமா\nஎனது பெயர் ஸ்ரீ அங்கப்பிரதட்சணன். நான் புதுச்சேரியை சேர்ந்தவன். மெக்கானிக்கல் இன்ஜினியரிங் இளநிலைப் பட்டம் பெற்றுள்ளேன். எனது எம்.டெக். படிப்பில், சூரிய சக்தியுடன் சேர்ந்த புதுப்பிக்கத்தக்க சக்திப் பற்றிய சிறப்புப் படிப்பை மேற்கொள்ளவுள்ளேன். எனவே, அந்தப் படிப்பு பற்றிய ஆலோசனையையும், இந்தியாவில் அந்தப் படிப்பை வழங்கும் நிறுவனங்கள் பற்றியும் கூறவும்.\nசுற்றுலாத் துறையில் ஈடுபட விரும்புகிறேன். இதில் முறையான படிப்பை எங்கு படிக்கலாம்\nஆசிரியராக விரும்பும் நான் பி.எஸ்சி., இயற்பியல் முடிக்கவுள்ளேன். தமிழ்நாடு திறந்த வெளி பல்கலைகழகத்தின் பி.எட்., படிப்பை அஞ்சல் வழியில் படிக்கலாமா\nவங்கி போன்ற போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறுவதற்கு ஆங்கிலம் அவசியமா\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200452-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/108372", "date_download": "2019-04-22T18:50:08Z", "digest": "sha1:UVECEPFLXGKXMYQ4SA75UJWIKJNFW6O6", "length": 7337, "nlines": 73, "source_domain": "www.jeyamohan.in", "title": "வாழ்த்துக்கள்,செழியன்", "raw_content": "\n« மொழியாக்கம் பற்றி மீண்டும்…\nநண்பர் செழியன் இயக்கிய டுலெட் என்னும் திரைப்படம் சிறந்த தமிழ்ப்படத்திற்கான தேசிய விருதை வென்றுள்ளது. செழியனை நான் பத்தாண்டுகளாக அறிவேன். பாலாவின் இரண்டு படங்களுக்கு ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.டு லெட் படத்தை நான் இன்னமும் பார்க்கவில்லை. செழியன் பெற்றுள்ள இந்த வெற்றி மகிழ்வளிக்கிறது. அவருக்கு என் வாழ்த்துக்கள்.\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-7\nசில வரலாற்று நூல்கள் 4 - தமிழ்நாட்டு பாளையக்காரர்களின் எழுச்சியும் வீழ்ச்சியும்: கெ.ராஜையன்\n'வெண்முரசு' - நூல் எட்டு - 'காண்டீபம்' - 14\n'வெண்முரசு' - நூல் ஐந்து - 'பிரயாகை’ - 55\nசெட்டி நாட்டு மாமியார் மான்மியம்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜ��யமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200452-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Spirituals/24851-.html", "date_download": "2019-04-22T18:24:36Z", "digest": "sha1:2LT6JMDPW6TIKXNRCSMJUCMAYI47NFWU", "length": 7343, "nlines": 122, "source_domain": "www.kamadenu.in", "title": "நல்லதே நடக்கும் - இந்தநாளின் விசேஷங்கள், விழாக்கள், நல்லநேரம், சந்திராஷ்டமம் | நல்லதே நடக்கும் - இந்தநாளின் விசேஷங்கள், விழாக்கள், நல்லநேரம், சந்திராஷ்டமம்", "raw_content": "\nநல்லதே நடக்கும் - இந்தநாளின் விசேஷங்கள், விழாக்கள், நல்லநேரம், சந்திராஷ்டமம்\nசிறப்பு: அருப்புக்கோட்டை ஸ்ரீமுத்துமாரியம்மன் பூக்குழி விழா. மன்னார்குடி ஸ்ரீராஜகோபால சுவாமி ரதோற்சவம்.\nதிதி: பஞ்சமி பிற்பகல் 2.08 மணி வரை. அதன் பிறகு சஷ்டி.\nநட்சத்திரம்: ரோகிணி காலை 9.14 மணி வரை. அதன் பிறகு மிருகசீரிஷம்.\nநாமயோகம்: சௌபாக்யம் பிற்பகல் 3.53 மணி வரை. அதன் பிறகு சோபனம்.\nநாமகரணம்: பாலவம் பிற்பகல் 2.08 மணி வரை. அதன் பிறகு கௌலவம்.\nசூலம்: வடக்கு, வடகிழக்கு நண்பகல் 12.24 மணி வரை.\nசூரியஉதயம்: சென்னையில் காலை 6.00.\nராகு காலம்: மதியம் 12.00-1.30\nஅதிர்ஷ்ட எண்: 1, 5, 8.\nபொதுப்பலன்: திருமணம், சீமந்தம் செய்ய, குழந்தைக்கு சிகை நீக்கி காது குத்த, அன்னம் ஊட்ட, நகை வாங்க, சொத்து பத்திரப்பதிவு செய்ய நன்று.\nஉ.கோப்பையில் ஒவ்வொரு போட்டியையுமே இந்தியாவுக்கு எதிராக ஆடுவது போல்தான் ஆடுவோம்: பாக். கேப்டன் சர்பராஸ் அகமெட்\n‘உலகின் மகா நடிகர்’ - கமல்ஹாசனுக்கு பாகிஸ்தானிலிருந்து ஒர் அதிசய தீவிர ரசிகர்\nசீருடை பணியாளர் தேர்வாணைய ஐஜி மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு வாபஸ் இல்லை: உயர் நீதிமன்றம்\nஎன்.டி.திவாரி மகன் ரோஹித் சேகர் திவாரி கொலை வழக்கு: மனைவி மீது போலீஸார் கடும் சந்தேகம்\n‘ராக்கெட்ரி - நம்பி விளைவு’ படத்துக்கு இசையமைக்கும் சாம் சி.எஸ்.\n‘சுவிசேஷ குணமளிக்கும்’ கூட்டம்: தமிழக ஐஏஎஸ் அதிகாரி தேர்தல் பணியிலிருந்து அகற்றம்\nநல்லதே நடக்கும் - இந்தநாளின் விசேஷங்கள், விழாக்கள், நல்லநேரம், சந்திராஷ்டமம்\nகாங்கிரஸ் தேர்தல் அறிக்கையால் பாஜக செல்வாக்கு சரிகிறது: பாளையங்கோட்டை பொதுக்கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் கருத்து\nதமிழக தேர்தல் களம் இனிமேல் பாஜகவுக்கு சாதகமாக மாறும்: தமிழிசை சவுந்தரராஜன் நம்பிக்கை\nஇது போன்ற பிட்ச்களில் நாங்கள் ���ட விரும்பவில்லை: மீண்டும் தோனி அதிருப்தி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200452-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aeeoassociation.blogspot.com/2013/07/0920131113-ist.html", "date_download": "2019-04-22T19:01:15Z", "digest": "sha1:CKLPKAZAJKHAN3RGUOEX3DHBFDVAPSQY", "length": 15461, "nlines": 199, "source_domain": "aeeoassociation.blogspot.com", "title": "AEEO ASSOCIATION : அங்கீகாரமின்றி இயங்கிய பள்ளிக்கு பூட்டு: கல்வித்துறை அதிகாரிகள் அதிரடிஜூலை 09,2013,11:13 IST", "raw_content": "\nஅங்கீகாரமின்றி இயங்கிய பள்ளிக்கு பூட்டு: கல்வித்துறை அதிகாரிகள் அதிரடிஜூலை 09,2013,11:13 IST\nதிட்டக்குடி: திட்டக்குடியில் அங்கீகாரம் இல்லாமல் இயங்கி வந்த பள்ளியை கல்வித்துறை அதிகாரிகள் மூடினர்.\nகடலூர் மாவட்டத்தில் அங்கீகாரம் இல்லாமல் இயங்கி வந்த 44 பள்ளிகளை மூட கலெக்டர் கிர்லோஷ்குமார் உத்தரவிட்டார். இதில் திட்டக்குடி பகுதியை சேர்ந்த இந்தியன் பள்ளியும் அடங்கும். ஆனால் கடந்த ஒரு மாதமாகவே இந்த பள்ளியில் தொடர்ந்து மாணவர் சேர்க்கை மற்றும் வகுப்புகள் நடந்து வந்தது.\nபெற்றோர்கள் பலர் கேட்டதற்கு பல காரணங்களை கூறி பள்ளியில் தொடர்ந்து சேர்க்கையை நடத்தி பெற்றோர்களிடம் கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த ஜூன் 15ம் தேதி பள்ளியில் ஆய்வு மேற்கொண்ட மங்களூர் வட்டார உதவி தொடக்கக் கல்வி அலுவலர் பள்ளி அங்கீகாரம் இல்லாமல் இயங்கி வந்ததை கண்டறிந்து மூட உத்தரவிட்டார்.\nபள்ளி நிர்வாகி ராமசாமி அளித்த உத்தரவாதத்தின் பேரில் அதிகாரிகள் எச்சரித்து, வகுப்புகள் நடக்க தடை விதித்தனர். தொடர்ந்து சில நாட்கள் பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டு மீண்டும் பள்ளி இயங்க தொடங்கியது.\nஇது குறித்து தகவலறிந்த மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் குணசேகரன் தலைமையில் மாவட்ட நர்சரி பள்ளிகள் அலுவலர் ராஜசேகர், மெட்ரிக் பள்ளி ஆய்வாளர் பிச்சையப்பன், மங்களூர் வட்டார உதவி தொடக்கக் கல்வி அலுவலர் கலைச்செல்வி ஆகியோர் நேற்று ஆய்வு மேற்கொண்டனர்.\nஅப்போதும், அங்கீகாரமின்றி பள்ளி இயங்கி வருவதை கண்டறிந்த அதிகாரிகள் பள்ளியை மூட உத்தரவிட்டனர். பள்ளி மாணவ, மாணவிகளை அங்கீகாரமுள்ள பள்ளிகளில் சேர்க்க பெற்றோர்களை அறிவுறுத்தினர்.\nபள்ளி அங்கீகாரமில்லாமல் இயங்கி வருவது குறித்து அறிவிப்பை பள்ளியின் வாயிலில் பெற்றோர்களின் பார்வையில் படும்படி வைக்க உத்தரவிட்டனர்.\nஉதவி தொடக்கக் கல்வி அலுவலர் சங்கம்\nஅன்பார்ந்த அனைத்து வகை உத��ி தொடக்கக் கல்வி அலுவலர்களே உதவி தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கான வலைப்பூவை தொடங்குவதில் மகிழ்ச்சி அடைகிறோம்...\nகல்வி வளர்ச்சி நாள் - JULY 15 (9-7-2013)\nஇராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள விருதுப்பட்டி என்ற கிராமத்தில் 1903 - ம் ஆண்டு ஜூலை மாதம் 15 ம் தேதி காமராஜ் பிறந்தார். காமராஜரின் தந்தை கு...\nகல்வி வலைபூ நண்பர்கள் முதல் கூட்ட அழைப்பு\nஇனிய வணக்கம் , வலை பூ நண்பர்களே , நீங்கள் செய்யும் பணி என்பது வியக்கத்தக்கப் பணி . இப்போது யாரும் ...\nஇயக்குநர் இணை இயக்குநர்களை சந்தித்து புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தல்.....\nகல்வி பணியில் கணினியை கொண்டு கல்வி புரட்ச்சி செய்து கொண்டு இருக்கும் உங்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள் 21 ம் நூற்றாண்டில் E-Mail , FACEBO...\nஆசிரியர் தகுதித் தேர்வு : டிப்ஸை படிங்க; மார்க்கை அள்ளுங்க\nதமிழ்நாட்டில் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பிலிருந்து எட்டாம் வகுப்பு வரை ஆசிரியர்களாகப் பணியாற்ற விரும்புபவர்கள் கட்டாயம் தமிழ்நாடு ஆசிரியர் த...\nநண்பர்களுக்கு வணக்கம் .தமிழ்நாட்டில் உள்ள 32மாவட்ட DEEO களிடமும் AEEOசார்பான விபரங்கள் பெறப்படுகிறது..ஜனவரியில் 836 AEEOகளின் seniority lis...\nஐ.ஏ.எஸ். தேர்வுக்கு தயார் ஆவது எப்படி\nசென்னையில் உள்ள பெரியார் ஐ.ஏ.எஸ். அகாடமி கடந்த 26 ஆண்டுகளாக சிவில் சர்வீசஸ் தேர்வுக்கு பயிற்சி அளித்து வருகிறது. இந்த நிலையில், ஐ.ஏ.எஸ். த...\nஇந்திய குடியரசு முன்னாள் தலைவர் டாக்டர் ஆ.ப.ஜெ.அப்...\nஉங்கள் இலக்கு வெற்றியை நோக்கி அமைக்க\nமனித மனங்களின் கோணல்களை சரிசெய்ய நூல்கள் தேவை: தமி...\nபெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாளான ஜூலை 15ஆம் நாளை...\nசுதந்திர தின விழா 2013 - அனைத்து சார்நிலை அலுவலகங்...\n2ம் பருவத்திற்கு 2.29 கோடி புத்தகங்கள்: பாடநூல் கழ...\nஆங்கிலம் கற்பதற்கான பயனுள்ள வழிமுறைகள்...ஜூலை 12,2...\nபுத்தகப்பை, பாடப்புத்தகம் உள்ளிட்ட பல விலை இன்றி வ...\nஒரே நாளில் இரு தேர்வுகள்\nஅனுமதி பெறாத கட்டடத்தில் செயல்படும் பள்ளி: தகவல் அ...\nபள்ளிக்கு அதிக மாணவர்களை ஏற்றிச் சென்ற ஆட்டோக்கள் ...\nகட்டாய கல்வி சட்டத்தின் கீழ் சீட் கொடுக்க பள்ளிகள்...\nதிண்டுக்கல்லை சேர்ந்த தலைமை ஆசிரியருக்கு தேசிய நல்...\nபி.இ. கலந்தாய்வு: 66,391 இடங்கள் நிரம்பின\nபிற்படுத்தப்பட்டோர் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பி...\nபுற்று நோய் அபாயத்தை தடுக்கும் கறிவேப்பிலை\nஇதயத்தை காக்கும��� இயற்கை உணவுகள்:\nஉரிய கட்டணத்தை செலுத்தினால் வாக்காளர் அடையாள அட்டை...\nசிறு வயதிலேயே சமூக ஆர்வம்: குறும்படம் தயாரித்து அச...\nஅங்கீகாரமின்றி இயங்கிய பள்ளிக்கு பூட்டு: கல்வித்து...\nகுழந்தைத் தொழிலாளர் இல்லை என்ற நிலையை தமிழகம் விரை...\nஆசிரியர் தகுதித் தேர்வு எழுதத் தேவையில்லை:\nமுதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் போட்டித் தேர்வு: பிழை...\nபள்ளிக்கல்வி - அனைத்து உயர்நிலை / மேல்நிலைப் பள்ளி...\nதொடக்கக் கல்வி - 1 முதல் 5 வகுப்புகளுக்கான CCE இணை...\nதொடக்கக் கல்வி - 2012-13 / 2013-14ஆம் கல்வியாண்டுக...\nகல்வி வளர்ச்சி நாள் - JULY 15 (9-7-2013)\nஆசிரியர் பயிற்சி சேர்க்கை துவங்கியது\nஆர்வமுள்ளவர்கள் நிச்சயமாக அறிவியலுக்கு வரலாம்-09/0...\nமத்திய அரசு ஊழியர்களுக்கான ஜூலை 2013-க்கான அகவிலைப...\nஅனுமதியற்ற கல்வி நிறுவன கட்டடங்களை வரன்முறைப்படுத்...\nதமிழகம் முழுவதும் உள்ள தலைமையாசிரியர்கள் கவனத்திற்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200452-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aeeoassociation.blogspot.com/2013/09/blog-post_28.html", "date_download": "2019-04-22T19:04:41Z", "digest": "sha1:TDD6TG2GA57REIFVHGGF63BVHKKZI5HI", "length": 10539, "nlines": 172, "source_domain": "aeeoassociation.blogspot.com", "title": "AEEO ASSOCIATION : நடுநிலைப் பள்ளிகளில் கணித ஆய்வகங்கள் நிறுவத் திட்டம்", "raw_content": "\nநடுநிலைப் பள்ளிகளில் கணித ஆய்வகங்கள் நிறுவத் திட்டம்\n: மாணவர்களின் கணித திறனை மேம்படுத்துவதற்காக, அரசு நடுநிலைப் பள்ளிகளில், கணித ஆய்வகங்களை நிறுவ கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. கணித கற்றல் திறனை வலுப்படுத்துதல் திட்டம் மூலம் ஆய்வக கூடங்கள் அமைக்கப்பட உள்ளன.\nஇதற்காக, ஒவ்வொரு மாவட்டத்திலும் தலா 2 பள்ளிகளை தேர்வு செய்து, வருகிற 30ம் தேதிக்குள் அனுப்ப, மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், 6 முதல் 8ம் வகுப்பு வரை குறைந்தது 100 மாணவர்கள் பயில வேண்டும். கணிதத்தில் ஆர்வமுள்ள ஆசிரியர்கள் பணிபுரியும் பள்ளிகளை மட்டுமே தேர்வு செய்ய வேண்டும், எனவும் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஉதவி தொடக்கக் கல்வி அலுவலர் சங்கம்\nஅன்பார்ந்த அனைத்து வகை உதவி தொடக்கக் கல்வி அலுவலர்களே உதவி தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கான வலைப்பூவை தொடங்குவதில் மகிழ்ச்சி அடைகிறோம்...\nகல்வி வளர்ச்சி நாள் - JULY 15 (9-7-2013)\nஇராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள விருதுப்பட்டி என்ற கிராமத்தில் 1903 - ம் ஆண்டு ஜூலை மாதம் 15 ம் தேதி காமராஜ் பிறந்த��ர். காமராஜரின் தந்தை கு...\nகல்வி வலைபூ நண்பர்கள் முதல் கூட்ட அழைப்பு\nஇனிய வணக்கம் , வலை பூ நண்பர்களே , நீங்கள் செய்யும் பணி என்பது வியக்கத்தக்கப் பணி . இப்போது யாரும் ...\nஇயக்குநர் இணை இயக்குநர்களை சந்தித்து புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தல்.....\nகல்வி பணியில் கணினியை கொண்டு கல்வி புரட்ச்சி செய்து கொண்டு இருக்கும் உங்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள் 21 ம் நூற்றாண்டில் E-Mail , FACEBO...\nஆசிரியர் தகுதித் தேர்வு : டிப்ஸை படிங்க; மார்க்கை அள்ளுங்க\nதமிழ்நாட்டில் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பிலிருந்து எட்டாம் வகுப்பு வரை ஆசிரியர்களாகப் பணியாற்ற விரும்புபவர்கள் கட்டாயம் தமிழ்நாடு ஆசிரியர் த...\nநண்பர்களுக்கு வணக்கம் .தமிழ்நாட்டில் உள்ள 32மாவட்ட DEEO களிடமும் AEEOசார்பான விபரங்கள் பெறப்படுகிறது..ஜனவரியில் 836 AEEOகளின் seniority lis...\nஐ.ஏ.எஸ். தேர்வுக்கு தயார் ஆவது எப்படி\nசென்னையில் உள்ள பெரியார் ஐ.ஏ.எஸ். அகாடமி கடந்த 26 ஆண்டுகளாக சிவில் சர்வீசஸ் தேர்வுக்கு பயிற்சி அளித்து வருகிறது. இந்த நிலையில், ஐ.ஏ.எஸ். த...\n'ஹைடெக்' ஆகிறது அரசு நடுநிலைப் பள்ளிகள்\nஅடிப்படை அறிவியல் குறித்து மாணவர்களுக்கு புதுவித ப...\nதேர்ச்சி சதவீதத்தை உயர்த்த நடவடிக்கை: \"ஸ்லோ லேனர்ஸ...\nநடுநிலைப் பள்ளிகளில் கணித ஆய்வகங்கள் நிறுவத் திட்ட...\nமாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை\nமத்திய அரசு ஊழியர்களுக்கு 7-வது ஊதியக் குழு அறிவிப...\nதமிழகத்தில் 2,400-க்கும் அதிகமான பள்ளிகளில் நிதி ம...\nஏழாவது ஊதியக் கமிஷனுக்கு பிரதமர் ஒப்புதல்\nதிசை அறிய மொபைல் மென்பொ...\nதமிழ் விக்கிப்பீடியா தொடங்கி பத்தாண்டுகள் நிறைவடைவ...\nதொடக்கக் கல்வி - பள்ளிகளில் கைபேசி பயன்படுத்துவதால...\nமாவட்டத்திற்கு ஒரு உதவித்தொடக்கக்கல்வி அலுவலர் வீத...\nமாவட்டத்திற்கு ஒரு உதவித்தொடக்கக்கல்வி அலுவலர் வீத...\nபள்ளிகளுக்கு மேஜை, நாற்காலி வாங்க எம்.பி.,க்கள் நி...\nநீண்ட நாள்களாக வராத மாணவர்களை பள்ளிக்கு வரவழைக்க வ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200452-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ujiladevi.forumta.net/t55406-topic", "date_download": "2019-04-22T18:44:08Z", "digest": "sha1:RKH5JD4UIY7VAMMQWSMIH7KMIUN7EKS7", "length": 5817, "nlines": 50, "source_domain": "ujiladevi.forumta.net", "title": "கேரட் ஜவ்வரிசி பாயசம்", "raw_content": "\nTamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது\nஇங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உ���்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .\nதங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்\nTamil Ujiladevi Forum :: செய்திகள் :: செய்திக் களஞ்சியம்\nகேரட் (பெரியது) - 1\nஜவ்வரிசி - 3 டேபிள்ஸ்பூன்\nபால் - 1/2 லிட்டர் (2 பெரிய டம்ளர்)\nசர்க்கரை - 3 முதல் 4 டேபிள்ஸ்பூன் வரை\nகாய்ந்த திராட்சை - சிறிது\nஏலக்காய்த்தூள் - 2 சிட்டிகை\nநெய் - 1 டீஸ்பூன்\nஜவ்வரிசியை தண்ணீரில் 1 மணி நேரம் ஊற வைக்கவும்.\n10 முந்திரி பருப்பை சிறிது பாலில் 20 முதல் 30 நிமிடங்கள் வரை ஊற விடவும்.\nகேரட்டைக் கழுவி, தோலை சீவி விட்டு, சிறு துண்டுகளாக நறுக்கி, சிறிது தண்ணீரைச் சேர்த்து வேக வைத்தெடுக்கவும்.\nஊறிய ஜவ்வரிசியைக் கழுவி, நீரை வடிகட்டி விட்டு, 1 அல்லது 2 கப் தண்ணீரைச் சேர்த்து வேக விடவும். ஜவ்வரிசி மினுமினுப்பாக வெந்ததும் இறக்கி வைக்கவும்.\nஒரு மிக்ஸியில், வெந்த கேரட்டையும் , ஊற வைத்துள்ள முந்திரியையும், ஊற வைத்த பாலுடன் சேர்த்து விழுதாக அரைத்தெடுக்கவும்.\nஅடி கனமான ஒரு பாத்திரத்தில் பாலை ஊற்றிக் காய்ச்சவும். பால் கொதிக்க ஆரம்பித்ததும், அடுப்பை மிதமான தீயில் வைத்து, கேரட் விழுது, வெந்த ஜவ்வரிசி ஆகியவற்றைச் சேர்த்துக் கிளறி விடவும். சர்க்கரையையும் சேர்த்துக் கலந்து மேலும் சில நிமிடங்கள் கொதிக்க விடவும்.\nமீதமுள்ள முந்திரிப்பருப்பையும், திராட்சையையும் ஒரு டீஸ்பூன் நெய்யில் வறுத்து பாயசத்தில் சேர்க்கவும். கடைசியில் ஏலக்காய்த்தூளைத் தூவிக் கலந்து, இறக்கி வைக்கவும்.\nசூடாகவோ அல்லது குளிர வைத்தோ சாப்பிடலாம்.\nமன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014\nTamil Ujiladevi Forum :: செய்திகள் :: செய்திக் களஞ்சியம்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--முதல் அறிமுகம்| |--கேள்வி பதில் பகுதி | |--பொது பகுதி| |--ஆன்மீக அனுபவம் / கட்டுரைகள் - பொது| |--இந்துக்களின் புனிதமான மந்திரங்கள் | |--பொது பகுதி| |--ஆன்மீக அனுபவம் / கட்டுரைகள் - பொது| |--இந்துக்களின் புனிதமான மந்திரங்கள் | |--செய்திகள்| |--செய்திக் களஞ்சியம்| |--இந்திய செய்திகள்| |--இலங்கை செய்திகள்| |--சினிமா செய்திகள்| |--உலக செய்திகள்| |--தின நிகழ்வுகள்| |--இந்து மத பாடல்கள் மற்றும் படங்கள் |--பக்தி பாடல்கள் |--காணொளிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200452-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=941&cat=10&q=General", "date_download": "2019-04-22T18:12:12Z", "digest": "sha1:5M5WXTYRS375TRNVB4MNFRIBDBMW4CXJ", "length": 12206, "nlines": 135, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\nகற்பதற்கான முதல் படி, ..\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமுதல்பக்கம் » பொது - எங்களைக் கேளுங்கள்\nலாஜிஸ்டிக்ஸ் துறை பணி வாய்ப்புகள் பற்றிக் கூறவும். | Kalvimalar - News\nலாஜிஸ்டிக்ஸ் துறை பணி வாய்ப்புகள் பற்றிக் கூறவும். மே 12,2010,00:00 IST\nஇந்தியாவின் லாஜிஸ்டிக்ஸ் துறை அடுத்த 2 ஆண்டுகளில் 4 லட்சத்து 62 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புடைய வாணிபத்தை மேற்கொள்ளும் துறையாக மாறவிருப்பதாக கணிப்புகள் கூறுகின்றன. இத்துறையில் அடுத்த 4 அல்லது 5 ஆண்டுகளுக்குள் 4 லட்சம் பேருக்கு புதிதாக வேலை வாய்ப்புகள் உருவாகவுள்ளதாக துறைத் தகவல்கள் கூறுகின்றன. இத் துறை சமீப காலமாக வெகுவேகமாக வியக்கத்தக்க முன்னேற்றத்தைக் கண்டு வருகிறது. எனினும் இத் துறைக்குத் தேவைப்படும் திறனாளர்கள் கிடைப்பது\nசப்ளை செயின் மேனேஜ்மென்ட், லாஜிஸ்டிக்ஸ் மேனேஜ்மென்ட் போன்ற லாஜிஸ்டிக்ஸ் படிப்புகளைப் படிக்க மாணவர்களிடம் ஆர்வம் குறைவாகவே காணப்படுகிறது. ஐ.டி. துறையுடன் ஒப்பிடுகையில் இத் துறையில் தரப்படும் ஊதியமும் குறைவாகவே இருக்கிறது. இதனால் திறன் பற்றாக்குறை உருவாகியிருக்கிறது. எனினும் இத் துறையில் தற்போது இடை நிலைப் பணிகளில் நிதி, மார்க்கெட்டிங் மற்றும் மனித வளத் துறைகளில் பணியாற்றுபவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.15 லட்சம் முதல் 20 லட்சம் வரை ஊதியம் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.\nஇத் துறை பற்றிய தகவல்கள் இன்னமும் பரவலாக அறியப்படாததால் தேவைப்படும் திறமைசாலி ஊழியர்கள் கிடைப்பது பெரிய சவாலாக இருக்கிறது. இத் துறை சமீப காலம் வரை, தனிநபர் அல்லது ஒரே குடும்பத்தினரால் நிர்வகிக்கப்படும் தொழிலாகவே இருந்து வந்துள்ளது. சமீப காலமாக, பன்னாட்டு நிறுவனங்கள் இதில் நுழைந்து செயல்படத் துவங்கியபின் தான் இத் துறை ஓரளவு கவனத்தை ஈர்த்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nஎங்களைக் கேளுங்கள் முதல் பக்கம் »\nமதுரை காமராஜ் பல்கலை அட்மிஷன்\nசிறுபான்மையினருக்கான ஸ்காலர்ஷிப்பை சமீபத்தில் மத்திய அரசு அறிவித்துள்ளதா என அறிய விரும்புகிறேன்.\nஆசிரியராக விரும்பும் நான் பி.எஸ்சி., இயற்பியல் முடிக்கவுள்ளேன். தமிழ்நாடு திறந்த வெளி பல்கலைகழகத்தின் பி.எட்., படிப்பை அஞ்சல் வழியில் படிக்கலாமா\nபயோ கெமிஸ்ட்ரி படித்தவர்களுக்கு எங்கு வேலை கிடைக்கும்\nஎம்.எஸ்சி. சாப்ட்வேர் இன்ஜினியரிங் படிப்பு நல்ல வாய்ப்புகளைக் கொண்டது தானா\nமெடிக்கல் ரெப்ரசன்டேடிவாகப் பணியாற்று கிறேன். சென்னையில் எங்கு நல்ல தரமான பிசினஸ் மேனேஜ்மென்ட் படிப்புகளை பகுதி நேரமாகப் படிக்கலாம்\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200452-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://muthusitharal.com/2017/10/24/first-blog-post/", "date_download": "2019-04-22T18:59:54Z", "digest": "sha1:XWUA6IE4OUCVIZLCH3M4OFWMC7INTL6J", "length": 5081, "nlines": 86, "source_domain": "muthusitharal.com", "title": "First blog post – எதற்கிந்த வலைப்பூ – முத்துச்சிதறல்", "raw_content": "\nAbout – எதற்கிந்த வலைப்பூ…\nFirst blog post – எதற்கிந்த வலைப்பூ\nவாசிப்பு ஒருவரை எங்கு இழுத்துச் செல்லும் என்பதைக் காட்டுவதற்கா\nஇல்லை, பெரும்பாலும் சுஜாதா, கொஞ்சமாக இந்திரா பார்த்தசாரதி என்றிருந்த என் வாசிப்பை அடுத்த தளத்திற்கு எடுத்துச் சென்ற ஜெமோவின்(ஜெயமோகன்) புகழ் பாடவா\nஇல்லை, நானும் எழுத்தாளனென்று பறைசாற்றிக் கொள்ளவா\nஇப்போதைக்கு தெரியவில்லை. ஆனால் ஒரு விஷயம் மிகத் தெளிவு; வாசிப்பை விட அதைத் தொகுத்து எழுதும் போது கிடைக்கும் தெளிவுதான் என்னை இயக்குவதாக எண்ணிக் கொள்கிறேன். மேலும், என்னுடைய இந்த இயக்கத்திற்கான எரிபொருள் ஜெமோவின் எழுத்துக்களும், அவர்வழியாக நான் கண்டடைந்தவர்களின் எழுத்துக்களுமே.\nஒருவகையில் தான் என்ற தன்முனைப்பு கொண்ட அறிவுஜீவித்தனம் அல்லது ஒரு மேதாவித்தனம் என்னை எழுதத்தூண்டுகிறது என்றாலும், இறுதியில் கிடைக்கும் அத்தெளிவே என்னை இயக்குவதாக மீணடும் எண்ணிக் கொள்கிறேன்.\nNext Post மெழுகுவர்த்தியுடன் ஒரு இரவு\n உங்கள் சேவையை கீச்சகத்திலும் (twitter) விரிவு படுத்தலாமே\nSuper Deluxe – தனிமனிதனும் சமூகமும் அல்லது முரண்களின் தொகுப்பு April 19, 2019\nமுழுநிலவி்ரவு March 28, 2019\nகடல்கன்னியுடன் ஒரு நாள் March 23, 2019\nஒரு செவ்வியல் உரை March 3, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200452-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/namakkal/2015/jan/26/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%89%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%95-1055016.html", "date_download": "2019-04-22T17:59:34Z", "digest": "sha1:WZTUWLBDAW56XBJNHHTDR5NNPXYBT7LQ", "length": 7617, "nlines": 97, "source_domain": "www.dinamani.com", "title": "வீடுகளின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு- Dinamani", "raw_content": "\n22 ஏப்ரல் 2019 திங்கள்கிழமை 10:04:25 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி நாமக்கல்\nவீடுகளின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு\nBy பரமத்தி வேலூர், | Published on : 26th January 2015 03:50 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபரமத்தி வேலூர் அருகே கொளக்காட்டுப்புதூரில் வீடுகளின் பூட்டுகளை உடைத்து மர்ம நபர்கள் 5 பவுன் தங்கநகை, பணத்தை திருடிச் சென்றனர்.\nபரமத்தி வேலூர் வட்டம், பாண்டமங்கலம் அருகே, கொளக்காட்டுப்புதூரைச் சேர்ந்தவர் பொங்கியண்ணன் (70). இவரது வீட்டின் அருகே வசிப்பவர் குழந்தைசாமி (70). இவர்கள் இருவரும் வீட்டைப் பூட்டி விட்டு ஞாயிற்றுக்கிழமை வேலைக்கு சென்றனர். பின்னர், பிற்பகல் இருவரும் வீடு திரும்பினர். அப்போது, இருவரின் வீடுகளின் கதவுகளிலும் பூட்டுகள் உடைக்கப்பட்டு, திறந்து கிடந்தன. அதிர்ச்சியடைந்த பொங்கியண்ணன், வீட்டினுள் சென்று பார்த்தபோது, பீரோவில் இருந்த ரூ.8 ஆயிரமும், குழந்தைசாமி வீட்டின் பீரோவில் இருந்த 5 பவுன் நகை, ரூ.2 ஆயிரத்தையும் மர்மநபர்கள் திருடிச் சென்றது தெரிய வந்தது. இதுகுறித்து பரமத்தி வேலூர் காவல் நிலையத்திற்கு இருவரும் தகவல் தெரிவித்தனர். இதன்படி, நிகழ்விடத்துக்கு வந்த போலீஸார் பார்வையிட்டு, வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் அடுத்தடுத்து இரு வீடுகளில் பூட்டுகளை உடைத்து நகை, பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் கள்ளழகா்\nபிளஸ் 2 தேர்வு முடிவுகள் - மாணவிகள் முதலிடம்\nசிவப்பு மஞ்சள் பச்சை படத்தின் போஸ்டர் வெளியீடு\nஅபிநந்தனுக்கு வீர் சக்ரா விருது வழங்க பரிந்துரை\nகார் டயரில் கடத்திய ரூ.2.3 கோடி பறிமுதல்\nகோடி அருவி பாடல் வீடியோ\nவெளியானது ஹூண்டாய் சொனாட்டா - பகுதி I\nஆப்கானிஸ்தான் இடைவிடாது கன மழை\nபாரிஸ் தேவாலயத்தில் தீ விபத்து\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200452-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/tamilnadu/2014/mar/13/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF-857477.html", "date_download": "2019-04-22T17:57:35Z", "digest": "sha1:U6JKOY7GO5R5SY2NYGDPMARWRU4QVX77", "length": 11159, "nlines": 102, "source_domain": "www.dinamani.com", "title": "தமிழக மீனவர்கள் விடுவிப்பில் தாமதம்: இலங்கை மீனவர்களுடனான பேச்சுவார்த்தை தள்ளிவைப்பு- Dinamani", "raw_content": "\n22 ஏப்ரல் 2019 திங்கள்கிழமை 10:04:25 AM\nதமிழக மீனவர்கள் விடுவிப்பில் தாமதம்: இலங்கை மீனவர்களுடனான பேச்சுவார்த்தை தள்ளிவைப்பு\nBy dn | Published on : 13th March 2014 05:34 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதமிழகம் மற்றும் இலங்கை மீனவர்களுக்கு இடையே கொழும்பில் வியாழக்கிழமை (மார்ச் 13) நடைபெறுவதாக இருந்த பேச்சுவார்த்தை தள்ளிவைக்கப்பட்டுள்ளது.\nதமிழகம் மற்றும் இலங்கை மீனவர்களுக்கு இடையிலான இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தையை கொழும்பு நகரில் நடத்த முடிவு செய்யப்பட்டிருந்தது. பேச்சுக்கு முன்பாக, இலங்கை சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள அனைத்து தமிழக மீனவர்களையும் விடுவிக்க வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதா கோரிக்கை விடுத்திருந்தார். மேலும் இது தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங்குக்கும் கடிதம் எழுதினார்.\nஆனால் இலங்கை சிறைகளில் உள்ள மீனவர்களை விடுவிக்க அந்நாட்டு அரசு தொடர்ந்து தாமதம் காட்டி வந்தது. இதையடுத்து மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கக் கோரி, மத்திய வெளியுறவுத் துறை இணைச் செயலாளர் சுசித்ரா துரைக்கு, தமிழக மீன்வளத் துறை செயலாளர் விஜயகுமார், செவ்வாய்க்கிழமை இரவு கடிதம் எழுதினார்.\nமுதல்வர் ஜெயலலிதாவின் வேண்டுகோள் மற்றும் அரசுத் துறை செயலாளரின் கடிதம் ஆகியவற்றால், இலங்கை சிறையில் அடைக்கப்பட்டிருந்த 116 தமிழக மீனவர்களை புதன்கிழமை காலை விடுவிக்க அந்த நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனாலும், 60-க்கும் மேற்பட்ட மீனவர்கள் இலங்கை சிறைகளிலேயே உள்ளனர். இதன் மூலம், பேச்சுவார்த்தைக்கு முன்பாக அனைத்து மீனவர்களையும் விடுவிக்க வேண்டும் என்ற தமிழக அரசின் வேண்டுகோளை இலங்கை முழுவதுமாக ஏற்கவில்லை. இலங்கை அரசின் நடவடிக்கையால் தமிழக மற்றும் இலங்கை நாட்டு மீனவர்களுக்கு இடையே கொழும்புவில் வியாழக்கிழமை (மார்ச் 13) நடைபெறவிருந்த பேச்சுவார்த்தை தள்ளிவைக்கப்பட்டதாக மீனவ சங்கங்களைச் சேர்ந்தவர்கள் தெரிவித்தனர்.\nஇது குறித்து, அரசுத் துறை உயரதிகாரிகளிடம் கேட்டபோது, இலங்கை சிறைகளில் உள்ள தமிழக மீனவர்கள் அனைவரையும் விடுவிக்க வேண்டும் என்பதே மாநில அரசின் முதல் கோரிக்கை.\nஇதன் பின்பே, பேச்சுவார்த்தையை சுமுகமாக நடத்த முடியும். தமிழகத்தின் நிலை குறித்து மத்திய அரசுக்கு செவ்வாய்க்கிழமை அனுப்பப்பட்ட கடிதத்தில் தெளிவாக தெரிவிக்கப்பட்டுள்ளது எனக் கூறினர். பேச்சுவார்த்தை தள்ளிவைப்பு போன்ற விவரங்களைத் தெரிவிக்க அவர்கள் மறுத்து விட்டனர்.\nகொழும்பில் வியாழக்கிழமை பேச்சுவார்த்தை நடைபெற வேண்டுமென்றால், தமிழக மீனவர் சங்கங்களைச் சேர்ந்த 13 பேரும் புதன்கிழமையே அங்கு சென்றிருக்க வேண்டும். அவர்களுடைய பாஸ்போர்ட்டுகளை மட்டும் தமிழக அரசுத் துறை அதிகாரிகள் ஏற்கெனவே பெற்றுச் சென்றுள்ளனர். ஆனால் அவர்கள் பயணிக்கும் தேதி இறுதி செய்யப்படவில்லை. இதனால், அவர்களுடைய பயணம் தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக மீன்வளத் துறை இயக்குநரக அலுவலர்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் கள்ளழகா்\nபிளஸ் 2 தேர்வு முடிவுகள் - மாணவிகள் முதலிடம்\nசிவப்பு மஞ்சள் பச்சை படத்தின் போஸ்டர் வெளியீடு\nஅபிநந்தனுக்கு வீர் சக்ரா விருது வழங்க பரிந்துரை\nகார் டயரில் கடத்திய ரூ.2.3 கோடி பறிமுதல்\nகோடி அருவி பாடல் வீடியோ\nவெளியானது ஹூண்டாய் சொனாட்டா - பகுதி I\nஆப்கானிஸ்தான் இடைவிடாது கன மழை\nபாரிஸ் தேவாலயத்தில் தீ விபத்து\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200452-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.padasalai.net/2018/10/spark-go.html", "date_download": "2019-04-22T18:01:18Z", "digest": "sha1:XFJWP7DP3ZHLB6IOK3X6VZLME7NZOCED", "length": 8377, "nlines": 165, "source_domain": "www.padasalai.net", "title": "நான்காயிரம் ரூபாய்க்கு குறைவான விலையில் மைக்ரோமேக்ஸ் Spark Go ஸ்மார்ட்போன் அறிமுகம்..! - Padasalai No.1 Educational Website", "raw_content": "\nUncategories நான்காயிரம் ரூபாய்க்கு குறைவான விலையில் மைக்ரோமேக்ஸ் Spark Go ஸ்மார்ட்போன் அறிமுகம்..\nநான்காயிரம் ரூபாய்க்கு குறைவான விலையில் மைக்ரோமேக்ஸ் Spark Go ஸ்மார்ட்போன் அறிமுகம்..\nஇந்திய ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரான மைக்ரோமேக்ஸ் நிறுவனம் தனது சமீபத்திய ஸ்மார்ட்போன் Spark Go வியாழக்கிழமை உள்நாட்டு சந்தையில் அறிமுகப்படுத்தியது. இந்த நிறுவனத்தின் சாதனம் பட்ஜெட் திட்டத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 4G VoLTE உடன் வரும் ஸ்மார்ட்போன் அண்ட்ராய்டு கோ பதிப்பின் அடிப்படையில் அமைந்துள்ளது.\nஇந்த ஸ்மார்ட்போனின் அம்சம் சாதனம் ஆண்ட்ராய்டு (GoAdition) யில் வேலை செய்கிறது, இது குறைந்த இறுதியில் ஸ்மார்ட்போன்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே ஜிமெயில் சென்று, மேப்ஸ் கோ , பைல்ஸ் , குரோம், யூட்யூப் கோ, அசிஸ்டண்ட் போக, ப்ளே ஸ்டோர் மற்றும் ஜிபோர்டு. இருக்கிறது\nMicromax Spark Go விலை மற்றும் விற்பனை\nMicromax Spark Go இந்திய மார்க்கெட்டில் 3,999 ரூபாயில் அறிமுகமானது அதே நேரத்தில், நிறுவனம் இந்த சாதனம் அக்டோபர் 26 ஆம் தேதி முதல் e-commerce வெப்சைட்டான பிளிப்கார்டில் விற்கப்படுகிறது. ஹேண்டேட் சில்வர் மற்றும் ரோஸ் கலர் விருப்பங்கள் அறிமுகப்படுத்தப்பட்டது. இருப்பினும், இந்த போன் தற்போது Flipkart இல் 3,499 ரூபாயில் கிடைக்கிறது.\nஇந்த போனில் 5 இன்ச் டிஸ்பிளே கொண்டுள்ளது இதனுடன் இதில் (480×854 பிக்சல் ரெஸலுசன் இருக்கிறது இதனுடன் இதில் இந்த போனில் ஸ்னாப்ட்ரகன் SO 9832 சிப்செட் கொண்டுள்ளது, இதனுடன் இந்த போனில் 1GB ரேம் 8GB இன்டெர்னல் ஸ்டோரேஜ் கொண்டுள்ளது மேலும் நீங்கள் இந்த போனின் ஸ்டோரேஜா 32GB வரை மைகிறோ SD கார்ட் வழியாக அதிகரிக்கலாம்\nஇதன் கேமராவை பற்றி பேசினால் 5மெகாபிக்ஸல் பின் கேமரா கொண்டுள்ளது இதனுடன் நீங்கள் இதில் வீடியோ காலிங் போன்ற அம்சங்களை கொண்டுள்ளது இதனுடன் முறத்தில் 2 மெகாபிக்ஸல் கேமரா கொண்டுள்ளது இதனுடன் இந்த போனில் 2,000Mah பேட்டரி கொண்டுள்ளது இதன் கனெக்டிவிடியயை பற்றி பேசினால் இந்த போனில் 4G Volte wifi 802.11ப்ளூடூத் 4.0 மைக்ரோ usb போர்ட் மற்றும் 3.5mm ஹெட்போன் ஜாக் கொண்டுள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200452-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://ntrichy.com/25054-2trichy-corporation-that-does-not-obscure-sodium-lighting-during-the-day/", "date_download": "2019-04-22T18:07:06Z", "digest": "sha1:ATNZLG6YTTDIR2L3CL6WDKNJ2HKQASPV", "length": 5237, "nlines": 103, "source_domain": "ntrichy.com", "title": "பகலில் எரியும் சோடியம் விளக்கு கண்டுகொள்ளாத திருச்சி மாநகராட்சி - NTrichy", "raw_content": "\nபகலில் எரியும் சோடியம் விளக்கு கண்டுகொள்ளாத திருச்சி மாநகராட்சி\nபகலில் எரியும் சோடியம் விளக்கு கண்டுகொள்ளாத திருச்சி மாநகராட்சி\nபகலில் எரியும் சோடியம் விளக்கு கண்டுகொள்ளாத திருச்சி மாநகராட்சி\nஎரிபொருள் சிக்கனம் தேவை இக்கனம். மின்சாரம் சேமிப்பீர் இதுபோன்ற அறிவிப்புகளை அவ்வப்போது வெளியிடும் மாநகராட்சியே இவ்வாறு செய்யலாமா.விடிய விடிய எரிய விட்டதோடு இல்லாமல் பகலிலும் கூட விளக்குகளை அணைக்காமல் அதை பொருட்டாக கூட மதிக்காமல் எதையும் கண்டுகொள்ளாமல் இருக்கும் மாநகரட்சி (பகலில் எரியும் சோடியம் விளக்கு, இடம்: திருச்சி மத்திய பேருந்து நிலையம்.)\nஇசைவெள்ளி ”செண்பா” அலைவரிசை ஆளுமைகள் -13\nபோக்குவரத்து காவலர்களுக்கு சன் கிளாஸ் இணை காவல்துறை ஆணையர் மயில்வாகனன் \nதிருச்சில் உடல் நலம் காக்க.. மாரத்தான் ஓடிய மாணவர்கள்\nதிருச்சி தேசியக் கல்லூரியில் மாணவர்கள் சேர்க்கை விறுவிறுப்பு\nதிருச்சி அருகே தேர்தல் புறக்கணிப்பு செய்த கிராமம்\nதிருச்சி திருவானைக்கோவிலில் புடவை கட்டி வரும் அர்ச்சகர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200452-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ntrichy.com/vannam-june-month-meet/", "date_download": "2019-04-22T18:37:07Z", "digest": "sha1:VGYIFRTHULUPNDZSAQKVLOPIJL6CTS5E", "length": 4478, "nlines": 98, "source_domain": "ntrichy.com", "title": "வானம் -ஜீன் மாத சந்திப்பு - NTrichy", "raw_content": "\nவானம் -ஜீன் மாத சந்திப்பு\nவானம் -ஜீன் மாத சந்திப்பு\nவானம் அமைப்பின் ஜின் மாத சந்திப்பு நிகழ்ச்சி 16 ம் தேதி “காணி நிலம்” கவிஞர் நந்தலாலா வீட்டின் மாடியில் நடைபெற்றது.கவிஞர் நந்தலாலா தலைமையில் நடந்த இந்த சந்திப்பில் பாரதிதாசன் பல்கலைக்கழக தமிழ்த்துறை பேராசிரியர் பா.மதிவாணன் ” அம் சொல் நுண்தேர்ச்சி புலமை” என்ற தலைப்பில் சங்க இலக்கியத்தை குறித்து சொற்பொழிவுவாற்றினார்.\nகாவிரிநதிநீர் மீட்பு போராட்ட வெற்றி விளக்க பொதுக்கூட்டம்\nதிருச்சில் உடல் நலம் காக்க.. மாரத்தான் ஓடிய மாணவர்கள்\nதிருச்சி தேசியக் கல்லூரியில் மாணவர்கள் சேர்க்கை விறுவிறுப்பு\nதிருச்சி அருகே தேர்தல் புறக்கணிப்பு செய்த கிராமம்\nதிருச்சி திருவானைக்கோவிலில் புடவை கட்டி வரும் அர்ச்சகர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200452-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.mirrorarts.lk/life-art/sports/430-2017-01-10-18-05-32", "date_download": "2019-04-22T18:56:29Z", "digest": "sha1:UZKVQG6RL6KQ3Z5AFFX7FFX3MWS4TYFK", "length": 8778, "nlines": 130, "source_domain": "tamil.mirrorarts.lk", "title": "தென் ஆப்ரிக்காவில் கலக்கப் போகும் இலங்கை புதுமுகங்கள்", "raw_content": "\nதென் ஆப்ரிக்காவில் கலக்கப் போகும் இலங்கை புதுமுகங்கள்\nதென் ஆப்ரிக்கா அணிக்கு எதிரான டி20 தொடரில் இலங்கையில் அணியில் அறிமுக வீரர்கள் முதன் முறையாக சர்வதேச களத்தில் களமிறங்கி கலக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.\nஇலங்கை கிரிக்கெட் அணியின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு புதிய வீரர்களை இலங்கை கிரிக்கெட் தேர்வாளர்கள் தேர்வு செய்துள்ளதாக கூறப்படுகிறது.\nஎதிர்வரும் தென் ஆப்ரிக்கா எதிரான டி 20 தொடருக்கான அணியில் புதிய முகங்களான ஆல் ரவுண்டர் Thikshila de Silva, துடுப்பாட்டகாரர்களான Sandun Weerakkody மற்றும் Niroshan Dickwella தேர்வு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.\nMahinda College Galle மாணவனான 23 வயது Thikshila, துடுப்பாட்டத்திலும், பந்துவீச்சிலும் திறன் படைத்தவராக திகழ்கிறார். உள்ளூரில் அவர் பங்கேற்ற 16 டி 20 போட்டிகளில் 15 சிக்சர்ஸ் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nசமீபத்திய சுற்றுப்பயணத்தில் Weerakkody, Niroshan Dickwella இருவரும் சிறப்பான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தியுள்ளனர். தென் ஆப்ரிக்க சுற்றுப்பயணத்தின் போது Weerakkody சதம் அடித்து அசத்தியுள்ளார்.\nஎனினும், இதை உறுதி செய்யும் வகையில் ஜனவரி 20ம் திகதி தொடங்கவுள்ள டி 20 தொடருக்கான இலங்கை அணியை இலங்கை தேர்வாளர்கள் விரைவில் அறிவிப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\n‘புதிய படைப்புகளால் மண்ணுக்குப் பெருமை சேர்ப்பேன்’ - இளம் கலைஞர் அபிநாத்\nமைசூரு முதல் - ‘81 போயஸ் கார்டன்' வரை... ஜெயலலிதா டைரி குறிப்புகள்\nசெல்வச் சந்நிதி ஆலய வரலாறு.......\nபுருவம் அழகு பெற டிப்ஸ்.....\nஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும் சரியான உணவுப் பழக்கம்\nசினிமா, மோசமான துறை கிடையாது\nவியர்வை - வெப்பம் - வெறுப்பு - வெயிலின் மறுபக்கம்\nபேசா மொழி தமிழ் ஸ்டுடியோ - பாலுமகேந்திரா விருது 2018 - (குறும்படங்களுக்கு மட்டும்)\nசென்னை-28 வெங்கட் பிரபு, 6 அடித்தாரா\nஎனக்கு கடவுள் நம்பிக்கை தானாகவே வந்துவிட்டது\nலுத்புதின் நடித்துள்ள பறந்து செல்லவா\nகிட்டுவின் போராட்டம் வெற்றி பெற்றுவிட்டது.\nஇப்படி ஒரு தமிழ் படத்தை நான் பார்த்ததே இல்லை\nடேட்டிங் செய்ய விரும்பும் வாலிபர் வேலையில் இருக்க வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200452-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2002/09/18/pondicherry.html", "date_download": "2019-04-22T18:27:34Z", "digest": "sha1:THFJVXMX4TAS2AAYBWU2VSQONNY5B4AW", "length": 14380, "nlines": 211, "source_domain": "tamil.oneindia.com", "title": "நில நடுக்கப் பகுதியில் அமைந்துள்ள பாண்டிச்சேரி | Pondicherry seismically vulnerable: NGRI scientist - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடெல்லி கிழக்கில் கவுதம் கம்பீர் ���ாஜக சார்பாக போட்டி\n1 hr ago மதுரையில் வெடிகுண்டு நிபுணர்கள் திடீர் சோதனை.. காஜிமார் தெருவில் பரபரப்பு\n2 hrs ago ஒரு காலத்தில் டெல்லி கேப்டன்.. இப்போது வேட்பாளர்.. டெல்லி கிழக்கில் பாஜக சார்பாக கம்பீர் போட்டி\n2 hrs ago பாபர் மசூதியை நான்தான் இடித்தேன்.. பாஜக வேட்பாளர் சாத்வியின் கருத்தால் சர்ச்சை.. எப்ஐஆர் பாய்கிறது\n2 hrs ago நாமக்கலில் மருத்துவமனையின் சுவர் இடிந்து விழுந்து விபத்து.. 2 பேர் பலியான பரிதாபம்\nSports எங்களை பாத்து இந்தியாவுக்கு மட்டுமல்ல.. எல்லா டீமுக்கும் பயம்… உளறும் பாக். கேப்டன் சர்ப்ராஸ் அகமது\nFinance 6 புதிய விமானங்களை களம் இறக்கும் இண்டிகோ..\nAutomobiles பைக் விலையில் கிடைக்கும் மைக்ரோ காரின் எல்பிஜி வேரியண்ட் அறிமுகம் எப்போது...\nLifestyle இந்த ராசிகளில் பிறந்தவர்கள் சரியான சாப்பாட்டு ராமனாக இருப்பார்களாம்.. உங்க ராசியும் இதுல இருக்கா\nMovies அஜித் இல்ல சூர்யாவை இயக்கும் சிவா #Suriya39\nTechnology அசத்தலான ரியல்மி 3 ப்ரோ மற்றும் ரியல்மி சி2 ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்: விலை எவ்வளவு தெரியுமா\nTravel லாச்சென் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation செய்தித்தாளில் வெளியாகும் அங்கீகாரமற்ற பள்ளிகளின் பட்டியல்..\nநில நடுக்கப் பகுதியில் அமைந்துள்ள பாண்டிச்சேரி\nபாண்டிச்சேரி அமைந்துள்ள பகுதி நிலநடுக்கம் ஏற்படும் பகுதிகளில் ஒன்றாகும் என புவியியல் வல்லுனர்கள் எச்சரித்துள்ளனர்.\nஹைதராபாத்தில் உள்ள புவி இயற்பியல் ஆராய்ச்சி மையம் இதனைத் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு இங்கு 5.6 ரிக்டர்அளவுக்கு நிலநடுக்கம் ஏற்பட்டதையடுத்து இந்த மையம் ஆராய்ச்சியில் இறங்கியது. இந்த ஆய்வில் தான் இவ் விவரம்தெரியவந்தது என நிலவியல் நிபுணர் ராவல் தெரிவித்துள்ளார்.\nடெக்டானிக் ட்ரிபிள் ஜக்ஷன் எனப்படும் மூன்று பெரும் நிலப் பாறைகள் சேரும் இடத்தில் பாண்டிச்சேரி அமைந்துள்ளது.இதனால் இப் பகுதியில் நில நடுக்கம் ஏற்பட மிக அதிக வாய்ப்பு உள்ளது.\nபாண்டிச்சேரியை ஒட்டிய கடற்பகுதியில் உருவாகும் புவி காந்த அலைகளும் இதனை உறுதி செய்கின்றன என்றார் ராவல்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nபிஎம் நரேந்திர மோடி படத்திற்கு தடை.. இப்போது வெளியிட கூடாது.. தேர்தல் ஆணையம் அதிரடி\nபிஎம் நரேந்திர மோடி படத்திற்கு தடையில்��ை.. தேர்தல் ஆணையத்தை அணுகுங்கள்.. சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு\nமோடிக்கு கிரீன் சிக்னல்.. பி.எம் நரேந்திர மோடி படத்திற்கு தடையில்லை.. டெல்லி ஹைகோர்ட்\nபிரியா பவானி சங்கரைத் தொடர்ந்து வெள்ளித் திரைக்குத் தாவும் வாணி போஜன்\nமுகமா இல்லை புன்னகைக் குளமா.. உற்சாகத்தில் மூழ்கியிருக்கும் டூலெட் ஷீலா\nராகா.. தோல்வியிலிருந்து மீண்டவரின் கதை.. படமாகிறது ராகுல் காந்தியின் வாழ்க்கை வரலாறு\nஇளையராஜா 75 விழா திட்டமிட்டபடி நடக்கும்.. தீர்ப்பு மகிழ்ச்சி அளிக்கிறது.. விஷால் பேட்டி\nஇளையராஜா 75 விழாவிற்கு கிரீன் சிக்னல்.. சென்னை ஹைகோர்ட் சரமாரி கேள்வி\nஇளையராஜா 75.. இசை விழாவுக்குத் தடை இல்லை.. சென்னை ஹைகோர்ட் அதிரடி\nதாக்கரே முதல் ஜெ.வின் அயர்ன் லேடி வரை.. லோக்சபா தேர்தலுக்கு களமிறங்கும் படங்கள்.. புது அரசியல்\nசெம.. அதிர வைத்த பாயும் புலி பதுங்கும் நாகம் பட ஹீரோ.. ரூ.4000 கோடியை தானமாக அள்ளிக்கொடுத்தார்\nதயாரிப்பாளர் சங்கத்திற்கு வைத்த சீலை அகற்ற ஹைகோர்ட் உத்தரவு.. மீண்டும் விஷால் கையில் சங்கம்\nசெய்யாத குற்றத்துக்கு தண்டனை அனுபவித்துள்ளேன்.. இதற்கு பின் சிலர் உள்ளனர்.. விஷால் பரபர பேட்டி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200452-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2018/12/27231205/Resistance-to-the-scenes-of-the-controversy-Will-Bal.vpf", "date_download": "2019-04-22T18:42:39Z", "digest": "sha1:ERFBVYH4XDWXFAOJK46UT2NOJQ3B4NE5", "length": 10779, "nlines": 126, "source_domain": "www.dailythanthi.com", "title": "Resistance to the scenes of the controversy: Will Bal Thackeray movie be banned? || சர்ச்சை காட்சிகளுக்கு எதிர்ப்பு : பால் தாக்கரே படத்துக்கு தடை விதிக்கப்படுமா?", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nசர்ச்சை காட்சிகளுக்கு எதிர்ப்பு : பால் தாக்கரே படத்துக்கு தடை விதிக்கப்படுமா\nசர்ச்சை காட்சிகளுக்கு எதிர்ப்பு : பால் தாக்கரே படத்துக்கு தடை விதிக்கப்படுமா\nபால்தாக்கரே கார்ட்டூனிஸ்டாக வாழ்க்கையை தொடங்கி 1966–ல் சிவசேனாவை தொடங்கி மராத்தியர்களுக்கு ஆதரவாக போராட்டங்கள் நடத்தி பிரபலமானார். பின்னர் அது அரசியல் கட்சியாக மாற்றப்பட்டது. 2012–ல் தனது 86–வது வயதில் மரணம் அடைந்தார்.\nபால்தாக்கரேயின் வாழ்க்கை சினிமா படமாக தயாராகி உள்ளது. இந்த படத்தை அபிஜித் இயக்கி உள்ளார். பால்தாக்கரே வேடத்தில் தேசிய விருது பெற்ற ந���ிகர் நவாசுதீன் சித்திக் நடித்துள்ளார். கதையை சிவசேனாவை சேர்ந்த சஞ்சய் ராவத் எம்.பி எழுதி தயாரித்துள்ளார். படத்தில் அயோத்தி பிரச்சினை மற்றும் வெளி மாநிலத்தவர்களுக்கு எதிரான காட்சிகள் இருப்பதாக சர்ச்சை கிளம்பி உள்ளது. படத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் வற்புறுத்தப்படுகிறது.\nஇந்த நிலையில் படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா மும்பையில் நடந்தது. இதில் பால்தாக்கரேவின் மகன் உத்தவ் தாக்கரே மற்றும் திரையுலகினர் கலந்து கொண்டனர். விழாவில் சஞ்சய் ராவத் எம்.பி பேசும்போது, ‘‘பால்தாக்கரேவின் வாழ்க்கையை அப்படியே படமாக எடுத்துள்ளோம். அரசியலையும் மக்களையும் பால்தாக்கரே எவ்வாறு கையாண்டார் என்பதை பதிவு செய்துள்ளோம். தணிக்கை குழுவினர் இதை புரிந்து கொள்ள வேண்டும். இந்த படத்துக்கு யாராலும் தடை விதிக்க முடியாது’’ என்றார்.\nபடத்தின் டிரெய்லர் குறித்து நடிகர் சித்தார்த் டுவிட்டர் பக்கத்தில், ‘‘தென்மாநில மக்களுக்கு எதிராக வெறுப்புணர்வை பேசும் வகையில் படத்தில் கருத்துக்கள் உள்ளன. இதுபோன்று வெறுப்புணர்வு பரப்புவதை தடுக்க வேண்டும்.’’ என்று கூறியுள்ளார்.\nபடத்தை வெளியிட்டால் கலவரம் ஏற்படலாம் என்று தணிக்கை குழு அனுமதி வழங்க தயங்குவதாக கூறப்படுகிறது.\n1. தேர்தல் கமிஷன் உத்தரவில் தலையிட முடியாது வேலூர் தொகுதி தேர்தல் ரத்து செல்லும் ஐகோர்ட்டு அதிரடி தீர்ப்பு\n2. காலை 11 மணி நிலவரப்படி தமிழகத்தில் 30.62 % வாக்குகள் பதிவு\n3. தமிழ்நாடு, புதுச்சேரியில் 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு தேர்தல்: ஓட்டுப்பதிவு தொடங்கியது\n4. எனது தலைமையிலான குஜராத் அரசை கவிழ்க்க அமித் ஷாவை சிறையில் தள்ளியது - காங்கிரஸ் மீது பிரதமர் மோடி தாக்கு\n5. அமைதியான வாக்குப்பதிவு : முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் வாக்களித்தனர்\n1. இலங்கை குண்டு வெடிப்பு: நடிகை ராதிகா சரத்குமார் உயிர்தப்பினார்\n2. சிம்பு, கவுதம் கார்த்திக் இணைந்து நடிக்கும் படம்\n3. மறைந்த ஸ்ரீதேவியின் மகள் ஜான்வியை சந்தித்த கீர்த்தி சுரேஷ்\n4. டைரக்டராகும் நடிகர் விவேக்\n5. சினிமா கதாநாயகர்கள் நிஜத்தில் ஹீரோக்களாக இருப்பதில்லை - நடிகை ஸ்ரீரெட்டி புகார்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200452-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://4tamilcinema.com/tag/megha-akash/", "date_download": "2019-04-22T18:31:10Z", "digest": "sha1:KO4ZJD62ITBOXMLZKXCDX6UZKQ6UPI2B", "length": 10733, "nlines": 121, "source_domain": "4tamilcinema.com", "title": "megha akash Archives - 4tamilcinema", "raw_content": "\nவிஜய் சேதுபதி நடிக்கும் ‘லாபம் – பகல் கொள்ளை’\nவில்லன் வேடத்தில் வெங்கட் பிரபு\nஷங்கர் 25 கொண்டாட்டம் – வசந்தபாலன் உருக்கம்\nகாஞ்சனா 3 – இரண்டு நாளில் 53 கோடி வசூல்\nமெஹந்தி சர்க்கஸ் – புகைப்படங்கள்\nமெஹந்தி சர்க்கஸ் – பத்திரிகையாளர் சந்திப்பு புகைப்படங்கள்\nஅதிதி மேனன் – புகைப்படங்கள்\nவாட்ச்மேன் – திரைப்பட புகைப்படங்கள்\nமாளிகை – டீசர் வெளியீடு புகைப்படங்கள்\nஆயிரம் பொற்காசுகள் – டிரைலர்\nவிஷால் நடிக்கும் ‘அயோக்யா’ – டிரைலர்\nகாஞ்சனா 3 – ஒரு சட்டை ஒரு பல்பம் – பாடல் வீடியோ\nமெஹந்தி சர்க்கஸ் – விமர்சனம்\nகாஞ்சனா 3 – விமர்சனம்\nவெள்ளைப் பூக்கள் – விமர்சனம்\nகுப்பத்து ராஜா – விமர்சனம்\nஒரு கதை சொல்லட்டுமா – விமர்சனம்\nஒபாமா உங்களுக்காக – விரைவில்…திரையில்…\nசூப்பர் சிங்கர் 6 ஜுனியர், முதல் பரிசு வென்ற ரித்திக்\nசூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 6 இறுதிப் போட்டி\n5வது விஜய் டிவி விருதுகள் விழா\nவிஜய் டிவியின் தென்னாப்பிரிக்கா ‘ஸ்டார் நைட்’\nவிஜய் டிவியில் ‘கடைக்குட்டி சிங்கம்’ புதிய தொடர்\nவேல்ஸ் சர்வதேசப் பள்ளியில், ‘கிண்டில் கிட்ஸ்’ பாடத் திட்டம் ஆரம்பம்\nஉச்சி முதல் உள்ளங்கால் வரை நரைமுடிக்கு தீர்வு விஐபி ஹேர் கலர் ஷாம்பூ…\nநடிகர் ஆர்கே உருவாக்கிய ‘விஐபி ஹேர் கலர் ஷாம்பு’\nதென்னிந்தியாவின் முதல் ஆன்லைன் வர்த்தகம் ஃபெஸ்ட்டூ.காம் – festoo.com\nஸீரோ டிகிரி வெளியிடும் பத்து நூல்கள்\nநதிநீர் இணைப்பைப் பேசும் ‘பூமராங்’\nமசாலா பிக்ஸ் சார்பில் ஆர். கண்ணன் தயாரித்து இயக்க, அதர்வா முரளி, மேகா ஆகாஷ், இந்துஜா, ஆர்ஜே பாலாஜி, சதீஷ் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘பூமராங்’. தெலுங்கு ‘அர்ஜூன் ரெட்டி’ புகழ் ரதன் இசையமைத்திருக்கும் இந்த...\n‘யு-ஏ’ சான்று பெற்ற ‘எனை நோக்கி பாயும் தோட்டா’\nஎஸ்கேப் ஆர்ட்டிஸ் மோஷன் பிக்சர்ஸ் மதன் தயாரிக்க, கௌதம் மேனன் இயக்கத்தில், தர்புகா சிவா இயக்கத்தில், தனுஷ், மேகா ஆகாஷ் மற்றும் பலர் நடித்துள்ள ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ படத்திற்கு தணிக்கை முடிந்து ‘யு-ஏ’...\nவந்தா ராஜாவாதான் வருவேன் – விமர்சனம்\nதெலுங்கில் மிகப் பெரிய வசூலையும், வெற்றியையும் பெற்ற ‘அத்தாரின்டிக்கி தாரேதி’ படத்தை தமிழில் இப்படி ரீமேக் செய்திருக்க வேண்டாம். படத்தில் சிம்புவைப் பற்றி, ஒன்று அவரே பேசிக் கொள்கிறார் அல்லது அவரைப் பற்றி மற்றவர்கள் பேசிக்...\nவந்தா ராஜாவாதான் வருவேன் – காட்சி வீடியோ\nலைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், சுந்தர் சி இயக்கத்தில், ஹிப்ஹாப் தமிழா இசையமைப்பில், சிம்பு, மேகா ஆகாஷ், கேத்தரின் தெரேசா, ரம்யா கிருஷ்ணன், பிரபு மற்றும் பலர் நடிக்கும் வந்தா ராஜாவாதான் வருவேன்.\nவந்தா ராஜாவாதான் வருவேன் – டிரைலர்\nலைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், சுந்தர் சி இயக்கத்தில், ஹிப்ஹாப் தமிழா இசையமைப்பில், சிம்பு, மேகா ஆகாஷ், கேத்தரின் தெரேசா, ரம்யா கிருஷ்ணன், பிரபு மற்றும் பலர் நடிக்கும் வந்தா ராஜாவாதான் வருவேன்.\nவந்தா ராஜாவாதான் வருவேன் – புகைப்படங்கள்\nலைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், சுந்தர் சி இயக்கத்தில், ஹிப்ஹாப் தமிழா இசையமைப்பில், சிம்பு, மேகா ஆகாஷ், கேத்தரின் தெரேசா, ரம்யா கிருஷ்ணன், பிரபு மற்றும் பலர் நடிக்கும் வந்தா ராஜாவாதான் வருவேன்.\nசன் பிக்சர்ஸ் தயாரிப்பில், கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், ரஜினிகாந்த், விஜய் சேதுபதி, த்ரிஷா, சிம்ரன் மற்றும் பலர் நடிக்கும் ‘பேட்ட’ படத்தில் சசிகுமார் இணைந்துள்ளார். இது பற்றிய அறிவிப்பை இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்கள்....\nஒரு பக்க கதை – தானாய்…..பாடல் வரிகள் வீடியோ\nவிஜய் சேதுபதி நடிக்கும் ‘லாபம் – பகல் கொள்ளை’\nஒபாமா உங்களுக்காக – விரைவில்…திரையில்…\nவில்லன் வேடத்தில் வெங்கட் பிரபு\nபிரபுதேவா, தமன்னா நடிக்கும் ‘தேவி 2’ – டீசர்\nகாஞ்சனா 3 – காதல் ஒரு விழியில்…பாடல் வரிகள் வீடியோ\nகொலையுதிர் காலம் – டிரைலர்\nஆயிரம் பொற்காசுகள் – டிரைலர்\nவிஷால் நடிக்கும் ‘அயோக்யா’ – டிரைலர்\nகாஞ்சனா 3 – ஒரு சட்டை ஒரு பல்பம் – பாடல் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200453-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/vaanga-ellaarum-samailkalaam-making-of-chocolate-on-new-year/choclate/", "date_download": "2019-04-22T18:45:49Z", "digest": "sha1:PMVYKX7CLAJDK4I2LIGP6DZ2TUB2JYRK", "length": 4992, "nlines": 116, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "choclate | Chennai Today News", "raw_content": "\nமணிலாவில் பயங்கர நிலநடுக்கம்: கட்டிடங்கள் குலுங்கியதால் பரபரப்பு\n‘இலங்கையில் மீண்டும் குண்டு வெடிப்பு’\nகுண்டுவெடிப்புக்கு உள்ளூர் இஸ்லாமிய அமைப்பு காரணம்: இ��ங்கை அரசு அறிவிப்பு\nஇலங்கையில் நாளை துக்க தினம்: அதிபர் சிறிசேனா அறிவிப்பு\nவாங்க எல்லோரும் சமைக்கலாம். மாதங்கியின் புத்தாண்டு சிறப்பு சாக்லேட்.\nK13 பாடல்கள் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nமணிலாவில் பயங்கர நிலநடுக்கம்: கட்டிடங்கள் குலுங்கியதால் பரபரப்பு\n‘இலங்கையில் மீண்டும் குண்டு வெடிப்பு’\nபிரபல கவர்ச்சி நடிகை மாரடைப்பில் திடீர் மரணம்\nK13 பாடல்கள் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nமணிலாவில் பயங்கர நிலநடுக்கம்: கட்டிடங்கள் குலுங்கியதால் பரபரப்பு\n‘இலங்கையில் மீண்டும் குண்டு வெடிப்பு’\nபிரபல கவர்ச்சி நடிகை மாரடைப்பில் திடீர் மரணம்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200453-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nsanjay.com/2012/09/blog-post.html", "date_download": "2019-04-22T17:59:15Z", "digest": "sha1:D7A6BVQBGHZ2HEN25COWVJW3NLAR6HP4", "length": 7521, "nlines": 112, "source_domain": "www.nsanjay.com", "title": "கலைந்து போன(அவ)வளின் கனவு | கதைசொல்லி", "raw_content": "\nஇந்த பாதையில் ஒருவரும் இல்லை...\nகடல் தாண்டிய பயணத்தில் உயிரை பிரிந்தவர்களுக்காக.\nகடல் தாண்டி வாழ்வை இழந்தவர்களுக்காக\nஅழகானதும் ரொம்ப வித்தியாசமானதுமான கனவுகள்.\nவிழிப்புணர்வு தகவலும் இப்போது மிக அவசியமானதுதான்\nஅழகானதும் ரொம்ப வித்தியாசமானதுமான கனவுகள்.\nவிழிப்புணர்வு தகவலும் இப்போது மிக அவசியமானதுதான்\nதிண்டுக்கல் தனபாலன் 8:29:00 am\nகவிதையும் தகவலும் பலரும் அறிய வேண்டும்...\nநன்றி சிட்டுக்குருவி, நன்றி தனபாலன் ஐயா\nஎம்.எஸ்.ரஜினி பிரதாப் சிங் 7:01:00 pm\nஉங்கள் கருத்துக்கு..... அன்புடன் தமிழ்நிலா\nகறை படிந்த சிறகுகள்.. - மின்நூல்\nஇதுவரை காலமும் எழுதிவந்த கவிதைகள் சிலவற்றை ஒன்றிணைத்து (கவிதையில்லிங்க புலம்பல்களை) ஒரு மின் புத்தகமாக உருவாக்கியுள்ளேன். இதன் தலை...\nஎன் வரம் நீ அம்மா....\nவேதனையிலும் என்னை புறம் தள்ளிய தேவதை நீ.... முகம் கூசாத முழு வெண்ணிலா... வாடாத தங்க ரோஜா.. உள்ளத் தொட்டிலில் உறங்க வைக்கும் நீ, என் உடலுக்கு...\nகவிஞர் கண்ணதாசன் காலத்தில் இருந்து திரையிசைப் பாடல்களும் இலக்கிய வகையில் சேர்க்கக் கூடிய ஒன்றாக மாறியிருக்கின்றன. இசையில் இருந்து மக்...\nஇன்னொரு கருச்சிதைவுதான் புளுட்டோணியம் கரு சிதைக்கப்படுகின்றது.... யுரேனியம் பிளக்கப்படுகிறது, வளிமண்ட���த்தில், நிலத்தடியில், வான்வெளியில், நீ...\nஇதன் ஒவ்வொரு வரிகளிலும், குறைந்தது ஒரு நபராவது அல்லது ஒரு நண்பராவது நிச்சயம் பிரதிபலிக்க கூடும்.. உங்கள் கருத்துக்களை பகிருங்கள்... கோவில் வ...\nபல ஆண்டுகளாகப் பட்டினிப் பஞ்சம் தலைவிரித்தாடும் ஆப்பிரிக்க நாடான சோமாலியாவை, ஐ.நா.சபை “பஞ்சத்துக்கு இலக்கான பகுதி” என அறிவித்துள்ளத...\nஎங்கள் யாழ்ப்பாணத்து மக்களின் ஒருசாரார் குடிசைக் கைத்தொழிலான மட்பாண்ட உற்பத்தியையே தமது பிரதான தொழிலாகச் செய்துவந்திருக்கின்றனர். இங்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200453-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/DMK+MLA+E.+Karunanidhi?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-04-22T18:02:37Z", "digest": "sha1:VQRW54NHQR3NESALPGPVEKWVZBMQMBPM", "length": 10185, "nlines": 133, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | DMK MLA E. Karunanidhi", "raw_content": "\nகிழக்கு டெல்லி மக்களவை தொகுதியில் பாஜக சார்பில் முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் போட்டியிடுகிறார்\nசென்னையில் நடைபெறுவதாக இருந்த ஐபிஎல் 2019 இறுதிப்போட்டி ஐதராபாத்துக்கு மாற்றம்\nகொழும்பு கொச்சிக்கடை கந்தானையில் தேவாலயம் அருகே கைப்பற்றப்பட்ட வெடிகுண்டை செயலிழக்க செய்ய முயன்றபோது குண்டு வெடித்தது\nஇலங்கையின் கொழும்பு பேருந்து நிலையத்தில் நின்றிருந்த பேருந்தில் இருந்து 87 டெட்டனேட்டர்கள் பறிமுதல்; வெடி குண்டுகளை செயலிழக்க செய்யும் பணியில் நிபுணர்கள் ஈடுபட்டுள்ளதாக தகவல்\nகாஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை; கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை, அழகிய மண்டபம், மூலச்சல் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை\nஇலங்கையில் தொடர் குண்டு வெடிப்பு காரணமாக இன்று நள்ளிரவு முதல் அவசரநிலை பிரகடனம்\nதமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்த மேலும் 3 மாதம் அவகாசம் தேவை என உச்சநீதிமன்றத்தில் தமிழக தேர்தல் ஆணையம் பிரமாணப் பத்திரம் தாக்கல்\n4 சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல்: அதிமுக வேட்பாளர்கள் இன்று அறிவிப்பு\nகொழும்பு குண்டுவெடிப்பு சம்பவங்கள் இதயத்தை நொறுக்குகிறது - ஸ்டாலின்\nபொன்பரப்பி, பொன்னமராவதி விவகாரத்தில் சட்டப்படியான நடவடிக்கை அதிமுக உறுதி\nஅதிமுகவில் விருப்பமனு விநியோகம் தொடங்கியது\nஇடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட ஏப்ரல் 21ல் விருப்பமனு\n - தேர்தல் அதிகாரியிடம் திமுக புகார்\nநான்கு இடைத்தேர்தல் தொகுதிகளுக்கு திமுக பொறுப்பாளர்கள் நியமனம்\n“நத்தமேடு கள்ளஓட்டுகள் தொடர்பாக வழக்கு தொடரப்படும்” - திமுக வேட்பாளர்\nஆம்பூரில் தடியடி ; குடியாத்தத்தில் மோதல் - பதட்டமும்.. பரபரப்பும்..\n“வாக்குச் சாவடிகளை கைப்பற்ற அதிமுக திட்டம்” - திமுக புகார்\nசத்தீஷ்கரில் பாஜக எம்.எல்.ஏவைக் கொன்ற நக்சலைட்டுகள் பலி\nவீல் சேரில் வந்து வாக்களித்தார் திமுக பொதுச்செயலாளர் அன்பழகன்\nஇது ஜனநாயகத்தை பாதுகாக்கின்ற தேர்தல்: கனிமொழி\nகருணாநிதி நினைவிடத்தில் ஸ்டாலின் மரியாதை\nஸ்ரீரங்கத்தில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா : அதிமுகவைச் சேர்ந்த 6 பேர் கைது\n4 சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல்: அதிமுக வேட்பாளர்கள் இன்று அறிவிப்பு\nகொழும்பு குண்டுவெடிப்பு சம்பவங்கள் இதயத்தை நொறுக்குகிறது - ஸ்டாலின்\nபொன்பரப்பி, பொன்னமராவதி விவகாரத்தில் சட்டப்படியான நடவடிக்கை அதிமுக உறுதி\nஅதிமுகவில் விருப்பமனு விநியோகம் தொடங்கியது\nஇடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட ஏப்ரல் 21ல் விருப்பமனு\n - தேர்தல் அதிகாரியிடம் திமுக புகார்\nநான்கு இடைத்தேர்தல் தொகுதிகளுக்கு திமுக பொறுப்பாளர்கள் நியமனம்\n“நத்தமேடு கள்ளஓட்டுகள் தொடர்பாக வழக்கு தொடரப்படும்” - திமுக வேட்பாளர்\nஆம்பூரில் தடியடி ; குடியாத்தத்தில் மோதல் - பதட்டமும்.. பரபரப்பும்..\n“வாக்குச் சாவடிகளை கைப்பற்ற அதிமுக திட்டம்” - திமுக புகார்\nசத்தீஷ்கரில் பாஜக எம்.எல்.ஏவைக் கொன்ற நக்சலைட்டுகள் பலி\nவீல் சேரில் வந்து வாக்களித்தார் திமுக பொதுச்செயலாளர் அன்பழகன்\nஇது ஜனநாயகத்தை பாதுகாக்கின்ற தேர்தல்: கனிமொழி\nகருணாநிதி நினைவிடத்தில் ஸ்டாலின் மரியாதை\nஸ்ரீரங்கத்தில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா : அதிமுகவைச் சேர்ந்த 6 பேர் கைது\n''நினைவில் கொள்ளுங்கள் மனிதர்களே; இந்த பூமி நமக்கானது மட்டுமல்ல\nபரவி வரும் வெளிநாட்டு சிகரெட்டுகளின் மோகமும், அதன் அபாயமும் \n17 வயது சிறுமி கடத்தப்பட்டு மதமாற்றம் - போராட்டத்தில் குதித்த பாகிஸ்தான் இந்துக்கள்\nஐஏஎஸ் தேர்வில் வெற்றிப் பெற்ற பழங்குடிப் பெண்ணை சந்தித்த ராகுல்\nஇன்றும் நாளையும் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200453-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/videos/infotainment-programmes/rowthiram-pazhagu/19074-rowthiram-pazhagu-21-10-2017.html?utm_source=site&utm_medium=social&utm_campaign=social", "date_download": "2019-04-22T18:44:56Z", "digest": "sha1:VTQAJXG3AUEOGFOUAWYDDFF7WHVAFSKZ", "length": 5570, "nlines": 75, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ரௌத்ரம் பழகு - 21/10/2017 | Rowthiram Pazhagu - 21/10/2017", "raw_content": "\nகிழக்கு டெல்லி மக்களவை தொகுதியில் பாஜக சார்பில் முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் போட்டியிடுகிறார்\nசென்னையில் நடைபெறுவதாக இருந்த ஐபிஎல் 2019 இறுதிப்போட்டி ஐதராபாத்துக்கு மாற்றம்\nகொழும்பு கொச்சிக்கடை கந்தானையில் தேவாலயம் அருகே கைப்பற்றப்பட்ட வெடிகுண்டை செயலிழக்க செய்ய முயன்றபோது குண்டு வெடித்தது\nஇலங்கையின் கொழும்பு பேருந்து நிலையத்தில் நின்றிருந்த பேருந்தில் இருந்து 87 டெட்டனேட்டர்கள் பறிமுதல்; வெடி குண்டுகளை செயலிழக்க செய்யும் பணியில் நிபுணர்கள் ஈடுபட்டுள்ளதாக தகவல்\nகாஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை; கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை, அழகிய மண்டபம், மூலச்சல் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை\nஇலங்கையில் தொடர் குண்டு வெடிப்பு காரணமாக இன்று நள்ளிரவு முதல் அவசரநிலை பிரகடனம்\nதமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்த மேலும் 3 மாதம் அவகாசம் தேவை என உச்சநீதிமன்றத்தில் தமிழக தேர்தல் ஆணையம் பிரமாணப் பத்திரம் தாக்கல்\nரௌத்ரம் பழகு - 21/10/2017\nரௌத்ரம் பழகு - 21/10/2017\nரௌத்ரம் பழகு - 05/05/2018\nரௌத்ரம் பழகு - 24/02/2018\nரௌத்ரம் பழகு - 20/01/2018\nரௌத்ரம் பழகு - 16/12/2017\nரௌத்ரம் பழகு - 09/12/2017\nரௌத்ரம் பழகு - 02/12/2017\nகவுதம் காம்பீர் போட்டியிடும் தொகுதியை அறிவித்தது பாஜக\nகையில்லா சாராவின் அழகிய கையெழுத்து\nமீடூ விவகாரம் : நடிகர் சங்கம் சார்பில் ஒருங்கிணைப்புக் குழு\n''நான் பிரதமராக இருக்கும்வரை இடஒதுக்கீடுகள் ரத்தாகாது'' - பிரதமர் மோடி\nஇலங்கை குண்டுவெடிப்பு எதிரொலி - இந்திய கடலோரப் பகுதிகளில் உஷார் நிலை\n''நினைவில் கொள்ளுங்கள் மனிதர்களே; இந்த பூமி நமக்கானது மட்டுமல்ல\nபரவி வரும் வெளிநாட்டு சிகரெட்டுகளின் மோகமும், அதன் அபாயமும் \n17 வயது சிறுமி கடத்தப்பட்டு மதமாற்றம் - போராட்டத்தில் குதித்த பாகிஸ்தான் இந்துக்கள்\nஐஏஎஸ் தேர்வில் வெற்றிப் பெற்ற பழங்குடிப் பெண்ணை சந்தித்த ராகுல்\nஇன்றும் நாளையும் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200453-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2018/03/03/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D/22907/%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AA%E0%AE%BE-6-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-403-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8B-%E0%AE%95%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2019-04-22T18:03:01Z", "digest": "sha1:FGELZIWQHPQBKHNSA7AFEJLXSLHTEGHC", "length": 8937, "nlines": 158, "source_domain": "www.thinakaran.lk", "title": "ரூபா 6 கோடி; 403 கிலோ கஞ்சாவுடன் நீர்கொழும்பில் ஒருவர் கைது | தினகரன்", "raw_content": "\nHome ரூபா 6 கோடி; 403 கிலோ கஞ்சாவுடன் நீர்கொழும்பில் ஒருவர் கைது\nரூபா 6 கோடி; 403 கிலோ கஞ்சாவுடன் நீர்கொழும்பில் ஒருவர் கைது\nரூபா 6 கோடிக்கும் (60 மில்லியன்) அதிகமான கேரள கஞ்சா போதைப் பொருளுடன், நீர்கொழும்சைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.\nகடற்படைக்கு கிடைத்த தகவலுக்கு அமைய, கடற்படையுடன் விசேட அதிரடிப்படையினரும் (STF) இணைந்து, நீர்கொழும்பு கொப்பரா சந்தி பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றி வளைப்பின் போது, 403 கிலோ கிராம் எடை கொண்ட குறித்த கேரளா கஞ்சா பொதிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.\nவேன் ஒன்றில் யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி ஏற்றிச் செல்லப்பட்ட குறித்த கஞ்சா பொதிகளே இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nநீர்கொழும்பு பொலிசார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nகுண்டுடன் வேன் வெடிக்க வைப்பு; புறக்கோட்டையில் 87 டெட்டனேட்டர்கள்\nகொட்டாஞ்சேனை, கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயத்திற்கு அருகில்...\nநாளை துக்க தினம்; ஜனாதிபதி விசாரணை குழு நியமனம்\nநாளை (23) தேசிய துக்க தினமாக ஜனாதிபதியினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது....\nநீரில் விஷம்; வதந்திகளை நம்ப வேண்டாம்\nநீருடன் விஷம் கலந்திருப்பதாக தெரிவிக்கப்படும் செய்தியில் எவ்வித உண்மையும்...\nஇன்று இரவு 8 மணி முதல் மீண்டும் ஊரடங்கு\nஇன்று (22) இரவு 8.00 மணி முதல், நாளை (23) அதிகாலை 4.00 மணி வரை மீண்டும்...\nமறு அறிவித்தல் வரை ஷங்ரி லா மூடப்பட்டது\nஷங்ரி லா ஹோட்டலை மறு அறிவித்தல் வரை மூடுவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது....\nT56 வகை துப்பாக்கிகளுக்கான ரவைகள் மீட்பு\nதியத்தலாவ, கஹகொல்ல பிரதேசத்தில் விமானப்படையினர் மேற்கொண்ட விசேட சோதனை...\nஜம்இய்யத்துல் உலமா வன்மையாகக் கண்டிக்கின்றது\nநாட்டில் இடம் பெற்ற மனிதாபிமானமற்ற தாக்குதல்��ளை வன்மையாகக் கண்டிப்பதாக...\n24 பேரிடம் CID விசாரணை\nநாடு முழுவதும் நேற்று இடம்பெற்ற குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் 24 சந்தேக...\nஇந்த வேலை நிறுத்தத்துக்கு பொது மக்களாகிய நாம் ஆதரவு காட்டக் கூடாது. சட்டம் மதிக்கப்படல் வேண்டும். மதிக்காதவர்கள் தண்டிக்கப்படல் வேண்டும்\nகனடாவில் தமிழில் இலகுவாக பெற்றுக்கொள்ளலாம்.\nபனை அபிவிருத்தி சபைக்கு பண\nபனை அபிவிருத்தி சபைக்கு பண ஒதுக்கீடு இல்லை என பாராளுமன்றில் பேசுவதோடு நிற்காது ரணில் ஐயாவிடம் கொக்கி பிடி போட்டு நிதி இன்றேல் வாக்கு இல்லை என்று சொல்ல தைரியம் இல்லையா\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200453-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamil360newz.com/tag/5g/", "date_download": "2019-04-22T18:43:53Z", "digest": "sha1:PP65UWH5RMBEZ4T3JZJKZLNNLYISY5JV", "length": 2959, "nlines": 84, "source_domain": "www.tamil360newz.com", "title": "5G - tamil360newz", "raw_content": "\nசியோமி நிருவனத்தின் முதல் 5G போன் அனால் விலை தான்…\nஇந்தியாவில் 5ஜி சேவையை கொடுக்கும் ஜியோ. அதுவும் 4ஜி-ஐ விட கம்மி ரேட்.\nஉலகை தன்வசப்படுத்தும் 5G நெட்ஒர்க்\nரம்யா மேடம் உங்களுக்கு புடவை கூட கட்ட தெரியல. புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் கிண்டல்\nஇலங்கையில் வெடித்து சிதறிய வாகனம் நெஞ்சை பதறவைக்கும் காட்சி.\nகொல மாஸ் லுக்கில் அஜித். ரசிகர்கள் உருவாக்கிய ஃபேன்மேட் போஸ்டர் இதோ\nபிரபல மாஸ் நடிகரை இயக்கும் விஸ்வாசம் இயக்குனர் சிவா.\n கெத்தாக ஷாப்பிங் வந்த விஜய் வைரலாகும் புகைப்படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200453-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "http://www.tamilmithran.com/article-source/MTMyNjExNg==/%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-", "date_download": "2019-04-22T18:18:30Z", "digest": "sha1:6ITKJKMGYBYU2FNLAHIZTWQZWEF2UBEP", "length": 17177, "nlines": 80, "source_domain": "www.tamilmithran.com", "title": "பெண்களை அனுமதிப்பதற்கு எதிர்ப்பு வலுக்கிறது சபரிமலை விவகாரத்தில் சமரச தீர்வு ஏற்படுமா?", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » இந்தியா » PARIS TAMIL\nபெண்களை அனுமதிப்பதற்கு எதிர்ப்பு வலுக்கிறது சபரிமலை விவகாரத்தில் சமரச தீர்வு ஏற்படுமா\nசபரிமலை அய்யப் பன் கோவிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு கூறியது.\nஇந்த தீர்ப்பை அமல்படுத்த கேரளாவில் ஆட்சியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி அரசு முடிவு செய்து உள்ளது. சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை ஏற்பதை தவிர தங்களுக்கு வேறு வழி இல்லை என்று கூறியுள்ள திருவிதாங்கூர் தேவஸ்தான போர்டு, கோவிலுக்கு வரும் பெண்களுக்கு போதிய வசதிகளும், பாதுகாப்பும் செய்து கொடுக்க நடவடிக்கை எடுக் கப்படும் என்றும் கூறி உள்ளது. இந்த போர்டுதான் கோவிலை நிர்வகித்து வருகிறது.\nஆனால், சபரிமலை கோவிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கும் முடிவுக்கு அய்யப்ப பக்தர்களும், இந்து அமைப்புகளை சேர்ந்தவர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்கு எதிராக கேரளா மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களிலும் அய்யப்ப பக்தர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். குறிப்பாக கேரளாவில் இந்த போராட்டம் நாளுக்கு நாள் வலுத்து வருகிறது. போராட்டத்தில் ஏராளமான பெண்களும் கலந்துகொள்கிறார்கள்.\nபந்தளம் அரச குடும்பத்தினரும், சபரிமலை அய்யப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிப்பது கோவில் நடைமுறைக்கு எதிரானது என்று கூறி எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.\nமேலும் கேரள அரசின் முடிவுக்கு முக்கிய எதிர்க்கட்சியான காங்கிரசும், பாரதீய ஜனதாவும் எதிர்ப்பு தெரிவித்து இருக்கின்றன. சபரிமலை கோவிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கக்கூடாது என்று வலியுறுத்தியும், சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை மறுஆய்வு செய்ய மனு தாக்கல் செய்யக்கோரியும் பாரதீய ஜனதா சார்பில் மாநில த���ைவர் ஸ்ரீதரன் பிள்ளை தலைமையில் கேரளாவில், சபரிமலை ஆசார பாதுகாப்பு ஊர்வலம் நடத்தப்பட்டது.\nகடந்த 10-ந்தேதி பந்தளத்தில் தொடங்கிய இந்த ஊர்வலம் காயங்குளம், கொல்லம் உள்ளிட்ட பல்வேறு ஊர்கள் வழியாக சென்று நேற்று தலைநகர் திருவனந்தபுரத்தை சென்றடைந்தது. இதில் நடிகர் சுரேஷ் கோபி எம்.பி., பாரதீய தர்மசேனா தலைவர் துஷார் வெள்ளப்பள்ளி உள்ளிட்ட தலைவர்களும், ஆயிரக்கணக்கான தொண்டர்களும், அய்யப்ப பக்தர்களும் கலந்துகொண்டனர்.\nதிருவனந்தபுரத்தில் உள்ள தலைமைச்செயலகத்தின் முன்பு நடைபெற்ற ஊர்வலத்தின் நிறைவு நிகழ்ச்சியில் பாரதீய ஜனதா தேசிய பொதுச்செயலாளர் முரளிதரராவ் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர், சபரிமலை கோவில் தொடர்பாக ஏற்பட்டுள்ள அனைத்து பிரச்சினைகளுக்கும் பினராயி விஜயன் தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி அரசுதான் காரணம் என்றும், சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை எதிர்த்து மறுஆய்வு மனு தாக்கல் செய்ய அரசு மறுப்பதாகவும் குற்றம்சாட்டினார்.\nபாரதீய ஜனதா தலைவர் ஸ்ரீதரன் பிள்ளை பேசுகையில், இடதுசாரி ஜனநாயக முன்னணி அரசு சபரிமலை அய்யப்பன் கோவில் சம்பிரதாயத்தை சீர்குலைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாகவும், அதனை தடுத்து நிறுத்துவோம் என்றும் கூறினார். அத்துடன், சபரிமலை கோவில் பிரச்சினைக்கு 24 மணி நேரத்தில் கேரள அரசு தீர்வு காணாவிட்டால், மிகப்பெரிய அளவிலான போராட்டத்துக்கு திட்டம் வகுக்கப்படும் என்றும் ‘கெடு’ விதித்தார்.\nமேலும் இந்த பிரச்சினை தொடர்பாக கேரள மாநிலத்தில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் சென்று மக்களை சந்தித்து பேசப்போவதாகவும் அப்போது அவர் கூறினார்.\nஇந்த நிலையில், ஐப்பசி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை நாளை (புதன்கிழமை) மாலை திறக்கப்படுகிறது. 22-ந்தேதி வரை 5 நாட்கள் நடை திறந்து இருக்கும். சுப்ரீம் கோர்ட்டு அனுமதி வழங்கி இருப்பதால், இந்த சமயத்தில் பெண்கள் கோவிலுக்கு வரலாம் என்று எதிர்பார்க்கப்படுவதால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.\nமேலும் பந்தளத்தில் நாளை சில அமைப்புகள் போராட்டம் நடத்த முடிவு செய்து உள்ளன. இதனால் அங்கும் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டு இருக்கிறது.\nமண்டல மற்றும் மகர விளக்கு பூஜையையொட்டி நவம்பர் 17-ந்தேதி முதல் 3 மாத காலம் கோவில் ���ிறக்கப்பட்டு இருக்கும். அப்போது கேரளா மட்டுமின்றி தமிழகம், ஆந்திரா, கர்நாடகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் சபரிமலை கோவிலுக்கு வருவார்கள். இந்த சமயத்திலும் பெண்கள் கோவிலுக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇதற்கிடையே, அனைத்து வயது பெண்களையும் அனுமதிப்பதற்கு எதிராக போராட்டங்கள் தீவிரம் அடைந்து வருவதால், இந்த பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காணவேண்டிய கட்டாய நிலை கேரள அரசுக்கு ஏற்பட்டு உள்ளது.\nஇதனால் திருவிதாங்கூர் தேவஸ்தான போர்டு இன்று (செவ்வாய்க்கிழமை) முக்கிய ஆலோசனை கூட்டத்தை கூட்டி இருக்கிறது. இதில் கலந்துகொள்ளுமாறு அய்யப்பன் கோவில் தலைமை தந்திரி, பந்தளம் அரச குடும்பத்தினர் மற்றும் அய்யப்ப பக்தர்கள் சங்கத்தை சேர்ந்தவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை ஏற்பாடுகள் பற்றி இந்த கூட்டத்தில் விரிவாக ஆலோசனை நடத்தப்படுகிறது. மேலும் சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை தொடர்ந்து எழுந்துள்ள பிரச்சினைகள் பற்றியும் விவாதிக்கப்படுகிறது.\nசபரிமலை கோவில் விவகாரத்தை அரசியல் பிரச்சினை ஆக்க விரும்பவில்லை என்றும், அனைத்து தரப்பினரின் கருத்தையும் கேட்டு அறிந்து அதற்கேற்ப பொருத்தமான முடிவு எடுக்கப்படும் என்றும் தேவஸ்தான போர்டின் தலைவர் பத்மகுமார் கூறி உள்ளார்.\nசபரிமலை கோவிலின் பாரம்பரியம் மற்றும் நம்பிக்கைகளை மாற்ற விரும்பவில்லை என்றும், அவற்றை பாதுகாக்கவே விரும்புவதாகவும், அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு காணப்படும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்து இருக்கிறார்.\nஎனவே சபரிமலை விவகாரத்தில் சமரச தீர்வு ஏற்படுமா என்பது இன்று நடைபெறும் ஆலோசனை கூட்டத்திற்கு பின்னர் தெரியவரும்.\nகுண்டு வெடிப்பு: நாளை இலங்கை பார்லி. அவசர கூட்டம்\nகுண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 10 லட்சம் இழப்பீடு: இலங்கை அரசு அறிவிப்பு\nபிலிப்பைன்ஸ்: லுஸான் தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்\nமத்திய பிலிப்பைன்ஸ் நாட்டை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தாக்கியது : ரிக்டர் அளவுகோலில் 6.4 ஆக பதிவு\nபிலிப்பைன்ஸ் நாட்டின் லுஸான் தீவில் பயங்கர நிலநடுக்கம்: ரிக்டரில் 6.1 ஆக பதிவு\nதேர்தல் விதிமீறல்: பஞ்சாப் அமைச்சர் நவ்ஜோத் சி��் சித்து 72 மணி நேரம் தேர்தல் பிரச்சாரம் செய்ய தடை\nஐபிஎல் டி20 போட்டி: டெல்லி அணிக்கு எதிராக ராகனே சதம் விளாசல்\nகிழக்கு டெல்லி மக்களவை தொகுதியில் பாஜக சார்பில் கவுதம் கம்பீர் போட்டி\nராஹனே அதிரடி: டெல்லி அணிக்கு 192 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணியித்தது ராஜஸ்தான் ராயல்ஸ்\nபுறநகர் மின்சார ரயில் சேவையில் சிறிது மாற்றம்\n3 ஸ்டாண்டுகளை திறக்க அனுமதி இல்லை: ஐபிஎல் இறுதிப் போட்டி சென்னையிலிருந்து ஐதராபாத்துக்கு மாற்றம்\nஇறகு பந்து போட்டி துவக்கம்\nமொராக்கோவின் ரபாத் நகரில் சர்வதேச மாரத்தான் போட்டியில் ஆதிக்கம் செலுத்திய கென்யா\nஆசிய தடகளம் போட்டி: 5 பதக்கங்களை கைப்பற்றியது இந்தியா\nசென்னையை வீழ்த்தி பெங்களூர் திரில் வெற்றி\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200453-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mirrorarts.lk/life-art/sports/1193-2017-09-23-07-37-19", "date_download": "2019-04-22T18:52:39Z", "digest": "sha1:3HXAQOETP6LVBVW3EZQLJYDV53ZPS3RH", "length": 9565, "nlines": 131, "source_domain": "tamil.mirrorarts.lk", "title": "அனித்தா மீண்டும் தேசிய சாதனை", "raw_content": "\nஅனித்தா மீண்டும் தேசிய சாதனை\n43ஆவது தேசிய விளையாட்டு விழாவில் பெண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் வட மாகாணத்தைச் சேர்ந்த அனித்தா ஜெகதீஸ்வரன் 3.48 மீற்றர் உயரத்தைத் தாண்டி தேசிய சாதனை படைத்துள்ளார்.\nஇவ்வருடத்தில் தொடர்ச்சியாக நான்காவது முறையாகவும் தேசிய சாதனையை முறியடித்த வீராங்கனையாக வரலாற்றில் இடம்பிடித்துள்ளார் அனித்தா.\n3.42 மீற்றர் உயரத்தைப் பாய்ந்து 2016ஆம் ஆண்டு அவரால் நிலைநாட்டப்பட்ட போட்டிச் சாதனையை முறியடித்த அனித்தா இரண்டாவது தடவையாக 3.48 மீற்றர் உயரத்தைத் தாவி புதிய தேசிய படைத்திருந்தார்.\nகடந்த வருடம் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற தேசிய விளையாட்டு விழாவின் முதல்நாளில் தேசிய சாதனை படைத்த அனித்தா, இவ்வருடமும் போட்டிகளின் முதல் நாளில் தேசிய சாதனை படைத்துள்ளமை விசேட அம்சமாகும்.\nமுன்னதாக கடந்த ஓகஸ்ட் மாதம் 31ஆம் திகதி தியகம மஹிந்த ராஜபக்ச மைதானத்தில் நடைபெற்ற 95ஆவது தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டிகளில் யாழ். மெய்வல்லுனர் சங்கத்தைப் பிரிதிநிதித்துவப்படுத்தி பெண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் கலந்துகொண்ட அனித்தா ஜெகதீஸ்வரன், 3.46 மீற்றர் உயரத்தைத் தாண்டி புதிய தேசிய சாதனை படைத்தார்.\nஅத்துடன், இவ்வருடம் நடைபெற்ற தேசிய மெய்வல்லுனர் தக��திகாண் போட்டிகளில் 3.47 மீற்றர் உயரம் தாவி புதிய தேசிய சாதனை படைத்த அவர், ஒரு வருட காலப்பகுதியில் அதே சாதனையை நான்காவது தடவையாகவும் முறியடித்திருந்தமை குறிப்பிடத்தக்ககது.\nகடந்த ஜுன் மாதம் நடைபெற்ற தாய்லாந்து திறந்த மெய்வல்லுனர் போட்டித் தொடரில் முதற்தடவையாக இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி இருந்தமை குறிப்பிடத்தக்கது.\n‘புதிய படைப்புகளால் மண்ணுக்குப் பெருமை சேர்ப்பேன்’ - இளம் கலைஞர் அபிநாத்\nமைசூரு முதல் - ‘81 போயஸ் கார்டன்' வரை... ஜெயலலிதா டைரி குறிப்புகள்\nசெல்வச் சந்நிதி ஆலய வரலாறு.......\nபுருவம் அழகு பெற டிப்ஸ்.....\nஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும் சரியான உணவுப் பழக்கம்\nசினிமா, மோசமான துறை கிடையாது\nவியர்வை - வெப்பம் - வெறுப்பு - வெயிலின் மறுபக்கம்\nபேசா மொழி தமிழ் ஸ்டுடியோ - பாலுமகேந்திரா விருது 2018 - (குறும்படங்களுக்கு மட்டும்)\nசென்னை-28 வெங்கட் பிரபு, 6 அடித்தாரா\nஎனக்கு கடவுள் நம்பிக்கை தானாகவே வந்துவிட்டது\nலுத்புதின் நடித்துள்ள பறந்து செல்லவா\nகிட்டுவின் போராட்டம் வெற்றி பெற்றுவிட்டது.\nஇப்படி ஒரு தமிழ் படத்தை நான் பார்த்ததே இல்லை\nடேட்டிங் செய்ய விரும்பும் வாலிபர் வேலையில் இருக்க வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200453-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.filmistreet.com/cinema-news/after-kabali-theri-movies-remo-got-biggest-opening/", "date_download": "2019-04-22T18:28:45Z", "digest": "sha1:PWYJMVVJ6F6ZLNLAP4YMQP5X6EICL7HU", "length": 5763, "nlines": 107, "source_domain": "www.filmistreet.com", "title": "ரஜினி-விஜய்க்கு அடுத்த இடத்தில் வந்த சிவகார்த்திகேயன்", "raw_content": "\nரஜினி-விஜய்க்கு அடுத்த இடத்தில் வந்த சிவகார்த்திகேயன்\nரஜினி-விஜய்க்கு அடுத்த இடத்தில் வந்த சிவகார்த்திகேயன்\nசிவகார்த்திகேயன் நடித்துள்ள ரெமோ படம் பலத்த எதிர்பார்ப்புடன் வெள்ளிக்கிழமை வெளியானது.\nஉலகம் முழுவதும் கிட்டதட்ட 1,000 திரையரங்குகளில் வெளியானது.\nசென்னையில் உள்ளிட்ட சில நகரங்களில் ரஜினி, அஜித், விஜய் படம் போல் அதிகாலை 5 மணிக்கே காட்சிகள் தொடங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.\nமேலும் திருட்டு டிவிடியில் இப்படம் வெளியாவதை தடுக்க வெளிநாடுகளில் பிரீமியர் ஷோக்கள் நடத்தப்படவில்லை.\nஇந்நிலையில் இப்படம் உலகளவில் ரூ 8 கோடி வசூல் செய்துள்ளதாம்.\nஇதன் மூலம் இந்த வருடத்திலேயே கபாலி, தெறிக்கு பிறகு முதல் நாள் வசூலில் ரெமோ அடுத்த இடத்தை பிடித்துள்ளது.\nகபாலி ��ூ. 22 கோடியையும், தெறி ரூ. 13 கோடியையும் வசூலித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.\nவிக்ரமின் இருமுகன் முதல் நாளில் ரூ 5.5 கோடியும், சூர்யாவின் 24 படம் ரூ 5 கோடி வசூல் செய்திருந்தது தங்களுக்கு நினைவிருக்கலாம்.\n24, இருமுகன், கபாலி, தெறி, ரெமோ\nசிவகார்த்திகேயன், சூர்யா, ரஜினிகாந்த், விக்ரம், விஜய்\nஇருமுகன் 24 வசூல், கபாலி தெறி ரெமோ, ரஜினி விஜய் சிவகார்த்திகேயன், ரஜினி-விஜய்க்கு அடுத்த இடத்தில் வந்த சிவகார்த்திகேயன், ரெமோ வசூல், ரெமோ விமர்சனம், விக்ரம் சூர்யா சிவகார்த்திகேயன்\n‘தல பெயரை பயன்படுத்த மாட்டேன்…’ அஜித் ரசிகர்களிடம் சிக்கிய சிம்பு\nரஜினிக்கு உதவியவருக்கு கிடைத்த பாலிவுட் சான்ஸ்\nBreaking பிரபல இயக்குனரும் நடிகருமான மகேந்திரன் காலமானார்\nசென்னை கிரீம்ஸ் ரோட்டில் உள்ள அப்பல்லோவில்…\n‘ரெமோ’ இயக்குனரின் அடுத்த படத்தில் ‘கீதா கோவிந்தம்’ ராஷ்மிகா\nசிவகார்த்திகேயன் நடித்த ரெமோ படத்தை இயக்கியவர்…\nகேரளாவில் மாஸ் காட்டும் தமிழ் ஹீரோஸ்..; வருகிறது புது கட்டுப்பாடு\nகேரளாவில் நேரடி மலையாள படங்களுக்கு நிகராக…\n3வது முறையாக விஜய்யுடன் இணையும் படத்தை தொடங்கினார் அட்லி\nதெறி மற்றும் மெர்சல் படங்களுக்கு பிறகு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200453-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2018/09/04194032/1007574/Lois-Sophia-Twitter-Account.vpf", "date_download": "2019-04-22T18:42:56Z", "digest": "sha1:6FCUYXX3YSPURGQ6CB7AALNJRSII4ISM", "length": 10913, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "தூத்துக்குடி சோபியாவின் டுவிட்டர் கணக்கு மாயமாகி மீண்டும் செயல்பாட்டிற்கு வந்தது", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nதூத்துக்குடி சோபியாவின் டுவிட்டர் கணக்கு மாயமாகி மீண்டும் செயல்பாட்டிற்கு வந்தது\nபதிவு : செப்டம்பர் 04, 2018, 07:40 PM\nமாற்றம் : செப்டம்பர் 04, 2018, 07:41 PM\nதமிழிசை சவுந்தரராஜனுடன் விமானத்தில் வாக்குவாதத்தில் ஈடுபட்டு கைதான சோபியாவின் ட்விட்டர் கணக்கு திடீரென மாயமாகி மீண்டும் செயல்பாட்டுக்கு வந்தது.\n* சமூக வலைத்தளங்களில் தீவிரமாக செயல்பட்டு வந்த சோபியா, ஸ்டெர்லைட் ஆலை தொடர்பாக பல்வேறு கருத்துகளையும் பகிர்ந்து வந்தார்.\n* மே 17 இயக்கத்தை சேர்ந்த திருமுருகன் காந்தி, சமூக செயற்பாட்டாளர் வளர்மதி, குறும்பட இயக்குநர் திவ்யபாரதி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்ட போது அவர்களுக்கு ஆதரவாக கருத்துகளை பகிர்ந்தவர் சோபியா.\n* தமிழிசை சவுந்தரராஜனுடன் விமானத்தில் பயணம் செய்யும் போது, விமானத்தில் இருக்கிறேன்.... பாசிச பாஜக ஆட்சி ஒழிக என கத்த வேண்டும் போல இருக்கிறது.. அவ்வாறு செய்தால் என்னை விமானத்தில் இருந்து வெளியே தூக்கி வீசி விடுவார்களோ\n* ஆனால் சோபியா கைதான சில நிமிடங்களில் இந்த ட்வீட் மட்டும் நீக்கப்பட்டிருந்தது. பிறகு, ஜாமீனில் வெளியான சில நிமிடங்களில் சோபியாவின் ட்விட்டர் கணக்கு மாயமானது.\n* ஆனால் சில நிமிடங்களிலேயே ட்விட்டர் கணக்கு மீண்டும் வந்தது. ஏற்கனவே ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட ஃபாலோயர்கள் இருந்த நிலையில் மீண்டு வந்த கணக்கில் ஃபாலோயர்கள் குறைவாகவே காட்டுகிறது.\n* சோபியாவின் ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டதா அல்லது அவரே கணக்கை நீக்கினாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.\nஇலங்கை தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் - பொன்.ராதாகிருஷ்ணன்\nஇலங்கை தமிழர்கள் உட்பட உலகம் முழுவதும் உள்ள தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\nவெப்ப சலனம் - இடி மின்னலுடன் கனமழை\nவெப்ப சலனம் காரணமாக காஞ்சிபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் இடி மின்னலுடன் மழை பெய்தது\n\"கழிவுநீர் கலப்பதால் தாமிரபரணி ஆறு மாசடைகிறது\" - ஆக்கிரமிப்புகள் குறித்து ஆட்சியர் பதிலளிக்க உத்தரவு\nதாமிரபரணி ஆற்றின் கரையோரத்தில் உள்ள ஆக்கிரமிப்பு குடியிருப்புகளை அகற்ற உத்தரவிட வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுதாக்கல் செய்யப்பட்டது.\nஆட்சியர் அலுவலகத்தில் தர்ணாவில் ஈடுபட்ட குடும்பத்தினர்\nகோவை மாவட்டம் சூலூர் பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார். இவருக்கு சொந்தமான 3 செண்ட் இடத்தை பறிக்க இவரது மனைவியை ரவுடி கும்பல் தாக்கியுள்ளனர்.\nகேட்பாரற்று கிடந்த பையால் வெடிகுண்டு பீதி\nசென்னை விமான நிலையத்தில் உள்ள உணவகம் முன் நீண்ட நேரமாக கேட்பாரற்று கிடந்த பையால், அங்கு வெண்டிகுண்டு பீதி ஏற்பட்டது.\nபொன்பரப்பியில் உடைக்கப்பட்ட வீடுகள் சீரமைப்பு : போலீஸ் பாதுகாப்புடன், மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை\nஅரியலூர் மாவட்டம் செந்துறை அடுத்த பொன்பரப்பியில், கலவரத்தில் உடைக்கப்பட்ட வீடுகளை, போலீசார் பாதுகாப்புடன் சரிசெய்யும் பணி தீவிரமடைந்துள்ளது.\nமகனை கொன்று தற்கொலை என நாடகமாடிய தந்தை : தந்தை, தாய், 2 சகோதரர்கள் கைது\nகாஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத்தில், கொலை செய்து விட்டு தற்கொலை என நாடகமாடிய தாய், தந்தை உள்ளிட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேரை போலீசார் கைது செய்தனர்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200453-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/2017/07/%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9C%E0%AE%BF/", "date_download": "2019-04-22T18:14:36Z", "digest": "sha1:HU7B2B74ZJ5RGCA2GNGLDG3LHTDSUN7S", "length": 25258, "nlines": 224, "source_domain": "chittarkottai.com", "title": "எப்படி செயல்படுகிறது ஜி.எஸ்.டி? « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nஏலக்காய் – ஒரு பார்வை\nசீரான உணவு பழக்க வழக்கத்தால் 11 நாட்களில் நீரிழிவை விரட்டியவர்\nஅலுவலகம் செல்பவர்களுக்கு அத்தியாவசியமான குறிப்புகள்\nசர்க்கரை நோய் – விழிப்புணர்வு 2\nஆலிம்சா முஸாபருக்கு கஞ்சி வாங்கிட்டு வரச் சொன்னாக\nதங்கம் ஒரு சிறந்த மூலதனம்\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (11) கம்ப்யூட்டர் (11) கல்வி (120) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (48) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,207) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (132) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 1,006 முறை படிக்கப்பட்டுள்ளது\nசரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி) விதிப்பில், உள்ளீட்டு வரி வரவு (Input tax credit) என்பது மிக முக்கியமான அம்சமாக உள்ளது. இதன்படி, பொருள்களுக்கும், சேவைகளுக்கும் செலுத்தும் வரியை, அடுத்த நிலையில் வரவு எடுத்துக்கொள்ள முடியும். இதனை ஓர் உதாரணம் மூலம் பார்ப்போம்.\nபொருளை உற்பத்தி செய்பவர் கட்டவேண்டிய ஜிஎஸ்டி வரி\nஉற்பத்தியாளர் செய்த பொருளின் மதிப்பு – ரூ.100. ரூ.100-க்கு உற்பத்தியாளர் கட்ட வேண்டிய சி.ஜி.எஸ். டி(CGST) 6% = ரூ.6.\nரூ.100-க்கு மாநில / யூனியன் ஜி.எஸ்.டி (SGST/UTGST) 6% = ரூ.6. ஆக மொத்தம் வரி ரூ.12. அதாவது, உற்பத்தியாளர் ஒருவர் ரூ.12-யை ஜி.எஸ்.டி வரியாகச் செலுத்துகிறார்.\nமொத்த விற்பனையாளருக்கான ஜி.எஸ்.டி (உள்ளீட்டு வரி வரவு ரூ.12)\nமொத்த விற்பனையாளரின் பொருள் கொள்முதல் விலை – ரூ.100 + லாபம் ரூ.15. ஆக மொத்தம், ரூ.115. இந்த 115 ரூபாய்க்கு மத்திய ஜி.எஸ்.டி (CGST) 6% = ரூ.6.90. ரூ.115-க்கு மாநில / யூனியன் ஜிஎஸ்டி (SGST / UTGST) = ரூ.6.90. ஆக மொத்த வரி ரூ.13.80.\nஇவருக்கு ஏற்கெனவே உற்பத்தியாளர் கட்டிய வரி ரூ.12, உள்ளீட்டு வரி வரவாக கிடைக்கும். அந்த வகையில் மொத்த விற்பனையாளர் ரூ.1.80-யை மட்டும் ஜி.எஸ்.டி வரியாக அரசுக்குச் செலுத்துவார்.\nசில்லறை விற்பனையாளருக்கான ஜி.எஸ்.டி (உள்ளீட்டு வரி வரவு ரூ.13.80)\nசில்லறை விற்பனையாளரின் கொள்முதல் விலை ரூ.115. அவர் வைக்கும் லாபம் ரூ.35. பொருளின் மொத்த விலை ரூ.150. இந்த ரூ.150-க்கு மத்திய ஜிஎஸ்டி 6%, மாநில / யூனியன் ஜிஎஸ்டி 6% வரி. அதாவது, ரூ.9 + 9 = ரூ.18.\nஇவருக்கு ஏற்கெனவே உற்பத்தியாளர் கட்டிய வரி ரூ.12, மொத்த விற்பனையாளர் கட்டிய ரூ.1.80-ஆக மொத்தம் ரூ.13.80 உள்ளீட்டு வரி வரவாகக் கிடைக்கும். அந்த வகையில் மொத்த விற்பனை யாளர் ரூ.4.20-ஐ மட்டும் ஜி.எஸ்.டி வரியாக அரசுக்குச் செலுத்துவார்.\nமொத்த ஜி.எஸ்.டி வரியை மொத்த விற்பனையாளர் மற்றும் சில்லறை விற்பனையாளர் மத்திய, மாநில அரசுகளுக்குக் கட்டிவிட்டு, பிறகு அதில் அதிகமாகக் கட்டப்பட்ட வரியை உள்ளீட்டு வரியாகத் திரும்பப் பெறுவார்கள். இந்த உதாரணத்தில் ரூ.150-ல் 6+6 = 12% அதாவது, மொத்தம் ரூ.18 ஜி.எஸ்.டி வரி செலுத்தப்படுகிறது. இது மூன்று நிலைகளில் அரசுக்குச் செல்கிறது. (பார்க்க எதிர்ப்பக்கத்தில் உள்ள அட்டவணைகள்)\nஉள்ளீட்டு வரி வரவு கிடைக்க முக்கிய முன்நிபந்தனைகள்…\n1. விலைப்பட்டியல் (இன்வாய்ஸ்) இருக்க வேண்டும்.\n2. சரக்கு /சேவை பெற்றிருக்க வேண்டும்.\n3. ஜி.எஸ்.டி வரி செலுத்தியிருக்க வேண்டும்.\n4. வரி கணக்கு அப்லோடு செய்திருக்க வேண்டும்.\n5. விற்பவருக்குத் தொகை 180 நாளுக்குள் கொடுத்திருக்க வேண்டும். இல்லாவிடில் உள்ளீட்டு வரி திரும்பப் பெறப்படும் (அவருடைய ஜி.எஸ்.டி வரி பதிவேட்டில் கழிக்கப் பட்டுவிடும்). ஆனால், அதன்பின் தொகை தரப்பட்டால் மீண்டும் அவருடைய இ-கிரெடிட் பதிவேட்டில் வரவு வைக்கப்படும்.\nஉள்ளீட்டு வரி வரவு பெற எந்தெந்த ஆவணங்கள் தேவை\nவிற்பவர் கொடுத்த வரி இன்வாய்ஸ், ரிவர்ஸ் சார்ஜ் (தலைகீழ் கட்டணம்) வழியில் வாங்குபவர், பற்றுக்குறிப்பு (Debit Note), இறக்குமதி செய்தால் அதற்கான நுழைவு ரசீது (Bill of Entry), திருத்தப்பட்ட விலைப்பட்டியல் (Revised invoice).\nஎதில் உள்ளீட்டு வரி வரவு எடுக்க முடியாது\nபின்வரும் ஒன்பது விஷயங்களுக்கு உள்ளீட்டு வரி வரவு கிடையாது.\nமோட்டார் வாகனங்கள் (இரண்டு சக்கரம் மற்றும் நான்கு சக்கரம்), உணவு மற்றும் பானங்கள், வெளிப்புற கேட்டரிங், கிளப் உறுப்பினர், அழகு சிசிச்சை, உடற்பயிற்சி மையம், அசையாச் சொத்துகளுக்கான பணி ஒப்பந்தம், கலவைத் திட்டம் (composition scheme) – டீலரிடம் வாங்கினால், கார் வாடகை.\nஉள்ளீட்டு வரி வரம்பில் குறுக்குப் பயன்பாடு (Cross utilisation) உண்டு\n* சி.ஜி.எஸ்.டி-யில் உள்ளீட்டு வரியை சி.ஜி.எஸ்.டி வெளியிடுவதற்கும் (Output) மற்றும் ஐ.ஜி.எஸ்.டி வெளியிடுவதற்கும் பயன்படுத்தலாம்.\n* சி.ஜி.எஸ்.டி-ல் உள்ளீட்டு வரியை ஐ.ஜி.எஸ்.டி -க்கு பயன்படுத்தலாம். அதற்கடுத்து, சி.ஜி.எஸ்.டி-க்குப் பயன்படுத்தலாம்.\n* ஐ.ஜி.எஸ்.டி-யில் உள்ளீட்டு வரியை ஐ.ஜி.எஸ்.டி-க்குச் சரிகட்டலாம். (Set off). அடுத்து, சி.ஜி.எஸ்.டி-க்கும், எஸ்.ஜி.எஸ்.டி.க்கும் சரிகட்டலாம்.\n* ஐ.ஜி.எஸ்.டி-யை இரு வழிகளில் சரிகட்டலாம். ஒன்று, சி.ஜி.எஸ்.டி, இன்னொன்று, எஸ்.ஜி.எஸ்.டி / யூ.டி.ஜி.எஸ்.டி.\nசி.ஜி.எஸ்.டி இன்புட் தமிழ்நாட்டில் கட்டியிருந்தால், அந்த இன்புட்டை சி.ஜி.எஸ்.டி அவுட்புட்டில் தமிழ்நாட்டில் விற்கும்போது மட்டும்தான் எடுத்துக்கொள்ள முடியும். அதேபோல், எஸ்.ஜி.எஸ்.டி தமிழ்நாட்டில் கட்டியிருந்தால், அந்த இன்புட்டை எஸ்.ஜி.எஸ்.டி அவுட்புட்டில் தமிழ்நாட்டில் விற்கும்போது மட்டும்தான் சரி கட்ட முடியும். தமிழ்நாட்டில்இந்த எஸ்.ஜி.எஸ்.டி, வேற்று மாநிலத்தில் எஸ்.ஜி.எஸ்.டி அவுட்புட்டில் சரிகட்ட முடியாது.\nபுதிதாகப் பதிவு செய்யும் நபர்\nபுதிதாகப் பதிவு செய்யும் நபர், தொழில் தொடங்கிய நாளிலிருந்து 30 நாள்களுக்குள் ஜி.எஸ்.டி-ல் பதிவு செய்ய வேண்டும். அவரிடம் உள்ள ஸ்டாக்கில் இன் புட் எடுத்துக்கொள்ளலாம் (பதிவுக்கு விண்ணப்பம் செய்யும்முன் உள்ள ஸ்டாக்கில்).\nஅதேபோல் ஒருவர் காம்போசிசன் திட்டத்திலிருந்து சாதாரணத் திட்டத்துக்கு வரும்போது அவரிடம் இருந்த ஸ்டாக்கில் உள்ள இன்புட்டை எடுத்துக்கொள்ளலாம்.\nநன்றி: கோபால் கிருஷ்ண ராஜு, ஆடிட்டர் – விகடன்\n30 வகை ஸ்கூல் லஞ்ச் பாக்ஸ் ரெசிப்பி 2/2\n10 ரூபாய் டாக்டர் ’தென்காசி’ ராமசாமி\nஉணவுப் பொருள்களை செம்புப் பாத்திரங்களில் வைக்கலாமா\n9 comments to எப்படி செயல்படுகிறது ஜி.எஸ்.டி\nஅதிக டோஸ் மருந்து, மாத்திரை என்ன செய்யும்\n« கோடி மதிப்புள்ள நிலத்தை நன்கொடையாகத் தந்த பெண்\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nகண்ணால் காண்பதும் பொய்.. காதால் கேட்பதும் பொய்\nஅமெரிக்க கம்யூனிட்டி கல்லூரிகள் – ஒரு விரிவான ஆய்வு\nஅட்டகாசமான சுவையில் 30 மசாலா குருமா – 1\nசூரிய ஒளி மின்சாரம் – பகுதி.3\nசெயற்கை கருவூட்டல் – மரபணு சாதனை\nசூரிய ஒளி மின்சாரம்-பகுதி. 9\nஅடுத்த தலைமுறை ஜி.பி.எஸ். சாதனங்கள்\nஉலகின் மிகப்பெரியவைகள் அவற்றில் சில\nகை கால்களில் விறைப்பு (numbness)\n“வெயிட் லாஸ்” வெரி சிம்பிள்\nபுது வருடமும் புனித பணிகளும்\nசீனக் கட்டிடவியலின் உலகத் தகுநிலை\nசூபித்துவத் தரீக்காக்கள் அன்றும் இன்றும் 1\nஇந்திய விடுதலைப் போரில் முஸ்லிம்கள் – மக்கள் இயக்கம்\nநபி(ஸல்) அவர்களுக்கு விரோதிகளின் சொல்லடிகள்\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200453-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sathirir.blogspot.com/2008/12/blog-post_19.html", "date_download": "2019-04-22T18:30:03Z", "digest": "sha1:WQBUBJMWNFOML37ZCDQ5ACU4SRDAEHHF", "length": 41683, "nlines": 272, "source_domain": "sathirir.blogspot.com", "title": "அவலங்கள்: கோமாளி யார்?? பெடியன் சஞ்ஞேயா . கோடம்பாக்கமா??", "raw_content": "\nவிழ விழ எழுவோம் ஒன்றல்ல ஓராயிரமாய்\n பெடியன் சஞ்ஞேயா . கோடம்பாக்கமா\nஈழத்து எதிரிகளும் கோடம் பாக்கத்து கோமாளிகளும் என்று சஞ்சோய் நன்றாகவே கூத்தாடியிருக்கிறார்.அதுவும் தான் ஈழத் தமிழர்களிற்கு எதிரானவர் அல்ல என்பதனை பலமுறை பதிவாக்கியிருக்கிறார். கவனிக்க. எனவே நாங்களும் அவர் ஈழத் தமிழர்களிற்கு எதிராவர் அல்ல என்பதனை நம்பிவிட்டோம்.இலங்கையில் இந்திய இராணுவம் செய்ததை மட்டும் கோமாளிகள் திரும்ப திரும்ப பேசுகிறார்கள் ஆனால் இந்திய எல்லையில் இன்னமும் எதிரிகள் ஊடுவாமல் இரவுபகல் இந்திய இராணும் காக்கிறது என்பது பெருமைதான் ஏதோ ஒரு பகலில் அண்மையில்தான் மும்பையில் ஏதோ சிறியதாய் சரவெடிசத்தம் கேட்டது. அடுத்தாய் அவர் விட்டார் ஒரு சந்ராதேயன் பாருங்க\nஅது இதுதான்... கே.வி. தங்கபாலு இளைஞர் காங்கிரஸ் தலைவராக இருக்கும் போது பிரபாகரன்( அப்போது குழுவில் ஒருவர்.. தலைவர் அல்ல) உள்ளிட்டோர் வந்து சந்தித்தது.. அவர்களை தங்கபாலு இந்திராகாந்தியுடன் அறிமுகப் படுத்தியது.. அப்போது இந்தியத் தமிழர்களுக்கும் சம உரிமை அளிக்க சம்மதமா என்று கேட்டது.. அதற்கு , அபப்டி எல்லாம் முடியாது.. அவர்கள் எங்களுக்கு அடுத்த நிலையில் தான் இருப்பார்கள் என்று சொன்னது.. அதனால் பிறகு பார்க்கலாம் என்று சொல்லி இந்தக் குழுவை இந்திரா புறக்கணித்தது.. இந்தியா நேரடியாக தலை இடாது என்று சொன்னது..பிறகு தமிழக காங்கிரஸின் வற்புறுத்தலால் இவர்களுக்கு ஆயுத பயிற்சிக்கு ஏற்பாடு செய்தது என்று ஏகப்பட்ட உண்மை வரலாறுகள் வெளி வராமலே இருக்கு அண்ணா.. ஆனால் அதை எல்லாம் இப்போ வெளிக் கொண்டு வருவது என்ன பயன் :) ........ஜயா தங்கபாலு பிரபாகரனை முதன் முதலில் சந்தித்ததே இந்தியா புலிகளின் தெலைதொடர்பு கருவிகளை பறித்த பொழுது பிரபாகரன் உண்ணாவிரம் இருந்தார் பிரபாகரனின் உண்ணா விரதத்தினை முடித்து வைக்க முயற்சித்த பொழுதுதான் சந்தித்தார் அதனை அவரிடமே கேட்கலாம்.அப்பொழுது பிரபாகரன்தான் புலிகளின் தலைவர் அவர் அப்பொழுதும் தலைவர்தான்.அதற்கடுத்ததாய் ஈழத்து போராட்ட குழுக்களிற்கு இந்திய பயிற்சி கொடுத்ததிலிருந்து அதன் எந்த நடவடிக்கைகளில��ம் தமிழ் நாட்டு காங்கிரசின் தொடர்புகள் எதுவும் பெரிதாய் இல்லை. அப்படி ஒன்ற நடப்பதே அவர்களிற்கு தெரியாது. ஏனெனில் நானும் அதே இந்திய இராணுவத்திடம்தான் பயிற்சி பெற்றவன். அடுத்தாய் விட்டீர்களே ஒரு சந்திராதேயன் ் அது சூரியனை தொட்டு விட்டது இந்திய வம்சாவளியினரிற்கு சம உரிமை கொடுக்க சம்மதமா என்று புலிகளை கேட்டார்களாம். :) ........ஜயா தங்கபாலு பிரபாகரனை முதன் முதலில் சந்தித்ததே இந்தியா புலிகளின் தெலைதொடர்பு கருவிகளை பறித்த பொழுது பிரபாகரன் உண்ணாவிரம் இருந்தார் பிரபாகரனின் உண்ணா விரதத்தினை முடித்து வைக்க முயற்சித்த பொழுதுதான் சந்தித்தார் அதனை அவரிடமே கேட்கலாம்.அப்பொழுது பிரபாகரன்தான் புலிகளின் தலைவர் அவர் அப்பொழுதும் தலைவர்தான்.அதற்கடுத்ததாய் ஈழத்து போராட்ட குழுக்களிற்கு இந்திய பயிற்சி கொடுத்ததிலிருந்து அதன் எந்த நடவடிக்கைகளிலும் தமிழ் நாட்டு காங்கிரசின் தொடர்புகள் எதுவும் பெரிதாய் இல்லை. அப்படி ஒன்ற நடப்பதே அவர்களிற்கு தெரியாது. ஏனெனில் நானும் அதே இந்திய இராணுவத்திடம்தான் பயிற்சி பெற்றவன். அடுத்தாய் விட்டீர்களே ஒரு சந்திராதேயன் ் அது சூரியனை தொட்டு விட்டது இந்திய வம்சாவளியினரிற்கு சம உரிமை கொடுக்க சம்மதமா என்று புலிகளை கேட்டார்களாம். பேசாமல் ஒரு கதை எழுதவும் . திரைக்கதை வசனம் .பாட்டு . பைட்டு என்று போட்டுத்தாக்கலாம். இலண்டன் ஜங்கரன் இன்ர நசினலை வெளியீட்டு உரிமை எடுக்கசொல்லி கேட்கலாம்.\nபைசா பிரயோஜனமில்லாமல் இங்கு தமிழ்நாட்டில் ஏன் உங்களைப்போன்ற வெட்டிக்கும்பல் வீணாக வேத்துக்கூச்சல் போடுறீங்க.\nபோய் யாழ்ப்பாணத்திலோ அல்லது கிளிநொச்சியிலோ உங்கள் வீரத்தை \nவாக்காளன் @ 5:03 AM\nபைசா பிரயோஜனமில்லாமல் இங்கு தமிழ்நாட்டில் ஏன் உங்களைப்போன்ற வெட்டிக்கும்பல் வீணாக வேத்துக்கூச்சல் போடுறீங்க.\nபோய் யாழ்ப்பாணத்திலோ அல்லது கிளிநொச்சியிலோ உங்கள் வீரத்தை \nமெல்போர்ன் கமல் @ 9:16 AM\nநல்லாத்தான் சொல்லுறியள் சாத்திரியார். ஆனால் உந்த ஜந்தறிவு படைச்ச ஜீவன்களுக்கு அது எப்பிடி விளங்கப் போகுது\nஜ்யோவ்ராம் சுந்தர் @ 10:41 AM\nநண்பரே, நான் திடமாக நம்புகிறேன், சஞ்சய் போன்ற நண்பர்களுக்கு விளக்க வேண்டுமென்று - விலக்க வேண்டாமே... (இது மற்ற காங்கிரஸ்காரர்களுக்கானதல்ல\nஜ்யோவ்ராம் சுந்���ர் @ 10:44 AM\nஅப்படி விளக்கியும் அவர்கள் புரிந்து கொள்ளாமல் செயல்படுவார்களேயானால், நாம் நட்பு சக்தியெது, எதிரிகள் யார் என்பதையும் புரிந்து கொள்ளலாம் :(\nநிச்சயம் சஞ்சய் அப்படியானவராக இருக்க மாட்டார் என்பது என் எண்ணம். அவரும் தமிழர்தானே.\nஇதே விஷயங்கள் பல ஊடகங்களில் வந்து விளக்கப்பட்டிருக்கிறது எனச் சொன்னாலும், நாமும் கொஞ்சம் பொறுமையாகச் சொல்லிப் பார்ப்போமே.\nசாத்திரி @ 10:58 AM\nஜ்வோராம் சுந்தர் பலரும் அவரது பதிவில் நடந்த விடயங்களின் பதிவுகளை போட்டுக்கொண்டுதான் இருக்கின்றனர். ஆனால் அவர் புரிந்து கொள்ள விரும்புபவராகத் தெரியவில்லை புரிந்து கொண்டால் மகிழ்ச்சியே\nகூட பிறந்தவர்களே எப்போது எதிரி ஆவார்கள் என்று தெரியாத சூழ்நிலையில் யாரோ எப்போதோ கழட்டப் போகும் கோவணத்தை பற்றி இன்று நான் எதற்கு யோசிக்க வேண்டும்\n// மெல்போர்ன் கமல் said...\nநல்லாத்தான் சொல்லுறியள் சாத்திரியார். ஆனால் உந்த ஜந்தறிவு படைச்ச ஜீவன்களுக்கு அது எப்பிடி விளங்கப் போகுது\nகமல் , விமான நிலையத்தில் குண்டு வைத்தது புலிகள் தான் என்று நான் நினைத்தேன். ஆனால் அது இலங்கயில் வேறு இயக்கம் என கொழுவி வந்து சொல்லும் வரை உங்களால் அதற்கு விளக்கம் தரமுடியவில்லை. சென்னை விமான நிலையத்தில் குண்டு வைதார்களா என ஓரறிவு கூட இல்லாத ஜந்துவாய் ஆச்சார்யப் பட்ட நீங்கள் ஐந்தறிவுகள் பற்றி கேள்வி எழுப்ப அருகதை அற்றவர்.\nஜ்வோராம் சுந்தர் பலரும் அவரது பதிவில் நடந்த விடயங்களின் பதிவுகளை போட்டுக்கொண்டுதான் இருக்கின்றனர். ஆனால் அவர் புரிந்து கொள்ள விரும்புபவராகத் தெரியவில்லை புரிந்து கொண்டால் மகிழ்ச்சியே//\nசாத்திரி, அந்த பதிவின் நோக்கம், ஈழ மக்களின் போராட்டத்திற்கு இடையூறு செய்பவர்களை வெளிச்சம் போட்டுக் காட்ட மட்டுமே எழுதியது. ஆனால் எதிர்பார்த்தது போலவே அதற்கு சம்பந்தமே இலலாமல் சிலர் பின்னூட்டம் போட்டு திசை திருப்பிவிட்டார்கள். பதிவை மட்டும் மீண்டும் ஒருமுறை சரியாக படியுங்கள். பிறகு தெரியும் கோமாளிகள் யாரென்று இல்லை பின்னூட்டத்தை மட்டும் தான் படித்து முந்திரிக் கொட்டை தனமாக பதிவு போடுவேன் என்றால் அதற்கு நான் ஒன்னும் பண்ண முடியாது.\n//ஜயா தங்கபாலு பிரபாகரனை முதன் முதலில் சந்தித்ததே இந்தியா புலிகளின் தெலைதொடர்பு கருவிகளை பறித��த பொழுது பிரபாகரன் உண்ணாவிரம் இருந்தார் பிரபாகரனின் உண்ணா விரதத்தினை முடித்து வைக்க முயற்சித்த பொழுதுதான் சந்தித்தார் அதனை அவரிடமே கேட்கலாம்.//\nஇது தவறென்று எத்தனை முறை வேண்டுமானாலும் மறுப்பேன். என்னிடம் அந்த தகவலை சொன்னவர் தங்கபாலுவின் நெருங்கிய நண்பர். மிகுந்த மரியாதைக்கு உரியவர்..அவரிடம் அடுத்த முறை பேச வாய்ப்பு கிடைக்கும் போது வருடத்தை நிச்சயம் சொல்கிறேன்.\nதலைப்பில் உள்ள எழுத்துப் பிழைகள் எதிர்பாராததா ஏதேனும் உள்குத்தா\n//இந்திய எல்லையில் இன்னமும் எதிரிகள் ஊடுவாமல் இரவுபகல் இந்திய இராணும் காக்கிறது என்பது பெருமைதான் ஏதோ ஒரு பகலில் அண்மையில்தான் மும்பையில் ஏதோ சிறியதாய் சரவெடிசத்தம் கேட்டது.//\nஒரு பக்கம் கிண்டல்... இன்னொரு பக்கம் கெஞ்சல்.. நல்லா ஆடறாங்கய்யா டப்பாங்குத்து.. :))\nசாத்திரி @ 12:24 AM\n//இது தவறென்று எத்தனை முறை வேண்டுமானாலும் மறுப்பேன். என்னிடம் அந்த தகவலை சொன்னவர் தங்கபாலுவின் நெருங்கிய நண்பர். மிகுந்த மரியாதைக்கு உரியவர்..அவரிடம் அடுத்த முறை பேச வாய்ப்பு கிடைக்கும் போது வருடத்தை நிச்சயம் சொல்கிறேன்.//\nநல்லது சஞ்ஜய் எந்த ஆண்டு சந்தித்தார் அவர்கள் யார் யார் சந்தித்தித்தார்கள் என்கிற விபரத்தினை கேட்டு சொல்லவும் எங்களிற்கும் தகவல் அறிந்து கொள்ள உதவியாய் இருக்கும். ஆனால் தற்சமயம் காங்கிரஸ்காரர்கள் கதைப்பதை பார்தால் சிரிப்புத்தான் வருகிறது\nசாத்திரி @ 12:32 AM\n//sanjay saidதலைப்பில் உள்ள எழுத்துப் பிழைகள் எதிர்பாராததா ஏதேனும் உள்குத்தா\nசஞ்ஜய் பெயரில் எழுத்துப் பழை தவறுதலாகத்தான் வந்தது ஏனெனில் உங்கள் பெயரை பிரெஞ்சு உச்சரிப்பின்படி படித்துவிட்டேன்.\nநண்பரே, நான் திடமாக நம்புகிறேன், சஞ்சய் போன்ற நண்பர்களுக்கு விளக்க வேண்டுமென்று - விலக்க வேண்டாமே... (இது மற்ற காங்கிரஸ்காரர்களுக்கானதல்ல\nஉண்மைதான். பொடியன் சஞ்சய் போன்றவர்கள் நாம் சொல்வதை படிக்கவாவது செய்வார்கள். அதனால் உண்மை நிலை கொஞ்சமாவது புரியும். என்னதான் சார்ந்த கட்சிக்கு வக்காலத்து வாங்குவதற்காக பேசினாலும் , மனதளவிலாவது உணர்ந்து கொள்வார்கள்.\nமற்ற கதர்க்காவிகளை எல்லாம் நாம் பொருட்டாகவும் , தமிழர்களாகவும் எடுத்துக்கொள்ளவே வேண்டாம்.\nஅவர்கள் டெல்லி தேசியத் தலைமையின் அடிமைகள். அடிமைகள் எப்படி மானமுள்�� தமிழினத்தவர்களாக இருக்க முடியும்\nஇதில் கோடம்பாக்கத்து கோமாளிகள் என்ற கிண்டல் வேறு. இப்போதாவது புரிகிறதா நண்பர்களே , பொன்சேகா எங்கிருந்து உத்வேகத்தைப் பெற்றார் தமிழக அரசியல்வாதிகளைக் கோமாளிகள் என்று சொல்லும் திராணியைப் பெற்றாரென்று\nசாத்திரி @ 12:50 AM\n//sanjay saidஒரு பக்கம் கிண்டல்... இன்னொரு பக்கம் கெஞ்சல்.. நல்லா ஆடறாங்கய்யா டப்பாங்குத்து.. :))//\nsanjay கோடம்பாக்கத்தார் கோமாளிகள் ஈழத்தமிழர் பாவங்கள் என்கிற மாதிரி அதே கிண்டல் அதே கெஞ்சல்.\nஜ்யோவ்ராம் சுந்தர் @ 1:07 AM\n/ஒரு பக்கம் கிண்டல்... இன்னொரு பக்கம் கெஞ்சல்.. நல்லா ஆடறாங்கய்யா டப்பாங்குத்து.. :))/\nசஞ்சய்.. இதைக் கடுமையாக நான் கண்டிக்கிறேன். இதில் நகைச்சுவையல்ல, குரூரமே தெரிகிறது.\n//சஞ்சய்.. இதைக் கடுமையாக நான் கண்டிக்கிறேன். இதில் நகைச்சுவையல்ல, குரூரமே தெரிகிறது.//\nகீழ்க்கண்ட வரிகளில் உள்ள sarcasmஉம் கீழ்வெட்டுப் பேச்சும் குரூரமும் உங்களுக்குப் புரியாததும் புலப்படாததும் ஆச்சரியம் தான் சுந்தர் சார். இதில் உள்ள குரூரத்தை கண்டுபிடித்து சஞ்சய் வந்து சொல்வதற்கு முன்னரே நீங்கள் பதிவெழுதவரைச் சாடிவிட்டு, அதற்கு பின்னரும் சஞ்சய் அந்த மாதிரி பேசியிருந்தால் சஞ்சயை நீங்கள் குற்றம் சொல்லலாம். நீங்களே சற்று யோசித்துப் பாருங்கள்.\n\"இந்திய எல்லையில் இன்னமும் எதிரிகள் ஊடுவாமல் இரவுபகல் இந்திய இராணும் காக்கிறது என்பது பெருமைதான் ஏதோ ஒரு பகலில் அண்மையில்தான் மும்பையில் ஏதோ சிறியதாய் சரவெடிசத்தம் கேட்டது.\"\nஇந்தியாவின் உதவி உங்களுக்குத் தனி ஈழம் பெறுவதற்கு மட்டும் தேவை. ஆனால் இந்தியாவின் கஷ்ட காலத்தின் போது கைகொட்டி சிரிக்கும் உங்கள் நல்லெண்ணத்தை இன்னும் இந்திய மக்களின் வரிப்பணத்தில் படித்துவிட்டு இந்தியாவிலிருந்தே இந்தியாவிற்கு எதிராகப் பேசும் சில பதர்களும் புரிந்து கொள்ளப்போவதில்லை.\nசுந்தர் சார், அந்த வரிகளை சொல்வதர்கு முன் கொஞ்சம் யோசித்தேன். இவர் ஒருவருக்காக சொல்லப் படும் வாக்கியம் மற்றவர்களையும் புண்படுத்தினால் என்ன செய்வதென்று. என் பதிவில் , ப்ராணாப் முகர்ஜியை இலங்கைக்கு அனுப்பவது பற்றி குறிப்பிட்டதற்கு கொழுவி “ நா தளுதளுக்கிறது” என்று கிண்டல் செய்தார். இங்கு அத்திரி, மும்பை சம்பவத்தை கிண்டல் செய்திருக்கிறார்.\n//\"இந்திய எல்லையில் ���ன்னமும் எதிரிகள் ஊடுவாமல் இரவுபகல் இந்திய இராணும் காக்கிறது என்பது பெருமைதான் ஏதோ ஒரு பகலில் அண்மையில்தான் மும்பையில் ஏதோ சிறியதாய் சரவெடிசத்தம் கேட்டது.\"//\nஇதை 2வது முறை படிக்கும் போது “ சிரியதாய் சரவெடி சத்தம் ” என்பது என்னை கட்டுபடுத்த முடியாமல் செய்துவிட்டது. தன் நாட்டு மக்கள் இறப்பது அவருக்கு சோகம். ஆனால் அடுத்த நாட்டுக்காரன் இறந்தால் அது சரவெடி சத்தமா\nயார் என்ன சொன்னாலும் சூடு சொரணை இல்லாமலே இருக்க வேண்டும் என்று எதிர்பார்த்தால் எப்படி சுந்தர் சார் அந்த வார்த்தையை ஏன் நீங்கள் கண்டிக்கவில்லை\nஇணையத்தில் பல இடங்களில் பார்த்திருக்கிறேன். சிலர் ( கவனிக்க : சிலர் ) இந்தியாவை கிண்டல் செய்வதை முழு நேரத் தொழிலாக கொண்டிருக்கிறார்கள். அம்மாதிரி ஆட்களுகெல்லாம் என்னால் அனுதாபப் பட முடியாது. இபப்டி தான் பேச முடியும்.\nஎன் நாட்டு மக்கள் சாவதை சரவெடி சத்தமாக பார்த்தால் அவர்கள் கேட்கும் உதவியை கெஞ்சலாக பார்க்க நான் ஏன் வருத்த படனும்\nமெல்போர்ன் கமல் @ 4:44 PM\nநல்லாத்தான் சொல்லுறியள் சாத்திரியார். ஆனால் உந்த ஜந்தறிவு படைச்ச ஜீவன்களுக்கு அது எப்பிடி விளங்கப் போகுது\nகமல் , விமான நிலையத்தில் குண்டு வைத்தது புலிகள் தான் என்று நான் நினைத்தேன். ஆனால் அது இலங்கயில் வேறு இயக்கம் என கொழுவி வந்து சொல்லும் வரை உங்களால் அதற்கு விளக்கம் தரமுடியவில்லை. சென்னை விமான நிலையத்தில் குண்டு வைதார்களா என ஓரறிவு கூட இல்லாத ஜந்துவாய் ஆச்சார்யப் பட்ட நீங்கள் ஐந்தறிவுகள் பற்றி கேள்வி எழுப்ப அருகதை அற்றவர்.//\n நீங்கள் கூறினீர்கள். விமான நிலையத்தில் புலிகள் குண்டு வைத்தார்கள் என்று. அதற்கு நான் உங்களிடம் கேட்ட கேள்வி தான் புலிகள் எப்போது எந்த விமான நிலையத்தில் குண்டு வைத்தார்கள் என்று அதற்குப் பதில் சொல்ல வேண்டியது உங்கள் பொறுப்பு. அதற்கே பதில் சொல்லத் தெரியாத நீங்கள் அந்தக் கேள்விக்கான விடையை உங்களிடம் கேட்கும் போது அதற்கு விடை சொல்ல வேண்டியது உங்கள் பொறுப்பு. இப்படி முழுப் பூசணிக்காயைச் சோற்றுக்குள் புதைத்துத் தலை குத்துக்கரணம் அடிப்பீர்கள் என்று நான் சற்றும் எதிர்பார்க்கவேயில்லை.\nஇப்போது சொல்லுங்கள் தமிழர் போராடம் பற்றி ஒன்றும் தெரியாமல் கதைக்க்கும் நீங்களா நாங்களா போராட்டம் பற்றிக் கதைக���க அருகதையற்றவர்\nமெல்போர்ன் கமல் @ 5:12 PM\nபொடியன் யின் பொய் கூறும் விதத்தை உங்களுக்கு அம்பலப்படுத்துவதற்காக இதோ நான் அவருக்கு அளித்த பின்னூட்டங்களும் அதற்கான அவரின் பதில்களும்\n//தமிழர்களைப் புரிந்து கொள்ளாது, அவர்களது போராட்டத்தைக் கொச்சைப் படுத்திப் பதிவு எழுதும் நீங்கள்//\nகமல், தமிழர்களின் போராட்டத்தை கொச்சை படுத்துபவர்களை தான் நான் குறை சொல்லி இருக்கிறேன். இந்த பதிவில் தமிழர்களின் போராட்டத்தை கொச்சை படுத்தி எழுதி இருக்கும் வார்த்தைகளை எடுத்துக் காட்ட முடியுமா\n''என் பாஷையில் பயங்கரவாதம் என்பது, என் நாட்டுத் தலைவரை வெளிநாட்டு இயக்கம் கொல்வது, என் நாட்டில் வைத்து வெளிநாட்டு விருந்தினர்களை கொல்வது ( பெயர் வேண்டுமா ), என் நாட்டு விமான நிலையத்தில் குண்டு வைப்பது ஆகியவை தான். இவை அனைத்தையும் பயங்கரவாத விடுதலைபுலிகள் செய்திருக்கிறார்கள்.. உங்களால் மறுக்க முடியுமா ), என் நாட்டு விமான நிலையத்தில் குண்டு வைப்பது ஆகியவை தான். இவை அனைத்தையும் பயங்கரவாத விடுதலைபுலிகள் செய்திருக்கிறார்கள்.. உங்களால் மறுக்க முடியுமா. எனக்கு என் தாய்நாட்டிற்கு பிறகுதான் மற்ற நாடெல்லாம்.//\nஎன் பாஷையில் பயங்கரவாதம் என்பது, என் நாட்டுத் தலைவரை வெளிநாட்டு இயக்கம் கொல்வது, என் நாட்டில் வைத்து வெளிநாட்டு விருந்தினர்களை கொல்வது ( பெயர் வேண்டுமா ), என் நாட்டு விமான நிலையத்தில் குண்டு வைப்பது ஆகியவை தான். இவை அனைத்தையும் பயங்கரவாத விடுதலைபுலிகள் செய்திருக்கிறார்கள்.. உங்களால் மறுக்க முடியுமா ), என் நாட்டு விமான நிலையத்தில் குண்டு வைப்பது ஆகியவை தான். இவை அனைத்தையும் பயங்கரவாத விடுதலைபுலிகள் செய்திருக்கிறார்கள்.. உங்களால் மறுக்க முடியுமா. எனக்கு என் தாய்நாட்டிற்கு பிறகுதான் மற்ற நாடெல்லாம்.//\nஉங்கள் நாட்டு விமான நிலையத்தில் விடுதலைப் புலிகள் எப்போது குண்டு வைத்தார்கள் என்று கூற முடியுமா உங்கள் நாட்டு அமைதிப் படையினர் எங்கள் நாட்டில் செய்த நாசகார வேலைகளுக்கு நாங்கள் என்ன பெய்ர் கூற முடியும்\nநல்ல ஆரோக்கியமான விவாதத்தை எதிபார்க்கிறேன்\nவிடுதலைபுலிகள் வேண்டாம் என சொல்லும் சில ஈழதமிழர்களும் இருக்கிறார்கள்.\nஅவர்களுக்கு கமலின் பதில் என்ன\nஈழதமிழர்களுக்கு தனி நாடே சரியானது என்று நம்பும் பட்சத்தில் அதை உலக நாடுகளுக்கு எடுத்து சொல்லும் பொறுப்பு யாருக்கு இருக்கிறது.\nஉலக நாடுகள் விடுதலைபுலிகளை தடை செய்யும் அளவுக்கு எடுத்து சென்றது யார் ஏன்\nஇந்தளவு வரலாறுகளையும் தெரியாதவர்களாய் இருந்து கொண்டு ஈழம் பற்றிப் பதிவு எழுத உங்களுக்கு என்ன அருகதை உள்ளது நண்பர்களே\nஇவை தான் நான் உங்கள் பதிவில் போட்ட பின்னூட்டங்கள். இப்போது சொல்லுங்கள் நண்பர்களே விமானத்தில் புலிகள் குண்டு வைத்தார்கள் என்பது பற்றிப் பொய் கூறும் பதிவரா விமானத்தில் புலிகள் குண்டு வைத்தார்கள் என்பது பற்றிப் பொய் கூறும் பதிவரா நான அதற்கான விடையை ஆதார பூர்வமாக விளக்க வேண்டும்\n நீங்கள் கூறினீர்கள். விமான நிலையத்தில் புலிகள் குண்டு வைத்தார்கள் என்று. அதற்கு நான் உங்களிடம் கேட்ட கேள்வி தான் புலிகள் எப்போது எந்த விமான நிலையத்தில் குண்டு வைத்தார்கள் என்று அதற்குப் பதில் சொல்ல வேண்டியது உங்கள் பொறுப்பு. அதற்கே பதில் சொல்லத் தெரியாத நீங்கள் அந்தக் கேள்விக்கான விடையை உங்களிடம் கேட்கும் போது அதற்கு விடை சொல்ல வேண்டியது உங்கள் பொறுப்பு. இப்படி முழுப் பூசணிக்காயைச் சோற்றுக்குள் புதைத்துத் தலை குத்துக்கரணம் அடிப்பீர்கள் என்று நான் சற்றும் எதிர்பார்க்கவேயில்லை. இப்போது சொல்லுங்கள் தமிழர் போராடம் பற்றி ஒன்றும் தெரியாமல் கதைக்க்கும் நீங்களா அதற்குப் பதில் சொல்ல வேண்டியது உங்கள் பொறுப்பு. அதற்கே பதில் சொல்லத் தெரியாத நீங்கள் அந்தக் கேள்விக்கான விடையை உங்களிடம் கேட்கும் போது அதற்கு விடை சொல்ல வேண்டியது உங்கள் பொறுப்பு. இப்படி முழுப் பூசணிக்காயைச் சோற்றுக்குள் புதைத்துத் தலை குத்துக்கரணம் அடிப்பீர்கள் என்று நான் சற்றும் எதிர்பார்க்கவேயில்லை. இப்போது சொல்லுங்கள் தமிழர் போராடம் பற்றி ஒன்றும் தெரியாமல் கதைக்க்கும் நீங்களா நாங்களா போராட்டம் பற்றிக் கதைக்க அருகதையற்றவர்\nவியாபாரிகளால் வீழ்ந்த தலைவா வீரவணக்கம்.\nஜயோ அம்மே என்ன வாழ்க்கையோ\nபுனித கன்னி மரியாளிற்கும் குண்டுவீச்சு\nமீனம்பாக்கம் விமான நிலையத்திற்கு குண்டு வைத்தது பு...\n பெடியன் சஞ்ஞேயா . கோடம்பாக்கமா\nபுரிய வையுங்கள் டோண்டு சார்.\nஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினரிடம் ஈழத் தமிழரின் பே...\nஈழத்துப் பெண்கள் அட்டை பிகருகள்\nசுய இன்ப டோண்டுவிற்கும் கையை இழ���த்த பெயரிலிக்கும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200453-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai/174937.html", "date_download": "2019-04-22T17:57:14Z", "digest": "sha1:SL5TBQWJHDALEBPDKC2YF6VGZ423NMZB", "length": 13830, "nlines": 136, "source_domain": "eluthu.com", "title": "வாழ்கை வாழ்வதற்கே - சிறுகதை", "raw_content": "\nகுறிபிட்ட ஒரு மணி நேரம் மட்டும் ஆசிரமம் அருகில் உள்ள மைதானத்தில் விளையாடிவிட்டு வரலாம் .அங்கு இருக்கும் பெற்றோர் தங்கள் குழந்தையுடன் வருவதை கண்டு என் மனதில் ஏனோ ஒரு ஏக்கம் உண்டாகும்.\nஅன்றும் அப்பிடியே , காலையில் நன்றாக மழை பெய்து இருந்தது . என் நண்பர்கள் அனைவரும் விளையாடி கொண்டு இருந்தனர் . எனக்கு விளையட மனமில்லை .ஸ்டோன் பெஞ்சில் அமர்ந்து ஏதோ சிந்தித்து கொண்டு இருந்தேன் . \" ஜோ \" என்று யாரோ அழைப்பது போல் இருந்தது .திரும்பி பார்த்தால் 50 வயது மதிக்கதக்க மனிதர் அமர்ந்து கொண்டு இருந்தார் . அவர் யார் என்று எனக்கு தெரியவில்லை.\nஅவர் என் அருகில் வந்து \" நீ ஜோ தானே \" என்று கேட்டார் . \"ஆம் நீங்கள் \" என்று கேட்டார் . \"ஆம் நீங்கள் \" . \"நான் தாடிக்காரன் \" . \"நான் தாடிக்காரன் \". பெயர் விநோதமாக இருந்தது. \"என் பெயர் எவ்வாறு உங்களுக்கு தெரியும்\". பெயர் விநோதமாக இருந்தது. \"என் பெயர் எவ்வாறு உங்களுக்கு தெரியும்\" என்று கேட்டேன். \"உன் பெற்றோர் யார் என்றும் எனக்கு தெரியும் \" என்று கேட்டேன். \"உன் பெற்றோர் யார் என்றும் எனக்கு தெரியும் \" அவர் கூற என் கண்ணில் நீர் வர ஆரம்பித்தது \"உண்மையாகவா \" அவர் கூற என் கண்ணில் நீர் வர ஆரம்பித்தது \"உண்மையாகவா \" ,\"ஆம், அனால் இங்கு இல்லை \" ,\"ஆம், அனால் இங்கு இல்லை \" என்றார் .\"நான் அவர்களை காண முடியுமா \" என்றார் .\"நான் அவர்களை காண முடியுமா \" . \"முடியும் நாளை காலை இதே இடத்தில் வந்து நில்,நான் உன்னை அழைத்து செல்கிறேன்\" என்றார் .\"நாளை பார்போம்\" என்று அவர் கூறியப்படியே மஞ்சள் நிற காரில் ஏறினார் .கார் அந்த இடத்தை விட்டு நகன்றது\nகாலை வந்தது, மழை நன்றாக பெய்து கொண்டு இருந்தது . \" தாடிக்காரன் வருவாரா\" மிகுந்த ஆவலுடன் காத்து கொண்டு இருந்தேன் . மஞ்சள் கார் மைதானத்தின் வாசலில் நின்றது. .தாடிக்காரன் \" வேகமாக ஓடி வா\" மிகுந்த ஆவலுடன் காத்து கொண்டு இருந்தேன் . மஞ்சள் கார் மைதானத்தின் வாசலில் நின்றது. .தாடிக்காரன் \" வேகமாக ஓடி வா\" என்பது போல் தன கையை அசைத்தார்.காரில் ஏறினேன் “தயாரா \" என்பது போல் தன கையை அசைத்தார���.காரில் ஏறினேன் “தயாரா ” \" தயார் \" என்று நான் கூற கார் வேகமாக கிளம்பியது .தலை சுற்றியது நான் மயங்கினேன்.\nகண் திறந்து பார்த்தால் புதிய உலகம் என் முன் காட்சி அளித்தது. பல ஆச்சிரியமான விஷயங்கள் அங்கு நடந்து கொண்டு இருந்தன . பெண்கள் அனைவரும் எல்லையை பாதுகாத்து கொண்டு இருந்தனர் . பெட்டிக்கடை தொடங்கி அனைத்து இடத்திலும் பெண்களே காணப்பட்டனர்.\n\" என்று நான் கேட்டதற்கு “எல்லோரும் வீட்டையும் சமையலறையும் கவனித்துகொண்டு இருக்கிறார்கள்” என்றார். போகும் வழியிலேய ஒரு ஆண் காரின் நடுவில் விழுந்தான் . அவனை சரமாரியாக ஒரு பெண் அடிக்க தொடங்கினாள் . \"என்ன நடக்கிறது \" ஒன்றும் புரியாமல் கேட்டதற்கு ,\"நியூடனின் மூன்றாம் விதி \" ஒன்றும் புரியாமல் கேட்டதற்கு ,\"நியூடனின் மூன்றாம் விதி \" என்றார் சிரித்துக்கொண்டே. “ஆண்களுக்கு பாதுகாப்பு வேண்டும் \" என்றார் சிரித்துக்கொண்டே. “ஆண்களுக்கு பாதுகாப்பு வேண்டும் ” என்று வீதியில் ஆர்பாட்டமும் நடந்துகொண்டு இருந்தது.\nகுழந்தையை ஆண்கள் பள்ளிக்கு அழைத்து சென்று கொண்டு இருந்தனர்.\"அப்பா சொன்னேன்ல சமத்தா இருக்கனும்\"என்று சொல்லி பள்ளிக்கு அனுப்பி கொண்டு இருந்தனர்.\nகார் ஓர் இடத்தில் மெதுவாக நின்றது.\"அங்கே பார் \"என்றார் தாடிக்காரன். ஆணும் பெண்ணும் சந்தோசமாக பேசி கொண்டு இருந்தார்கள். “இறுதிப்போரில் கொல்லப்பட்ட உன் தாய் தந்தை இவர்களே, இவர்கள் யார் \"என்றார் தாடிக்காரன். ஆணும் பெண்ணும் சந்தோசமாக பேசி கொண்டு இருந்தார்கள். “இறுதிப்போரில் கொல்லப்பட்ட உன் தாய் தந்தை இவர்களே, இவர்கள் யார் இவர்கள் வாழ்வதின் நோக்கம் என்ன இவர்கள் வாழ்வதின் நோக்கம் என்ன “என்பது இவர்களுக்கு தெரியாது ஆனாலும் இவர்கள் வாழ்ந்து கொண்டு தான் இருகிறார்கள் என்றார் தாடிக்காரன்.நான் அவர்களயே பார்த்து கொண்டு இருந்தேன் அவர்களிடம் வேதனையோ துக்கமோ தென்படவில்லை. நேரம் ஓடிக்கொண்டே இருந்தது காரின் உள்ளே இருக்கும் என்னை அவர்கள் கண்டுக்கொள்ளவில்லை .\n\" இவர்களிடம் என்ன புரிந்து கொண்டாய்\" என்று கேட்டார் தாடிக்காரன் .\" பிறப்பும் இறப்பும் இரண்டு உலகிற்கும் ஏற்றுமதி இறக்குமதி அதனால் அதை நினைத்து சந்தோசமோ துக்கமோ பட அவசியமில்லை என்பதை இவர்களிடம் புரிந்து கொண்டேன் \" என்று கேட்டார் தாடிக்காரன் .\" பிறப்பும் இற��்பும் இரண்டு உலகிற்கும் ஏற்றுமதி இறக்குமதி அதனால் அதை நினைத்து சந்தோசமோ துக்கமோ பட அவசியமில்லை என்பதை இவர்களிடம் புரிந்து கொண்டேன் ” என்றதும் அலாரம் வேகமாக அடித்தது, தூக்கம் கலைய எழுந்தேன்.\nமுகத்தை கழுவிகொண்ட பிறகு தான் அனைத்தும் கனவு என்று என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. மனதில் இப்போது தாய் தந்தை பற்றிய கவலை ஏனோ இல்லை .\"யார் அந்த தாடிக்காரன் \" என்று யோசித்து கொண்டே கல்லூரிக்கு புறப்பட்டேன்.\nஇந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க\nஎழுதியவர் : பாலாஜி லெனின் (28-Jan-14, 11:59 pm)\nசேர்த்தது : balaji (தேர்வு செய்தவர்கள்)\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nkayal vilzhi ( அன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி )\nnagarani madhanagopal ( ஒரு கிராமம் ஒரு தெய்வம் )\nSanthosh Kumar1111 ( மகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ் )\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200453-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/12/02/polio.html", "date_download": "2019-04-22T18:01:26Z", "digest": "sha1:M24QHIGXDN23UTZLD4RRQAV6WE37DIDV", "length": 15670, "nlines": 227, "source_domain": "tamil.oneindia.com", "title": "தமிழகத்தில் 73 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து | 73 lakh children administered polio drops in TN - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடெல்லி கிழக்கில் கவுதம் கம்பீர் பாஜக சார்பாக போட்டி\n1 hr ago மதுரையில் வெடிகுண்டு நிபுணர்கள் திடீர் சோதனை.. காஜிமார் தெருவில் பரபரப்பு\n1 hr ago ஒரு காலத்தில் டெல்லி கேப்டன்.. இப்போது வேட்பாளர்.. டெல்லி கிழக்கில் பாஜக சார்பாக கம்பீர் போட்டி\n2 hrs ago பாபர் மசூதியை நான்தான் இடித்தேன்.. பாஜக வேட்பாளர் சாத்வியின் கருத்தால் சர்ச்சை.. எப்ஐஆர் பாய்கிறது\n2 hrs ago நாமக்கலில் மருத்துவமனையின் சுவர் இடிந்து விழுந்து விபத்து.. 2 பேர் பலியான பரிதாபம்\nSports எனக்கா இடம் கிடையாது.. என்னை பதவியில இருந்தா தூக்குறீங்க.. பொங்கி எழுந்த ரஹானே\nFinance 6 புதிய விமானங்களை களம் இறக்கும் இண்டிகோ..\nAutomobiles பைக் விலையில் கிடைக்க��ம் மைக்ரோ காரின் எல்பிஜி வேரியண்ட் அறிமுகம் எப்போது...\nLifestyle இந்த ராசிகளில் பிறந்தவர்கள் சரியான சாப்பாட்டு ராமனாக இருப்பார்களாம்.. உங்க ராசியும் இதுல இருக்கா\nMovies அஜித் இல்ல சூர்யாவை இயக்கும் சிவா #Suriya39\nTechnology அசத்தலான ரியல்மி 3 ப்ரோ மற்றும் ரியல்மி சி2 ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்: விலை எவ்வளவு தெரியுமா\nTravel லாச்சென் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation செய்தித்தாளில் வெளியாகும் அங்கீகாரமற்ற பள்ளிகளின் பட்டியல்..\nதமிழகத்தில் 73 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து\nதமிழகம் முழுவதும் 73 லட்சம் குழந்தைகளுக்கு இன்று (ஞாயிற்றுக்கிழமை) போலியோ சொட்டு மருந்துஅளிக்கப்படுகிறது.\nஇந்தியாவில் ஆண்டுதோறும் டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்குபோலியோ சொட்டு மருந்து அளிக்கப்படும்.\nஅந்த வகையில் இன்றும் அடுத்த ஆண்டு ஜனவரி 20ம் தேதியும் போலியோ சொட்டு மருந்து வழங்கும்தினங்களாக அனுசரிக்கப்படுகின்றன.\nமுதற்கட்டமாக இன்று தமிழகத்தில் 73 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து அளிக்கப்படுகிறது.இதற்காக 40,339 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 2 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் சொட்டு மருந்து வழங்கும்பணியில் ஈடுபட்டுள்ளனர்.\nஅரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் மட்டுமல்லாமல், பஸ், ரயில், மற்றும் விமான நிலையங்களிலும்சொட்டு மருந்து வழங்கும் பணிகள் நடைபெறுகின்றன.\nசென்னையில் மட்டும் சுமார் 1,500 மையங்கள் செயல்படுகின்றன. இங்கு போலியோ சொட்டு மருந்து அளிக்கும்பணியை சென்னை மேயர் மு.க. ஸ்டாலின் துவக்கி வைத்தார்.\nஅதேபோல் மதுரையில் அம்மாநகர மேயர் செ. ராமச்சந்திரன் சொட்டு மருந்து அளிக்கும் பணியைத் துவக்கிவைத்தார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nசென்னை சென்ட்ரல் தொகுதியின் மொத்த தேர்தல் தகவலும் இங்கே\nவிழித்திரை அறுவை சிகிச்சை குறித்த உலக மாநாடு.. சென்னையில் கூடிய கண் மருத்துவர்கள்\nஜனநாயகத்தை படு கொலை செய்யும் மாநில தேர்தல் ஆணையம்..ஸ்டாலின் கடும் தாக்கு\nமீண்டும் அமெரிக்காவுக்கு செல்லும் விஜயகாந்த்.. இடைத்தேர்தல் பிரசாரத்தை தவிர்க்க தேமுதிக முடிவு\nஇலங்கை குண்டுவெடிப்பு: தன்னுடைய 3 குழந்தைகளை பறிகொடுத்த டென்மார்க்கின் மிகப்பெரிய செல்வந்தர்\nபுரட்டி போட்ட பேய் மழை.. காஞ்சிபுரமே வெள்ளக்காடானது.. சுழற்றியடித்த மழையால் மக்கள் செம ஹேப்பி\nஇலங்கையை சிதறடித்த நாசகார கும்பல் முதலில் தாக்குதலுக்கு குறி வச்சது தமிழ்நாட்டுக்குத்தானாம்\nஹப்பா.. கடைசியில் தலைநகரிலும் தலைகாட்டியது.. சென்னையை குளிர்வித்த கோடை மழை\nதமிழகத்தில் பல்வேறு இடங்களில் கனமழை.. சென்னைக்கு மிக அருகில் சூறாவளியுடன் கூடிய மழை\nதமிழகத்தில் பல இடங்களில் ஹைட்ரா கார்பன் எடுக்க மத்திய அரசு அனுமதி... கொதித்தெழுந்த ராமதாஸ்\nதமிழகத்தில் 41 இடங்களில் ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு மத்திய அரசு அனுமதி.. தினகரன் கடும் கண்டனம்\nபிரிந்து போன வாக்குகள்.. குஷியில் அமமுக.. ஆட்சி தப்புமா.. பெரும் கவலையில் அதிமுக \nபிரதமருக்கு ஞாபக மறதி நோயா.. யாராவது இதை ஞாபகப்படுத்துங்களேன்.. ப.சிதம்பரம் நக்கல் டிவீட்\nஓட்டு போடலைல்ல.. காசை திருப்பி கொடு.. கொந்தளித்த தேனி பெண்.. இரட்டை இலைக்கு வந்த சோதனை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200453-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2002/06/05/ship.html", "date_download": "2019-04-22T18:49:59Z", "digest": "sha1:RDSTT3BK5ASTC4FSBSNPL4FDETYDSNB2", "length": 16189, "nlines": 219, "source_domain": "tamil.oneindia.com", "title": "இலங்கையிலிருந்து வந்த சரக்குக் கப்பலில் ஒளிந்திருந்த நபர் கைது: தீவிரவாதியா? | Sri Lankan national held at Chennai port - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடெல்லி கிழக்கில் கவுதம் கம்பீர் பாஜக சார்பாக போட்டி\n2 hrs ago மதுரையில் வெடிகுண்டு நிபுணர்கள் திடீர் சோதனை.. காஜிமார் தெருவில் பரபரப்பு\n2 hrs ago ஒரு காலத்தில் டெல்லி கேப்டன்.. இப்போது வேட்பாளர்.. டெல்லி கிழக்கில் பாஜக சார்பாக கம்பீர் போட்டி\n2 hrs ago பாபர் மசூதியை நான்தான் இடித்தேன்.. பாஜக வேட்பாளர் சாத்வியின் கருத்தால் சர்ச்சை.. எப்ஐஆர் பாய்கிறது\n3 hrs ago நாமக்கலில் மருத்துவமனையின் சுவர் இடிந்து விழுந்து விபத்து.. 2 பேர் பலியான பரிதாபம்\nSports மோடி, ராகுலை மறந்துடுங்க.. தல தோனி தான் அடுத்த பிரதமர்.. ஓட்டு போடுவோம்… நெட்டிசன்ஸ் கலாய்\nFinance 6 புதிய விமானங்களை களம் இறக்கும் இண்டிகோ..\nAutomobiles பைக் விலையில் கிடைக்கும் மைக்ரோ காரின் எல்பிஜி வேரியண்ட் அறிமுகம் எப்போது...\nLifestyle இந்த ராசிகளில் பிறந்தவர்கள் சரியான சாப்பாட்டு ராமனாக இருப்பார்களாம்.. உங்க ராசியும் இதுல இருக்கா\nMovies அஜித் இல்ல சூர்யாவை இயக்கும் சிவா #Suriya39\nTechnology அசத்தலான ரியல்மி 3 ப்ரோ மற்றும் ரியல்மி சி2 ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்: விலை எவ்வளவு தெரியுமா\nTravel லாச்சென் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation செய்தித்தாளில் வெளியாகும் அங்கீகாரமற்ற பள்ளிகளின் பட்டியல்..\nஇலங்கையிலிருந்து வந்த சரக்குக் கப்பலில் ஒளிந்திருந்த நபர் கைது: தீவிரவாதியா\nஆப்பிரிக்காவில் இருந்து இலங்கை வழியாக சென்னை வந்த சரக்கு கப்பலில் ஒளிந்திருந்த மர்ம நபரைப் பிடித்துபோலீசார் விசாரித்து வருகின்றனர்.\nஆப்பிரிக்காவைச் சேர்ந்த எம்.வி. பார்கர் என்ற சரக்கு கப்பல் பல்வேறு நாடுகளைச் சுற்றி விட்டு பின் இலங்கைவழியாக நேற்று அதிகாலை 2 மணிக்கு சென்னை வந்தடைந்தது. சென்னை வந்த கப்பலில் உள்ளகண்டெய்னர்களை இறக்கும் பணியில் கப்பல் ஊழியர்கள் ஈடுபட்டிருந்தனர்.\nஅப்போது கண்டெய்னர்களுக்கிடையில் ஒரு மர்ம நபர் ஒளிந்திருந்தார். கப்பல் ஊழியர்கள அவனைப் பிடித்துகப்பல் கேப்டனிடம் ஊழியர்கள் ஒப்படைத்தனர்.\nகேப்டன் அந்த மர்ம நபரை விசாரித்த போது அவர் முன்னுக்குப் பின் முரணாக தகவல்களைக் கூறியதால்,கேப்டன் சென்னை போலீசாருக்கு தகவல் கொடுத்தார். சென்னை மாநகர இணை கமிஷ்னர் சைலேந்திர பாபுதலைமையிலான போலீஸ் படையினர் அந்த மர்ம நபரைப் பிடித்துச் சென்று விசாரித்தனர்.\nவிசாரணையில் அந்த நபரின் பெயர் முகமது கபீர் உசேன் (24) என்றும், இலங்கை தலைநகர் கொழும்புவில்வேலை பார்த்து வந்தவர் என்றும், வேலை தேடி செனனைக்கு வந்ததும் தெரிய வந்தது.\nஇவர் தீவிரவாதி அல்ல என்பதை உறுதிப்படுத்திய சைலேந்திர பாபு, விசாரணை முழுவதும் முடிந்த பின்னர்இலங்கை தூதரகம் மூலம் அந்த நபர் மீண்டும்கொழும்புவுக்கு அனுப்பப்படுவார் என்று தெரிவித்தார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nவட சென்னை தொகுதியின் மொத்த தேர்தல் தகவலும் இங்கே\nவிழித்திரை அறுவை சிகிச்சை குறித்த உலக மாநாடு.. சென்னையில் கூடிய கண் மருத்துவர்கள்\nஜனநாயகத்தை படு கொலை செய்யும் மாநில தேர்தல் ஆணையம்..ஸ்டாலின் கடும் தாக்கு\nமீண்டும் அமெரிக்காவுக்கு செல்லும் விஜயகாந்த்.. இடைத்தேர்தல் பிரசாரத்தை தவிர்க்க தேமுதிக முட��வு\nஇலங்கை குண்டுவெடிப்பு: தன்னுடைய 3 குழந்தைகளை பறிகொடுத்த டென்மார்க்கின் மிகப்பெரிய செல்வந்தர்\nபுரட்டி போட்ட பேய் மழை.. காஞ்சிபுரமே வெள்ளக்காடானது.. சுழற்றியடித்த மழையால் மக்கள் செம ஹேப்பி\nஇலங்கையை சிதறடித்த நாசகார கும்பல் முதலில் தாக்குதலுக்கு குறி வச்சது தமிழ்நாட்டுக்குத்தானாம்\nஹப்பா.. கடைசியில் தலைநகரிலும் தலைகாட்டியது.. சென்னையை குளிர்வித்த கோடை மழை\nதமிழகத்தில் பல்வேறு இடங்களில் கனமழை.. சென்னைக்கு மிக அருகில் சூறாவளியுடன் கூடிய மழை\nதமிழகத்தில் பல இடங்களில் ஹைட்ரா கார்பன் எடுக்க மத்திய அரசு அனுமதி... கொதித்தெழுந்த ராமதாஸ்\nதமிழகத்தில் 41 இடங்களில் ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு மத்திய அரசு அனுமதி.. தினகரன் கடும் கண்டனம்\nபிரிந்து போன வாக்குகள்.. குஷியில் அமமுக.. ஆட்சி தப்புமா.. பெரும் கவலையில் அதிமுக \nபிரதமருக்கு ஞாபக மறதி நோயா.. யாராவது இதை ஞாபகப்படுத்துங்களேன்.. ப.சிதம்பரம் நக்கல் டிவீட்\nஓட்டு போடலைல்ல.. காசை திருப்பி கொடு.. கொந்தளித்த தேனி பெண்.. இரட்டை இலைக்கு வந்த சோதனை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200453-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://charuonline.com/blog/?m=20180604", "date_download": "2019-04-22T18:51:05Z", "digest": "sha1:Y2OQTYUHEIZND7L5GFATSJ4AV7D4UTDX", "length": 5663, "nlines": 63, "source_domain": "charuonline.com", "title": "4 | June | 2018 | Charuonline", "raw_content": "\nபழுப்பு நிறப் பக்கங்கள் இரண்டாவது பாகம் – முன்பதிவு\nசில தினங்களுக்கு முன் அராத்து, செல்வகுமார், கருப்பசாமி ஆகியோருடன் மாலையிலிருந்து நள்ளிரவு வரை பேசிக் கொண்டிருந்தேன். க.நா.சு., சி.சு. செல்லப்பா, ந. பிச்சமூர்த்தி, கு.ப.ராஜகோபாலன், எம்.வி. வெங்கட்ராம், எஸ். சம்பத், லா.ச.ரா., தி.ஜானகிராமன் போன்ற முன்னோடிகளை நாம் ஏன் கற்க வேண்டும் என்பதே என் பேச்சின் சாரம். அது ஒரு உரையாக இல்லாமல் உரையாடலாகவே இருந்தது. தி.ஜா.வின் மோகமுள்ளைப் படித்ததாகவும் அதிலிருந்து தனக்கு ஒன்றும் கிடைக்கவில்லை என்றும் அராத்து சொன்னதிலிருந்து ஆரம்பித்தது விவாதம். ”நான் உங்களிடமிருந்துதான் ஆரம்பித்தேன். … Read more\nஊரின் மிக அழகான பெண் – kindle edition\n1978-இலிருந்து 1990 வரையிலான காலகட்டம் என் வாழ்வில் மிக முக்கியமானது. அப்போது நான் தில்லி சிவில் சப்ளைஸ் நிர்வாகத்தில் ஸ்டெனோவாக இருந்தேன். பாதி நாள் ஆஃபீஸ் போக மாட்டேன். லைப்ரரி மற்றும் மண்டி ஹ���ுஸில் உள்ள அரங்கங்களில் சினிமா, நாடகம், இசை, நடன நிகழ்ச்சிகள். அப்போதுதான் எனக்கு லத்தீன் அமெரிக்க சினிமாவும் லத்தீன் அமெரிக்க இலக்கியமும் பரிச்சயம். 1990-இல் சென்னை வந்த பிறகு லத்தீன் அமெரிக்க இலக்கியத்தில் என் வாசிப்பு தீவிரமாயிற்று. கொஞ்சம் எஸ்பஞோலும் கற்றுக் கொண்டேன். … Read more\nசாரு நிவேதிதா வாசகர் வட்டத்தில் இணைய\nசக்ரவாகம் விழாவில் என் பேச்சு\nசில நாட்களுக்குக் கிடைத்த கட்டாய ஓய்வு…\nதேர்தல் நிலவரம் – கடைசிப் பதிவு\nவரலாற்றின் முன்னே நின்று கொண்டிருக்கிறோம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200454-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://ntrichy.com/23007-2cauvery-womens-college-sports-festival-2/", "date_download": "2019-04-22T18:36:55Z", "digest": "sha1:36N6JEEAEMYDF5VW52F2N3F624QFJQNL", "length": 4738, "nlines": 100, "source_domain": "ntrichy.com", "title": "காவேரி மகளிர் கல்லூரி விளையாட்டு விழா - NTrichy", "raw_content": "\nகாவேரி மகளிர் கல்லூரி விளையாட்டு விழா\nகாவேரி மகளிர் கல்லூரி விளையாட்டு விழா\nகாவேரி மகளிர் கல்லூரி விளையாட்டு விழா\nதிருச்சி காவேரி மகளிர்கல்லூரியின் விளையாட்டு விழா கல்லூரி முதல்வர் முனைவர் சுஜாதா தலைமையில் நடைபெற்றது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக திருச்சிராப்பள்ளி மாநகர காவல்துறை துணை ஆணையர் மயில்வாகனன் கலந்துகொண்டு பரிசுகள் வழங்கினார்.\nகாளான் பெண்மணி’ விளைபொருட்களை சந்தைப்படுத்தி சாதித்த தமிழ்செல்வி.\nபத்மாவத்: பகடையாட்டம் ஆடிய திருச்சி ஸ்டார் தியேட்டர்\nதிருச்சில் உடல் நலம் காக்க.. மாரத்தான் ஓடிய மாணவர்கள்\nதிருச்சி தேசியக் கல்லூரியில் மாணவர்கள் சேர்க்கை விறுவிறுப்பு\nதிருச்சி அருகே தேர்தல் புறக்கணிப்பு செய்த கிராமம்\nதிருச்சி திருவானைக்கோவிலில் புடவை கட்டி வரும் அர்ச்சகர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200454-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/thirunelveli/a-tourist-van-2-government-buses-hits-near-nellai-6-dead-337179.html?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2019-04-22T18:36:26Z", "digest": "sha1:ALJFZVTIO4R4LBR53NQF47R34V25POK5", "length": 18054, "nlines": 217, "source_domain": "tamil.oneindia.com", "title": "நெல்லை அருகே கோர விபத்து, வேன் , 2 அரசு பேருந்துகள் மோதல் - 6 பேர் பலி | a tourist van and 2 government buses hits near nellai, 6 dead - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் திருநெல்வேலி செய்தி\n2 hrs ago மதுரையில் வெடிகுண்டு நிபுணர்கள் திடீர் சோதனை.. காஜிமார் தெருவில் பரபரப்��ு\n2 hrs ago ஒரு காலத்தில் டெல்லி கேப்டன்.. இப்போது வேட்பாளர்.. டெல்லி கிழக்கில் பாஜக சார்பாக கம்பீர் போட்டி\n2 hrs ago பாபர் மசூதியை நான்தான் இடித்தேன்.. பாஜக வேட்பாளர் சாத்வியின் கருத்தால் சர்ச்சை.. எப்ஐஆர் பாய்கிறது\n3 hrs ago நாமக்கலில் மருத்துவமனையின் சுவர் இடிந்து விழுந்து விபத்து.. 2 பேர் பலியான பரிதாபம்\nSports எங்களை பாத்து இந்தியாவுக்கு மட்டுமல்ல.. எல்லா டீமுக்கும் பயம்… உளறும் பாக். கேப்டன் சர்ப்ராஸ் அகமது\nFinance 6 புதிய விமானங்களை களம் இறக்கும் இண்டிகோ..\nAutomobiles பைக் விலையில் கிடைக்கும் மைக்ரோ காரின் எல்பிஜி வேரியண்ட் அறிமுகம் எப்போது...\nLifestyle இந்த ராசிகளில் பிறந்தவர்கள் சரியான சாப்பாட்டு ராமனாக இருப்பார்களாம்.. உங்க ராசியும் இதுல இருக்கா\nMovies அஜித் இல்ல சூர்யாவை இயக்கும் சிவா #Suriya39\nTechnology அசத்தலான ரியல்மி 3 ப்ரோ மற்றும் ரியல்மி சி2 ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்: விலை எவ்வளவு தெரியுமா\nTravel லாச்சென் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation செய்தித்தாளில் வெளியாகும் அங்கீகாரமற்ற பள்ளிகளின் பட்டியல்..\nநெல்லை அருகே கோர விபத்து, வேன் , 2 அரசு பேருந்துகள் மோதல் - 6 பேர் பலி\nநெல்லை : நெல்லை மாவட்டம் கங்கைகொண்டான் அருகே வேன் , இரண்டு அரசு பேருந்துகள் அடுத்தடுத்து மோதி ஏற்பட்ட விபத்தில் 6 பேர் பலியாகினர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nசிவகங்கை மாவட்டம் காரைக்குடி பகுதியைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 20 பேர் ஒரு வேனில் திருச்செந்தூர் கோவிலுக்கு வந்து கொண்டிருந்தனர். நெல்லை மாவட்டம் கங்கைகொண்டான் அருகே வந்த போது மழை பெய்து கொண்டிருந்தது.\nஅதனால் நான்கு வழிச் சாலையில் வேனை அதன் ஓட்டுநர் திடீரென நிறுத்தி உள்ளார். பின்னால் தொடர்ந்து வந்த அரசு பேருந்தும் வேன் நின்றதை தொடர்ந்து பேருந்து ஓட்டுனரும் அவசரமாக நிறுத்தியுள்ளார்.\nஅப்போது பேருந்து சாலையின் தடுப்புச் சுவரில் மோதி நின்றது. பின்னர் வேன் ஓட்டுனர் , பேருந்து ஓட்டுனருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. பின்னர் இரு தரப்பினரும் பேசி சமாதானமாகினர்.\nஇதனைத் தொடர்ந்து பேருந்து ஓட்டுனர் பேருந்தை பின்பக்கமாக எடுத்த போது மதுரையில் இருந்து நெல்லை நோக்கி வந்த மற்றொரு அரசு பேருந்து எதிர்பாராத விதமாக பின���னோக்கி வந்த அரசு பேருந்து மீது மோதியது.\nஅந்த பேருந்து முன்னால் நின்ற வேன் மீதும் மோதி விபத்துக்குள்ளானது. அதில் பேருந்தில் பயணம் செய்த 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். வேனில் வந்தவர்கள் . பேருந்தில் வந்தவர்கள் என 18 பேர் படுகாயம் அடைந்தனர்.\nபின்னர் விபத்து குறித்து தகவல் அறிந்ததும் கங்கைகொண்டான் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டு காயம் அடைந்தவர்களை உடனடியாக மீட்டு பாளையங் கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.\nமருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் மதுரையைச் சேர்ந்த பிரதிவ் என்பவர் உயிரிழந்தார். மற்ற 17 பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நாகர்கோவிலைச் சேர்ந்த தவசிமுத்து என்பவரும் பலியானார்.\nஇந்த விபத்தில் மொத்தம் 6 பேர் பலியாகினர். மற்றவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து கங்கைகொண்டான் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nசிலு சிலு சிலு காத்து.. மிதமான நீர்வரத்து.. களை கட்டும் குற்றாலம்.. குவியும் சுற்றுலா பயணிகள்\nசெங்கோட்டை டூ கொல்லம்.. 8 ஆண்டுக்குப் பின் மீண்டும் ஓடத் தொடங்கிய ஜிகுஜிகு ரயில்\nதமிழகத்தின் பல மாவட்டங்களில் கொட்டும் மழை... வெப்பம் தணிந்ததால் மக்கள் நிம்மதி\nபணப்பட்டுவாடா செய்த திமுக-வினர் 4 பேர் கைது.. ரெய்டு தொடர்கிறது\nராகுல் சொல்வது சரிதான்.. மோடி \"திருடன்தான்\".. அதிமுக பிரசாரத்தில் சரத்குமார் பரபரப்பு பேச்சு\nஆத்தா.. காளியம்மா.. ஆஹா.. சு. பொன்னுத்தாய்க்கு சாமி வந்துருச்சே.. பரபரத்த சிவகிரி\nநெல்லை, குமரியில் பலவீனமான வேட்பாளரை நிறுத்த பாஜக தூது விட்டது… டிடிவி தினகரன் பேச்சு\nபாஜகவின் தேர்தல் அறிக்கை ரஜினிக்கு மட்டும்தான் புரியும்.. வரவேற்காவிட்டால்தான் ஆச்சரியம்.. ஸ்டாலின்\n4 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் தேதி அறிவிப்பே முதல் வெற்றி… ஸ்டாலின் பேச்சு\nமோடி ஆட்சியை இழந்த அடுத்த நொடியே எடப்பாடி ஆட்சி டிஸ்மிஸ் ஆகும்.. மு.க. ஸ்டாலின் ஆவேசம்\nபாஜக - திமுக கூட்டணி எப்போதுமே இருக்காது… சொல்ல முடியுமா.. மு.க.ஸ்டாலினுக்கு டிடிவி தினகரன் சவால்\nஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்குவதற்கு மோடி தான் மூல காரணம்.. ஓபிஎஸ் பிரச்சாரம்\nஇந்த திருக்குறளை ஓபிஎஸ்-இபிஎஸ் பார்க்காம படிக்கட்டும்.. நான் இப்படியே கிளம்பி போயிடறேன்.. சீமான்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200454-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilbulletin.com/%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BE-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%8F-%E0%AE%86/", "date_download": "2019-04-22T18:11:55Z", "digest": "sha1:RIJ6UELG3DZBEZIAR62QPB4QYKYARTG4", "length": 7232, "nlines": 85, "source_domain": "tamilbulletin.com", "title": "இளையராஜா ஒரு சாமியார் - ஏ.ஆர்.ரகுமான் - Tamilbulletin", "raw_content": "\nஇளையராஜா ஒரு சாமியார் – ஏ.ஆர்.ரகுமான்\nBy Tamil Bulletin on\t 31/01/2019 இந்திய சினிமா, சக்ஸஸ் ஸ்டோரி, சினிமா, ட்ரெண்டிங் நியூஸ்\nமூளையை அன்புல செலுத்தின அது அன்பாகவே டெவலப் ஆகும் பல மடங்கு பெருகும் அதே மாதிரி கவலைகளை செலுத்தினால் மேலும் கவலைகள் தான் வரும்\n“நான் இந்த ஜாதி, இந்த மதம் அதான் என்ன அமுக்குறாங்கனு சொல்லும்போது. நீ என்னயா பண்ணுற. Do something come upto their level and kick. Sometimes நீ அந்த லெவல் வரதுக்கு 1 வருஷம் தேவைபடும், sometimes 2 வருஷம் தேவைபடும், sometimes 20 வருஷம் தேவைபடும். டைம் எடுத்துக்கோ வா.”\nஒரு இசைக்கலைஞன்னா தண்ணி அடிப்பான், பொண்ணுங்களோட சுத்துவான், இப்படி தப்பான ஒரு பிம்பம் இருந்தது .அதை உடைச்சது இளையராஜா சார். அவர் ஒரு சாமியார் மாதிரி இருப்பார்.. எப்பவும் மியூசிக்., மியூசிக்., மியூசிக் .,\nநீண்ட இடைவெளிக்கு பிறகு இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமானின் வெளிப்படையான, உத்வேகம் உள்ள ஒரு இண்டர்வியூ …\nதிமுகவுடன் மதிமுகவை இணைக்க திட்டமா- திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விளக்கம் – tamil.hindu\nஎச்.ராஜா விஜயகாந்தை போல் தைரியமானவர்: பிரேமலதா புகழாரம்\nகுருவுக்கே துரோகம் செய்தவர் மோடி – ராகுல் குற்றச்சாட்டு \nதிண்டுக்கல்லில் இருந்த பிரியாணியை ரூ.200 கோடி மதிப்புள்ள சர்வதேச ப்ராண்டாக உயர்த்திய தலப்பாக்கட்டி நாகசாமி தனபாலன் – யுவர் ஸ்டோரி .காம்\nதிண்டுக்கல்லில் இருந்த பிரியாணியை ரூ.200 கோடி மதிப்புள்ள சர்வதேச ப்ராண்டாக உயர்த்திய தலப்பாக்கட்டி நாகசாமி தனபாலன்\nஒரு கையில் மிஷன் இம்பாசிபிள்.. மறு கையில் ஹாரிப்பாட்டர் தீம்.. உலக அரங்கை அதிரவைத்த தமிழ் சிறுவன்\n3 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து வைரலாகும் சென்னை சிறுவனின் இசை\nஈரோடு மஞ்சளுக்கு கிடைத்தது புதிய அங்கீகா��ம்… ‘GI’ டேக் அளித்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி\nதோனி, ரோஹித் கொடுத்த அட்வைஸ் – கோஹ்லி பாராட்டு -வெப்துனியா தமிழ்\nகனிமொழிக்கு ஆரத்தி எடுத்தால் 2 ஆயிரம் …\nஉள்ளம் கவர்ந்த போக்குவரத்துக் காவலர்\nகொழுந்தியாக்கள் இல்லாத மருமகன்களுக்கு மட்டும்…வைரல் வீடியோ\nபார்ப்பவர்களை பதைபதைக்கச் செய்யும் வைரல் வீடியோ\nJan 02 முதலும் கடைசியும்\nJan 01 நம் குழந்தைகளும் , நம் பேரக் குழந்தைகளும்\nDec 26 உழைப்பும் பலனும்\nDec 26 சர்க்கரையும் மண்ணும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200454-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2018/11/09173507/1014644/Crackers-Shops-Closed-in-Sivakasi-Court-Order.vpf", "date_download": "2019-04-22T18:03:03Z", "digest": "sha1:3DF4ABFREPL54NGFTSWDO77OCP24LVJ3", "length": 10196, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "தீர்ப்பின் எதிரொலி - மூடிக்கிடக்கும் தொழிற்சாலைகள்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nதீர்ப்பின் எதிரொலி - மூடிக்கிடக்கும் தொழிற்சாலைகள்\nசிவகாசியில் உச்ச நீதிமன்ற தீர்ப்பின் எதிரொலியாக பட்டாசு தொழிற்சாலைகளை திறக்க முடியாமல் உற்பத்தியாளர்கள் தவித்து வருகின்றனர்.\nசரவெடி தயாரிப்புக்கு தடை பட்டாசு தயாரிக்க தேவையானமுக்கிய மூலப் பொருட்கள் பேரியம் நைட்ரேட் பயன்படுத்தக்கூடாது, பண்டிகை காலங்களில் குறிப்பிட்ட நேரங்களில் மட்டுமே பட்டாசுகளை வெடிக்க வேண்டும் என்ற உச்சநீதிமன்றத்தின் அடுத்தடுத்த தீர்ப்புகளால், விருதுநகர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பட்டாசு தொழிற்சாலைகள் மூடிக்கிடக்கின்றன. பண்டிகைகளின் போது சுதந்திரமாக பட்டாசு வெடிப்பதையும் தடை செய்துள்ள உச்ச நீதிமன்றத்தின் மீது பொதுமக்கள் அதிருப்தியில் இருந்து வரும் நிலையில், மத்திய மாநில அரசுகள் இப்பிரச்சனையில் உடனடியாக தலையிட்டு தீர்வு காண வேண்டும் என்று பட்டாசு உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nபட்டாசு ஆலையில் வெடி விபத்து : 3 அறைகள் தரைமட்டம்\nபட்டாசு ஆலையில் மூலப்பொருள் சேகரிக்கும் அறையில் ஏற்பட்ட வெடிவிபத்தில், 3 அறைகள் தரைமட்டமானது\nகடலில் நின்று சபதம் எடுத்த வைகோ...\n1989ம் ஆண்டு விடுதலை புலிகள் தலைவர் பிராபகரனை சந்திக்க பிள்ளையார் திடல் கடற்கரையிலிருந்து வன்னிக்காட்டுக்கு��் வைகோ புறப்பட்டுச் சென்றார்.\nதிருமணமான 15 நாளில் குழந்தை பெற்ற பெண்: கணவன் மருத்துவமனையை விட்டு ஓட்டம்\nகிருஷ்ணகிரி அருகே திருமணமாகி 15 நாட்கள் ஆன ஒரு பெண்ணுக்கு குழந்தை பிறந்த சம்பவத்தால் அதிர்ச்சியடைந்த கணவன் மருத்துவமனையை விட்டு ஓட்டம் பிடித்தார்.\n\"கழிவுநீர் கலப்பதால் தாமிரபரணி ஆறு மாசடைகிறது\" - ஆக்கிரமிப்புகள் குறித்து ஆட்சியர் பதிலளிக்க உத்தரவு\nதாமிரபரணி ஆற்றின் கரையோரத்தில் உள்ள ஆக்கிரமிப்பு குடியிருப்புகளை அகற்ற உத்தரவிட வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுதாக்கல் செய்யப்பட்டது.\nஆட்சியர் அலுவலகத்தில் தர்ணாவில் ஈடுபட்ட குடும்பத்தினர்\nகோவை மாவட்டம் சூலூர் பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார். இவருக்கு சொந்தமான 3 செண்ட் இடத்தை பறிக்க இவரது மனைவியை ரவுடி கும்பல் தாக்கியுள்ளனர்.\nகேட்பாரற்று கிடந்த பையால் வெடிகுண்டு பீதி\nசென்னை விமான நிலையத்தில் உள்ள உணவகம் முன் நீண்ட நேரமாக கேட்பாரற்று கிடந்த பையால், அங்கு வெண்டிகுண்டு பீதி ஏற்பட்டது.\nபொன்பரப்பியில் உடைக்கப்பட்ட வீடுகள் சீரமைப்பு : போலீஸ் பாதுகாப்புடன், மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை\nஅரியலூர் மாவட்டம் செந்துறை அடுத்த பொன்பரப்பியில், கலவரத்தில் உடைக்கப்பட்ட வீடுகளை, போலீசார் பாதுகாப்புடன் சரிசெய்யும் பணி தீவிரமடைந்துள்ளது.\nமகனை கொன்று தற்கொலை என நாடகமாடிய தந்தை : தந்தை, தாய், 2 சகோதரர்கள் கைது\nகாஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத்தில், கொலை செய்து விட்டு தற்கொலை என நாடகமாடிய தாய், தந்தை உள்ளிட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேரை போலீசார் கைது செய்தனர்.\n\"ரஜினி, மோடிக்கு வாக்களிக்க கூறவில்லை\" - ரஜினிகாந்தின் சகோதரர் சத்யநாராயண ராவ் பேட்டி\nபாஜக அறிவித்த திட்டங்களில் நல்லவற்றை பாராட்டினாரே தவிர, மோடிக்கு வாக்களிக்குமாறு கூறவில்லை என ரஜினிகாந்தின் சகோதரர் சத்யநாராயணராவ் தெரிவித்துள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை து��்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200454-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.anaicoddai.com/?cat=6", "date_download": "2019-04-22T18:13:15Z", "digest": "sha1:FFPDCWPTS3HXK2ET7MDTQXN67W7UWDNT", "length": 15380, "nlines": 151, "source_domain": "www.anaicoddai.com", "title": "சினிமா | anaicoddai.com", "raw_content": "\nதமிழ் எம் ரீ வி இயக்குனர் என்.வி.சிவநேசனும் அவர் மகன்கள் பாரத் ,டிலஸ்சன் „ஸ்சலோன் உயர் கல்வி,கலை கலாச்சார அமைப்பினரால் கௌரவம் வழங்கப்பட்டுள்ளது\nஇன்று சிவத்தமிழ்ச் செல்வி கலாநிதி தங்கம்மா அப்பாக்குட்டி அவர்களின் 94 வது பிறந்த நாள் (07.01.2019)\nஆனைக்கோட்டை யூனியன் விளையாட்டு கழகம்\nபிரிஸ்ஸிகா .நந்தகுமார் அவர்களின் முதலாவது பிறந்தநாள் வாழ்த்து 27.12.2018\nஅறிவியல் ஆன்மீகம் உடல் நலம் உலகச்செய்திகள் ஊர்ப்புதினம் கவிதை வலம் சினிமா சிரிக்கசிந்திக்க சிறுவர்நிகழ்சிகள் சிறுவர்பாடல்கள் செய்திகள் தாயகச்செய்திகள் நம்மவர் நிகழ்ச்சிகள் நம்மவர்பாடல்கள் நினைவஞ்சலி நீங்களும் தமிழில் எழுத பிறந்தநாள் வாழ்த்து பெண்கள்பக்கம் பொது அறிவு மரணஅறிவித்தல் வரலாறு வாழ்த்துக்கள் விளையாட்டு\nஷங்கர் படங்கள் என்றாலே பிரமாண்டத்திற்கு பஞ்சம் இருக்காது. இந்நிலையில் இவர் தற்போது இந்தியாவிலேயே அதிக பட்ஜெட்டில் 2.0படத்தை எடுத்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு நீண்ட நாட்களாக டெல்லியிலும், வெளிநாடுகளிலும் நடந்து வருகின்றது. இந்நிலையில் விரைவில் படக்குழு சென்னை வரவுள்ளதாக கூறப்பட்டது. சமீபத்தில் நமக்கு கிடைத்த தகவலின்படி இப்படத்தின் படப்பிடிப்பு இன்று சென்னையில் தொடங்கிவிட்டதாக கூறப்படுகின்றது\nநடிகை சவுந்தர்யாவின் உண்மைகள் அம்பலம்..\nநடிகை சவுந்தர்யாவின் சொத்துக்களை அபகரிக்கப் பார்த்தவர்களின் ஜாமீன் மனுக்களை, பெங்களூர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. தமிழின் முன்னணி நடிகையாக வலம்வந்த சவுந்தர்யா கடந்த 2004 ம் ஆண்டு விமான விபத்தில் இறந்து போனார். திருமணமாகி சில மாதங்களிலேயே சவுந்தர்யா இறந்து போனது தென்னிந்தியத் திரையுலகை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. விமான விபத்து கடந்த 2004 ம் ஆண்டு பாரதிய ஜனதா ...\nஆண்டவன், புண்ணியத்துல’ நடிகர் செந்தில் நலம்\nசென்னை: நடிகர் செந்தில் மாரடை��்பால் காலமானதாக நேற்று இரவிலிருந்து தொடர்ந்து வந்து கொண்டிருந்த வதந்திகளை, இன்று அவரே வீடியோவில் தோன்றி மறுத்து விளக்கம் அளித்துள்ளார். நடிகர் செந்தில் அதிமுகவுக்காக தீவிர தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டுள்ளார். நேற்று அவர் திருச்சியில் பிரச்சாரம் செய்து வந்தார். இந்த நிலையில் நேற்று இரவு திடீரென அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு உயிர் பிரிந்ததாக ...\nதமிழ் தாண்டி கலக்க தயாரான அருண் விஜய்\nஎன்னை அறிந்தால் படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவின் நம்பிக்கை நட்சத்திரமாகிவிட்டார் அருண் விஜய்.இயக்குனர் அறிவழகனின் பெயரிப்படாத படம் ஒன்றில் நடித்துள்ள இவரின் 36 மணி நேர சண்டைக்காட்சியும் பரவலாக பாராட்டப்பட்டுள்ளது. ராம்சரணுக்கு வில்லனாக தெலுங்கு படம் ஒன்றிலும் நடித்து வருகிறார்.மேலும் தற்போது கன்னட சினிமாவிலும் கால்பதித்துள்ளார். எங்கேயும் எப்போதும் இயக்குனர் சரவணன் இயக்கத்தில் வெளியான இவன் வேற மாதிரி ...\nபுதிய நடிகைகள் வரவால் என் ‘மார்க்கெட்’ சரியவில்லை’’: நடிகை ஸ்ரேயா\nPosted by admin on April 24th, 2016 12:11 PM | Comments Off on புதிய நடிகைகள் வரவால் என் ‘மார்க்கெட்’ சரியவில்லை’’: நடிகை ஸ்ரேயா\n‘‘புதிய நடிகைகள் வரவால் என் மார்க்கெட் சரியவில்லை. 15 வருடங்களாக நடித்துக்கொண்டு இருக்கிறேன்’’ என்று நடிகை ஸ்ரேயா கூறினார். நடிகை ஸ்ரேயா மும்பையில் அளித்த பேட்டி வருமாறு:- ‘‘நான் சினிமாவுக்கு வந்து 15 வருடங்கள் ஆகிறது. இவ்வளவு காலம் ஒரு நடிகையால் கதாநாயகியாக தாக்குப்பிடிப்பது கஷ்டம். அக்காள், அண்ணி வேடங்கள் என்று மாறி இருப்பார்கள். ஆனால் எனக்கு தொடர்ந்து ...\nபுலவர் வீடியோ ரமேஷ் இயக்கத்தில் சிறந்த நம்மவர் பாடல் ஒன்று\nPosted by admin on February 11th, 2016 04:21 PM | Comments Off on புலவர் வீடியோ ரமேஷ் இயக்கத்தில் சிறந்த நம்மவர் பாடல் ஒன்று\nஇதோ வெளியானது சோலையன் உதய ரூபன் தயாரிப்பிலும் .புலவர் வீடியோ ரமேஷ் அண்ணாவின் இயக்கத்திலும், ஒளிபதிவிலும் படதொகுப்பிலும்.சிவபத்மயன் இசையிலும் ,எனது வரிகளிலும், சிந்தர்,டிலுக்ஷிக,தர்ஷா.லோயினி,மற்றும் பலரின் நடிப்பிலும் , நம்மவர் படைப்புகள் வழர நாம் கரம்டகொடுப்போம்.\nஅனுஷ்கா உடலை குறைக்க உடற் பயிற்சி\nஇஞ்சி இடுப்பழகி படத்துக்காக கூடின பதினேழு கிலோ எடையில், இதுவரை ஒன்பது கிலோ குறைச்சிட்டேன். ‘இன்னும் எட்டு கிலோ குறைக்கணும்’னு இயக���குநர் ராஜமௌலி சொல்லியிருக்கார். ‘பாகுபலி 2’ டிசம்பரில் தொடங்குகிறது. அதற்காக உடம்பை குறைக்கிற உடற் பயிற்சி செய்கிறேன் என்றார். ‘பாகுபலி 2’ படப்பிடிப்பு உடனடியாக இருந்திருந்தால், இப்படி ஒரு படம் பண்ணியிருக்க வாய்ப்பில்லை. அதுக்கு டிசம்பர் ...\nநடிகர் கஞ்சா கருப்பு .செய்யும் சேவை\nகஞ்சா கருப்பு ...இன்று உச்சத்தில் இருக்கும் நடிகர்களோ அல்லது நடிகைகளோ எவரும் செய்யாததை இந்த படிக்காத பட்டிக்காட்டு மனிதர் செய்கிறார்... கஞ்சா கருப்பு ... சிவகங்கை மாவட்டத்தில் பிறந்து சினிமா ஆசையால் ஈர்க்கப்பட்டு சென்னை வந்தவர்.... பல போராட்டங்களுக்கு பிறகு தமிழ் திரையுலகில் தனக்கென தனி இடத்தை பிடித்தவர் ....இன்று அவர் வேல்முருகன் போர்வெல்ஸ் என்று ஒரு சொந்தப்படம் எடுத்து வெளியிட்டு விட்டார்..... ...\nCategories Select Category அறிவியல் ஆன்மீகம் உடல் நலம் உலகச்செய்திகள் ஊர்ப்புதினம் கவிதை வலம் சினிமா சிரிக்கசிந்திக்க சிறுவர்நிகழ்சிகள் சிறுவர்பாடல்கள் செய்திகள் தாயகச்செய்திகள் நம்மவர் நிகழ்ச்சிகள் நம்மவர்பாடல்கள் நினைவஞ்சலி நீங்களும் தமிழில் எழுத பிறந்தநாள் வாழ்த்து பெண்கள்பக்கம் பொது அறிவு மரணஅறிவித்தல் வரலாறு வாழ்த்துக்கள் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200454-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.anaicoddai.com/?p=7397", "date_download": "2019-04-22T18:11:54Z", "digest": "sha1:ARMTSYN7VDHS3RL3HKXQPGSYJCPPQ2TR", "length": 8994, "nlines": 142, "source_domain": "www.anaicoddai.com", "title": "வயிற்றில்பூச்சியா? கவலையை விடுங்கள் . | anaicoddai.com", "raw_content": "\nYou are here : anaicoddai.com » உடல் நலம் » வயிற்றில்பூச்சியா\nதமிழ் எம் ரீ வி இயக்குனர் என்.வி.சிவநேசனும் அவர் மகன்கள் பாரத் ,டிலஸ்சன் „ஸ்சலோன் உயர் கல்வி,கலை கலாச்சார அமைப்பினரால் கௌரவம் வழங்கப்பட்டுள்ளது\nஇன்று சிவத்தமிழ்ச் செல்வி கலாநிதி தங்கம்மா அப்பாக்குட்டி அவர்களின் 94 வது பிறந்த நாள் (07.01.2019)\nஆனைக்கோட்டை யூனியன் விளையாட்டு கழகம்\nபிரிஸ்ஸிகா .நந்தகுமார் அவர்களின் முதலாவது பிறந்தநாள் வாழ்த்து 27.12.2018\nஅறிவியல் ஆன்மீகம் உடல் நலம் உலகச்செய்திகள் ஊர்ப்புதினம் கவிதை வலம் சினிமா சிரிக்கசிந்திக்க சிறுவர்நிகழ்சிகள் சிறுவர்பாடல்கள் செய்திகள் தாயகச்செய்திகள் நம்மவர் நிகழ்ச்சிகள் நம்மவர்பாடல்கள் நினைவஞ்சலி நீங்களும் தமிழில் எழுத பிறந்தநாள் வாழ்த்து பெண்கள்பக்கம் பொது அறிவு மரணஅறிவித்தல் வரலாற��� வாழ்த்துக்கள் விளையாட்டு\nசத்துள்ள உணவை சாப்பிடும் போது மட்டுமே, நோயில்லாமல் இருக்க முடியும். ஒவ்வொரு காய்கறிகளும், பலவிதமான சத்தை தரவல்லது.\nஇதில், சுவையான காய்கறிகளில் ஒன்றான, புடலங்காயை அன்றாடம் உணவில் சேர்த்துக்கொண்டால் உடலுக்கு நல்ல ஆரோக்கியம் கிடைக்கும்.\nஇதனை மெல்லியதாக இருக்கும் போதே பயன்படுத்த வேண்டும்.\nமுதிர்ந்த புடலங்காய் கசக்கும். அதிலுள்ள விதைகளை நீக்கிவிட்டு சமைத்தல் அவசியம்.\nஇதில், புரோட்டின் 0.5 கிராம், கொழுப்புச்சத்து 0.3 கிராம் மற்றும் ஓரளவு விட்டமின் சி சத்தும் அடங்கியுள்ளன. புடலங்காய் சர்க்கரை நோய்க்கான மருந்தாகிறது. வயிற்றுப் பூச்சிகளை வெளியேற்ற வல்லது.\nபுடலங்காயில் ஆல்கலாய்ட்ஸ், கிளைகோஸைட்ஸ், ப்ளேவனாய்ட்ஸ் ஆகிய மருத்துவ வேதிப்பொருட்கள் மிகுந்துள்ளன.\nவிட்டுவிட்டு காய்ச்சல் தொடரும் போது, புடலங்காயை வாங்கி கொட்டைகளை நீக்கி, கறியாக சமைத்து சாப்பிட்டால் போதும். புடலங்காய் இதயத்துக்கு பலமும், நல்ல செயல்பாட்டையும் தரக்கூடியது.\nஅதிக உடலுழைப்பு, பல்வேறு காரணங்களால் ஏற்படும் மன உளைச்சல் ஆகியவற்றால் இதயம் பலவீனமடைவது இயற்கையாகும்.\nஇந்நிலைக்கு ஆளானோர், புடலங்காயை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்ளலாம்.\nகாலையில் புடலைக் கொடியின் இளந்தளிர் இலைகளைப் பறித்து சுத்தம் செய்து, சாறாக பிழிந்து, வேளைக்கு இரண்டு தேக்கரண்டி வீதம் காலை, மாலை என இரண்டு வேளைகள் சாப்பிட்டால் இதயம் சமநிலை பெறும்; இதயமும் பலம் பெறும்.\n« ஊடகக்கலைஞன் முல்லைமோகனின் பிறந்தநாள்வாழ்த்து (22.04.16)\nஜேர்மனியில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் பொதுக்கூட்டம்\nCategories Select Category அறிவியல் ஆன்மீகம் உடல் நலம் உலகச்செய்திகள் ஊர்ப்புதினம் கவிதை வலம் சினிமா சிரிக்கசிந்திக்க சிறுவர்நிகழ்சிகள் சிறுவர்பாடல்கள் செய்திகள் தாயகச்செய்திகள் நம்மவர் நிகழ்ச்சிகள் நம்மவர்பாடல்கள் நினைவஞ்சலி நீங்களும் தமிழில் எழுத பிறந்தநாள் வாழ்த்து பெண்கள்பக்கம் பொது அறிவு மரணஅறிவித்தல் வரலாறு வாழ்த்துக்கள் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200454-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/lalu-prasad-yadav-admitted-to-mumbai-hospital/", "date_download": "2019-04-22T18:51:25Z", "digest": "sha1:BRIDHDOYZNWAGMW27OIAF3VAFHECQA5D", "length": 7735, "nlines": 117, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "முன்னாள் பீகார் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் மருத்துவமனையில் அனுமதிChennai Today News | Chennai Today News", "raw_content": "\nமுன்னாள் பீகார் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் மருத்துவமனையில் அனுமதி\nமணிலாவில் பயங்கர நிலநடுக்கம்: கட்டிடங்கள் குலுங்கியதால் பரபரப்பு\n‘இலங்கையில் மீண்டும் குண்டு வெடிப்பு’\nகுண்டுவெடிப்புக்கு உள்ளூர் இஸ்லாமிய அமைப்பு காரணம்: இலங்கை அரசு அறிவிப்பு\nஇலங்கையில் நாளை துக்க தினம்: அதிபர் சிறிசேனா அறிவிப்பு\nமுன்னாள் பீகார் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் மருத்துவமனையில் அனுமதி\nமுன்னாள் பீகார் மாநில முதல்வரும், முன்னாள் மத்திய ரயில்வே அமைச்சரும், ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் தலைவருமான லாலு பிரசாத் யாதவ் அவர்களுக்கு திடீரென ஏற்பட்ட நெஞ்சுவலி காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சைகள் தொடர்ந்து நடந்து வருகிறாது.\nபீகார் மாநில முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் மாட்டுத் தீவன ஊழல் வழக்கில் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டு சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார். இந்த நிலையில் அவரது உடல் நிலையை காரணம் காட்டி தற்போது அவருக்கு 6 வார காலம் ஜாமீன் வழங்கப்பட்டது. இதனைத் தொடா்ந்து அவா் வீட்டில் இருந்தபடி மருத்துவ சிகிச்சைகளை மேற்கொண்டு வந்தார்\nஇந்த நிலையில் நேற்று அவருக்கு ஏற்பட்ட திடீா் நெஞ்சுவலி மற்றும் ரத்தத்தில் உள்ள ஹீமோ குளோபின் அளவு குறைந்ததை அடுத்து அவா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்று அவர் மேல் சிகிச்சைக்காக எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது\nஉலகக்கோப்பை கால்பந்து: ஜப்பான், செனேகல், ரஷ்யா வெற்றி\nK13 பாடல்கள் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nமணிலாவில் பயங்கர நிலநடுக்கம்: கட்டிடங்கள் குலுங்கியதால் பரபரப்பு\n‘இலங்கையில் மீண்டும் குண்டு வெடிப்பு’\nபிரபல கவர்ச்சி நடிகை மாரடைப்பில் திடீர் மரணம்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200454-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamil360newz.com/viswasam-2nd-look-released-tomorrow/", "date_download": "2019-04-22T18:34:46Z", "digest": "sha1:OCLOQQXJMZAHQX7IH5FROM3AXUS3WMB7", "length": 7288, "nlines": 124, "source_domain": "www.tamil360newz.com", "title": "viswasam 2nd look | ajith 2nd look | விஸ்வாசம் இரண்டாவது லுக்", "raw_content": "\nHome Cinema News நாளை விஸ்வாசம் திருவிழா அஜித் ரசிகர்களுக்கு சூப்பர் விருந்து- எத்தனை மணிக்கு, என்ன விஷயம் பாருங்க\nநாளை விஸ்வாசம் திருவிழா அஜித் ரசிகர்களுக்கு சூப்பர் விருந்து- எத்தனை மணிக்கு, என்ன விஷயம் பாருங்க\nநாளை விஸ்வாசம் திருவிழா அஜித் ரசிகர்களுக்கு சூப்பர் விருந்து- எத்தனை மணிக்கு, என்ன விஷயம் பாருங்க\nஅஜித்தின் விஸ்வாசம் அதிரடியாக பொங்கலுக்கு களம் இறங்க இருக்கிறது. படத்தின் டப்பிங் வேலைகள் வரை அஜித் முடித்துள்ளாராம், இனி போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் மும்முரமாக நடக்க இருக்கும்.\nஒருபக்கம் படத்தின் வியாபாரமும் சூடு பிடிக்க நடந்து வருகிறது. இப்போது என்ன விஷயம் என்றால் நாளை காலை 10.30 மணியளவில் அஜித்தின் விஸ்வாசம் படத்தின் இரண்டாம் லுக் வெளியாக இருக்கிறது.\nஅஜித் தரப்பில் இருந்து வந்த அதிகாரப்பூர்வ தகவல் இதோ,\nPrevious articleஇப்படத்திற்கு ஆஸ்கார் Award கொடுக்க வேண்டும் இயக்குனர் விக்னேஷ் சிவன்.\nNext article12 வயதிலேயே அந்த ஆட்டோ டிரைவர் என்னை பல முறை.\n கெத்தாக ஷாப்பிங் வந்த விஜய் வைரலாகும் புகைப்படம்\nவிஜய் சேதுபதியுடன் இணையும் ஸ்ருதிஹாசன்.\n2 மணிநேரத்தில் மாபெரும் சாதனையை நிகழ்த்திய Avengers End Game.\nஷங்கர் 25வது ஆண்டு – பிரமாண்ட ஏற்ப்பாடு செய்த இயக்குனர்கள்\nகாமசூத்ரா 3டி பட நடிகை திடீர் மரணம்.\nவாவ் நம்ம டப்ஸ்மாஷ் மிருணாளியா இது. சும்மா கலக்குறாங்களே வைரலாகும் புகைப்படம்\nமெட்ராஸ் படத்தில் முதலில் இவர்தான் நடிக்க இருந்தது.\nகொஞ்ச நாளுக்கு முன்பு தான் இலங்கையில் இருந்தேன். காஜல் அகர்வாலின் உருக்கமான பதிவு\nKGF இரண்டாம் பாகத்தின் மாஸ் அப்டேட் இதுதான்.\nபிரபல மாஸ் நடிகரை இயக்கும் விஸ்வாசம் இயக்குனர் சிவா.\n கெத்தாக ஷாப்பிங் வந்த விஜய் வைரலாகும் புகைப்படம்\n வெளியான வீடியோ.. கண்ணீர் வரவழைக்கும் மக்களின் கதறல்.\nவிஜய் சேதுபதியுடன் இணையும் ஸ்ருதிஹாசன்.\nவிஜய் டிவி சூப்பர் சிங்கர் வெற்றியாளர் இவர்தான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200454-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.buletinmutiara.com/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BE/", "date_download": "2019-04-22T18:54:20Z", "digest": "sha1:KVNLDJWL6UH7MOJYSHYKHQJJ7L6TWYWY", "length": 6114, "nlines": 32, "source_domain": "www.buletinmutiara.com", "title": "பிள்ளைகளுக்கு சுகாதாரமான வாழ்க்கமுறையை சிறு வயது முதல் கற்று கொடுக்க வேண்டும் – Buletin Mutiara", "raw_content": "\nபிள்ளைகளுக்கு சுகாதாரமான வாழ்க்கமுறையை சிறு வயது முதல் கற்று கொடுக்க வேண்டும்\nபாயான் பாரு – “ சிறு வயது முதல் நமது பிள்ளைகளுக்கு சுகாதாரத்தின் முக்கியத்துவம் கூறுவதோடு அதனைப் பின்பற்றும் வழிமுறைகளும் கற்றுக்கொடுக்க வேண்டும். ஆரோக்கியம் கொண்டவர் செல்வந்தராகக் கருதப்படுவர். மாநில முதல்வர் மேதகு சாவ் கொன் யாவ் அறிவித்த பினாங்கு 2030 இலக்கு அடையும் பொருட்டு திறன்மிக்க நகரம் உருவாக்குவதற்கு அடிப்படையில் பொது மக்கள் சுகாதரமாக வாழ வேண்டும். இதன் மூலம் உற்பத்தி திறன் அதிகரிக்கப்பட்டு மாநிலத்ர்தின் முன்னேற்றத்தை நிலைநாட்டலாம்,” என ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ ஹஜி அப்துல் ஹலிம்‘ உலக சுகாதார தினம் 2019’-ஐ அதிகாரப்பூர்வமாகத் துவக்கி வைத்து இவ்வாறு தெரிவித்தார்.\nஉலக சுகாதார தினத்தை முன்னிட்டு பினாங்கு அட்வெந்திஸ் மருத்துவமனை ஏற்பாட்டில் அட்வெந்திஸ் சமூக சேவை மற்றும் அட்வெந்திஸ் மருத்துவப் பணி இணை ஒத்துழைப்புடன் சுகாதார முகாம் சொங் செங் சீனப்பள்ளி மண்டபம், பாயான் பாருவில் இனிதே நடைபெற்றது.\nஇந்த முகாமில் பொது மக்களுக்கு இலவசமாக சுகாதார பரிசோதனை நடத்தப்பட்டன. இதில் மன அழுத்தப் பரிசோதனை, இரத்தப் பரிசோதனை, உடல் எடை குறியீடு, உடல் பருமல் பரிசோதனை, பல் பரிசோதனை, கண் பரிசோதனை மற்றும் பல இடம்பெற்றன.\nவருங்காலத்தில் தொடர்ந்து பத்து மாவுங் சட்டமன்ற தொகுதியில் சுகாதாரம் சார்ந்த நடவடிக்கைகள் மற்றும் நிகழ்வுகள் நடத்த இத்தொகுதியின் சட்டமன்ற உறுப்பினருமான டத்தோ ஹஜி அப்துல் ஹலிம் ஆதரவு நல்குவதாக உறுதியளித்தார்.\nஇந்த முகாமில் பினாங்கு அட்வெந்திஸ் மருத்துவமனை உடல் எடை குறைப்புக்காக புதிதாக வடிவமைக்கப்பட்டத் திட்டம் துவக்க விழாக் கண்டது. சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றி 3 மாதங்களில் உடல் எடை குறைக்க இத்திட்டம் வரையறுக்கப்பட்டுள்ளது .\nமேலும், இந்த முகாமில் ‘Mega Heart’ கண்காட்சி, உடல் கொழுப்பு குறைப்பு உடற்பயிற்சி, சுகாதார பிரச்சாரம் மற்றும் இரத்த தானம் நடைபெற்றன.\nபினாங்கு மாநிலம் மருத்துவ சுற்றுலாவுக்கு புகழ்பெற்று விளங்கினாலும் பொது மக்கள் சுகாதாரமான வாழ்க்கைமுறை அமல்படுத்த முற்பட வேண்டும்.இதன் மூலம் நோய் நொடியிலிருந்து தற்காத்து கொள்ள முடியும் என\nஉள்நாட்டு மற்றும் அனைத���துலக வர்த்தகம், பயனீட்டாளர் விவரம் மற்றும் தொழில்முனைவோர் மேம்பாடு ஆட்சிக்குழு உறுப்பினருமான டத்தோ ஹஜி அப்துல் ஹலிம் கூறினார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200454-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/119284?utm_source=feedburner&utm_medium=feed&utm_campaign=Feed%3A+jeyamohan+%28%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D%29", "date_download": "2019-04-22T18:45:44Z", "digest": "sha1:FAYBQTWL4JOGW4FGAQD2UUUPQBHHEYRF", "length": 60712, "nlines": 122, "source_domain": "www.jeyamohan.in", "title": "‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-85", "raw_content": "\n« நமது குற்றங்களும் நமது நீதியும்\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-85\nகிருபர் தனியாக தேரில் சென்று அஸ்வத்தாமன் போரிட்டுக்கொண்டிருந்த களத்தை அடைந்து இறங்கியபோது தொலைவில் அம்புகள் பறவைக்கூட்டங்கள்போல் சிறகோசையுடன் வானை நிறைத்திருப்பதை கண்டார். சகுனியும் அஸ்வத்தாமனும் இணைந்து மறுபுறம் முழு ஆற்றலுடன் போரிட்டுக்கொண்டிருந்த சிகண்டியை எதிர்கொண்டிருந்தனர். கிருபர் வருவதை சகுனிதான் முதலில் பார்த்தார். முன்னரே துரோணர் களம்பட்டிருந்த செய்தியை அவர் அறிந்திருந்தமையால் தன் பாகனுக்கு கையசைவால் ஆணையிட்டுப் பின்னடைந்து தேரிலிருந்து இறங்கிக்கொண்டு விழிகளை இமைத்தும் தலையை உலுக்கியும் தன்னிலையை மீட்டார். புண்பட்ட காலை நீட்டி வைத்து மெல்ல தேர்ச்சகடத்திலேயே அமர்ந்தார்.\nகிருபர் தேரிலிருந்து இறங்கி சகுனியை நோக்கி சென்று “காந்தாரரே, நான் என் மருகன் அஸ்வத்தாமனிடம் சொல் உரைக்க வந்தேன், செய்தியை அறிந்திருப்பீர்கள்” என்றார். “ஆம், தாங்களே செய்தியை உரைக்கவேண்டுமென்று எனக்கும் தோன்றியது… என்னால் இங்கிருந்து அகலமுடியவில்லை” என்றார். “அவன் இன்னும் அறிந்திருக்கவில்லையா” என்று கிருபர் கேட்டார். “இல்லை. சிகண்டி எத்துணை ஆற்றல் மிக்கவர் என்பதையே ஒவ்வொரு கணமாக உணர்ந்துகொண்டிருந்தோம் இருவரும். அவருடைய அம்புகள் எங்கள் உள்ளத்தில் ஒரு சொல்லும் எழாதபடி ஆக்கிவிட்டன. நாகத்தால் உற்று நோக்கப்படும் தவளைபோல் இத்தனை பொழுது மயங்கியிருந்தோம். உண்மையில் தங்கள் தேரொலியே என்னை மீட்டது” என்று சகுனி சொன்னார்.\nகிருபர் “நான் சென்று எதிர்கொள்கிறேன். சிகண்டியை என்னால் தடுக்க இயலும்” என்றார். சகுனி “ஆசிரியரே, சிகண்டி தன் முதலெதிரியை நாளும் எண்ணி ஊழ்கம் செய்து பயின்றவர். பெரிய எதிரிகளை���் கொள்பவர் அவரளவுக்கே பெரிதாகிறார் என்பதற்கான சான்று அவர். சில தருணங்களில் எதிர்நின்று பொருதுபவர் பீஷ்ம பிதாமகரேதானோ என உளம் மயங்கினேன். அம்புகளின் விசையும் கோணமும் மட்டும் அல்ல. அந்த ஆணிலியுடலில் பேராண்மை மிக்க பீஷ்மரின் அசைவுகள் எழுவதை என் விழிகளால் கண்டேன்” என்றார். கிருபர் “ஆம், நானும் அவரில் பீஷ்மரை கண்டேன்” என்றார். சகுனி “பீஷ்மரை எதிர்த்துப் போரிட்டவர்களிடம் கேட்கவேண்டும், அவரில் சிகண்டி எழுந்த தருணங்கள் உண்டா என” என்றார் சகுனி. பின்னர் திரும்பி கண்களைச் சுருக்கி அஸ்வத்தாமனை நோக்கி “பீஷ்மரில் எழுபவள் அம்பையாகவும் இருக்கக்கூடும்…” என்றார்.\nகிருபர் அப்பேச்சை கடக்க எண்ணினார். அதற்குள் அஸ்வத்தாமன் ஓர் அடித்தொலைவுக்கு தன் தேரை பின்னடையச் செய்து பேரம்பொன்றை எடுத்து தேர்ச்சகடத்தின் விசையுடன் தோல்பட்டையால் இணைக்கப்பட்டிருந்த பெருவில்லை வளைத்து நாண்பூட்டி அதை சிகண்டியை நோக்கி எய்தான். இடியோசையுடன் எழுந்து அனல் விரித்து சுழன்று சென்று சிகண்டியை தாக்கியது அந்த அம்பு. அது எழும் கணத்திலேயே தேரிலிருந்து பாய்ந்து அப்பால் விழுந்து எழுந்து ஓடி பிறிதொரு புரவி மேல் ஏறிக்கொண்டார் சிகண்டி. அவருடைய தேர் நிலத்திலிருந்து விண்ணுக்கு தூக்கிவீசப்பட்டு எரிந்து தழல்கொண்ட துண்டுகளாக தெறித்து நிலத்தில் விழுந்தது. புரவிகளின் உடல்கள் தசைச்செதில்களாக மாறி வானிலிருந்து பொழிந்தன. நாணொலி எழுப்பியபடி மேலும் மூன்று பேரம்புகளால் படைகளை சிதறடித்தான் அஸ்வத்தாமன்.\n“இனி சிகண்டி எழ நெடும்பொழுதாகும். இதுவே தருணம்” என சகுனி சொன்னார். சிகண்டி படைகளுக்குள் ஓடி மறைய அஸ்வத்தாமன் பிறிதொரு பேரம்பை எடுத்து வில்லில் பொருத்த கிருபர் “அஸ்வத்தாமா” என்று கூவி அழைத்தபடி அஸ்வத்தாமனின் தேரை நோக்கி சென்றார். கையில் அம்பு நிலைக்க அஸ்வத்தாமன் திரும்பிப்பார்த்தான். பாண்டவப் படைகள் ஒருங்கு திரண்டு கோட்டையென மாறுவதை ஒருகணம் பார்த்தபின் “சொல்லுங்கள், மாதுலரே” என்றான். அதன் பின்னரே தொலைவில் முழங்கிக்கொண்டிருந்த முரசொலி அவன் காதில் பட்டது. முகம் இறுக “தந்தையா” என்றான். “ஆம்” என்று கிருபர் சொன்னார். “யார்” என்றான். “ஆம்” என்று கிருபர் சொன்னார். “யார்” என்று அஸ்வத்தாமன் கேட்டான். “அர்ஜுனன். அதன் பின் திருஷ்டத்யும்னன்” என்று கிருபர் சொன்னார்.\nஅஸ்வத்தாமன் “ஆம்” என்றபின் வில்லையும் அம்பையும் தேர்த்தட்டில் வைத்துவிட்டு தேரின் படிகளினூடாக இறங்கி கிருபரை நோக்கி வந்தான். “உன்னிடம் உண்மையை உரைக்கும்பொருட்டு அரசர் என்னை இங்கு அனுப்பியிருக்கிறார்” என்றார் கிருபர். அஸ்வத்தாமன் கண்கள் இடுங்க நோக்கினான். “அஸ்வத்தாமா, இறுதியாகப் போரிட்டபோது உன் தந்தை அனைத்து நெறிகளையும் மீறினார். பிறிதொருவராக மாறி களத்தில் நின்றார். மானுடருக்கு எதிராக ஒருபோதும் கைக்கொள்ளலாகாதென்று நூல்கள் விலக்கிய அனலம்புகளையும் இடியம்புகளையும் மின்னம்புகளையும் ஏவி பாண்டவப் பெருந்திரளை அழித்தார். வெந்த உடல்களின் கெடுநாற்றத்தாலேயே நமது படையினர் பின்னடைந்தனர் என்கிறார்கள்.”\n“துருபதனை அவர் கொன்றார். அவர் மைந்தன் திருஷ்டத்யும்னனை தேர்க்காலில் கட்டி இழுத்தார்” என்று கிருபர் தொடர்ந்தார். “ஷத்ரியனை தேர்க்காலில் கட்டி இழுப்பதென்பது ஏழு தலைமுறைக்கு நீளும் பெரும்பழியை சேர்ப்பது. அரக்கர் அதை செய்ததுண்டு, அந்தணர் அதை இயற்றுவது இதுவே முதல்முறை. திருஷ்டத்யும்னனை சாத்யகி காப்பாற்றினான். அவன் உடல்வெந்து அமிலநீராடியவன்போல் கிடந்தான். எதிர்த்துவந்த அர்ஜுனனை அவர் அனலால் எரித்தார். பாண்டவ மைந்தர்களையும் உடல் வெந்து விலகியோடச் செய்தார்.” அஸ்வத்தாமன் “அறிந்தேன்” என்றான்.\n“அஸ்வத்தாமா, பீஷ்ம பிதாமகரை வென்றது போலவே ஒரு வஞ்சத்தால்தான் உன் தந்தையும் வீழ்த்தப்பட்டிருக்கிறார். அவர்களுக்கும் வேறுவழியில்லை. உன் தந்தையை அரைநாழிகைக்குள் கொல்லவில்லை என்றால் படையுடன், குடியுடன் அவர்கள் வெந்து வெறும் தசைக்குழம்பென குருக்ஷேத்ரத்தில் பரவியிருப்பார்கள்” என்றார் கிருபர். “சொல்க” என்று சொல்லி தலைகுனிந்து நிலம்நோக்கினான் அஸ்வத்தாமன். “மருகனே, உன் மேல் துரோணர் கொண்டிருந்த பேரன்பை அறிந்திருப்பாய். மாளவர்களின் படையிலிருந்த அஸ்வத்தாமன் எனும் யானை பீமனால் கொல்லப்பட்டது. அச்செய்தியை அஸ்வத்தாமன் இறந்துவிட்டான் என்ற சொற்களால் பாண்டவர்கள் உன் தந்தையிடம் சொன்னார்கள்.”\nஅஸ்வத்தாமன் கை நீட்டி கிருபரைத் தடுத்து “யார் சொன்னது யுதிஷ்டிரர் சொன்னாரா” என்று கேட்டான். “ஆம்” என்று கிருபர் சொன்னார். அஸ்வத்தாமனின் நீட்டி��� கை அசைவிலாது நின்றது. “யுதிஷ்டிரன் சொல்லியிராவிட்டால் தந்தை நம்பியிருக்கமாட்டார்” என்று கிருபர் தொடர்ந்தார். “உன் தந்தை செயலிழந்து வில் தாழ்த்தி தேர்த்தட்டில் அமர்ந்தார். அர்ஜுனன் அரிய அம்பொன்றால் அவர் நெஞ்சை பிளந்தான். அவர் தேர்த்தட்டில் விழுந்த பின்னர் தேரில் பாய்ந்தேறிய திருஷ்டத்யும்னன் அவர் நெஞ்சில் உதைத்து முடி பற்றி தூக்கி வாளால் கழுத்தை வெட்டி தலையை துண்டாக்கி எடுத்தான். அதை பிறருக்கு காட்டி அமலையாடினான். இழிசொல்லுரைத்து தூக்கி களத்தில் வீசினான்.”\nஅஸ்வத்தாமனின் உடலில் மெல்லிய அசைவொன்று நிகழ்ந்தது. “அதைக் கண்டு பாண்டவர்களே களத்தில் சொல்லிழந்து நின்றனர். அர்ஜுனன் வேண்டாம் பாஞ்சாலரே என்று உளம் உடைந்து கூவினான். அங்கிருந்த மூத்த வீரர்கள் அனைவரும் உரக்க அழுது கண்ணீர்விட்டனர். பாண்டவ வீரர்களில் மூத்தவர் எழுவர் திருஷ்டத்யும்னன் மேல் தீச்சொல்லிட்டபடி வந்து தலைகொடுத்து வீழ்ந்தனர். பாண்டவப் படையிலிருந்து ஆசிரியர் வெல்க, பரத்வாஜரின் மைந்தர் சிறப்புறுக என்று வாழ்த்தொலி எழுந்த பின்னரே நமது படைகளும் வாழ்த்தொலிக்கத் தொடங்கின” என்றார் கிருபர்.\nஅஸ்வத்தாமன் இரு கைகளையும் முறுக்கி பற்களைக் கடித்து குனிந்து நின்றான். பின்னர் “ஆசிரியரே, அவன் தந்தையை நோக்கி எய்த அந்த அம்பின் பெயரென்ன” என்றான். கிருபர் “நான் அதை அறிவேன். அது ஸ்வம் என்று அழைக்கப்படுகிறது. மிகச் சிறிய அம்பாக ஒரு வீரனுக்கு கிடைக்கும் என்கிறார்கள். ஒரு சிறு புழு வடிவில், அல்லது ஒரு துரும்பு அளவிற்கு. அதை முதலில் பார்க்கையில் பேரழகு கொண்டிருக்கும். காலையொளியில் வைரம்போல் சுடர்விடும். சுட்டுவிரலால் அதை தொட்டெடுத்தால் நறுமணம் கொண்டிருக்கும். அதை தன் ஆவநாழிக்குள் அவன் வைத்துக்கொள்ள வேண்டும். அது எப்போதும் அங்கிருக்கும், ஆனால் ஆவநாழியை வெளியே கொட்டி தேடினாலும் அதை கண்டடைய இயலாது. அது அங்கிருப்பதையே உணராமலும் போகக்கூடும், என்றோ ஒருநாள் கைபோனபோக்கில் துழாவுகையில், பிறிதொன்றுக்கெனத் தேடுகையில் அதைத் தொட்டு திடுக்கிட்டு கைவிலக்கிக் கொள்வான்.”\n“அனைத்து அம்புகளும் ஒழிந்தபின் ஆவநாழியில் அது தோன்றும்” என கிருபர் தொடர்ந்தார். “ஒருமுறை அதற்கு இடமளித்துவிட்டால் பின்னர் அதை மீளக் கண்டடைந்து தன்னிலிருந்து விலக்குவது எளிதல்ல. அதற்கு நீடுநாள் தவம் தேவையாகும். முழுக்கக் கனிந்த தவத்தால்கூட ஒருவேளை அதைக் கடக்க இயலாமலும் ஆகும். அம்பறாத்தூணிக்குள் அறியாது வளர்கிறது. ஆவநாழியிலிருந்து எழும் ஒவ்வொரு அம்பையும் அது நோக்கிக்கொண்டிருக்கிறது. வெல்லும் அம்புகளில் துள்ளுகிறது. வீழும் அம்புகளில் துவள்கிறது. ஒவ்வொரு வெற்றிக்குப் பின்னரும் இருமடங்கு வளர்கிறது. ஒவ்வொரு தோல்விக்குப் பின்னரும் மும்மடங்கு வளர்கிறது. தொடும்போது நூறு மடங்காகிறது. எடுக்கையில் ஆயிரம் மடங்கு. ஏவுகையில் பல்லாயிரம் மடங்கு. அது வெற்புகளை உடைத்தழிக்கும் ஆற்றல் கொண்டது. பெருங்கடல்களை அனலாக்கும் நஞ்சு கொண்டது. அத்தனை தெய்வங்களும் அஞ்சும் பேராற்றல் கொண்டது.”\nஅவர் விழிகளை நோக்காமல் “அத்தகைய ஒன்று என்னிலும் உள்ளது. நாளும் வளர்வது, இன்மையென்று இருப்புணர்த்தி உடனமைவது” என்று அஸ்வத்தாமன் சொன்னான். “அதன் பெயர் நாராயணாஸ்திரம். தந்தை எனக்கு அதை அளித்தார். ஒரு இளங்காலை வேளை. அர்ஜுனன் எங்கள் குருநிலையிலிருந்து கிளம்பி சௌவீரநாட்டுப் படையெடுப்புக்கு சென்றிருந்தான். நான் அவருடன் தனித்திருந்தபோது என் செவிகளில் அந்த அம்பை நுண்சொற்களாக உரைத்தார். தந்தையே இது என்னை இப்புவியில் எப்போதைக்குமென கட்டிப்போட்டுவிடுமல்லவா என்று கேட்டேன். ஒருபோதும் இதிலிருந்து மீண்டு நான் என் மூதாதையரிடமும் என்னை ஆளும் தெய்வங்களிடமும் சென்றுசேர முடியாதல்லவா என்றேன். ஆம், ஆனால் மண்ணில் உன்னை எவரும் வெல்லமுடியாதவனாக்கும், எந்நிலையிலும் அழிவற்றவனாக்கும் என்று தந்தை சொன்னார்.”\n“மைந்தா, நான் என் விற்கலையின் முழுமையால் கற்றுக்கொண்டது. இது கடல் எனில் நான் பிறருக்கு அளித்த அனைத்தும் துளிகளே. இது உன்னிடமிருக்க எங்கும் நீ தலைவணங்க நேராது. எந்த அவையிலும் எவரும் உன்னை தனக்கு கீழென்றோ நிகரென்றோ கொண்டு கூட ஒரு சொல்லுரைக்க மாட்டார்கள் என்றார் தந்தை” என்றான் அஸ்வத்தாமன். “அவர் குரல் இடறியதை நினைவுறுகிறேன். அஸ்வத்தாமா, உன் தந்தை அவைகளில் அறிந்த சிறுமையை உன் வாழ்நாளில் ஒருபோதும் அடையமாட்டாய். ஆனால் நீ கூறியதுபோல் இது இப்புவியில் உன்னை என்றென்றுமெனத் தளைத்திடும் காப்பு. நீ விழையாவிடில் இதை இப்போதே உதறிவிடலாம். உன் விழைவின் பொருட்டு மட்டுமே இத�� உன்னுடன் வரவேண்டும் என்றார்.”\n“அவர் என்னிடம் சொன்னபின் அதை என்னால் மறக்கவியலாது என உணர்ந்துகொண்டேன். ஆசிரியரே, நாட்கணக்கில் ஆண்டுக்கணக்கில் என் நெஞ்சினுள் மூச்சு ஓடுவதுபோல அச்சொல் ஓடிக்கொண்டிருந்தது. அவர் அதை நாராயணாஸ்திரம் என்று சொன்னார். ஆழம் அசைவிலாதிருக்க அலைகள் கொந்தளித்துக்கொண்டே இருப்பது. அகன்று எங்கோ இருக்க கணந்தோறும் வந்து அறைந்துகொண்டே இருப்பது. பேரமைதியின் ஓயாத ஓசை. நான் அதை அஞ்சினேன், ஆனால் அதற்கு முற்றாக அடிபணிந்தேன். பின்னர் அது என்னை ஆளத் தொடங்கியது” என்று அஸ்வத்தாமன் சொன்னான்.\n“ஆம், அதை நான் அறிவேன்” என்று கிருபர் சொன்னார். “உன்னை நானே நேரில் வந்து சந்திப்பது அதை அஞ்சியே.” அஸ்வத்தாமன் “ஆசிரியரே, என்னிடம் உள்ள இந்த நாராயணாஸ்திரம் கடல். இப்புவி என்பது ஆழி தன் உள்ளங்கையில் ஏந்தியிருக்கும் ஒரு சிறு துளியே என்று அறிவீர். வைரத்தில் ஒளித்தொலைவு மடிந்து சுருண்டிருப்பதுபோல இதற்குள் முடிவிலா விசை அமைந்துள்ளது. இப்புவியையே அழிக்கும் ஆற்றல் கொண்டது. குருக்ஷேத்ரம் இதற்கு புயல்முன் புல்முனை நீர்த்துளி” என்று அஸ்வத்தாமன் சொன்னான். “இது என்னை ஆளும் கொடுந்தெய்வம். என்னை பீடமாகக் கொண்டு எழுந்து பேருருக்கொண்டு இன்று என்னை தன் படைக்கலமாகச் சூடி நின்றுள்ளது.”\n“ஒவ்வொருவரும் அவ்வாறு பிறிதொன்றால் ஆளப்படுகிறார்கள்” என்று கிருபர் சொன்னார். “கைவிட்டு எழுந்து சென்ற அம்புகளை நாம் ஆளவியலாது. ஆனால் அனைத்து அம்புகளுக்கும் நாம் பொறுப்பேற்றே ஆகவேண்டும். அர்ஜுனனின் செயல்பற்றி நான் உன்னிடம் சொல்லவந்ததும் இதுவே.” அஸ்வத்தாமன் தத்தளிப்புடன் “ஆசிரியரே, இக்களத்தில் பல்லாயிரம் முறை என் கையில் அந்த அம்பு தட்டுப்பட்டது. ஒவ்வொரு முறையும் அந்த அம்பைத் தவிர்த்தே பிறிதொன்றை எடுக்கிறேன். என்னிடமிருந்து எழும் ஒவ்வொரு அம்பிலும் அந்த அம்பின் துளி உள்ளது” என்றான். கிருபர் “நீ பழிநிகர் செய்தாகவேண்டும், அது மைந்தனின் கடன். ஆனால் நினைவுறுக, பழியை மாத்திரை குறையாமல் எண்ணி அமைத்துள்ளன தெய்வங்கள் அதற்குப் பழிநிகர் செய்யும்போது வஞ்சத்திலோ விசையிலோ விளைவிலோ ஒரு மாத்திரை மிகுந்தால்கூட நீ அதை பழி எனக் கொள்வாய். அது உன்னை துரத்தத் தொடங்கிவிடும்” என்றார்.\nஅஸ்வத்தாமன் பெருமூச்சுவிட்டு “நான் என்ன செய்யவேண்டும், ஆசிரியரே” என்றான். “திருஷ்டத்யும்னன் பழிநிகர் செய்தது சரியானதே. ஆனால் வில்தொட்டு தன்னிடம் அளித்த நல்லாசிரியனின் தலையை தூக்கி வீசியவன் தெய்வங்கள் வகுத்த எல்லையை மீறிவிட்டான். தன் ஆசிரியனைக் கொன்ற அர்ஜுனன் பழிசூடிவிட்டான். ஆசிரியருக்கு முன் பொய்யுரைத்த யுதிஷ்டிரனும் பீமனும் இளையோரும் பிழைசெய்தவர்கள். அவர்களை கொல்க” என்றான். “திருஷ்டத்யும்னன் பழிநிகர் செய்தது சரியானதே. ஆனால் வில்தொட்டு தன்னிடம் அளித்த நல்லாசிரியனின் தலையை தூக்கி வீசியவன் தெய்வங்கள் வகுத்த எல்லையை மீறிவிட்டான். தன் ஆசிரியனைக் கொன்ற அர்ஜுனன் பழிசூடிவிட்டான். ஆசிரியருக்கு முன் பொய்யுரைத்த யுதிஷ்டிரனும் பீமனும் இளையோரும் பிழைசெய்தவர்கள். அவர்களை கொல்க அவர்கள்பொருட்டு போருக்கெழுபவர்களை கொல்க அப்பால்கடந்து செய்யும் ஒவ்வொரு செயலும் எண்ணும் ஒவ்வொரு எண்ணமும் உன் பழிக்கணக்கில் அமையும் என்பதை கருத்தில் கொள்க\nஆனால் அஸ்வத்தாமன் பழிநிகர் என்னும் சொல் வேறெங்கோ சென்று தொட கொந்தளிப்படைந்தான். பற்களைக் கடித்து “இப்போது அறிகிறேன், எந்தை எனக்கு ஏன் அளித்தாரென்று. இவ்வாறு கீழ்மையுற்று களம்படுவோம் என்று அவர் அறிந்திருந்தார். அதன் பொருட்டு பழிநிகர் கொள்ளவே இதை அளித்திருக்கிறார்” என்றான். அவன் சிவந்து சினம் மிகுந்தபடியே சென்றான். “நான் அவராக நின்று எண்ணியதே இல்லை. ஏனென்றால் உடலுடன் அவர் இங்கிருந்தார். இன்று அவர் ஒழிந்த இந்நிலத்தில் அவரென எஞ்சியிருப்பவன் நானே. மாதுலரே, அவர் கொண்ட சிறுமைகளின் நிரையை தொட்டுத்தொட்டு எழுகிறது என் உள்ளம். பரத்வாஜரின் குருகுலத்திலிருந்து இதோ வஞ்சத்தால் வீழ்த்தப்பட்டு தலைவெட்டி வீசப்பட்டு களத்தில் கிடப்பது வரை. அவருடைய அனலுக்கு நான் பொறுப்பேற்கவேண்டும். முதன்மையாக இங்கு என் கடன் அதுவே.”\nதன் ஆவநாழியை இயல்பாக நாடிய கை திடுக்கிட “இங்கிருக்கிறது… ஆசிரியரே, அது மட்டுமே என் ஆவநாழியில் எஞ்சியிருக்கிறது. நான் அதை நாணில் தொடுக்கும் பொழுது அணைந்துவிட்டது” என்றான். கிருபர் “மருகனே, நன்கு எண்ணி இயற்றவேண்டிய செயல் அது. செயல்முந்தினால் நீ அடைவது பெரும்பழி” என்றார். ஆனால் அஸ்வத்தாமனின் நெற்றியில் நீலநரம்புகள் புடைத்தன. “இல்லை ஆசிரியரே, எந்தையின் விழிகள் ��வ்வொரு தருணமாக நினைவிலெழுகின்றன. ஷத்ரிய அவைகளில் அவர் தோள்குறுகி அமர்ந்திருப்பார். பீஷ்மரை ஒட்டியே இருக்கை அமைத்துக்கொள்வார். ஷத்ரியர் எவரேனும் சிறுமைசெய்து பேசிவிடக்கூடும் என்பதனாலேயே சொல்லடக்கிக் கொள்வார். மாதுலரே, எத்தனை அவைகளில் அனல்கொண்டு அமர்ந்திருந்தாரென்றால் தவம் பொலிந்து பிறந்த தன் மைந்தனை அந்தணனல்ல ஷத்ரியன் என்று அறிவிக்கக் துணிந்திருப்பார் வஞ்சம் சூடி நிலம் வென்று என்னை அரியணை அமர்த்தியிருப்பார் வஞ்சம் சூடி நிலம் வென்று என்னை அரியணை அமர்த்தியிருப்பார்\n“அவர் இழந்தவை பல. என்னை ஷத்ரியன் என்று ஆக்கியதை ஏற்க முடியாமல் என் அன்னை அவரை பிரிந்தார். அவருடைய முகத்தையே மறந்து பிறிதொருவரென்றானார். அதன் பின்னரும் இதோ ஷத்ரியக் கீழ்மகன் ஒருவனால் வஞ்சத்தால் நெஞ்சுபிளக்கப்பட்டிருக்கிறார். பிறிதொருவனால் தலைவெட்டப்பட்டு கொல்லப்பட்டிருக்கிறார்.” சொல்லச்சொல்ல உணர்ச்சி மீதூற அவன் விழிநீர் பெருக்கினான். பற்களை இறுகக் கடித்து முகம் வலிப்புகொள்ள மூச்சு சீறும் ஒலியில் சொன்னான் “அவர்களை அவர் தன் நெஞ்சிலேற்றி வைத்திருந்தார். அர்ஜுனனை தன் முதல் மாணவனென்று அறிவித்தார். பாஞ்சாலனை தன் மைந்தனென்றே நடத்தினார். அம்புதொட்டு நிமித்தம் நோக்கக் கற்ற அவருக்குத் தெரியாதா இவர்கள் இயற்றப்போவது என்ன என்று ஆசிரியர் என தன் மெய்மையனைத்தையும் அள்ளி அவர்களுக்கு அவர் ஏன் அளித்தார் ஆசிரியர் என தன் மெய்மையனைத்தையும் அள்ளி அவர்களுக்கு அவர் ஏன் அளித்தார்\n“இல்லை ஆசிரியரே, பழிநிகர் செய்யவில்லையென்றால் தந்தை என் மேல் நிறைவு கொள்ளமாட்டார். இவர்களை முற்றாக அழிக்கவேண்டும்… இதோ தன் ஆசிரியனை மாணவர்கள் கொன்றதை வெற்றிக்குரலெழுப்பிக் கொண்டாடும் ஒவ்வொருவரும் மண்ணிலிருந்து முற்றாக அழிக்கப்படவேண்டியவர்களே. இவர்களின் குடிகள், குருதிவழிகள், எழும்தலைமுறைகளும் அழிக்கப்படவேண்டியவர்களே.” அஸ்வத்தாமன் உடல் நடுக்கு கொள்ள தொடங்கியது. “இப்போது உணர்கிறேன், எந்தை விண்ணில் எரிவிண்மீன் என நின்றிருக்கிறார். இடியோசைகள் என அவருடைய வஞ்சக் குரல் கடுவெளியை நிறைத்துள்ளது. நான் எவருமல்ல, அவருடைய தொடர்ச்சி மட்டுமே. அவர் இங்கே விட்டுச்சென்றவற்றுக்காக மட்டுமே நான் இங்கு இருக்கிறேன்.”\n“உன் சினத்தை ஆள்க… உ���் நலன் கருதி தந்தையென நின்று இதை சொல்லவேண்டியவன் நான்” என்றார் கிருபர். “ஆழிவாளியின் விசை என்ன என்று இன்னமும் நீ அறிய மாட்டாய்… அது கௌரவர்களையும் முற்றழிக்கக்கூடும். இப்புவியையே அழிக்கக்கூடும்” என்று கிருபர் சொன்னார். “அழியட்டும்… நான் அந்த அம்பை எந்தையின் வஞ்சத்தின் படைக்கலம் ஆக்குகிறேன். அவர் விழைவது குருக்ஷேத்ரமே முற்றழிவதுதான் என்றால் அது நிகழட்டும். இப்புவியே வெந்தழிவதுதான் என்றால் அதுவே ஆகுக… இங்குளோர் அவருக்கு இழைத்தமைக்காக இப்புவியை அழிக்கும் உரிமையும் அவருக்குண்டு” என்றான் அஸ்வத்தாமன். கிருபர் “எஞ்சும் பழியும் மிஞ்சும் விழைவுமே இப்புவியில் மானுடரை கட்டிப்போடுவன. பெருவிழைவு சூடற்க கொடும்பழி ஆற்றுதலும் ஒழிக…” என்றார்.\n“இப்புவியில் எஞ்சுகிறேன்… என் பழி தீருமட்டும் இங்கே வாழ்கிறேன்” என்று அஸ்வத்தாமன் கூவினான். “எண்ணிச் சொல்… நீ சொல்வதை இங்கே ககனவெளியில் சூழ்ந்திருக்கும் எந்த ஒரு தெய்வம் கேட்டு விழியொளிர்ந்தாலும் அக்கணமே தீராத் தீயூழில் சிக்கியவனாகிறாய். மைந்தா, மானுடருக்கு தெய்வங்கள் அளிக்கும் தீச்சொற்களில் கொடியது உணர்வழியாமல் நீடுவாழியாவது மட்டுமே…” அஸ்வத்தாமன் “என் தந்தையின் வஞ்சம் இப்புவியினும், இங்கு சூழும் காலத்தினும் பெரிதென்றால் அவர்பொருட்டு இங்கே நீடுவாழி ஆகிறேன். அவ்வஞ்சம் சுமந்து வடமலைகளைப்போல் நின்றிருக்கிறேன்” என்றான். கிருபர் அறியாது கைகூப்பிவிட்டார். “வேண்டாம்… எண்ணவும் திகைக்கச் செய்கிறது அது. பெரும்பழி ஈட்டி அதற்கு ஈடுசெய்ய ஒண்ணாமல் புவியில் நீடுவாழியாவது… வேண்டாம், மைந்தா” என்றார்.\nஅஸ்வத்தாமன் அவர் உணர்வுகளுக்கு மிக அப்பாலிருந்தான். “என் ஊழ் அதுவென்றால் ஆகுக எந்தைக்கு நான் ஆற்றும் கடன் அதுவென்றால் அது எனக்கு உகந்ததே… மாதுலரே, இங்கு வாழ்ந்த மைந்தர்களில் தந்தைக்கு எண்ணித்தொடமுடியா பெருங்கொடை அளித்தவன் நான் என்றே ஆகுக எந்தைக்கு நான் ஆற்றும் கடன் அதுவென்றால் அது எனக்கு உகந்ததே… மாதுலரே, இங்கு வாழ்ந்த மைந்தர்களில் தந்தைக்கு எண்ணித்தொடமுடியா பெருங்கொடை அளித்தவன் நான் என்றே ஆகுக” என்றான். கிருபர் ஏனென்றறியாமல் மெய்ப்புகொண்டார். அவர் விழிகளிலிருந்து நீர் வழிந்தது. பலமுறை பெருமூச்சுவிட்டு மெல்ல உளம்அடங்கி “இனி ஊழ் நடத்துக உன்னை” என்றான். கிருபர் ஏனென்றறியாமல் மெய்ப்புகொண்டார். அவர் விழிகளிலிருந்து நீர் வழிந்தது. பலமுறை பெருமூச்சுவிட்டு மெல்ல உளம்அடங்கி “இனி ஊழ் நடத்துக உன்னை” என்றார். “உன் தந்தையை நான் நன்கறிவேன். இவையனைத்தையும் அறிந்தவராக அவர் இருக்கிறார் என்றும் அறிவேன். அஸ்வத்தாமா, நீர்வெளியம்பை நீ எடுப்பாய் எனில் உன் தந்தையிடமும் ஒரு சொல் கேட்டுக்கொள்.”\n“அவர் எண்ணம் என்ன என்பதை நான் நன்கறிவேன்… அவர் சொல் ஒவ்வொருநாளும் செவியில் விழுந்தபடி இருக்கத்தான் நான் வாழ்ந்திருக்கிறேன்” என்றபின் அஸ்வத்தாமன் தலைவணங்கி கிருபரின் வாழ்த்துக்காக காத்திருக்காமல் தன் தேரை நோக்கி சென்றான். கிருபர் சொல்லணைந்தவராக அவனை நோக்கிக்கொண்டிருந்தார். “எழுக உத்தரபாஞ்சாலப் படைகள் ஆசிரியர் களவீழ்ச்சிக்கு பழிநிகர் கொள்ள எழுகிறார் அஸ்வத்தாமர் ஆசிரியர் களவீழ்ச்சிக்கு பழிநிகர் கொள்ள எழுகிறார் அஸ்வத்தாமர்” என சகுனியின் முரசொலி அறைகூவிக்கொண்டிருந்ததை கேட்டார். திரும்பி தன்னைச் சூழ்ந்து அலையடிக்கும் படைகளை நோக்கினார். காற்றில் சுடர் அணைவதுபோல் அந்தக் களமே இல்லாமலாகிவிடக்கூடும் என அவர் நன்கறிந்திருந்தார். ஆனால் அவருக்கு எந்த உணர்வும் ஏற்படவில்லை. துயரமோ எழுச்சியோ கொள்ளும் திறனை தன் உள்ளம் முற்றாக இழந்துவிட்டது என்று அவருக்குத் தோன்றியது.\nபார்பாரிகன் சொன்னான்: அங்கு மெல்ல மெல்ல வஞ்சம் திரண்டெழுவதை நான் காண்கிறேன். ஒவ்வொருவரும் துரோணரின் களவீழ்ச்சியையும் அதிலிருந்த வஞ்சகத்தையும் உணர்ந்துகொண்டிருந்தனர். சொல்லிச் சொல்லி பெருக்கினர். எண்ணி எண்ணி பன்மடங்காக்கினர். அவர்களின் அச்சங்களை, ஐயங்களை, துயர்களை, வஞ்சங்களை அந்தச் சீற்றம் இழுத்து தானாக்கிக் கொண்டு வளர்ந்தது. அஸ்வத்தாமனிடமிருந்து அது அவர்களுக்கு பற்றிக்கொண்டதோ என்று ஒருகணம் தோன்றியது. அவர்களிடமிருந்து குவியம்கொண்டு அவனைச் சென்றடைகிறது என்று மறுகணம் தோன்றுகிறது.\nதன் தேரிலேறிக்கொண்டு வில்லை நோக்கி விழிதிருப்பிய அஸ்வத்தாமன் திடுக்கிட்டான். அது உலையில் வைத்து பழுக்கக் காய்ச்சியதுபோல் ஒளிகொண்டிருந்தது. வெட்டியிட்ட தசைத்துண்டு என உயிர்கொண்டு துள்ளிக்கொண்டிருந்தது. அவன் குனிந்து அதை நோக்கி கைநீட்டுவதற்குள்ளாகவே பாய்ந்தெழுந்து அவன் கையை வந்தடைந்தது. சீறிப்பாய விழையும் புரவி என அவன் கையிலிருந்து அது துள்ளியது. கடிவாளம் பற்றி அதை நிறுத்துபவன்போல அவன் நாணை இழுத்தான். உடலை எழுப்பி நாணேற்றிக்கொண்டு “செல்க” என அவன் ஆணையிட்டதும் பாகன் சாட்டையால் புரவிகளின்மேல் சொடுக்க அவை மூச்சொலி சீற முன்கால்களை அறைந்து துள்ளி பாய்ந்தெழுந்தன. தேர் சகட ஓசை விசைகொண்ட முழவுத்தாளமென ஒலிக்க முன்சென்றது.\nதொலைவில் பாண்டவப் படையின் விரிவை அஸ்வத்தாமன் கண்டான். “எழுக எழுக” என அவன் கைவீச அந்த ஆணையை முழவுகளும் முரசுகளும் பெருக்கி அவன் தலைக்கு மேலிருந்த வானில் பேருருக் கொண்டு எழச்செய்தன. அஸ்வத்தாமன் அர்ஜுனனின் தேரை கண்டான். அதன் அமரமுனையில் அமர்ந்திருந்த இளைய யாதவரின் பீலியை நீலச்சுடர் என அறிந்தான். இருபுறமும் பீமனும் நகுலனும் நின்றிருந்தனர். அப்பால் சகதேவனால் காக்கப்பட்ட யுதிஷ்டிரரின் தேர் தெரிந்தது. அவன் தன் வில்நாணைச் சுண்டியபோது அதுவரை அவன் கேட்டிராத பேரொலி எழுந்தது. விண்ணளாவ உடல்கொண்டு எழுந்த புரவி ஒன்றின் கனைப்பு போலிருந்தது அது.\nஅவ்வோசை கேட்டு பாண்டவப் படையினர் அஞ்சி பின்னடைந்தனர். யானைகள் செவி நிலைத்து உடல் விதிர்க்க புரவிகள் திகைத்து நின்றன. அந்தப் புரவிக் கனைப்பொலி அஸ்வத்தாமனை மெய்ப்பு கொள்ளச்செய்தது. தன் தேர் மண்ணிலிருந்து எழுந்து விண்ணில் ஊரத்தொடங்கிவிட்டதுபோல் உணர்ந்தான். “எந்தையே, இதோ உங்கள் வஞ்சம் எந்தையே, இதோ உங்களுக்கான பழிநிகர் எந்தையே, இதோ உங்களுக்கான பழிநிகர்” என்று அவன் கூவினான். “எந்தையே, எழுக” என்று அவன் கூவினான். “எந்தையே, எழுக எந்தையே, உங்கள் சொல் எழுக எந்தையே, உங்கள் சொல் எழுக” ஆனால் அவனைச் சூழ்ந்திருந்த வானம் சொல்லின்மைகொண்டு இறுகி புலப்படாப் பாறை போலிருந்தது. அவன் உள்ளம் இன்மையெனச் சுருங்கிவிட்டிருந்தது. “எந்தையே” ஆனால் அவனைச் சூழ்ந்திருந்த வானம் சொல்லின்மைகொண்டு இறுகி புலப்படாப் பாறை போலிருந்தது. அவன் உள்ளம் இன்மையெனச் சுருங்கிவிட்டிருந்தது. “எந்தையே எந்தையே” என்று அஸ்வத்தாமன் கூவினான்.\nவில்லின் புரவிக்கனைப்பொலி மேலும் மேலும் உரத்தது. வெறிகொண்ட புரவி. விண்ணுருவப் பெரும்புரவி. அவன் அந்த அறைதலோசையால் முன்னெடுத்துச் செல்லப்பட்டான்.\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-87\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-46\n“வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-11\n“வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-10\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-88\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-66\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-61\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-53\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-49\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-47\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-42\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-39\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-37\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-6\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 6\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’- 5\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-12\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-86\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-84\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-83\nTags: அஸ்வத்தாமன், கிருபர், குருக்ஷேத்ரம், சகுனி, சிகண்டி, நாராயணாஸ்திரம், பார்பாரிகன், ஸ்வம்\n‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-51\n‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 40\n‘வெண்முரசு’ - நூல் ஒன்று - ‘முதற்கனல்’ - 7\nஊட்டி முகாம்,சுனில் கிருஷ்ணன் 2\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம�� இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200454-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kizhakku.nhm.in/2013/06/blog-post_28.html", "date_download": "2019-04-22T18:15:55Z", "digest": "sha1:546J5NLJ4PR4ISTLW7MWT57F44QDXO73", "length": 20058, "nlines": 265, "source_domain": "kizhakku.nhm.in", "title": "கிழக்கு பதிப்பகம்: முகலாயர்கள்", "raw_content": "\n‘டெல்லி சென்ற எனது மகன் திரும்பவில்லை அரசரே. இப்ராஹிம் லோடி அவனைச் சிறைப்படுத்திவிட்டான். அதுபோக லோடி வம்சத்தினருக்கு விசுவாசமாக இருந்த இருபத்து மூன்று முக்கிய மந்திரிகளை இப்ராஹிம் லோடி கொன்றுவிட்டான். ஆகவே தங்களது மேலான உதவியை நாடி வந்துள்ளேன். தாங்கள் இந்துஸ்தான் மீது படையெடுத்து வந்து, இப்ராஹிம் லோடிக்கு முடிவுகட்ட வேண்டும் என்பது என் விருப்பம் மட்டுமல்ல, அவனால் பாதிக்கப்பட்ட பல குடும்பத்தினரின் விருப்பம்.’\nபணிவோடு தௌலத் கான் லோடி சொன்ன வார்த்தைகள், பாபரின் கோபத்தைப் போக்கியிருந்தன. யோசிக்க ஆரம்பித்திருந்தார் அவர். அப்போதைக்கு ‘சரி. உதவுகிறேன்’ என்று தௌலத் கானிடம் சொல்லியனுப்பினார் பாபர்.\nஅடுத்த சில நாள்களிலேயே ரானா சங்காவின் தூதுவர் காபுலுக்கு வந்தார். கொண்டுவந்த செய்தி இதுதான். ‘தாங்கள் இந்துஸ்தான் மீது படையெடுக்க வேண்டும். அந்த இப்ராஹிம் லோடியை ஒழிக்க நாங்கள் உங்களுக்கு உதவுகிறோம். ராஜபுத்திரர்களின் சார்பாக நான் உங்களை அழைக்கிறேன்.’\n‘உன் சகோதரர்களுக்கு எதிராக எந்தவித நடவடிக்கையும் எடுக்காதே, அவர்கள் உனக்கு உண்மையாக இருக்கும்வரை.’ பாபர் சொல்லிவிட்டுச் சென்ற இந்தக் கடைசி வார்த்தைகள்தான் ஹுமாயூனுக்கு வினையாக அமைந்தன.\nஜோதிடர்கள் குறித்துக் கொடுத்த நல்ல நாளில் இருபத்து மூன்று வயது ஹுமாயூன் முகலாயப் பேரரசராக ஆக்ராவில் பதவியில் அமர்ந்தார் (டிசம்பர் 1530). பரந்து விரிந்த பேரரசு. பாபரது மரணம் ஆப்கன்களுக்கு உற்சாகத்தைக் கொடுத்��ிருந்தது. டெல்லியைக் கைப்பற்ற காய்கள் நகர்த்த ஆரம்பித்திருந்தார்கள். இன்னொரு புறம் அவ்வளவு பெரிய பேரரசைக் கட்டியாளும் அளவுக்கு நிதி இல்லாத நிலை.\nஹுமாயூனுக்கு எந்தப் பக்கம் திரும்பினாலும் பிரச்னைகளே விஸ்வரூபமெடுத்து நின்றன. புதிய பகுதிகளைப் பிடித்து பேரரசை விரிவாக்குவதா நிதி நெருக்கடியைச் சமாளித்து நிர்வாகத்தைச் சீரமைப்பதா நிதி நெருக்கடியைச் சமாளித்து நிர்வாகத்தைச் சீரமைப்பதா தலைதூக்கும் எதிரிகளை எதிர்த்துப் போரிட்டு இருப்பதைக் காப்பாற்றிக் கொள்வதா\nஎல்லாவற்றையும் நானே என் தோளில் சுமப்பதால்தானே மூச்சு திணறுகிறது. எங்கே என் சகோதரர்கள் வாருங்கள். இளையவன் கம்ரான். இங்கே வா. காபூலையும் காந்தஹாரையும் நீ கவனித்துக் கொள். சகோதரன் மிர்ஸா ஹிண்டால், அல்வாரையும் மேவாத்தையும் நீ நிர்வகி. சம்பலை நீ எடுத்துக் கொள் மிர்ஸா அஸ்காரி, யாரது வாருங்கள். இளையவன் கம்ரான். இங்கே வா. காபூலையும் காந்தஹாரையும் நீ கவனித்துக் கொள். சகோதரன் மிர்ஸா ஹிண்டால், அல்வாரையும் மேவாத்தையும் நீ நிர்வகி. சம்பலை நீ எடுத்துக் கொள் மிர்ஸா அஸ்காரி, யாரது மிர்ஸா சுலைமானா உடன்பிறக்காவிட்டாலும் நீயும் என்ற சகோதரன்தானே. பாதக்ஷனின் அரசாங்கத்தை நீ பார்த்துக் கொள். அனைவருக்கும் மகிழ்ச்சிதானே\nபுத்தகங்களைவிட சிறுவன் அக்பருக்கு புறாக்களையும் பூக்களையும் பார்ப்பது பிடித்திருந்தது. ஹுமாயூன் புத்தகப் பிரியர். ஆனால் காபூலில் வளர்ந்த அக்பருக்குக் கல்வி கசக்கத்தான் செய்தது. கல்வி கற்றுக் கொடுப்பதற்கு என நியமிக்கப்பட்ட தனி ஆசிரியர், அக்பரை எழுத, படிக்க வைப்பதற்குள் திணறிப் போனார்.\nகுதிரையேறி வேகமாகச் செல்வது, காடு, மேடெல்லாம் சுற்றித் திரிந்து இயற்கையை ரசிப்பது, விதவிதமாக வேட்டையாடுவது, வாளெடுத்து நண்பர்களுடன் போர் புரிவது - இவை மட்டுமே அக்பருக்குப் பிடித்திருந்தன. எழுத்துகள் அல்ல. தன் பெயரை எப்படி எழுத வேண்டும் என்று கற்றுக் கொள்வதில்கூட அக்பர் ஆர்வம் காட்டவில்லை.\nஹுமாயூனின் இறப்புக்குப் பிறகு கலகம் எதுவும் ஏற்படாதபடி கவனித்துக் கொண்டார் தளபதி பைரம் கான். அடுத்து அக்பரை அரியணையில் அமர்த்த வேண்டும். சிறுவன்தான். வேறு வழியில்லை. அக்பர் அரியணையில் இருக்கட்டும், ஆட்சிப் பொறுப்பை நான் பார்த்துக் கொள்கிறேன். முடிவெடுத்திருந்தார் பைரம் கான்.\nடெல்லி நோக்கி வந்துகொண்டிருந்தார் அக்பர். பஞ்சாபில் கலானௌர் என்ற இடத்தில் அவரைச் சந்தித்தார் பைரம் கான். தந்தை இறப்புக்கு முறைப்படி துக்கம் அனுஷ்டித்த அக்பர், பின்பு அரியணை ஏறத் தயாரானார்.\n496 பக்கம், விலை ரூ 325\nஇணையத்தில் இந்தப் புத்தகத்தை வாங்க\nஃபோன் மூலம் புத்தகத்தை வாங்க: 094459-01234 / 09445-979797\nLabels: கிழக்கு, புத்தகம், முகலாயர்கள், முகில், வரலாறு\nஆன்லைனில் வாங்க இங்கே க்ளிக் செய்யவும்.\nவிலைப்பட்டியலை தரவிறக்க: Click here to download catalog\nசீனா : ஒரு நேரடி ரிப்போர்ட்\nஜப்பான் - ஓர் அரசியல் வரலாறு\nமௌனத்தின் அலறல் : பிரிவினையும் பெண்களும்\nபாம்பின் கண் - தமிழ் சினிமா ஓர் அறிமுகம் - தினமணி ...\nஅண்ணா ஹசாரேவும் மகாத்மா காந்தியும்\n (இந்திய - சீன வல்லரசுப் போட்டி) ஆசிரிய...\nஇந்திய வரலாறு காந்திக்குப் பிறகு (பாகம் 1 & 2)\nபிரபல கொலை வழக்குகள் - துக்ளக் விமர்சனம்\nபயங்கரவாதம் : நேற்று இன்று நாளை\nகாஷ்மிர் : முதல் யுத்தத்தின் கதை\nதலாய் லாமா : ஆன்மிகமும் அரசியலும்\nதமிழக அரசியல் வரலாறு - இரு பாகங்கள்\nமறைந்துபோன மார்க்சியமும் மங்கிவரும் மார்க்கெட்டும்...\nவஞ்சக உளவாளி - பர்மியப் போராளிகளை இந்தியா வஞ்சித்த...\nதன்னாட்சி: வளமான இந்தியாவை உருவாக்க\nமறைந்துபோன மார்க்சியமும் மங்கிவரும் மார்க்கெட்டும்...\nமறைந்துபோன மார்க்சியமும் மங்கிவரும் மார்க்கெட்டும்...\nமறைந்துபோன மார்க்சியமும் மங்கிவரும் மார்க்கெட்டும்...\nபாரதப் பொருளாதாரம் அன்றும் இன்றும் - ப.கனகசபாபதியு...\nவலுவான குடும்பம் வளமான இந்தியா - ப.கனகசபாபதியுடன் ...\nகிழக்கிந்திய கம்பெனி - ஒரு வரலாறு\nகிழக்கு பதிப்பகம் - புதிய அலுவலகம்\nதன்னாட்சி : வளமான இந்தியாவை உருவாக்க\nஆப்புக்கு ஆப்பு - ஞாநியின் நாடகம் - வீடியோ\nஜப்பான் - ஓர் அரசியல் வரலாறு\nகருணாநிதி என்ன கடவுளா - விமர்சனம் - துக்ளக் ஏப்ரல் 13, 2011\nவிண் முட்டும் ஆசை - புத்தக விமர்சனம் இந்தியா டுடே ஜனவரி 25,2012\n+2க்கு பிறகு என்ன படிக்கலாம் (1)\nஇந்திய சுதந்தரப் போராட்டம் (1)\nஇந்திய வரலாறு காந்திக்கு பிறகு பாகம்1 (1)\nஇந்திய வரலாறு காந்திக்கு பிறகு பாகம்2 (1)\nஒகில்வி அண்ட் மேத்தர் இந்தியா (1)\nகாஷ்மீர் - முதல் யுத்தம் (1)\nகிழக்கு மொட்டைமாடிக் கூட்டம் (10)\nதமிழக அரசியல் வரலாறு (1)\nதிராவிட இயக்க வரலாறு (2)\nபஞ்சம் படுகொலை பேரழிவு கம்யூனிஸம��� (1)\nபிரபல கொலை வழக்குகள் (3)\nபுத்தக வெளியீட்டு விழா (1)\nபேரழிவு: கம்யூனிஸம் + விலங்குப் பண்ணை (1)\nரஜினியின் பன்ச் தந்திரம் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200455-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1132319.html", "date_download": "2019-04-22T18:10:03Z", "digest": "sha1:OKN674HU6TGEUNVEGRUYP3AKW6F5CYET", "length": 12935, "nlines": 178, "source_domain": "www.athirady.com", "title": "உயிர் காத்த வைத்தியர் வீட்டிற்கே உலை வைத்த மோசமான இளைஞர்கள்…!! – Athirady News ;", "raw_content": "\nஉயிர் காத்த வைத்தியர் வீட்டிற்கே உலை வைத்த மோசமான இளைஞர்கள்…\nஉயிர் காத்த வைத்தியர் வீட்டிற்கே உலை வைத்த மோசமான இளைஞர்கள்…\nஉயிரை மீட்டுத் தந்த வைத்தியர் ஒருவரின் வீட்டினுள் புகுந்து கொள்ளையடித்த இரண்டு இளைஞர்களை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். இந்தச் சம்பவம் நுவரெலியா மாவட்டம் கம்பளையில் இடம்பெற்ருள்ளது.\nஇந்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,\nகுறித்த இரண்டு கொள்ளைக்கார இளைஞர்களினதும் தந்தை கடுமையான நோய் ஒன்றினால் பாதிக்கப்பட்டு கம்பளை போதனா வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்துள்ளதாகவும் அதன்போது அவரை மிகுந்த அக்கறையுடன் வைத்தியர் ஒருவர் மருத்துவச் சிகிச்சையளித்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. குறித்த வைத்தியரின் அர்ப்பணிப்பான சேவையால் நோயாளி குணமடைந்து வீட்டிற்குச் சென்றுள்ளார்.\nஇந்த நிலையில் குறித்த நோயாளியின் இரண்டு மகன்களும் குறித்த வைத்தியரின் வீட்டுக் கதவை உடைத்து உள்ளே சென்று பாரிய கொள்ளை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். குறித்த சந்தேக நபர்கள் இருவரும் 18 மற்றும் 19 வயதானவர்கள் என்றும் இவர்களைத் தாம் கைது செய்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.\nகைதுக்குப் பின்னர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட இருவரையும் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 8ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதேவேளை குறித்த கொள்ளைச் சந்தேக நபர்கள் இருவரும் சுமார் நான்கரை இலட்சம் ரூபா பெறுமதியான தங்க ஆபரணங்களைக் களவாடியதாகவும் போதைப்பொருள் பயன்பாட்டுக்கு அடிமையாகியுள்ள குறித்த இரண்டு இளைஞர்களும் ஏற்கனவே பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டமைக்காக தண்டனை அனுபவித்தவர்கள் என்றும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.\nஅமெரிக்காவுக்குச் சாதகமாக மாறிய கண்டி வன்முறைச் சம்பவங்கள்…\nபாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சி தலைவர் இம்ரான் கான் மீது ஷூ வீச்சு..\nமது குடித்ததை மனைவி கண்டித்ததால் கணவர் தற்கொலை..\nகொடூர செயற்பாடுகளுக்கு நாட்டினுள் இனியும் இடம் கிடையாது\nமன்னார் ஓலைத்தொடுவாய் பகுதியில் கிளைமோர் குண்டு மீட்பு\nஇதுவரை 55 பேர் கைது ; தற்கொலை குண்டுதாரிகள் பலர் அடையாளம் காணப்பட்டனர்\nநான் இருக்கும் வரை இடஒதுக்கீட்டை யாராலும் பறிக்க முடியாது- பிரதமர் மோடி..\nகுண்டுவெடிப்பில் உயிர்நீத்தவர்களுக்கான கண்ணீர் அஞ்சலி கிளிநொச்சியில்\nகாத்தான்குடியில் வர்த்தக நிலையங்களை மூடி துக்கம் அனுஷ்டிப்பு..\nமது குடித்ததை மனைவி கண்டித்ததால் கணவர் தற்கொலை..\nகொடூர செயற்பாடுகளுக்கு நாட்டினுள் இனியும் இடம் கிடையாது\nமன்னார் ஓலைத்தொடுவாய் பகுதியில் கிளைமோர் குண்டு மீட்பு\nஇதுவரை 55 பேர் கைது ; தற்கொலை குண்டுதாரிகள் பலர் அடையாளம்…\nநான் இருக்கும் வரை இடஒதுக்கீட்டை யாராலும் பறிக்க முடியாது- பிரதமர்…\nகுண்டுவெடிப்பில் உயிர்நீத்தவர்களுக்கான கண்ணீர் அஞ்சலி…\nகாத்தான்குடியில் வர்த்தக நிலையங்களை மூடி துக்கம் அனுஷ்டிப்பு..\nவவுனியாவில் கருப்புக்கொடி ஏற்றி எதிர்ப்பு\nவெடிப்பு சம்பவங்களை விசாரணை செய்ய இன்டர்போல் இலங்கைக்கு\nஇலங்கை குண்டு வெடிப்பு 290 பேர் பலி- 6 தீவிரவாதிகளின் பெயர்…\nஇலங்கையில் 9வது குண்டு வெடிப்பு.. ஷாக்கிங்\nவடக்கிலுள்ள ஆலயங்களிலும் நாளைமறுதினம் மணி ஒலித்து வழிபாடு\nமது குடித்ததை மனைவி கண்டித்ததால் கணவர் தற்கொலை..\nகொடூர செயற்பாடுகளுக்கு நாட்டினுள் இனியும் இடம் கிடையாது\nமன்னார் ஓலைத்தொடுவாய் பகுதியில் கிளைமோர் குண்டு மீட்பு\nஇதுவரை 55 பேர் கைது ; தற்கொலை குண்டுதாரிகள் பலர் அடையாளம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200455-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1146295.html", "date_download": "2019-04-22T18:33:25Z", "digest": "sha1:NIUUZ2BE5CTYYL4J2PYDOIR2D324RGMH", "length": 11827, "nlines": 178, "source_domain": "www.athirady.com", "title": "பணி நேரத்தில் கதவைப்பூட்டி கொண்டு நடனமாடிய அரசு ஊழியர்கள்..!! (வீடியோ) – Athirady News ;", "raw_content": "\nபணி நேரத்தில் கதவைப்பூட்டி கொண்டு நடனமாடிய அரசு ஊழியர்கள்..\nபணி நேரத்தில் கதவைப்பூட்டி கொண்டு நடனமாடிய அரசு ஊழியர்கள்..\nமத்திய பிரதேச்த்தில் அரசு ஊழியர்கள் பணி நேரத்தில் கதவைப் பூட்டிவிட்டு நடனமாடிய சம்பவம் அதிர்ச்சியை ���ற்படுத்தியுள்ளது.\nஅரசு அலுவலகங்களில் மக்கள் தங்களின் வேலைக்காக அலைக்கழிக்கப்படுவது அனைவரும் அறிந்ததே. அப்படி இருக்கும் வேளையில் மத்திய பிரதேச அரசு அலுவலகத்தில் நடைபெற்ற சம்பவம் பலரை கோபத்தில் ஆழ்த்தியுள்ளது.\nமத்திய பிரதேச மாநிலம் தேவாஸ் என்ற இடத்தில் குழந்தைகள் நல அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தில் 20 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.\nஇந்நிலையில் சமீபத்தில், அந்த அலுவலகத்தில் பணியாற்றும் நபருக்கு பிறந்த நாள் வந்துள்ளது. இதனைக் கொண்டாடுவதற்காக, ஊழியர்கள் பணிநேரத்தின் போது, அலுவலக கதவை பூட்டி விட்டு நடனமாடியுள்ளனர்.\nஆண் மற்றும் பெண் பணியாளர்கள் நடமாடும் வீடியோ காட்சியானது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதுகுறித்து பேசிய மத்திய பிரதேச குழந்தைகள் நல உயர் அதிகாரி, பணி நேரத்தில் நடனமாடிய அனைத்து ஊழியர்கள் மீதும் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.\nபாலியல் தொல்லை.. ஆடை மாற்றம்.. ரசிகர்களின் கிண்டல்.. ஐபிஎல் சியர் லீடர்களுக்கு நடக்கும் கொடுமைகள்..\nநீ போதைல இருக்க வீட்டுக்கு போ..\nமது குடித்ததை மனைவி கண்டித்ததால் கணவர் தற்கொலை..\nகொடூர செயற்பாடுகளுக்கு நாட்டினுள் இனியும் இடம் கிடையாது\nமன்னார் ஓலைத்தொடுவாய் பகுதியில் கிளைமோர் குண்டு மீட்பு\nஇதுவரை 55 பேர் கைது ; தற்கொலை குண்டுதாரிகள் பலர் அடையாளம் காணப்பட்டனர்\nநான் இருக்கும் வரை இடஒதுக்கீட்டை யாராலும் பறிக்க முடியாது- பிரதமர் மோடி..\nகுண்டுவெடிப்பில் உயிர்நீத்தவர்களுக்கான கண்ணீர் அஞ்சலி கிளிநொச்சியில்\nகாத்தான்குடியில் வர்த்தக நிலையங்களை மூடி துக்கம் அனுஷ்டிப்பு..\nமது குடித்ததை மனைவி கண்டித்ததால் கணவர் தற்கொலை..\nகொடூர செயற்பாடுகளுக்கு நாட்டினுள் இனியும் இடம் கிடையாது\nமன்னார் ஓலைத்தொடுவாய் பகுதியில் கிளைமோர் குண்டு மீட்பு\nஇதுவரை 55 பேர் கைது ; தற்கொலை குண்டுதாரிகள் பலர் அடையாளம்…\nநான் இருக்கும் வரை இடஒதுக்கீட்டை யாராலும் பறிக்க முடியாது- பிரதமர்…\nகுண்டுவெடிப்பில் உயிர்நீத்தவர்களுக்கான கண்ணீர் அஞ்சலி…\nகாத்தான்குடியில் வர்த்தக நிலையங்களை மூடி துக்கம் அனுஷ்டிப்பு..\nவவுனியாவில் கருப்புக்கொடி ஏற்றி எதிர்ப்பு\nவெடிப்பு சம்பவங்களை விசாரணை செய்ய இன்டர்போல் இலங்கைக்கு\nஇலங்கை குண்டு வெடிப்பு 290 பேர் பலி- 6 தீவிரவாதிகளின் பெயர்…\nஇலங்கையில் 9வது குண்டு வெடிப்பு.. ஷாக்கிங்\nவடக்கிலுள்ள ஆலயங்களிலும் நாளைமறுதினம் மணி ஒலித்து வழிபாடு\nமது குடித்ததை மனைவி கண்டித்ததால் கணவர் தற்கொலை..\nகொடூர செயற்பாடுகளுக்கு நாட்டினுள் இனியும் இடம் கிடையாது\nமன்னார் ஓலைத்தொடுவாய் பகுதியில் கிளைமோர் குண்டு மீட்பு\nஇதுவரை 55 பேர் கைது ; தற்கொலை குண்டுதாரிகள் பலர் அடையாளம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200455-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1150414.html", "date_download": "2019-04-22T18:56:53Z", "digest": "sha1:5RSDSKSHFXRIX34GGCJX2OKODDUXBEJX", "length": 10780, "nlines": 176, "source_domain": "www.athirady.com", "title": "வடக்கு மாலியில் கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதலில் 40 பேர் பலி..!! – Athirady News ;", "raw_content": "\nவடக்கு மாலியில் கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதலில் 40 பேர் பலி..\nவடக்கு மாலியில் கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதலில் 40 பேர் பலி..\nமாலி நாட்டின் சில பகுதிகளில் கிளர்ச்சியாளர்கள் வன்முறை தாக்குதல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், வடக்கு மாலியின் மேனகா பகுதியில் அவர்கள் பொதுமக்கள் மீது தாக்குதலை நடத்தி உள்ளனர்.\nஇதுபற்றி அந்த பகுதியின் ஆளுநர் டாவுடா மைகா செய்தியாளர்களிடம் கூறும்பொழுது, அவகாசா மற்றும் ஆன்டிரன்பவுகேன் ஆகிய கிராமங்களில் கிளர்ச்சியாளர்கள் என சந்தேகிக்கப்படுபவர்கள் 2 முறை தாக்குதல்களை நடத்தி உள்ளனர்.\nஇந்த சம்பவத்தில் டுவாரெக்ஸ் என்ற பழங்குடியின மக்களில் பெண்கள் மற்றும் குழந்தைகள் என 40 பேர் கொல்லப்பட்டு உள்ளனர் என தெரிவித்துள்ளார்.\n‘வந்தே மாதரம்’ பாடலை பாதியில் நிறுத்த சொன்னதாக சர்ச்சையில் சிக்கினார் ராகுல் காந்தி..\nஜம்மு காஷ்மீர் அமைச்சரவை 30ம் தேதி மாற்றம் – நிர்மல்சிங்..\nமது குடித்ததை மனைவி கண்டித்ததால் கணவர் தற்கொலை..\nகொடூர செயற்பாடுகளுக்கு நாட்டினுள் இனியும் இடம் கிடையாது\nமன்னார் ஓலைத்தொடுவாய் பகுதியில் கிளைமோர் குண்டு மீட்பு\nஇதுவரை 55 பேர் கைது ; தற்கொலை குண்டுதாரிகள் பலர் அடையாளம் காணப்பட்டனர்\nநான் இருக்கும் வரை இடஒதுக்கீட்டை யாராலும் பறிக்க முடியாது- பிரதமர் மோடி..\nகுண்டுவெடிப்பில் உயிர்நீத்தவர்களுக்கான கண்ணீர் அஞ்சலி கிளிநொச்சியில்\nகாத்தான்குடியில் வர்த்தக நிலையங்களை மூடி துக்கம் அனுஷ்டிப்பு..\nமது குடி��்ததை மனைவி கண்டித்ததால் கணவர் தற்கொலை..\nகொடூர செயற்பாடுகளுக்கு நாட்டினுள் இனியும் இடம் கிடையாது\nமன்னார் ஓலைத்தொடுவாய் பகுதியில் கிளைமோர் குண்டு மீட்பு\nஇதுவரை 55 பேர் கைது ; தற்கொலை குண்டுதாரிகள் பலர் அடையாளம்…\nநான் இருக்கும் வரை இடஒதுக்கீட்டை யாராலும் பறிக்க முடியாது- பிரதமர்…\nகுண்டுவெடிப்பில் உயிர்நீத்தவர்களுக்கான கண்ணீர் அஞ்சலி…\nகாத்தான்குடியில் வர்த்தக நிலையங்களை மூடி துக்கம் அனுஷ்டிப்பு..\nவவுனியாவில் கருப்புக்கொடி ஏற்றி எதிர்ப்பு\nவெடிப்பு சம்பவங்களை விசாரணை செய்ய இன்டர்போல் இலங்கைக்கு\nஇலங்கை குண்டு வெடிப்பு 290 பேர் பலி- 6 தீவிரவாதிகளின் பெயர்…\nஇலங்கையில் 9வது குண்டு வெடிப்பு.. ஷாக்கிங்\nவடக்கிலுள்ள ஆலயங்களிலும் நாளைமறுதினம் மணி ஒலித்து வழிபாடு\nமது குடித்ததை மனைவி கண்டித்ததால் கணவர் தற்கொலை..\nகொடூர செயற்பாடுகளுக்கு நாட்டினுள் இனியும் இடம் கிடையாது\nமன்னார் ஓலைத்தொடுவாய் பகுதியில் கிளைமோர் குண்டு மீட்பு\nஇதுவரை 55 பேர் கைது ; தற்கொலை குண்டுதாரிகள் பலர் அடையாளம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200455-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1156470.html", "date_download": "2019-04-22T17:58:43Z", "digest": "sha1:NCDZJRUKCFJ7C3EA7VQQDGYDJQ4CM267", "length": 13833, "nlines": 181, "source_domain": "www.athirady.com", "title": "இலங்கை சத்திர சிகிச்சை நிபுணர்களால் ரோபோ உதவியுடன் முதலாவது சத்திர சிகிச்சை..!! (படங்கள்) – Athirady News ;", "raw_content": "\nஇலங்கை சத்திர சிகிச்சை நிபுணர்களால் ரோபோ உதவியுடன் முதலாவது சத்திர சிகிச்சை..\nஇலங்கை சத்திர சிகிச்சை நிபுணர்களால் ரோபோ உதவியுடன் முதலாவது சத்திர சிகிச்சை..\nஇலங்கை சத்திர சிகிச்சை நிபுணர்களால் ரோபோ உதவியுடன் முதலாவது சத்திர சிகிச்சை\nஅமெரிக்க மற்றும் இலங்கை சத்திர சிகிச்சை நிபுணர்களால் கடந்த 4ஆம் திகதி ரோபோ உதவியுடனான முதலாவது சத்திர சிகிச்சை யு.எஸ்.என்.எஸ் மேர்சி கப்பலின் தளத்தில் நடத்தப்பட்டது.\nஇது ஒரு இணைந்த குழு பல்நாட்டு வைத்திய நிபுணர்களாலும் வைத்திய வல்லுனர்களாலும் வெற்றிகரமாக நடத்தப்பட்டு பித்தப்பை அகற்றப்பட்டது.\nஇலங்கையர் ஒருவருக்கு டாவின்சி ஓஐ ரோபோ சத்திர சிகிச்சை முறையில் (Da Vinci XI Robot Surgical System) இந்த சத்திரசிகிச்சை மேற்கொள்ளபட்டது.\n“திருப்புமுனையான இந்த சத்திர சிகிச்சையானது கூட்டுறவு, திறன் மற்றும் தொழில்நுட்பத்தின் மூலம் சாத்தியப்பாட்டு எல்லைகளுக்கும் அப்பால் சென்றுள்ளது” என இலங்கை மற்றும் மாலைதீவுக்கான அமெரிக்க தூதுவர் அதுல் கெஷாப் தெரிவித்தார்.\n“சர்வதேச வைத்திய துறைக்கு முன்னோடியான இந்த சாதனையில் இலங்கை மருத்துவ நிபுணர்களுடன் கூட்டுசேர்வதையிட்டு நாம் பெருமையடைகிறோம்” எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\n“கப்பலொன்றில் தளத்தில் வைத்து சத்திர சிகிச்சையை மேற்கொண்டது இதுவே எனக்கு முதல் அனுபவமாகும்” என மூதூர் ஆதார வைத்தியசாலையைச் சேர்ந்த சத்திர சிகிச்சை நிபுணரான டாக்டர். வைரமுத்து வரணிதரன் தெரிவித்தார்.\nகடுமையான திட்டமிடல் ஆயத்தப்படுத்தலில் ஒரு முடிவாகவே இந்த சத்திர சிகிச்சையானது சுமுகமானதாகவும் வழமையானதொன்றாகவும் அமைந்திருந்ததாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.\n“பசுபிக் பங்காண்மை” எனப்படுவது, பசுபிக் பிராந்தியத்தில் வருடாந்தம் நடத்தப்படும் மிகப்பெரிய பல்தரப்பு அனர்த்த பதிலளிப்பு தயார்படுத்தல் நடவடிக்கையாகும். இந்த வருடத்தின் நடவடிக்கையில் இலங்கை, அமெரிக்கா, கனடா, பிரிட்டன், அவுஸ்திரேலியா, பிரான்ஸ், பெரு மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த இராணுவ மற்றும் சிவில் உறுப்பினர்கள் பங்கு கொண்டிருந்தனர்.\nகாஷ்மீரில் பாகிஸ்தான் படையினரின் தாக்குதலில் எல்லை பாதுகாப்பு படை வீரர் உயிரிழப்பு..\n2020 ஜனாதிபதிபத்தேர்தல் தீர்வைப் பெற்றுக்கொடுக்கும் – பொதுபலசேனா..\nமது குடித்ததை மனைவி கண்டித்ததால் கணவர் தற்கொலை..\nகொடூர செயற்பாடுகளுக்கு நாட்டினுள் இனியும் இடம் கிடையாது\nமன்னார் ஓலைத்தொடுவாய் பகுதியில் கிளைமோர் குண்டு மீட்பு\nஇதுவரை 55 பேர் கைது ; தற்கொலை குண்டுதாரிகள் பலர் அடையாளம் காணப்பட்டனர்\nநான் இருக்கும் வரை இடஒதுக்கீட்டை யாராலும் பறிக்க முடியாது- பிரதமர் மோடி..\nகுண்டுவெடிப்பில் உயிர்நீத்தவர்களுக்கான கண்ணீர் அஞ்சலி கிளிநொச்சியில்\nகாத்தான்குடியில் வர்த்தக நிலையங்களை மூடி துக்கம் அனுஷ்டிப்பு..\nமது குடித்ததை மனைவி கண்டித்ததால் கணவர் தற்கொலை..\nகொடூர செயற்பாடுகளுக்கு நாட்டினுள் இனியும் இடம் கிடையாது\nமன்னார் ஓலைத்தொடுவாய் பகுதியில் கிளைமோர் குண்டு மீட்பு\nஇதுவரை 55 பேர் கைது ; தற்கொலை குண்டுதாரிகள் பலர் அடையாளம்…\nநான் இருக்கும் வரை இடஒதுக்கீட்டை யாராலும் பறிக்க முடியாது- பிர���மர்…\nகுண்டுவெடிப்பில் உயிர்நீத்தவர்களுக்கான கண்ணீர் அஞ்சலி…\nகாத்தான்குடியில் வர்த்தக நிலையங்களை மூடி துக்கம் அனுஷ்டிப்பு..\nவவுனியாவில் கருப்புக்கொடி ஏற்றி எதிர்ப்பு\nவெடிப்பு சம்பவங்களை விசாரணை செய்ய இன்டர்போல் இலங்கைக்கு\nஇலங்கை குண்டு வெடிப்பு 290 பேர் பலி- 6 தீவிரவாதிகளின் பெயர்…\nஇலங்கையில் 9வது குண்டு வெடிப்பு.. ஷாக்கிங்\nவடக்கிலுள்ள ஆலயங்களிலும் நாளைமறுதினம் மணி ஒலித்து வழிபாடு\nமது குடித்ததை மனைவி கண்டித்ததால் கணவர் தற்கொலை..\nகொடூர செயற்பாடுகளுக்கு நாட்டினுள் இனியும் இடம் கிடையாது\nமன்னார் ஓலைத்தொடுவாய் பகுதியில் கிளைமோர் குண்டு மீட்பு\nஇதுவரை 55 பேர் கைது ; தற்கொலை குண்டுதாரிகள் பலர் அடையாளம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200455-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1163207.html", "date_download": "2019-04-22T18:25:50Z", "digest": "sha1:NQQHJDEXEXAEQGN7IVUAWQ7LR6U6O6OQ", "length": 12528, "nlines": 179, "source_domain": "www.athirady.com", "title": "கோர்ட்டில் ஆஜராகாததால் மு‌ஷரப்பின் பாஸ்போர்ட், அடையாள அட்டை முடக்கம்..!! – Athirady News ;", "raw_content": "\nகோர்ட்டில் ஆஜராகாததால் மு‌ஷரப்பின் பாஸ்போர்ட், அடையாள அட்டை முடக்கம்..\nகோர்ட்டில் ஆஜராகாததால் மு‌ஷரப்பின் பாஸ்போர்ட், அடையாள அட்டை முடக்கம்..\nபாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஷ் மு‌ஷரப் (74). இவர் 1999 முதல் 2008-ம் ஆண்டு வரை பதவியில் இருந்தார்.\nஇவர் பதவியில் இருந்த போது 2007-ம் ஆண்டு அவரை நிலை பிரகடனம் செய்யப்பட்டது. அப்போது அவர் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் பலரை வீட்டு காவலில் வைத்தார். 100-க்கும் மேற்பட்ட நீதிபதிகளை பதவி நீக்கம் செய்தார்.\nதனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்ததாக சிறப்பு கோர்ட்டில் அவர் மீது தேச துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டது. அந்த வழக்கு விசாரணையில் ஆஜராக மு‌ஷரப்புக்கு பல தடவை சம்மன் அனுப்பப்பட்டது. தற்போது துபாயில் தங்கியிருக்கிறார். அதனால் கோர்ட்டில் ஆஜராகவில்லை.\nஅதை தொடர்ந்து மு‌ஷரப்பின் பாஸ்போர்ட் மற்றும் அடையாள அட்டையை முடக்கி வைக்க பாகிஸ்தான் உள்துறை அமைச்சகத்துக்கு கோர்ட்டு உத்தரவிட்டது. அதனால் அவர் வெளிநாடு பயணம் மேற்கொள்ள முடியாது. வங்கிகளில் பணப்பரிமாற்றம் செய்ய முடியாது. பாகிஸ்தான் மற்றும் வெளிநாடுகளில் சொத்துக்களை வாங்கவோ, விற்கவோ முடியாது.\nஏற்கனவே இந்த வழக்கில் மு‌ஷரப்பை கைது செய்ய சர்வதேச போலீஸ் உதவியை நாடும்படி உள்துறை அமைச்சகத்துக்கு சிறப்பு கோர்ட்டு உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.\nவழக்கு விசாரணையில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் மு‌ஷரப்பிற்கு தூக்கு தண்டனை அல்லது ஆயுள் தண்டனை கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.\nஆர்.எஸ்.எஸ். விழாவில் பங்கேற்க கூடாது – பிரணாப் முகர்ஜிக்கு முன்னாள் மத்திய மந்திரி கடிதம்..\nவிமான உதிரி பாகம் வாங்கியதில் முறைகேடு – இந்திய பாதுகாப்பு துறை மீது உக்ரைன் குற்றச்சாட்டு..\nமது குடித்ததை மனைவி கண்டித்ததால் கணவர் தற்கொலை..\nகொடூர செயற்பாடுகளுக்கு நாட்டினுள் இனியும் இடம் கிடையாது\nமன்னார் ஓலைத்தொடுவாய் பகுதியில் கிளைமோர் குண்டு மீட்பு\nஇதுவரை 55 பேர் கைது ; தற்கொலை குண்டுதாரிகள் பலர் அடையாளம் காணப்பட்டனர்\nநான் இருக்கும் வரை இடஒதுக்கீட்டை யாராலும் பறிக்க முடியாது- பிரதமர் மோடி..\nகுண்டுவெடிப்பில் உயிர்நீத்தவர்களுக்கான கண்ணீர் அஞ்சலி கிளிநொச்சியில்\nகாத்தான்குடியில் வர்த்தக நிலையங்களை மூடி துக்கம் அனுஷ்டிப்பு..\nமது குடித்ததை மனைவி கண்டித்ததால் கணவர் தற்கொலை..\nகொடூர செயற்பாடுகளுக்கு நாட்டினுள் இனியும் இடம் கிடையாது\nமன்னார் ஓலைத்தொடுவாய் பகுதியில் கிளைமோர் குண்டு மீட்பு\nஇதுவரை 55 பேர் கைது ; தற்கொலை குண்டுதாரிகள் பலர் அடையாளம்…\nநான் இருக்கும் வரை இடஒதுக்கீட்டை யாராலும் பறிக்க முடியாது- பிரதமர்…\nகுண்டுவெடிப்பில் உயிர்நீத்தவர்களுக்கான கண்ணீர் அஞ்சலி…\nகாத்தான்குடியில் வர்த்தக நிலையங்களை மூடி துக்கம் அனுஷ்டிப்பு..\nவவுனியாவில் கருப்புக்கொடி ஏற்றி எதிர்ப்பு\nவெடிப்பு சம்பவங்களை விசாரணை செய்ய இன்டர்போல் இலங்கைக்கு\nஇலங்கை குண்டு வெடிப்பு 290 பேர் பலி- 6 தீவிரவாதிகளின் பெயர்…\nஇலங்கையில் 9வது குண்டு வெடிப்பு.. ஷாக்கிங்\nவடக்கிலுள்ள ஆலயங்களிலும் நாளைமறுதினம் மணி ஒலித்து வழிபாடு\nமது குடித்ததை மனைவி கண்டித்ததால் கணவர் தற்கொலை..\nகொடூர செயற்பாடுகளுக்கு நாட்டினுள் இனியும் இடம் கிடையாது\nமன்னார் ஓலைத்தொடுவாய் பகுதியில் கிளைமோர் குண்டு மீட்பு\nஇதுவரை 55 பேர் கைது ; தற்கொலை குண்டுதாரிகள் பலர் அடையாளம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200455-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1164390.html", "date_download": "2019-04-22T18:01:08Z", "digest": "sha1:ZCR45NVRR6AB3EZ3DWGYPSMK5F7DC7OV", "length": 11111, "nlines": 175, "source_domain": "www.athirady.com", "title": "ஹிட்லர் ஆட்சிக்கால கொடுமைகளுக்காக தற்போது மன்னிப்பு கேட்ட ஜெர்மனி அதிபர்..!! – Athirady News ;", "raw_content": "\nஹிட்லர் ஆட்சிக்கால கொடுமைகளுக்காக தற்போது மன்னிப்பு கேட்ட ஜெர்மனி அதிபர்..\nஹிட்லர் ஆட்சிக்கால கொடுமைகளுக்காக தற்போது மன்னிப்பு கேட்ட ஜெர்மனி அதிபர்..\nஜெர்மனியில் சர்வாதிகாரி ஹிட்லர் ஆட்சிக்காலத்தில் ஓரிணச்சேர்க்கை கடும் குற்றமாக கருதப்பட்டது. கிழக்கு மற்றும் மேற்கு ஜெர்மனியில் ஓரினச்சேர்க்கையாளர்கள் கொடூரமாக சித்தரவதை செய்யப்பட்டு தண்டிக்கப்பட்டனர். குறிப்பாக இரண்டாம் உலகப்போர் நடந்த காலத்தில் பலர் தேடித்தேடி கொல்லப்பட்டனர்.\nஇந்நிலையில், ஹிட்லர் ஆட்சிக்காலத்தில் நடந்த இந்த தவறுகளுக்கு தற்போதைய அதிபர் ப்ராங் ஸ்டெய்ன்மெய்ர் ஓரினச்சேர்க்கையாளர்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார். ‘அப்போது அவர்கள் கொடுமைப்படுத்தப்பட்டதற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். தற்போது ஜெர்மனியில் ஓரினச்சேர்க்கையாளர்கள் பாதுகாப்பாக உள்ளனர்’ என அவர் தெரிவித்துள்ளார்.\nகை துண்டமான பல்கலைக்கழக மாணவன் தொடர்பில் சோகச் செய்தி..\nவவுனியா ஈரற்பெரிய குளம் விபத்தில் இரண்டு இராணுவ வீரர்கள் உட்பட இரு சிறுவர்கள் வைத்தியசாலையில் அனுமதி..\nமது குடித்ததை மனைவி கண்டித்ததால் கணவர் தற்கொலை..\nகொடூர செயற்பாடுகளுக்கு நாட்டினுள் இனியும் இடம் கிடையாது\nமன்னார் ஓலைத்தொடுவாய் பகுதியில் கிளைமோர் குண்டு மீட்பு\nஇதுவரை 55 பேர் கைது ; தற்கொலை குண்டுதாரிகள் பலர் அடையாளம் காணப்பட்டனர்\nநான் இருக்கும் வரை இடஒதுக்கீட்டை யாராலும் பறிக்க முடியாது- பிரதமர் மோடி..\nகுண்டுவெடிப்பில் உயிர்நீத்தவர்களுக்கான கண்ணீர் அஞ்சலி கிளிநொச்சியில்\nகாத்தான்குடியில் வர்த்தக நிலையங்களை மூடி துக்கம் அனுஷ்டிப்பு..\nமது குடித்ததை மனைவி கண்டித்ததால் கணவர் தற்கொலை..\nகொடூர செயற்பாடுகளுக்கு நாட்டினுள் இனியும் இடம் கிடையாது\nமன்னார் ஓலைத்தொடுவாய் பகுதியில் கிளைமோர் குண்டு மீட்பு\nஇதுவரை 55 பேர் கைது ; தற்கொலை குண்டுதாரிகள் பலர் அடையாளம்…\nநான் இருக்கும் வரை இடஒதுக்கீட்டை யாராலும் பறிக்க முடியாது- பிரதமர்…\nகுண்டுவெடிப்பில் உயிர்நீத்தவர்களுக்கான கண்ணீர் அஞ்சலி…\nகாத்தான்குடியில் வர்த்தக நிலையங்களை மூடி துக்கம் அனுஷ்டிப்பு..\nவவுனியாவில் கருப்புக்கொடி ஏற்றி எதிர்ப்பு\nவெடிப்பு சம்பவங்களை விசாரணை செய்ய இன்டர்போல் இலங்கைக்கு\nஇலங்கை குண்டு வெடிப்பு 290 பேர் பலி- 6 தீவிரவாதிகளின் பெயர்…\nஇலங்கையில் 9வது குண்டு வெடிப்பு.. ஷாக்கிங்\nவடக்கிலுள்ள ஆலயங்களிலும் நாளைமறுதினம் மணி ஒலித்து வழிபாடு\nமது குடித்ததை மனைவி கண்டித்ததால் கணவர் தற்கொலை..\nகொடூர செயற்பாடுகளுக்கு நாட்டினுள் இனியும் இடம் கிடையாது\nமன்னார் ஓலைத்தொடுவாய் பகுதியில் கிளைமோர் குண்டு மீட்பு\nஇதுவரை 55 பேர் கைது ; தற்கொலை குண்டுதாரிகள் பலர் அடையாளம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200455-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1181302.html", "date_download": "2019-04-22T18:00:00Z", "digest": "sha1:LCDYYOADCV6XN4LOUKHT5VU4FTI2ZB3L", "length": 11862, "nlines": 178, "source_domain": "www.athirady.com", "title": "முரண்பாடுகளை தோற்றுவிக்கும் தகவல்களை நீக்க நடவடிக்கை..!! – Athirady News ;", "raw_content": "\nமுரண்பாடுகளை தோற்றுவிக்கும் தகவல்களை நீக்க நடவடிக்கை..\nமுரண்பாடுகளை தோற்றுவிக்கும் தகவல்களை நீக்க நடவடிக்கை..\nபேஸ்புக் சமூக வலைத்தளங்களில் வௌியிடப்படுகின்ற முரண்பாடுகளை தோற்றுவிக்கும் போலி தகவல்களை நீக்குவதற்கு பேஸ்பு பேஸ்புக் நிறுவனம் தீர்மானித்துள்ளது.\nஇலங்கை உள்ளிட்ட பல நாடுகளில் முரண்பாடுகளை தோற்றுவிக்க காரணமாக, பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்ட பதிவுகள் இருந்துள்ளதால் பேஸ்புக் நிறுவனம் இந்நடவடிக்கையை எடுத்துள்ளது.\nஅதன்படி முரண்பாடுகளை தோற்றுவிக்கும் பதிவுகள், படங்களை அகற்றும் நடவடிக்கைகளை பேஸ்புக் நிறுவனம் ஆரம்பித்துள்ளதாக தெரிவித்து பேஸ்புக் நிறுவனம் அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளது.\nமுரண்பாடுகளைத் தோற்றுவிக்கும் வகையில் பேஸ்புக்கில் பதியப்படுகின்ற பதிவுகளை கட்டுப்படுத்துவதற்காக ஒவ்வொறு நாடுகளிலும் இருக்கின்ற பேஸ்புக் நிறுவனத்தின் அமைப்புக்கள் ஊடாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nஅண்மையில் கண்டி பிரதேசத்தில் இடம்பெற்ற வன்முறைகளின் பின்னணியில் பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்ட போலியான பதிவுகளும் காரணமாக அமைந்ததுடன், இதனால் சில தினங்களுக்கு பேஸ்புக் பயன்பாட்டுக்கு இலங்கையில் தடைவிதிக்கப்பட்டிருந்தன.\nகடந்த 6 மாதங்களில் ரெயில் நிலையங்களில் தவித்த 540 குழந்தைகள், 52 பெண்கள் மீட்பு..\nஇர���ணுவ முகாம்களை அகற்ற இராணுவத் தளபதி இணக்கம்..\nமது குடித்ததை மனைவி கண்டித்ததால் கணவர் தற்கொலை..\nகொடூர செயற்பாடுகளுக்கு நாட்டினுள் இனியும் இடம் கிடையாது\nமன்னார் ஓலைத்தொடுவாய் பகுதியில் கிளைமோர் குண்டு மீட்பு\nஇதுவரை 55 பேர் கைது ; தற்கொலை குண்டுதாரிகள் பலர் அடையாளம் காணப்பட்டனர்\nநான் இருக்கும் வரை இடஒதுக்கீட்டை யாராலும் பறிக்க முடியாது- பிரதமர் மோடி..\nகுண்டுவெடிப்பில் உயிர்நீத்தவர்களுக்கான கண்ணீர் அஞ்சலி கிளிநொச்சியில்\nகாத்தான்குடியில் வர்த்தக நிலையங்களை மூடி துக்கம் அனுஷ்டிப்பு..\nமது குடித்ததை மனைவி கண்டித்ததால் கணவர் தற்கொலை..\nகொடூர செயற்பாடுகளுக்கு நாட்டினுள் இனியும் இடம் கிடையாது\nமன்னார் ஓலைத்தொடுவாய் பகுதியில் கிளைமோர் குண்டு மீட்பு\nஇதுவரை 55 பேர் கைது ; தற்கொலை குண்டுதாரிகள் பலர் அடையாளம்…\nநான் இருக்கும் வரை இடஒதுக்கீட்டை யாராலும் பறிக்க முடியாது- பிரதமர்…\nகுண்டுவெடிப்பில் உயிர்நீத்தவர்களுக்கான கண்ணீர் அஞ்சலி…\nகாத்தான்குடியில் வர்த்தக நிலையங்களை மூடி துக்கம் அனுஷ்டிப்பு..\nவவுனியாவில் கருப்புக்கொடி ஏற்றி எதிர்ப்பு\nவெடிப்பு சம்பவங்களை விசாரணை செய்ய இன்டர்போல் இலங்கைக்கு\nஇலங்கை குண்டு வெடிப்பு 290 பேர் பலி- 6 தீவிரவாதிகளின் பெயர்…\nஇலங்கையில் 9வது குண்டு வெடிப்பு.. ஷாக்கிங்\nவடக்கிலுள்ள ஆலயங்களிலும் நாளைமறுதினம் மணி ஒலித்து வழிபாடு\nமது குடித்ததை மனைவி கண்டித்ததால் கணவர் தற்கொலை..\nகொடூர செயற்பாடுகளுக்கு நாட்டினுள் இனியும் இடம் கிடையாது\nமன்னார் ஓலைத்தொடுவாய் பகுதியில் கிளைமோர் குண்டு மீட்பு\nஇதுவரை 55 பேர் கைது ; தற்கொலை குண்டுதாரிகள் பலர் அடையாளம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200455-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1187319.html", "date_download": "2019-04-22T18:32:19Z", "digest": "sha1:2KN2QOTQ3DSIMJGP3GOJSZIYG2XZ7GED", "length": 11271, "nlines": 178, "source_domain": "www.athirady.com", "title": "கொச்சி கடலில் படகு மீது கப்பல் மோதல் – 3 பேர் பலி..!! – Athirady News ;", "raw_content": "\nகொச்சி கடலில் படகு மீது கப்பல் மோதல் – 3 பேர் பலி..\nகொச்சி கடலில் படகு மீது கப்பல் மோதல் – 3 பேர் பலி..\nகேரள மாநிலம் கொச்சியில் முனபத் கடற்கரை உள்ளது. இங்கு இன்று காலை ஒரு படகில் 18 பேர் மீன்பிடிக்க சென்றனர். முனபத் கடற்கரையில் இருந்து 2 கி.மீட்டர் தூரம் கடலுக்குள் சென்றதும் அந்த வழியாக வேகமாக ச���ல்லும் ஒரு கப்பல் வந்தது.\nஎதிர்பாராதவிதமாக வேகமாக வந்த கப்பல் மீன் பிடிக்க சென்ற படகு மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில் படகில் இருந்த அனைவரும் தூக்கி வீசப்பட்டனர்.\nஇது குறித்து கொச்சி போலீசாருக்கு தெரியவந்ததும் அவர்கள் சம்பவ இடத்திற்கு சென்று கடலில் தத்தளித்த 15 பேரை மீட்டனர். இதில் 3 பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். படுகாயம் அடைந்த 12 பேர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.\nமேலும் 3 பேர் மாயமாகி விட்டனர். அவர்களை பல மணிநேரம் தேடியும் கிடைக்கவில்லை.\nபலியான 3 பேரும் கன்னியாகுமரி மாவட்டம் குளித்துறையை சேர்ந்தவர்கள் என்று தெரியவருகிறது. இது குறித்து கொச்சி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.\nகனடாவில் பயங்கர காட்டுத்தீ: வான்கூவர் தீவில் அவசர நிலை பிரகடனம்..\nஇம்ரான்கான் கட்சியில் 3-வது மனைவியின் மகள்..\nமது குடித்ததை மனைவி கண்டித்ததால் கணவர் தற்கொலை..\nகொடூர செயற்பாடுகளுக்கு நாட்டினுள் இனியும் இடம் கிடையாது\nமன்னார் ஓலைத்தொடுவாய் பகுதியில் கிளைமோர் குண்டு மீட்பு\nஇதுவரை 55 பேர் கைது ; தற்கொலை குண்டுதாரிகள் பலர் அடையாளம் காணப்பட்டனர்\nநான் இருக்கும் வரை இடஒதுக்கீட்டை யாராலும் பறிக்க முடியாது- பிரதமர் மோடி..\nகுண்டுவெடிப்பில் உயிர்நீத்தவர்களுக்கான கண்ணீர் அஞ்சலி கிளிநொச்சியில்\nகாத்தான்குடியில் வர்த்தக நிலையங்களை மூடி துக்கம் அனுஷ்டிப்பு..\nமது குடித்ததை மனைவி கண்டித்ததால் கணவர் தற்கொலை..\nகொடூர செயற்பாடுகளுக்கு நாட்டினுள் இனியும் இடம் கிடையாது\nமன்னார் ஓலைத்தொடுவாய் பகுதியில் கிளைமோர் குண்டு மீட்பு\nஇதுவரை 55 பேர் கைது ; தற்கொலை குண்டுதாரிகள் பலர் அடையாளம்…\nநான் இருக்கும் வரை இடஒதுக்கீட்டை யாராலும் பறிக்க முடியாது- பிரதமர்…\nகுண்டுவெடிப்பில் உயிர்நீத்தவர்களுக்கான கண்ணீர் அஞ்சலி…\nகாத்தான்குடியில் வர்த்தக நிலையங்களை மூடி துக்கம் அனுஷ்டிப்பு..\nவவுனியாவில் கருப்புக்கொடி ஏற்றி எதிர்ப்பு\nவெடிப்பு சம்பவங்களை விசாரணை செய்ய இன்டர்போல் இலங்கைக்கு\nஇலங்கை குண்டு வெடிப்பு 290 பேர் பலி- 6 தீவிரவாதிகளின் பெயர்…\nஇலங்கையில் 9வது குண்டு வெடிப்பு.. ஷாக்கிங்\nவடக்கிலுள்ள ஆலயங்களிலும் நாளைமறுதினம் மணி ஒலித்து வழிபாடு\nமது குடித்ததை மனைவி கண்டித்ததால் கணவர் தற்கொலை..\nகொடூர செயற்பாடுகளுக்கு நாட்டினுள் இனியும் இடம் கிடையாது\nமன்னார் ஓலைத்தொடுவாய் பகுதியில் கிளைமோர் குண்டு மீட்பு\nஇதுவரை 55 பேர் கைது ; தற்கொலை குண்டுதாரிகள் பலர் அடையாளம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200455-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tnpscwinners.com/tnpsc-daily-current-affairs-tamil-10-june-2018/", "date_download": "2019-04-22T18:11:34Z", "digest": "sha1:CYHW6MQ37QYBSYYBYPLB3BX27KOBWJXU", "length": 16451, "nlines": 89, "source_domain": "tnpscwinners.com", "title": "TNPSC Daily Current Affairs in Tamil 10 June 2018 » TNPSC Winners", "raw_content": "\nகால்பந்து விளையாட்டில் அதிக கோல் அடித்த வீரர்கள் பட்டியலில் இணைந்த இந்தியாவின் சுனில் சேத்ரி:\nதற்போது கால்பந்து விளையாடி வரும் வீரர்கள் பட்டியலில் அதிக கோல் அடித்த இரண்டாவது வீரர் என்ற சிறப்பை, இந்தியாவின் சுனில் சேத்ரி பெற்றுள்ளார்(second highest international goal scorer among active players along with Argentine superstar footballer Lionel Messi)\nமுதல் இடத்தில அர்ஜெண்டினாவின் லியோனல் மெஸ்ஸி உள்ளார். இவர்124 போட்டிகளில்64 கோள்களை அடித்துள்ளார்\nசுனில் சேத்ரி, 102 போட்டிகளில்64 கோள்களை அடித்து, லியோனல் மெஸ்சியை சமன் செய்துள்ளார்\nமகராஷ்டிரா மாநிலத்தின் மும்பை நகரில் நடைபெற்ற கண்டங்களுக்கு இடையேயான கால்பந்து தொடரில் கென்யா அணிக்கு எதிராக இவர்தனது64-வது கோளினை அடித்துள்ளார்\n11-வது உலக இந்தி மாநாடு:\nவரும் ஆகஸ்ட் மாதம் “11-வது உலக ஹிந்தி கருத்தரங்கம்” (11TH WORLD HINDI CONFERENCE), மொரிசியஸ் நாட்டால் அந்நாட்டின் தலைநகர் போர்ட் லோயிஸ் நகரில் நடத்தப்பட உள்ளது\nமொரிசியஸ் அரசும், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகமும் இணைந்து இம்மாநாட்டை நடத்த உள்ளன\nமுதல் உலக இந்தி கருத்தரங்கம், மகராஷ்டிரா மாநிலத்தின் நாக்பூர் நகரில் 1975ம் ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற்றது\n10-வதுஉலக இந்தி கருத்தரங்கம், 2015ம் ஆண்டு மதியப் பிரதேசத்தின் போபால் நகரில் நடைபெற்றது\nமத்திய கண்காணிப்பு ஆணையத்தின் புதிய ஆணையர்:\nமத்திய கண்காணிப்பு ஆணையத்தின்(CVC – CENTRAL VIGILANCE COMMISSION) புதிய ஆணையராக,“சரத் குமார்” அவர்களை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்கள் நியமித்துள்ளார்\nசரத் குமார் அவர்கள், தேசிய விசாரணை ஆணையத்தின் முன்னாள் தலைவராக இருந்தவர் ஆவார்\n“சந்தானம் குழுவின்” (SANTHANAM COMMITTEE) பரிந்துரையின் அடிப்படையில் மத்திய அரசு பிப்ரவரி1964ல் மத்திய கண்காணிப்பு ஆணையத்தை அமைத்தது\nமத்திய பணியாளர் தேர்வாணையத்தின் புதிய பொறுப்புதலைவர்:\nயு.பி.எஸ்.சி எனப்படும் மத்திய அரசு ப���ியாளர் தேர்வாணையத்தின்(UPSC – UNION PUBLIC SERVICE COMMISSION) புதிய பொறுப்பு தலைவராக “அர்விந்த் சக்சேனா” அவர்களை மத்திய அரசு நியமித்துள்ளது\nஇவர் வருகின்ற ஜூன் 20ம் தேதி முதல் தனது பொறுப்புகளை ஏற்பார்\nஇந்திய அரசியல் அமைப்பு சட்டம் “விதி 315”(ARTICLE 315), மத்திய அரசு பணியாளர் தேர்வாணயம் தோற்றுவித்தல் பற்றி கூறுகிறது\nஇந்திய அரசியல் அமைப்பு சட்டம் “விதி 316”(ARTICLE 316), மத்திய அரசு பணியாளர் தேர்வாணைய அலுவலர்கள் நியமனம் தொடர்பானது ஆகும்\nஇந்தியாவின் முதல் உள்நாட்டு லித்தியம் அயான் பேட்டரி திட்டம்:\nஇந்தியாவின் உள்நாட்டு தொழில்நுட்பத்தில் முதல் லித்தியம் அயான் பேட்டரி தயாரிப்பு திட்டம்(INDIA’S FIRST INDIGENOUS LITHIUM ION BATTERY PROJECT)துவக்க மத்திய அறிவியல் மற்றும் தொழிலாக ஆராய்ச்சி கவுன்சில்(CSIR – COUNCIL FOR SCIENTIFIC AND INDUSTRIAL RESEARCH), ராசி சோலார் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது\nஇந்த ஒப்பந்தத்தை சி.ஐ.எஸ்.ஆர்-ன் துணை அமைப்பான தமிழகத்தின் காரைக்குடி பகுதியில் உள்ள “மத்திய மின் வேதியியல் ஆராய்ச்சி கழகம்” (CECRI – CSIR’S CENTRAL ELECTRO CHEMICAL RESEARCH INSTITUTE, KARAIKUDI, TAMILNADU)மேற்கொண்டுள்ளது\nகண்டலா சுப்ரமணிய திலகர் காலமானார்:\nமுன்னால் சுதந்திர போராட்ட தியாகியும், முதல் லோக்சபாவின் உறுப்பினருமான “கண்டாலா சுப்ரமணிய திலகர்”, ஆந்திர மாநிலத்தின் விசாகப்பட்டினம் நகரில் காலமானார்\nஉப்பு சத்தியாகிரக போராட்டத்தில் பங்கு பெற்றவர் இவர்\nசென்னை ஆவடி கனரக தொழிற்சாலையில் சூரிய ஆற்றல் ஆலை:\nசென்னை நகரில் உள்ள ஆவடி கனரக வாகன தொழிற்சாலையில், “16 மெகாவாட்” உற்பத்தி கொண்ட புதிய சூரிய ஆற்றல் ஆலையை, மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் துவக்கி வைத்தார்(Defence Minister Nirmala Sitharaman inaugurated a 16 MW solar ‘PV power plant’established by Bharat Electronics LTD at the Heavy Vehicle Factory in Avadi, Chennai)\nபெங்களூருவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் பாரத் மின்னணு உற்பத்தி நிறுவனம் இதனை கட்டியுள்ளது\nஇந்தியாவின் முதல் பேரிடர் ஆபத்து குறியீடு:\nமத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள “இந்தியாவின் முதல் பேரிடர் ஆபத்து குறியீட்டில்”, புது தில்லி அதிக பாதிப்பிற்கு உள்ளாகக்கூடிய நகரமாக அறிவிக்கப்பட்டுள்ளது\nபேரிடர் ஏற்படும் காலங்களில் அதிக பாதிப்பினை சந்திக்கக் கூடிய நிலையில் உள்ள மாநிலங்களை, அதன் விவரங்களை கொண்டு இந்தக் குறியீடு வெளியிடப்பட்டுள்ளது\nஅதிக பாதிப்பிற்கு உள்ளாகக்கூடி��� மாநிலங்கள் = 1) மகராஷ்டிரா, 2) மேற்கு வங்கம், 3) உத்திரப் பிரதேசம்\nஅதிக பாதிப்பிற்கு உள்ளாகக் கூடிய யூனியன் பிரதேசம் = 1) புதுதில்லி\nஅதிக பாதிப்பிற்கு உள்ளாகக்கூடிய மாவட்டங்கள் = 1) பூனே(மகராஷ்டிரா)\nதமிழகத்திற்கு குறைந்த லாவே பாதிப்பு இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது\nதேசிய கட்டண மேலாண்மை விருது 2017:\nஇந்தியாவின்தேசிய கட்டண கழகம்(NPCI – NATIONAL PAYMENTS CORPORATION OF INDIA) சார்பில் வழங்கப்படும் “தேசிய கட்டண மேலாண்மை விருது 2017” (NATIONAL PAYMENTS EXCELLENCE AWARD 2017), இந்த ஆண்டு எஸ்.வி.சி கூட்டுறவு வங்கிக்கு வழங்கப்பட்டது\nஏ.டி.எம் வலைதள சேவையில் சிறப்பாக செயல்பட்டதற்காக இவ்விருது, இந்த வங்கிக்கு வழங்கப்பட்டது\nபெண்கள் ஆசிய டி-20 கோப்பை கிரிக்கெட்:\nமலேசியாவின் கோலாலம்பூர் நகரில் நடைபெற்ற பெண்களுக்கான ஆசியக் கோப்பை டி-20 கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில், வங்கதேச மகளிர் அணி, இந்திய அணியை வீழ்த்தி முதல் முறையாக கோப்பையை வென்றது\n3 விக்கெட் வித்தியாசத்தில், இந்திய அணியை வீழ்த்தி தந்து முதல் கோப்பையை வங்கதேச மகளிர் அணி வென்றது\nஇக்கோப்பையை இந்தியாவை தவிர வெல்லும் முதல் அணி வங்கதேசம் ஆகும்\nநடத்திய நாடு = மலேசியா\nசாம்பியன்= வங்கதேசம்(முதன் முறையாக வெற்றி)\nபங்கு பெற்ற அணிகள் = 6\nதொடர் நாயகி விருது = இந்தியாவின் ஹர்மன்ப்ரீத் கவுர்\nஅதிக ரன்கள் = இந்தியாவின் ஹர்மன்ப்ரீத் கவுர்\nஅதிக விக்கெட் = பாகிஸ்தானின் நிதா தார்\n“ரோலண்டு காரோஸ்” எனப்படும் பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டிகள், பிரான்சின் பாரிஸ் நகரில் நடைபெற்று முடிந்தது\nஆண்கள் ஒற்றையர் பிரிவில், உலகின் முதல் நிலை வீரரான, “களிமண் தரையின் மன்னன்” எனப்படும்ஸ்பெயினின் ரபேல் நடால், ஆஸ்திரியாவின் டொமினிக் தேம் அவர்களை வீழ்த்தி சாம்பியன் பட்டதை வென்றார்\nரபேல் நடால் வெல்லும் 11-வதுபிரெஞ்சுஓபன்பட்டம்இதுவாகும்\nபெண்கள்ஒற்றையர்பிரிவில், உலகின்முதல்நிலைவீராங்கனையானரோமானியாவின் சிமோனா ஹலப், அமெரிக்காவின் சிலோன் ஸ்டீபன்ஸ் அவர்களை தோற்கடித்து தந்து முதல் பிரெஞ்ச் ஓபன் பட்டத்தை வென்றார்.\nவ.எண் போட்டி வெற்றி தோல்வி\n1 ஆண்கள் ஒற்றையர் ஸ்பெயினின் ரபேல் நடால் ஆஸ்திரியாவின் டொமினிக் தேம்\n2 பெண்கள் ஒற்றையர் ரோமானியாவின் சிமோனா ஹலப் அமெரிக்காவின் சிலோன் ஸ்டீபன்ஸ்\n3 ஆண்கள் இரட்டையர் ரான்ஸ் ��ாட்டின் பியரிஹுயுகஸ்ஹெர்பர்ட்மற்றும்நிகோலஸ்மகுட் ஆஸ்திரியாவின் ஆலிவர் மறிக் மற்றும்குரோசியாவின்மேட் பவிக்\n4 பெண்கள் இரட்டையர் செக் குடியரசின் பார்பரா மற்றும் கேத்ரினா ஜப்பானின்ஏறி ஹோசுமி மற்றும் மகோதா நினோமா\n5 கலப்பு இரட்டையர் தைவானின்லதிஷாசான் மற்றும் குரோசியாவின்இவான் தோடிக் கனடாவின் கேப்ரியலா மற்றும் குரோசியாவின் மேட பவிக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200455-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://zeenews.india.com/tamil/photo-gallery/photos-kumaraswamy-takes-oath-as-karnataka-cm-galaxy-of-opposition-leaders-attend-307678", "date_download": "2019-04-22T18:04:57Z", "digest": "sha1:EZOPY52T7TVEKSEMSCDTBUE26PXQ6VTG", "length": 6873, "nlines": 74, "source_domain": "zeenews.india.com", "title": "கர்நாடக முதல்வர் குமாரசாமி பதவி ஏற்பு விழா புகைப்படங்கள் ஒரு பார்வை! | News in Tamil", "raw_content": "\nகர்நாடக முதல்வர் குமாரசாமி பதவி ஏற்பு விழா புகைப்படங்கள் ஒரு பார்வை\nகர்நாடக முதல்வர் பதவி ஏற்பு விழா மேடையில் மாயாவதி, சோனியா காந்தி, ராகுல்காந்தி\nகர்நாடக மாநிலத்தின் 24வது முதலமைச்சராக மஜத கட்சி தலைவர் குமாரசாமி பதவியேற்றுக் கொண்டார்\nகர்நாடக முதல்வராக பதவி ஏற்றார் குமாரசாமி\nகர்நாடக முதல்வர் குமாரசாமிக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார் வஜூபாய் வாலா\nகொட்டும் மழையில் நடந்த பதவியேற்பு விழா -ஒரே மேடையில் அகிலேஷ் - மாயாவதி\nகர்நாடக முதல்வர் பதவி ஏற்பு விழாவில் மம்தா பானர்ஜி மற்றும் அகிலேஷ்\nகர்நாடக முதல்வர்முதல்வருடன் அகிலேஷ் - மாயாவதி\nகர்நாடக முதல்வர் குமாரசாமி பதவி ஏற்பு விழா மேடையில் அகிலேஷ் - மாயாவதி\nகர்நாடக முதல்வர் குமாரசாமி பதவி ஏற்பு விழாவில் மம்தா பானர்ஜி மற்றும் சந்திரபாபு நாயுடு\nகர்நாடக முதல்வர் குமாரசாமி பதவி ஏற்பு விழாவில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்\nSee Pic's ஸ்டெர்லைட் போராட்டம் ஒரு பார்வை\nஇணையத்தில் வைரலாகும் ஆண்ட்ரே ரசல் மனைவியின் புகைப்படங்கள்\nபுற்றுநோயாளிகளுக்கு நிதி திரட்ட களத்தில் குதித்த பாலிவுட் நட்சத்திரங்கள்\nவிங் கமாண்டர் அபிநந்தனை வரவேற்ற மக்கள் கூட்டம்: புகைப்படங்கள்\nபாஜவுக்கு எதிராக கொல்கத்தாவில் பிரம்மாண்ட பேரணி: புகைப்படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200455-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://archives.kapaadapuram.com/?p=1216", "date_download": "2019-04-22T18:43:08Z", "digest": "sha1:734BGD5VLVIE2WD36XY7NLISG54TYQPW", "length": 3981, "nlines": 24, "source_domain": "archives.kapaadapuram.com", "title": "சிற்றிலக்கியங்கள் – நாஞ்சில்நாடன் (கட்டுரை) | Kapaadapuram", "raw_content": "\nசிற்றிலக்கியங்கள் – நாஞ்சில்நாடன் (கட்டுரை)\nசிற்றிலக்கியங்கள் – நாஞ்சில்நாடன் (கட்டுரை)\n’கடல் குடித்த குடமுனியும் கரை காணக் குரு நாடும்’ வனமுடைத்தது நம் மொழி.பழையது எதுவும் உப்பு மிளகாய் புளிக்காகாது என்றெண்ணி பதரோடு சேர்த்து நிறை விளைச்சலையும் தள்ளிவிட்ட தலைமுறையில் பிறந்தவர்கள் நாம்.யாழ் காக்கும் தனிமகன் போல்,வாழையடி வாழையாக வந்த திருக்கூட்டத்தில் ஒருவர் காத்து வைத்த செல்வம் பலதும் இங்கு உண்டு.அவற்றின் சீர் முழுதும் அறிந்தோமில்லை.அத்தகு நிதியங்களில் ஒரு வைப்பு தான் சிற்றிலக்கியங்கள் எனப்படும் பிரபந்தங்கள்.தெய்வம்,மன்னர்,செல்வந்தர்,புரவலர்களைப் பற்றி விதந்து பாடப்பெற்ற இச்சிறு நூல்களின் கருப்பொருளால் அமைவது பேரளவு பக்தியும் ஓரளவு காமமும் ஆகும்.செய்யுள் விதிகளை ஒப்பேற்றி ஓய்ந்தவையே மிகுதியும் என்றாலும் கவித்துவத்தின் பலத்தால் விஞ்சியவையும் ஈங்குண்டு.சிற்றிலக்கியங்கள் தொண்ணூற்றாறு வகைப்படுமென இலக்கண நூல்கள் குறிப்பிடுகின்றன.அவற்றுள் கோவை,உலா,தூது,பள்ளு,பரணி,சதகம்,மாலை ஆகியவை பற்றின முழுமையான அறிமுகத்துடனும் எண்ணிறந்த மேற்கோள்களுடனும் ,ஆழங்கால் ரசனையுடன் விளம்பப்பட்டிருக்கும் இந்நூல்,பயன்மொழி என்பதற்கப்பால் தமிழின் பொருண்மையை வரலாற்றை வீச்சைத் தேடி பயணிப்போர்க்கு ஆன்ற கைவிளக்கு.\nதொல்பழஞ் சொல் குறித்தெனினும் சுவைபுதிது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200455-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pattivaithiyam.net/category/beauty-tips-tamil/page/3/", "date_download": "2019-04-22T18:04:51Z", "digest": "sha1:OE6LOJ6HEFRCZTAQKEG7BGOU6GMBE6RM", "length": 22746, "nlines": 203, "source_domain": "pattivaithiyam.net", "title": "Beauty Tips Tamil |", "raw_content": "\nநீண்ட கூந்தலுக்கு மூலிகை எண்ணெய்,Hair Oil tips in tamil\nஅழகான நீண்ட கூந்தலுக்கு இயற்கையான மூலிகைகளைக் கொண்ட எண்ணெய்களை தயாரித்து உபயோகித்து வந்தால் நீண்ட கூந்தல் கனவு நிஜமாகும். தேங்காய் எண்ணெய் – 1 லிட்டர் நெல்லிக்காய் காய்ந்த பொடி – 10 கிராம் தான்றிக்காய் பொடி – 10 கிராம் வேப்பிலைப் பொடி – 10 கிராம் கறிவேப்பிலைப் பொடி – 10 கிராம் மருதாணிப் பொடி – 10 கிராம் கரிசலாங்கண்ணிப் பொடி – 10 Read More ...\nபளபள’ கூந்தலுக்கு… பொதுவாக பெண்கள் தங்களின் கூந்தல் அடர்த்தியாக… நீளமாக… செழுமையாக இருக்க வேண்டும் என்று விரும்புவார்கள். அதற்கு நீங்களே… வீட்டில் சிம்பிளாக தைலம் தயாரித்து, அன்றாடம் தலைக்கு தேய்த்துக் குளித்தால் அருவி போன்ற… கருகரு கூந்தல் செழித்து வளரும் மருதாணி இலைகளை நன்றாக மை போல் அரைத்து, சிறு சிறு வில்லைகளாகத் தட்டி நல்லெண்ணையில் போட்டு வெயிலில் வைக்கவும். இரண்டு மூன்று நாட்களுக்குப் பிறகு, கருவேலம்பட்டையுடன் வேப்ப Read More ...\nபெண்களின் முகத்தில் வளரும் தேவையற்ற முடிகளை நீக்க ,mugathil ulla mudi neenga tips in tamil\nசில பெண்களுக்கு ஆண்களைப் போல் மீசை வளர்வதுண்டு. இதனைத் தடுக்க அப்பர்-லிப்ஸ் எடுப்பார்கள். அப்பர்-லிப்ஸ் செய்யும் போது கடுமையான வலியை உணரக்கூடும். இதனைத் தவிர்க்க வீட்டில் இருக்கும் சில பொருட்களைக் கொண்டு ஃபேஸ் பேக் ஒன்றை தயாரித்துப் பயன்படுத்தினால், அதனால் உடனே முகத்தில் வளரும் தேவையற்ற முடியைப் போக்கலாம் முகத்தில் உள்ள முடிகளை நீக்க மஞ்சள் அதிகம் பங்கு வகிக்கிறது. மஞ்சளுடன் எலுமிச்சை சாற்றை சேர்த்து தடவினால் முடி Read More ...\nகண் கருவளையம் ஏற்படுவதற்கான காரணங்கள்,kan karuvalayam maraya tips in tamil\nகண்களுக்குக் கீழ் உள்ள தோலானது 0.5 மி.மீ தடிமனும் மற்ற இடத்தில உள்ள தோல் 2மி. மீ தடிமனும் கொண்டது. அதனால் மற்ற தோலை விட கண்களுக்கு கீழ் உள்ள தோல் மிக விரைவில் பாதிப்படைகிறது. மிக விரைவில் கருவளையத்தை மறைய வைக்கலாம். காரணங்கள்: அதிக வேலைப்பளு காரணமான உடல் சோர்வு நாள் முழுவதும் ஓய்வு இல்லாமல் உழைப்பதனால் நமது உடல் களைப்படைகிறது. உடலுக்கு ஓய்வு தேவை என்பதை கண்களின் Read More ...\nவீட்டிலேயே முக அழகுக்கு சூப்பரான மாஸ்க் ,veetu azhagu kurippugal\nஉங்களை எப்போதும் பிரைட்டாக காட்ட, முகம் ப்ரெஷாக இருக்க வேண்டும். அதற்காக, வீட்டிலே செய்துகொள்ள வேண்டியவை… காய்ச்சிய பாலை ஒரு பஞ்சில் நனைத்து முகத்தைச் சுத்தம் செய்யவும். அதன்பின், பொடித்த சர்க்கரைத்தூளை முகத்தில் தேய்த்து, முகம் முழுவதும் லேசாக மசாஜ் செய்யவும். அதன்பின், ரோஸ்வாட்டரை முகத்தில் அப்ளை செய்து காயவிடவும். அதன்பின், பாலாடையை முகத்தில் தேய்த்து மசாஜ் செய்யவும். இறுதியாக, பேஷ் பேக் போட்டு அரை மணி நேரம் கழித்து, Read More ...\nபல்லுக்கு கிளிப் அணிந்தவர்கள் கவனிக்க வேண்டியவை ,pall kilipe tips tamil\nபற்களுக்கு கிளிப் போட்ட பிறகு பல் மருத்துவரின் அறிவுரைகளைப் பின்பற்றாது போனால், பல் சீரமைப்பு முயற்சியும் தோல்வியடையலாம். இப்போது கிளிப் அணிந்தவர்களுக்கான குறிப்புகளை பார���க்கலாம். கோணலான பற்களை நேர்செய்வது, தூக்கலான பற்களை உள்கொண்டு செல்வது, பற்களின் இடைவெளியைச் சரிசெய்வது போன்ற பல் தொடர்பான பிரச்சனைகளுக்கு, ‘ஆர்தோடான்டிக் ப்ரேசஸ்’ (Orthodontic braces) எனப்படும் ‘டென்டல் க்ளிப்’ பொருத்தப்படுகிறது. கிளிப் போடும்போது பல்லுக்கும் கிளிப்புக்கும் இடையே சிறிய இடைவெளி ஏற்படும். இதற்கு உள்ளே Read More ...\nமுகப்பருவிற்கு எளிய வீட்டு வைத்தியம் ,mugaparu kuraiya tips in tamil\nபரு எப்போதும் முகம், நெற்றி, கழுத்து இந்த மூன்று இடங்களில் மட்டும்தான் அதிகமாக வரும். முகப்பரு வந்து மறைந்தாலும், அது வந்ததற்கான தடம் அப்படியே இருக்கும். பரு வந்து நீங்கிய இடத்தில் உள்ள பாதிப்படைந்த டெட் ஸ்கின்னை நீக்கினால்தான் தோலில் உயிரணுக்கள் புதிதாக உருவாகும். எனவே டெட் ஸ்கின்னை முறையான வழியில் நீக்குதல் வேண்டும். நமது வீட்டில், நம் அஞ்சறைப்பெட்டிகளில் சுலபமாகக் கிடைக்கும் பொருட்களைக் கொண்டே, எப்படி முகப்பருவை நீக்குவது, Read More ...\nஆயுர்வேதம் மூலம் கூந்தல் பிரச்சனைகளுக்கு தீர்வு\nகூந்தலை வளர்ப்பது பெரிதல்ல… அதை பராமரிப்பதுதான் மிகவும் கஷ்டமான விஷயம். சிலர் முடி உதிர்வதால் பெரிதும் மனவேதனைக்கு ஆளாகியிருக்கின்றனர். தற்போது அனேகமானோர் கூந்தல் உதிர்தல் பிரச்சனையால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே கூந்தல் உதிர்தல் பிரச்சனை ஆரம்பித்துவிட்டால், உடனே அதற்கான தீர்வை பெறுவதற்கு முயல்வது மிகவும் அவசியமாகிறது. இத்தகைய கூந்தல் உதிர்தல் பிரச்சனை வருவதற்கு பல காரணங்கள் உள்ளன. அவை (முதுமை) வயது, சில மருந்துகளின் பக்கவிளைவுகள், கர்ப்பம் மற்றும் மாதவிடாயின் Read More ...\nகூந்தலுக்கு அடிக்கடி ஹேர் டை போடுவது ஆபத்தா,hair dye tips in tamil\nஇப்போதைய இளைஞர்கள், ஹைலைட்ஸ், ப்ரவுன், பர்கண்டி என முடியில் வெரைட்டி காட்டத் துவங்கி விட்டார்கள். உடையில் இருக்கும் வண்ணம் முடியிலும் வர வேண்டும் என உடை நிற ஷேடுகளை பயன்படுத்துகிறார்கள். ஹேர் டை என்பது கருப்பு நிறம் மட்டும்தான். ஹேர் கலரிங்கில் எல்லா வண்ணமும் உண்டு. முடிக்கு டை, ஹேர் கலரிங், ஹென்னா என மூன்று விதங்கள் உள்ளன. இளநரை மற்றும் நாற்பது வயதுக்கு மேல் தோன்றும் வெள்ளை முடி Read More ...\nபெண்களே குண்டாக இருப்பதால் குறை ஏதும் இல்லை\nநீங்கள் குண்டாக இருந்தால் அதை நினைத்து வருந்தாதீர்கள். கேலி செய்பவர்க���ை பார்த்து அலட்சிய சிரிப்பை உதிர்த்துவிட்டு, அவர்களை பொருட்படுத்தாமல் முன்னேறிச் சென்றுவிடவேண்டும். பெண்களே குண்டாக இருப்பதால் குறை ஏதும் இல்லை ‘பத்து நாட்களில் உடல் எடையை குறைப்பது எப்படி’ என்பது, இப்போது பெண்கள் அடிக்கடி படிக்க விரும்பும் விஷயமாக இருக்கிறது. சற்று குண்டாக இருக்கும் பெண்கள் காலையில் எழுந்ததும் கண்ணாடி முன்னால் போய் நின்றுகொண்டு, ‘இன்னும் கொஞ்சம் உடல் எடையை Read More ...\nகண்களை பாதுகாக்கும் இயற்கை வழிமுறைகள்,eye tips in tamil\nநம் கண்களை அழகாகவும் ஆரோக்கியமாகவும் வைத்துக்கொள்ள வீட்டில் கிடைக்கும் பொருட்களை கொண்டே எளிமையான வழிமுறைகளை பின்பற்றலாம். வீட்டிலிருந்தே கண்களைப் பாதுகாக்கும் எளிமையான இயற்கை வழிமுறைகளை பார்க்கலாம். 1. அந்தக் காலத்திலிருந்து இந்தக் காலம் வரை, வெள்ளரிக்காய்தான் கண்களுக்கு பெஸ்ட் ட்ரீட்மென்ட். கண்களை மூடிக்கொண்டு, நறுக்கிய வெள்ளரிக்காயை வைத்துக்கொள்ள வேண்டும். இதன்மூலம் கருவளையம் நீங்கி, கண்கள் புத்துணர்ச்சியாக இருக்கும். 2. வெள்ளரிக்காய் – 1/2, உருளைக்கிழங்கு – 1/2, மஞ்சள் தூள் Read More ...\nவெயில் காலத்தில் பெண்கள் லெகிங்ஸ் அணியலாமா,leg jeans tips in tamil\nவெயில் காலத்தில் பெண்கள் உண்ணும் உணவு போலவே உடுத்தும் ஆடை விஷயத்தில் கொஞ்சம் கவனம் செலுத்தினாலே பல பிரச்சனைகளிலிருந்து நம்மைத் தற்காத்துக்கொள்ளலாம். கோடைக்காலத்தில்தான் பெரும்பாலான சரும நோய்கள் ஏற்படுகின்றன. இதற்கு, நம் அலட்சியமும் ஒரு காரணம். பெண்கள் தங்களின் வசதிக்காக ஜீன்ஸ், லெகிங்ஸ் அணிவது ஃபேஷன் ஆகிவிட்டது. இந்த வகையான ஆடைகளைக் கோடையில் தவிர்ப்பது அவசியம். இவை பல சருமப் பிரச்சனைக்குக் காரணியாக அமைகிறது. லெகிங்ஸ் பொதுவாக பனியன் மெட்டீரியலில் Read More ...\nகுழந்தைகளின் பாதுகாப்பு விஷயத்தில் பெற்றோர்...\nமுட்டிகளில் உள்ள கருமையை எளிதாக...\nஉங்களுக்கு தெரியுமா இதை அக்குளில்...\nஇந்த சிகிச்சையை அடிக்கடி செய்து...\nஇலங்கை குண்டுவெடிப்பு சம்பவம் பற்றி...\nசூப்பர்சிங்கர் ஜூனியர் பைனல் –...\nஇறால் குழம்பு(செத்தல், மல்லி அரைத்து...\nவெறும் 15 நாட்களில் ஒல்லியாக...\nஇலங்கை குண்டுவெடிப்பு சம்பவம் பற்றி கேலி கிண்டல் கடும் கோபத்தில் பேசிய நடிகை ஸ்ரீப்ரியா\nசூப்பர்சிங்கர் ஜூனியர் பைனல் – டைட்டில் வின்னர் இவர்தான்\nஇறால் குழம்பு(ச��த்தல், மல்லி அரைத்து சேர்த்துச் செய்யும் குழம்பு. மிகச் சுவையானது.)\nவெறும் 15 நாட்களில் ஒல்லியாக மாற இப்படிச் செய்து பாருங்கள்..\nநாளை முதல் இந்த 6 ராசிக்காரங்களுக்கு கெட்ட நேரம் ஆரம்பம் சனி விட்டாலும் மாதம் முழுவதும் புதன் பெயர்ச்சி உக்கிரமாக தாக்கும்\nஒரே மாதத்தில் 15 கிலோ எடைய குறைக்கணுமா வெறும் வயிற்றில் இந்த ஒரு பானத்தை மட்டும் குடியுங்கள் வெறும் வயிற்றில் இந்த ஒரு பானத்தை மட்டும் குடியுங்கள்\nகர்ப்ப காலத்தில் எவ்வளவு எடை கூடலாம்\nபெண்கள் விரும்பும் வலியில்லாத பிரசவம்\nகெட்ட கொழுப்பை குறைக்கும் கொய்யா இலை டீ\nமுகபரு மறைய சில குறிப்புகள் முகப்பரு நீங்க \nவிஜய் படத்தையே விரும்பாத மகேந்திரன், இப்படியே சொல்லியுள்ளார் பாருங்க\nஇந்த ஐந்து ராசிக்காரர்கள் மட்டும் தான் யோகக்காரர்களாம் இதில் உங்க ராசி இருக்கா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200455-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ujiladevi.forumta.net/t55321-topic", "date_download": "2019-04-22T18:44:00Z", "digest": "sha1:2TB4BY2KS5DCPLJBBPK7VAZ6DFNOJ25U", "length": 4850, "nlines": 47, "source_domain": "ujiladevi.forumta.net", "title": "மசாலா சாதம்", "raw_content": "\nTamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது\nஇங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .\nதங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்\nTamil Ujiladevi Forum :: செய்திகள் :: செய்திக் களஞ்சியம்\nஅரிசி - 1 கப்\nபச்சை கொத்துமல்லி தழை (பொடியாக நறுக்கியது) - 1 டேபிள்ஸ்பூன்\nகாரட் - சிறு துண்டுகளாக வெட்டியது - 1 டேபிள்ஸ்பூன்\nபச்சை மிளகாய் - 2\nமஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை\nகரம் மசாலாத் தூள் - ஒரு சிட்டிகை\nநெய் - 1 டேபிள்ஸ்பூன்\nகடுகு - 1/2 டீஸ்பூன்\nஉப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு\nஅரிசியை குழையவிடாமல், பொல பொலவென்று சாதமாக வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.\nஒரு வாணலியில் நெய்யை விட்டு, சூடானதும் கடுகு போடவும். கடுகு வெடிக்க ஆரம்பித்தவுடன் அதில் முந்திரிப்பருப்பு, காரட் துண்டுகள், பச்சை மிளகாய் (கீறிப்போடவும்), கறிவேப்பிலைச் சேர்த்து வதக்கவும். முந்திரிப்பருப்பு சற்று சிவக்க வறுபட்டதும், அத்துடன் மஞ்சள் தூள், கரம் மசாலாத்தூள், கொத்துமல்லித்தழை ஆகியவற்றைச் சேர்த்து ஒரு கிளறு கிளறவும். பின்னர் அதில் சாதம் மற்றும் உப்பு போட்டு நன்றாகக் கிளறி, இறக்கி வைக்கவும்.\nமன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014\nTamil Ujiladevi Forum :: செய்திகள் :: செய்திக் களஞ்சியம்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--முதல் அறிமுகம்| |--கேள்வி பதில் பகுதி | |--பொது பகுதி| |--ஆன்மீக அனுபவம் / கட்டுரைகள் - பொது| |--இந்துக்களின் புனிதமான மந்திரங்கள் | |--பொது பகுதி| |--ஆன்மீக அனுபவம் / கட்டுரைகள் - பொது| |--இந்துக்களின் புனிதமான மந்திரங்கள் | |--செய்திகள்| |--செய்திக் களஞ்சியம்| |--இந்திய செய்திகள்| |--இலங்கை செய்திகள்| |--சினிமா செய்திகள்| |--உலக செய்திகள்| |--தின நிகழ்வுகள்| |--இந்து மத பாடல்கள் மற்றும் படங்கள் |--பக்தி பாடல்கள் |--காணொளிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200455-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/District/nilgiris/4", "date_download": "2019-04-22T18:59:29Z", "digest": "sha1:XEB5LPVSEPEGWQVMFB5ABEO3G2SGMZWM", "length": 20553, "nlines": 208, "source_domain": "www.maalaimalar.com", "title": "Nilgiris News| Latest Nilgiris news|Nilgiris Tamil News | Nilgiris News online - Maalaimalar", "raw_content": "\nசென்னை 23-04-2019 செவ்வாய்க்கிழமை iFLICKS\nSelect District சென்னை அரியலூர் கோயம்புத்தூர் கடலூர் தர்மபுரி திண்டுக்கல் ஈரோடு காஞ்சிபுரம் கன்னியாகுமரி கரூர் கிருஷ்ணகிரி மதுரை நாகப்பட்டினம் நாமக்கல் நீலகிரி பெரம்பலூர் புதுச்சேரி புதுக்கோட்டை ராமநாதபுரம் சேலம் சிவகங்கை தஞ்சாவூர் தேனி திருச்சி திருநெல்வேலி திருவாரூர் தூத்துக்குடி திருப்பூர் திருவள்ளூர் திருவண்ணாமலை வேலூர் விழுப்புரம் விருதுநகர்\nநீலகிரி மாவட்டத்தில் கடுங்குளிருடன் பனிப்பொழிவு - மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு\nநீலகிரி மாவடத்தில் தொடர் பனிப்பொழிவும் கடுங்குளிர் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.\nநீதிபதி காரை மறித்து தகராறு - கைதான 6 பேர் சிறையில் அடைப்பு\nநீலகிரி மாவட்டம் பந்தலூர் மாஜிஸ்திரேட்டு கோர்ட் நீதிபதியின் காரை மறித்து தகராறில் ஈடுப்பட்ட 6 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.\nதண்ணீர் தொட்டியில் 4½ வயது சிறுமி மூழ்கடித்து படுகொலை\n8 அடி ஆழமுள்ள தண்ணீர் தொட்டியில் 4½ வயது சிறுமி மூழ்கடித்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nகேரளாவுக்கு பஸ்சில் புகையிலை பொருட்கள் கடத்திய 2 பேர் கைது\nகேரளாவுக்கு பஸ்சில் புகையிலை பொருட்கள் கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nபோலி சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்த 2 பேராசிர���யர்கள் மீது போலீசில் புகார்\nஊட்டி அரசு கலைக்கல்லூரியில் போலி சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்த 2 பேராசிரியர்கள் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.\nகுன்னூர் அருகே சுற்றுலா கார் மரத்தில் மோதி விபத்து- 6 பேர் படுகாயத்துடன் மீட்பு\nகுன்னூர் அருகே சுற்றுலா கார் மரத்தில் மோதிய விபத்தில் 6 பேர் பலத்த காயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.\nபொங்கல் பண்டிகையையொட்டி ஊட்டியில் கரும்பு விலை உயர்வு\nபொங்கல் பண்டிகையையொட்டி ஊட்டியில் கரும்பு விலை உயர்ந்து உள்ளது. ஒரு ஜோடி கரும்பு ரூ.100-க்கு விற்பனை செய்யப்படுகிறது. #sugarcane #pongalfestival\nஊட்டியில் புகைப்பட கண்காட்சி - மாணவ-மாணவிகள் பார்வையிட்டனர்\nஊட்டியில் புகைப்பட கண்காட்சி தொடங்கியது. இதனை மாணவ-மாணவிகள் பார்வையிட்டனர்.\nகுடிநீர் கேட்டு பேரூராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை\nகோத்தகிரியில் குடிநீர் கேட்டு பேரூராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.\nஊட்டி நகரில் உள்ள கடைகளில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோதனை\nஉணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் இணைந்து ஊட்டி நகர பகுதிகளில் இயங்கிவரும் சாலையோர உணவகங்கள், பழக்கடைகள் மற்றும் இதர உணவுப் பொருட்கள் விற்கப்படும் சுமார் 40-க்கும் மேற்பட்ட கடைகளில் ஆய்வு மேற்கொண்டனர்\nநீலகிரி மாவட்டத்தில் இருந்து பல்வேறு வழித்தடங்களில் 20 புதிய பஸ்கள் இயக்கம்\nநீலகிரி மாவட்டத்தில் இருந்து பல்வேறு வழித்தடங்களில் 20 புதிய பஸ்கள் இயக்கப்பட உள்ளது.\nகோத்தகிரி அருகே ஆன்லைன் லாட்டரி விற்ற 2 பேர் கைது\nகோத்தகிரி அருகே ஆன்லைன் லாட்டரி விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.\nஊட்டியில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி\nஊட்டியில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது.\nஊட்டியில் 100 அடி பள்ளத்தில் மோட்டார் சைக்கிள் பாய்ந்து விபத்து- கணவன்-மனைவி படுகாயத்துடன் மீட்பு\nஊட்டிக்கு சுற்றுலா சென்ற போது 100 அடி பள்ளத்தில் மோட்டார் சைக்கிள் பாய்ந்த விபத்தில் கணவன்-மனைவி படுகாயம் அடைந்தனர். அவர்களை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்.\nபாகனை கொன்ற சமயபுரம் கோவில் யானை முதுமலையில் பராமரிப்பு\nசமயபுரம் கோவில் பாகனை கொன்ற யானை மசினி மு���ுமலைக்கு கொண்டு வரப்பட்டது. முதுமலை வனச்சரகர் தயானந்த் மற்றும் வனத்துறையினர் மசினிக்கு பழங்களை கொடுத்து வரவேற்றனர். #Masini\nநீலகிரியில் உறைபனி தீவிரம் - வெப்பநிலை 0 டிகிரியாக குறைவு\nநீலகிரி மாவட்டத்தில் உறைபனியின் தாக்கம் மிக அதிகமாக உள்ளதால் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டு முடங்கியுள்ளனர்.\nமுதுமலை வனப்பகுதியை குட்டி விமானம் மூலம் படம் பிடித்தவருக்கு ரூ. 20 ஆயிரம் அபராதம்\nநீலகிரி மாவட்டத்தில் உள்ள முதுமலை வனப்பகுதியை குட்டி விமானம் மூலம் படம் பிடித்தவருக்கு வனத்துறையினர் ரூ.20 ஆயிரம் அபராதம் விதித்தனர். #MudumalaiForest\nபாட்டவயல் அருகே அரசு பஸ் மீது கார் மோதி விபத்து\nபாட்டவயல் அருகே அரசு பஸ் மீது கார் மோதி விபத்துக்குள்ளானதில் பஸ்சின் முன்பாகம் சேதம் அடைந்தது.\nபதிவு: டிசம்பர் 28, 2018 22:13\nகுன்னூர் ஏல மையத்தில் ரூ.15 கோடிக்கு தேயிலைத்தூள் விற்பனை\nகுன்னூர் ஏல மையத்தில் ரூ.15 கோடிக்கு தேயிலைத்தூள் விற்பனை செய்யப்பட்டது.\nபதிவு: டிசம்பர் 24, 2018 23:08\nஊட்டிக்கு சுற்றுலா வந்த ஜெர்மனி பெண் மர்ம மரணம்\nஊட்டிக்கு சுற்றுலா வந்த ஜெர்மனி பெண் ஓட்டலில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.\nபதிவு: டிசம்பர் 21, 2018 16:52\nஊட்டி மரவியல் பூங்காவில் சுற்றுலா பயணிகளுக்கு நுழைவு கட்டணம் நிர்ணயம்\nஊட்டி மரவியல் பூங்காவில் சுற்றுலா பயணிகளுக்கு நுழைவு கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.\nபதிவு: டிசம்பர் 20, 2018 23:40\nஅரியலூர் வன்முறை சம்பவத்தை கண்டித்து தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம்- திருமாவளவன்\n4 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல்- அமமுக வேட்பாளர்கள் அறிவிப்பு\nசென்னையில் இருந்து ஆந்திரா செல்ல வெங்கையா நாயுடுவுக்கு நவீன சொகுசு ரெயில் பெட்டி\nஇலங்கை குண்டு வெடிப்பு எதிரொலி - ராமேசுவரம் கோவிலில் பலத்த போலீஸ் பாதுகாப்பு\nதிருப்பரங்குன்றத்தில் வாய்ப்பு கேட்டு ஏ.கே. போஸ் மனைவி, மகன்கள் விருப்பமனு\n4 தொகுதி இடைத்தேர்தல்: கமல், சீமான் கட்சிகளும் குதிக்கின்றன- நாளை மனுதாக்கல் தொடக்கம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200455-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://archives.kapaadapuram.com/?p=1221", "date_download": "2019-04-22T18:49:26Z", "digest": "sha1:C3NS7GPQEAEWT6N7CRPPQCIK3GUMKXTT", "length": 3611, "nlines": 24, "source_domain": "archives.kapaadapuram.com", "title": "கண்டி வீரன் – ஷோபா சக்தி (சிறுகதை) | Kapaadapuram", "raw_content": "\nகண்டி வீரன் – ஷோபா சக்தி (சிறுகதை)\nகண்டி வீரன் – ஷோபா சக்தி (சிறுகதை)\nவிடுதலைப் போராட்டம் அல்லது உள்நாட்டுத் தீவிரவாதம் என எப்பெயரிட்டு அழைத்தாலும் ஆயுதம் தாங்கிய யுத்தம் என்பது அதற்கு ஆட்பட்டவர்கள் அனைவருக்குமே குரூரமானதொரு எதார்த்தம்.விதிகள் ஏதுமற்ற அவ் ஆட்டத்தின் போது,மனித வாழ்வு பற்றி,அதன் பண்பாடு,நாகரீகம் குறித்து நாம் தொகுத்து வைத்திருக்கும் அத்தனை மதிப்பீடுகளும் நம்பிக்கைகளும் நொறுங்கியப் போகும் அபத்தத்தை வரலாறு நெடுக நாம் காண்கிறோம்.அந்த அவலத்தை,அரசியலை முன்னிட்டு வாழ்வை பரிகசிக்கிற மூர்க்கத்தை,அதன் கருணையின்மையை பலகாலும் கதைகளின் வழி புனைந்துரைக்கும் ஷோபாசக்தி சமகாலத் தமிழ்ச் சிறுகதையாளர்களில் முக்கியமானவர்.இவருடைய கதைகளில் தொனிக்கும் நகைமுரண் என்பது அதன் நேரெதிர் விளைவான அவலச்சுவையை ஏற்படுத்துவதோடு நம்மை ஒரு வித கையறு நிலைக்கு ஆளாக்கிவிடுவதை பதட்டத்தோடு உணருகிறோம்.இத்தொகுப்பிலுள்ள பத்து கதைகளுமே ஒவ்வொரு விதத்தில் முக்கியமானவை என்றாலும் ஒரு கப்டன்,மாதா,கண்டி வீரன் ஆகியன அழிய மறுத்து நினைவில் துருப்போல படிந்து வெகுநாட்களுக்கு நம்மை தொந்தரவுக்கு உள்ளாக்கும் தன்மையிலானவை.\nகண்டி வீரன் – நம் காலத்து நாயகன்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200455-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://library.kiwix.org/wikinews_ta_all_nopic_2019-03/A/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-04-22T17:56:34Z", "digest": "sha1:SV3BGD7SMW4XTM542DG2KT2FPDTVNGHV", "length": 10319, "nlines": 84, "source_domain": "library.kiwix.org", "title": "முதற் பக்கம்", "raw_content": "\nபுதன், மார்ச் 20, 2019, 09:11 (ஒசநே)\nநகல் எடுக்க • செய்தியறை • எமது திட்டம் • நன்கொடை அளிக்க\nஇந்தியா அக்னி-5 வகை ஏவுகணையை நான்காவது முறையாக வெற்றிகரமாக சோதித்தது\nஇந்தியா அக்னி-5 வகை ஏவுகணையை நான்காவது முறையாக வெற்றிகரமாக ஒடிசாவிலுள்ள அப்துல் கலாம் தீவிலிருந்து (வீலர் தீவு) சோதித்தது.\n[ ± ] - படிமம்\nஇற்றை நேரம்: 7 பிப்ரவரி 2015 (01:15 GMT)\nஇலங்கையின் சுதந்திர தின விழாவில் 1949ஆம் ஆண்டுக்குப் பின்னர் முதல்முறையாக தமிழ் மொழியிலும் நாட்டின் தேசிய கீதம் பாடப்பட்டது. (பிபிசி தமிழோசை)\nசிலியில் 7.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்\nதென் அமெரிக்காவிலுள்ள சிலி நாட்டில் 7.7 அளவுக்கு பலமுள்ள நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் ஆழிப்பேரலை (சுனாமி) எச்சரிக்கை விடப்பட்டு பின் எச்சரிக்கை விலக்கிக்கொள்ளப்பட்டது\nஉருசி இராணுவ வானூர்தி கருங்கடல் பகுதியில் விபத்துக்குள்ளானதில் 92 பேர் பலி\nசிரியாவுக்கு வந்துகொண்டிருந்த உருசி இராணுவ வானூர்தி கருங்கடல் பகுதியில் விபத்துக்குள்ளானதில் 92 பேர் பலியாயினர். இதில் உருசிய செம்படையையின் இசைக்குழுவும் பயணித்தது.\n[ ± ] - படிமம்\nகத்தார் நாடு காப்லா முறையை ஒழித்துள்ளது\nகத்தார் நாடு வெளிநாட்டு தொழிலாளர்கள் அந்நாட்டிலுள்ள குடிகளின் அல்லது நிறுவனங்களின் ஆதரவு இருந்தால் மட்டுமே வேலை வாய்ப்பை பெற முடியும் என்ற காப்லா முறையை ஒழித்துள்ளது.\n[ ± ] - படிமம்\nகலிலியோ செயற்கைகோள் செயல்பாட்டுக்கு வந்தது\nஐரோப்பிய ஒன்றியத்தின் கலிலியோ செயற்கைகோள் அமைப்பு செயல்பாட்டுக்கு வந்துள்ளது. இது உலகின் மிக துல்லியமான செய்மதி இடஞ்சுட்டலாக இருக்கும் என நம்பப்படுகிறது\n[ ± ] - படிமம்\nஆப்பிரிக்கா - ஆசியா - தென் அமெரிக்கா - வட அமெரிக்கா - ஐரோப்பா - மத்திய கிழக்கு - ஓசியானியா\nசட்டமும் ஒழுங்கும் - பண்பாடு - பேரிடர் மற்றும் விபத்து - வணிகம் - கல்வி - சுற்றுச்சூழல்\nஇறப்புகள் - அரசியல் - அறிவியலும் தொழில்நுட்பமும் - மருத்துவம் - ஆன்மிகம் - விளையாட்டு\nஇந்தியா - இலங்கை - மலேசியா - சிங்கப்பூர்\nபுதிய தலைப்பின் கீழ் செய்தியைத் தொடங்க\nசெய்தி எழுதத் தொடங்கும் முன்னர் தயவுகூர்ந்து செய்திக் கையேட்டைப் படியுங்கள். அத்துடன் உங்கள் செய்தி ஏற்கனவே வெளிவந்துள்ளதா என அறிய அண்மையில் வெளிவந்த செய்திகளின் பட்டியலைப் பாருங்கள்.\n2011 இல் இந்த நாளில்:±\nலிபியா மீது மேற்குலக நாடுகள் வான் தாக்குதல்\nஇசுபேசு எக்சு விண்கலம் தெல்சா காரை விண்ணுக்கு செலுத்தியது\nபூமியின் அளவை ஒத்த ஏழு புதிய கிரகங்கள் கண்டுபிடிப்பு\nஇந்தியா 104 செயற்கை கோள்களை ஒரே சமயத்தில் ஏவியது\nஇசுபேசு-எக்சு 10 செயற்கைக்கோள்களை வெற்றிகரமாக ஏவியது\nஇந்தியா அக்னி-5 வகை ஏவுகணையை நான்காவது முறையாக வெற்றிகரமாக சோதித்தது\nகலிலியோ செயற்கைகோள் செயல்பாட்டுக்கு வந்தது\nஇந்தியாவின் தொலையுணர் செயற்கைக்கோள் ரிசோர்சுசாட் - 2ஏ விண்ணில் ஏவப்பட்டது\nவடகொரியாவின் ஏவுகணை சோதனை தோல்வியில் முடிந்தது\nதன்னார்வலர்களினால் தொகுக்கப்படும் விக்கிசெய்திகளின் நோக்கம் நம்பத்தகுந்த, நடுநிலையான, மற்றும் பொருத்தமான செய்திகளை வழங்குவதே. எமது செய்திகளின் உள்ளடக்கம் அனைத்தும் கட்டற்ற உரிமத்தின் கீழ் வழங்கப்படுகின்றன. எமது உள்ளடக்கங்கள் எப்பொழுதும் கட்டற்ற முறையில் மீள்பகிர்வுக்கு படியெடுக்கவும் பயன்படுத்தவும் வழங்கப்படுவதனால், உலகளாவிய எண்மருவி பொதுக் கிடங்குக்கு நாம் பங்களிக்க விழைகிறோம்.\nவிக்கிசெய்திகள் வணிக நோக்கமற்ற விக்கிமீடியா நிறுவனத்தால் வழங்கப்படுகிறது. இந்நிறுவனம், மேலும் பல பன்மொழி, கட்டற்ற திட்டங்களை செயல்படுத்துகிறது:\nகட்டற்ற கல்வி கைநூல்களும் வழிகாட்டல்களும்\nகட்டற்ற நூல்கள் மற்றும் கையேடுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200455-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2018/10/02/school-morning-prayer-activities-03-10-2018-daily-updates/", "date_download": "2019-04-22T18:07:20Z", "digest": "sha1:SJFPWIXDN67FI6H4AEVLWE6DE4H5RAW7", "length": 18882, "nlines": 382, "source_domain": "educationtn.com", "title": "School Morning Prayer Activities - 03.10.2018 ( Daily Updates... )!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nபள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள்:\nசிறைகாக்கும் காப்பெவன் செய்யும் மகளிர்\nமகளிரைக் காவல் வைத்துக் காக்கும் காப்பு முறை என்ன பயனை உண்டாக்கும் அவர்கள் நிறை என்னும் பண்பால் தம்மைத் தான் காக்கும் கற்பே சிறிந்தது.\nஒருவனுக்கு அறிவு இருந்தும் ஆற்றல் இல்லையெனில் அவன் வாழ்வு சிறக்காது.\n1.நான் என்னுடைய வாழ்நாளில் யாருடைய உடலுக்கும் மனதிற்கும் துன்பம் தரமாட்டேன் .\n2.துன்பப்படுவோர்க்கு என்னால் முடிந்த உதவிகளை செய்வேன் .\nஒரு சமயம் தெனாலிராமனுக்கு உடல் நலம் மோசமாகி விட்டது. வைத்தியரும் வந்து பார்த்தார். வைத்திய செலவு நிறைய ஆகும் என்று சொல்லி விட்டுப் போய் விட்டார்.\nவைத்திய செலவுக்கு தெனாலி ராமனிடம் பணம் இல்லை. ஆகையால் அவ்வூரில் வட்டிக்கொடுக்கும் சேட்டை அணுகினான். அதற்கு சேட்டும் “பணத்தை எப்போது திருப்பிக்கொடுப்பாய்” என்று கேட்டார்.\nதெனாலிராமனும் உயர் ஜாதி அரேபியக் குதிரை வைத்திருந்தான். நல்ல விலை போகும் அதனால் உடல் நலம் தேறியதும் குதிரையை விற்றுப் பணம் தருவதாகச் சொன்னான். அவன் சொன்னதின் பேரில் சேட்டும் நம்பிக்கையோடு பணம் கொடுத்தான்.\nபணத்தைப் பெற்றுக் கொண்ட தெனாலிராமன் வைத்தியரிடம் சென்று சிகிச்சையை ஆரம்பித்தான். விரைவில் குணமும் அடைந்தான்.\nபல மாதங்கள் ஆயின. தெனாலிராமனிடமிருந்து பணம் வருவதாகத் தெரியவில்லை. ஆகையால் சேட் தெனாலி ராமனை சந்திக்கப் புறப்பட்டான்.\nதெனாலிராமனைப் பார்த்து “என்னப்பா, உடல் குணமானதும் குதிரையை விற்றுப்பணம் தருவதாக சொன்னாயே. இன்னும் தரவில்லையே உடனே கொடு” என்றான். தெனாலி ராமனும் நன்கு யோசித்தான். அநியாய வட்டி வாங்கும் சேட்டுக்குப் பாடம் கற்பிக்க விரும்பினான்.\n“சரி குதிரையை விற்றுப் பணம் தருகிறேன். என்னுடன் நீயும் வா” என்று அவனையும் அழைத்துக் கொண்டு பக்கத்து ஊரில் நடக்கும் சந்தைக்குப் புறப்பட்டனர். போகும் போது குதிரையையும் கூடவே ஒரு பூனையையும் அழைத்துச் சென்றான்.\nசந்தையில் தெனாலிராமனின் பளபளப்பான குதிரையைப் பார்க்க பெரிய கூட்டமே கூடி விட்டது. அப்போது ஒரு பணக்காரன் தெனாலிராமனைப் பார்த்து “உன் குதிரை என்ன விலை” என்று கேட்டான்.\nஅதற்கு தெனாலி ராமனோ “குதிரையின் விலை 1 பவுன்தான். இந்த பூனையின் விலையோ 500 பவுன். ஆனால் இந்த பூனையையும் சேர்த்து வாங்கினால்தான் இக்குதிரையைக் கொடுப்போன்” என்றான்.\nதெனாலிராமனின் பேச்சு அவனுக்கு விநோதமாக இருந்தாலும் குதிரையை வாங்க வேண்டும் என்ற மிகுந்த ஆவலில் 501 பவுன் கொடுத்து குதிரையையும் பூனையையும் வாங்கிச் சென்றான்.\nபின் சேட்டிடம் ஒரு பவுனை மட்டும் கொடுத்தான். ஆனால் ஒரு பவுனை சேட் வாங்க மறுத்து விட்டான். “குதிரை அதிக விலைக்குப் போகுமென்று நினைத்து தானே உனக்குப் பணம் கொடுத்தேன். நீ இப்படி ஏமாற்றுகிறாயே” என்றான்.\nஅதற்கு தெனாலிராமன் “ஐயா சேட்டே குதிரையை விற்றுத்தான் உமக்குப்பணம் தருகிறேன் என்று சொனனேன். அதன்படியே குதிரையை 1 பவுனுக்கு விற்று அந்த 1 பவுனையும் உனக்கே கொடுத்து விட்டேன் நீ வாங்க மாட்டேன் என்கிறாயே இது என்ன நியாயம்” என்றான்.\nசேட்டோ 500 பவுன் வேண்டுமென்றான். இறுதியில் இவர்கள் வழக்கு மன்னர் கிருஷ்ண தேவராயரிடம் சென்றது.\nமன்னர் இவ்வாழ்க்கை ஆதியோடு அந்தமாக விசாரித்தார். பின் தெனாலிராமன் செய்தது சரியே என்று தீர்ப்புக் கூறினார்.\n1.டிசம்பர் மாதத்திற்குள் அனைத்து பள்ளிகளிலும் ஸ்மார்ட் வகுப்பறைகள் துவங்கப்படும்: அமைச்சர் செங்கோட்டையன்\n2.2018-ம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு 3 விஞ்ஞானிகளுக்கு அறிவிப்பு\n3.இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 1,234 ஆக அதிகரிப்பு\n4.மெட்ரோ ரயில், பஸ்சில் பயணிக்க ஒரே கார்டு: அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தகவல்\n5.ஹாக்கி இந்தியா புதிய தலைவராக மொகமது முஷ்டாக் அகமது தேர்வு\nPrevious articleஇரண்டாம் பருவம் ஆசிரியர்கள் முடிக்க வேண்டிய முக்கிய பணிகள்\nNext articleஅனைத்து பள்ளிகளிலும் டிசம்பர் 2018க்குள் ஸ்மார்ட் வகுப்பறைகள் துவங்கப்படும் – அமைச்சர் செங்கோட்டையன்\nபள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் – 12.04.2019\nபள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் – 11.04.2019\nபள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் – 10.04.2019\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\n+2 தேர்வு முடிவுகள் – 2019 குறைந்த தேர்ச்சி பெற்ற மாவட்டங்கள்\nBREAKING : பிளஸ்டூ தேர்வு முடிவுகள் வெளியீடு * மாவட்ட அளவில் அதிக தேர்ச்சி...\n+2 தேர்வு முடிவுகள் – 2019 குறைந்த தேர்ச்சி பெற்ற மாவட்டங்கள்\nRH (2018) – வரையறுக்கப்பட்ட விடுமுறை நாட்கள்\n1957ம் ஆண்டு முதல் 2015ம் ஆண்டு வரையிலான அரசாணைகள் \nCPS வல்லுநர் குழுவின் தற்போதைய நிலையை பற்றி RTI கடித தகவல்\n✅ CPS வல்லுநர் குழு GO.No.51 /15.2.18ன் படி 31.03 2018 வரை நீட்டிக்கப்பட்டது.* *✅ அதற்கு பின்னர் கால நீட்டிப்பு செய்யப்படவில்லை. கால நீட்டிப்பு அரசாணையும் இன்று வரை வெளியிடவில்லை.* *✅ CPS வல்லுநர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200455-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=6070&cat=8", "date_download": "2019-04-22T18:47:38Z", "digest": "sha1:SZW2L2HUQMHDMZPLYESPQB6BG3TAE64N", "length": 11938, "nlines": 138, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\nகற்பதற்கான முதல் படி, ..\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமுதல்பக்கம் » தகவல் பலகை\nபெர்காம்பூர், போபால், கொல்கத்தா, மொஹாலி, புனே, திருவனந்தபுரம் மற்றும் திருப்பதி ஆகிய இடங்களில் அமைந்துள்ள தேசிய முக்கியத்துவம் பெற்ற கல்வி நிறுவனமான ‘இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ் எஜூகேஷன் அண்ட் ரிசர்ச்’ (ஐ.ஐ.எஸ்.இ.ஆர்.,) கல்வி நிறுவனத்தில் விண்ணப்பப் பதிவு துவங்கியுள்ளது.\nபடிப்பு: பி.எஸ்., - எம்.எஸ் (டூயல் டிகிரி) - 5 ஆண்டுகள்\nதகுதிகள்: உயிரியல், வேதியியல், கணிதம், இயற்பியல் ஆகிய பிரிவுகளில் இன்டக்ரேட்டட் முதுநிலை அறிவியல் படிப்பில் சேர, மாணவர்���ள் அறிவியல் பிரிவைத் தேர்வு செய்து 12ம் வகுப்பை முடித்தவராக இருக்க வேண்டும். கே.வி.பி.ஒய்., அல்லது ஐ.ஐ.டி.ஜே.இ.இ., தேர்வினை எழுதியிருக்க இருக்க வேண்டும். எஸ்.சி.பி., மூலமாக விண்ணப்பிக்கும் மாணவர்கள் தேசிய அளவில் நடத்தப்படும் தகுதி நுழைவுத் தேர்வில் வெற்றி பெற வேண்டும்.\nவிண்ணப்பிக்கும் முறை: ஐ.ஐ.எஸ்.இ.ஆர்., கல்வி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தின் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும்.\nசேர்க்கை முறை: தகுதித் தேர்வுகளில் மாணவர்கள் பெறும் மதிப்பெண்களின் அடிப்படையிலேயே சேர்க்கை நடைபெறும்.\nவிண்ணப்பிக்கக் கடைசி நாள்: ஏப்ரல் 28\nதகவல் பலகை முதல் பக்கம் »\nமதுரை காமராஜ் பல்கலை அட்மிஷன்\nநான் பி.ஏ., பி.எல்., படித்து முடிக்கவிருக்கிறேன். இது 5 ஆண்டு ஒருங்கிணைந்த படிப்பாகும். எங்களது கல்லூரியில் சராசரியாக ஒரு நாளைக்கு 2 மணி நேரம் வகுப்புகள் ஒழுங்காக நடந்தாலே அதிசயம். படிப்பு முடிய விருப்பதால் இத் தகுதியைக் கொண்டு என்ன வேலை பெறப் போகிறோம் என்பதே பெரிய புதிராக இருக்கிறது. என்னால் வழக்கறிஞராக பணி புரிய முடியுமா வேறு என்ன செய்யலாம் தயவு செய்து ஆலோசனை தரவும்.\nகுரூமிங் கன்சல்டன்ட் என்னும் புதிய துறை பற்றிக் கூறவும். இது பணி வாய்ப்புகளைக் கொண்டிருக்கிறதா\nஒரு மெட்ரிக் பள்ளியில் கடந்த சில ஆண்டுகளாக இந்தி ஆசிரியராகப் பணியாற்றி வருகிறேன். நான் பி.ஏ., இந்தி படித்துள்ளேன். எனக்கு வேறு எங்கு வேலை கிடைக்கும்\nபார்மசியில் பட்டப்படிப்பு முடித்திருக்கிறேன். இதில் தொலை தொடர்புப் படிப்பாக எதைப் படிக்கலாம்\nநிதிச் செய்திப் பிரிவில் பணியாற்ற விரும்புகிறேன். இதில் சிறப்புப் பயிற்சியை எங்கு பெறலாம்\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200455-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/scholardetail.asp?id=597", "date_download": "2019-04-22T18:37:53Z", "digest": "sha1:XCTJFUXCQB7KAXATRD5WBC2DEEBANP37", "length": 9736, "nlines": 137, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "Kalvimalar - Scholarship", "raw_content": "\nகற்பதற்கான முதல் படி, ..\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமுதல்பக்கம் » உதவித் தொகை\nவயது: 40 வயது வரை\nகல்வித் தகுதி: எம்.டி., எம்.டி.எஸ்., அல்லது ஏதாவது ஒரு துறையில் பி.எச்டி., பட்டம்.\nதொடர்பு கொள்ள வேண்டிய முகவரியில் இருந்து விண்ணப்பங்களை பெற்று, அதை சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பங்களை விண்ணப்பிக்கும் நபர் எந்த ந���றுவனத்தில் ஆராய்ச்சி பணிகளை மேற்கொள்ள விரும்புகிறாரோ அந்த நிறுவனத்தின் தலைவர் மூலமாக சமர்ப்பிக்க வேண்டும்.\nஅறிவிக்கப்படும் தேதி மற்றும் கடைசி நாள்\nScholarship : ஆராய்ச்சி உதவித் தொகைகள்\nமதுரை காமராஜ் பல்கலை அட்மிஷன்\nஇந்திய ராணுவத்தில் பணிபுரிய விரும்புகிறேன். தற்போது பிளஸ் 2வில் இயற்பியல் கணிதம் மற்றும் வேதியியல் பிரிவில் படித்து வருகிறேன். பொதுவாக விளையாட்டுக்களில் ஆர்வம் அதிகம். உடற்பயிற்சி செய்தும் வருகிறேன். நான் அதிகாரியாக ராணுவத்தில் பணியில் சேர முடியுமா\nபி.எஸ்சி., பார்மசி படித்து வருகிறேன். எனக்கு எங்கு வேலை கிடைக்கும்\nஆர்க்கிடெக்சர் படிப்புக்காக தேசிய தேர்வு எதுவும் நடத்தப்படுகிறதா\nதற்போது பி.காம்., கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்ஸ் படிக்கும் எனது மகளை அடுத்து என்ன படிப்பில் சேர்க்கலாம்\nஎம்.எஸ்சி., புவியியல் படித்து வருகிறேன். இதைப் படித்தால் எங்கு வேலை பெற முடியும்\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200455-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ntrichy.com/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2019-04-22T18:55:27Z", "digest": "sha1:6JL7LLQMUM2S64YI2GDWDLLUNBEGZ6WJ", "length": 8903, "nlines": 101, "source_domain": "ntrichy.com", "title": "திருச்சி மாவட்டத்தில் திமுக தலைவர் கருணாநிதி பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் - NTrichy", "raw_content": "\nதிருச்சி மாவட்டத்தில் திமுக தலைவர் கருணாநிதி பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்\nதிருச்சி மாவட்டத்தில் திமுக தலைவர் கருணாநிதி பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்\nதிருச்சி மாவட்டத்தில் திமுக தலைவர் கருணாநிதி பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் 23ம் தேதி துவங்கி ஜுலை 1ம் தேதி வரை நடக்கிறது\nதிருச்சி, ஜூன் 16: திருச்சி மாவட்டத்தில் திமுக தலைவர் கருணாநிதியின் 95வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் வருகிற 23ம் தேதி துவங்கி ஜூலை 1ம் தேதி வரை 12 இடங்களில் நடக்கிறது.\nஇதுகுறித்து திருச்சி தெற்கு மாவட்ட செயலாளர் கே.என்.நேரு, வடக்கு மாவட்ட செயலாளர் தியாகராஜன் ஆகியோர் வெளியிட்டுள்ள கூட்டறிக்கை: திருச்சி வடக்கு மற்றும் தெற்கு மாவட்டத்தில் திமுக தலைவர் கருணாநிதியின் 95வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் திருச்சி மாவட்டத்தில் கீழ்க்கண்டவாறு நடைபெறுகிறது. அதன்படி, 23ம் தேதி திருச்சி மாநகரில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் பேச்சாளர் பழ.கருப்பையா பங்கேற்கிறார். 24ம் தேதி மண்ணச்சநல்லூர் ஒன்றியத்தில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் பேச்சாளர் பழ.கருப்பையா பங்கேற்கிறார். 24ம் தேதி திருச்சி மாநகரில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் பேச்சாளர் கரூர் முரளி பங்கேற்கிறார்.\n25ம் தேதி துவாக்குடி நகரத்தில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் பேச்சாளர் பழ. கருப்பையா பங்கேற்கிறார். 25ம் தேதி திருச்சி மாநகரத்தில் நடக்கும் பொதுக் கூட்ட த்தில் ஜெகத்ரட்சகன் பங்கேற்கிறார். 26ம் தேதி காட்டுப்புத்தூர், தொட்டியம் ஒன்றியத்தில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் ஐ.லியோனி பங்கேற்கிறார். 27ம் தேதி துறையூரில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் நடிகர் வாசுவிக்ரம் பங்கேற்கிறார். 28ம் தேதி மணப்பாறை நகரத்தில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் நடிகர் வாசுவிக்ரம் பங்கேற்கிறார்.29ம் தேதி லால்குடியில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் பேச்சாளர் கந்திலி.கரிகாலன் பங்கேற்கிறார். 30ம்தேதி திருவெறும்பூர் தெற்கு ஒன்றியத்தில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் பேச்சாளர் கந்திலி.கரிகாலன் பங்கேற்கிறார். 30ம் தேதி புள்ளம்பாடியில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் பேச்சாளர் வக்கீல் பரந்தாமன் பங்கேற்கிறார். ஜூலை 1ம் தேதி தாத்தையங்கார்பேட்டை ஒன்றியத்தில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் பேச்சாளர் கரூர் முரளி பங்கேற்று பேசுகிறார். இவ்வாறு அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.\nகாவிரிநதிநீர் மீட்பு போராட்ட வெற்றி விளக்க பொதுக்கூட்டம்\nதிருச்சில் உடல் நலம் காக்க.. மாரத்தான் ஓடிய மாணவர்கள்\nதிருச்சி தேசியக் கல்லூரியில் மாணவர்கள் சேர்க்கை விறுவிறுப்பு\nதிருச்சி அருகே தேர்தல் புறக்கணிப்பு செய்த கிராமம்\nதிருச்சி திருவானைக்கோவிலில் புடவை கட்டி வரும் அர்ச்சகர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200455-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/why-narendra-modi-try-make-alliance-tamilnadu-338646.html?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2019-04-22T18:14:35Z", "digest": "sha1:PFRTCNDPUQDSUUY5TTC42JHB2L7WJ4DP", "length": 22525, "nlines": 230, "source_domain": "tamil.oneindia.com", "title": "திடீரென தமிழகத்தில் கூட்டணி அமைப்பது பற்றி பேசும் மோடி.. பின்னணி காரணம் இதுதான் | Why Narendra Modi try to make alliance in Tamilnadu - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்���ள் சென்னை செய்தி\n1 hr ago மதுரையில் வெடிகுண்டு நிபுணர்கள் திடீர் சோதனை.. காஜிமார் தெருவில் பரபரப்பு\n1 hr ago ஒரு காலத்தில் டெல்லி கேப்டன்.. இப்போது வேட்பாளர்.. டெல்லி கிழக்கில் பாஜக சார்பாக கம்பீர் போட்டி\n2 hrs ago பாபர் மசூதியை நான்தான் இடித்தேன்.. பாஜக வேட்பாளர் சாத்வியின் கருத்தால் சர்ச்சை.. எப்ஐஆர் பாய்கிறது\n2 hrs ago நாமக்கலில் மருத்துவமனையின் சுவர் இடிந்து விழுந்து விபத்து.. 2 பேர் பலியான பரிதாபம்\nSports எங்களை பாத்து இந்தியாவுக்கு மட்டுமல்ல.. எல்லா டீமுக்கும் பயம்… உளறும் பாக். கேப்டன் சர்ப்ராஸ் அகமது\nFinance 6 புதிய விமானங்களை களம் இறக்கும் இண்டிகோ..\nAutomobiles பைக் விலையில் கிடைக்கும் மைக்ரோ காரின் எல்பிஜி வேரியண்ட் அறிமுகம் எப்போது...\nLifestyle இந்த ராசிகளில் பிறந்தவர்கள் சரியான சாப்பாட்டு ராமனாக இருப்பார்களாம்.. உங்க ராசியும் இதுல இருக்கா\nMovies அஜித் இல்ல சூர்யாவை இயக்கும் சிவா #Suriya39\nTechnology அசத்தலான ரியல்மி 3 ப்ரோ மற்றும் ரியல்மி சி2 ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்: விலை எவ்வளவு தெரியுமா\nTravel லாச்சென் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation செய்தித்தாளில் வெளியாகும் அங்கீகாரமற்ற பள்ளிகளின் பட்டியல்..\nதிடீரென தமிழகத்தில் கூட்டணி அமைப்பது பற்றி பேசும் மோடி.. பின்னணி காரணம் இதுதான்\nசென்னை: வாஜ்பாய் காலத்தில் பாஜக அமைத்துக்கொண்ட கூட்டணி குறித்தெல்லாம் திடீரென பிரதமர் நரேந்திர மோடி பேசியுள்ளார்.\nவரும் லோக்சபா தேர்தலில் தனிப் பெரும்பான்மையுடன் பாஜக ஆட்சியைப் பிடிப்பது இயலாத காரியம் என்பதற்கான பிரதமரின் ஒப்புதல் வாக்குமூலமாக இது பார்க்கப்படுகிறது.\nஅடுத்தடுத்து 19 மாநிலங்களில் ஆட்சியைப் பிடித்த பாஜகவிற்கு, குஜராத்தில் விழுந்தது முதல் அடி. என்னதான் ஆட்சியை தக்க வைத்துக் கொண்டாலும், காங்கிரஸ் கட்சி அங்கு மரண பயத்தை உண்டாக்கிவிட்டது. சிறு இடைவெளியில்தான், மீண்டும் ஆட்சியை தக்க வைத்தது பாஜக.\nஅந்த தேர்தலுக்கு பிறகு தான் முதல்முறையாக கூட்டணியின் முக்கியத்துவத்தை உணர்ந்து பேச ஆரம்பித்தனர் பிரதமர் மோடி மற்றும் பாஜக தலைவர் அமித் ஷா. போதாத குறைக்கு மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சட்டீஸ்கர் ஆகிய மூன்று மாநிலங்களில் பாஜக சமீபத்தில் காங்கிரஸ் ஆட்சியைப் பறிகொடுத்தது.\nஇந்த தேர்தலுக்கு பிறகு மோடியும், அமித் ஷாவும் முற்றாக மாறிப்போய்விட்டனர். இதுவரை வெற்றிபெறும் போதெல்லாம், அதற்கு மோடியும், அமித் ஷாவும்தான் காரணம் என்று பாஜக தலைவர்கள் மேடையில் புகழ்ந்த போது அமைதி காத்து அதற்கு ஊக்கம் கொடுத்து வந்த இருவருமே, இப்போது வெற்றிக்கும் தோல்விக்கும் காரணம் ஒருவர், இருவர் என்று கூறுவது பாஜக கட்சியின் கட்டமைப்பைப் சரியாக புரிந்துகொள்ளாதவர்கள் செயல் என்று கூறத் தொடங்கியுள்ளனர். இதன் மூலமாக அனைவருக்கும் தோல்வியிலும், வெற்றியிலும், பங்கு உள்ளது என்று முதல் முறையாக கூறத் தொடங்கியுள்ளனர். தங்கள் மீது வரும் விமர்சனங்களிலிருந்து தள்ளி நிற்க இவ்வாறு கூறியிருந்தாலும்கூட, உட்கட்சி ஜனநாயகத்தை மீண்டும் பாஜக உணரத் தொடங்கியுள்ளது என்ற அளவில் அதன் நிர்வாகிகளுக்கு, மோடி, அமித்ஷாவின் பேச்சு மகிழ்ச்சி அளிக்கிறது.\nஇந்த நிலையில்தான் மோடியின் பேச்சில் இப்போது மற்றொரு வித்தியாசம் தெரிய ஆரம்பித்துள்ளது. நேற்று தமிழக பாஜக நிர்வாகிகளிடம் வீடியோவில் பேசிய மோடி, 20 ஆண்டுகளுக்கு முன்பாக வாஜ்பாய் காலத்திலேயே கூட்டணி ஆட்சி நடத்திய பெருமை பாஜகவுக்கு உண்டு என்று கூறியுள்ளார். தமிழகத்தில் நமது பழைய நண்பர்களுடன் கூட்டணி வைத்துக்கொள்ள பாஜக தயாராக இருக்கிறது. கூட்டணிக்கான கதவுகள் திறந்தே இருக்கின்றன, என்றும் அவர் தெரிவித்துள்ளார்.\nசமீபத்தில் வெளியான பல்வேறு கருத்து கணிப்புகளும், வரும் லோக்சபா தேர்தலில் பாஜக கடந்த தேர்தலில் போல அறுதிப்பெரும்பான்மை பிடிக்க முடியாது என்று கூறுகின்றன. வட இந்தியாவில் கணிசமாக வெற்றி பெறுவதன் மூலமாக, தனிப்பெரும் கட்சியாக பாஜக உருவெடுக்கும் என்றும், ஆனால் ஆட்சி அமைப்பதற்கு பிற கட்சிகளின் கூட்டணி அவசியம் என்றும் அந்த கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.\nஇந்த நிலையில்தான் கூட்டணி குறித்து பிரதமர் மோடி, பேச ஆரம்பித்திருப்பது முக்கியத்துவம் பெறுகிறது. மேலும் அதிமுகவில் உள்ள சில தலைவர்கள், பாஜகவுடன் கூட்டணி அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர் என்று கூறப்படுகிறது. எனவே அதிமுகவிடமிருந்து பாசிட்டிவ் சிக்னலில் இதுவரை கிடைக்கவில்லை. ரஜினிகாந்த் கட்சி தொடங்கினால் அவருடன் கூட்டணி அமைக்கலாம் என்று பாஜக நினைத்திருந்தது. ஆனால், அவரும் கட்சி தொடங்க வில்லை.\nஇந்த நிலையில்தான், பழைய நண்பர்கள் என்று பழைய பல்லவியை பாடி உள்ளாராம் பிரதமர் மோடி. பாமகவிற்கு சுமார் 5 முதல் 6 சதவீத வாக்கு வங்கி உள்ளது. தேமுதிகவுக்கு 2 சதவீதம் வாக்குகள் கிடைக்கும் என எதிர்பார்க்கிறார்கள். அதையும் விட்டுவிட வேண்டாம், என்பதால்தான் தமிழகத்தில் கூட்டணி அமைக்க தயார் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். இதுவரை கூட்டணி கட்சிகளை கண்டுகொள்ளாமல் இருந்த பாஜக இப்போது இறங்கி வரத் தொடங்கி இருப்பது 5 மாநில தேர்தலில் தோல்வியும், லோக்சபா தொடர்பான கருத்து கணிப்புகளும்தான் என்கின்றனர், அரசியல் பார்வையாளர்கள்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nசென்னை சென்ட்ரல் தொகுதியின் மொத்த தேர்தல் தகவலும் இங்கே\nவிழித்திரை அறுவை சிகிச்சை குறித்த உலக மாநாடு.. சென்னையில் கூடிய கண் மருத்துவர்கள்\nஜனநாயகத்தை படு கொலை செய்யும் மாநில தேர்தல் ஆணையம்..ஸ்டாலின் கடும் தாக்கு\nமீண்டும் அமெரிக்காவுக்கு செல்லும் விஜயகாந்த்.. இடைத்தேர்தல் பிரசாரத்தை தவிர்க்க தேமுதிக முடிவு\nஇலங்கை குண்டுவெடிப்பு: தன்னுடைய 3 குழந்தைகளை பறிகொடுத்த டென்மார்க்கின் மிகப்பெரிய செல்வந்தர்\nபுரட்டி போட்ட பேய் மழை.. காஞ்சிபுரமே வெள்ளக்காடானது.. சுழற்றியடித்த மழையால் மக்கள் செம ஹேப்பி\nஇலங்கையை சிதறடித்த நாசகார கும்பல் முதலில் தாக்குதலுக்கு குறி வச்சது தமிழ்நாட்டுக்குத்தானாம்\nஹப்பா.. கடைசியில் தலைநகரிலும் தலைகாட்டியது.. சென்னையை குளிர்வித்த கோடை மழை\nதமிழகத்தில் பல்வேறு இடங்களில் கனமழை.. சென்னைக்கு மிக அருகில் சூறாவளியுடன் கூடிய மழை\nதமிழகத்தில் பல இடங்களில் ஹைட்ரா கார்பன் எடுக்க மத்திய அரசு அனுமதி... கொதித்தெழுந்த ராமதாஸ்\nதமிழகத்தில் 41 இடங்களில் ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு மத்திய அரசு அனுமதி.. தினகரன் கடும் கண்டனம்\nபிரிந்து போன வாக்குகள்.. குஷியில் அமமுக.. ஆட்சி தப்புமா.. பெரும் கவலையில் அதிமுக \nபிரதமருக்கு ஞாபக மறதி நோயா.. யாராவது இதை ஞாபகப்படுத்துங்களேன்.. ப.சிதம்பரம் நக்கல் டிவீட்\nஓட்டு போடலைல்ல.. காசை திருப்பி கொடு.. கொந்தளித்த தேனி பெண்.. இரட்டை இலைக்கு வந்த சோதனை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nbjp tamilnadu modi பாஜக தமிழகம் மோடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200455-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/no-donation-for-nadigar-sangam-buliding/", "date_download": "2019-04-22T18:17:52Z", "digest": "sha1:STG6SH75LK4R242OOANE2L7B63ZHWR3D", "length": 9639, "nlines": 95, "source_domain": "www.cinemapettai.com", "title": "நடிகர்களிடம் நன்கொடை வாங்கி கட்டிடம் கட்ட மறுக்கும் விஷால்- பின்னணி காரணம் இதான் ! - Cinemapettai", "raw_content": "\nநடிகர்களிடம் நன்கொடை வாங்கி கட்டிடம் கட்ட மறுக்கும் விஷால்- பின்னணி காரணம் இதான் \nநடிகர்களிடம் நன்கொடை வாங்கி கட்டிடம் கட்ட மறுக்கும் விஷால்- பின்னணி காரணம் இதான் \nதென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு புதிய கட்டிடம் கட்டுவதற்காக, நட்சத்திர கிரிக்கெட்டை நடத்த உள்ளனர்.\nஆனால் அஜித் ,நடிகர்களே தங்களுடைய சொந்தப்பணத்தைப் போட்டு நடிகர் சங்கக்கட்டிடத்தை கட்ட வேண்டும் என்றும் தன் பங்காக 10 லட்சம் தருவதாகவும் அஜித் சொல்லி இருப்பதாக தகவல் வெளியானது.\nஅஜித்தின் இந்த கருத்து நடிகர் சங்க நிர்வாகிகளை கொந்தளிக்க வைத்துவிட்டது.\nமுன்னணி நடிகர்களின் சொந்தப் பணத்தில் இருந்தே கட்டிடம் கட்ட தேவையான 26 கோடியை புரட்டி நடிகர் சங்கத்தின் கட்டிடத்தை கட்ட முடியும். ஆனால் இதை விஷால் உட்பட சங்க நிர்வாகிகள் யாரும் விரும்பவில்லையாம்.\nகாரணம்… முன்னணி நட்சத்திரங்களிடம் பணம் வசூல் செய்து கட்டிடம் கட்டினால், தங்களின் வசதி வாய்ப்பு மற்றும் நிதிநிலைமைக்கு ஏற்றவாறு ஆளுக்கு ஒரு தொகையை கொடுப்பார்கள். அப்படி வாங்கும்போது அதிக தொகையை ஒரு நடிகர் கொடுத்துவிட்டு தன் இமேஜை உயர்த்திக் கொள்வார். மற்றவர்களைவிட நான் பெரிய ஆள் பெரிய வள்ளல் என்று ஒருவேளை அவர் காட்டிக்கொண்டால் அது மற்ற நடிகர்களின் ஈகோவை பாதிக்கும்.\nஇதுபோன்ற நடைமுறை சிக்கல்களை கருத்தில் கொண்டே நன்கொடை வாங்காமல் கிரிக்கெட்போட்டி நடத்தி பணத்தை ஈட்ட தீர்மானிக்கப்பட்டது. அதன்படி நட்சத்திர கிரிக்கெட் போட்டியை ஒளிபரப்பும் உரிமையை 7.5 கோடிக்கு முன்னணி சேனலுக்கு விற்றுவிட்டனர். டிக்கெட் கட்டணம், ஸ்பான்ஸர் போன்ற பிற வருவாய் மூலம் 2 கோடியை திரட்ட முடியும் என்றும் நம்பிக்கையில் உள்ளனர்.\nRelated Topics:அஜித், நடிகர் சங்கம், விஷால்\nஉள்ளாடை இல்லாமல் டவலுடன் மசாஜ் பார்லரில் படுத்து கிடக்கும் யாஷிகா.\nதன் அம்மாவின் நயிட்டி அணிந்த படி, புத்தாண்டு ஸ்டேட்டஸ் பதிவிட்ட நிவேதா பெத்துராஜ் . என்னம்மா இப்படி பண்றிங்களேமா \nஅட நாட்டுபுற பாடல் பாடும் ராஜலக்ஷ்மியா இப்படி ��ார்டன் உடையில்.\nபிக் பாஸ் 3 அனைத்து வேலையும் முடிந்தது.. யார் தொகுப்பாளர் தெரியுமா\nவிஜய் டிவி பிரபலங்களுக்கு நடந்த சோதனை.. DDக்கு சேர்த்து வைத்த ஆப்பு.. என்ன கொடும சார் இது\nஅடேங்கப்பா அஜித்-ஷாலினி மகள் அனோஷ்காவா இது. என்ன இப்படி வளர்ந்துட்டாங்க.\nபிங்க் கலர் டூ பீஸில் நீச்சல் குளத்தில் பூனம் பஜ்வா. புகைப்படத்தை பார்த்து கிளீன் போல்ட் ஆனா ரசிகர்கள்\nவெயில் காலத்தில் என முகம் இப்படித்தான் – அமலா பால் பதிவிட்ட போட்டோ. (டபிள் மீனிங்) கமெண்டுகளை தெறிக்கவிடும் நெட்டிசன்கள்.\nஐஸ்வர்யா மேடம் என்னாச்சி உங்களுக்கு ஏன் இப்படி மேல் சட்டையை திறந்து விட்டு புகைப்படத்திற்கு போஸ் கொடுக்கிறிங்க.\nஎன்ன ரம்யா மேடம் முகத்தை காட்ட சொன்ன முதுகை காட்டுறீங்க. இதுக்கு பேரு ஜாக்கெட்டா. புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் கிண்டல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200455-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2018/12/26230420/Jayalalitha-in-the-filmSai-Pallavi-in-the-role-of.vpf", "date_download": "2019-04-22T18:47:52Z", "digest": "sha1:EQIC2626WDORUUFHFML3VSTM6YYT7KPV", "length": 10160, "nlines": 126, "source_domain": "www.dailythanthi.com", "title": "Jayalalitha in the film Sai Pallavi in the role of Sasikala? || ஜெயலலிதா வாழ்க்கை படத்தில் சசிகலா வேடத்தில் சாய்பல்லவி?", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nஜெயலலிதா வாழ்க்கை படத்தில் சசிகலா வேடத்தில் சாய்பல்லவி\nஜெயலலிதா வாழ்க்கை படத்தில் சசிகலா வேடத்தில் சாய்பல்லவி\nமறைந்த முன்னாள் முதல்–அமைச்சர் ஜெயலலிதா வாழ்க்கையை படமாக்க போட்டி நிலவுகிறது.\nடைரக்டர்கள் பாரதிராஜா, ஏ.எல்.விஜய், பிரியதர்ஷினி ஆகியோர் இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். பிரியதர்ஷினி இயக்கும் படத்தில் ஜெயலலிதா வேடத்துக்கு நித்யாமேனன் தேர்வாகி உள்ளார். இந்த படத்தின் முதல் தோற்றத்தையும் வெளியிட்டு உள்ளனர். மற்ற கதாபாத்திரங்களுக்கு நடிகர்–நடிகைகள் தேர்வு நடக்கிறது. ஜெயலலிதா பிறந்த நாளில் படப்பிடிப்பை தொடங்க திட்டமிட்டு உள்ளனர்.\nஏ.எல்.விஜய் இயக்கும் படத்தில் ஜெயலலிதாவாக நடிக்க வித்யாபாலனை தேர்வு செய்து இருப்பதாக கூறப்படுகிறது. இந்தியில் முன்னணி நடிகையாக இருக்கும் வித்யா பாலன் ஏற்கனவே வாழ்க்கை கதை படங்களில் நடித்து இருக்கிறார். தற்போது தெலுங்கில் தயாராகி உள்ள என்.டி.ராமராவ் வாழ்க்கை வரலாறு படத்தில் அவரது மனைவி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.\nஜெயலலிதா வாழ்க்கை கதை படத்தில் தோழி சசிகலா வேடத்தில் நடிக்கப்போவது யார் என்ற பரபரப்பான எதிர்பார்ப்பு நிலவியது.\nதற்போது சாய்பல்லவியை சசிகலா வேடத்துக்கு விஜய் தேர்வு செய்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இவர் பிரேமம் மலையாள படத்தில் நடித்து பிரபலமானார். விஜய் இயக்கிய தியா படத்திலும் நடித்து இருந்தார். தனுஷ் ஜோடியாக நடித்த மாரி–2 படம் திரைக்கு வந்துள்ளது. ஜெயலலிதா சினிமாவில் அறிமுகமானதில் இருந்து அரசியலுக்கு வந்து முதல்–அமைச்சர் ஆனது வரை உள்ள சம்பவங்களை படத்தில் காட்சிபடுத்துகின்றனர்.\n1. தேர்தல் கமிஷன் உத்தரவில் தலையிட முடியாது வேலூர் தொகுதி தேர்தல் ரத்து செல்லும் ஐகோர்ட்டு அதிரடி தீர்ப்பு\n2. காலை 11 மணி நிலவரப்படி தமிழகத்தில் 30.62 % வாக்குகள் பதிவு\n3. தமிழ்நாடு, புதுச்சேரியில் 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு தேர்தல்: ஓட்டுப்பதிவு தொடங்கியது\n4. எனது தலைமையிலான குஜராத் அரசை கவிழ்க்க அமித் ஷாவை சிறையில் தள்ளியது - காங்கிரஸ் மீது பிரதமர் மோடி தாக்கு\n5. அமைதியான வாக்குப்பதிவு : முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் வாக்களித்தனர்\n1. இலங்கை குண்டு வெடிப்பு: நடிகை ராதிகா சரத்குமார் உயிர்தப்பினார்\n2. சிம்பு, கவுதம் கார்த்திக் இணைந்து நடிக்கும் படம்\n3. மறைந்த ஸ்ரீதேவியின் மகள் ஜான்வியை சந்தித்த கீர்த்தி சுரேஷ்\n4. டைரக்டராகும் நடிகர் விவேக்\n5. சினிமா கதாநாயகர்கள் நிஜத்தில் ஹீரோக்களாக இருப்பதில்லை - நடிகை ஸ்ரீரெட்டி புகார்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200455-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/namakkal/2016/sep/20/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-2567681.html", "date_download": "2019-04-22T18:41:21Z", "digest": "sha1:C2SPGCSVNZXUSIP5FSLPY77P5P2MX2V6", "length": 8512, "nlines": 102, "source_domain": "www.dinamani.com", "title": "\"மின் விநியோகத்தில் தனியார் வருவதன் மூலம் மின் கட்டணம் குறையும்'- Dinamani", "raw_content": "\n22 ஏப்ரல் 2019 திங்கள்கிழமை 10:04:25 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி நாமக்கல்\n\"மின் விநியோகத்தில் தனியார் வருவதன் மூலம் மின் கட்டணம் குறையும்'\nBy நாமக்கல், | Published on : 20th September 2016 08:17 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nமின் விநியோகத்தில் தனியார் வருவதன் மூலம் மின் கட்டணம் குறையும் என்றார் பேராசிரியர் ஆர்.ஞானதாஸ்.\nகுமாரபாளையம் எக்ஸல் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மின்னியல் மற்றும் மின்னணு பொறியியல் துறை சார்பில், சீரான மின் விநியோகத்தில் தொழில்நுட்ப சவால்கள் என்ற தலைப்பிலான மின் ஆற்றல் தொழில்நுட்பக் கருத்தரங்கு அண்மையில் நடைபெற்றது.\nகருத்தரங்கை கல்லூரி முதல்வர் ஈ.பழனிச்சாமி தொடங்கி வைத்தார். துறைத் தலைவர் வி.எஸ்.அருள்முருகன் வரவேற்றார்.\nசிறப்பு விருந்தினராக புதுச்சேரி பொறியியல் கல்லூரி மின்னியல், மின்னணு பொறியியல் துறைத்தலைவர் ஆர்.ஞானதாஸ் பேசியது:\nஇந்தியாவில் மின்விநியோகம் மாநில மின்வாரியங்கள், பொதுத்துறை மின்விநியோக நிறுவனங்கள் வாயிலாக பெரும்பகுதி மின் விநியோகிக்கப்பட்டு வருகிறது. தனியார் துறையில் மட்டும் டாடா, ரிலையன்ஸ், டோரண்ட், ஜி.எம்.ஆர்., பி.ஜி.ஆர்., அதானி பவர் உள்ளிட்ட நிறுவனங்கள் மின்விநியோகத்தில் ஈடுபட்டு வருகின்றன. தனியார் துறை மின் விநியோக நிறுவனங்கள் வாயிலாக 19.85 சதவீதம் மின் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.\nபொதுப்பயன்பாடு, வீடுகளில் மின் பயன்பாடு அதிகமாகி வருவதால் நாட்டின் ஒட்டுமொத்த தேவையும் அதிகரித்து வருகிறது. இதற்கு ஏற்றாற்போல் நாட்டில் தனியார் மின்விநியோகிப்பாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.\nமின் விநியோக நிறுவனங்களின் போட்டிகள் மென்மேலும் அதிகரித்து வரும் போக்கினால் மக்களுக்கு குறைந்த விலையில் மின்சாரம் கிடைக்கும் என்றார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் கள்ளழகா்\nபிளஸ் 2 தேர்வு முடிவுகள் - மாணவிகள் முதலிடம்\nசிவப்பு மஞ்சள் பச்சை படத்தின் போஸ்டர் வெளியீடு\nஅபிநந்தனுக்கு வீர் சக்ரா விருது வழங்க பரிந்துரை\nகார் டயரில் கடத்திய ரூ.2.3 கோடி பறிமுதல்\nகோடி அருவி பாடல் வீடியோ\nவெளியானது ஹூண்டாய் சொனாட்டா - பகுதி I\nஆப்கானிஸ்தான் இடைவிடாது கன ம���ை\nபாரிஸ் தேவாலயத்தில் தீ விபத்து\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200455-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/2016/12/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-04-22T18:08:31Z", "digest": "sha1:7NLOBZEVNBFNB3FHRP476NRQCN4NOB7D", "length": 33742, "nlines": 245, "source_domain": "chittarkottai.com", "title": "மாற்றம் இல்லா முடிவுகள் – சிறுகதை « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\n45 வயதை தொட்டாச்சா இதெல்லாம் தேவை\nவாழ்நாளை உயர்த்தும் உணவுப் பழக்கங்கள்\nகொசுக்களை கட்டுப்படுத்த நொச்சி செடி\n எடையைக் குறைக்க சுலபமான வழி \nதங்கம் ஒரு சிறந்த மூலதனம்\nஆலிம்சா முஸாபருக்கு கஞ்சி வாங்கிட்டு வரச் சொன்னாக\nமேற்கு வானில் ஜனநாயகப் பிறைக்கீற்று \nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (11) கம்ப்யூட்டர் (11) கல்வி (120) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (48) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,207) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (132) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 1,044 முறை படிக்கப்பட்டுள்ளது\nமாற்றம் இல்லா முடிவுகள் – சிறுகதை\n” நடத்துன ரின் குரல் பக்கீர் ராவுத்தரை நிகழ்காலத்துக்குக் கொண்டு வந்தது.\nகாசை நீட்டி, பயணச் சீட்டை வாங்கி பையில் போட்டுக் கொண்டார். அந்த அதிவேகப் பேருந்தின் வேகத்தை விட விரைவாக பக்கீர் ராவுத்தரின் மனம் பின்னோக்கி ஓட ஆரம்பித்தது. நான்கு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த அந்த நிகழ்ச்சிகள் இன்னும் கூட பசுமையாக இருக்கின்றன.\n“மாமா, நான் சொல்றத கொஞ்சம் கேளுங்க; பெரியவுக நீங்களே விசயத்தை புரிஞ்சுக்காம பிடிவாதம் செஞ்சா எப்படி\n திடீர்னு இப்படி ஒரு கல்லைத் தூக்கிப் போட்டுட்டு, என்னயே கொறையும் சொல்றியா தாய் தகப்பன் மொகங்கூட தெரியாத உன்னை நெஞ்சிலே சுமந்து வளர்த்து, படிக்க வச்சு, மனுசனாக்கியதுக்கு நீ செய்யிற நன்றிக் கடனாடா இது தாய் தகப்பன் மொகங்கூட தெரியாத உன்னை நெஞ்சிலே சுமந்து வளர்த்து, படிக்க வச்சு, மனுசனாக்கியதுக்கு நீ செய்யிற நன்றிக் கடனாடா இது\n அப்படித்தேன் விருப்பமில்லை, உங்க மகளை கட்டிக்க மாட்டேன்னு முன்கூட்டியாவது சொல்லி இருக்கலாமில்லே உனக்கு அவதான் அவளுக்கு நீதான்னு ஊரெல்லாம் பேசுறப்ப சும்மா இருந்துட்டு இப்ப என்னடா திடீர் ஞானோதயம் உனக்கு அவதான் அவளுக்கு நீதான்னு ஊரெல்லாம் பேசுறப்ப சும்மா இருந்துட்டு இப்ப என்னடா திடீர் ஞானோதயம் அவளுக்கு என்னடா கொறச்சல்\n“அமீதாவுக்கு குறைச்சல்னா நான் சொல்றேன் அவளைக் கட்டிக்க எனக்குத் தகுதி இல்லைன்னுதானே சொல்றேன் அவளைக் கட்டிக்க எனக்குத் தகுதி இல்லைன்னுதானே சொல்றேன்\nமேசையில் உட்கார்ந்திருந்தவர் சடாரென்று எழுந்தார். அவன் நெஞ்சுச் சட்டையை இரண்டு கைகளாலும் பிடித்துக் கொண்டார்.\n உன்னை விட அவளுக்கு எவன்டா தகுந்த கணவனாக முடியும்\n“அமீதா எனக்கு சகோதரி மாதிரி. அவ வாழ்க்கையோட விளையாட நான் விரும்பல. என் முடிவை நான் மாத்திக்கிறத் தயாரா இல்லை” பக்கீர் ராவுத்தரின் கண்கள் சிவந்தன; பிடியை இறுக்கினார்.\n“காரணத்தை நீ சொல்லாத வரை நானும் உன்னை விடப் போறதில்ல”\n“உங்ககிட்ட சொல்லக்கூடிய விசயமா இருந்தா சொல்ல மாட்டேனா மாமா உங்களை விட எனக்கு வேண்டியவங்க யாரு மாமா இருக்காங்க உங்களை விட எனக்கு வேண்டியவங்க யாரு மாமா இருக்காங்க நம்ப உசைன் ராவுத்தர் மகன் மஜீதுக்கே அமீதாவைக் கொடுத்துடுவோம் மாமா”\n“நான் உசிரோட இருக்கையில் அவளுக்கு மாப்பிள பார்க்க நீ யாருடா\n“நீங்க வளர்த்த நாய் மாமா மஜீதுதான் அமீதாவுக்கு ஏற்றவன்னு நினைக்கிறேன். அவங்களும் விரும்பிக் கேக்குறாங்க. தயவு செய்து ஒத்துக்குங்க மாமா மஜீதுதான் அமீதாவுக்கு ஏற்றவன்னு நினைக்கிறேன். அவங்களும் விரும்பிக் கேக்குறாங்க. தயவு செய்து ஒத்துக்குங்க மாமா\n“நீ இப்ப காரணத்தை சொல்லப் போறியா, இல்லையா” சொல்லாமல் அவர் விடப் போவதில்லை\n“பெண்ணுக்கு வாழ்வளிக்க எல்லாத்தையும் விட முக்கியமா வேண்டியது ஒன்று என்கிட்ட இல்லை ��ாமா\n கடைசியாக் கேக்குறேன். காரணத்தை சொல்லிடு..”\nஇதுவரை கல்லாக்கிக் கொண்டிருந்த மனது கரைந்து போனது. கண்கள் பனிக்கச் சொன்னான். “சொல்றேன்; ஆனா ஒன்று அதை மத்த யாருக்கும் சொலறதில்லைன்னு நீங்க உறுதி தரனும்..”\n“ஒரு பெண்ணை சந்தோசமா வச்சுக்க எனக்கு தகுதி இல்ல மாமா ஆமா எனக்கு ஆண்மை இல்லை ஆமா எனக்கு ஆண்மை இல்லை\n“எனக்கு சமீபத்துலதான் அது தெரிஞ்சது. இந்த விசயத்தை இத்தோட விட்டுடுங்க. மேலும் மேலும் தோண்ட நினைச்சீங்கன்னா நான் உயிரோட இருக்க மாட்டேன். அந்த அவமானத்தை என்னால தாங்கிக்க முடியாது”\nஎதிர்பாராத இந்த நெத்தி அடியில் துவண்டு போனார் பக்கீர் ராவுத்தர் என்பதை அவன் புரிந்து கொண்டான். தாரை தாரையாக கண்ணீர் வடித்துக் கொண்டு தன் முன் நிற்கிற அன்வரை நேருக்கு நேர் பார்க்கக்கூட அவருக்கு தைரியமில்லை.\n“மாமா.. அப்ப மஜீதை நிச்சயம் செய்து விடலாமில்லையா\n“சரிப்பா, ஆக வேண்டியதை பார்” – அவர் வாய் முணுமுணுத்தது.\nஅமீதா, மஜீத் திருமணம் மிகச் சிறப்பாக நடந்தது. தனக்கென்றே வளர்ந்தவள் இன்னொருவனுக்கு என்றாகிவிட்ட பிறகு, அதுவும் தானே முன்னின்று எல்லா நிகழ்ச்சிகளையும் நடத்த வேண்டியதாகிவிட்ட பிறகு அன்வர் ஆடிப் போனான். என்னதான் தியாக உந்துதலில் செயல்பட்டிருந்தாலும் இயல்பான இளமை உணர்வுகளின் அலைக்கழிப்புக்கு ஆளானான். பக்கீர் ராவுத்தருக்கும் அது புரியாமல் இல்லை.\nசிகிச்சை பெற்றுக் கொள்ள வேண்டுமென்றும் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்றும் பலமுறை அவர் வற்புறுத்திப் பார்த்தார். ஒரேடியாக மறுத்து விட்டான் அவன்\nமகளின் செழிப்பிலும் வனப்பிலும் பக்கீர் ராவுத்தர் இயல்பு நிலைக்குத் திரும்ப ஆரம்பித்தார். நாட்களின் நகர்ச்சியில் ஓராண்டு ஓடிப் போயிற்று.\nபக்கீர் ராவுத்தரின் நிலபுலன்களைப் பார்த்துக் கொண்டு ஒரு பணியாளனை போல கடமையாற்றி வந்த அன்வரின் நடவடிக்கைகளில் ஏகப்பட்ட மாறுதல்கள். தொழிலில் அதிக ஈடுபாடு காட்ட ஆரம்பித்தான். அடிக்கடி மூன்று நாள், ஏழு நாள் என்று வெளியில் சென்று திரும்புவான். ஒரு நாள், பக்கீர் ராவுத்தர் முன்வந்து நின்றான்\n“மாமா, சேலத்துல ஒரு தனியார் கல்லூரியில் கிளார்க் வேலை கிடைச்சிருக்கு; சேரலாம்னு முடிவு செஞ்சிருக்கேன்; உங்க அனுமதி வேணும்\n“எதுக்கப்பா உனக்கு அந்த அடிமை வேலை ஊர் உலகம் உண்மை புரியாம ஏற்கனவே என்னைத் தூத்திக்கிட்டிருக்கு ஊர் உலகம் உண்மை புரியாம ஏற்கனவே என்னைத் தூத்திக்கிட்டிருக்கு அது போதாதா” “எனக்கு மன அமைதி தேவைப்படுது மாமா தயவு செய்து மறுக்காதீங்க” முடிவில் உறுதியாய் இருந்தான்.\nமாமாவின் அனுமதியோடு சேலம் சென்றவன் அவ்வப்போது கடிதம் எழுதிக் கொள்வான். கொஞ்சம் கொஞ்சமாக கடிதங்களும் குறைந்து விட்டன. எப்போதாவது சேலம் சென்று வரும் ஊர்வாசிகள் அவனை சேலத்தில் சந்தித்ததாகச் சொல்வதுண்டு. காலம் செல்லச் செல்ல அன்வரைப் பற்றிய சிந்தனைகள் மறைய ஆரம்பித்தன.\nமகிழ்ச்சியாக சென்று கொண்டிருந்த வாழ்க்கைச் சூழலில் ஒரு திடீர்ச் சூறாவளி உசைன் ராவுத்தரின் ஒரே மகனான மஜீதுக்கு, மூன்று ஆண்டுகளாகியும் வாரிசு பிறக்கவில்லையே என்ற மூட்டத்துடன் ஆரம்பமாயிற்று.\nபிறவியிலேயே ஏற்பட்ட ஒரு தவறின் காரணமாக அமீதாவின் கர்ப்பப்பைக்கு குழந்தையைத் தாங்கும் வலிமை இல்லை என்று எல்லா மருத்துவர்களும் ஒரே பதிலைச் சொல்ல, குடும்பத்தில் அமளி\nமஜீதுக்கு மறுமணம் செய்து விடுவது பற்றி அவனது பெற்றோர்கள் முடிவு செய்து பெண் தேட ஆரம்பித்தார்கள். மஜீதும் மறுப்பெதுவும் சொல்லவில்லை. சமாதானம் செய்ய முனைந்தவர்களும் மறுமணத்தின் நியாயத்தை ஒப்புக் கொள்ள, வாழ்க்கையை பங்கு போட்டுக் கொள்ள அமீதா ஒரேடியாக மறுக்க, சில மாத கால போராட்டத்திற்குப் பிறகு அது ‘தலா’க்கில் (மணமுறிவு) முடிந்தது\nபக்கீர் ராவுத்தர் இந்த அதிர்ச்சியைத் தாங்கிக் கொண்டு உயிர் வாழ்வதே பெரிய காரியம் என்றுதான் சொல்ல வேண்டும் மகளின் எதிர்காலத்தை பற்றி எந்த முடிவும் எடுக்க முடியாமல் குழம்பிக் கொண்டிருந்தார். இடையில் ஒருநாள் அமீதா இராவுத்தரின் முன்வந்து நின்றாள்.\n“அத்தா (அப்பா) நான் ஒரு கடிதம் தர்ரேன். அதை மச்சானிடம் கொண்டு போய்க் கொடுக்கிறீங்களா\nஅந்தக் கடிதத்துடன்தான் பக்கீர் ராவுத்தர் இப்போது சேலம் போய்க் கொண்டிருக்கிறார். இதோ சேலமும் வந்து விட்டது.\nஅமீதாவுக்கு நேர்ந்துவிட்ட அவலத்தைக் கேட்டு துடித்துப் போய்விட்டான் அன்வர். அமீதாவின் கடிதத்தை அன்வரிடம் நீட்டினார் பக்கீர் ராவுத்தர். பரபரப்போடு அதைப் பிரித்தான்.\nநான் நேசித்தவரோடு வாழ்க்கையைத் தொடங்குவதற்காக, நான்காண்டுகளுக்கு முன்பு என் முதற் கடிதத்தை உங்களுக்கு எழுதி��ேன். இந்தக் கடிதத்தை என் வாழ்வை முடித்துக் கொண்ட பிறகு இப்போது எழுதுகிறேன்.\nஅத்தா எல்லா விசயத்தையும் சொல்லியிருப்பார். உங்கள் கனவுகளை கொஞ்சம் கூட இரக்கம் இல்லாமல் அழித்தேன். முடிவில் என்னை நானே அழித்துக் கொண்டேன். நானும் அம்மாவும் எவ்வளவுதான் எடுத்துச் சொன்னாலும் அத்தா ஒப்புக் கொள்ள மாட்டார்கள் என்பதால் உங்களை வைத்தே அவரை சம்மதிக்க வைத்தோம்.\nஅத்தாவிடம், நீங்கள் அன்று ஆண்மை இல்லை என்று சொல்லி உங்களை நீங்களே அழித்துக் கொண்ட அந்த நிமிடத்தில் எனக்குப் புரியாத அந்த தியாகத்தின் அளவு இப்போது புரிகிறது.\nஉங்கள் அனுதாபத்தைப் பெறுவதற்காக இந்தக் கடிதத்தை நான் எழுதவில்லை. அதற்கு எனக்கு அருகதையும் இல்லை எனக்கு வாழ்வு தருவதற்காகத்தானே உங்களை நீங்கள் மெழுகுவர்த்தியாக்கிக் கொண்டீர்கள் எனக்கு வாழ்வு தருவதற்காகத்தானே உங்களை நீங்கள் மெழுகுவர்த்தியாக்கிக் கொண்டீர்கள் இப்போதுதான் என் முடிவு வந்து விட்டதே இப்போதுதான் என் முடிவு வந்து விட்டதே மேலும் நீங்கள் ஏன் எரிந்து கொண்டிருக்க வேண்டும் மேலும் நீங்கள் ஏன் எரிந்து கொண்டிருக்க வேண்டும் எனவே நீங்கள் வாழ்வைத் தொடங்க வேண்டும் என்ற என் ஆசையைத் தெரியப்படுத்தவே இந்தக் கடிதம்\nஎனக்காக எவ்வளவோ பெரிய தியாகத்தைச் செய்த நீங்கள். இதைக் கண்டிப்பாகச் செய்வீர்கள் என்று மனப்பூர்வமாக நம்புகிறேன்.\nகடிதத்தை படித்து முடித்த அன்வர் மாமவை நோக்கினான். கூடவே அமிதாவுக்குத் தான் எழுதப் போகும் பதில் கடிதத்தின் ஒருசில வாசகங்களை மனசுக்குள் ஒத்திகை பார்த்தான்.\n“அமீதா, நான் ஊருக்குத் திரும்பத்தான் போகிறேன். திருமணமும் செய்து கொள்ளத்தான் போகிறேன். ஆனால் வேறு யாரையோ அல்ல, உன்னைத்தான்; என் அமீதாவைத்தான்…\n– ஹிமானா சையத் – தமிழ் இலமுரியா\nதிருமண அறிவிப்பு 26-01-2012 M. அப்துல சமது – S. மஹ்மூத் நெளசாத் பாத்திமா\nஅதிசய சத்து நிறைந்த ஆப்ரிகாட்\n11 comments to மாற்றம் இல்லா முடிவுகள் – சிறுகதை\nமருத்துவக் கொள்ளையர்களை என்னசெய்யப் போகிறோம்\n« 30 வகை மார்கழி விருந்து\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nதிருமறை நபிமொழி தமிழாக்கப் பணி\nதங்கமான விட்டமின் – வைட்டமின் ‘சி’\nகருவிலேயே அழிக்கப்படும் பெண் சிசுக்கள்\nஇன்டக்ஷன் அடுப்பு (தூண்டல் அடுப்பு)\nடூத் பேஸ்ட்: எந்த நிறுவனம் சி���ந்தது\nஅடுத்த தலைமுறை ஜி.பி.எஸ். சாதனங்கள்\nமூளை – கோமா நிலையிலும்..\nசலீம் அலி – பறவையியல் ஆர்வலர்\nஊழல் மலிந்த நாட்டில் ஓர் ஆங்கில அதிகாரி\nசூபித்துவத் தரீக்காக்கள் அன்றும் இன்றும் 7\nகடின உழைப்பிற்காகவே பிறந்து, மறைந்த டாக்டர் மைக்கேல்\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200455-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=29121", "date_download": "2019-04-22T18:34:11Z", "digest": "sha1:ZX2KPA53UOLS54PQIOSSH3BV2L3RU32C", "length": 13505, "nlines": 120, "source_domain": "www.lankaone.com", "title": "புரோ கபடி லீக்: இந்திய வீ", "raw_content": "\nபுரோ கபடி லீக்: இந்திய வீரர் மோனு கோயத் ரூ.1 கோடிக்கு ஏலம்\nபுரோ கபடி லீக் போட்டிக்கான வீரர்களின் ஏலத்தில் இந்திய வீரர் மோனு கோயத் ரூ.1.51 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளார்.\nகடந்த 2014ம் ஆண்டு முதல் இந்தியாவில் புரோ கபடி லீக் போட்டி நடந்து வருகிறது. இந்தப் போட்டியில் கலந்து கொள்ளும் வீரர்களின் எண்ணிக்கை கடந்தாண்டில் இருந்து 12 ஆக அதிகரித்துள்ளது.\nஇந்தாண்டுக்கான 6வது புரோ கபடி லீக் போட்டி வரும் அக்டோபர் 19ம் தேதி தொடங்குகிறது. இதில், நடப்பு சாம்பியன் பாட்னா பைரட்ஸ், தமிழ் தலைவாஸ் அணிகள் உள்பட 12 அணிகள் கலந்து கொள்கின்றன.\nஇந்த நிலையில், இந்த சீசனுக்கான லீக் போட்டிக்கான வீரர்களுக்குரிய ஏலம் மும்பையில் நடந்தது. இதில், ஒவ்வொரு அணியும் 18 முதல் 25 வீரர்களை ஏலத்தில் எடுக்கலாம். வீரர்களின் ஏலத்திற்காக ஒவ்வொரு அணியும், ரூ.4 கோடி வரை செலவிட முடியும்.\nஒரு சில வீரர்கள்ஏற்கனவேதக்கவைத்துக்கொள்ளப்பட்டுள்ளன. ஏலப்பட்டியலில் 422 வீரர்களின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன. இந்த ஆண்டில் எப்பொழுதும் இல்லாத வகையில் 6 வீரர்கள் ரூ.1 கோடி மற்றும் அதற்கும் மேலாக ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளனர்.\nகடந்த சீசனின் போது பாட்னா பைரட்ஸ் அணிக்காக விளையாடிய இந்திய வீரர் மோனு கோயத்தை ஹரியானா ஸ்டீலர்ஸ் அணி ரூ.1.51 கோடிக்கு ஏலத்தில் எடுத்துள்ளது. இவரைத் தொடர்ந்து மற்றொரு இந்திய வீரர் ராகுல் சவுத்ரியை தெலுங்கு டைட்டன்ஸ் அணி ரூ.1.29 கோடிக்கு ஏலம் எடுத்துள்ளது.\nஇதே போன்று, தீபக் ஹூடாவை ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணி ரூ.1.15 கோடிக்கும், நிதின் தோமரை புனேரி பால்டன் அணி ரூ.1.15 கோடிக்கும் வாங்கியுள்ளது. ரிஷாங் தேவாதிகாவ��� உபி யோத்தா அணி ரூ.1.11 கோடிக்கும், ஈரான் வீரர் பாசெல் அட்ராசாலியை ரூ.1 கோடிக்கு மும்பை அணியும் வாங்கியுள்ளது.\nமிலேச்சத்தனமான தாக்குதல்கள் மூலம் நாட்டில் வன்முறையை தோற்றுவித்து......Read More\nஇலங்கையில் தொடரும் பதற்ற நிலை\nஇலங்கையில் ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலை குறித்து அமெரிக்க ஜனாதிபதி......Read More\nநாட்டில் பல் வேறு பகுதிகளில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவங்கள்......Read More\nகுண்டுதாரியின் பெல்ட் வேலை செய்யாமையால்...\nதெகிவளையில் குண்டு வெடித்து இறந்த அப்துல் லதீப் ஜமீல் மொகமட் , தாஜ்......Read More\nமேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி கைது \nமேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி விசாரணைக்காக அழைக்கப்பட்ட நிலையில் கைது......Read More\n290 பேரில் 204 பேரின் சடலம் அடையாளம்...\nகுண்டுத் தககுதல்களில் உயிரிழந்த 290 பேரில் 204 பேரின் சடலங்கள் அடையாளம்......Read More\nயாழ். தனியார் பேருந்து நிலையத்தின்...\nயாழ். தனியார் பேருந்து நிலையத்தின் முன்பாக அமைக்கப்பட்டிருந்த......Read More\nமன்னார் தாழ்வுபாடு கிராமத்தில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நடமாடிய......Read More\nஇன்று அமுலுக்கு வருகிறது அவசரகாலச்...\nபயங்கரவாத தடை சட்டத்தின் சரத்துக்கள், அவசரகால சட்டத்தின் கீழ்......Read More\nதொடர் குண்டு தாக்குதல்களின் எதிரொலி...\nநாட்டின் பல பகுதிகளில் இடம்பெற்ற குண்டுவெடிப்பு சம்பவங்களின் காரணமாக......Read More\nகுண்டு வெடிப்பில் பலியான வவுனியா...\nகொழும்பு சினமன் கிரான்ட் ஹோட்டலில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் பலியான......Read More\nகொழும்பு புறக்கோட்டையில் தனியார் பேருந்து நிலையத்தில் வெடிப்பதற்கு......Read More\nயாழ் மறைமாவட்ட ஆயரை சந்தித்த வடக்கு...\nயாழ் மறைமாவட்ட ஆயர் கலாநிதி ஜஸ்ரின் பி ஞானப்பிரகாசம் ஆண்டகையைஆளுநர்......Read More\nவவுனியாவிலுள்ள மதஸ்தலங்களை சுற்றி பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக......Read More\nநேற்று இடம்பெற்ற வெடிப்புச் சம்பவங்கள் தொடர்பில் விசாரணை செய்வதற்காக......Read More\nநேற்று இடம்பெற்றவை தற்கொலை படை...\n3 கிருஸ்தவ தேவாலயங்கள் மற்றும் ஹோட்டல்களில் நேற்று இடம்பெற்ற வெடிப்புச்......Read More\nதிருமதி ராஜதுரை வரதலட்சுமி (ராசு)\nதிரு சண்முகம் தவக்குமார் (நந்தன்)\nதிரு சிவசிதம்பரம் கோபாலபிள்ளை (சிவா கோபால்)\nதிருமதி அரசரட்ணம் சந்தானலட்சுமி (பூமணி, மேரி)\nநமது நாட்டில் நடைமுறையிலுள்ள தொழிற்சங்கங்கள் தொட ர்பான கட்டளைச் சட்டம��......Read More\nதேசிய கட்சிகளை விமர்சிக்க கமல்...\nமக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தொடர்ந்து தேசியக்......Read More\n2019 இந்திய தேர்தலில் காவியா \nஇந்தியாவில் பாராளுமன்ற தேர்தல் களம் சூடு பிடித்திருக்கிறது. ஏப்ரல்......Read More\nமியான்மாரில் பொதுமக்கள் ஜனநாயக மாற்றத்தை ஏற்படுத்திய பின்னரான......Read More\nஆலயங்களில் பொங்கல் விழா மற்றும் வருடாந்த உற்சவங்கள் ஆரம்பமாகி......Read More\nஐநா கம்பத்திலேறி வெற்றிக்கொடி நாட்டும் சிங்கள தலைமைகளும்......Read More\n ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவளிக்கத் துணிந்த ஜி.ஜி.......Read More\nஅறிவுரை சொல்ல தகுதி எது \nஅருள் மொழி அரசு திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள்......Read More\nதமிழரின் அரசியலில் முள்ளிவாய்க்கால் அவலம் பாதிக்கப்பட்டோர் மனதில்......Read More\nஜெனீவாவில் இணக்கம் தெரிவித்த விடயங்களைப் புறந்தள்ளிக் கொண்டு, இலங்கை......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200455-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=33405", "date_download": "2019-04-22T18:34:19Z", "digest": "sha1:CZJ5SLEAWBSUF5SLWLL2OFBKDQDNLWKG", "length": 11923, "nlines": 118, "source_domain": "www.lankaone.com", "title": "7 கிலோமீட்டர் நடந்து செல�", "raw_content": "\n7 கிலோமீட்டர் நடந்து செல்லும் பள்ளி சிறுமிகளுக்கு உதவிய வரலட்சுமி\nபல படங்களில் பிசியாக நடித்து வரும் வரலட்சுமி, படப்பிடிப்பின் போது, 7 கிலோமீட்டர் நடந்து செல்லும் பள்ளி சிறுமிகளுக்கு உதவியிருக்கிறார்.\n‘போடா போடி’ படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் வரலட்சுமி. இப்படத்தில் துறுதுறுவான நடிப்பால் இளைஞர்களை கவர்ந்தார். பாலா இயக்கத்தில் வெளியான ‘தாரைதப்பட்டை’ படம் இவருக்கு நல்ல அடையாளத்தை தந்தது.\nதற்போது வரலட்சுமி சரத்குமார், ‘மாரி-2’, ‘கன்னிராசி’, ‘பாம்பன்’, ‘ நீயா-2’, ‘எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம்’, ‘ சண்டக்கோழி-2’ விஜய்யின் ‘சர்கார்’, ‘வெல்வெட் நகரம்’ உள்ளிட்ட படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.\nஇந்நிலையில், இவர் படப்பிடிப்பு தளத்தில் தினமும் 7 கிலோமீட்டர் நடந்து செல்லும் பள்ளி சிறுமிகளை சந்தித்திருக்கிறார் வரலட்சுமி.\nஉடனே அவர்களை தன்னுடைய காரில் ஏற்றிக் சென்று இறக்கி விட்டிருக்கிறார். மேலும் இந்த சிறுமிகளை நினைத்து பெருமைப்படுவதாகவும் கூறியிருக்கிறார்.\nமிலேச்சத்தனமான தாக்குதல்கள் மூலம் நாட்டில் வன்முறையை தோற்றுவித்து......Read More\nஇலங்கையில் தொடரும் பதற்ற நிலை\nஇலங்கையில் ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலை குறித்து அமெரிக்க ஜனாதிபதி......Read More\nநாட்டில் பல் வேறு பகுதிகளில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவங்கள்......Read More\nகுண்டுதாரியின் பெல்ட் வேலை செய்யாமையால்...\nதெகிவளையில் குண்டு வெடித்து இறந்த அப்துல் லதீப் ஜமீல் மொகமட் , தாஜ்......Read More\nமேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி கைது \nமேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி விசாரணைக்காக அழைக்கப்பட்ட நிலையில் கைது......Read More\n290 பேரில் 204 பேரின் சடலம் அடையாளம்...\nகுண்டுத் தககுதல்களில் உயிரிழந்த 290 பேரில் 204 பேரின் சடலங்கள் அடையாளம்......Read More\nயாழ். தனியார் பேருந்து நிலையத்தின்...\nயாழ். தனியார் பேருந்து நிலையத்தின் முன்பாக அமைக்கப்பட்டிருந்த......Read More\nமன்னார் தாழ்வுபாடு கிராமத்தில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நடமாடிய......Read More\nஇன்று அமுலுக்கு வருகிறது அவசரகாலச்...\nபயங்கரவாத தடை சட்டத்தின் சரத்துக்கள், அவசரகால சட்டத்தின் கீழ்......Read More\nதொடர் குண்டு தாக்குதல்களின் எதிரொலி...\nநாட்டின் பல பகுதிகளில் இடம்பெற்ற குண்டுவெடிப்பு சம்பவங்களின் காரணமாக......Read More\nகுண்டு வெடிப்பில் பலியான வவுனியா...\nகொழும்பு சினமன் கிரான்ட் ஹோட்டலில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் பலியான......Read More\nகொழும்பு புறக்கோட்டையில் தனியார் பேருந்து நிலையத்தில் வெடிப்பதற்கு......Read More\nயாழ் மறைமாவட்ட ஆயரை சந்தித்த வடக்கு...\nயாழ் மறைமாவட்ட ஆயர் கலாநிதி ஜஸ்ரின் பி ஞானப்பிரகாசம் ஆண்டகையைஆளுநர்......Read More\nவவுனியாவிலுள்ள மதஸ்தலங்களை சுற்றி பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக......Read More\nநேற்று இடம்பெற்ற வெடிப்புச் சம்பவங்கள் தொடர்பில் விசாரணை செய்வதற்காக......Read More\nநேற்று இடம்பெற்றவை தற்கொலை படை...\n3 கிருஸ்தவ தேவாலயங்கள் மற்றும் ஹோட்டல்களில் நேற்று இடம்பெற்ற வெடிப்புச்......Read More\nதிருமதி ராஜதுரை வரதலட்சுமி (ராசு)\nதிரு சண்முகம் தவக்குமார் (நந்தன்)\nதிரு சிவசிதம்பரம் கோபாலபிள்ளை (சிவா கோபால்)\nதிருமதி அரசரட்ணம் சந்தானலட்சுமி (பூமணி, மேரி)\nநமது நாட்டில் நடைமுறையிலுள்ள தொழிற்சங்கங்கள் தொட ர்பான கட்டளைச் சட்டம்......Read More\nதேசிய கட்சிகளை விமர்சிக்க கமல்...\nமக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தொடர்ந்து தேசியக்......Read More\n2019 இந்திய தேர்தலில் காவியா \nஇந்தியாவில் பாராளுமன்ற தேர்தல் களம் சூடு பிடித்திருக்கிறது. ஏப்ரல்......Read More\nமியான்மாரில் பொதுமக்கள் ஜனநாயக மாற்றத்தை ஏற்படுத்திய பின்னரான......Read More\nஆலயங்களில் பொங்கல் விழா மற்றும் வருடாந்த உற்சவங்கள் ஆரம்பமாகி......Read More\nஐநா கம்பத்திலேறி வெற்றிக்கொடி நாட்டும் சிங்கள தலைமைகளும்......Read More\n ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவளிக்கத் துணிந்த ஜி.ஜி.......Read More\nஅறிவுரை சொல்ல தகுதி எது \nஅருள் மொழி அரசு திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள்......Read More\nதமிழரின் அரசியலில் முள்ளிவாய்க்கால் அவலம் பாதிக்கப்பட்டோர் மனதில்......Read More\nஜெனீவாவில் இணக்கம் தெரிவித்த விடயங்களைப் புறந்தள்ளிக் கொண்டு, இலங்கை......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200455-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=449", "date_download": "2019-04-22T18:27:42Z", "digest": "sha1:WG3EX4RDTTJ4O2PFS3TWNBKU5ZLCWNRA", "length": 12766, "nlines": 119, "source_domain": "www.lankaone.com", "title": "அதியுச்ச வேகத்தன் வை-பை �", "raw_content": "\nஅதியுச்ச வேகத்தன் வை-பை மூலம் இண்டர்நெட்\nநெதர்லாந்தை சேர்ந்த தொழில்நுட்ப பல்கலைக்கழகம் ஒன்றில் நடத்தப்பட்ட ஆய்வில் நொடிக்கு 40 ஜிபிக்கும் அதிகமான வேகத்தில் இண்டர்நெட்டை பயன்படுத்த முடியும் என கண்டறியப்பட்டுள்ளது.\nஅத்தோடு அனைத்து சாதனங்களுக்கும் இண்டர்நெட்டை வசதி கிடைக்கும் என்பதால் இண்டர்நெட்டை பகிர்ந்து கொள்ள வேண்டிய அவசியம் கிடையாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமிக குறைந்த விலையில் கட்டமைக்கக்கூடிய அமைப்பின் மூலம் லைட் அன்டெனாக்கள் மூலம் இண்டர்நெட் வழங்கப்படுகிறது. லைட் அன்டெனாக்கள் வௌ;வேறு திசைகளில் வெளிச்சத்தை பரப்பும்.\nஒப்டிக்கல் ஃபைபர் மூலம் வெளிச்சத்தை பரப்பி அதன் மூலம் இண்டர்நெட் வழங்குவதற்கான பரீட்சார்த்த விடயங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இன்ப்ராரெட் பயன்படுத்துவதால் இது உடல் ரீதியில் எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாது.\nதற்போதைய வை-பைக்களில் 2.5 அல்லது 5.0 ஜிகாஹெர்ட்ஸ் ரேடியோ சிக்னல்களே பயன்படுத்துகின்றன. புதிய இன்ப்ராரெட் அமைப்புகள் 1500 நானோமீட்டர் மற்றும் அதற்கும் அதிகமான அளவுகளை பயன்படுத்துகின்றன.\nஆய்வின் போது சுமார் 2.5 மீட்டர் தொலைவில் நொடிக்கு 42.8 ஜிபி என்ற வேகத்தில் இண்டர்நெட் வழங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இருக்கும் வழிமுறைகளில் அதிசிறந்த நிலைகளிலும் நொடிக்கு 300 எம்.பி என்ற வேகத்தில் மட்டுமே இண்டர்நெட் பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇலங்கையில் தொடரும் பதற்ற நிலை\nஇலங்கையில் ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலை குறித்து அமெரிக்க ஜனாதிபதி......Read More\nநாட்டில் பல் வேறு பகுதிகளில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவங்கள்......Read More\nகுண்டுதாரியின் பெல்ட் வேலை செய்யாமையால்...\nதெகிவளையில் குண்டு வெடித்து இறந்த அப்துல் லதீப் ஜமீல் மொகமட் , தாஜ்......Read More\nமேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி கைது \nமேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி விசாரணைக்காக அழைக்கப்பட்ட நிலையில் கைது......Read More\n290 பேரில் 204 பேரின் சடலம் அடையாளம்...\nகுண்டுத் தககுதல்களில் உயிரிழந்த 290 பேரில் 204 பேரின் சடலங்கள் அடையாளம்......Read More\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, கொழும்பு பேராயர் மெல்கம் கர்தினால்......Read More\nயாழ். தனியார் பேருந்து நிலையத்தின்...\nயாழ். தனியார் பேருந்து நிலையத்தின் முன்பாக அமைக்கப்பட்டிருந்த......Read More\nமன்னார் தாழ்வுபாடு கிராமத்தில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நடமாடிய......Read More\nஇன்று அமுலுக்கு வருகிறது அவசரகாலச்...\nபயங்கரவாத தடை சட்டத்தின் சரத்துக்கள், அவசரகால சட்டத்தின் கீழ்......Read More\nதொடர் குண்டு தாக்குதல்களின் எதிரொலி...\nநாட்டின் பல பகுதிகளில் இடம்பெற்ற குண்டுவெடிப்பு சம்பவங்களின் காரணமாக......Read More\nகுண்டு வெடிப்பில் பலியான வவுனியா...\nகொழும்பு சினமன் கிரான்ட் ஹோட்டலில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் பலியான......Read More\nகொழும்பு புறக்கோட்டையில் தனியார் பேருந்து நிலையத்தில் வெடிப்பதற்கு......Read More\nயாழ் மறைமாவட்ட ஆயரை சந்தித்த வடக்கு...\nயாழ் மறைமாவட்ட ஆயர் கலாநிதி ஜஸ்ரின் பி ஞானப்பிரகாசம் ஆண்டகையைஆளுநர்......Read More\nவவுனியாவிலுள்ள மதஸ்தலங்களை சுற்றி பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக......Read More\nநேற்று இடம்பெற்ற வெடிப்புச் சம்பவங்கள் தொடர்பில் விசாரணை செய்வதற்காக......Read More\nநேற்று இடம்பெற்றவை தற்கொலை படை...\n3 கிருஸ்தவ தேவாலயங்கள் மற்றும் ஹோட்டல்களில் நேற்று இடம்பெற்ற வெடிப்புச்......Read More\nதிருமதி ராஜதுரை வரதலட்சுமி (ராசு)\nதிரு சண்முகம் தவக்குமார் (நந்தன்)\nதிரு சிவசிதம்பரம் கோபாலபிள்ளை (சிவா கோபால்)\nதிருமதி அரசரட்ணம் சந்தானலட்சுமி (பூமணி, மேரி)\nநமது நாட்டில் நடைமுறையிலுள்ள தொழிற்சங்கங்கள் தொட ர்பான கட்டளைச் சட்டம்......Read More\nதேசிய கட்சிகளை விமர்சிக்க கமல்...\nமக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தொடர்ந்து த���சியக்......Read More\n2019 இந்திய தேர்தலில் காவியா \nஇந்தியாவில் பாராளுமன்ற தேர்தல் களம் சூடு பிடித்திருக்கிறது. ஏப்ரல்......Read More\nமியான்மாரில் பொதுமக்கள் ஜனநாயக மாற்றத்தை ஏற்படுத்திய பின்னரான......Read More\nஆலயங்களில் பொங்கல் விழா மற்றும் வருடாந்த உற்சவங்கள் ஆரம்பமாகி......Read More\nஐநா கம்பத்திலேறி வெற்றிக்கொடி நாட்டும் சிங்கள தலைமைகளும்......Read More\n ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவளிக்கத் துணிந்த ஜி.ஜி.......Read More\nஅறிவுரை சொல்ல தகுதி எது \nஅருள் மொழி அரசு திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள்......Read More\nதமிழரின் அரசியலில் முள்ளிவாய்க்கால் அவலம் பாதிக்கப்பட்டோர் மனதில்......Read More\nஜெனீவாவில் இணக்கம் தெரிவித்த விடயங்களைப் புறந்தள்ளிக் கொண்டு, இலங்கை......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200455-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=8764", "date_download": "2019-04-22T17:55:10Z", "digest": "sha1:ZTDCNAMGJ64Q24YK4GNISDRXR2ZIFDCB", "length": 12271, "nlines": 118, "source_domain": "www.lankaone.com", "title": "கனடாவில் போதை ஊசிகளை போ�", "raw_content": "\nகனடாவில் போதை ஊசிகளை போட்டுக் கொள்வதற்கான தற்காலிக நிலையம் திறந்துவைப்பு\nபோதை ஊசிகளை கண்காணிப்பின் கீழ் போட்டுக் கொள்வதற்கான தற்காலிக நிலையம் ரொறன்ரோவில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.\nவிக்டோரியா வீதியில் அமைந்துள்ள ரொறன்ரோ பொதுச் சுகாதார திணைக்களத்தின் கட்டடத்திலேயே குறித்த நிலையம் திறக்கப்பட்டுள்ளது.\nஅதேவேளை இவ்வாறான போதை ஊசிகளை கண்காணிப்பின் கீழ் போட்டுக் கொள்வதற்கான நிரந்தர நிலையங்கள் மூன்றினை ரொறன்ரோவில் அமைக்கும் பணிகள் தொடர்ந்து இடம்பெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nதற்காலிக போதை ஏற்றல் நிலையம் உத்தியோகபூர்வமாக திறக்கப்பட்டுள்ள போதிலும், அவசர தேவை கருதி முன்னதாக மோஸ் பார்க்கில் அமைக்கப்பட்ட தற்காலிக போதை ஊசி மையமும் தொடர்ந்து இயங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபோதைப் பொருட்களை எவரது கண்காணிப்புகளும் அற்ற நிலையில், தனித்து இருந்து அதிக அளவில் எடுத்துக் கொள்வதால், உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகரித்துவரும் நிலையில், அதற்கான மாற்று நடவடிக்கை ஒன்றின் அவசியம் என்று உணரப்பட்டதை அடுத்தே இவ்வாறான நிலையங்கள் திறக்கப்படுவதாக கனேடிய சுகாதாரத் திணைக்களம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஇலங்கையில் தொடரும் பதற்ற நிலை\nஇலங்கையில் ஏற்பட்ட பதற்றம���ன சூழ்நிலை குறித்து அமெரிக்க ஜனாதிபதி......Read More\nநாட்டில் பல் வேறு பகுதிகளில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவங்கள்......Read More\nகுண்டுதாரியின் பெல்ட் வேலை செய்யாமையால்...\nதெகிவளையில் குண்டு வெடித்து இறந்த அப்துல் லதீப் ஜமீல் மொகமட் , தாஜ்......Read More\nமேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி கைது \nமேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி விசாரணைக்காக அழைக்கப்பட்ட நிலையில் கைது......Read More\n290 பேரில் 204 பேரின் சடலம் அடையாளம்...\nகுண்டுத் தககுதல்களில் உயிரிழந்த 290 பேரில் 204 பேரின் சடலங்கள் அடையாளம்......Read More\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, கொழும்பு பேராயர் மெல்கம் கர்தினால்......Read More\nயாழ். தனியார் பேருந்து நிலையத்தின்...\nயாழ். தனியார் பேருந்து நிலையத்தின் முன்பாக அமைக்கப்பட்டிருந்த......Read More\nமன்னார் தாழ்வுபாடு கிராமத்தில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நடமாடிய......Read More\nஇன்று அமுலுக்கு வருகிறது அவசரகாலச்...\nபயங்கரவாத தடை சட்டத்தின் சரத்துக்கள், அவசரகால சட்டத்தின் கீழ்......Read More\nதொடர் குண்டு தாக்குதல்களின் எதிரொலி...\nநாட்டின் பல பகுதிகளில் இடம்பெற்ற குண்டுவெடிப்பு சம்பவங்களின் காரணமாக......Read More\nகுண்டு வெடிப்பில் பலியான வவுனியா...\nகொழும்பு சினமன் கிரான்ட் ஹோட்டலில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் பலியான......Read More\nகொழும்பு புறக்கோட்டையில் தனியார் பேருந்து நிலையத்தில் வெடிப்பதற்கு......Read More\nயாழ் மறைமாவட்ட ஆயரை சந்தித்த வடக்கு...\nயாழ் மறைமாவட்ட ஆயர் கலாநிதி ஜஸ்ரின் பி ஞானப்பிரகாசம் ஆண்டகையைஆளுநர்......Read More\nவவுனியாவிலுள்ள மதஸ்தலங்களை சுற்றி பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக......Read More\nநேற்று இடம்பெற்ற வெடிப்புச் சம்பவங்கள் தொடர்பில் விசாரணை செய்வதற்காக......Read More\nநேற்று இடம்பெற்றவை தற்கொலை படை...\n3 கிருஸ்தவ தேவாலயங்கள் மற்றும் ஹோட்டல்களில் நேற்று இடம்பெற்ற வெடிப்புச்......Read More\nதிருமதி ராஜதுரை வரதலட்சுமி (ராசு)\nதிரு சண்முகம் தவக்குமார் (நந்தன்)\nதிரு சிவசிதம்பரம் கோபாலபிள்ளை (சிவா கோபால்)\nதிருமதி அரசரட்ணம் சந்தானலட்சுமி (பூமணி, மேரி)\nநமது நாட்டில் நடைமுறையிலுள்ள தொழிற்சங்கங்கள் தொட ர்பான கட்டளைச் சட்டம்......Read More\nதேசிய கட்சிகளை விமர்சிக்க கமல்...\nமக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தொடர்ந்து தேசியக்......Read More\n2019 இந்திய தேர்தலில் காவியா \nஇந்தியாவில் பாராளுமன்ற தேர்���ல் களம் சூடு பிடித்திருக்கிறது. ஏப்ரல்......Read More\nமியான்மாரில் பொதுமக்கள் ஜனநாயக மாற்றத்தை ஏற்படுத்திய பின்னரான......Read More\nஆலயங்களில் பொங்கல் விழா மற்றும் வருடாந்த உற்சவங்கள் ஆரம்பமாகி......Read More\nஐநா கம்பத்திலேறி வெற்றிக்கொடி நாட்டும் சிங்கள தலைமைகளும்......Read More\n ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவளிக்கத் துணிந்த ஜி.ஜி.......Read More\nஅறிவுரை சொல்ல தகுதி எது \nஅருள் மொழி அரசு திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள்......Read More\nதமிழரின் அரசியலில் முள்ளிவாய்க்கால் அவலம் பாதிக்கப்பட்டோர் மனதில்......Read More\nஜெனீவாவில் இணக்கம் தெரிவித்த விடயங்களைப் புறந்தள்ளிக் கொண்டு, இலங்கை......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200455-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalmunai.com/2014/11/blog-post_27.html", "date_download": "2019-04-22T18:34:50Z", "digest": "sha1:FTQZRR2GKJD6JEYU5UOO6BL5WB4BS7LF", "length": 7380, "nlines": 105, "source_domain": "www.kalmunai.com", "title": "Kalmunai.Com: வழி மேல் பழி !", "raw_content": "\nபோன வழியை புரட்டி எடுக்கிறார்கள்\nஒரு யானை கடந்ததெனச் சொல்லி\nஇந்த வழி என்ன சொல்லும்\nஇந்த வழி என்ன செய்யும்\nயானை வனவாசம் போன கதை\n- எச் . ஏ. அஸீஸ்\nகல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி உயர்தர வர்த்தக பிரிவு மாணவிகள் ஒழுங்கு செய்திருந்த வர்த்தக கண்காட்சி கல்லூரி சேர் ராசிக் பரீட் கூட்ட மண்டபத்தில் இடம்பெற்றது.\n2 இலட்சம் ரூபா பணத்தை கண்டெடுத்து பிரதியமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸிடம் ஒப்படைத்த கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரி மாணவன் எஸ்.எச்.இஹ்ஸானுக்கு பாராட்டு.\nஇந்த காலத்தில் இப்படியும் ஒரு மாணவனா 2 இலட்சம் ரூபா பணத்தை கண்டெடுத்து பிரதியமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸிடம் ஒப்படைத்த கல்முனை ஸா...\nகல்முனை அக்கரைபத்து வீதியில் நிந்தவூர் பிரதேச செயலகத்திற்கு முன்னாள் உள்ள பயணிகள் பஸ் தரிப்பு நிலையத்தில் மோதுண்டு இன்று காரொன்று குடை சாய்ந்தது\nகல்முனை அக்கரைபத்து வீதியில் நிந்தவூர் பிரதேச செயலகத்திற்கு முன்னாள் உள்ள பயணிகள் பஸ் தரிப்பு நிலையத்தில் மோதுண்டு இன்று காரொன்று...\nசாய்ந்தமருதிற்கான தனியான நகரசபை விடயமாக அருகிலுள்ள ஊர்களுடன் கலந்துரையாட வேண்டிய அவசியம் எமக்கில்லை. இந்த விடயமாக தடையாக இருக்கின்ற அரசியல்வாதிகளையும் அரசியல் கட்சிகளையும் இப்பிரதேசத்தில் ஓரங்கட்டுவதே எமது அடுத்த இலக்கு.\n( நமது நிருபர்கள்) சாய்ந்தமருதிற்கான தனியான நகரசபை விடயமாக அருகிலுள்ள ஊர���களுடன் கலந்துரையாட வேண்டிய அவசியம் எமக்கில்லை. இந்த விடயம...\nகல்முனைக்குடி பிரதேசம் சோக மயம்\nகல்முனைக்குடியில் முச்சக்கரவண்டி சாரதியுட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் பலி . கல்முனைக்குடி பிரதேசம் சோக மயம். கல்முனை – அக்கரைப்ப...\nமாளிகைக்காடு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசத்தி...\nகல்முனை மாநகர சபையில் மாநகரசபை உறுப்பினர்களிடையே அ...\nகல்முனை ஸாஹிரா மாணவர்களின் அடைவுமட்டத்தை அதிகரிக்க...\nநிந்தவூர் பிரதேச கல்வி அபிவிருத்தியை மேம்படுத்து...\n400 மீற்றர் தடகள விளையாட்டு மைதானம் சம்மாந்துறையில...\nநியுஸிலாந்து வர்த்தக தூதுக்குழுவிற்கும் அமைச்சர் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200455-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.pulavarkural.info/2012/07/blog-post_09.html", "date_download": "2019-04-22T18:43:26Z", "digest": "sha1:DCH3NM4MYPIEJUV4X6GHOLA7XFOXP5HP", "length": 30463, "nlines": 739, "source_domain": "www.pulavarkural.info", "title": "புலவர் கவிதைகள்: என்னுடைய வெளிநாட்டு, சுற்றுப் பயணம்", "raw_content": "\nஎன்னுடைய வெளிநாட்டு, சுற்றுப் பயணம்\nஅகில பாரத மூத்த குடிமக்கள் மற்றும் பென்சனர் கூட்டமைப்பின்\nசார்பாக, தாய்லாந்து, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்குச் (குழுவாக)\nசெல்ல திட்டமிட்டு ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.\nஅதில் நானும் கலந்து கொள்கிறேன்\nபயண,திட்டம் மேலே தரப்பட்டுள்ளது. தங்கும் நாட்கள் பற்றி விபரம்.\nபட்டயா- 21, 22 தேதிகள்\nமேற் கண்ட நாடுகளில் உள்ள பதிவர்களை சந்திக்க ஆவலாக உள்ளேன். விருப்பம் உள்ளவர்கள் அவர்கள் தொலை பேசி எண்களை\nஎனக்கு உடன் தெரிவிக்க வேண்டுகிறேன்\nLabels: வெளிநாடு சுற்றுப் பயணம்\nஉங்கள் வெளியாட்டு சுற்றுப் பயணம் சிறப்பாக அமைய வேண்டும்.பணியிலுள்ள எம் போன்ற தமிழாசிரியப் பெருமக்களும் எளிதாய் கடவுச்சீட்டு பெறுவதற்கு கழகங்கள் வழி வகுக்க வேண்டும்.அதற்கு நீங்கள் வழிகாட்ட வேண்டும்.\nபுலவர் சா இராமாநுசம் July 9, 2012 at 9:18 PM\n தமிழாசிரியர் என்ற இதழ் பொறுப்பாளர் திரு தில்லான் அவர்கறோடு தொடர்பு கொண்டால உராய வழி கூறுவார் நன்றி\nஅன்பான மகிழ்ச்சியான மனமார்ந்த வாழ்த்துகள் ஐயா.\nவெற்றியுடன் வீறுநடைபோட்டுச் சென்று வாருங்கள்.\nகிடைத்த சந்தர்ப்பத்தை நன்கு வென்று வாருங்கள்.\nபுலவர் சா இராமாநுசம் July 9, 2012 at 9:20 PM\nதங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி\nஐயா நான் மலேசியாவில் கோலலம்பூரில் இருக்கிறேன் .நீங்கள் வரும் போது அவசியம் பார்க்க வி���ும்புகிறேன். என் அலைபேசி எண் 017-207-2100\nஐயா உங்கள் பார்வைக்கு என் இன்றைய கிறுக்கல்\nபுலவர் சா இராமாநுசம் July 9, 2012 at 9:21 PM\nதங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி\nபயணம் உங்களை புதுப்பிக்கட்டும்...வாழ்த்துக்கள் புலவரே...\nபுலவர் சா இராமாநுசம் July 9, 2012 at 9:22 PM\nதங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி\nஇனிய பயணம் அமைய இறைவனை பிரார்த்திக்கிறேன்\nபுலவர் சா இராமாநுசம் July 9, 2012 at 9:24 PM\nதங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி\nதங்கள் பயணம் இனிதாய் அமைந்திட வாழ்த்துகள் புலவரே..\nபுலவர் சா இராமாநுசம் July 9, 2012 at 9:24 PM\nதங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி\nதங்களுடைய வெளிநாட்டுப் பயணம் வெற்றி பெற வாழ்த்துக்கள்\nபுலவர் சா இராமாநுசம் July 9, 2012 at 9:25 PM\nதங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி\nதங்கள் பயணம் இனிதே அமைய வேண்டுகிறேன் ஐயா.\nபுலவர் சா இராமாநுசம் July 9, 2012 at 9:39 PM\nதங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி\nபென்சனர் கூட்டமைப்பின் சார்பாக, அக்கரைச் சீமை சுற்றுலா செல்லும் புலவர் அய்யாவுக்கு எனது உளங்கனிந்த நல் வாழ்த்துக்கள்\nபுலவர் சா இராமாநுசம் July 9, 2012 at 9:52 PM\nதங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி\nபயணம் சிறப்பாக அமைய என் வாழ்த்துக்கள் ஐயா\nபுலவர் சா இராமாநுசம் July 10, 2012 at 7:00 AM\nதங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி\nபுலவர் சா இராமாநுசம் July 10, 2012 at 7:01 AM\nதங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி\nபயணம் இனிதாக அமைய வாழ்த்துக்கள் அய்யா\nபுலவர் சா இராமாநுசம் July 10, 2012 at 7:01 AM\nதங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி\nவலம் வர செல்லும் புலவர் பெருந்தகையே\nதங்கள் பயணம் சிறப்பாக அமைந்திட\nபுலவர் சா இராமாநுசம் July 10, 2012 at 7:02 AM\nதங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி\nவெளிநாட்டு சுற்றுப்பயணம் சிறப்பானதொன்றாக அமையட்டும் ஐயா..பயணம் இனிமையானதாய் அமையட்டும்..\nபுலவர் சா இராமாநுசம் July 10, 2012 at 7:03 AM\nதங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி\nஇனிய பயணமாக அமைய வாழ்த்துகின்றேன்.\nபுலவர் சா இராமாநுசம் July 10, 2012 at 7:04 AM\nதங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி\nபயணம் இனிமையும் பயனும் உடையதாய் அமைய வாழ்த்துக்கள் ஐயா.\nபுலவர் சா இராமாநுசம் July 10, 2012 at 7:05 AM\nதங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி\nமகிழ்ச்சி சார். நல்லபடியாக சென்று வாருங்கள்\nபுலவர் சா இராமாநுசம் July 10, 2012 at 8:33 AM\nதங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி\nபுலவர் சா இராமாநுசம் July 10, 2012 at 8:34 AM\nதங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி\nபயணக் கட்டுரை உடனுக்குடன் தொடராக வெளிவரும் என எதிர்பா���க்கிறேன்.\nபுலவர் சா இராமாநுசம் July 10, 2012 at 8:35 AM\nதங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி\nஉங்கள் பயணம் இனிதாக நிறைவேற வாழ்த்துகள்.சென்று வருக\nபுலவர் சா இராமாநுசம் July 10, 2012 at 8:36 AM\nதங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி\nபுலவர் சா இராமாநுசம் July 10, 2012 at 8:37 AM\nதங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி\nபுலவர் சா இராமாநுசம் July 10, 2012 at 8:38 AM\nதங்கள் வாக்குக்கு மிக்க நன்றி\nதங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி\nசிறப்பாக பயணம் அமைந்து அந்த இனிமையான அனுபவங்களையும்\nஎங்களுடன் விரைவில் பகிர வாழ்த்துக்கள் ஐயா \nதங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி\nஒரு அருமையான சந்தர்ப்பம் உங்கள் எண்ணம்போல் இந்தப்\nபயணம் மிகவும் மகிழ்ச்சிகரமாகவும் புதிய அனுபவங்கள்\nநிறைந்தனவாகவும் பெற்று வர என் இனிய வாழ்த்துக்கள் ஐயா.\nதங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி\nபயணம் இனிதாய் அமைந்து நட்புகள் பலரையும் சந்தித்து மகிழ்வான நினைவுகளுடன் நீவிர் திரும்பிட மனமுவந்து வாழ்த்துகிறேன். பயணம் சிறக்கட்டும்.\nதங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி\nஉங்கள் பயணம் இனிது அமைந்திட வாழ்த்துகள் ஐயா\nபுலவர் சா இராமாநுசம் July 10, 2012 at 9:31 PM\nதங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி\nபயணம் இனிதே அமைய வாழ்த்துக்கள் ஐயா.. அடுத்த தடவை பாரீசுக்கு வாருங்கள் உங்களை வரவேற்க தயாராக இருக்கிறேன்..\nபுலவர் சா இராமாநுசம் July 11, 2012 at 9:26 PM\nதங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி\nதிண்டுக்கல் தனபாலன் July 11, 2012 at 10:33 AM\nதங்களின் பயணம் சிறப்பாக அமைய நல்வாழ்த்துக்கள்... (த.ம. 13)\nபுலவர் சா இராமாநுசம் July 11, 2012 at 9:27 PM\nதங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி\nபுலவர் சா இராமாநுசம் July 11, 2012 at 9:37 PM\n நான் சிங்கப்பூர் வந்ததும் தொலைபேசி மூலம் தொடர்பு கொள்கிறேன் மற்ற பதிவர்களையும சந்திக்க முடிந்தால் ஆவன செய்ய வேண்டுகிறேன் நன்றி\nஇனிதான சுகமான பயணம் அமையஎன் பிரார்த்தனைகளும் வாழ்த்துக்களும்..\nபுலவர் சா இராமாநுசம் July 11, 2012 at 9:38 PM\nதங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி\nதங்கள் வெளி நாட்டுப் பயணம் வெற்றி கரமாகவும் மகிச்சி கரமாகவும் அமைய வாழ்த்துக்கள் அய்யா.\n// சிங்கப்பூர்-28,29 30 தேதிகள்//\nஐயா, தாங்கள் சிங்கப்பூருக்கு வருவதில் மகிழ்ச்சி, சுற்றுலாவின் போது நேரமிருந்தால் அழையுங்கள்.\nதொடர்பு எண் : (சிங்கப்பூரினுள் உள்ளூர் அழைப்பிற்கு) ஒன்பது எட்டு ஏழு ஆறு ஏழு ஐந்து எட்டு ஆறு\n(இணையப் பக்கங்களில் நேரடியாக எண்களை ���ழுதுவதனால் தேவையற்ற அழைப்புகளையும், குறுஞ்செய்திகளையும் பெற்றுவிடுகிறோம், வியாபாரிகள் எங்கும் இருக்கிறார்கள், அவர்கள் தொடர்பு எண்களை தேடி எடுத்து வைத்துக் கொண்டு விளம்பரத்திற்கு பயன்படுத்துவார்கள்)\nபுலவர் சா இராமாநுசம் July 19, 2012 at 7:33 PM\n உறுதியாகத் தங்களைத் தொடர்பு கொள்வேன்\nஅன்பின் புலவர் ஐயா இராமாநுசம்\nஅயலகச் சுற்றுலா மகிழ்வுடன் செல்ல நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா\nமதுமதி.காமில் வந்த எனது பேட்டி\nநாலு வழிப் பாதை நடுவுல ஒரு கைகாட்டி மரம் நிற்கும் . அது நான்கு திசையிலும் உள்ள ஊர்களுக்கும் போகும் பாதையைத்தான் காட்...\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள் பழுதுபட்ட அரசியலை எடுத்துக் காட்டும...\nதெள்ளுதமிழ் மொழிதனிலே தீட்டியுள்ள ஏடு - தம்பீ திருக்குறளாம் வையகத்தில் அதற்குண்டோ ஈடு உள்ளபடி வள்ளுவனார் உள்ளமதைக் காணில் - இன...\nஇன்றெந்தன் பேரனது பிறந்த நாளே\n இன்றெந்தன் பேரனது பிறந்த நாளே –என்றும் இதயத்தில் இனிக்கின்ற சிறந்த நாளே நன்றென்னை காக்கின்ற அன்புத் தாயே நன்றென்னை காக்கின்ற அன்புத் தாயே \nமதவெறி கொண்டே அலையாதீர்-வெறி மதமிகு வேழமாய்த் திரியாதீர்\nமதவெறி கொண்டே அலையாதீர்-வெறி மதமிகு வேழமாய்த் திரியாதீர் இதமுற தம்மதம் போற்றுங்கள்-மதம் எதுவும் சம்மதம் சாற்றுங்கள் அதன்வழி ...\nஎன்னுடைய வெளிநாட்டு, சுற்றுப் பயணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200455-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.tamilmithran.com/article-source/MTAyMDQ1MQ==/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D-:-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-04-22T18:44:31Z", "digest": "sha1:P7DUF42HGHJRP6BB575NLDKDAK2IFWZJ", "length": 7504, "nlines": 71, "source_domain": "www.tamilmithran.com", "title": "காடுகள் பாதுகாப்பு பிரசாரத்தில் பிரகாஷ்ராஜ் : விலங்குகள் ஆர்வலராகவும் மாறியிருக்கிறார்", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » சினிமா » தமிழ் முரசு\nகாடுகள் பாதுகாப்பு பிரசாரத்தில் பிரகாஷ்ராஜ் : விலங்குகள் ஆர்வலராகவும��� மாறியிருக்கிறார்\nதமிழ் முரசு 2 years ago\nநடிப்பு தவிர, இயற்கை விவசாயத்தில் ஆர்வம் காட்டுபவர் பிரகாஷ்ராஜ். புறநகர் பகுதியில் பண்ணை வீடு வைத்திருக்கிறார்.\nதவிர விலங்குகள் ஆர்வலராகவும் மாறியிருக்கிறார். தற்போது காடுகள் அழிப்புக்கு எதிராகவும், விலங்குகள் வேட்டையாடப்படுவதற்கு எதிராகவும் பிரசாரம் செய்ய தொடங்கியிருக்கிறார்.\nகர்நாடக அரசின் சார்பில் இவருக்கு காடுகள் பாதுகாப்பு மற்றும் அதன் அவசியம் குறித்து பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த தூதர் பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது. இதுபற்றி பிரகாஷ்ராஜ் கூறும்போது,’ ஊருக்குள் விலங்குகள் வருகிறது என்கிறார்கள்.\nமக்கள்தான் காட்டுக்குள் ஆக்ரமிப்பு செய்து விலங்குகளின் இருப்பிடத்தை அபகரித்திருக்கிறார்கள்.\nஅங்கு இடமில்லாமல் விலங்குகள் ஊருக்குள் வருகின்றன.\nதற்போது எனக்கு வழங்கப்பட்டுள்ள காடுகள் விழிப்புணர்வு தூதர் பொறுப்பையடுத்து அடுத்த 3 மாதங்களுக்கு காட்டு பகுதிகளில் உள்ள கிராமங்களுக்கு சென்று இதுபற்றி பேச உள்ளேன். அங்குள்ள ஆக்ரமிப்புகளை சமூக ஆர்வலர்கள் மற்றும் எனது பவுண்டேஷன் மூலம் விலைக்கு வாங்கி அதனை அரசிடம் ஒப்படைத்து காடுகளின் விரிவாக்கமாக செய்யவிருக்கிறேன்.\nவருங்கால சந்ததிகளுக்கு இயற்கை வளத்தை காப்பாற்றியளிக்க வேண்டிய கடமை நம் எல்லோருக்கும் இருக்கிறது’ என்றார்.\nகுண்டு வெடிப்பு: நாளை இலங்கை பார்லி. அவசர கூட்டம்\nகுண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 10 லட்சம் இழப்பீடு: இலங்கை அரசு அறிவிப்பு\nபிலிப்பைன்ஸ்: லுஸான் தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்\nமத்திய பிலிப்பைன்ஸ் நாட்டை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தாக்கியது : ரிக்டர் அளவுகோலில் 6.4 ஆக பதிவு\nபிலிப்பைன்ஸ் நாட்டின் லுஸான் தீவில் பயங்கர நிலநடுக்கம்: ரிக்டரில் 6.1 ஆக பதிவு\nஉச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் மீது பாலியல் குற்றச்சாட்டு: அருண்ஜேட்லி கண்டனம்\nகேரளாவில் வாக்குப்பதிவு இயந்திரங்களை தூக்கி சென்ற பெண் ஆட்சியர்: பல்வேறு தரப்பினர் பாராட்டு\nஜெயலலிதா நினைவிடம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்த மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்\nகாமசூத்ரா நடிகை திடீர் மரணம்: மாரடைப்பில் உயிர் பிரிந்தது\nவாக்கு எண்ணும் மையத்தில் நுழைந்த விவகாரம்: ���ேலும் 3 ஊழியர்கள் சஸ்பெண்ட்\nதேர்தல் விதிமீறல்: பஞ்சாப் அமைச்சர் நவ்ஜோத் சிங் சித்து 72 மணி நேரம் தேர்தல் பிரச்சாரம் செய்ய தடை\nஐபிஎல் டி20 போட்டி: டெல்லி அணிக்கு எதிராக ராகனே சதம் விளாசல்\nகிழக்கு டெல்லி மக்களவை தொகுதியில் பாஜக சார்பில் கவுதம் கம்பீர் போட்டி\nராஹனே அதிரடி: டெல்லி அணிக்கு 192 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணியித்தது ராஜஸ்தான் ராயல்ஸ்\nபுறநகர் மின்சார ரயில் சேவையில் சிறிது மாற்றம்\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200455-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://non-incentcode.info/291387806.php", "date_download": "2019-04-22T17:57:17Z", "digest": "sha1:BOBNEHSWFKHVMGYABDKVMN4GU33BTBRX", "length": 3691, "nlines": 58, "source_domain": "non-incentcode.info", "title": "அந்நிய செலாவணி ஸ்கொயர் எல்சி", "raw_content": "அந்நிய செலாவணி வர்த்தக ஆதரவு மற்றும் எதிர்ப்பு மூலோபாயம்\nஒரு அந்நிய செலாவணி வர்த்தகம் பதிவு எப்படி\nதற்போதைய அந்நிய செலாவணி இருப்பு இந்தியாவின் நிலை என்ன\nஅந்நிய செலாவணி ஸ்கொயர் எல்சி -\nவளை கு டா நா டு களி ல் ஒன் றா ன கத் தா ரு டன் அரசி யல் உறவு களை சவு தி. டா லரு க் கு நி கரா ன இந் தி ய ரூ பா யி ன் மதி ப் பு இது வரை இல் லா த அளவு க் கு சரி வை க் கண் டு வரு கி றது.\nஅந்நிய செலாவணி ஸ்கொயர் எல்சி. Find Strength in Numbers\nடி டி வி தி னகரன் அளி த் த மனு வி ல், வழக் கி ன் கு றி ப் பி ட் ட சி ல. Kucherov was a second- round pick ( No.\nதமி ழகத் தி ல் ஆக் கப் பூ ர் வமா ன அரசி யல் நடை பெ ற வே ண் டு ம் - தமி ழி சை. மோ டி தலை மை யி லா ன அரசு கடந் த 20 ஆம் தே தி 100 சதவீ தம் தி றந் த.\n20sniper அந்நிய செலாவணி போக்கு நட்சத்திர மூலோபாயம்\nஉள்ளூர் பரிமாற்ற வர்த்தக அமைப்பு திறந்த மூல\nஅந்நிய செலாவணி விலை நடவடிக்கை ஆதரவு மற்றும் எதிர்ப்பு\nவர்த்தகம் மற்றும் லிக்விடிட்டி உத்திகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200455-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikibooks.org/wiki/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:N.Prakash", "date_download": "2019-04-22T18:07:32Z", "digest": "sha1:5KJ7NWHV5332MQ3WSWHUM666ZW3H55GG", "length": 6365, "nlines": 70, "source_domain": "ta.wikibooks.org", "title": "பயனர் பேச்சு:N.Prakash - விக்கிநூல்கள்", "raw_content": "\n விக்கிநூல்கள் சமுதாயம் தங்களை வரவேற்கிறது\nவாருங்கள் N.Prakash, உங்களை அன்புடன் வரவேற்கிறோம்\nவிக்கிநூல்களுக்கு உங்களை வரவேற்கிறோம். விக்கிநூல் பற்றி அறிந்து கொள்ள புதுப் பயனர் பக்கத்தை பாருங்கள். தமிழ் விக்கிநூல் பற்றிய உங்கள் பொதுவான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும். ஏதேனும் உதவி தேவையெனி���் ஆலமரத்தடியில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுதி பயிற்சி செய்ய விரும்பினால், தயவு செய்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள், அல்லது உங்களுக்கான மணல்தொட்டியை உருவாக்குங்கள். பேச்சுப் பக்கங்களிலும் கலந்துரையாடல்களிலும் உங்கள் கையொப்பத்தை இட ~~~~ என்ற குறியீட்டைப் பயன்படுத்துங்கள்.\nகையொப்பம் இட இந்தப் பொத்தானை அமுக்கவும்\nபுது நூல் ஒன்றைத் துவக்க நூலின் தலைப்பை கீழே உள்ள பெட்டியில் இட்டு அதற்கு கீழே உள்ள தத்தலை அமுக்குங்கள் அல்லது ஏற்கனவே தொகுப்பில் உள்ள நூலிற்கு தங்களின் பங்களிப்பை நல்க தொகுப்பில் உள்ள நூல்கள் பக்கத்திற்குச் செல்லவும்.\nஉங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ள உதவியாய் இருக்கும். மேலும், விக்கிநூல் உங்களுக்கு முதன் முதலில் எப்பொழுது எவ்வாறு அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை அழைக்க உதவியாக இருக்கும் நன்றி.\nஇப்பக்கம் கடைசியாக 5 ஆகத்து 2010, 06:26 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200455-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/madurai/not-eligible-persons-aids-centre-court-slams-tn-government-338124.html?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2019-04-22T18:04:58Z", "digest": "sha1:3FXNYJKIXNUA2KV74YYU5I24XUC4YMZQ", "length": 20299, "nlines": 230, "source_domain": "tamil.oneindia.com", "title": "டாக்டருக்கு பதிலாக பொருளாதாரம் படிச்சவருக்கு வேலை.. இது மதுரை அரசு மருத்துவமனை கூத்து | not eligible persons in aids centre, court slams tn government - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் மதுரை செய்தி\n1 hr ago மதுரையில் வெடிகுண்டு நிபுணர்கள் திடீர் சோதனை.. காஜிமார் தெருவில் பரபரப்பு\n1 hr ago ஒரு காலத்தில் டெல்லி கேப்டன்.. இப்போது வேட்பாளர்.. டெல்லி கிழக்கில் பாஜக சார்பாக கம்பீர் போட்டி\n2 hrs ago பாபர் மசூதியை நான்தான் இடித்தேன்.. பாஜக வேட்பாளர் சாத்வியின் கருத்தால் சர்ச்சை.. எப்ஐஆர் பாய்கிறது\n2 hrs ago நாமக்கலில் மருத்துவமனையின் சுவர் இடிந்து விழுந்து விபத்து.. 2 பேர் பலியான பரிதாபம்\nSports ICC World Cup 2019: இந்திய அணி புறப்படுவதில் புதிய சிக்கல்..\nFinance 6 புதிய விமானங்களை களம் இற���்கும் இண்டிகோ..\nAutomobiles பைக் விலையில் கிடைக்கும் மைக்ரோ காரின் எல்பிஜி வேரியண்ட் அறிமுகம் எப்போது...\nLifestyle இந்த ராசிகளில் பிறந்தவர்கள் சரியான சாப்பாட்டு ராமனாக இருப்பார்களாம்.. உங்க ராசியும் இதுல இருக்கா\nMovies அஜித் இல்ல சூர்யாவை இயக்கும் சிவா #Suriya39\nTechnology அசத்தலான ரியல்மி 3 ப்ரோ மற்றும் ரியல்மி சி2 ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்: விலை எவ்வளவு தெரியுமா\nTravel லாச்சென் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation செய்தித்தாளில் வெளியாகும் அங்கீகாரமற்ற பள்ளிகளின் பட்டியல்..\nடாக்டருக்கு பதிலாக பொருளாதாரம் படிச்சவருக்கு வேலை.. இது மதுரை அரசு மருத்துவமனை கூத்து\nமதுரை:தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு மையத்தில் மருத்துவர் இருக்க வேண்டிய இடத்தில் பொருளாதாரம் படித்தவருக்கு பணி வழங்கியது எப்படி என்று தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடியாக கேள்வி எழுப்பியுள்ளது.\nசாத்தூரில் கர்ப்பிணிப் பெண்ணுக்கு எச்.ஐ.வி ரத்தம் செலுத்தப்பட்ட சம்பவம், நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பாதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண்ணும், அவரது கணவரும் அளித்த புகாரின் பேரில், அரசு மருத்துவர்கள், செவிலியர்கள், ரத்த வங்கி ஊழியர்கள் மீது கவனக்குறைவாக மருத்துவம் பார்த்து பாதிப்பு ஏற்படுத்துதல் உள்ளிட்ட 2 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.\nஇதையடுத்து, பாதிக்கப்பட்ட கர்ப்பிணிப் பெண்ணுக்கு மதுரை ராஜாஜி மருத்துவமனையில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில், மதுரை வழக்கறிஞர் முத்துக்குமார் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.\nஅந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:\nஎய்ட்ஸ் பரவுவதைத் தடுத்தல், விழிப்புணர்வு ஏற்படுத்துதல், எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தகுந்த சிகிச்சை, ஆலோசனை மற்றும் மறுவாழ்வு வழங்குதல் போன்ற பணிகளை மேற்கொள்ள தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டுக்கழகத்துக்கு பல கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படுகிறது. ஆனால் அந்த பணிகளை எய்ட்ஸ் கட்டுப்பாட்டுக்கழகம் சரியாக மேற்கொள்வதில்லை.\nஇப்போது சாத்தூரில் கர்ப்பிணிக்கு எச்.ஐ.வி. தொற்றுள்ள ரத்தத்தை செலுத்தி உள்ளனர். ரத்த வங்கிகள் முறையாக கண்காணிக்கப்படுவதில்லை. மருத்துவ துறையினரின் அலட்சியத்தாலும், அதிகாரிகளின் கவனக்குறைவாலும் 2014 முதல் 2017 வரை பல லட்சம் யூனிட் ரத்தம் முறையாக பயன்படுத்தப்படாமல் வீணடிக்கப்பட்டுள்ளது.\n2014 முதல் 2016 வரை நாடு முழுவதும் தவறாக ரத்தம் செலுத்தப்பட்டதால் 2,234 பேருக்கு எச்.ஐ.வி. பரவியுள்ளது. எனவே தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு, தனியார் மருத்துவமனை ரத்த வங்கிகளை கண்காணிக்கவும், ரத்தம் கொடுப்பவர்கள், பெறுவோரின் விவரங்களை பராமரிக்கவும், லாப நோக்கத்தில் செயல்படும் ரத்த வங்கிகளின் உரிமத்தை ரத்து செய்யவும், உரிய கல்வித்தகுதி இல்லாத பணியாளர்களை நீக்கவும், பாதிக்கப்பட்டோருக்கு இழப்பீடு மற்றும் வேலை வாய்ப்பு வழங்கவும் உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கூறியிருந்தார்.\nவழக்கை விசாரித்த நீதிபதிகள் சுப்பையா மற்றும் புகழேந்தி ஆகியோர் கூறுகையில், தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு மையத்தில் தகுதி இல்லாதவர்களை நியமித்தது எப்படி எம்பிபிஎஸ் படித்தவருக்கான பணியில் மதுரை மருத்துவமனையில் எய்ட்ஸ் பிரிவில் பொருளாதாரம் படித்தவருக்கு வேலை வழங்கப்பட்டுள்ளது. உயிர் பாதுகாப்பு பணிகளில் தகுதி இல்லாதவர்களை நியமிப்பதா என்று நீதிபதிகள் தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பினர். வரும் 8ம் தேதி மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வரும் என்று நீதிபதிகள் அறிவித்துள்ளனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமதுரை தொகுதியின் மொத்த தேர்தல் தகவலும் இங்கே\nமதுரையில் வெடிகுண்டு நிபுணர்கள் திடீர் சோதனை.. காஜிமார் தெருவில் பரபரப்பு\nவாக்கு எண்ணிக்கை மையத்தில் அதிகாரிகள் நுழைந்த விவகாரம்.. விரைவில் விசாரணை அறிக்கை\nசாவி கொடுத்தது யார்.. கலெக்டருக்கு தெரியாமல் எதுவும் நடந்திருக்காது.. அவரை மாத்துங்க.. சு.வெங்கடேசன்\nஎங்களுக்கு சந்தேகமா இருக்கு.. பயமா இருக்கு.. ஆளை போடுங்க.. தங்க தமிழ்செல்வன்\nஏன் உள்ள போனீங்க... மதுரை வட்டாட்சியர் சம்பூரணத்திடம் தேர்தல் அதிகாரி விசாரணை\nதங்கப்பல்லாக்கில் மதுரைக்கு வந்து பூப்பல்லாக்கில் மலைக்கு திரும்பிய அழகர் - பக்தர்கள் பிரியாவிடை\n4 தொகுதி அதிமுக வேட்பாளர்கள் நேர்காணல் நிறைவு.. திருப்பரங்குன்றத்துக்கு அன்புசெழியன் விருப்ப மனு\nமதுரையில் வாக்குப்பதிவு இயந்திர அறைக்குள் நுழைந்த தாசில்தார் சஸ்பெண்ட்.. தேர்தல் ஆணையம் அதிரடி\nவாக்குப் பதிவு இயந்திர அறைக்குள் மர்மமாக சென்ற பெண் அதிகாரி மதுரையில் பரபர.. நள்ளிரவு வரை போராட்டம்\nஇயேசு உயிர்த்தெழுந்த ஈஸ்டர் பெருவிழா.. வாணவேடிக்கை, மின்னொளி அலங்காரத்துடன் கொண்டாட்டம்\nகட்சியாகிறது அமமுக... லேட்டாக முடிவு எடுத்துள்ளார் டிடிவி.தினகரன்... ஓ.பி.எஸ் பேச்சு\nபச்சைப் பட்டுடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்.. லட்சக்கணக்கானோர் தரிசனம்\nமுன்விரோதம்.. ஓட்டு போட வந்த திமுக பிரமுகர் வெட்டி கொலை.. மதுரையில் பயங்கரம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nmadurai rajaji hospital எய்ட்ஸ் மையங்கள் சாத்தூர் கர்ப்பிணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200455-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilbulletin.com/category/%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B8%E0%AF%8D/", "date_download": "2019-04-22T18:56:47Z", "digest": "sha1:FF57RAWEEFK5P67ZHVWUMA7XXWI64XDG", "length": 19509, "nlines": 261, "source_domain": "tamilbulletin.com", "title": "ட்ரெண்டிங் நியூஸ் Archives - Tamilbulletin Tamilbulletin ட்ரெண்டிங் நியூஸ்", "raw_content": "\nதிமுகவுடன் மதிமுகவை இணைக்க திட்டமா- திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விளக்கம் – tamil.hindu\nதிமுகவுடன் மதிமுகவை இணைக்க திட்டமா- திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விளக்கம்\nஎச்.ராஜா விஜயகாந்தை போல் தைரியமானவர்: பிரேமலதா புகழாரம்\nஎச்.ராஜா விஜயகாந்தை போல் தைரியமானவர்: பிரேமலதா புகழாரம்\nகுருவுக்கே துரோகம் செய்தவர் மோடி – ராகுல் குற்றச்சாட்டு \nகுருவுக்கே துரோகம் செய்தவர் மோடி – ராகுல் குற்றச்சாட்டு \nபொன்னியின் செல்வன்: பூங்குழலியாக நயன்தாரா- உங்களுக்கு ஓகேவா\nபொன்னியின் செல்வன்: பூங்குழலியாக நயன்தாரா- உங்களுக்கு ஓகேவா\nவிஜய் சேதுபதிக்கு நேரம் சரியில்லையோ.. 2019ல் ஒரே பஞ்சாயத்தா வருதே\nவிஜய் சேதுபதிக்கு நேரம் சரியில்லையோ.. 2019ல் ஒரே பஞ்சாயத்தா வருதே\nபாடல்கள் யூடியூபில் இருந்து நீக்கம், எனை நோக்கி பாயும் தோட்டா கைவிடப்பட்டதா\nபாடல்கள் யூடியூபில் இருந்து நீக்கம், எனை நோக்கி பாயும் தோட்டா கைவிடப்பட்டதா\n – பிரச்சாரத்தில் கார்த்திக் சிதம்பரம் கலகல \n – பிரச்சாரத்தில் கார்த்திக் சிதம்பரம் கலகல \nஸ்டாலினுக்கு பட்ட பெயர் வைத்த பிரேமலதா… என்ன பெயர் தெரியுமா\nஸ்டாலினுக்கு பட்ட பெயர் வைத்த பிரேமலதா… என்ன பெயர் தெரியுமா\nபெண்களின் கன்னித்தன்மை போன பிறகு அவர்கள் உடலில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும் தெரியுமா\nபெண்களின் கன்னித்தன்மை போன பிறகு அவர்கள் உடலில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும் தெரியுமா\nதேனியில் சின்னம் பொறித்த சேலை, பணம் விநியோகம்; அதிமுகவை கண்டுகொள்ளாத ஆணையம் – தமிழ்.சமயம்\nதேனியில் சின்னம் பொறித்த சேலை, பணம் விநியோகம்; அதிமுகவை கண்டுகொள்ளாத ஆணையம்\nVijay Sethupathi வாய்ஸ் எல்லாம் வேணாம்… நெட்டிசன்கள் சமூகவலைதளத்தில் கதறல்…\nVijay Sethupathi வாய்ஸ் எல்லாம் வேணாம்… நெட்டிசன்கள் சமூகவலைதளத்தில் கதறல்…\nசப்பாத்திக்குள் மறைத்து ரூ.2 ஆயிரம்: நூதன முறையை அம்பலப்படுத்திய ரூபா ஐபிஎஸ் – தமிழ்.இந்து\nசப்பாத்திக்குள் மறைத்து ரூ.2 ஆயிரம்: நூதன முறையை அம்பலப்படுத்திய ரூபா ஐபிஎஸ்\nமாற்றுக் கருத்துள்ளவர்களை நாம் ஒரு போதும் தேச விரோதிகள் என்று சொன்னதில்லை: மோடிக்கு அத்வானி சூசக அறிவுரை -தமிழ்.இந்து\nமாற்றுக் கருத்துள்ளவர்களை நாம் ஒரு போதும் தேச விரோதிகள் என்று சொன்னதில்லை: மோடிக்கு அத்வானி சூசக அறிவுரை\nகேரளாவில் காங்கிரஸ் கூட்டணி அபார வெற்றி பெறும்; திருவனந்தபுரத்தில் பாஜகவுக்கு வாய்ப்பு: கருத்து கணிப்பில் தகவல் -தமிழ்.இந்து\nகேரளாவில் காங்கிரஸ் கூட்டணி அபார வெற்றி பெறும்; திருவனந்தபுரத்தில் பாஜகவுக்கு வாய்ப்பு: கருத்து கணிப்பில் தகவல்\nகம்யூ. – தி.மு.க. ஓட்டுகேட்டு வராதீங்க: ஐயப்ப பக்தர்கள் அறிவிப்பு -தினமலர்\nகம்யூ. – தி.மு.க. ஓட்டுகேட்டு வராதீங்க: ஐயப்ப பக்தர்கள் அறிவிப்பு\nபாலகோட் தாக்குதலுக்கு பின் மோடி மீண்டும் பிரதமராக ஆதரவு அதிகரிப்பு- கருத்து கணிப்பு -தினத்தந்தி\nபாலகோட் தாக்குதலுக்கு பின் மோடி மீண்டும் பிரதமராக ஆதரவு அதிகரிப்பு- கருத்து கணிப்பு\n`வெட்டுடையாள் காளி ஹெச்.ராஜாவுக்குக் கை கொடுப்பாளா’ – சிவகங்கை ப.சி ஃபேக்டர் – விகடன்\n`வெட்டுடையாள் காளி ஹெச்.ராஜாவுக்குக் கை கொடுப்பாளா’ – சிவகங்கை ப.சி ஃபேக்டர்\nஅரூரில் அரசுப் பேருந்தில் சிக்கிய ரூ 3.47 கோடி; உரிமை கோராத பயணிகள் – தேர்தல் அதிகாரிகள் விசாரணை – விகடன்\nஅரூரில் அரசுப் பேருந்தில் சிக்கிய ரூ 3.47 கோடி; உரிமை கோராத பயணிகள் – தேர்தல் அதிகாரிகள் விசாரணை\n28 நாட்கள் தொடர்ந்து சரக்கு அடிக்காமல் இருந்தால் என்னென்ன விளைவுகள் உடலில் உண்டாகும்..\n28 நாட்கள் தொடர்ந்து சரக்கு அடிக்காமல் இருந்தால் என்னென்ன விளைவுகள் உடலில் உண்டாகும்..\nகோடையில் உடல��� சூட்டைத் தணிக்க உதவும் நுங்கு -தமில்.சமயம்\nகோடையில் உடல் சூட்டைத் தணிக்க உதவும் நுங்கு\nதிண்டுக்கல்லில் இருந்த பிரியாணியை ரூ.200 கோடி மதிப்புள்ள சர்வதேச ப்ராண்டாக உயர்த்திய தலப்பாக்கட்டி நாகசாமி தனபாலன் – யுவர் ஸ்டோரி .காம்\nதிண்டுக்கல்லில் இருந்த பிரியாணியை ரூ.200 கோடி மதிப்புள்ள சர்வதேச ப்ராண்டாக உயர்த்திய தலப்பாக்கட்டி நாகசாமி தனபாலன்\nஒரு கையில் மிஷன் இம்பாசிபிள்.. மறு கையில் ஹாரிப்பாட்டர் தீம்.. உலக அரங்கை அதிரவைத்த தமிழ் சிறுவன்\n3 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து வைரலாகும் சென்னை சிறுவனின் இசை\nஈரோடு மஞ்சளுக்கு கிடைத்தது புதிய அங்கீகாரம்… ‘GI’ டேக் அளித்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி\nதோனி, ரோஹித் கொடுத்த அட்வைஸ் – கோஹ்லி பாராட்டு -வெப்துனியா தமிழ்\nகனிமொழிக்கு ஆரத்தி எடுத்தால் 2 ஆயிரம் …\nஉள்ளம் கவர்ந்த போக்குவரத்துக் காவலர்\nகொழுந்தியாக்கள் இல்லாத மருமகன்களுக்கு மட்டும்…வைரல் வீடியோ\nபார்ப்பவர்களை பதைபதைக்கச் செய்யும் வைரல் வீடியோ\nJan 02 முதலும் கடைசியும்\nJan 01 நம் குழந்தைகளும் , நம் பேரக் குழந்தைகளும்\nDec 26 உழைப்பும் பலனும்\nDec 26 சர்க்கரையும் மண்ணும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200455-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/tamil/news-id-goundamani-11-07-1521082.htm", "date_download": "2019-04-22T18:23:31Z", "digest": "sha1:EPG4R26RCDKMJKHZ52TD75WHVOCLVBXG", "length": 8886, "nlines": 125, "source_domain": "www.tamilstar.com", "title": "கவுண்டமணி படப்பிடிப்பு வேகமாக முடிந்தது! - Goundamani - கவுண்டமணி | Tamilstar.com |", "raw_content": "\nகவுண்டமணி படப்பிடிப்பு வேகமாக முடிந்தது\nசெகண்ட் இன்னிங்சில் 49ஓ என்ற படத்தில் நாயகனாக நடித்தார் கவுண்டமணி. விவசாயியாக அவர் நடித்துள்ள அந்த படம் எப்போதோ ரிலீசாக வேண்டியது. ஆனால் அதற்கான அறிகுறிகளே தெரியவில்லை.\nபின்னர் வாய்மை என்ற படத்திலும் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்தார். 49ஓ படத்தில் வேஷ்டி, கோவணம் என்று காஸ்டியூம அணிந்து நடித்த கவுண்டமணி, இந்த வாய்மை படத்தில் கோட்சூட் அணிந்து நடித்துள்ளார்.\nஆனால், இரண்டு படங்களுமே ரிலீசுக்கு தயார் நிலையில் இருந்தும் என்ன காரணமோ இன்னமும் தாமதமாகிக்கொண்டிருக்கிறது. இருப்பினும், அந்த படங்களைத் தொடர்ந்து எங்களுக்கும் வேறு எங்கும் கிளைகள் கிடையாது என்றொரு படத்திலும் நடித்தார் கவுண்டர்.\nபடப்பிடிப்புகளுக்கு கேரவன் வாடகைக்கு விடுபவராக அவர் நடித்துள்ள அந்த படம் தொடங்கியபோது, அதேபெயரில் அதாவது, எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது என்றொரு பெயரில் இன்னொரு படமும் தயாரானது.\nஇதனால் கவுண்டமணி படக்குழு அதிர்ச்சியடைந்தது.\nஆனபோதும், அதுபற்றி இப்போது எதுவும் பேச வேண்டாம். ரிலீஸ் நேரத்தில் பார்த்துக்கொள்ளலாம் என்று வேகமாக படப்பிடிப்பை நடத்தியவர்கள் இப்போது இறுதிகட்ட பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.\nஆனால் கவுண்டமணி படத்துக்கு போட்டியாக அதே பெயரில் உருவான படமோ இன்னும் படப்பிடிப்பு நடந்து கொண்டுதான் இருக்கிறது. ஆக, இந்த டைட்டில் போட்டி காரணமாக, கவுண்டமணி ஏற்கனவே நடித்து முடித்துள்ள படங்களுக்கு முன்பே இந்த எங்களுக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது படம் திரைக்கு வந்து விடும் என்று தெரிகிறது.\n▪ கருணாநிதி உடல்நலம் பற்றி மு.க.ஸ்டாலினிடம் கேட்டறிந்தார் நடிகர் விஜய் ஆண்டனி\n▪ கருணாநிதி உடல்நிலை - நேரில் சென்று விசாரித்த கவுண்டமணி\n▪ ஸ்ரீ தேவியின் மரணம் குறித்து கவுண்டமணி இரங்கல்\n▪ ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பிரசாரம் குறித்து பரவிய வதந்திக்கு நடிகர் கவுண்டமணி மறுப்பு\n▪ செல்பி எடுக்க கேட்ட தொலைக்காட்சி நடிகர்- தன்னுடைய ஸ்டைலில் கவுண்டர் கொடுத்த கவுண்டமணி\n▪ இறந்துவிட்டதாக வதந்தி : போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கவுண்டமணி சார்பில் பரபரப்பு புகார்\n▪ நகைச்சுவை அரசருக்கு இன்று பிறந்தநாள்\n▪ புதிய படத்தில் கவுண்டமணி செய்த சாதனை\n▪ கவுண்டமணியின் புதிய பட ஆடியோ ரிலீஸ் தேதி அறிவிப்பு\n▪ சௌந்தரை தட்டி கொடுத்த கவுண்டர்\n• தர்பார் படத்தில் ரஜினிக்கு 2 வேடம்\n• சிவகார்த்திகேயனின் மிஸ்டர்.லோக்கல் தள்ளிப்போக இதுதான் காரணம்\n• முதல்முறையாக திரிஷா படத்திற்கு இசையமைக்கும் அனிருத்\n• சிம்பு, கவுதம் கார்த்திக் இணைந்து நடிக்கும் படம்\n• இலங்கை குண்டுவெடிப்பு - மயிரிழையில் உயிர்தப்பிய நடிகை ராதிகா\n• அசுரன் படம் குறித்த அனல்பறக்கும் அப்டேட் – அதுக்குள்ள இப்படியா\n• ஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் த்ரிஷா – தலைப்பே வித்தியாசமா இருக்கே\n• சிம்புவுக்கு எப்பதான் கல்யாணம் முதல்முறை ஓப்பனாக பேசிய டி.ஆர்\n• விஜய் சேதுபதியுடன் துணிந்து மோதும் இரண்டு பிரபலங்கள் – யார் யார் தெரியுமா\n• மலையாளத்தில் இப்படியொரு கேரக்டரில் நடிக்கிறாரா விஜய் சேதுபதி – இதுதான் முதல்முறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200455-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/tamil/news-id-vijay-milton-06-06-1628478.htm", "date_download": "2019-04-22T18:52:48Z", "digest": "sha1:FZ3O7Z7Z36LHHQCVREJ2OKJD3G2LSPDL", "length": 10027, "nlines": 124, "source_domain": "www.tamilstar.com", "title": "விஜய் மில்டனின் அடுத்த மைல் கல்லாக உருவெடுத்துள்ள ‘கடுகு’ - Vijay Milton - விஜய் மில்டன் | Tamilstar.com |", "raw_content": "\nவிஜய் மில்டனின் அடுத்த மைல் கல்லாக உருவெடுத்துள்ள ‘கடுகு’\nகலை என்னும் வார்த்தைக்கு புத்துயிர் கொடுத்து, தமிழ் சினிமாவை ஒரு படி மேலே எடுத்து சென்றவர் ஒளிப்பதிவாளர் – இயக்குனர் – தயாரிப்பாளர் விஜய் மில்டன்.\nதன்னுடைய எதார்த்தமான ஒளிப்பதிவால் மக்கள் மனதில் தனக்கென ஒரு இடத்தை பிடித்த விஜய் மில்டன், தனது திறமைகளை ஒளிப்பதிவோடு நிறுத்திவிடாமல் இயக்கம், தயாரிப்பு என அனைத்திலும் காலூன்றி வெற்றிநடை போட்டு வருவது பாராட்டுக்குரியது.\nஏற்கனவே பரத் சீனியின் தயாரிப்பு நிறுவனமான ‘ரஃப் நோட் புரொடக்ஷனில்’ வெளியான ‘கோலி சோடா’ திரைப்படம், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரையும் சுண்டி இழுத்துள்ள நிலையில், இவர்கள் தயாரிப்பில் தற்போது உருவாகியுள்ள ‘கடுகு’ திரைப்படம், சினிமா ரசிகர்களின் ஆர்வத்தை பெரும் அளவில் தூண்டியிருக்கிறது.\nபரத், இயக்குனர் ராஜகுமாரன் மற்றும் விஜய் மில்டனின் சகோதரரும், தயாரிப்பாளருமான பாரத் சீனி ஆகியோர் படத்தின் முக்கிய கதாப்பாத்திரங்களில் கூட்டணி அமைத்து நடிப்பது, அனைவரின் எதிர்பார்ப்புகளையும் அதிகரித்து கொண்டே போகிறது.\nஇது போன்ற ஒரு வித்யாசமான கதை களத்தை தேர்ந்தெடுத்து, தனித்துவமான கதாப்பாதிரங்களை உருவாக்கி இயக்குவது விஜய் மில்டனின் தனித்துவத்தை உணர்த்துகிறது. “ஒரு கலைஞனுக்கு தோன்றும் அல்லது உதயமாகும் சிந்தனையை முதலில் ஒரு ரஃப் நோட் தான் பதிவு செய்கிறது அந்த வகையில் ரஃப் நோட் என்பது இன்றிமையாதது.\nஅதனால் தான் சொந்த நிறுவனம் துவங்க வேண்டும் என்று எண்ணிய போது இந்தப் பெயரை தேர்ந்து எடுத்தேன்.. கண் இமைக்கும் நேரத்தில் வளர்ந்து கொண்டே போகும் இந்த மாடர்ன் உலகில், மக்களின் ரசனைகளும் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே போகிறது. அவர்களின் அனைத்து எதிர்பார்ப்புகளையும் எங்களின் இந்த ‘கடுகு’ திரைப்படம் பூர்த்தி செய்யும் என நம்புகிறேன்” என்கிறார் ரஃப் நோட் புரொடக்ஷனின் நிறுவனர் பாரத் சீனி.\n▪ மலையாளத்���ில் இப்படியொரு கேரக்டரில் நடிக்கிறாரா விஜய் சேதுபதி – இதுதான் முதல்முறை\n▪ இவங்க மட்டும்தான் நடிகையா\n▪ தளபதி 63 படம் மீது வழக்கு போடும் இளம் இயக்குனர்\n▪ ஆளப்போறான் தமிழன் படைத்த புதிய சாதனை – ஏ.ஆர்.ரகுமான் என்ன சொன்னார் தெரியுமா\n விஜய் சேதுபதியை கண்டு வியக்கும் திரையுலகம்\n▪ தளபதி 63 படத்தில் இப்படியொரு கெட்டப்பில் நடிக்கிறாரா இந்துஜா – செம அப்டேட்\n▪ தர்பார் போஸ்டர் காப்பியா படக்குழு என்ன சொல்றாங்க பாருங்க\n▪ விஜய் 63 படத்தில் ஷாருக்கான் - பதறவைத்த சம்பவம்\n▪ தளபதி 63 படத்தில் விஜய்யின் கெட்டப் இப்படித்தான் இருக்கும் – வெளியே கசிந்த ரகசியம்\n▪ தளபதி 63 படத்துக்காக உருவான பிரமாண்ட ஃபுட்பால் ஸ்டேடியம் - முழு விவரம் உள்ளே\n• தர்பார் படத்தில் ரஜினிக்கு 2 வேடம்\n• சிவகார்த்திகேயனின் மிஸ்டர்.லோக்கல் தள்ளிப்போக இதுதான் காரணம்\n• முதல்முறையாக திரிஷா படத்திற்கு இசையமைக்கும் அனிருத்\n• சிம்பு, கவுதம் கார்த்திக் இணைந்து நடிக்கும் படம்\n• இலங்கை குண்டுவெடிப்பு - மயிரிழையில் உயிர்தப்பிய நடிகை ராதிகா\n• அசுரன் படம் குறித்த அனல்பறக்கும் அப்டேட் – அதுக்குள்ள இப்படியா\n• ஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் த்ரிஷா – தலைப்பே வித்தியாசமா இருக்கே\n• சிம்புவுக்கு எப்பதான் கல்யாணம் முதல்முறை ஓப்பனாக பேசிய டி.ஆர்\n• விஜய் சேதுபதியுடன் துணிந்து மோதும் இரண்டு பிரபலங்கள் – யார் யார் தெரியுமா\n• மலையாளத்தில் இப்படியொரு கேரக்டரில் நடிக்கிறாரா விஜய் சேதுபதி – இதுதான் முதல்முறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200455-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://4tamilcinema.com/tag/aparna-balamurali/", "date_download": "2019-04-22T18:19:36Z", "digest": "sha1:LGPX7MUAL363SNCBNCNBXI2TGNROVTPZ", "length": 11561, "nlines": 125, "source_domain": "4tamilcinema.com", "title": "Aparna Balamurali Archives - 4tamilcinema", "raw_content": "\nவிஜய் சேதுபதி நடிக்கும் ‘லாபம் – பகல் கொள்ளை’\nவில்லன் வேடத்தில் வெங்கட் பிரபு\nஷங்கர் 25 கொண்டாட்டம் – வசந்தபாலன் உருக்கம்\nகாஞ்சனா 3 – இரண்டு நாளில் 53 கோடி வசூல்\nமெஹந்தி சர்க்கஸ் – புகைப்படங்கள்\nமெஹந்தி சர்க்கஸ் – பத்திரிகையாளர் சந்திப்பு புகைப்படங்கள்\nஅதிதி மேனன் – புகைப்படங்கள்\nவாட்ச்மேன் – திரைப்பட புகைப்படங்கள்\nமாளிகை – டீசர் வெளியீடு புகைப்படங்கள்\nஆயிரம் பொற்காசுகள் – டிரைலர்\nவிஷால் நடிக்கும் ‘அயோக்யா’ – டிரைலர்\nகாஞ்சனா 3 – ஒரு சட்டை ஒரு பல்பம் – பாடல் வீடிய���\nமெஹந்தி சர்க்கஸ் – விமர்சனம்\nகாஞ்சனா 3 – விமர்சனம்\nவெள்ளைப் பூக்கள் – விமர்சனம்\nகுப்பத்து ராஜா – விமர்சனம்\nஒரு கதை சொல்லட்டுமா – விமர்சனம்\nஒபாமா உங்களுக்காக – விரைவில்…திரையில்…\nசூப்பர் சிங்கர் 6 ஜுனியர், முதல் பரிசு வென்ற ரித்திக்\nசூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 6 இறுதிப் போட்டி\n5வது விஜய் டிவி விருதுகள் விழா\nவிஜய் டிவியின் தென்னாப்பிரிக்கா ‘ஸ்டார் நைட்’\nவிஜய் டிவியில் ‘கடைக்குட்டி சிங்கம்’ புதிய தொடர்\nவேல்ஸ் சர்வதேசப் பள்ளியில், ‘கிண்டில் கிட்ஸ்’ பாடத் திட்டம் ஆரம்பம்\nஉச்சி முதல் உள்ளங்கால் வரை நரைமுடிக்கு தீர்வு விஐபி ஹேர் கலர் ஷாம்பூ…\nநடிகர் ஆர்கே உருவாக்கிய ‘விஐபி ஹேர் கலர் ஷாம்பு’\nதென்னிந்தியாவின் முதல் ஆன்லைன் வர்த்தகம் ஃபெஸ்ட்டூ.காம் – festoo.com\nஸீரோ டிகிரி வெளியிடும் பத்து நூல்கள்\nசூர்யா நடிக்கும் 38வது படம் ஆரம்பம்\nதமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோக்களில் ஒருவர் சூர்யா. செல்வராகவன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘என்ஜிகே’ படத்தில் நடித்து முடித்துள்ளார். அப்படத்திற்கான இறுதிக்கட்டப் பணிகள் நடந்து வருகின்றன. படத்தை மே 31 வெளியிட உள்ளார்கள். அந்தப் படத்திற்குப்...\nசர்வம் தாள மயம் – விமர்சனம்\nஇயக்குனர் ராஜீவ் மேனன் ‘கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன்’ படத்தை இயக்கிய 18 வருடங்களுக்குப் பிறகு மிகப் பெரும் இடைவெளியில் இந்த ‘சர்வம் தாள மயம்’ படத்தை இயக்கியிருக்கிறார். இதற்கு முன் நடனம், விளையாட்டு, இசை...\nசர்வம் தாள மயம் – டிரைலர்\nமைன்ட் ஸ்கிரீன் சினிமாஸ் தயாரிப்பில், ராஜீவ் மேனன் இயக்கத்தில், ஏஆர் ரகுமான் இசையமைப்பில், ஜி.வி.பிரகாஷ்குமார், அபர்ணா பாலமுரளி, நெடுமுடி வேணு, குமரவேல் மற்றும் பலர் நடித்துள்ள படம் சர்வம் தாள மயம்.\nசர்வம் தாள மயம் – டைட்டில் பாடல் வரிகள் வீடியோ\nமைன்ட் ஸ்கிரீன் சினிமாஸ் தயாரிப்பில் ராஜீவ் மேனன் இயக்கத்தில், ஏஆர் ரகுமான் இசையமைப்பில், ஜி.வி.பிரகாஷ்குமார், அபர்ணா பாலமுரளி, நெடுமுடி வேணு மற்றும் பலர் நடித்திருக்கும் சர்வம் தாள மயம்.\nசர்வம் தாள மயம் – டீசர்\nமைன்ட் ஸ்கிரீன் சினிமாஸ் தயாரிப்பில் ராஜீவ் மேனன் இயக்கத்தில், ஏஆர் ரகுமான் இசையமைப்பில், ஜி.வி.பிரகாஷ்குமார், அபர்ணா பாலமுரளி, நெடுமுடி வேணு மற்றும் பலர் நடித்திருக்கும் சர்வம் தாள மயம்.\nதீதும் நன்���ும் – விரைவில்…திரையில்…\nஎன்.எச். ஹரி சில்வர் ஸ்கிரின் சார்பில் எச். சார்லஸ் இம்மானுவேல் தயாரித்துள்ள படம் ‘தீதும் நன்றும்’. நாளைய இயக்குனர் குறும்பட போட்டியின் , டைட்டில் வின்னரான ராசு ரஞ்சித், இப்படத்தின் இயக்குனர் என்பது குறிப்பிடத்தக்கது. சின்னச்சின்ன...\n8 தோட்டாக்கள் – விமர்சனம்\nவியக்க வைக்கும் விதத்தில் வித்தியாசமான கதைக்களங்களுடன் சில புதிய இளம் இயக்குனர்கள் வந்து கொண்டிருக்கிறார்கள். அந்த வரிசையில் புதிதாக வந்திருப்பவர் இப்படத்தின் இயக்குனர் ஸ்ரீகணேஷ். அட, இப்படி கூட ஒரு கதையை உருவாக்க முடியுமா என்ற...\nதமிழ் சினிமாவைப் பெருமைப்படுத்த வரும் ‘8 தோட்டாக்கள்’\nவெற்றிவேல் சரவணா சினிமாஸ் சார்பில் எம். வெள்ளைப்பாண்டியன் மற்றும் ‘பிக் பிரிண்ட் பிச்சர்ஸ் – ஐ.பி. கார்த்திகேயன் இணைந்து தயாரித்திருக்கும் படம் ‘8 தோட்டாக்கள்’. மிஷ்கினின் உதவியாளரான ஸ்ரீ கணேஷ் இப்படத்தை இயக்கியுள்ளார். புதுமுகம் வெற்றி...\nவிஜய் சேதுபதி நடிக்கும் ‘லாபம் – பகல் கொள்ளை’\nஒபாமா உங்களுக்காக – விரைவில்…திரையில்…\nவில்லன் வேடத்தில் வெங்கட் பிரபு\nபிரபுதேவா, தமன்னா நடிக்கும் ‘தேவி 2’ – டீசர்\nகாஞ்சனா 3 – காதல் ஒரு விழியில்…பாடல் வரிகள் வீடியோ\nகொலையுதிர் காலம் – டிரைலர்\nஆயிரம் பொற்காசுகள் – டிரைலர்\nவிஷால் நடிக்கும் ‘அயோக்யா’ – டிரைலர்\nகாஞ்சனா 3 – ஒரு சட்டை ஒரு பல்பம் – பாடல் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200455-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sathirir.blogspot.com/2017/04/blog-post.html", "date_download": "2019-04-22T18:29:53Z", "digest": "sha1:GORB2AGY7U4F4KPY7W22D7VYGR7M73RE", "length": 40192, "nlines": 226, "source_domain": "sathirir.blogspot.com", "title": "அவலங்கள்: படைப்பாளியின் கையில் இருக்கும் ஆயுதத்தை தீர்மானிப்பது யார்…?", "raw_content": "\nவிழ விழ எழுவோம் ஒன்றல்ல ஓராயிரமாய்\nபடைப்பாளியின் கையில் இருக்கும் ஆயுதத்தை தீர்மானிப்பது யார்…\nபடைப்பாளியின் கையில் இருக்கும் ஆயுதத்தை தீர்மானிப்பது யார்…\n\" நடு\" இணைய இதழுக்காக ..லெ.முருகபூபதி – அவுஸ்திரேலியா.\nசாத்திரியின் தரிசனங்களாக எமது மக்களின் அவலங்கள்.\n” எனக்குத் தற்கொலை செய்பவர்கள் மீது வாழ்க்கையில் போராட முடியாத கோழைகள் என்று கோபம் வரும். போராட்டமே வாழ்க்கையாய் அமைந்துவிட்ட ராணியக்காவின் முடிவு எனக்கு கோபத்தைத்தரவில்லை. ஆனால், என்னிடம் இன்னமும் விடைதெரியாத ஒரு கேள்வி இந்த இளம் வயதில் இத்தனை கொடுமைகளை அனுபவிக்க ராணியக்கா செய்த பாவம்தான் என்ன… இந்தக்கேள்வி ஈழத்தில் பல ராணியக்காக்கள் பற்றிய கேள்வியும் ஆகும்…”\nஇந்த வரிகளுடன் சாத்திரியின் ராணியக்கா என்ற சிறுகதை முடிகிறது. இந்த ராணியக்கா மட்டுமல்ல அவரைப்போன்ற பல ராணியக்காக்களின் கதைகள் ஈழத்தின் அனைத்து மக்களுமே என்ன பாவம் செய்தார்கள்… என்ற கேள்விதான் ஒரு வாசகன் என்ற நிலையிலிருந்து எம்மிடம் எழுகின்றது.\nஈழத்திற்கான போரைத்தொடங்கியவர்களில் பலர் இன்றில்லை. அவர்களைப் பின்பற்றியவர்கள் பரதேசிகளாக சென்றுவிட்டனர். சென்றவிடத்தில் ஈழத்தின் நினைவுகள் துரத்திக்கொண்டிருக்கின்றன.\nசாதாரண மனிதனாக இருந்தால் அந்த நினைவுகள் வரும்போதெல்லாம் நீண்ட பெருமூச்சை காற்றில் பரவச்செய்துவிட்டு மற்றவேலைகளை கவனிக்கலாம்.\nஆனால், சாத்திரி போன்ற எழுத்தாளர்களினால் அவ்வாறு இருக்க முடியவில்லை. அவர்களின் ஆழ்ந்த பெருமூச்சுக்கள்தான் கதைகளாக வெளியே தள்ளப்படுகின்றன. எழுத்தில் பதிவாகிவிடுகின்றன.\nகி.மு. – கி.பி. என்ற சொற்பதம் உலகவரலாற்றில் இடம்பெற்றுவருகிறது. அதுபோன்று போ. மு. – போ. பி. என்று நாம் எமது தமிழின வரலாற்றை எழுத நேர்ந்திருக்கிறது.\nஅதாவது போருக்கு முன்னர், போருக்குப்பின்னர்.\nசாத்திரி இரண்டு காலங்கள் பற்றியும் எழுதிவரும் படைப்பாளி. அதனால் அவரது “ஆயுத எழுத்து” படித்தோம். தற்பொழுது அவரது மற்றும் ஒரு பதிவாக “அவலங்கள்” படிக்கின்றோம். இவர் எழுதிய “அன்று சிந்திய இரத்தம்” இதுவரையில் படிக்கக்கிடைக்கவில்லை.\nஈழப்போர் முடிவுற்ற பின்னர்தான் இந்த மூன்று நூல்களையும் சாத்திரி வரவாக்கியிருக்கிறார். இன்னும் சரியாகச்சொல்லப்போனால், விடுதலைப்புலிகள் களத்தில் தோற்கடிக்கப்பட்ட பின்னர்தான் இவற்றை நூலக்குகின்றார்.\nஅவர்கள் தோற்கடிக்கப்படாதிருந்தால், சாத்திரியிடமிருந்து இந்த மூன்று நூல்களையும் இலக்கிய உலகம் பெற்றிருக்காது. விடுதலைப்புலிகளின் வெற்றியின் நியாயங்கள்தான் அவரது எழுத்தில் பேசப்பட்டிருக்கும்.\nஎம்மைப்பொறுத்த மட்டில் இந்தப்போரினால் பெரிதும் பாதிக்கப்பட்ட பாவப்பட்ட ஜென்மங்கள் இலங்கையின் மூவின மக்களுமே. அதிலும் ஏழை மக்கள். நீடித்த ஈழப்போரின் முடிவும் விடுதலைப்புலிகளின் தோல்வியும் பலரையும் சு��ந்திரமாக, எவருக்கும் பயமின்றி துணிந்து எழுதவைத்திருக்கிறது.\nஅதனால் போரை நீடிக்கச்செய்த தரப்புகளின் உள்விவகாரங்களும் மறைக்கப்பட்ட இரகசியங்களும் அம்பலமாகின்றன. அதில் ஒரு தரப்பின் தீவிர ஆதரவாளராக இருந்த ஒருவரிடமிருந்து எழுத்துமூல வாக்குமூலம் வரும்பொழுது, அவர் சார்ந்திருந்த தரப்பின் செயல்களின் மௌன சாட்சியாகவும் அவரையும் இனம் காண்கின்றோம்.\nசாத்திரியின் ஆயுத எழுத்து நாவல் வடிவத்தில் பேசிய அவலங்களை தற்பொழுது அதே பெயரில் சில சிறுகதைகளிலும் பார்க்கின்றோம்.\nஇந்தத்தொகுதியினை எதிர் வெளியீடு என்ற பதிப்பகம் தமிழ்நாடு பொள்ளாச்சியில் வெளியிட்டிருக்கிறது. சாத்திரி கனவு கண்ட ஈழத்தில் புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்து இலங்கைப்படைகளிடம் வீழ்ந்த கிளிநொச்சியிலிருந்து கருணாகரன் ” உண்மை மனிதர்களின் கதைகள்” என்ற தலைப்பில் சிறந்த முன்னுரை தந்திருக்கிறார்.\nஅவலங்கள் கதைகளை எழுதியவரும் – முன்னுரை தருபவரும் நீடித்த அந்தப்போரின் மௌனசாட்சிகளே.\nநீடிக்கும் போரில் முதல் கட்டமாக பெரிதும் பாதிக்கப்படுவதும் பெண்கள்தான், இரண்டாம் மூன்றாம் கட்டங்களிலும் பாதிக்கப்படுபவர்கள் பெண்கள்தான் என்பது போர் வரலாற்று ஆசிரியர்களின் சரியான கூற்று.\nஅந்தப்போர், வியட்நாமில் நடந்தாலென்ன, ஈராக், லெபனான், பாலஸ்தீனம், சிரியா, காஸ்மீரில் , இலங்கையில் நடந்தாலென்ன முதலிலும் இறுதியிலும் பெரிதும் பாதிக்கப்பட்டது பெண்கள்தான்.\nபடைகளின் தேடுதல் வேட்டையில் இளைஞர்களோ ஆண்போராளிகளோ சிக்கவில்லையென்றால், அந்த வலையில் சிக்கிச்சீரழிவது அவர்களின் சகோதரிகள் அல்லது தாய்மார்தான்.\nகாணாமல்போய்விட்டவரை தேடிச்செல்லும் பெண்ணுக்கும் நிலை இதுதான். போரில் குடும்பத்தலைவனை இழந்த பின்னர் சுமைகளுடன் போராடுவதும் பெண்தான். போரினால் விதவையாகிவிட்டால் சமூகத்தின் பார்வையில் நீடிக்கும் விமர்சனங்கள் மற்றும் ஒரு போராட்டம்.\nஇவ்வாறு நீடிக்கும் போர் வழங்கும் அறுவடைகள் அனைத்தும் பெண்களையே சார்ந்திருக்கிறது.\nசாத்திரியும் தமது கதைகளில் பெண்களின் அவலங்களையே உயிரோட்டமாக பதிவுசெய்திருக்கின்றமையால் பாதிக்கப்பட்ட ஒரு இனத்தின் வரலாறாகியிருக்கிறது இந்த “அவலங்கள்“ சிறு கதைத்தொகுதி.\nஅவலங்கள் தொகுப்பின் முதல் கதையில் வரும் ராணியக்கா தனது நீண்ட தலைமுடியை பராமரிக்கவே தினமும் அரைமணிநேரம் செலவிடுபவர். முழுகிய பின்னர் தலைமுடியை ஒரு கதிரையில் படரவிட்டு அதனை சாம்பிராணி புகையுடன் உறவாடச்செய்பவர். தினமும் புதிய வார்ப்பு படப்பாடலை – இதயம் போகுதே – பாடிக்கொண்டிருப்பவர்.\nஅவ்வாறு ஊரில் வாழ்ந்த ராணியக்கா, இந்திய ஆமியிடம் அசிங்கப்பட்டு, இறுதியில் இந்தியாவிலேயே வாழநேர்ந்து, அந்த நாட்டின் தமிழ் மாநிலம் சென்னையில் வளசரவாக்கத்தில் தற்கொலை செய்துகொள்கிறார்.\nராணியக்காவின் கதையைச்சொல்பவர், அவரது தாயகத்திற்கும் இந்திய இடப்பெயர்வு வாழ்வுக்கும் இடையில் நடந்தவற்றை சொல்லும்போது, ராணியக்காவின் கூந்தலை சித்திரிக்கிறார்.\nஅந்தக்கூந்தலை இந்திய சீக்கிய சிப்பாயும் பற்றிப்பிடிக்கின்றான். இறுதியில் அவர் தனது உளப்பாதிப்புக்கு எடுத்த மருந்து மாத்திரைகளே அந்த அழகிய நீண்ட கூந்தலை படிப்படியாக அகற்றிவிட்டன. இறுதியில் கூந்தலற்ற மொட்டந்தலையுடன் காட்சிதரும் ராணியக்கா, இறுதியில் இந்த உலகைவிட்டே நிரந்தரமாக விடைபெறுகிறார்.\nஅவரது தற்கொலை மரணம், அவரது கதையை எழுதியவருக்கு கோபத்தைத்தரவில்லை.\nஈழப்போரில் பல பெண்போராளிகளும் சயனைட் அருந்தி தற்கொலைசெய்துகொண்டார்கள். ராணியக்காவும் தொடர்ந்து ஈழத்திலிருந்திருப்பின் பெண்போராளிகளுடன் இணைந்திருக்கக்கூடும். சயனைட் அருந்தி தற்கொலை செய்துகொண்டாலும் அதனை வீரமரணம் என்றுதான் வர்ணிக்கும் எமது சமூகத்தில், இந்தப்போரினால் உடல் உளப்பாதிப்புக்குள்ளான ராணியக்கா அளவுக்கு அதிகமாக நித்திரைக்குளிசை எடுத்தார் என்பதனால் அவரது மரணம் தற்கொலையாகிவிட்டது.\nசயனைற்றுக்கும் அளவுக்கு அதிகமாக எடுக்கப்படும் நித்திரைக்குளிசைக்கும் இடையில் நூலிழை வேறுபாடுதான். இந்த வேறுபாட்டை இச்சிறுகதையின் வாசிப்பு அனுபவத்திலிருந்தும் தெரிந்துகொள்கின்றோம்.\n2006 ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதல் 06-11-2015 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் எழுதப்பட்ட பதினொரு கதைகளையும் திகதி குறிப்பிடப்படாத அஞ்சலி என்ற கதையுடனும் அவலங்கள் வெளியாகியிருக்கிறது.\nவழக்கமாக சிறுகதைகளை தொகுத்து வெளியிடும் படைப்பாளிகள் ஒவ்வொரு கதையின் இறுதியிலும் அவை வெளியான இதழ் மற்றும் ஆண்டு முதலான விபரங்களையும் தருவது வழக்கம். ஆனால், சாத்திர��� தமது கதைகள் எழுதப்பட்ட காலத்தை தொடக்கத்திலேயே தந்திருப்பதன் மூலம் புதிய கதைத்தொகுப்பு நடைமுறைக்கு அறிமுகம் தந்துள்ளார்.\nஇவரின் கதைகளின் பிரதான பாத்திரங்கள்: ராணியக்கா, மல்லிகா, மலரக்கா, அலைமகள், கைரி முதலான பெண்கள்தான் என்றாலும் ஏனைய கதைகளும் பெண்களுடன்தான் பயணிக்கின்றன.\nஇவர்கள் அனைவரும் நீடித்த போரினாலும், சமூகச்சிக்கல்களினாலும், குடும்ப உறவுகளினாலும் பெரிதும் பாதிக்கப்பட்டவர்கள்தான். அந்தவகையில் சாத்திரி பெண்களின் குரலாக ஒவ்வொரு கதையிலும் ஒலிக்கின்றார்.\nமல்லிகா – இவளின் கதையை எழுதியவர், அன்றைய சமூகத்தில் சாதி அடிப்படையில் தனது குடும்பத்தினால் எவ்வாறு புறக்கணிக்கப்பட்டாள் என்பதைச் சித்திரிக்கின்றார். இவளது தந்தைக்கு மானிப்பாய் பலநோக்கு கூட்டுறவுச்சங்கத்தில் வாசல் காவலாளி வேலை கிடைக்கிறது. அந்த வேலை சிறிலங்கா சுதந்திரக்கட்சி வேட்பாளர் விநோதனின் புண்ணியத்தால் கிடைத்ததாகவும் சொல்கிறார்.\nஅத்துடன் விநோதன் வாக்குவேட்டைக்காக சுதந்திரக்கட்சியால் நிறுத்தப்பட்டார் என்ற தொனியிலும் எழுதுகிறார். இதே விநோதனை இயக்கங்கள் அவருடைய தொகுதி அலுவலகத்தில் சுட்டுக்கொல்ல முயன்றன.\nஇறுதியில் அவர் கொழும்பில் அவருடைய வீட்டின் முன்னால் ஒரு இயக்கத்தால் சுட்டுக்கொல்லப்பட்டார். பாதிக்கப்பட்டது அவரது மனைவி ஜெயந்தியும் அவருடைய குழந்தையும்தான் என்பது எமக்குத்தெரிந்த கதை.\nமக்களுக்கு, அதிலும் எமது சமூகத்தின் அடிநிலையில் வாழ்ந்தவர்களுக்கு உதவியவர்களுக்கு இயக்கங்கள் அளித்த பட்டமும் தண்டனையும் அனைவருக்கும் தெரிந்த கதைதான்.\nஆனால், எமக்கெல்லாம் தெரியாத கதைகளை தமது நாவல், சிறுகதைகளில் தொடர்ச்சியாகச்சொல்லிக்கொண்டிருக்கிறார் சாத்திரி.\nஆலயங்களுக்குள் அனுமதிக்கப்படாத சமூகத்திலிருந்து வந்திருக்கும் மல்லிகா, புலம்பெயர்ந்து கொலண்டில் வாழத்தலைப்பட்டு பிறிதொரு சந்தர்ப்பத்தில் போர் முடிந்த காலப்பகுதியில் ஊருக்குச்சென்று, ஆலயம் சென்று போரில் மடிந்த போராளி நந்தனின் பெயரில் பூசையும் செய்து அன்னதானமும் கொடுக்கிறாள்.\nஇங்குதான் இந்தத்தொகுப்பின் வாசிப்பு அனுபவத்தில் தொடக்கத்தில் சொல்லப்பட்ட போ. மு. – போ. பி. என்ற காலத்தை நாம் அடையாளப்படுத்துகின்றோம்.\nவிடுதலை இயக்கங்கள��� எமது சமூகத்தில் சில சீர்திருத்தங்களை செய்திருந்தாலும், அவை ஓரணியில் திரளவில்லை. திரண்டிருப்பின் வரலாறு வேறுவிதமாகத்தான் எழுதப்பட்டிருக்கும்.\nஆலயத்திற்குள் அனுமதிக்கப்படாத சமூகத்திலிருந்து வந்திருக்கும் மல்லிகாவால் அங்கு பிரவேசித்து பஞ்சபுராணம் பாட முடிந்திருக்கிறது. நாடுகடந்து சென்றாலும் ஊர் வரும்பொழுது ஆலயம் வந்து பூசை செய்யவும் அன்னதானம் வழங்கவும் முடிந்திருக்கிறது.\nஅவள் கைபட்ட நெல்லிக்காயை உண்ணக்கூடாது என்று தடுத்தது போருக்கு முந்திய சமூகம். அவள் தந்த அன்னதானத்தை அதே சமூகம் வாங்கி உண்ணச்செய்தது போருக்குப்பிந்திய காலம்.\nஇவ்வாறு காலத்தின் வேறுபாடுகளை படிமமாக பதிவுசெய்துள்ளார் சாத்திரி.\n1972 இல் – யாழ்ப்பாணம் மனோகரா தியேட்டரில் புதிதாய் கலியாணம் செய்துகொண்ட தோற்றத்தில் அருகருகே அமர்ந்து வெள்ளிவிழா படம் பார்க்கும் அந்த இளம் தம்பதியினரை பெரிதும் கவர்ந்துவிடுகிறது “காதோடுதான் நான் பாடுவேன்… காதோடுதான் நான் பேசுவேன்…” பாடல். இந்தப்பாடல் அவர்கள் இருவருடனும் கடல்கடந்தும் பயணிக்கிறது. படத்தின் நாயகியின் காதில் ஆடும் சிமிக்கியைப்போன்று தனது மனைவிக்கும் வாங்கிக்கொடுக்க ஆசைப்பட்டு, ஆசைப்பட்டவாறே (விமானப்பயணத்தில்) அவள் காதில் அணிவிக்கும் கணவனின் கதை… துருக்கி -சிரியா நாடுகளின் எல்லை மலைப் பகுதியில் I.S.I.S அமைப்பின் ஏவுகணையின் சீற்றத்தில் முடிவுக்கு வருகிறது.\nஅந்தக்கணவன் இறுதியாகக்கேட்டதும் “காதோடுதான் நான் பாடுவேன்… காதோடுதான் நான் பேசுவேன்…” பாடல் வரிகளைத்தான்.\nஇங்கும் சாத்திரி இரண்டு வெவ்வேறு உலகங்களை காண்பிக்கின்றார்.\nஇத்தொகுப்பில் எம்மை மிகவும் பாதித்த கதை மலரக்கா. வாழ்வில் பலரால் பந்தாடப்பட்ட மலரக்கா இறுதியில் பிரான்ஸ் நாட்டின் ஒரு புறநகரில் எழுந்திருக்கும் எம்மவர் கோயிலொன்றில் திருப்பணி செய்கிறார்.\nஇக்கதையை வாசித்தபோது தமிழ்த்திரைலகில் பந்தாடப்பட்ட ஒரு புகழ்பெற்ற நடிகை நினைவுக்கு வந்தார். அவர் கர்னாடகா மாநிலத்தில் ஒரு கோயிலில் இருப்பதாக ஒரு செய்தி. அவர் பற்றியும் ஒரு திரைப்படம் வந்திருக்கிறது.\nமலரக்காவை ஒரு காலத்தில் நாடிச்சென்றவரே நீண்ட இடைவெளிக்குப்பின்னர் புகலிட நாட்டில் எதிர்பாராதவிதமாக சந்திக்கநேர்கிறது.\nஎனினும் மலரக்காவுடன் மீண்டும் அறிமுகமாகியபின்னரும், தனது தொலைபேசி இலக்கத்தை பிழையாக எழுதிக்கொடுக்கும் தயக்கத்தையும் காண்பிக்கிறது. முடிந்த கதை தொடர்வதில்லை என்ற பாடலும் எழுதியவரின் நினைவுக்கு வரலாம்.\nமலரக்காவின் கதையை தனது மனைவியிடம் சொல்வதன் ஊடாக வாசகருக்கும் தெரிவிக்கும் பாங்கில் எழுதப்பட்ட கதை இது. மலரக்காவிடம் வழங்கிய “இனிமேல் சந்திக்கப்போவதில்லை” என்ற சத்தியவாக்கை காப்பாற்றுவதற்காகவே மீண்டும் பல வருடங்களின் பின்னர் சந்திக்க நேர்ந்தபோதும் தொலைபேசி இலக்கத்தை பிழையாக எழுதிக்கொடுத்ததாக மனைவிக்குச்சொல்கிறார்.\n” ஊகும்…. இவர் பெரிய அரிச்சந்திரன். காப்பாத்திட்டாராம். இன்னும் இப்படி எத்தனை கதை இருக்கோ…” அவர் மனைவியிடமிருந்து பெருமூச்சுவருகிறது.\n” இவரிடம் இப்படி எத்தனை கதை இருக்கோ…” என்ற கேள்வி எமக்கும் எழுகிறது.\nநாட்டை மீட்பதற்கான போரில் கடல்பயணங்கள் மேற்கொண்ட ஒரு கடல் பெண் புலியின் கதை, நாட்டை விட்டு தப்பியோடி மடிந்த கதையாக முடிகிறது. போர்க்காலத்தில் ஒரு பெண்போராளிக்கு சமூகத்திலும் குடும்பத்திலும் இருந்த மரியாதைக்கும் போரில் தோற்றபின்னர், சரணடைந்து வெலிக்கந்தை புனர்வாழ்வு முகாமிலிருந்து விடுதலையாகி வந்த பின்னர் கிடைக்கும் அவமானத்திற்கும் இடைப்பட்ட ஒரு பெண்ணின் வாழ்க்கையை பேசுகிறது அலைமகள்.\nஇதனை 22-09-2012 இல் எழுதுகிறார் சாத்திரி.\n2009 மே மாதத்திற்கும் 2012 செப்டெம்பர் மாதத்திற்கும் இடைப்பட்ட காலத்தில் முன்னாள் கடற்புலியான அலைமகளின் கதையின் இறுதியில், அவள் பேசும் கடைசி வார்த்தைகள் இவை:\n இயக்கத்துக்கு போகேக்குள்ளை இருபது வயது. பதினைஞ்சு வருசம் இயக்க வாழ்க்கை. இரண்டரை வருசம் தடுப்பும் புனர்வாழ்வும். இப்ப வயது முப்பத்தெட்டை எட்டித்தொடப்போகுது. ஒற்றைக்கண்ணும் இல்லை. வசதியும் இல்லை. இப்பவெல்லாம் மனசுக்கு முடியாதெண்டு தெரியிற எதையும் நான் முயற்சிக்கிறேல்லை ஜேக்கப்.”\nஅவள் தன் கதையை இரத்தினச்சுருக்கமாகவே சொல்லி முடிக்கையில் அவளருகில் நெருக்கமான ஜேக்கப், ” நீ சம்மதம் எண்டால் சொல்லு உன்னை நானே ….” அவன் முடிக்கும் முன்பே கடலில் எழுந்த பேரலை அவர்களையும் அந்தப்படகில் வந்தவர்களின் கதையையும் முடித்துவிடுகிறது.\nகடலில் எதிரிப்படையுடன் தாக்குப்பிடித்து தாயக மீட்பு���்கான போரில் களமாடியவள், நாடு கடந்து தப்பி ஓடலுக்கான முயற்சியில் கடல் அலையோடு அள்ளுண்டு போகிறாள்.\nஇப்படி எத்தனை கதைகளை கேட்டுக்கொண்டிருக்கப்போகிறோம்….\nஇத்தொகுப்பில் கடைசி அடி என்ற கதை புலம்பெயர்ந்து வாழ்ந்துகொண்டு, நீடித்த போருக்காக நிதிவசூலித்து உசுப்பேத்திக்கொண்டிருந்தவர்களின் வாழ்வுக்கோலத்தை சித்திரிக்கிறது.\n“வரலாற்றுக்கடமையை செய்யத்தவறாதீர்கள்” என்று சொல்லிச் சொல்லியே தண்டலில் ஈடுபட்டு கொழுத்துப்போனவர்கள், இன்று வேறு வடிவத்தில் வரலாற்றுக்கடமைக்கு கதை அளந்துகொண்டிருக்கிறார்கள்.\nஅங்கே போர் முடிந்து மக்கள் நிம்மதியாக வாழத்தொடங்கினாலும் புலன்பெயர்ந்தவர்கள் தமது இருப்புக்காகவும் வாழ்வுக்காகவும் வரலாற்றுக்கடமை பற்றிப் புலம்புவதை நிறுத்த மாட்டார்கள்.\n“எமது கைகள் எந்த ஆயுதத்தை ஏந்த வேண்டும் என்பதை எதிரி மட்டுமல்ல துரோகிகளும் தீர்மானிக்கிறார்கள்“ என்ற தேசியத்தலைவரின் உச்சாடனத்தை புலம்பெயர்ந்த நாடொன்றின் பார்க்கில் அமைந்திருக்கும் சுவர் ஒன்றில் தனது கையில் வடிந்த இரத்தத்தினாலேயே எழுதி, அப்பாத்துரை என்ற நிதிசேகரிப்பாளனின் கதையை முடிக்கிறான் இயக்கத்தை நம்பி மோசம்போன அமுதன்.இயக்கம் கேட்டபோதெல்லாம் பணம் கொடுத்தும், வங்கியில் கடன் பெற்றும் கொடுத்து ஏமாந்துவிடும் அமுதன், அதனால் தனது இல்லற வாழ்வையும் நிம்மதியையும் இழக்கிறான். நடைப்பிணமாக அலைகிறான்.\nஅவனையும் அவனைப்போன்ற அப்பாவிகளையும், ஈழப்போரின் கடைசி அடி என்று சொல்லிச்சொல்லியே சுரண்டி AUDI போன்ற சொகுசு வாகனங்களில் வலம்வருபவர்களின் ஒரு குறியீடாக அப்பாத்துரை என்ற பாத்திரத்தை சாத்திரி சித்திரிக்கிறார்.\nஇவ்வாறான “அவலங்கள்” தான் போரின் பின்னர் நம்மவர் மத்தியில் எழுதப்பட்டிருக்கும் முடிவுரை எனச்சொல்லவருகிறார் சாத்திரி.\nசுயவிமர்சனங்களின் ஊடாகத்தான் தனிமனிதர்களும் சமூகமும் திருந்த முடியும். சுயவிமர்சனம் சத்திர சிகிச்சைக்கு ஒப்பானது. சிகிச்சை கடினமானது. வலி நிரம்பியது. அதனால் சுகம் வரவேண்டும்.\nஅந்தச்சுகத்திற்காக வலிகளையும் சகித்துப் பொறுத்துக்கொள்ளும் மனப்பக்குவம் வேண்டும்.\nஇவை எம்மவர்களின் அவலங்களை படிக்கும் வாசகர்களுக்கும் இருத்தல் வேண்டும்.\nவியாபாரிகளால் வீழ்ந்த தலைவா வீரவணக்கம்.\nசாத்திரியின் கதைத்தொகுதி அவலங்கள்..நோயல் நடேசன்\nபடைப்பாளியின் கையில் இருக்கும் ஆயுதத்தை தீர்மானிப்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200455-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.in/2017/12/tnpsc-group-iv-services-vao-extension.html", "date_download": "2019-04-22T17:55:25Z", "digest": "sha1:ISAWVAAAIXNBGK3TCWSK4S65MIG7IZIJ", "length": 12209, "nlines": 32, "source_domain": "www.kalvisolai.in", "title": "TNPSC - GROUP IV SERVICES & VAO - EXTENSION OF DATES FOR SUBMISSION OF ONLINE APPLICATION - தொகுதி – 4 – விண்ணப்பிக்க 20.12.2017 வரை கால நீட்டிப்பு", "raw_content": "\nTNPSC - Group IV services & VAO - Extension of dates for submission of online application - தொகுதி – 4 – விண்ணப்பிக்க கடைசி தேதி நீட்டிப்பு | தொகுதி – 4 – விண்ணப்பிக்க கடைசி தேதி நீட்டிப்பு தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு – IV (தொகுதி-4ல் அடங்கிய பல்வேறு பதவிகள் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்) 9351 காலிப்பணியிடங்களை நிரப்பும் பொருட்டு, விளம்பர அறிவிக்கையினை 14.11.2017 அன்று வெளியிட்டது. இத்தேர்விற்கு விண்ணப்பிக்க14.11.2017 முதல் ஒரு மாத கால அவகாசம் வழங்கப்பட்டு, கடைசி நாளாக 13.12.2017 என நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இத்தேர்வுக்கென, இதுவரை தேர்வாணையத்தின் வரலாற்றிலேயே முதல்முறையாக 18.33 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. மேலும் கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து மட்டும் இதுவரை நடந்த தேர்வுகளுக்கு பெறப்பட்ட விண்ணப்பங்களைக்காட்டிலும் இத்தேர்வுக்கு அதிகப்படியான விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. இருப்பினும் ஒக்கி புயலால் பாதிக்கப்பட்டுள்ள கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களின் நலனை கருத்தில் கொண்டு அவர்கள் பயன்பெறும் வகையிலும் இதர விண்ணப்பதாரர்களிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கைகளின் அடிப்படையிலும் இந்த தொகுதி-4 தேர்விற்கு விண்ணப்பிக்க 20.12.2017 வரை கால நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து தேர்வுக் கட்டணம் செலுத்த 21.12.2017 வரை கால நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது. இப்பதவிக்கான தேர்வினை குறிப்பிட்டுள்ள 11.02.2018ம் தேதியன்று நடத்த பல்வேறு ஆயத்தப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுவிட்டபடியாலும் , குறுகிய கால இடைவெளியே உள்ளபடியாலும், மேற்படி தேர்விற்கு இதன்பிறகு எக்காரணம் கொண்டும் கால நீட்டிப்பு வழங்கப்படமாட்டாது என்றும் அறிவுறுத்தப்படுகிறது. எனவே அனைத்து மாவட்டத்தையும் சேர்ந்த விண்ணப்பதாரர்களும் இந்த வாய்ப்பினைப் பயன்படுத்தி இறுதி நா���் வரை காத்திருக்காமல் முன்னதாகவே விண்ணப்பிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள். இப்பணிக்கு ஏற்கனவே விண்ணப்பித்துள்ளவர்கள் மீண்டும் விண்ணப்பிக்கத்தேவையில்லை. அவர்களது விண்ணப்பம் ஏற்கப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்துகொண்டால் போதுமானது. தேர்வுநடக்கும் தேதியான 11.02.2018 ல் எவ்வித மாற்றமுல் இல்லை | STUDY MATERIAL DOWNLOAD\nகேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை'' தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறல்\n\"கேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை. அறிவிக்கப்படாத பாடத்திட்டத்தில் இருந்து சரமாரியாக வினாக்கள் கேட்டுள்ளார்கள்'' என்று தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறினார்கள்.ஆறு வயது முதல் 14 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி வழங்கும் வகையில் மத்திய அரசு இலவச கட்டாய கல்விச்சட்டத்தை கொண்டுவந்தது. கல்வி மேம்பாட்டுக்காக ஏராளமான சிறப்பு அம்சங்கள் இந்த சட்டத்தில் சொல்லப்பட்டு இருக்கின்றன. அதில் முக்கியமான ஒன்று ஆசிரியர்களை தகுதித்தேர்வு நடத்தி தேர்வுசெய்வது. காஷ்மீர் மாநிலம் நீங்கலாக இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும், ïனியன் பிரதேசங்களுக்கும் இந்த சட்டம் பொருந்தும்.அந்த வகையில் காஷ்மீர் மாநிலம் தவிர மற்ற அனைத்து பகுதிகளிலும் இடைநிலை ஆசிரியர் வேலைக்கும், பட்டதாரி ஆசிரியர் வேலைக்கும் ஆசிரியர் தகுதித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இலவச கட்டாய கல்விச் சட்டத்தை தொடர்ந்து தமிழக அரசு கொண்டுவந்த விதிமுறையின்படி, இடைநிலை ஆசிரியர்கள் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு மாநில பதிவுமூப்பு அடிப்படையிலும், பட்டதாரி ஆசிரியர்கள் முழுக்க முழுக்க தகுதித்தே…\n‘வெயிட்டேஜ்’ முறை ரத்து ஆசிரியர் பணி நியமனத்திற்கு போட்டித்தேர்வு தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றோர் எழுத அரசாணை வெளியீடு\nஆசிரியர் பணி நியமனத்திற்கான 'வெயிட்டேஜ்' முறை ரத்து செய்யப்படுகிறது. தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றோர் போட்டித்தேர்வு எழுத வேண்டுமென அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது. தேசிய ஆசிரியர் கல்வி குழுமத்தின் வழிகாட்டுதல்படி இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களாக தகுதி பெறுவதற்கு ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறுவது ஏற்கனவே கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆசிரியர் தகுதித்தேர்வில் பெற்ற மதிப்பெண் 60 சதவீதமும், இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணி பெறுபவர்களின் கல்வித்தகுதிக்கான சான்றிதழ் மதிப்பெண்களுக்கு 40 சதவீதமும் என்று மதிப்பெண்கள் கணக்கிடப்பட்டு 100 சதவீதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டு வந்தது. இந்த 'வெயிட்டேஜ்' முறை தற்போது ரத்து செய்யப்படுகிறது. இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் தகுதித்தேர்வை (தனித்தேர்வு) எழுத வேண்டும். அதில் தேர்ச்சி பெற்றவர்கள் ஆசிரியர் நியமனத்திற்காக போட்டித்தேர்வை எழுத வேண்டும். போட்டித்தேர்வில் எடுக்கும் மதிப்பெண்ணை வைத்தும், இன சுழற்சி அடிப்படையிலும் தான் ஆசிரியர் நியமனத்திற்கு தேர்ந்து எடுக்கப்படுவார்கள். இந்த இரு தேர்வுகளும் ஆசிரியர் தேர்வு வாரியம் மூ…\nDISTRICT WISE NODAL OFFICERS DETAILS | இணை இயக்குநர்கள் பள்ளிகளை பார்வையிடச் செல்ல வேண்டி ஒதுக்கீடு செய்துள்ள மாவட்டங்கள் விபரம்\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200455-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmithran.com/article-source/MTM3MzEwMQ==/%E0%AE%90%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE", "date_download": "2019-04-22T18:17:28Z", "digest": "sha1:HAIFBPKG6YYVFVUKBDHDQCNI25MKOXXE", "length": 7570, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "ஐபிஎல் அதிரடி திருவிழா", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » விளையாட்டு » தினகரன்\nஐபிஎல் போட்டியில் 12வது தொடர் போட்டிகள் நாளை சென்னையில் தொடங்க உள்ளது. இது வரை நடந்த 11 தொடர்களில் அணிகளின், வீரர்களின் சாதனைகளின் பட்டியல்:அதிவேக 50பஞ்சாப் வீரர் லோகேஷ் ராகுல் கடந்த ஆண்டு டெல்லிக்கு எதிராக 14 பந்துகளில் 4 சிக்சர், 6 பவுண்டரிகள் விளாசி 50 ரன்கள் குவித்ததே ஐபிஎல் தொடரின் அதிவேக அரைசதமாகும். அடுத்த இடத்தில் கொல்கத்தா வீரர்கள் யுசுப் பதான், சுனில் நரைன் ஆகியோர் தலா 15 பந்துகளில் 50 ரன்களை எட்டியுள்ளனர். பெங்களூரின் கிறிஸ் கெயில், ஐதராபாத்தின் ஆடம் கில்கறிஸ்ட், டெல்லியின் கிறிஸ் மேரிஸ், மும்பையின் இஷான் கிஷன், பொலார்டு, கொல்கத்தாவின் சுனில் நரைன் ஆகியோர் தலா 17 பந்துகளில் 50 அடித்துள்ளனர்.வேகமான சதம்பெங்களூர் அணிக்காக விளையாடிய கிறிஸ் கெயில் 30 பந்துகளில் அதிரடியாக 100 ரன்களை எட்டியுள்ளார். பூனேவுக்கு எதிரான அந்தப் போட்டியில் அவர்17 சிக்சர், 13 பவுண்டரிகள் விளாசி 175 ரன்��ளை குவித்திருக்கிறார். இவருக்கு அடுத்த இடங்களில் ராஜஸ்தானுக்காக விளையாடிய யூசப் பதான் 37 பந்துகளிலும், பஞ்சாப் அணிக்காக விளையாடிய டேவில் மில்லர் 38 பந்துகளிலும் சதம் அடித்து சாதித்துள்ளனர்.4 முறைக்கு மேல் விக்கெட் வீழ்த்தியவர்கள்சுனில் நரைன்(கொல்கத்தா) 6முறையும், லசித் மலிங்கா(மும்பை) 4 முறையும் 4விக்கெட்கள் வீழ்த்தி முதல் 2 இடங்களில் உள்ளனர். பஞ்சாப் வீரர்கள் லட்சுமிபதி பாலாஜி, ஆண்ரூ டை, சென்னையின் ரவீந்திர ஜடோ, டெல்லியின் அமீத் மிஸ்ரா ஆகியோர் தலா 3 முறை 4 விக்கெட்களை கைப்பற்றியுள்ளனர்.\nகுண்டு வெடிப்பு: நாளை இலங்கை பார்லி. அவசர கூட்டம்\nகுண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 10 லட்சம் இழப்பீடு: இலங்கை அரசு அறிவிப்பு\nபிலிப்பைன்ஸ்: லுஸான் தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்\nமத்திய பிலிப்பைன்ஸ் நாட்டை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தாக்கியது : ரிக்டர் அளவுகோலில் 6.4 ஆக பதிவு\nபிலிப்பைன்ஸ் நாட்டின் லுஸான் தீவில் பயங்கர நிலநடுக்கம்: ரிக்டரில் 6.1 ஆக பதிவு\nஉச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் மீது பாலியல் குற்றச்சாட்டு: அருண்ஜேட்லி கண்டனம்\nகேரளாவில் வாக்குப்பதிவு இயந்திரங்களை தூக்கி சென்ற பெண் ஆட்சியர்: பல்வேறு தரப்பினர் பாராட்டு\nஜெயலலிதா நினைவிடம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்த மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்\nகாமசூத்ரா நடிகை திடீர் மரணம்: மாரடைப்பில் உயிர் பிரிந்தது\nவாக்கு எண்ணும் மையத்தில் நுழைந்த விவகாரம்: மேலும் 3 ஊழியர்கள் சஸ்பெண்ட்\nதேர்தல் விதிமீறல்: பஞ்சாப் அமைச்சர் நவ்ஜோத் சிங் சித்து 72 மணி நேரம் தேர்தல் பிரச்சாரம் செய்ய தடை\nஐபிஎல் டி20 போட்டி: டெல்லி அணிக்கு எதிராக ராகனே சதம் விளாசல்\nகிழக்கு டெல்லி மக்களவை தொகுதியில் பாஜக சார்பில் கவுதம் கம்பீர் போட்டி\nராஹனே அதிரடி: டெல்லி அணிக்கு 192 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணியித்தது ராஜஸ்தான் ராயல்ஸ்\nபுறநகர் மின்சார ரயில் சேவையில் சிறிது மாற்றம்\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200455-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://carnaticmusicreview.wordpress.com/tag/nostalgia/", "date_download": "2019-04-22T19:09:42Z", "digest": "sha1:XR437LH24TB76GNXQ232H3MWO5V6FAEM", "length": 22897, "nlines": 213, "source_domain": "carnaticmusicreview.wordpress.com", "title": "Nostalgia | கமகம்", "raw_content": "\nவலைப்பூக்களுக்கு நான் ஒரு late entrant.. 2003-லிருந்து 2005 வரை நிறைய கட்டுரை��ளை (பெரும்பாலும் இசை விமர்சனங்கள்) தெரிந்த சில நண்பர்களுக்கு மட்டும் மின்னஞ்சலில் அனுப்பி வைத்துக் கொண்டிருந்தேன். அப்படி அனுப்பிய மின்னஞ்சல்களில் ஒன்று கூட கைவசம் இல்லை.\nஅப்படி அனுப்பிய ஒரு மடலை பிரகாஷ் அவர் வலைப்பூவில் போட்டார். (இங்கு படிக்கலாம்).\n15-20 கட்டுரைகள் காணாமல் போனதே என்றெண்ணி அவ்வப்போது வருந்துவதுண்டு. யாருக்கும் பெரிய இழப்பில்லை எனினும், அந்த கட்டுரைகளைத் திருபிப் பார்க்கும் பொது, நினைவில் நிற்கும் அக் கச்சேரிகளை மீண்டும் ஒருமுறை கேட்பது போன்ற உணர்வு எனக்கு ஏற்படுமே, அந்த அனுபவத்தை இழந்துவிட்டோமே என்று நினைத்துக் கொள்வேன்.\nநேற்று, a blast from the past, அன்பது போல, 2003-ல் நான் எழுதிய மின்னஞ்சல் ஒன்று கிடைத்தது. மீண்டும் தொலையாமல் இருக்க, இங்கு போட்டு வைக்கிறேன்.\nதமிழ்ப் பதிவுலகில் ஃபார்முலா-1 பற்றி யாரேனும் எழுதுகிறார்களா என்று தெரியவில்லை. சிறு வயது முதலே ஃபார்முலா-1 ரேசிங் மேல் நிறைய ஈடுபாடு எனக்குண்டு.\nஸ்டார் டிவி வகையறாக்களின் வருகைக்கு முன், டிடி-யில் வரும் ‘world of sports’-ம் வாரா வாரம் மலரும் sportstar இதழுமே ஃபார்முலா-1 நிகழ்வுகளைத் தெரியப்படுத்தின. Ayrton Senna, Nigel Mansell, Alain Prost மூவரும்தான் அப்போதைய சூப்பர் ஸ்டார்கள். அதிலும் ப்ராஸ்டும், சென்னாவும் ஒரே டீமுக்கு ஓட்டிய போதும், ஒருவரை ஒருவர் மிஞ்ச போட்ட போட்டியைப் பற்றி படிப்பது கூட பயங்கர திரில்லிங்காக இருந்தது.\nPit Stop Strategy, Engine Cooling, Tyre maintenence என்று எதுவுமே தெரியாத போதும், சும்மா சுற்றி சுற்றி வருவதையே வேடிக்கை பார்ப்பதில் ஏன் விருப்பம் ஏற்பட்டது என்று இன்று வரை புரியவில்லை. பள்ளி லைப்ரரியில் நிறைய படம் போட்ட ஃபார்முலா-1 என்சைக்ளோபீடியா ஒன்று இருந்தது. கருப்பு வெள்ளையும், கலருமாய் பல படங்கள் அடங்கிய புத்தகத்தை வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் புரட்டுவேன்.\nபின்னாளில் மெக்கானிக்கல் எஞ்சினியரிங் எடுத்த போது, கேபிள் டிவி-யில் ஃபார்முலா-1 லைவ் ரிலே தொடங்கிவிட்டது. நிறைய ஃபார்முலா-1 பார்க்கும் நண்பர்களும் செட்டு சேர்ந்தனர். ரெண்டு கட்சிதான். 1. ஷூமாக்கர் கட்சி. 2. ஹாக்கினன் கட்சி. 2-3 வருடங்களுக்கு எக்கெச் செக்க nail-biting races பார்த்தோம். IC Engines, Automobile Engineering போன்ற பாடங்கள் படித்த போது, ஃபார்முலா-1 ரசனையும் வளர்ந்தது. கிட்டத்தட்ட 11 வருடங்களாய் பெரும்பான்மையான போட்டிகளை தொடர்ந்து பார்த்து வருகிறேன். 2000-லிருந்து, 2004 வரை தொடர்ந்து ஐந்து சாம்பியன்ஷிப்-களை ஷுமாக்கர் வென்ற போது, அத்தனை போட்டியையும் பார்த்தேன் 2006 சீஸன் முடிவில் ஷூமாக்கர் ஓய்வு பெற்றார்.\nடென்னிஸில் பெக்கர் ஓய்வு பெற்றதும், அடுத்து ஒரு ஃபெடரர் வரும் வரை டென்னிஸ் பார்ப்பதில் ஒரு தொய்வு ஏற்பட்டது. அதே போல, ஆதர்ச ஹீரோ ஷூமாக்கர் ரிடையர் ஆனதும் ஒரு தொய்வு ஏற்பட்டது. வருடா வருடம், ஃபார்முலா-1 பார்க்கும் ஆர்வம் குறைந்து கொண்டே வந்தது. சென்ற வருடம், Felippe Massa-வுக்கு விபத்து ஏற்பட்ட போது ஷுமாக்கர் மீண்டும் போட்டியிடுவார் என்று அறிவிக்கப் பட்ட போது மீண்டும் ஃபார்முலா-1 பார்க்க நினைத்தேன். துரதிர்ஷ்ட வசமாக ஷுமாக்கர் போன வருடம் போட்டிக்கு வரவே இல்லை.\nயாருமே எதிர்பாரா வண்ணம், இந்த வருடம் Mercedes GP-ன் டிரைவராக ஷுமாக்கர் அறிவிக்கப்பட்டார். ஃபெராரி-யில் ஷுமாக்கர் ஜாலம் புரிந்த போது, டெக்னிக்கல் டைரக்டராக இருந்தவர் ராஸ் ப்ரான். அவரே தொடங்கிய Brawn GP-தான் போன வருட பட்டத்தை வென்றது. இந்த வருடம், Brawn GP-ன் Stakes-ஐ வாங்கியுள்ள Mercedes, அவர்கள் பெயரிலேயே ஒரு டீமை உருவாக்கியுள்ளனர். (Mclaren-ம், Force India-வும் கூட Mercedez Engine-ல்தான் ஓடுகின்றன.)\n3 வருடங்களுக்குப் பின் ஓட்ட வர்உம் ஷுமாக்கரால் பழையபடி ஜெயிக்க முடியுமா\nநேற்றுதான் சாம்பின்ஷிப் தொடங்கியது. முதல் ரேஸான பெஹரின் கிராண்ட் பிரி-யில் Ferrari முதல் இரண்டு இடங்களையும் பிடித்தது. Red Bull-ன் Sebastial Vettel ஜெயிப்பார் என்று நினைத்திருந்த போது, அவர் காரில் ஏற்பட்ட கோளாரால், அவரால் நான்காவது இடத்தையே பெற முடிந்தது. ஷுமாக்கர் ஆறாவது இடத்தில் வந்தார். முடிவிற்குக் காரணம் கார்தான் என்று பழியைப் போட முடியாது. ஏனெனில் அதே காரை வைத்து ஓட்டிய மற்றொரு டிரைவர் கூட ஷுமாக்கருக்கு முன்னால் வந்திருக்கிறார்.\nமூன்று வருடங்களுக்குப் பின் ஓட்டிய ஷுமாக்கர் சற்று rusty-ஆக இருக்கக் கூடும்.\nவருடம் முழுவதும் தொடர்ந்து நடக்கும் race பற்றியும், ஃபார்முலா-1-ன் நுணுக்கங்கள் பற்றியும் எழுதலாம் என்றொரு எண்ணம். பிழைத்துக் கிடந்தால் பார்ப்போம்\nஉங்கள் மின்னஞ்சலை உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு சந்தாதாரராகி, புதிய பதிவுகள் பற்றிய குறிப்பஞ்சல்களைப் பெறுங்கள்.\nபரிவாதினி/நாத இன்பம் – ஏப்ரல் நாகஸ்வர நிகழ்வு\nபரிவாதினி/நாத இன்பம் - ஏப்ரல் நாகஸ்வர நிகழ்வு\nநாதயோகி பழநி சுப்ரமணிய பிள்ளை\nஎங்கப்பன் வீட்டு சொத்தா கர்நாடக இசை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200455-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2005/12/28/cola.html", "date_download": "2019-04-22T17:58:46Z", "digest": "sha1:HFBDZAVUN3LPDRCNFJEEDXF2P4AYNYW7", "length": 13533, "nlines": 200, "source_domain": "tamil.oneindia.com", "title": "அமைச்சர் பெயரை சொல்லி ஸ்வாஹா முயற்சி | 15 arrested for trying to encroach campacola ground - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடெல்லி கிழக்கில் கவுதம் கம்பீர் பாஜக சார்பாக போட்டி\n1 hr ago மதுரையில் வெடிகுண்டு நிபுணர்கள் திடீர் சோதனை.. காஜிமார் தெருவில் பரபரப்பு\n1 hr ago ஒரு காலத்தில் டெல்லி கேப்டன்.. இப்போது வேட்பாளர்.. டெல்லி கிழக்கில் பாஜக சார்பாக கம்பீர் போட்டி\n2 hrs ago பாபர் மசூதியை நான்தான் இடித்தேன்.. பாஜக வேட்பாளர் சாத்வியின் கருத்தால் சர்ச்சை.. எப்ஐஆர் பாய்கிறது\n2 hrs ago நாமக்கலில் மருத்துவமனையின் சுவர் இடிந்து விழுந்து விபத்து.. 2 பேர் பலியான பரிதாபம்\nSports எனக்கா இடம் கிடையாது.. என்னை பதவியில இருந்தா தூக்குறீங்க.. பொங்கி எழுந்த ரஹானே\nFinance 6 புதிய விமானங்களை களம் இறக்கும் இண்டிகோ..\nAutomobiles பைக் விலையில் கிடைக்கும் மைக்ரோ காரின் எல்பிஜி வேரியண்ட் அறிமுகம் எப்போது...\nLifestyle இந்த ராசிகளில் பிறந்தவர்கள் சரியான சாப்பாட்டு ராமனாக இருப்பார்களாம்.. உங்க ராசியும் இதுல இருக்கா\nMovies அஜித் இல்ல சூர்யாவை இயக்கும் சிவா #Suriya39\nTechnology அசத்தலான ரியல்மி 3 ப்ரோ மற்றும் ரியல்மி சி2 ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்: விலை எவ்வளவு தெரியுமா\nTravel லாச்சென் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation செய்தித்தாளில் வெளியாகும் அங்கீகாரமற்ற பள்ளிகளின் பட்டியல்..\nஅமைச்சர் பெயரை சொல்லி ஸ்வாஹா முயற்சி\nசென்னை கிண்டியில் உள்ள மிகப் பிரபலமான கேம்பகோலா மைதானத்தை அமைச்சரின் பெயரைச் சொல்லி ஆக்கிரமிக்க வந்தகும்பல் கவர்னரின் தலையீட்டின்பேரில் கைது செய்யப்பட்டுள்ளது.\n25 ஏக்கர் பரப்பளவுள்ள இந்த மைதானம் லீ மெரிடியன் ஹோட்டல்ஸ் உரிமையாளர்களுக்குச் சொந்தமானது. கடந்த 40ஆண்டுகளாக இந்த நிலமும் உள்ளே இருக்கும் பங்களாவும் இவர்களிடம் உள்ளது.\nஇங்கு அவ்வப்போது சினிமா சூட்டிங்குகள் நடப்பதுண்டு. பாபா படத்தின் பெரும்பகுதி இங்கு தான் எடுக்கப்பட்டது.\nஇந் நிலையில் கடந்த சனிக்கிழமை பெரம்பூரைச் ���ேர்ந்த மதியழகன் என்பவன் 50 பேர் கொண்ட தனது படை, பரிவாரத்துடன்இங்கு வந்துள்ளான். புல்டோசருடன் வந்த அந்தக் கும்பல் மைதானத்தின் காம்பவுண்ட் சுவரை இடிக்க ஆரம்பித்தது.\nஇதையடுத்து மைதானத்தில் இருந்த காவலாளிகள் அவர்களைத் தடுத்தனர். அப்போது அவர்களிடம் பேசிய மதியழகன், இதுஎன் நிலம். எட்டையபுரம் மகாராஜாவிடம் நான் தான் வாங்கினேன். என்னைத் தடுத்தால் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்மூலமாக நடவடிக்கை எடுப்பேன் என்று மிரட்டியுள்ளான்.\nஅமைச்சர் பெயரைச் சொல்லி இக் கும்பல் மிரட்டியதையடுத்து டெல்லியில் உள்ள மைதானத்தின் உரிமையாளருக்குத் தகவல்தந்தனர் காவலாளிகள். இந்தியாவின் முன்னணி ஹோட்டல் தொழிலதிபர்களில் ஒருவரான அவர் தனது தொடர்புகளைப்பயன்படுத்தி ஆளுநர் பர்னாலாவிடம் இது குறித்து புகார் கொடுத்துள்ளார்.\nஇதையடுத்து ஆளுநர் மாளிகை அதிகாரிகள் காவல்துறையிடம் பேச, கிண்டி போலீசார் அலறிக் கொண்டு ஓடிப் போய்மதியழகன் மற்றும் அவனுடைய 15 அடியாட்களைக் கைது செய்துள்ளனர்.\nஇன்று காலை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்ட அந்தக் கும்பலை 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்கஉத்தரவிட்டார் நீதிபதி. இதையடுத்து இந்த 15ம் உள்ளே தள்ளப்பட்டுள்ளன.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200455-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/kodanad-estate-tamilnadu-cyber-crime-police-file-complaint-against-tehelka-ex-editor-mathews-338748.html?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2019-04-22T18:12:08Z", "digest": "sha1:YTCGWW2TES3NRHJ5YMQPSVQZKFU3R2F6", "length": 16628, "nlines": 227, "source_domain": "tamil.oneindia.com", "title": "கோடநாடு விவகாரம்.. ஆவணப்படம் வெளியிட்ட தெகல்கா முன்னாள் ஆசிரியர் மீது சைபர் கிரைம் போலீஸ் வழக்கு | Kodanad estate: Tamilnadu cyber crime police file a complaint against Tehelka ex editor Mathews - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\n1 hr ago மதுரையில் வெடிகுண்டு நிபுணர்கள் திடீர் சோதனை.. காஜிமார் தெருவில் பரபரப்பு\n1 hr ago ஒரு காலத்தில் டெல்லி கேப்டன்.. இப்போது வேட்பாளர்.. டெல்லி கிழக்கில் பாஜக சார்பாக கம்பீர் போட்டி\n2 hrs ago பாபர் மசூதியை நான்தான் இடித்தேன்.. பாஜக வேட்பாளர் சாத்வியின் கருத்தால் சர்ச்சை.. எப்ஐஆர் ��ாய்கிறது\n2 hrs ago நாமக்கலில் மருத்துவமனையின் சுவர் இடிந்து விழுந்து விபத்து.. 2 பேர் பலியான பரிதாபம்\nSports ICC World Cup 2019: இந்திய அணி புறப்படுவதில் புதிய சிக்கல்..\nFinance 6 புதிய விமானங்களை களம் இறக்கும் இண்டிகோ..\nAutomobiles பைக் விலையில் கிடைக்கும் மைக்ரோ காரின் எல்பிஜி வேரியண்ட் அறிமுகம் எப்போது...\nLifestyle இந்த ராசிகளில் பிறந்தவர்கள் சரியான சாப்பாட்டு ராமனாக இருப்பார்களாம்.. உங்க ராசியும் இதுல இருக்கா\nMovies அஜித் இல்ல சூர்யாவை இயக்கும் சிவா #Suriya39\nTechnology அசத்தலான ரியல்மி 3 ப்ரோ மற்றும் ரியல்மி சி2 ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்: விலை எவ்வளவு தெரியுமா\nTravel லாச்சென் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation செய்தித்தாளில் வெளியாகும் அங்கீகாரமற்ற பள்ளிகளின் பட்டியல்..\nகோடநாடு விவகாரம்.. ஆவணப்படம் வெளியிட்ட தெகல்கா முன்னாள் ஆசிரியர் மீது சைபர் கிரைம் போலீஸ் வழக்கு\nகொடநாடு எஸ்டேட் கொள்ளை, கொலை குறித்த திடுக்கிடும் தகவல் வெளியீடு- வீடியோ\nசென்னை: கோடநாடு கொலை, கொள்ளை பற்றிய வீடியோ வெளியிட்ட தெகல்கா இணையத்தள முன்னாள் ஆசிரியர் சாமுவேல் மேத்யூஸ் உள்ளிட்டோர் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவின், சைபர் கிரைம் பிரிவு காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.\nஅதிமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு நிர்வாகி அளித்த புகாரின் பேரில் சைபர் கிரைம் போலீசார் இந்த வழக்கை பதிவு செய்துள்ளனர் . ஆவணப்படத்தில் பேட்டியளித்த மனோஜ், சயான் ஆகியோர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.\nடெல்லியில் நேற்று இந்த ஆவணப்படத்தை மேத்யூஸ் வெளியிட்டார். அதில் கோடநாடு எஸ்டேட்டில் ஆவணங்கள் பலவற்றை எடுப்பதற்காக ஜெயலலிதா மற்றும் சசிகலாவின் கார் டிரைவராக இருந்த கனகராஜ் என்பவர் கேரளாவிலிருந்து கொள்ளையர்களை அழைத்து வந்து கொள்ளை நடத்தியதாகவும், அந்த ஆவணங்கள் எடுத்துச் செல்லப்பட்ட பிறகு கொள்ளையில் ஈடுபட்டவர்கள் மற்றும் அவரது குடும்பத்தார் வரிசையாக கொல்லப்பட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. இந்த நிலையில்தான் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதென் சென்னை தொகுதியின் மொத்த தேர்தல் தகவலும் இங்கே\nடாக்டர் ஜெ. ஜெயவர்த்தன் அஇஅதிமுக வென்றவர் 4,38,404 41% 1,36,625\nடி.கெ.எஸ். இளங்கோவன் திமுக தோற்றவர் 3,01,779 28% 0\nராஜேந்திரன் சி அஇஅதிமுக வென்றவர் 3,08,567 42% 32,935\nபாரதி ஆர்.எஸ். திமுக தோற்றவர் 2,75,632 38% 0\nவிழித்திரை அறுவை சிகிச்சை குறித்த உலக மாநாடு.. சென்னையில் கூடிய கண் மருத்துவர்கள்\nஜனநாயகத்தை படு கொலை செய்யும் மாநில தேர்தல் ஆணையம்..ஸ்டாலின் கடும் தாக்கு\nமீண்டும் அமெரிக்காவுக்கு செல்லும் விஜயகாந்த்.. இடைத்தேர்தல் பிரசாரத்தை தவிர்க்க தேமுதிக முடிவு\nஇலங்கை குண்டுவெடிப்பு: தன்னுடைய 3 குழந்தைகளை பறிகொடுத்த டென்மார்க்கின் மிகப்பெரிய செல்வந்தர்\nபுரட்டி போட்ட பேய் மழை.. காஞ்சிபுரமே வெள்ளக்காடானது.. சுழற்றியடித்த மழையால் மக்கள் செம ஹேப்பி\nஇலங்கையை சிதறடித்த நாசகார கும்பல் முதலில் தாக்குதலுக்கு குறி வச்சது தமிழ்நாட்டுக்குத்தானாம்\nஹப்பா.. கடைசியில் தலைநகரிலும் தலைகாட்டியது.. சென்னையை குளிர்வித்த கோடை மழை\nதமிழகத்தில் பல்வேறு இடங்களில் கனமழை.. சென்னைக்கு மிக அருகில் சூறாவளியுடன் கூடிய மழை\nதமிழகத்தில் பல இடங்களில் ஹைட்ரா கார்பன் எடுக்க மத்திய அரசு அனுமதி... கொதித்தெழுந்த ராமதாஸ்\nதமிழகத்தில் 41 இடங்களில் ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு மத்திய அரசு அனுமதி.. தினகரன் கடும் கண்டனம்\nபிரிந்து போன வாக்குகள்.. குஷியில் அமமுக.. ஆட்சி தப்புமா.. பெரும் கவலையில் அதிமுக \nபிரதமருக்கு ஞாபக மறதி நோயா.. யாராவது இதை ஞாபகப்படுத்துங்களேன்.. ப.சிதம்பரம் நக்கல் டிவீட்\nஓட்டு போடலைல்ல.. காசை திருப்பி கொடு.. கொந்தளித்த தேனி பெண்.. இரட்டை இலைக்கு வந்த சோதனை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nkodanad jayalalitha tehelka கொடநாடு ஜெயலலிதா தெகல்கா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200455-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Tennis/2019/01/01033745/Davis-returns-to-the-Indian-team-Divij-Sharan.vpf", "date_download": "2019-04-22T18:54:24Z", "digest": "sha1:2VVMHDQJUKYATTYTFL5MAWC64FNLXGFZ", "length": 11248, "nlines": 132, "source_domain": "www.dailythanthi.com", "title": "Davis returns to the Indian team, Divij Sharan || டேவிஸ் கோப்பை இந்திய அணிக்கு திரும்புகிறார், திவிஜ் சரண்", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nடேவிஸ் கோப்பை இந்திய அணிக்கு திரும்புகிறார், திவிஜ் சரண் + \"||\" + Davis returns to the Indian team, Divij Sharan\nடேவிஸ் கோப்பை இந்திய அணிக்கு திரும்புகிறார், திவிஜ் சரண்\nடேவிஸ் கோப்பை டென்னிஸ் உலக குரூப் தகுதி சுற்று போட்டிக்காக, திவிஜ் சரண் இந்திய அணிக்கு திரும்புகிறார்.\nடே���ிஸ் கோப்பை டென்னிசில் உலக குரூப் தகுதி சுற்று போட்டியில் இந்திய அணி, இத்தாலியுடன் மோதுகிறது. இந்த ஆட்டம் பிப்ரவரி 1 மற்றும் 2-ந்தேதிகளில் கொல்கத்தாவில் நடக்கிறது. இந்த போட்டிக்கான இந்திய அணியை ரோகித் ராஜ்பால் தலைமையிலான புதிய தேர்வு கமிட்டி நேற்று தேர்வு செய்து அறிவித்தது. இதில் ஆசிய விளையாட்டு இரட்டையர் பிரிவில் தங்கப்பதக்கம் வென்ற திவிஜ் சரண், 2012-ம் ஆண்டுக்கு பிறகு டேவிஸ் கோப்பை போட்டிக்கு திரும்புகிறார். கால் முட்டி காயம் காரணமாக ஓய்வில் இருக்கும் யுகி பாம்ப்ரியின் பெயர் பரிசீலிக்கப்படவில்லை. ரோகன் போபண்ணா, பிரஜ்னேஷ் குணேஸ்வரன், ராம்குமார், சகெத் மைனெனி ஆகியோர் அணியில் தொடருகிறார்கள். மாற்று வீரர் இடத்தில் சசிகுமார் முகுந்த் வைக்கப்பட்டு உள்ளார். தமிழகத்தை சேர்ந்த ஸ்ரீராம் பாலாஜி கழற்றி விடப்பட்டு இருக்கிறார்.\n1. 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி: இந்திய அணிக்கு 159 ரன்கள் வெற்றி இலக்கு\nநியூசிலாந்துக்கு எதிரான 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணிக்கு வெற்றி இலக்காக 159 ரன்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.\n2. நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டி; 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி\nநியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது.\n3. டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் இந்திய அணி தொடர்ந்து முதலிடம் - பேட்டிங்கில் விராட்கோலி முதலிடத்தில் நீடிக்கிறார்\nடெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் இந்திய அணி முதலிடத்தில் தொடருகிறது. பேட்ஸ்மேன் வரிசையில் இந்திய அணி கேப்டன் விராட்கோலி முதலிடத்தில் நீடிக்கிறார்.\nஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய அணியில் இடம் பிடித்து இருந்த இளம் வீரர் பிரித்வி ஷா கணுக்காலில் ஏற்பட்ட காயத்தால் அணியில் இருந்து விலகினார்.\n5. பெர்த் டெஸ்ட் போட்டி: இந்திய அணி 5 விக்கெட்டுகள் இழப்பு, வெற்றி பெற இன்னும் 175 ரன்கள் தேவை\nபெர்ட் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற இன்னும் 175 ரன்கள் தேவைப்படுகிறது.\n1. தேர்தல் கமிஷன் உத்தரவில் தலையிட முடியாது வேலூர் தொகுதி தேர்தல் ரத்து செல்லும் ஐகோர்ட்டு அதிரடி தீர்ப்பு\n2. காலை 11 மணி நிலவரப்படி தமிழகத்தில் 30.62 % வாக்குகள் பதிவு\n3. தமிழ்நாடு, புதுச்சேரியில��� 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு தேர்தல்: ஓட்டுப்பதிவு தொடங்கியது\n4. எனது தலைமையிலான குஜராத் அரசை கவிழ்க்க அமித் ஷாவை சிறையில் தள்ளியது - காங்கிரஸ் மீது பிரதமர் மோடி தாக்கு\n5. அமைதியான வாக்குப்பதிவு : முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் வாக்களித்தனர்\n1. மான்ட்கார்லோ டென்னிஸ்: அரைஇறுதியில் நடால் அதிர்ச்சி தோல்வி\n2. மான்ட்கார்லோ டென்னிஸ்: இத்தாலி வீரர் போக்னினி ‘சாம்பியன்’\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200455-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/95273", "date_download": "2019-04-22T18:19:14Z", "digest": "sha1:ZFQKRZIYTWLB2U24VAL3ZON5HNINZUMP", "length": 59877, "nlines": 128, "source_domain": "www.jeyamohan.in", "title": "‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–13", "raw_content": "\n« சு வேணுகோபால் -தீமையும் மானுடமும்:சுரேஷ் பிரதீப்\n“தோல் என்று ஒன்றைப் படைத்த பிரம்மன் மானுடரின் உள்ளுறுப்புகளை பிறர் பார்க்கலாகாதென்று எண்ணினான் என்பது தெளிவு. பாண்டவரே, மொழியென்று ஒன்றை படைத்த கலைமகள் மானுடரின் உள்ளத்தை பிறர் காணலாகாதென்று எண்ணினாள் என்றே கொள்க” என்றான் முண்டன். உச்சிப்பொழுது எட்டியதும் அவர்கள் கோமதி வளைவுதிரும்பும் முனை ஒன்றை அடைந்து அங்கிருந்த அன்னசாலையில் உணவுண்டபின் அருகிருந்த ஆலமரத்தடியில் படுத்திருந்தனர். மரத்திற்குமேல் பறவைகள் ஓசையிட்டுக்கொண்டிருந்தன. அவ்வப்போது ஓர் எண்ணத்துளி என இலையொன்று சுழன்றிறங்கியது.\n“முற்றிலும் அறியப்படாமலிருக்கவும் மானுடரால் இயல்வதில்லை. சொல்லியும் உணர்த்தியும் அறிவிக்கிறார்கள். அவ்வாறு அறியப்பட்ட ஒன்று நிலைக்கவும் நீடிக்கவும் அவர்கள் விரும்புவதில்லை. சொன்னதை வரைந்ததை உடனே கலைத்து நீ அறிந்ததல்ல நான் என்கிறார்கள். தன்னை முன்வைத்து பிறருடன் பகடையாடுவதே மானுடர் தொழில். உடனுறைவோரை அறிய எண்ணுபவன் நீரில் அலையெண்ணுபவன்.” வேர்க்குவை ஒன்றுக்குள் உடலை ஒடுக்கிப் படுத்து கால்மேல் கால் வைத்து ஆட்டியபடி முண்டன் சொன்னான்.\n“அதைவிட தற்செயலாக சந்தித்து உடனே பிரியும் வழிப்போக்கனை அறியமுயல்வது எளிது. குறைந்தது, அவன் அமைத்துச் செல்லும் பொய்க்காட்சியை அழித்தெழுத அவனுக்கு நாம் வாய்ப்பளிப்பதில்லை” என்று அவன் தொடர்ந்தான். “ஆகவே அவ்விரவில் அரசி உங்களிடம் சொன்னதென்ன, நீங்கள் ���றிந்ததென்ன, இருவரும் சேர்ந்து சமைத்ததென்ன, அவ்விடம் விட்டு நீங்கிய பின்னர் எஞ்சியதென்ன என்பது எவ்வகையிலும் பொருட்படுத்தத் தக்கதல்ல.” பீமன் சலிப்புடன் “அவ்வாறென்றால் எதுதான் பொருட்படுத்தத் தக்கது” என்றான். “அக்கணம், அதை சரிவர கையாள்கிறோமா இல்லையா என்பது மட்டும்” என்றான் முண்டன். “ஏனென்றால் மானுடர் வாழ்வது நிகழ்காலத்தில் மட்டுமே.”\n“எதிர்காலத்தை அறிய முடியாதென்கிறோம். பாண்டவரே, மானுடரால் இறந்தகாலத்தை மட்டும் அறிந்துவிடமுடியுமா என்ன” என்று முண்டன் சொன்னான். “இறந்தகாலம் என மானுடர் சொல்வதெல்லாம் அவர்கள் நினைவுகூர்வதை மட்டும்தானே” என்று முண்டன் சொன்னான். “இறந்தகாலம் என மானுடர் சொல்வதெல்லாம் அவர்கள் நினைவுகூர்வதை மட்டும்தானே நினைவுகூரச் செய்வது எது விழைவும் ஏக்கமும் ஆணவமும் தாழ்வுணர்வும் என அவனாகி அவளாகி நின்றிருக்கும் உணர்வுநிலை மட்டும்தானே இறந்தகாலமென்பது புனையப்படுவதே. பகற்கனவுகளில் ஒவ்வொருவரும் புனைவதை பாடகரும் நூலோரும் சேர்ந்து பின்னி ஒன்றாக்குகிறார்கள். நீங்களிருவரும் சேர்ந்து ஒன்றை முடைந்து மகிழ்ந்தீர்கள். அவ்வாடல் முடிந்தது, அதன் உவகை மட்டுமே அதன் கொள்பொருள்.”\n“மணத்தை தேடிச்செல்பவர் நீங்கள். ஒன்று உணர்க, காட்சிகளை நினைவுகூரலாம். ஒலிகளை மேலும் குறைவாக நினைவுகூரலாம். தொடுகையை இன்னும் மெலிதாக. சுவையை அதனினும் சிறிதாக. மாமல்லரே, எவரேனும் மணத்தை நினைவுகூர முடியுமா” என்றான் முண்டன். “மணத்தை அடையாளம் காணமட்டுமே முடியும். விழியும் நாவும் இணைந்து அளிக்கும் அகப்பதிவுக்கேற்ப மணம் உருவாவதை அறிந்திருக்கிறீர்களா” என்றான் முண்டன். “மணத்தை அடையாளம் காணமட்டுமே முடியும். விழியும் நாவும் இணைந்து அளிக்கும் அகப்பதிவுக்கேற்ப மணம் உருவாவதை அறிந்திருக்கிறீர்களா முல்லைமணம் கொண்ட தாமரையை உங்கள் கையில் அளித்தால் என்ன மணத்தை முகர்வீர்கள் என்று தெரியுமா முல்லைமணம் கொண்ட தாமரையை உங்கள் கையில் அளித்தால் என்ன மணத்தை முகர்வீர்கள் என்று தெரியுமா\n“அறிக, ஐம்புலன்களில் புறத்திற்கு மிகஅருகே அகம் பூசி நின்றிருக்கிறது விழி. அகத்திற்கு மிக அருகே புறம் நோக்கி திகைத்து அமைந்துள்ளது மூக்கு. மணம் என்பது மணமெனும் தன்னுணர்வு எழுந்து பருப்பொருளைத் தொடுவதன்றி வேறல்ல” என அவன் தொடர்ந்தான். “நீங்கள் தேடிச்செல்லும் மலர்மீது உங்கள் அகம் அந்த மணத்தைப் பூசி அதை தான் அறிந்துகொள்ளவேண்டும். ஆடிக்குள் புகுவதற்கு உகந்த வழி விலகுவதே. அகம்புக உகந்த வழி அணுகுவதே.” பீமன் நீள்மூச்சுடன் “ஆம். ஆனால் நான் தேடிச்சென்றாகவேண்டும். அதை அறிகையில் நான் என்னை உணர்வேன்” என்றான்.\n“தான் என்று உணர்வோர் அறிவதெல்லாம் தான் நிகழும் தளங்களை மட்டுமே” என்றான் முண்டன். “ஆட்டக்களமும் சூழ்கையும் அன்றி காய்களுக்குப் பொருளென்ன இருக்கக்கூடும் இரண்டாமவரே, ஐவரையும் அறியாமல், ஐவருக்கு நடுவே அமைந்தவளை அறியலாகுமா இரண்டாமவரே, ஐவரையும் அறியாமல், ஐவருக்கு நடுவே அமைந்தவளை அறியலாகுமா அவளை அறியாமல் அவள்நோக்கி உளம் மலர்ந்த உங்களை அறியக்கூடுமா அவளை அறியாமல் அவள்நோக்கி உளம் மலர்ந்த உங்களை அறியக்கூடுமா\nமுண்டன் எழுந்தமர்ந்து சுற்றிலும் நோக்கி ஒரு சிறுகல்லை எடுத்து வைத்தான். “இது பெண்” என்றபின் அதைச் சூழ்ந்து இரு சிறுகற்களை வைத்தான். “இது தந்தை. அரசுசூழ்பவன், நூலாய்பவன், முதியவன். இது உடன்பிறந்தான், பெருவீரன், களித்தோழன், இணையுள்ளம் கொண்டவன்.” அவன் அந்த இரு கற்களையும் எடுத்து கையிலிட்டு குலுக்கினான். “இரண்டு ஐந்தாகுக ஆம், அவ்வாறே ஆகுக” அவன் கைகளை விரித்தபோது அங்கே ஐந்து கற்களிருந்தன. “ஆ, ஐந்து” என்றான். பீமன் கைகளைக் கட்டியபடி சிறிய கண்கள் கூர்கொள்ள நோக்கி அமர்ந்திருந்தான்.\nமுண்டன் முதல்கல்லை வைத்து “இது தந்தையெனும் கல்லில் உடைந்த பெருந்துண்டா” என்றான். பிறிதொன்றை வைத்து “இது உடன்பிறந்தானிலிருந்து எழுந்த பெருந்துண்டுபோலும். இரு சிறுசில்லுகள் இவை. முதற்சில்லில் உடைந்தது இறுதிக்கல். இரண்டாவதில் உடைந்தது முந்தைய சிறுகல்” என்றான். ஒரு பெரிய கல்லை எடுத்துக்காட்டி “அவ்வாறென்றால் இது எங்கிருந்து வந்தது” என்றான். பிறிதொன்றை வைத்து “இது உடன்பிறந்தானிலிருந்து எழுந்த பெருந்துண்டுபோலும். இரு சிறுசில்லுகள் இவை. முதற்சில்லில் உடைந்தது இறுதிக்கல். இரண்டாவதில் உடைந்தது முந்தைய சிறுகல்” என்றான். ஒரு பெரிய கல்லை எடுத்துக்காட்டி “அவ்வாறென்றால் இது எங்கிருந்து வந்தது மூடிய கைக்குள் எங்கிருந்து முளைத்தது இது மூடிய கைக்குள் எங்கிருந்து முளைத்தது இது” என்றான். அவன் கைகளை புரட்டியும் திரு���்பியும் காட்டினான். “காற்றில் திரண்டு கைக்குள் எழுந்துள்ளது. சூழ்ந்துள்ள காற்றில் அருவமாக இருப்பது போலும். விழைவு முதிர்கையில் திரண்டு உருக்கொள்கிறது போலும்… எத்தனை பெரிது…” என்றான். அவன் கைகளை புரட்டியும் திருப்பியும் காட்டினான். “காற்றில் திரண்டு கைக்குள் எழுந்துள்ளது. சூழ்ந்துள்ள காற்றில் அருவமாக இருப்பது போலும். விழைவு முதிர்கையில் திரண்டு உருக்கொள்கிறது போலும்… எத்தனை பெரிது… ஆம், பெரிதாக மட்டுமே இருக்கமுடியும். கரந்திருப்பவை அறியாது வளரும் வல்லமை கொண்டவை அல்லவா ஆம், பெரிதாக மட்டுமே இருக்கமுடியும். கரந்திருப்பவை அறியாது வளரும் வல்லமை கொண்டவை அல்லவா\nஅவன் முதற்கல்லை சுட்டுவிரலால் முன்னோக்கி நகர்த்தினான். “அறிவுளோனை பெண் விழைகிறாள். அவனுடன் இருத்தலால் தானும் அறிவுடையள் ஆவதை அறிகிறாள். விழித்திருக்கையில், மேலே சூரியன் கதிர்விரிக்கையில், எளிய விழிகளால் சூழப்பட்டிருக்கையில் அதையே அணியென சூடிக்கொள்கிறாள். ஆனால் அவள் கொண்ட படைக்கலங்கள் எவையும் பயன்தராக் களம் அது. கூர்கொண்டவை அனைத்தும் குருதிசூட விழைகின்றன. வலிமை கொண்டவை வெற்றியை வேண்டித் தவிக்கின்றன. தனிமையில் சலிக்கிறாள். எங்கு தொடங்குகிறது சலிப்பு எங்கு எழுகிறது விருப்பு சலிப்பென்பதே அடித்தளம். எழுச்சிகளெல்லாம் விழுந்தமைந்தாகவேண்டும் அதில்.”\nஇயல்பாக அந்தக் கல்லை பின்னுக்கு நகர்த்தியபடி “சலிப்பே தெய்வங்கள் விரும்பும் உணர்வு. பாண்டவரே, நோக்குக தேவர்களும் தெய்வங்களும் சலிப்பில் உறைந்து அமைந்திருக்கின்றனர். முடிவிலியைப்போல் சலிப்பூட்டுவது பிறிதேது தேவர்களும் தெய்வங்களும் சலிப்பில் உறைந்து அமைந்திருக்கின்றனர். முடிவிலியைப்போல் சலிப்பூட்டுவது பிறிதேது” என்றான் முண்டன். “அதை வெல்லவே ஆடல். இதோ” என்றான் முண்டன். “அதை வெல்லவே ஆடல். இதோ” என அவன் அந்த மூன்றாம் கல்லை முன்னகர்த்தினான். “ஆடல் இனிது. இடர்மிக்க ஆடல் மேலும் இனிது. பேரிடரோ பேரின்பமே ஆகும். கூருடன் ஆடல். நஞ்சுடன் ஆடல். எரியுடன் ஆடல். பெண்வலனை பெண்விழைகிறாள். அவனை முற்றிலும் வெல்ல கனவுகாண்கிறாள். முயன்று முயன்று தோற்கிறாள். வெல்லப்பட்ட பெண்வலன் வெறும் சருகு. வெல்லப்படாதவனோ புற்றுறை நாகம்.”\nஅக்கல்லை முன்னும் பின்னும் நகர்த்தி விரல்கள் ஆட ���ொற்கள் அவனையறியாமல் எழுந்து இலைநாவுகளிலிருந்து ஒலித்து அப்பகுதியைச் சூழ்வதுபோலிருந்தன. “வென்றாடல், கொன்றாடல், நின்று தருக்கல், ஐயுற்றுச் சரிதல்… எத்தனை தருணங்கள் தருணங்களை மானுடர் விரும்புகிறார்கள். வெற்றிருப்பு என அல்லாதிருக்கும் கணங்கள் அல்லவா அவை தருணங்களை மானுடர் விரும்புகிறார்கள். வெற்றிருப்பு என அல்லாதிருக்கும் கணங்கள் அல்லவா அவை” மூன்றாம் கல்லை பின்னிழுத்து நான்காம் கல்லை முன் செலுத்தினான். “மின்னை வெல்லாதபோது வெல்கிறார்கள் ஒரு செம்மணியை. உறைந்த ஒளி, கைக்குள் அடங்கும் எரி. பொன்னில் பதிந்து அணியென்றாகி அழகு கூட்டி அமையும் சிறுகல். ஆனால் அவளறிவாள், அது மின்னல்ல என. மின்னிச் செல்லும் தொலைவு அருமணிக்குள் சுழன்று துளியாகியிருக்கிறதென்றாலும் மின்னறியும் வெளியின் முடிவிலி வேறென்று.”\nஐந்தாம் கல்லை நீக்கி அருகே கொண்டுசென்று அவன் சொன்னான் “நிகரிகள் எளியவை. அவை நாம் விரும்பும்படி நடிப்பவை. நமக்குரியவை என்பதனாலேயே அன்புக்குரியவை. அறிக, வெல்லப்படாத காட்டுவிலங்கை வேட்டையாடுகிறார்கள். காலடியில் அமைந்த வீட்டுவிலங்கை வருடி மகிழ்கிறார்கள்.” இரு சிறுகற்களையும் இரு பக்கமும் நிறுத்தியபடி அவன் நிமிர்ந்து புன்னகை செய்தான். “இணையர். அரியணையின் காலென அமைந்த சிம்மங்கள். செம்மணிவிழிகள். வெண்கல் பற்கள். குருதியுகிர்கள். அவையும் சிம்மங்களே” அவன் விரல்கள் சுழல எல்லையில் இரு பெரிய கற்களும் அண்மையில் இரு சிறிய கற்களும் அமைய மையமென முதல்கல் நின்று ஒரு வட்டமாகி சுழலத் தொடங்கியது.\n“ஆனால் உள்ளமறியாதா என்ன, அருமணி எத்தனை எரிந்தாலும் ஒரு பஞ்சையும் பற்றவைக்காதென்று” என்றான் முண்டன். “வெல்லப்படாதவை இரண்டு. எட்டப்படாதது ஒன்று. எட்டியும் அடங்காத உருக்கொண்ட பிறிதொன்று.” பெரிய கல்லை அவன் முன்னால் நகர்த்தினான். “வெறும்பாறை. மலைப்பாறையை நோக்குந்தோறும் மலைக்கிறது மானுட உள்ளம். அதன் வடிவின்மையும் அமைதியும் நம்முள் உறையும் எதையோ கொந்தளிக்கச் செய்கின்றன. உடைத்தும் செதுக்கியும் அதை வடிவங்களாக்க வெம்புகிறோம். அதை முரசுத்தோல் என அறைந்து பிளிறச்செய்ய முயல்கிறோம். பாறையை அணுகுபவர்கள் அனைவரும் கைகளால் அதை அறைகிறார்கள். உள்ளத்தால் அதன்மேல் மோதுகிறார்கள்.”\n“பாறை நம் உலகுக்கு அப்பால் உள்ளது” என்று முண்டன் தொடர்ந்தான். “அதன் மேல் எப்போதும் மோதிக்கொண்டே இருக்கிறாள்” என மையத்தை அதை நோக்கி செலுத்தினான். மையக்கல் பெரிய பாறைக்கல்லை சுற்றிவரத்தொடங்கியது. “உள்நுழையமுடியாத மண்டபமா கரும்பாறை மழையோ வெயிலோ மணலோ சருகோ அதன்மேல் நிலைப்பதில்லை. எதையும் சூடாது எதுவுமென ஆகாது இங்கு நின்றிருக்கும் பெரும்பொருளின்மை அது.” அவன் அதை மேலும் சுழற்றிக்கொண்டே இருந்தான். “ஆற்றல் என உணரப்படுபவை பல. அறிவும் திறனும் விரிவும் கூரும். இளமையும் எழிலும் விரைவும் துள்ளலும். அவையனைத்தும் பிறிதொரு அலகால் மதிப்பிடப்படுபவை மட்டுமே. மாமல்லரே, வெறும் ஆற்றல் என்பது உடலே. சொல்மாயங்களால் உளமயக்குகளால் கடக்கப்பட ஒண்ணாதது. ஐம்புலன்களும் அறிவதனால் அறிவாலோ உணர்வாலோ கனவாலோ மாற்றொன்று கருத முடியாதது.”\n“ஆற்றலை எதிர்கொள்ளும் பெண் அஞ்சுகிறாள். ஏனென்றால் ஒருபோதும் தன் உடலோ அறிவோ உள்ளமோ உரையாட முடியாத ஊமை அது என எண்ணுகிறாள். ஆகவே தவிர்க்க முயல்கிறாள். தவிர்த்தால் மறைவதல்ல அது என்று உள்ளாழம் அறிகிறது. எனவே எப்போதும் ஓரவிழியால் நோக்கிக்கொண்டும் இருக்கிறாள். அதைவிட்டு விலகியே அத்தனை திசைகளுக்கும் செல்கிறாள். அனைத்திலும் முட்டிமுட்டி அங்குதான் திரும்பிவருகிறாள். பருப்பொருளில் எழும் ஆற்றலே பிறிதில்லாதது என்று இறுதியில் உணர்கிறாள். அதன் முன் அடிபணிவதனூடாக வெல்லமுடியுமா என முயல்கிறாள்” என்றான் முண்டன்.\nஅந்தப் பாறையை அசையாது நிறுத்திவிட்டு தன் கைகளை எடுத்தான். மையக்கல் சுழலத் தொடங்கியது. “உங்கள் கையை அந்தப் பாறைக்கல் மேல் வையுங்கள், பெருந்தோளரே” என மிகத்தாழ்ந்த குரலில் சொன்னான். பீமன் தயங்க “வையுங்கள்” என்றான். “வையுங்கள்” என்று அவன் காதுக்குள் மட்டும் ஒலித்தான். பீமன் அதை மெல்ல தொட்டான். மையக்கல் சுவரில் முட்டி கீழே விழுந்த வண்டென ரீங்கரித்தபடி சுழன்றுகொண்டே இருந்தது. “நீங்கள் விழைவதை கேளுங்கள்” என்றான் முண்டன்.\nபீமன் உடல் நடுங்கிக்கொண்டிருந்தது. “கேளுங்கள்” என்றான். “வாயால் அல்ல. உள்ளத்தால், எண்ணத்தால்.” பீமன் கண்களை மூடினான். அவன் கை அதிர்ந்தது. உடல் காய்ச்சலென நடுங்கியது. அவன் பிறிதொருவனாக ஆனதுபோல உடலின் நிமிர்வும் வளைவும் மாறின. அவன் மெல்ல முனகினான். இமைகள் தட்டாரப்பூச்சியின�� இறகுகள் போல அதிர்ந்தன.\nபின் அவன் விழித்தபோது அவன் முன் கற்கள் இருக்கவில்லை. கைகளை மார்பில் கட்டியபடி முண்டன் நோக்கி அமர்ந்திருந்தான். “என்ன நடந்தது” என்றான் பீமன். “நாம் செல்லவேண்டிய திசை தெளிவாகியுள்ளது. கிளம்புவோம்” என்றபடி முண்டன் தன் மூட்டையையும் கோலையும் எடுத்துக்கொண்டான்.\nமூன்றுநாட்கள் மானுடச்சுவடே இல்லாத அடர்காட்டில் பன்றித்தடம் வழியாக நடந்து அவர்கள் சிறுசுனையைச் சுற்றிய சோலையை வந்தடைந்தனர். தொலைவில் புதர்வெளிக்கு நடுவே அடர்ந்த மரங்களின் பசுங்குவை ஒன்று தெரிவதைக்கண்டு பீமன் நின்று நோக்கினான். “அங்கு ஒரு சிறு சுனையுள்ளது. பிரீதம் என அது அழைக்கப்படுகிறது. அதைச் சூழ்ந்துள்ள இச்சுனைக்கு சம்மோகனம் என்று பெயர்” என்று முண்டன் சொன்னான். “நீங்கள் கனவில் கண்ட சோலை இதுதானா என்று பாருங்கள், பாண்டவரே\n” என்றான் பீமன். “அரியவை அருகிலிருக்காது என்பது ஒரு நம்பிக்கை. நாம் வாழ்வது எளிமையில் என்ற எண்ணத்திலிருந்து எழுவது அது” என்றான் முண்டன். “வருக” என முன்னால் சென்றான். புதர்கள் நடுவே பாதைபோல விலங்குகள் சென்ற வகிடு இருந்தது. அணுகுந்தோறும் பீமன் பரபரப்படைந்தான். “இதுதான்… இங்குதான்” என முன்னால் சென்றான். புதர்கள் நடுவே பாதைபோல விலங்குகள் சென்ற வகிடு இருந்தது. அணுகுந்தோறும் பீமன் பரபரப்படைந்தான். “இதுதான்… இங்குதான்” என்றான். “நோக்குக” என்றான் முண்டன். மேலும் அணுகியபோது சோலைக்குள் உயரம் குறைவான ஒரு கற்கோயில் இருப்பது தெரிந்தது. “இதே சிற்றாலயம்தான்… உள்ளே கரிய தேவி சிலை ஒன்று. முகப்பில் எண்ணைக் கசடுபடிந்த கல்விளக்கு” என்று பீமன் சொன்னான்.\nபதற்றமான காலடிகளுடன் நடந்து முண்டனுக்கு முன்னதாகவே பீமன் சோலையைச் சென்றடைந்தான். இலைஎடையால் வளைந்த கிளைகள்கொண்ட உயரமற்ற சோலைமரங்கள் கிளைகள் பின்னிச் செறிந்த சோலைக்குள் பரவியிருந்த சருகுமெத்தைமேல் சிற்றுயிர்கள் சலசலத்தோடின. உதிர்ந்த மலர்கள் பலவண்ணக் கம்பளம்போல பரவியிருக்க அவற்றின் மட்கும் மணம் கிளைகளில் குலைகளாகவும் கொத்துகளாகவும் அடர்ந்திருந்த மலர்களின் மணத்துடன் கலந்து மூக்கை நிறைத்தது. நெஞ்சில் நிறைந்த சொற்களிலும் அந்த மணம் பரவிவிட்டதென்று தோன்றியது. “இதே இடம்தான்” என்றான் பீமன்.\nமரங்கள் சுற்றி வளைத்திருந்த நீ���்வட்டச் சிறுசுனை நீர்நிறைந்து குளிர்ந்த சிற்றலைகள் கரைதொட்டு நெளிய குழந்தையின் விழிபோல தெளிந்து கிடந்தது. அதன் கரையோரச் சேற்றில் மான்களும் செந்நாய்களும் எருதுகளும் புலியும் சென்ற காலடித்தடங்கள் பதிந்திருந்தன. மென்நாணல்காற்றில் சாமரம் சிலிர்த்துச் சூழ்ந்த கரைகளில் வகிடென வழிந்த ஊற்றுநீரோடைகள் மெல்லிய வழிவோசையுடன் நீரொளி நலுங்காது இணைந்துகொண்டிருந்தன.\nஎங்கு எதை நோக்குவதென்றறியாமல் அவன் கண்கள் பதைத்து சுற்றிவந்தன. நெடுங்காலம் முன்பு விட்டுச்சென்றவற்றை தொட்டுத்தொட்டு அறிந்து இது இது இதுவே என துள்ளுவதுபோல பரபரப்பு கொண்டது உள்ளம். பின் அவன் விரைந்து அச்சிற்றாலயத்தின் முகப்புக்குச் சென்று குனிந்து நோக்கினான். உள்ளே இடக்கையில் மலரும் வலக்கையில் மின்படையும் கொண்டு அமர்ந்திருந்த தேவியின் கரியமுகத்தில் வாயிலினூடாக வந்த ஒளி மெல்லிய ஒளிர்நீர்மை என வழிந்திருந்தது. அவளுக்கு அணிவிக்கப்பட்ட மலர்மாலை சருகாகி நார்தெரிய முலைமேல் கிடந்தது. காலடியில் பூசனைப்பொருட்கள் வைக்கப்பட்ட தொன்னைகளும் தாலங்களும் உலர்ந்து காற்றில் சிதறியிருந்தன.\n“இவளேதான்… நான் அன்று கண்டது இவளையே” என்று பீமன் திரும்பி காற்று இலையுலைக்கும் ஒலியில் முண்டனிடம் சொன்னான். முண்டன் புன்னகையுடன் கைகளைக் கட்டியபடி அங்கேயே நின்றான். பீமன் திரும்பி மரங்களை நோக்கினான். “அதே மரங்கள்… அதே மலர்க்கொத்துகள். ஐயமே இல்லை. தென்மேற்கு மூலையில் உள்ளது அந்த மலர்மரம்.” அவன் ஆலயத்தை சுற்றிக்கொண்டு அங்கே சென்றான். அவன் காலடியோசை கேட்டு ஒரு நாகம் புதருக்குள் இருந்து தலைதூக்கியது. எழுந்த அதன் தலைக்குப் பின்னால் உடல் வளைந்தது. அவன் அதை பொருட்படுத்தாமல் நடந்தான். தலையைப் பின்னிழுத்து அது வளைந்து ஒழுகியோடி புதருக்குள் இருந்த வளைக்குள் புகுந்தது.\nதென்மேற்கு மூலையில் அந்த மரம் நின்றது. பீமன் “இதோ நின்றிருக்கிறது” என்று கூவினான். அல்லிபோல வெண்ணிற இதழ்கள் கொண்ட மலர்கள் கிளைதோறும் விரிந்து கிளைதொய்ந்து நின்றிருந்தது அந்த மரம். “இதுதான்… இதே மணம்தான்” என்றான் பீமன். “நோக்குக, இதன் கீழே ஒரு மலர்கூட உதிர்ந்திருக்கவில்லை” முண்டன் வந்து அப்பால் நின்று “இதுவென்றால் நன்று” என்றான். பீமன் பாய்ந்து அதில் தாழ்ந்திருந்த ஒரு கிளையைப் பற்றி இழுத்து ஒரு மலரை பறித்தான். அதன் சிவந்த நெட்டுமுனையிலிருந்து நாய்முலைக்காம்பு போல பாலூறியது. பீமன் அதை மெல்ல வருடி “அழுத்தமான இதழ்கள் கொண்டது. ஆகவேதான் வாடாமலிருக்கிறது. புல்லிசெறிந்து பூம்பொடிநிறைந்துள்ளது. நெடுந்தொலைவு செல்லும் மணம் அவ்வாறு வருவதே” என்றான்.\nஅதை முகர்ந்து விழிசொக்கி முகம் மலர்ந்து மீண்டு “அரிய மணம்… ஒவ்வொரு கணமும் ஒருமலர் என மாயம் காட்டும் ஆடல்” என்றான். “பாரிஜாதம் அல்லது செண்பகம்.” மீண்டும் முகர்ந்தபடி முண்டனிடம் வந்து “இந்த மலர்தான். அன்னை காலடியில் வைத்து வணங்கி எடுத்துச்செல்வோம்” என்றான். அவனுடைய பரபரப்பை முண்டன் பகிர்ந்துகொள்ளவில்லை. “அவ்வாறே செய்க” என்றான். “எளிதிலமையாது என்றே எண்ணினேன்” என்றான் பீமன். “ஏதோ காவியமலர் என்று உளம் சொன்னது. இப்படி எளிதில் கையகப்படுமென எண்ணவே இல்லை.”\nஅவன் அதை கொண்டுசென்று ஆலயத்தின் படியில் வைத்தான். கைகூப்பி வணங்கியபடி கண்மூடியவன் திடுக்கிட்டு விழிதிறந்தான். திரும்பி முண்டனை நோக்கியபின் கோயிலுக்குள் உற்றுநோக்கி நின்றான். “என்ன” என்றான் முண்டன். “தேவி என்னை நோக்குவதுபோல் ஓர் உணர்வு… உளமயக்கல்ல, அங்கே உண்மையில் எவரோ அமர்ந்திருப்பதுபோல” என்றான் பீமன். “அவள் ஊர்வசி” என்றான் முண்டன். “இது உங்கள் குலமூதாதை புரூரவஸ் அவளுக்காகக் கட்டிய சிற்றாலயம்.” அவன் திகைப்புடன் நோக்கி “இதுவா” என்றான் முண்டன். “தேவி என்னை நோக்குவதுபோல் ஓர் உணர்வு… உளமயக்கல்ல, அங்கே உண்மையில் எவரோ அமர்ந்திருப்பதுபோல” என்றான் பீமன். “அவள் ஊர்வசி” என்றான் முண்டன். “இது உங்கள் குலமூதாதை புரூரவஸ் அவளுக்காகக் கட்டிய சிற்றாலயம்.” அவன் திகைப்புடன் நோக்கி “இதுவா” என்றான். “ஊர்வசிக்கு ஆலயமா” என்றான். “ஊர்வசிக்கு ஆலயமா\n“இங்குமட்டுமே உள்ளது. ஹஸ்தியின் காலம்வரைகூட இங்கு ஆண்டுக்கொருமுறை குருகுலத்தோர் வந்து வணங்கிச்செல்லும் முறையிருந்தது. பின்னர் முற்றிலும் மறந்துவிட்டனர். அருகிருக்கும் சிற்றூரிலிருந்து முதல் மகவு பெண்ணாகப் பிறந்தால் தந்தையும் துணையரும் மட்டும் வந்து வழிபட்டுச் செல்வதுண்டு” என்றான் முண்டன். பீமன் குழப்பத்துடன் குனிந்து அந்த மலரை எடுத்தான். சிறு ஐயம் ஏற்பட நெற்றி சுருக்கியபடி அதை முகர்ந்தான். திகைப்பு���ன் திரும்பி முண்டனை நோக்கிவிட்டு மீண்டும் முகர்ந்தான். “இல்லை, இது அந்த மலர் அல்ல” என்றான். “இந்த மணம் வேறு. இது வெறும் பாரிஜாதம்… அந்த பித்தெழச்செய்யும் கூர்மை இதில் இல்லை.” மீண்டும் முகர்ந்து “ஆனால்…” என்றான்.\n“இது அதே மரம்தான்” என்றான் முண்டன். “ஆனால் நீங்கள் முகர்ந்த மலர் இந்த மரத்திலிருந்து எழுந்தது அல்ல.” பீமன் வினாவுடன் நோக்க “இளவரசே, இந்த மரத்தின் ஒவ்வொரு மலரும் தனிமணம் கொண்டது. நீங்கள் தேடிய மலர் இதுபோன்றதே, இது அல்ல” என்றான். பீமன் சோர்வுடன் அந்தப் படிகளில் அமர்ந்தான். “துயருற வேண்டியதில்லை. இது மலரிலிருந்து முளைக்கும் மரம். மலர்களை பறவைகள் கொண்டுசென்று வீழ்த்தி முளைக்கச் செய்கின்றன. இங்கு அந்த மலர் வந்து விழுந்துள்ளதென்றால் அருகே தாய்மரம் உள்ளது என்றே பொருள்…” என்றான் முண்டன்.\n“அதை தேடிக்கண்டடைவோம்” என்றபடி பீமன் எழுந்தான். “அதற்கு முன் இந்த மலரை கூர்ந்தறிக இந்த தேவியிடம் அதை உசாவுக இந்த தேவியிடம் அதை உசாவுக” என்று முண்டன் சொன்னான். பீமன் மீண்டும் அமர்ந்தான். “மாமல்லரே, உங்கள் மூதாதை புரூரவஸ் ஊர்வசியை மணந்த கதையை அறிந்திருக்கிறீர்களா” என்று முண்டன் சொன்னான். பீமன் மீண்டும் அமர்ந்தான். “மாமல்லரே, உங்கள் மூதாதை புரூரவஸ் ஊர்வசியை மணந்த கதையை அறிந்திருக்கிறீர்களா” என்றான். பீமன் “சூதர்பாடல்களை கேட்டுள்ளேன்” என்றான். “தேவருலகின் கன்னியர்களில் ஊர்வசியே பேரழகி என்பது கதைஞர் கூற்று. மேனகை, சகஜன்யை, கர்ணிகை, புஞ்சிகஸ்தலை, ரிதுஸ்தலை, ஹ்ருதாசி, பூர்வசித்தி, உல்லோஜை, பிரம்ளோஜை ஆகியோர் தேவர்குலப் பாடகியர். அனூசானை, அத்ரிகை, சோமகேசி, மிஸ்ரை, அலம்புஷை, மரீசி, சூசிகை, வித்யுல்பர்ணை, திலோத்தமை, அம்பிகை, க்ஷேமை, ரம்பை, சுபாகு, அஸிதை, சுப்ரியை, புண்டரீகை, சுகந்தை, சுரஸை, பிரமாதினி, காம்யை, சாரத்யுதி என்போர் நடன மங்கையர். அவர்களில் கலையாலும் ஊர்வசியே முதன்மையானவள்.”\n“அழிவற்றவர்கள். ஒவ்வொரு கணமும் தங்கள் விழிதொடும் எதிர்பாவையிலிருந்து புதிதென பிறந்துவருபவர்கள். எனவே நேற்றிலாதவர்கள். காண்பவன் உளமெழுந்த விழைவிலிருந்தே அழகு திரட்டி எழுபவர்கள். எனவே தனக்கென உருவமொன்றில்லாதவர்கள். காமம் என்னும் தழலுடன் ஆடும் காற்று என அவர்களை சொல்கின்றன தொல்கதைகள்” என்றான் முண்டன். “முன்பொ���ு காலத்தில் நரர், நாராயணர் என்னும் இரு முனிவர்கள் கடுந்தவம் இயற்றினார்கள். வழுக்குப்பாறையில் இருவர் மாறிமாறி கையுதவி மேலேறிச் செல்வதுபோல் அமைந்திருந்தது அவர்களின் தவம். மூன்று உள்ளிருள்களையும் நரருக்கு அளித்துவிட்டு தன் தவவல்லமையால் மேலேறிச் செல்லும் நாராயணர் அங்கு நின்றபடி நரர் கொண்ட இருள்களை தான் பெற்றுக்கொள்வார். அவருடைய தவத்தில் அவை சிறுத்து சிறு மருவென்றாகிவிட்டிருக்கும். மேலும் ஏறிச்சென்ற நரர் நாராயணரை தன்னுடன் அழைத்துக்கொள்வார்.”\n“அவர்களின் தவம் முழுமைகொள்வதைத் தடுக்கும்பொருட்டு விழைவின் இறைவனாகிய இந்திரன் தன் தேவர்களை அனுப்பி உலகின்பங்களை அளிப்பதாக மயக்குகாட்டினான். அவர்கள் இளகாமை கண்டு தேவர்குலப் பாடகிகளையும் நடனமங்கையரையும் அனுப்பினான். தங்கள் இசையாலும் அசைவாலும் அவர்கள் அவ்விரு முனிவர்களையும் சூழ்ந்து ஒரு களியுலகை சமைத்தனர்” என்று முண்டன் சொன்னான். “இசை அசைவுக்கு அழகு கூட்டியது. அழகு இசைக்கு பொருள் சேர்த்தது. இவ்வுலகு இன்பப்பெருக்கு. மண்ணின் இனிமை கனியென்றும் தேனென்றும் மரத்தில் ஊறுவதுபோல அவ்வின்பங்களை மட்டும் தொட்டுச்சேர்த்து ஒற்றைநிகழ்வென்றாக்குவது கலை. கூர்கொண்ட உலகின்பமே கலை.”\n“அழகின் அழைப்பால் நரர் விழிதிறந்தார். முதற்கணம் தன் முழுவிசையால் சூழ்ந்த இன்பப்பெருக்கை விலக்க முயன்றார். அதை அஞ்சியமையால் விலக்கம் கொண்டார். விலக்கத்தை அருவருப்பென ஆக்கிக்கொண்டார். ஆனால் உயர்கலைக்கு அருவருப்பு அணியென்றே ஆகுமென அவர் அறிந்திருக்கவில்லை. அது மானுடப்புலன்களைச் சீண்டி சிலிர்க்கவைக்கிறது. எழுந்து கூர்ந்த புலன்நுனிகளில் கலை அமுதென படிகிறது. விழிகசிந்து மெய்சிலிர்த்து தன்னை இழந்த நரர் ‘இதுவே, இதுவொன்றே, இனியேதுமில்லை’ என உளமுருகினார். தன்னை உதறி உதறி அதிலாழ்ந்து சென்றார்.”\n“அவர் விட்ட நீள்மூச்சால் நாராயணர் விழிதிறந்தார். தன் தவவல்லமையில் பாதி அழிந்துவிட்டதை உடனே உணர்ந்தார். அக்கணம் மீளவில்லையேல் பிறிதொரு வாய்ப்பில்லை என்று கண்டார். நரர் சென்றவழியின் இடரை அறிந்ததுமே பிறிதொரு நெறி தெளிந்தது அவருள். ஒரு விழிச்சுழற்சியால் அங்குள்ள அத்தனை அழகியரையும் நோக்கினார். அவர்களின் பேரழகின் உச்சகணங்களை மட்டும் தொட்டெடுத்தார். அவர் சூடிய இசையின் நுண்மைகளை மட்டும் கூட்டிச்சேர்த்தார். ‘எழுக என் மகள்’ என்று கூவி தன் தொடைமேல் அறைந்தார்.”\n“அங்கிருந்து எழுந்து வந்தவள் பேரழகுக்கன்னியாக இருந்தாள். அவள் உடலில் இசைகூடி அசைவுகள் அனைத்தும் ஆடலென்றே நிகழ்ந்தன. விழிமலர்ந்து தன் மகளின் ஆடலை நோக்கி அமர்ந்திருந்த நாராயணரின் உளம் கலைக்க அங்கு வந்த தேவகன்னியரால் இயலவில்லை. தோற்று சலித்து வணங்கி அவர்கள் அமராவதிக்கு மீண்டனர். காமத்தைக் கடந்த நாராயணர் தன் மறுபாதியை கைபற்றி தன்னருகே எடுத்துக்கொண்டார். அறிவது அறிந்து அமைந்து அவர்கள் விடுதலைகொண்டனர்” என்றான் முண்டன்.\nTags: இந்திரன், ஊர்வசி, நரர், நாராயணர், பீமன், முண்டன்\n'வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 73\nகாடு - மீண்டுமொரு வாசிப்பு\nஎழுச்சியின்மையின் கலை - சீ.முத்துசாமியின் புனைவுலகு\n'வெண்முரசு’ – நூல் பத்தொன்பது - திசைதேர் வெள்ளம்-19\n'வெண்முரசு' - நூல் இரண்டு - ‘மழைப்பாடல்’ - 76\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய��யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200455-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/tamil/news-id-vishal-vadivelu-14-05-1627928.htm", "date_download": "2019-04-22T18:31:12Z", "digest": "sha1:CCE6MKLQSCVFAEKVQ5QTLLUBNGZMO6P3", "length": 6271, "nlines": 114, "source_domain": "www.tamilstar.com", "title": "விஷால் படத்தில் டாக்டராக நடிக்கும் வடிவேலு! - Vishalvadivelu - விஷால் | Tamilstar.com |", "raw_content": "\nவிஷால் படத்தில் டாக்டராக நடிக்கும் வடிவேலு\nநகைச்சுவை கலாட்டாவில் ரசிகர்களை மெய்மறக்கச் செய்பவர் வடிவேலு. இவர் நீண்ட இடைவெளிக்குப் பிறகு விஷாலின் ‘கத்தி சண்டை’ படத்தில் நடிக்கிறார்.\n‘இனி நகைச்சுவை வேடங்களிலும், கதாநாயகனாகவும் நடிப்பேன்’ என்று அறிவித்துள்ளார். கத்திச் சண்டையில் வடிவேலு நடிக்கும் காமெடி காட்சிகள் விரைவில் படமாக்கப்பட இருக்கின்றன.\nஇதில் வடிவேலு டாக்டராக நடிக்க இருக்கிறார். அவரது காட்சி என்ன என்பதை டைரக்டரிடம் கேட்டு நடித்து கொண்ட வடிவேலு, தனது காட்சியை கலகலப்பாக கொண்டு செல்ல எப்படி நடிப்பது என்பதையும் திட்டமிட்டுள்ளார்.\nஇந்த படத்தில் சூரி, தாடி பாலாஜி ஆகியோரும் நடிக்கிறார்கள். வடிவேலுவுடன் இவர்களும் சேர்ந்து நடிப்பதால் ‘கத்திச் சண்டை’ படத்தில் காமெடி காட்சிகள் ‘களை’ கட்டும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.\nஇந்த படத்தை தொடர்ந்து, மேலும் சில படங்களிலும் காமெடி வேடத்தில் நடிக்க வடிவேலு ஒப்புக் கொண்டுள்ளார். இது தவிர ‘இம்சை அரசன் 23–ம் புலிகேசி’ 2–ம் பாகத்தில் கதாநாயகனாகவும் நடிக்கிறார்.\n▪ விஷால் படத்தில் மனநல மருத்துவராக நடிக்கும் வடிவேலு\n• தர்பார் படத்தில் ரஜினிக்கு 2 வேடம்\n• சிவகார்த்திகேயனின் மிஸ்டர்.லோக்கல் தள்ளிப்போக இதுதான் காரணம்\n• முதல்முறையாக திரிஷா படத்திற்கு இசையமைக்கும் அனிருத்\n• சிம்பு, கவுதம் கார்த்திக் இணைந்து நடிக்கும் படம்\n• இலங்கை குண்டுவெடிப்பு - மயிரிழையில் உயிர்தப்பிய நடிகை ராதிகா\n• அசுரன் படம் குறித்த அனல்பறக்கும் அப்டேட் – அதுக்குள்ள இப்படியா\n• ஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் த்ரிஷா – தலைப்பே வித்தியாசமா இருக்கே\n• சிம்புவுக்கு எப்பதான் கல்யாணம் முதல்முறை ஓப்பனாக பேச���ய டி.ஆர்\n• விஜய் சேதுபதியுடன் துணிந்து மோதும் இரண்டு பிரபலங்கள் – யார் யார் தெரியுமா\n• மலையாளத்தில் இப்படியொரு கேரக்டரில் நடிக்கிறாரா விஜய் சேதுபதி – இதுதான் முதல்முறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200455-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://archives.kapaadapuram.com/?p=1218", "date_download": "2019-04-22T18:20:00Z", "digest": "sha1:DULHUA53D4GWK5ILQMLBX4QBZXSMKSSQ", "length": 3958, "nlines": 25, "source_domain": "archives.kapaadapuram.com", "title": "நிலவொளி என்னும் இரகசியத் துணை – எம்.டி.முத்துகுமாரசாமி (கட்டுரை) | Kapaadapuram", "raw_content": "\nநிலவொளி என்னும் இரகசியத் துணை – எம்.டி.முத்துகுமாரசாமி (கட்டுரை)\nநிலவொளி என்னும் இரகசியத் துணை – எம்.டி.முத்துகுமாரசாமி (கட்டுரை)\nஇலக்கியம் என்பது முழுமுற்றாக மொழியினின்றும் பிறக்குமொரு தனிப்பொருள் அன்று.அது பிற துறைகளான கலைகள்,பண்பாடு,மதம்,தத்துவம்,அறிவியல்,அரசியல்,பொருளாதாரம் போன்றவற்றோடு கொள்ளும் ஊடாட்டங்கள் வழியாகவே தனக்கான ஊட்டத்தைப் பெற்று மொழி வழியாகத் தன்னை நிறுவிக் கொள்கிறது.எனவே இலக்கியத்தை பிற துறைகள் சார்ந்த அறிவும் கோட்பாடுகளின் பரிச்சயமும் கொண்ட விரிவான விமரிசன அணுகல்கள் தேவை என்பதில் அழுத்தமான நம்பிக்கை கொண்ட வாசகர்கள் பலர் தமிழில் உண்டு.அவர்களுக்கு எம்.டி.எம். பற்றிய அறிமுகம் தேவையில்லை.கடந்த முப்பது வருட இலக்கிய கோட்பாட்டு வாசிப்புகளினின்றும் அணுக்கமாய் பெற்ற பார்வையினடிப்படையில் இலக்கியம்,இசை,உணவு,பயணம்,நூல்கள் பற்றி அவர் இணையத்தில் எழுதிய இருபது கட்டுரைகள் இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன.வழக்கமாக இத்தகைய விமர்சன நூல்களில் காணப்படும் இறுக்கமான மொழிக்கு பதிலாக நெகிழ்வான தன்முனைப்பற்ற நடை கையாளப்பட்டிருப்பது தடையற்ற வாசிப்புக்கு ஏதுவாக அமைந்துள்ளது.\nநமது மூளை கரையுடைத்து பரவும் தருணங்களிலேயே நம் அறிவும் புலனுணர்வுகளும் விரிவடைகின்றன என்பதைச் சுட்டும் கட்டுரைகள்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200456-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamil360newz.com/yogi-babu-jodi-biggboss-actress/", "date_download": "2019-04-22T18:30:48Z", "digest": "sha1:EXSVKJUWLFJCGPEI3VXGOMCERCMNTNAT", "length": 7816, "nlines": 118, "source_domain": "www.tamil360newz.com", "title": "யோகிபாபுவுக்கு ஜோடியாகும் பிக்பாஸ் நடிகை - tamil360newz", "raw_content": "\nHome Cinema News யோகிபாபுவுக்கு ஜோடியாகும் பிக்பாஸ் நடிகை\nயோகிபாபுவுக்கு ஜோடியாகும் பிக்பாஸ் நடிகை\nயோகிபாபுவுக்கு ஜோடியாகும் பிக்பாஸ் நடிகை\nபிக்பாஸ் நிகழ்ச்சியின��� மூலம் பிரபலமான நடிகை யாஷிகா, ஏற்கனவே ஒருசில படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ள நிலையில் தற்போது யோகிபாபு ஹீரோவாக நடிக்கவுள்ள ஒரு படத்தில் நடிக்கவுள்ளார்.\nகொரிய படத்தின் ரீமேக் படமான இந்த படம் ஒரே இரவில் நடக்கும் த்ரில் கலந்த காமெடி படம் என்றும், இந்த படத்தில் ஹீரோ, ஹீரோயின், வில்லன், காமெடியன் எல்லாமே கதைதான் என்றும் இந்த படத்தை இயக்கும் புவன் நல்லான் கூறியுள்ளார். இவர் ‘மோ’ என்ற படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்த படத்திற்கு ‘ஜாம்பி’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாகவும், இந்த படத்தின் முன்னணி நடிகர், நடிகையாக யோகிபாபுவும் யாஷிகாவும் நடிக்கவுள்ளதாகவும் இயக்குனர் தெரிவித்துள்ளார். மேலும் இந்த படத்தில் யூடியூப் புகழ் கோபி சுதாகர், “லைப் ஆப் பை” புகழ் டி.எம்.கார்த்திக், கோகிலா” அன்பு தாசன், பிஜிலி ரமேஷ், ராமர், லொள்ளு சபா மனோகர், “மியூசிக்கலி” புகழ் சித்ரா, உள்பட பலர் நடிப்பதால் காமெடி உறுதி என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது\nPrevious articleவாவ் நடிகை அஞ்சலியா இது. செம்ம போ… வைரலாகும் புகைப்படம்\nNext articleபேனரை கிழித்த பெண்கள் – வெறிபுடிச்ச விமல் ரசிகர்கள் செய்த அட்டகாசத்தை பாருங்க\nகொல மாஸ் லுக்கில் அஜித். ரசிகர்கள் உருவாக்கிய ஃபேன்மேட் போஸ்டர் இதோ\n கெத்தாக ஷாப்பிங் வந்த விஜய் வைரலாகும் புகைப்படம்\nவிஜய் சேதுபதியுடன் இணையும் ஸ்ருதிஹாசன்.\n2 மணிநேரத்தில் மாபெரும் சாதனையை நிகழ்த்திய Avengers End Game.\nஷங்கர் 25வது ஆண்டு – பிரமாண்ட ஏற்ப்பாடு செய்த இயக்குனர்கள்\nகாமசூத்ரா 3டி பட நடிகை திடீர் மரணம்.\nவாவ் நம்ம டப்ஸ்மாஷ் மிருணாளியா இது. சும்மா கலக்குறாங்களே வைரலாகும் புகைப்படம்\nமெட்ராஸ் படத்தில் முதலில் இவர்தான் நடிக்க இருந்தது.\nகொஞ்ச நாளுக்கு முன்பு தான் இலங்கையில் இருந்தேன். காஜல் அகர்வாலின் உருக்கமான பதிவு\nஇலங்கையில் வெடித்து சிதறிய வாகனம் நெஞ்சை பதறவைக்கும் காட்சி.\nகொல மாஸ் லுக்கில் அஜித். ரசிகர்கள் உருவாக்கிய ஃபேன்மேட் போஸ்டர் இதோ\nபிரபல மாஸ் நடிகரை இயக்கும் விஸ்வாசம் இயக்குனர் சிவா.\n கெத்தாக ஷாப்பிங் வந்த விஜய் வைரலாகும் புகைப்படம்\n வெளியான வீடியோ.. கண்ணீர் வரவழைக்கும் மக்களின் கதறல்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200456-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/employment-news/74320-vacancies-in-tn-eb-last-date-for-apply-apr-22.html", "date_download": "2019-04-22T18:35:49Z", "digest": "sha1:SPZENM5KRTDIJKWKQC7DDC35PQACHJWL", "length": 16516, "nlines": 309, "source_domain": "dhinasari.com", "title": "தமிழ்நாடு மின்சார வாரியத்தில் கேங்க்மென் பணி வாய்ப்பு! கடைசி தேதி ஏப்.22 - Dhinasari News", "raw_content": "\nஈஸ்டர் விடுமுறைக்கு ப்ளோரிடா சென்ற அமெரிக்க அதிபர்\nமுகப்பு சுய முன்னேற்றம் தமிழ்நாடு மின்சார வாரியத்தில் கேங்க்மென் பணி வாய்ப்பு\nதமிழ்நாடு மின்சார வாரியத்தில் கேங்க்மென் பணி வாய்ப்பு\nதமிழ்நாடு மின்சார வாரியத்தில் தடகளப் பணியாளர் (Gangman) பணிக்கு 5000\nகாலிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பணிக்கு முன் அனுபவம் இல்லாதவர்களும் விண்ணப்பிக்கலாம்\nதமிழக அரசின் பொதுத்துறை நிறுவனமான தமிழக மின்சார வாரியத்தில் உதவி\nபணியாளர் அல்லது தடகளப் பணியாளர் பணிக்கு வேலைவாய்ப்பு அறிவிக்கப் பட்டுள்ளது.\nபணியிட பதவி பெயர் (Post Name) :Gangman (Trainee)- தடகளப்பணியாளர் அல்லது உதவி பணியாளர்\nகல்வித் தகுதி:தமிழ் வழியாக கல்வித் திறன் பெற்றிருக்க வேண்டும். வேலைக்கு விண்ணப்பிப்பவர்கள் குறைந்தது 5-ம் வகுப்பு தேர்ச்சி அடைந்திருக்க வேண்டும்.\nபணியிடங்கள்: கோயம்புத்தூர், மதுரை, திருநெல்வேலி, திருச்சி மற்றும் சென்னை\nவயது வரம்பு: அதிக பட்சமாக 40 வயதுக்கு உட்பட்டவராக இருத்தல் வேண்டும்.\nஊதிய விவரம்: மாதம் ரூ. 15,000\nதமிழ்நாடு மின்சார வாரியத்திற்கான இந்த பணியிடத்திற்கு இணைய வழியாக விண்ணப்பிக்க வேண்டும்.\nபொதுப் பிரிவினருக்கு ரூ. 1000 கட்டணமும், இதர மற்றும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு ரூ. 500 கட்டணம் அறிவிக்கப்பட்டுள்ளது. பணியிடத்திற்காக முதலில் எழுத்துத் தேர்வு நடைபெறும்,\nபிறகு நேர்முக தேர்வு நடத்தப்படும். அதன் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப் படுவார்கள். இந்த பணியிடத்திற்கு விண்ணப்பிக்க கடைசி நாள் 22 ஏப்ரல் 2019.\nமேலும் விவரங்கள் அறிய www.tangedco.gov.in என்ற லிங்கை கிளிக் செய்யவும்.\nமுந்தைய செய்திசாரி நோ கமெண்ட்.. இதான் லண்டனில் நிரவ் மோடி கொடுத்த டோட்டல் பேட்டி\nஅடுத்த செய்திசிங்கப்பூர் வாழ் இளைஞர்களின் நேசம் ‘மீண்டும் மோடி’ டீஷர்ட் கோஷம்\nஇங்கிதம் பழகுவோம்(29) – பார்ஷியாலிடி வேண்டாமே\nபயங்கரவாதத்தை முற்றாக ஒழிக்க முழு ஒத்துழைப்பு: இலங்கை ஜனாதிபதிக்கு மோடி உறுதி\nவாண்ட்டடா வாலிபனை வரச்சொல்லி… வாங்கிக் கட்டிக்கி���்ட திக்விஜய் சிங்\nதேர்தல் பார்வையாளரா போன இடத்துல… மதபோதகன் வேலை செய்தா… அதான் தொரத்தி வுட்டுட்டாங்க\nகூட்டணிக்கு நோ சொன்ன ஷீலா தீட்சித் தில்லியில் தனித்தே களம் காணும் காங்கிரஸ்\nஇன்று சர்வதேச புவி தினம்.. இயற்கையைக் காக்கும் இனிய தருணம்\nஹீரோவாக கெத்து காட்டப் போகிறார்… ‘சரவணா ஸ்டோர்ஸ்’ சரவணன்\nவெள்ளைப் பூக்கள்: திரை விமர்சனம்\n இப்போதானே அங்கிருந்து வந்தேன்… அங்கே குண்டுவெடிப்பா\nத்ரிஷா நடிக்கும் புதிய படம்.. ‘ராங்கி’\nபஞ்சாங்கம் ஏப்ரல் -23- செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்\nஇங்கிதம் பழகுவோம்(29) – பார்ஷியாலிடி வேண்டாமே\nஉளவு எச்சரிக்கையை உதாசீனம் செய்தது ஏன்\nபயங்கரவாதத்தை முற்றாக ஒழிக்க முழு ஒத்துழைப்பு: இலங்கை ஜனாதிபதிக்கு மோடி உறுதி\nவாண்ட்டடா வாலிபனை வரச்சொல்லி… வாங்கிக் கட்டிக்கிட்ட திக்விஜய் சிங் பின்னே… மோடியைப் புகழ்ந்தா…\nஎடப்பாடி பழனிசாமி, மு.க.ஸ்டாலின் இருவரின் தனிப்பட்ட மேடைப் பேச்சு தாக்குதல்கள்\nபாரத் ஸ்கேன்ஸின் ஆச்சரிய ஆஃபர்..\nநான் ஏன் அர்பன் நக்சல்களை எதிர்க்கிறேன்\nசெய்தியாளர்கள் | வாசகர்களே... உங்கள் பகுதி செய்திகளை 88388 53843 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப்பில் அனுப்பலாம்\nதினசரியை தொடர்பு கொள்க: [email protected]\nஉங்கள் ஸ்மார்ட் ரேஷன் கார்டில் உள்ள குறியீடுகளுக்கு என்ன அர்த்தம்\nதமிழ் மரபை அவமதித்த காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயில் நிர்வாகம்: அராஜக சண்டையால் அன்பர்கள்...\nஉள்ளூர் செய்திகள் 29/05/2018 10:44 PM\nதமிழகத்தில் அதிமுக, திமுக ஆட்சி அமைக்காது : மத்திய உளவுத்துறை ரகசிய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200456-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ntrichy.com/25412-after-11-years-of-struggle-the-shop-transgender-kajol-replaced-the-identity/", "date_download": "2019-04-22T18:25:38Z", "digest": "sha1:KARRQVELF6QDP4WJIPJZMMD4T6UFYXRK", "length": 9751, "nlines": 103, "source_domain": "ntrichy.com", "title": "11 வருட போராட்டத்திற்க்கு பிறகு அடையாளத்தை மாற்ற கிடைத்த கடை-திருநங்கை கஜோல் - NTrichy", "raw_content": "\n11 வருட போராட்டத்திற்க்கு பிறகு அடையாளத்தை மாற்ற கிடைத்த கடை-திருநங்கை கஜோல்\n11 வருட போராட்டத்திற்க்கு பிறகு அடையாளத்தை மாற்ற கிடைத்த கடை-திருநங்கை கஜோல்\n11 வருட போராட்டத்திற்க்கு பிறகு அடையாளத்தை மாற்றா கிடைத்த கடை-திருநங்கை கஜோல்\nபொதுவாகவே எந்த துறையை எடுத்துக் கொண்டாலும் பெண்கள் சாதித்து தங்களை நிலை நாட்டிக் கொள்வது என்பதே போரட்டங்கள் நிறைந்தது. இத���ல் திருநங்கைகள் என்றால் சொல்லவே வேண்டாம். உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும், மிகுந்த போராட்டங்களை சந்தித்து வரும் இவர்களுக்கு சமூகத்திலிருந்து வரும் புறக்கணிப்புகளும், இன்னல்கள்களும் துயரத்தில் ஆழ்த்துகின்றன. திருநங்கைகளுக்கு எல்லா வகை திறமைகளும் இருப்பதை யாராலும் மறுக்க முடியாது. ஆனாலும், இந்த சமூகத்தில் திருநங்கைகளின் திறமைகள் தொடர்ந்து குழிதோண்டி புதைக்கப்பட்டு கொண்டு தான் இருக்கின்றன.\nதிருநங்கைகள் என்றாலே பாலியல் தொழில் செய்பவர்கள், கைகளை தட்டி காசு வாங்குபவர்கள் என்று சமூகத்தால் அடையாளப் படுத்தப்பட்டுவிட்டனர். சமூகத்தின் பார்வையில் கேலிக்கும், கிண்டலுக்கும் ஆளாக்கப்படும் திருநங்கைகள் தங்கள் வாழ்வில் விடா முயற்சியோடு செயல்பட்டால் சமுதாயத்தில் தலைநிமிர்ந்து வாழமுடியும் என்பதை நிரூபித்துள்ளனர் திருச்சியை சேர்ந்த ஏஞ்சல் திருநங்கைகள் சுய உதவிக்குழுவினர்.\nதிருநங்கைகளின் வாழ்வில் உருவாகி வரும் புதிய மாற்றங்களை அங்கீகரிக்கும் விதமாக திருச்சியில் முதன்முறையாக மகளிர் திட்டத்தின் மூலம் திருநங்கைகளின் சுய உதவிக்குழுக்களுக்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டு அவர்களுக்கு தொழில் வாய்ப்புகள் உருவாக்கி தரப்பட்டுள்ளது.\nபேன்சி ஸ்டோர் மற்றும் குளிர்பானக்கடை தொடங்க எண்ணிய ஏஞ்சல் திருநங்கைகள் சுய உதவிக்குழுவினர் மாவட்ட ஆட்சியர் ராசமணியிடம் கோரிக்கை வைத்தனர். அவர்களின் கோரிக்கைக்கு மதிப்பளித்து திருச்சி பாரதிதாசன் சாலையில் உள்ள பூமாலை வணிக வளாகத்தில் கடை ஒதுக்கி தர உத்தரவிட்டார். இதனை தங்களின் முயற்சிக்கும், வாழ்க்கைக்கும் கிடைத்த அங்கீகாரமாக கருதுகின்றனர் திருநங்கைகள் சுய உதவிக்குழுவினை சேர்ந்த திருநங்கைகள்.\nஇது குறித்து பேசிய திருநங்கை கஷோல் கூறியதாவது, இந்த இடத்தில் எங்களுக்கு கடை கிடைத்தது 11 வருட போராட்டம்.இப்போது சூஸ் ஷாப்பாகவும், கவரிங் விற்பணை இடமாகவும் உள்ளது. இந்த கடையை நாங்கள் மல்டிபில் ஷாப்பாக தான் திறந்துள்ளோம். கூடிய சீக்கிரத்தில் பார்லராகவும், காட்டன் புடவைகள் விற்கும் இடமாகவும் மாற்றவுள்ளோம். இப்போது தான் பொதுமக்கள் வர ஆரம்பித்துள்ளனர். எங்களை போன்ற திருநங்கைகள் சுயமரியாதையோடு சுயதொழில் செய்யவேண்டும் என்பதே எனது விருப்பம்.\nகோட�� விடுமுறையில் சிறப்பு வகுப்புகளா பள்ளிகள் மீது நடவடிக்கை – கலெக்டர் எச்சரிக்கை\nதிருச்சியில் சித்திரை வெயிலை விரட்டிய இடியுடன் கூடிய பழத்த மழை\nகோடையில் நம்மை காக்கும் டவர் ஃபேன்களின் நன்மைகள்…\nசன் கிளாஸ் ஏன் அணிய வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200456-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/sydney/australian-people-are-protesting-against-adani-s-coal-project-336804.html?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2019-04-22T18:04:42Z", "digest": "sha1:GMGBZODOACOZQYHLWNBQKW5TWA3VAVPT", "length": 18371, "nlines": 221, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஸ்டாப் அதானி.. நாட்டை விட்டு வெளியேறுங்கள்.. அதானிக்கு எதிராக ஆஸ்திரேலியாவில் போராடும் மக்கள்! | Australian people are protesting against Adani's coal project - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சிட்னி செய்தி\n1 hr ago மதுரையில் வெடிகுண்டு நிபுணர்கள் திடீர் சோதனை.. காஜிமார் தெருவில் பரபரப்பு\n1 hr ago ஒரு காலத்தில் டெல்லி கேப்டன்.. இப்போது வேட்பாளர்.. டெல்லி கிழக்கில் பாஜக சார்பாக கம்பீர் போட்டி\n2 hrs ago பாபர் மசூதியை நான்தான் இடித்தேன்.. பாஜக வேட்பாளர் சாத்வியின் கருத்தால் சர்ச்சை.. எப்ஐஆர் பாய்கிறது\n2 hrs ago நாமக்கலில் மருத்துவமனையின் சுவர் இடிந்து விழுந்து விபத்து.. 2 பேர் பலியான பரிதாபம்\nSports ICC World Cup 2019: இந்திய அணி புறப்படுவதில் புதிய சிக்கல்..\nFinance 6 புதிய விமானங்களை களம் இறக்கும் இண்டிகோ..\nAutomobiles பைக் விலையில் கிடைக்கும் மைக்ரோ காரின் எல்பிஜி வேரியண்ட் அறிமுகம் எப்போது...\nLifestyle இந்த ராசிகளில் பிறந்தவர்கள் சரியான சாப்பாட்டு ராமனாக இருப்பார்களாம்.. உங்க ராசியும் இதுல இருக்கா\nMovies அஜித் இல்ல சூர்யாவை இயக்கும் சிவா #Suriya39\nTechnology அசத்தலான ரியல்மி 3 ப்ரோ மற்றும் ரியல்மி சி2 ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்: விலை எவ்வளவு தெரியுமா\nTravel லாச்சென் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation செய்தித்தாளில் வெளியாகும் அங்கீகாரமற்ற பள்ளிகளின் பட்டியல்..\nஸ்டாப் அதானி.. நாட்டை விட்டு வெளியேறுங்கள்.. அதானிக்கு எதிராக ஆஸ்திரேலியாவில் போராடும் மக்கள்\nஅதானிக்கு எதிராக ஆஸ்திரேலியாவில் போராடும் மக்கள்\nசிட்னி: குஜராத்தை சேர்ந்த பிரபல அதானி நிறுவனத்திற்கு எதிராக ஆஸ்திரேலியாவில் மக்கள் போராடி வருகிறார்கள்.\nகுஜராத்தில் இருக்கும் அதான�� நிறுவனம், இந்தியாவின் மிகப்பெரிய நிறுவனங்களில் ஒன்று. இந்த நிறுவனத்தை சேர்ந்த கவுதம் அதானி பிரதமர் மோடிக்கு மிகவும் நெருக்கமானவர்.\nஏற்கனவே அதானி நிறுவனத்திற்கு எதிராக நிறைய குற்றச்சாட்டுகள் இந்தியாவில் வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஆஸ்திரேலியாவில் அதானி நிறுவனத்திற்கு எதிராக மக்கள் போராடி வருகிறார்கள்.\nஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாநிலத்தில் உள்ள கார்மிக்கேல் என்னும் இடத்தில் அதானி நிறுவனம் நிலக்கரி எடுக்க திட்டமிட்டு இருக்கிறது. 4 வருடத்திற்கு முன்பே இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது. இதனால் அங்குள்ள வளங்கள் பாதிக்கப்படும், சுற்றுச்சூழல் மொத்தமாக மாற்றமடையும், நிலத்தடி நீர் குறையும் என்று இயற்கை ஆர்வலர்கள் குற்றச்சாட்டு வைத்தனர்.\nஆஸ்திரேலியா எப்போதும் இல்லாத வறுமையை தற்போது சந்தித்து வருகிறது. அங்கு மிக மோசமான காலநிலை நிலவுகிறது. பெரிய அளவில் தண்ணீர் பற்றாக்குறை நிலவி வருகிறது. இந்த நிலையில்தான் ஆஸ்திரேலியாவில் நிலக்கரி எடுக்க அதானி நிறுவனம் ஒப்பந்தம் போட்டது.\nஇந்த திட்டம் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படவே, உடனே போராட்டத்தில் குதித்தனர். தமிழகத்தில் நடக்கும் மீத்தேன் எதிர்ப்பு போராட்டம் போலவேதான் அங்கும் போராட்டம் நடந்து வருகிறது. ஆயிரக்கணக்கான மக்கள் அங்கு இதனால் போராடி வருகிறார்கள்.\nமுக்கியமாக குழந்தைகள் பலர் இதில் கலந்து கொண்டு இருக்கிறார்கள். டிவி நிகழ்ச்சிகள் நடந்து கொண்டு இருக்கும் போதே உள்ளே சென்று போராடுவது, விளையாட்டு போட்டிகளின் போது போராடுவது, மைதானத்திற்குள் சென்று போட்டிகளின் போது போராடுவது என்று மிக வித்தியாசமான போராட்டங்களை அங்கு மக்கள் நடத்தி வருகிறார்கள்.\nஆனால் அங்கு ஆஸ்திரேலிய அரசு அங்கு அதானி நிறுவனத்திற்கு ஆதரவாக செயல்படுகிறது. இந்தியாவும் இங்கிருந்து போதுமான ஆதரவை அந்நிறுவனத்திற்கு வழங்கி வருகிறது. மக்கள் போராட்டம் காரணமாக நான்கு வருடங்களாக இந்த திட்டம் நடைமுறைக்கு வராமல் உள்ளது.\nஅங்கு இதற்காக ஸ்டாப் அதானி என்று இயக்கத்தையே உருவாக்கி இருக்கிறார்கள். இதற்காக இணையதளம் கூட உருவாக்கப்பட்டு இருக்கிறது. தற்போது நடக்கும் ஆஸ்திரேலியா இந்தியா கிரிக்கெட் போட்டிகளில் கூட அதானி நிறுவனத்திற்கு எதிராக நிறைய பலகைகள் காட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஅமெரிக்கா குளிருது.. ஆஸ்திரேலியா அலறுது.. முடியல சாமீ... வரலாறு காணாத வெயில்\nபாதுகாப்பு அதிகரிப்பு... படகுமூலம் வந்தால் கடும் நடவடிக்கை... ஆஸ்திரேலியா எச்சரிக்கை\nஇதுக்குத்தான் இப்டி கன்னாபின்னானு டிரஸ் போடக்கூடாதுங்கறது.. இப்ப என்னாச்சு பாருங்க\nகுறைகளை வீழ்த்தி.. ஒரு அழகான வெற்றி.. 32 ஆண்டுகள் ஒரே நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு\nசிகரம் தொட்ட தெலுங்கானா சிறுவன்... ஆஸ்திரேலியாவின் கொஸ்கியூஸ்கோ மலையேறி சாதனை\nமேற்கு ஜெருசலேமே இஸ்ரேலின் தலைநகர்.. அங்கீகரித்தது ஆஸ்திரேலியா\nஆட்கடத்தல் படகுகளை தடுக்க ஆஸ்திரேலியா தீவிரம்.. புதிய தளபதி நியமனம்\nஆஸ்திரேலியாவில் தமிழ் பாடத்தில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ, மாணவி.. கல்வியமைச்சர் கவுரவம்\nகை தெரிஞ்சது ஒரு குத்தமா ஆஸ்திரேலிய பார்லிமெண்டில் இருந்து வெளியே அனுப்பப்பட்ட பெண்\nகாதலுக்காக சதி வேலை...ஆஸ்திரேலியா கிரிக்கெட் வீரரின் சகோதரர் கைது\nஆஸ்திரேலியாவை மிரட்டிய பேய் மழை.. 3 பேர் பலி\nஆஹா.. சிட்னியை சட்னியாக்கி விட்டதே இந்த அடாத மழை.. வரலாறு காணாத வெள்ளம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\naustralia sydney adani ஆஸ்திரேலியா அதானி சிட்னி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200456-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aeeoassociation.blogspot.com/2013/08/blog-post_6867.html", "date_download": "2019-04-22T19:03:46Z", "digest": "sha1:E7QSAMFZ6QLZB7JC6QO37YN76UUJIZ5R", "length": 15481, "nlines": 180, "source_domain": "aeeoassociation.blogspot.com", "title": "AEEO ASSOCIATION : பச்சையப்பன் அறக்கட்டளையை அரசே ஏற்று நடத்த வேண்டும்: கல்வியாளர்கள்", "raw_content": "\nபச்சையப்பன் அறக்கட்டளையை அரசே ஏற்று நடத்த வேண்டும்: கல்வியாளர்கள்\nபச்சையப்பன் அறக்கட்டளை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டவர்களின் பதவியேற்பு தாமதமாவதால், அறக்கட்டளைக்கு சொந்தமான கல்லூரி நிர்வாகப் பணி முடங்கியுள்ளதால், பச்சையப்பன் அறக்கட்டளையை அரசே ஏற்று நடத்த வேண்டும் என கல்வியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.\nதமிழகத்தில் மிகவும் பிரபலமானது, பச்சையப்பன் அறக்கட்டளை. பள்ளிகள், கல்லூரிகள் என, அறக்கட்டளையின் கீழ், 30க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்கள் உள்ளன. இவை, 10 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல், சொத்து மதிப்பு கொண்டவை.\nபச்சையப்பன் அறக்கட்டளையை, ஒன்பது பேர் கொண்ட ��ுழு நிர்வகித்து வந்தது. அறங்காவலர் பொறுப்பில் இருந்த ஒன்பது பேருக்கும் இடையே, கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதில் ஐந்து பேர், அறங்காவலர் பதவியை ராஜினாமா செய்தனர். இதனால் கல்லூரிகளில், வளர்ச்சி பணிகள் அனைத்தும் முடங்கின.\nஇதையடுத்து, சிறப்பு அதிகாரியாக, முன்னாள் தலைமை தேர்தல் கமிஷனர், டி.என்.சேஷனை, ஐகோர்ட் நியமித்தது. \"இவர், பச்சையப்பன் அறக்கட்டளை தேர்தலை நடத்துவார். ஆசிரியர், ஆசிரியரல்லாதோர் காலி பணியிடங்களை நிரப்புவார்\" என, ஐகோர்ட் தெரிவித்தது.\nஇதையடுத்து, டி.என்.சேஷன் தலைமையில், அறக்கட்டளை உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்க, மே 26ம் தேதி, பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தேர்தல் நடந்தது. இதில், பச்சையப்பன் கல்லூரி, ஓய்வு பெற்ற விலங்கியல் துறை பேராசிரியர் ராமநாதன், ஜெ.என்.என்., கல்வி குழும தலைவர் ஜெயச்சந்திரன், அ.தி.மு.க., கவுன்சிலர் பிரதாப்குமார், அ.தி.மு.க., அண்ணா நகர் வட்ட செயலர் கோதண்டராமன் மகனும் வர்த்தகருமான ஹேம்நாத், பச்சையப்பன் அறக்கட்டளை முன்னாள் தலைவர் பிரபாகரன் ஆகியோர், அறங்காவலராக தேர்வு செய்யப்பட்டனர்.\nதேர்தல் நடந்து மூன்று மாதங்களாகியும், இதுவரை அறக்கட்டளை பொறுப்பை, ஐவரும் ஏற்கவில்லை. இதனால், ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத பணியிடங்கள், 200க்கும் மேற்பட்டவை, நிரப்பப்படாமல் உள்ளன. சென்னை, அண்ணா நகர் கந்தசாமி நாயுடு கல்லூரி, பச்சையப்பன் கல்லூரிக்கு, மெட்ரோ நிறுவனம் கொடுத்த, 20 கோடி ரூபாய், கல்லூரியின் வளர்ச்சி பணிகளுக்கு பயன்படுத்தப்படாமல் உள்ளது.\n\"தானே\" புயலால் பாதிக்கப்பட்ட, கடலூர் கந்தசாமி மகளிர் கல்லூரியில், பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படவில்லை. நடப்பாண்டு பச்சையப்பன் கல்லூரி மாணவர் சேர்க்கையில் குளறுபடி உள்ளிட்ட, பல்வேறு சிக்கல்களையும், அறக்கட்டளை நிர்வாகம் சந்தித்து வருகிறது. அறங்காவலர் தேர்வு முடிந்து, மூன்று மாதங்களாகியும், இதுவரை, நிர்வாக பணிகள் எதுவும் நடக்கவில்லை; குழு கூட்டங்களும் நடத்தப்படவில்லை.\nஎனவே, \"பச்சையப்பன் அறக்கட்டளையை, அரசே ஏற்று நடத்த வேண்டும்; அப்போது தான், அறக்கட்டளை சொத்துகளை பாதுகாக்க முடியும்\" என, கல்வியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து, தேர்வு செய்யப்பட்ட அறக்கட்டளை உறுப்பினர்களில் ஒருவரான, அ.தி.மு.க., கவுன்சிலர் பிரதாப் குமார் ���ூறுகையில், \"பணிகளை துவக்க, முதல்வரின் அனுமதி கேட்டு காத்திருக்கிறோம்,\" என்றார்.\nஉதவி தொடக்கக் கல்வி அலுவலர் சங்கம்\nஅன்பார்ந்த அனைத்து வகை உதவி தொடக்கக் கல்வி அலுவலர்களே உதவி தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கான வலைப்பூவை தொடங்குவதில் மகிழ்ச்சி அடைகிறோம்...\nகல்வி வளர்ச்சி நாள் - JULY 15 (9-7-2013)\nஇராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள விருதுப்பட்டி என்ற கிராமத்தில் 1903 - ம் ஆண்டு ஜூலை மாதம் 15 ம் தேதி காமராஜ் பிறந்தார். காமராஜரின் தந்தை கு...\nகல்வி வலைபூ நண்பர்கள் முதல் கூட்ட அழைப்பு\nஇனிய வணக்கம் , வலை பூ நண்பர்களே , நீங்கள் செய்யும் பணி என்பது வியக்கத்தக்கப் பணி . இப்போது யாரும் ...\nஇயக்குநர் இணை இயக்குநர்களை சந்தித்து புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தல்.....\nகல்வி பணியில் கணினியை கொண்டு கல்வி புரட்ச்சி செய்து கொண்டு இருக்கும் உங்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள் 21 ம் நூற்றாண்டில் E-Mail , FACEBO...\nஆசிரியர் தகுதித் தேர்வு : டிப்ஸை படிங்க; மார்க்கை அள்ளுங்க\nதமிழ்நாட்டில் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பிலிருந்து எட்டாம் வகுப்பு வரை ஆசிரியர்களாகப் பணியாற்ற விரும்புபவர்கள் கட்டாயம் தமிழ்நாடு ஆசிரியர் த...\nநண்பர்களுக்கு வணக்கம் .தமிழ்நாட்டில் உள்ள 32மாவட்ட DEEO களிடமும் AEEOசார்பான விபரங்கள் பெறப்படுகிறது..ஜனவரியில் 836 AEEOகளின் seniority lis...\nஐ.ஏ.எஸ். தேர்வுக்கு தயார் ஆவது எப்படி\nசென்னையில் உள்ள பெரியார் ஐ.ஏ.எஸ். அகாடமி கடந்த 26 ஆண்டுகளாக சிவில் சர்வீசஸ் தேர்வுக்கு பயிற்சி அளித்து வருகிறது. இந்த நிலையில், ஐ.ஏ.எஸ். த...\nபெண் குழந்தைகளின் வளர்ப்பில் தாயின் அரவணைப்பு தேவை...\nஉங்கள் செலவுகளை பட்டியலிடுங்கள் B\nவேலைக்குச் செல்லும் பெண்களின் டைரி\nதமிழ் தெரியாத பள்ளி மாணவர்கள்: சிறப்பு பயிற்சி அளி...\nபத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களிடம் உறுதிமொழிப் ...\nஅரசுப் பள்ளிகளில் ஆங்கில வழி வகுப்பு\nகல்வி வலைபூ நண்பர்கள் முதல் கூட்ட அழைப்பு\nஇடைநிலை ஆசிரியர்கள் சாதாரண நிலையில் உள்ளவர் தவிர ம...\nதமிழக அரசின் வெப்சைட்ஸ்கள் :-\nஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தில் தேர்வு கட்டு...\nபச்சையப்பன் அறக்கட்டளையை அரசே ஏற்று நடத்த வேண்டும்...\nசிறப்பான நகரம் சென்னை: பிற மாநில மாணவர்கள் மகிழ்ச்...\nபட்டதாரி ஆசிரியர் தகுதித் தேர்வு: 4.11 லட்சம் பேர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200456-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/politics/35044-story-behind-the-it-raid-in-sasikala-harshan-or-green-tea-estate.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-04-22T17:56:23Z", "digest": "sha1:W2YSVN63GD4YH2JTAVQY4NBNHVP3U7V6", "length": 12549, "nlines": 93, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "விசாரணை வளையத்திற்குள் சிக்கியுள்ள சசிகலாவின் கர்சன் எஸ்டேட் | story behind the it raid in sasikala harshan or green tea estate", "raw_content": "\nகிழக்கு டெல்லி மக்களவை தொகுதியில் பாஜக சார்பில் முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் போட்டியிடுகிறார்\nசென்னையில் நடைபெறுவதாக இருந்த ஐபிஎல் 2019 இறுதிப்போட்டி ஐதராபாத்துக்கு மாற்றம்\nகொழும்பு கொச்சிக்கடை கந்தானையில் தேவாலயம் அருகே கைப்பற்றப்பட்ட வெடிகுண்டை செயலிழக்க செய்ய முயன்றபோது குண்டு வெடித்தது\nஇலங்கையின் கொழும்பு பேருந்து நிலையத்தில் நின்றிருந்த பேருந்தில் இருந்து 87 டெட்டனேட்டர்கள் பறிமுதல்; வெடி குண்டுகளை செயலிழக்க செய்யும் பணியில் நிபுணர்கள் ஈடுபட்டுள்ளதாக தகவல்\nகாஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை; கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை, அழகிய மண்டபம், மூலச்சல் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை\nஇலங்கையில் தொடர் குண்டு வெடிப்பு காரணமாக இன்று நள்ளிரவு முதல் அவசரநிலை பிரகடனம்\nதமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்த மேலும் 3 மாதம் அவகாசம் தேவை என உச்சநீதிமன்றத்தில் தமிழக தேர்தல் ஆணையம் பிரமாணப் பத்திரம் தாக்கல்\nவிசாரணை வளையத்திற்குள் சிக்கியுள்ள சசிகலாவின் கர்சன் எஸ்டேட்\nகோத்தகிரி கோடநாடு சாலையில், ஈளாடா பிரிவில் இருந்து, மூன்று கிலோமீட்டர் தொலைவில் உள்ளது கர்சன் தேயிலை தோட்டம். மது சச்டே, ஜிதேந்திரா சச்டே, பங்கஜ் சச்டே மற்றும் அவர்களது சகோதரிக்கு சொந்தமானதாக இருந்த இந்த தோட்டம், பாகப்பிரிவினை பிரச்னையால், நீதிமன்ற படியேறி விற்கும் நிலை ஏற்பட்டது. ஏலத்தின் மூலம் 12 கோடியே 75 லட்சம் ரூபாய்க்கு விற்பனைக்கு வந்தது. இந்த எஸ்டேட்டை சசிகலா குடும்பத்தினர் வாங்கினர்.\n568.18 ஏக்கர் பரப்பளவு கொண்டது இந்த எஸ்டேட். கொடநாடு எஸ்டேட் போலவே கர்சன் எஸ்டேட்டிலும் ஹெலிபேட் அமைக்கப்பட்டுள்ளது. கர்சன் எஸ்டேட், க்ரீன் டீ எஸ்டேட் என பெயர் மாற்றப்பட்டு, உலகத்தரம் வாய்ந்த தேயிலை உற்பத்தி செய்யப்பட்டு அது வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.\nஇந்த எஸ்டேட்டை சசிகலா தரப்பினர் என்ன விலைக்கு வாங்கினர். இதில், கணக்கில் காட்டப்பட்ட தொகை எவ்வளவு என்பது குறித்து, வருமான வரித்துறையினர் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில், நீதிமன்றம் பட்டியலிட்டுள்ள, 306 சொத்துகளின் பட்டியலில், கோடநாடு தேயிலை எஸ்டேட் இடம் பெற்றுள்ளது. ஆனால், கர்சன் தேயிலை எஸ்டேட் பட்டியலில் இடம்பெறாததால், அங்கு வைத்து விசாரணை நடத்தப்பட்டது.\nகோடநாடு மற்றும் கர்சன் தேயிலை எஸ்டேட்டின் நிர்வாகத்தில் சசிகலாவின் கணவர் நடராஜன், உறவினர் ராவணன், இளவரசி ஆகியோருக்கு முக்கிய பங்குண்டு. கர்சன் எஸ்டேட்டின் மேலாளராக பணியாற்றும் பழனிகுமாரும், சசிகலா உறவினர்தான்.\nகோடநாடு எஸ்டேட் நிர்வாகம், நீதிமன்ற கஸ்டடியில் இருப்பதால், எந்நேரமும் அந்த எஸ்டேட் மீது நீதிமன்ற நடவடிக்கை பாயும் என்ற நிலையில், அந்த எஸ்டேட் சார்ந்த ஆவணங்கள், விலையுயர்ந்த பொருட்கள், கர்சன் எஸ்டேட்டிற்கு இடம் மாற்றப்பட்டிருக்குமோ என்று சந்தேகிக்கும் வகையில் பல முக்கியமான ஆவணங்கள் கிடைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. அதனால்தான் தொடர் விசாரணை வளையத்திற்குள் கர்சன் எஸ்டேட் சிக்கியுள்ளது என கூறப்படுகிறது.\n18 எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்க வழக்கு 20ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு\nசீல் வைக்கப்பட்ட நியாயவிலை கடையில் கொள்ளை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஅமமுக பொதுச்செயலாளராக டிடிவி தினகரன் தேர்வு\n“சோதனையில் ஒன்றையும் கைப்பற்றவில்லை” - கனிமொழி பேட்டி\nகனிமொழி தங்கியிருக்கும் வீட்டில் சோதனை - தூத்துக்குடியில் பரபரப்பு\nஎம்.எல்.ஏ விடுதி சோதனை - ஆர்.பி.உதயகுமாருக்கு வருமானவரித்துறை சம்மன்\nசென்னை எம்.எல்.ஏ.க்கள் விடுதியில் தேர்தல் பறக்கும் படையினர் திடீர் சோதனை\nபி.எஸ்.கே உரிமையாளர் வீட்டில் 3 நாளாக வருமான வரிச் சோதனை\n“ஓபிஎஸ் ஆஜரானால்தான் உண்மை வெளிவரும்” - சசிகலா தரப்பு\nதிமுகவில் இணைய இருந்த முன்னாள் எம்.எல்.ஏ வீட்டில் சோதனை\nதுரைமுருகன் மகன் கதிர் ஆனந்த் மீது தேர்தல் செலவின அலுவலர் புகார்\nகவுதம் காம்பீர் போட்டியிடும் தொகுதியை அறிவித்தது பாஜக\nகையில்லா சாராவின் அழகிய கையெழுத்து\nமீடூ விவகாரம் : நடிகர் சங்கம் சார்பில் ஒருங்கிணைப்புக் குழு\n''நான் பிரதமராக இருக்கும்���ரை இடஒதுக்கீடுகள் ரத்தாகாது'' - பிரதமர் மோடி\nஇலங்கை குண்டுவெடிப்பு எதிரொலி - இந்திய கடலோரப் பகுதிகளில் உஷார் நிலை\n''நினைவில் கொள்ளுங்கள் மனிதர்களே; இந்த பூமி நமக்கானது மட்டுமல்ல\nபரவி வரும் வெளிநாட்டு சிகரெட்டுகளின் மோகமும், அதன் அபாயமும் \n17 வயது சிறுமி கடத்தப்பட்டு மதமாற்றம் - போராட்டத்தில் குதித்த பாகிஸ்தான் இந்துக்கள்\nஐஏஎஸ் தேர்வில் வெற்றிப் பெற்ற பழங்குடிப் பெண்ணை சந்தித்த ராகுல்\nஇன்றும் நாளையும் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n18 எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்க வழக்கு 20ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு\nசீல் வைக்கப்பட்ட நியாயவிலை கடையில் கொள்ளை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200456-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/27578-tamilnadu-can-now-appeal-to-god-nalini-chidambaram.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2019-04-22T17:56:15Z", "digest": "sha1:L7SCKV7JSR57TOFBPZOAD2OGLBZ2SKGI", "length": 11797, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "தமிழகம் இனி கடவுளிடம்தான் மேல்முறையீடு செய்ய முடியும்: நளினி சிதம்பரம் | Tamilnadu can now appeal to God: Nalini Chidambaram", "raw_content": "\nகிழக்கு டெல்லி மக்களவை தொகுதியில் பாஜக சார்பில் முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் போட்டியிடுகிறார்\nசென்னையில் நடைபெறுவதாக இருந்த ஐபிஎல் 2019 இறுதிப்போட்டி ஐதராபாத்துக்கு மாற்றம்\nகொழும்பு கொச்சிக்கடை கந்தானையில் தேவாலயம் அருகே கைப்பற்றப்பட்ட வெடிகுண்டை செயலிழக்க செய்ய முயன்றபோது குண்டு வெடித்தது\nஇலங்கையின் கொழும்பு பேருந்து நிலையத்தில் நின்றிருந்த பேருந்தில் இருந்து 87 டெட்டனேட்டர்கள் பறிமுதல்; வெடி குண்டுகளை செயலிழக்க செய்யும் பணியில் நிபுணர்கள் ஈடுபட்டுள்ளதாக தகவல்\nகாஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை; கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை, அழகிய மண்டபம், மூலச்சல் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை\nஇலங்கையில் தொடர் குண்டு வெடிப்பு காரணமாக இன்று நள்ளிரவு முதல் அவசரநிலை பிரகடனம்\nதமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்த மேலும் 3 மாதம் அவகாசம் தேவை என உச்சநீதிமன்றத்தில் தமிழக தேர்தல் ஆணையம் பிரமாணப் பத்திரம் தாக்கல்\nதமிழகம் இனி கடவுளிடம்தான் மேல்முறையீடு செய்ய முடியும்: நளினி சிதம்பரம்\nநீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு வேண்டுமானால், தமிழ��ம் இனி கடவுளிடம் தான் மேல்முறையீடு செய்ய முடியும் என நளினி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.\nநீட் தேர்விலிருந்து ஒரு மாநிலத்திற்கு மட்டும் விலக்கு அளிக்க முடியாது என மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் திடீர் பல்டி அடித்ததால், தமிழகத்தில் நீட் தேர்வு அடிப்படையில் உடனடியாக மருத்துவ கலந்தாய்வு நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சிபிஎஸ்ஈ மாணவர்கள் சார்பில் நளினி சிதம்பரம் தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்தது.\nஇந்நிலையில் இதுகுறித்து பேசிய நளினி சிதம்பரம், \"நீட் தேர்வுக்கு விலக்களிக்கும் தமிழக அரசின் அவசர சட்டம் அரசியல் சாசன சட்டப்படி செல்லாது என்பது ஏற்கனவே தெரிந்த விஷயம்தான். ஒரு மாநிலத்திற்கு மட்டும் விலக்கு அளிக்க முடியாது என மத்திய அரசே தெரிவித்துவிட்டதால், எங்கள் தரப்பு வாதங்களை முன்வைக்க உச்சநீதிமன்றம் அனுமதிக்கவில்லை. நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு வேண்டுமானால், தமிழகம் இனி கடவுளிடம்தான் மேல்முறையீடு செய்ய முடியும்\" என்றார்.\nஓராண்டுக்கு விலக்கு அளிக்கு வகையில் தமிழக அரசு, அவசர சட்ட முன்வடிவு கொண்டுவருமானால் அதற்கு மத்திய அரசு முழு ஒத்துழைப்பு அளிக்கும் என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஏற்கனவே தெரிவித்தது தொடர்பாக கேட்டபோது, \"அவர்களுக்கு சட்டம் தெரியவில்லை. அவசரச் சட்டம் வராது என்று ஏற்கனவே எனக்கு தெரியும். தமிழகத்திற்கு நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்க இனி வாய்ப்பே இல்லை. இந்தியா முழுவதும் இனி நீட் தேர்வுகள் அடிப்படையில்தான் மருத்துவ கலந்தாய்வு நடைபெறும்\" என்றார்.\nபெரும்பான்மை குறைகிறது... நெருக்கடியில் எடப்பாடி அரசு\nநீட் அடிப்படையில் நாளை மறுநாள் மருத்துவ கலந்தாய்வு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nதனியார் பள்ளிகளில் நீட் பயிற்சி வகுப்பு நடத்தலாம் - உயர்நீதிமன்றம் அனுமதி\nநீட் தேர்வு: இன்று முதல் ஹால் டிக்கெட்\nபோதிய மெட்டிரீயல் இல்லாமல் தவிக்கும் அரசு நீட் மைய மாணவர்கள்\nநீட் தேர்வு: நாளை முதல் ஹால் டிக்கெட்\n“நீட் தேர்வு ரத்து செய்யப்பட மாட்டாது” - சென்னையில் பியூஷ் கோயல் பேட்டி\nநீட் தேர்வு: ஏப்ரல் 15 ஆம் தேதி ஹால்டிக்கெட்\nநீட் தேர்வு ரத்து - என்ன சொல்கிறது காங்கிரஸ் தேர்தல் அறிக்கை\nநீட் தேர்வு ரத்து, விவசாயத்திற்கு தனி பட்ஜெட்- காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வெளியீடு\n“பொள்ளாச்சி சம்பவத்திற்கு கலாச்சார பண்பாட்டு சீரழிவு தான் காரணம்” : அர்ஜூன் சம்பத்\nRelated Tags : NEET , NEETEXAM , Nalini Chidambaram , நீட் தேர்வு , நளினி சிதம்பரம் , மத்திய அரசு உச்சநீதிமன்றம்\nகவுதம் காம்பீர் போட்டியிடும் தொகுதியை அறிவித்தது பாஜக\nகையில்லா சாராவின் அழகிய கையெழுத்து\nமீடூ விவகாரம் : நடிகர் சங்கம் சார்பில் ஒருங்கிணைப்புக் குழு\n''நான் பிரதமராக இருக்கும்வரை இடஒதுக்கீடுகள் ரத்தாகாது'' - பிரதமர் மோடி\nஇலங்கை குண்டுவெடிப்பு எதிரொலி - இந்திய கடலோரப் பகுதிகளில் உஷார் நிலை\n''நினைவில் கொள்ளுங்கள் மனிதர்களே; இந்த பூமி நமக்கானது மட்டுமல்ல\nபரவி வரும் வெளிநாட்டு சிகரெட்டுகளின் மோகமும், அதன் அபாயமும் \n17 வயது சிறுமி கடத்தப்பட்டு மதமாற்றம் - போராட்டத்தில் குதித்த பாகிஸ்தான் இந்துக்கள்\nஐஏஎஸ் தேர்வில் வெற்றிப் பெற்ற பழங்குடிப் பெண்ணை சந்தித்த ராகுல்\nஇன்றும் நாளையும் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபெரும்பான்மை குறைகிறது... நெருக்கடியில் எடப்பாடி அரசு\nநீட் அடிப்படையில் நாளை மறுநாள் மருத்துவ கலந்தாய்வு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200456-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyavidial.com/%E0%AE%95%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B3-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B0%E0%AF%82/", "date_download": "2019-04-22T18:39:05Z", "digest": "sha1:V5SQHGGJ5NUJEGJNB7NAFH4TRFXZDT5V", "length": 12173, "nlines": 87, "source_domain": "www.puthiyavidial.com", "title": "கேரள வெள்ள நிவாரண நிதி: ரூபாய் பத்து இலட்சம் வழங்கியது தமிழக பாப்புலர் ஃப்ரண்ட்! - Puthiya Vidial, Puthiya Vidiyal", "raw_content": "\nபாஜகவுக்கு வாக்களித்ததால் தனது விரலை வெட்டிக்கொண்ட இளைஞர்\nகேரள பாஜக தலைவர் மீது வெளிவர முடியாத பிரிவுக்கு கீழ் வழக்கு\nசுய மரியாதையும் சுய இழிவும்\nசீனா: கள்ளச் சந்தையில் முஸ்லிம் உடல் உறுப்புகள்\nநான் மோடியை போல பொய் பேச மாட்டேன்: ராகுல் காந்தி\nவேலூர் தேர்தல் ரத்து வழக்கு தொடர்பாக இன்று மாலை தீர்ப்பு\nஅஸ்ஸாமில் மாட்டுக்கறி விற்ற இஸ்லாமியரை அடித்து பன்றிக்கறி சாப்பிட வைத்த இந்துத்துவ பயங்கரவாதிகள்\nசிறுபான்மையினர் பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டாம்\nகஷ்மீர்: இளம் பெண்ணைக் கடத்திய இராணுவம் பரிதவிப்பில் வயதான தந்தை\nமசூதிக்குள் பெண்கள் நுழைய அனு���தி கேட்ட வழக்கில் பதிலளிக்க கோர்ட் உத்தரவு\nஉள்ளங்களிலிருந்து மறையாத ஸயீத் சாஹிப்\n36 தொழிலதிபர்கள் இந்தியாவிலிருந்து தப்பி ஓட்டம்\n400 கோயில்கள் சீரமைத்து இந்துக்களிடம் ஒப்படைக்கப்படும்: பாகிஸ்தான் அறிவிப்பு\nமுஸ்லிம்கள் குறித்து அநாகரிக கருத்து: ஹெச்.ராஜா போல் பல்டியடித்த பாஜக தலைவர்\nபாகிஸ்தானுடைய பாட்டை காப்பியடித்து இந்திய ராணுவதிற்கு அர்ப்பணித்த பாஜக பிரமுகர்\nரயில் டிக்கெட்டில் மோடி புகைப்படம்: ஊழியர்கள் பணியிடை நீக்கம்\nபொன்.ராதாகிருஷ்ணன் கன்னியாக்குமரி தொகுதிக்கு என்ன செய்தார்\nகேரள வெள்ள நிவாரண நிதி: ரூபாய் பத்து இலட்சம் வழங்கியது தமிழக பாப்புலர் ஃப்ரண்ட்\nகேரள வெள்ள நிவாரண நிதி: ரூபாய் பத்து இலட்சம் வழங்கியது தமிழக பாப்புலர் ஃப்ரண்ட்\nகேரள மாநிலத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் ஏற்பட்ட வரலாறு காணாத மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் தமிழ் மாநில பாப்புலர் ஃப்ரண்ட் சார்பாக தமிழகம் முழுவதும் வெள்ள நிவாரண நிதி சேகரிக்கப்பட்டது. அவ்வாறு சேகரிக்கப்பட்ட நிதியான ரூபாய் பத்து இலட்சத்திற்கான காசோலையினை பாப்புலர் ஃப்ரண்ட்-ன் தேசிய பொதுச்செயலாளர் எம்.முஹம்மது அலி ஜின்னா முன்னிலையில் தமிழ் மாநில தலைவர் எம்.முஹம்மது இஸ்மாயில், கேரள பாப்புலர் ஃப்ரண்ட்-ன் மாநில தலைவர் நஸ்ருதீன் இளமறத்திடம் 07.10.2018 அன்று டெல்லியில் உள்ள பாப்புலர் ஃப்ரண்ட்- தேசிய தலைமையகத்தில் வைத்து ஒப்படைத்தார்.\nஇதற்கு முன்பாக 21.08.2018 அன்று ரூபாய் 50 இலட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்கள் பாப்புலர் ஃப்ரண்ட்- மாநில செயற்குழு உறுப்பினர்கள் இப்ராஹிம் பாதுஷா மற்றும் ஹக்கீம் ஆகியோர் மூலம் கேரளாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.\nகேரள மக்களின் பாதிப்பில் தாயுள்ளத்தோடு பங்குபெற்று உதவிகளை நல்கிய தமிழக மக்களுக்கு நஸ்ருதீன் இளமறம் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொண்டார்.\nகேரள வெள்ள நிவாரண நிதி: ரூபாய் பத்து இலட்சம் வழங்கியது தமிழக பாப்புலர் ஃப்ரண்ட்\nகேரள மாநிலத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் ஏற்பட்ட வரலாறு காணாத மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் தமிழ் மாநில பாப்புலர் ஃப்ரண்ட் சார்பாக தமிழகம் முழுவதும் வெள்ள நிவாரண நிதி சேகரிக்கப்பட்டது. அவ்வாறு சேகர��க்கப்பட்ட நிதியான ரூபாய் பத்து இலட்சத்திற்கான காசோலையினை பாப்புலர் ஃப்ரண்ட்-ன் தேசிய பொதுச்செயலாளர் எம்.முஹம்மது அலி ஜின்னா முன்னிலையில் தமிழ் மாநில தலைவர் எம்.முஹம்மது இஸ்மாயில், கேரள பாப்புலர் ஃப்ரண்ட்-ன் மாநில தலைவர் நஸ்ருதீன் இளமறத்திடம் 07.10.2018 அன்று டெல்லியில் உள்ள பாப்புலர் ஃப்ரண்ட்- தேசிய தலைமையகத்தில் வைத்து ஒப்படைத்தார்.\nஇதற்கு முன்பாக 21.08.2018 அன்று ரூபாய் 50 இலட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்கள் பாப்புலர் ஃப்ரண்ட்- மாநில செயற்குழு உறுப்பினர்கள் இப்ராஹிம் பாதுஷா மற்றும் ஹக்கீம் ஆகியோர் மூலம் கேரளாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.\nகேரள மக்களின் பாதிப்பில் தாயுள்ளத்தோடு பங்குபெற்று உதவிகளை நல்கிய தமிழக மக்களுக்கு நஸ்ருதீன் இளமறம் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொண்டார்.\nTags: 2018 அக்டோபர் 16-31 புதிய விடியல்புதிய விடியல்\nPrevious Articleதலைநகரை அதிர வைத்த விவசாயிகளின் போராட்டம்\nNext Article சலுகைசார் முதலாளித்துவம்\nசுய மரியாதையும் சுய இழிவும்\nசீனா: கள்ளச் சந்தையில் முஸ்லிம் உடல் உறுப்புகள்\nகேரள பாஜக தலைவர் மீது வெளிவர முடியாத பிரிவுக்கு கீழ் வழக்கு\nபாஜகவுக்கு வாக்களித்ததால் தனது விரலை வெட்டிக்கொண்ட இளைஞர்\nமுஸ்லிம்களின் தேர்தல் நிலைப்பாடு: கேள்விகளும் தெளிவுகளும்\nஇந்தியாவில் 1990களில் பிற்படுத்தப்பட்ட மற்றும் தலித் சமூகத்தினர் மீது பாசிச பயங்கரவாதம் திட்டமிட்டு கட்டவிழ்த்து விடப்பட்டபோது அவர்களின் உரிமைக்கு குரல் கொடுப்பதற்காக 1996ம் ஆண்டு தொடங்கப்பட்ட விடியல் ஒரு மாற்று ஊடகமாக செயல்பட்டு இதழியல் துறையில் முத்திரை பதித்ததுடன் ஒரு முன்மாதிரியாகவும் மேலும் படிக்க\nசந்தாதாரர் ஆக இங்கே செல்லவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200456-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/leftinent-governor-has-no-independent-or-executive-power-s-324039.html", "date_download": "2019-04-22T18:07:17Z", "digest": "sha1:XZL3UMTS67AWN5TZN2NSLYTDQNI46G5M", "length": 20090, "nlines": 218, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஆளுநர் தன்னிச்சையாக செயல்பட முடியாது.. ஆம் ஆத்மி வழக்கில் உச்சநீதிமன்றம் வரலாற்று தீர்ப்பு | leftinent governor has no independent or executive power: Supreme court - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடெல்லி கிழக்கில் கவுதம் கம்பீர் பாஜக சார்பாக போட்டி\n1 hr ago மதுரையில் வெடிகுண்டு ���ிபுணர்கள் திடீர் சோதனை.. காஜிமார் தெருவில் பரபரப்பு\n1 hr ago ஒரு காலத்தில் டெல்லி கேப்டன்.. இப்போது வேட்பாளர்.. டெல்லி கிழக்கில் பாஜக சார்பாக கம்பீர் போட்டி\n2 hrs ago பாபர் மசூதியை நான்தான் இடித்தேன்.. பாஜக வேட்பாளர் சாத்வியின் கருத்தால் சர்ச்சை.. எப்ஐஆர் பாய்கிறது\n2 hrs ago நாமக்கலில் மருத்துவமனையின் சுவர் இடிந்து விழுந்து விபத்து.. 2 பேர் பலியான பரிதாபம்\nSports ICC World Cup 2019: இந்திய அணி புறப்படுவதில் புதிய சிக்கல்..\nFinance 6 புதிய விமானங்களை களம் இறக்கும் இண்டிகோ..\nAutomobiles பைக் விலையில் கிடைக்கும் மைக்ரோ காரின் எல்பிஜி வேரியண்ட் அறிமுகம் எப்போது...\nLifestyle இந்த ராசிகளில் பிறந்தவர்கள் சரியான சாப்பாட்டு ராமனாக இருப்பார்களாம்.. உங்க ராசியும் இதுல இருக்கா\nMovies அஜித் இல்ல சூர்யாவை இயக்கும் சிவா #Suriya39\nTechnology அசத்தலான ரியல்மி 3 ப்ரோ மற்றும் ரியல்மி சி2 ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்: விலை எவ்வளவு தெரியுமா\nTravel லாச்சென் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation செய்தித்தாளில் வெளியாகும் அங்கீகாரமற்ற பள்ளிகளின் பட்டியல்..\nஆளுநர் தன்னிச்சையாக செயல்பட முடியாது.. ஆம் ஆத்மி வழக்கில் உச்சநீதிமன்றம் வரலாற்று தீர்ப்பு\nடெல்லி ஆளுநர் வழக்கில் உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு- வீடியோ\nடெல்லி: டெல்லியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு அதிகாரமா அல்லது துணை நிலை ஆளுநருக்கு அதிகாரமா என்ற மோதல் இருந்து வரும் நிலையில் இதுகுறித்த வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று பரபரப்பு தீர்ப்பை வழங்கியது.\nயூனியன் பிரதேசமான டெல்லியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு இருந்தும், மத்திய அரசின் துணை நிலை ஆளுநர்களே பெரும்பாலான நியமனங்கள், முடிவுகளை எடுப்பது வழக்கமாக இருந்து வருகிறது.\nமத்திய அரசு பிரதிநிதியான துணை நிலை ஆளுநர் முக்கிய பொறுப்புகளுக்கு உயரதிகாரிகளை நியமித்து வருகிறார். அதேபோன்று அரசு எடுக்கும் அனைத்து கொள்கை முடிவுகளுக்கும் துணை நிலை ஆளுநரின் ஒப்புதல் பெற வேண்டிய கட்டாயமும் உள்ளது. அதோடு, போலீஸ், சட்டம் ஒழுங்கு மற்றும் நிலம் சம்பந்தமான அதிகாரங்கள் அனைத்தும் மத்திய உள்துறை அமைச்சகத்தின் வசமே உள்ளது.\nஇப்போதைய ஆம் ஆத்மி அரசின் முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலுக்கும், துணை நிலை ஆளுருக்கும் இடையே மோதல் உச்சகட்ட���்தை எட்டியது.\nஎனவே, டெல்லியில் யாருக்கு உண்மையான அதிகாரம் இருக்கிறது என விளக்கக் கோரி டெல்லி ஹைகோர்ட்டில் கடந்த 2016ம் ஆண்டு ஆம் ஆத்மி அரசு வழக்கு தொடர்ந்தது.\nஇந்த வழக்கில் அவ்வாண்டு ஆகஸ்ட்4ல் ஹைகோர்ட் தீர்ப்பளித்தது. அதில் அரசியலமைப்புச் சட்டப்படி டெல்லியில் துணை நிலை ஆளுநர்தான் நிர்வாகத்தின் தலைவர் எனத் தீர்ப்பளித்தது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து ஆம் ஆத்மி கட்சி சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான 5 நீதிபதிகள் அமர்வு முன் நடந்து வந்தது. இருதரப்பு வாதங்களும் முடிந்த நிலையில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டு இன்று வழங்கப்பட்டது.\nதீர்ப்பில் கூறியுள்ளதாவது: மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கே அதிக அதிகாரம் உள்ளது. ஆளுநருக்கு தனிப்பட்ட அதிகாரமோ அல்லது தன்னிச்சையாக செயல்படும் அதிகாரமோ இல்லை. மாநில அரசுடன் ஆளுநர் இணைந்துதான் செயல்பட வேண்டும். அமைச்சரவையின் முடிவுகளை மதிக்க வேண்டியது ஆளுநர் கடமை. அமைச்சரவை முடிவுகளுக்கு முட்டுக்கட்டை போடகூடாது.\nஅரசு மற்றும் ஆளுநர் நடுவே விரிசல் ஏற்பட்டால் அதை பேச்சுவார்த்தை மூலமே தீர்த்துக்கொள்ள வேண்டும்.\nடெல்லி இந்த நாட்டின் தலைநகர் என்பதால் சில சிறப்பு அதிகாரங்கள் தரப்பட்டுள்ளது என்பதையும் கருத்தில் கொண்டு, மாநில அரசு மற்றும் ஆளுநர் இரு தரப்பும் இணைந்து செயல்பட வேண்டும். சட்டம்-ஒழுங்கு, காவல்துறை சார்ந்த விஷயங்களை தவிர பிற விவகாரங்களில் ஆளுநர் தலையீடு இன்றி சட்டங்கள் இயற்ற டெல்லி அரசுக்கு முழு உரிமை உள்ளது. இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.\nஇதில் தலைமை நீதிபதி உள்ளிட்ட 3 நீதிபதிகள், டெல்லி அரசுக்கு சாதகமாகவும், 2 நீதிபதிகள், துணை நிலை ஆளுநர் தரப்புக்கு ஆதரவாகவும் தீர்ப்பளித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. பெரும்பான்மை நீதிபதிகளின் தீர்ப்பு டெல்லி அரசுக்கு சாதகமாக உள்ளது. இந்த தீர்ப்பை டெல்லி முதல்வர் கேஜ்ரிவால் வரவேற்றுள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஒரு காலத்தில் டெல்லி கேப்டன்.. இப்போது வேட்பாளர்.. டெல்லி கிழக்கில் பாஜக சார்பாக கம்பீர் போட்டி\nஎன் நிலைப்பாட்டில் தெளிவாக இருக்கிறேன்.. மோட��� திருடர்தான்.. ராகுல் காந்தி மீண்டும் விமர்சனம்\nஇதோ.. இதுதான் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் சொன்ன முக்கிய வழக்குகள்\nதனியார் நிறுவனங்களை செழிக்க வைக்கவே மோடி வெளிநாடுகளுக்கு பயணம்.. சித்து குற்றச்சாட்டு\nநாளை மூன்றாம் கட்டமாக 115 தொகுதிகளில் நடைபெறும் மக்களவைத் தேர்தல்.. பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்\nதலைமை நீதிபதி மீது பொய் பாலியல் புகாரளித்தால் ரூ 1.5 கோடி தருவோம்.. இது சதி.. வக்கீல் பேட்டி\nடிக்டாக் செயலிக்கு விதிக்கப்பட்ட தடை.. முடிவு மதுரை ஹைகோர்ட் கையில்.. சுப்ரீம் கோர்ட் உத்தரவு\nஅலகாபாத் எம்பி தொகுதியில் போட்டியிட அட்வைஸ்.. என்ன செய்ய போகிறார் பிரியங்கா காந்தி\nஇந்திய தேசிய பாதுகாப்பு.. புதிய கொள்கை அறிக்கையை வெளியிட்ட காங்கிரஸ்.. இதுதான் சிறப்பம்சம்\nரபேல் விவகாரம்.. ஒரு வேகத்தில் அப்படி பேசிவிட்டேன்.. உச்சநீதிமன்றத்தில் ராகுல் வருத்தம்\nஅரசியல் கட்சியாகிறது அமமுக.. தேர்தல் ஆணையத்தில் தினகரன் தரப்பு முறைப்படி விண்ணப்பம்\nதமிழகத்தில் மக்களவை தேர்தலை ரத்து செய்யக் கோரிய மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்\nடெல்லியில் 6 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்தது காங்கிரஸ்.. ஆம் ஆத்மியுடன் நோ கூட்டணி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ngovernor delhi clash ஆளுநர்கள் டெல்லி மோதல் ஆளுநர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200456-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/international/politician-imran-khan-married-3rd-time-311884.html", "date_download": "2019-04-22T18:40:05Z", "digest": "sha1:VUHEC6IJP3WX3F4EE5CLKDFP6RWENZA6", "length": 17662, "nlines": 221, "source_domain": "tamil.oneindia.com", "title": "இம்ரான் கானுக்கு 3-ஆவது திருமணம்: ஆன்மீக வழிகாட்டி புஷ்ரா பீபீயை மணந்தார் | Politician Imran khan married for 3rd time - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடெல்லி கிழக்கில் கவுதம் கம்பீர் பாஜக சார்பாக போட்டி\n2 hrs ago மதுரையில் வெடிகுண்டு நிபுணர்கள் திடீர் சோதனை.. காஜிமார் தெருவில் பரபரப்பு\n2 hrs ago ஒரு காலத்தில் டெல்லி கேப்டன்.. இப்போது வேட்பாளர்.. டெல்லி கிழக்கில் பாஜக சார்பாக கம்பீர் போட்டி\n2 hrs ago பாபர் மசூதியை நான்தான் இடித்தேன்.. பாஜக வேட்பாளர் சாத்வியின் கருத்தால் சர்ச்சை.. எப்ஐஆர் பாய்கிறது\n3 hrs ago நாமக்கலில் மருத்துவமனையின் சுவர் இடிந்து விழுந்து விபத்து.. 2 பேர் பலியான பரிதாபம்\nSports எங்களை பாத்து இந்தியாவுக்கு மட்டுமல்ல.. எல்லா டீமுக்கும் பயம்… உளறும் பாக். கேப்டன் சர்ப்ராஸ் அகமது\nFinance 6 புதிய விமானங்களை களம் இறக்கும் இண்டிகோ..\nAutomobiles பைக் விலையில் கிடைக்கும் மைக்ரோ காரின் எல்பிஜி வேரியண்ட் அறிமுகம் எப்போது...\nLifestyle இந்த ராசிகளில் பிறந்தவர்கள் சரியான சாப்பாட்டு ராமனாக இருப்பார்களாம்.. உங்க ராசியும் இதுல இருக்கா\nMovies அஜித் இல்ல சூர்யாவை இயக்கும் சிவா #Suriya39\nTechnology அசத்தலான ரியல்மி 3 ப்ரோ மற்றும் ரியல்மி சி2 ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்: விலை எவ்வளவு தெரியுமா\nTravel லாச்சென் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation செய்தித்தாளில் வெளியாகும் அங்கீகாரமற்ற பள்ளிகளின் பட்டியல்..\nஇம்ரான் கானுக்கு 3-ஆவது திருமணம்: ஆன்மீக வழிகாட்டி புஷ்ரா பீபீயை மணந்தார்\nஇம்ரான் கானுக்கு 3-ஆவது திருமணம்- வீடியோ\nலாகூர்: முன்னாள் கிரிக்கெட் வீரரும், அரசியல் கட்சியின் தலைவருமான இம்ரான் கான் தனது ஆன்மீக வழிகாட்டியான புஷ்ரா பீபீயை மணந்தார். அவருக்கு இது மூன்றாவது திருமணமாகும்.\nபாகிஸ்தான் தெரிக் -ஏ- இன்சாஃப் என்ற கட்சியின் தலைவராக உள்ளவர் இம்ரான் கான். இவருக்கு ஏற்கெனவே இரு திருமணங்கள் நடைபெற்ற நிலையில் அவை விவாகரத்து பெற்ற பிறகு தற்போது மூன்றாவதாக ஒருவரை திருமண் செய்து கொண்டுள்ளார்.\nலாகூரில் இருந்து 250 கி.மீ. தூரத்தில் உள்ள பாக்படான் மாவட்டத்தைச் சேர்ந்தவர் புஷ்ரா மனேகா. அப்பகுதியில்தான் பாபா பரீத் கஞ்ச் சாகர் என்ற கோயில் உள்ளது. கடந்த ஓராண்டாக இந்த கோயிலுக்கு செல்லும் இம்ரான் கான், மனேகாவை சந்தித்து ஆன்மீக ரிதியான அறிவுரைகளை கேட்டதாக கூறப்படுகிறது.\nஅரசியல் ரீதியாக மனேகா முன்கூட்டியே கூறிய சில விஷயங்கள் அப்படியே நடந்துவிட்டதால் இருவரும் நெருங்கி பழக ஆரம்பித்து விட்டனர். இந்நிலையில் கடந்த மாதம் மனேகாவை திருமணம் செய்து கொள்ளும் ஆசையை இம்ரான் கான் அவரிடம் கூறியதாக தெரிகிறது.\nஇதையடுத்து மனேகாவும் தனது கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்றுவிட்டு இம்ரான் கானை திரும்ப செய்ய முடிவு செய்தார். அவருக்கு முதல் கணவர் மூலம் 5 குழந்தைகள் உள்ளனர். இதையடுத்து லாகூரில் உள்ள மனேகாவின் சகோதரர் வீட்டில் இருவரது திருமணமும் எளிய முறையில் நடைபெற்றது. அந்த திருமணத்தில் இம்ரான் கானின் கட்சியினர் கலந்து கொண்டனர்.\nஇ���்ரான் கானுக்கு ஜெமிமா கோல்ட் ஸ்மித்துடன் கடந்த 1995-ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. பிரிட்டன் நாட்டு பணக்காரரான கோல்ட் ஸ்மித்துக்கு இம்ரான் கான் மூலம் இரு மகன்கள் உள்ளனர். இந்த திருமணம் 9 ஆண்டுகளுக்கு மட்டுமே நீடித்தது.\nஅடுத்தபடியாக டிவி தொகுப்பாளினி ரேஹம் கானை கடந்த 2015ஆம் ஆண்டு இரண்டாவதாக திருமணம் செய்தார் இம்ரான் கான். இது 10 மாதங்களுக்கு மட்டுமே நிலைத்தது. தற்போது மூன்றாவதாக ஆன்மீக வழிகாட்டியை திருமணம் செய்து கொண்டுள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் imran khan செய்திகள்\nமோடியை புகழ்ந்த இம்ரான் கான்.. பின்னணியில் காங். இருக்கிறது.. நிர்மலா சீதாராமன் திடுக் பேட்டி\nபாஜக ஆட்சிக்கு வந்தால் காஷ்மீர் பிரச்சனையில் தீர்வு ஏற்படும்.. இம்ரான் கான் பல்டி.. அதிர்ச்சி\nபதற்றத்திற்கு இடையே இம்ரான் கானுக்கு மோடி கடிதம்.. காங்கிரஸ் கண்டனம்\nஅமைதிக்கான நோபல் பரிசு எனக்கு வேண்டாம்.. 'அவருக்கு' தரலாம்.. இம்ரான்கான் ட்வீட்\nகடைசி நேரத்தில் வீடியோ எடுத்துக் கொண்டிருந்த பாக். அபிநந்தன் இந்திய வருகை தாமதமான பின்னணி\nஇந்தியாவில் #GoBackModi ... பாகிஸ்தானில் தேங்க்யூ இம்ரான்...டிரெண்டிங்கில் வலம் வந்த ஹேஷ்டேக்\nஆஹா.. முன்னாள் மனைவியரின் மனங்களையும் வென்று விட்டாரேய்யா இம்ரான் கான்\nஇம்ரான் கானிடம் பாடம் கற்க வேண்டும்.. குஷ்பு அதிரடி டிவீட்.. கிளம்பியது சூடான விவாதம்\nஎடியூரப்பா பேச்சால் மொத்த இந்தியாவுக்கும் அவமானம்.. சரமாரி டிவீட் போட்டு கிண்டலடித்த இம்ரான் கட்சி\n\"தற்கொலைப் படை தாக்குதல்களுக்கு மதம் கிடையாது\".. விடுதலைப் புலிகளை மேற்கோள் காட்டி இம்ரான் பேச்சு\nஅமைதிதான் முக்கியம்.. மாற்றத்தை ஏற்படுத்திய இம்ரான் கான் பேச்சு.. நாடாளுமன்றத்தில் சிறப்பான உரை\n\"மோடியுடன் தொலைபேசியில் பேச தயார்\"... உலக நாடுகள் எதிர்ப்பால் இறங்கி வரும் பாகிஸ்தான்\nபாகிஸ்தானின் அணு ஆயுத அமைப்புடன் இம்ரான் கான் திடீர் ஆலோசனை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nimran khan marriage இம்ரான் கான் திருமணம் கிரிக்கெட் வீரர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200456-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/cut-the-scythe-the-lady-due-family-issue-rajapalayam-322894.html", "date_download": "2019-04-22T18:37:11Z", "digest": "sha1:QM2EHBBEFJAC5C2L3LISHPLSINQ3LNWB", "length": 18591, "nlines": 257, "source_domain": "tamil.oneindia.com", "title": "ரா��பாளையம் காவல்நிலையம் முன் பயங்கரம்.. மனைவியை சரமாரியாக அரிவாளால் வெட்டிய கணவன்.. பரபரப்பு! | Cut the scythe to the lady due to family issue in Rajapalayam - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடெல்லி கிழக்கில் கவுதம் கம்பீர் பாஜக சார்பாக போட்டி\n2 hrs ago மதுரையில் வெடிகுண்டு நிபுணர்கள் திடீர் சோதனை.. காஜிமார் தெருவில் பரபரப்பு\n2 hrs ago ஒரு காலத்தில் டெல்லி கேப்டன்.. இப்போது வேட்பாளர்.. டெல்லி கிழக்கில் பாஜக சார்பாக கம்பீர் போட்டி\n2 hrs ago பாபர் மசூதியை நான்தான் இடித்தேன்.. பாஜக வேட்பாளர் சாத்வியின் கருத்தால் சர்ச்சை.. எப்ஐஆர் பாய்கிறது\n3 hrs ago நாமக்கலில் மருத்துவமனையின் சுவர் இடிந்து விழுந்து விபத்து.. 2 பேர் பலியான பரிதாபம்\nSports எங்களை பாத்து இந்தியாவுக்கு மட்டுமல்ல.. எல்லா டீமுக்கும் பயம்… உளறும் பாக். கேப்டன் சர்ப்ராஸ் அகமது\nFinance 6 புதிய விமானங்களை களம் இறக்கும் இண்டிகோ..\nAutomobiles பைக் விலையில் கிடைக்கும் மைக்ரோ காரின் எல்பிஜி வேரியண்ட் அறிமுகம் எப்போது...\nLifestyle இந்த ராசிகளில் பிறந்தவர்கள் சரியான சாப்பாட்டு ராமனாக இருப்பார்களாம்.. உங்க ராசியும் இதுல இருக்கா\nMovies அஜித் இல்ல சூர்யாவை இயக்கும் சிவா #Suriya39\nTechnology அசத்தலான ரியல்மி 3 ப்ரோ மற்றும் ரியல்மி சி2 ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்: விலை எவ்வளவு தெரியுமா\nTravel லாச்சென் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation செய்தித்தாளில் வெளியாகும் அங்கீகாரமற்ற பள்ளிகளின் பட்டியல்..\nராஜபாளையம் காவல்நிலையம் முன் பயங்கரம்.. மனைவியை சரமாரியாக அரிவாளால் வெட்டிய கணவன்.. பரபரப்பு\nமனைவியை வெட்டிய கணவன் | மீன் மார்க்கெட்டுக்கு எதிராக போராட்டம்- வீடியோ\nமதுரை: ராஜபாளையத்தில் பொதுமக்கள் முன்னிலையிலேயே பெண்ணை சரமாரியாக வெட்டிய சம்பவம் நடைபெற்றுள்ளது.\nராஜபாளையத்தை சேர்ந்தவர் மதீஸ்வரன். இவரது மனைவி பிரியா. இவர்களுக்குள் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்படுவதாக கூறப்படுகிறது.\nஇந்நிலையில் தகராறு முற்றிய நிலையில், மனைவியை அரிவாளால் சரமாரியாக மதீஸ்வரன் தாக்கியுள்ளார். ராஜபாளையம் காவல்நிலையம் முன்னாலேயே இந்த வன்முறை சம்பவம் நடைபெற்றுள்ளது. இந்த அரிவாளால் வெட்டினால் பிரியா பலத்த காயமடைந்து ரத்த வெள்ளத்தில் சரிந்தார். இதையடுத்து பொதுமக்கள் அவரை மீட்���ு மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.\nஉயிருக்கு போராடி வரும் பிரியாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. பட்டப்பகலில், பொதுமக்கள் முன்னிலையிலேயே நடைபெற்ற இந்த சம்பவத்தினால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து போலீசார் உடனடி விசாரணையை துவக்கியுள்ளனர். இதன் பின்னரே முழு விவரம் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமதுரை தொகுதியின் மொத்த தேர்தல் தகவலும் இங்கே\nஆர். கோபாலகிருஷ்ணன் அஇஅதிமுக வென்றவர் 4,54,167 47% 1,97,436\nவி. வேலுசாமி திமுக தோற்றவர் 2,56,731 27% 0\nஅழகிரி எம்.கெ திமுக வென்றவர் 4,31,295 54% 1,40,985\nமோகன் பி சிபிஎம் தோற்றவர் 2,90,310 37% 0\nமோகன், பி. சிபிஎம் வென்றவர் 4,14,433 56% 1,32,840\nபோஸ், எ கெ. அஇஅதிமுக தோற்றவர் 2,81,593 38% 0\nமோகன், பி. சிபிஎம் வென்றவர் 3,28,204 44% 37,223\nமுத்துராமலிங்கம், பொன். திமுக தோற்றவர் 2,90,981 39% 0\nசுப்பிரமணியன் சுவாமி ஜேஎன்பி வென்றவர் 2,66,202 40% 20,897\nராம்பாபு எ.ஜி.எஸ் டி எம் சி ( எம்) தோற்றவர் 2,45,305 37% 0\nராம் பாபு ஏ.எஸ்.எஸ் டி எம் சி ( எம்) வென்றவர் 3,34,055 46% 1,89,806\nசுப்பிரமணியன் சுவாமி ஜேஎன்பி தோற்றவர் 1,44,249 20% 0\nராம் பாபு எ.ஜி.எஸ். காங்கிரஸ் வென்றவர் 4,25,769 68% 2,42,160\nமோகன் பி. சிபிஎம் தோற்றவர் 1,83,609 29% 0\nஎ.ஜி.எஸ். ராம் பாபு காங்கிரஸ் வென்றவர் 4,56,442 64% 2,13,778\nவி. வேலுசாமி திமுக தோற்றவர் 2,42,664 34% 0\nசுப்புராமன் எ.ஜி காங்கிரஸ் வென்றவர் 3,65,948 63% 1,73,011\nசங்கரய்யா என். சிபிஎம் தோற்றவர் 1,92,937 33% 0\nசுப்புராமன் எ.ஜி ஐஎன்சி(ஐ) வென்றவர் 2,92,380 56% 69,195\nபாலசுப்ரமணியம் எ. சிபிஎம் தோற்றவர் 2,23,185 42% 0\nசுவாமிநாதன் ஆர்.வி. காங்கிரஸ் வென்றவர் 2,99,309 62% 1,34,345\nராமமூர்த்தி பி. சிபிஎம் தோற்றவர் 1,64,964 34% 0\nஆர். வி. சுவாமிநாதன் காங்கிரஸ் வென்றவர் 2,27,060 51% 72,359\nஎஸ். சின்ன கரும்பா தேவர் என்சிஓ தோற்றவர் 1,54,701 35% 0\nமதுரையில் வெடிகுண்டு நிபுணர்கள் திடீர் சோதனை.. காஜிமார் தெருவில் பரபரப்பு\nவாக்கு எண்ணிக்கை மையத்தில் அதிகாரிகள் நுழைந்த விவகாரம்.. விரைவில் விசாரணை அறிக்கை\nசாவி கொடுத்தது யார்.. கலெக்டருக்கு தெரியாமல் எதுவும் நடந்திருக்காது.. அவரை மாத்துங்க.. சு.வெங்கடேசன்\nஎங்களுக்கு சந்தேகமா இருக்கு.. பயமா இருக்கு.. ஆளை போடுங்க.. தங்க தமிழ்செல்வன்\nஏன் உள்ள போனீங்க... மதுரை வட்டாட்சியர் சம்பூரணத்திடம் தேர்தல் அதிகாரி விசாரணை\nதங்கப்பல்லாக்கில் மதுரைக்கு வந்து பூப்பல்லாக்க���ல் மலைக்கு திரும்பிய அழகர் - பக்தர்கள் பிரியாவிடை\n4 தொகுதி அதிமுக வேட்பாளர்கள் நேர்காணல் நிறைவு.. திருப்பரங்குன்றத்துக்கு அன்புசெழியன் விருப்ப மனு\nமதுரையில் வாக்குப்பதிவு இயந்திர அறைக்குள் நுழைந்த தாசில்தார் சஸ்பெண்ட்.. தேர்தல் ஆணையம் அதிரடி\nவாக்குப் பதிவு இயந்திர அறைக்குள் மர்மமாக சென்ற பெண் அதிகாரி மதுரையில் பரபர.. நள்ளிரவு வரை போராட்டம்\nஇயேசு உயிர்த்தெழுந்த ஈஸ்டர் பெருவிழா.. வாணவேடிக்கை, மின்னொளி அலங்காரத்துடன் கொண்டாட்டம்\nகட்சியாகிறது அமமுக... லேட்டாக முடிவு எடுத்துள்ளார் டிடிவி.தினகரன்... ஓ.பி.எஸ் பேச்சு\nபச்சைப் பட்டுடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்.. லட்சக்கணக்கானோர் தரிசனம்\nமுன்விரோதம்.. ஓட்டு போட வந்த திமுக பிரமுகர் வெட்டி கொலை.. மதுரையில் பயங்கரம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ndistricts madurai scythe மாவட்டங்கள் ராஜபாளையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200456-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.filmistreet.com/cinema-news/vanjagar-ulagam-2nd-single-track-will-be-released-by-madhavan/", "date_download": "2019-04-22T18:33:56Z", "digest": "sha1:ACCVQSWTWHMMRDN2NWDYDBS65KPSWXFY", "length": 6269, "nlines": 110, "source_domain": "www.filmistreet.com", "title": "வஞ்சகர் உலகத்தில் யுவனுக்கு கைகொடுக்கும் மாதவன்", "raw_content": "\nவஞ்சகர் உலகத்தில் யுவனுக்கு கைகொடுக்கும் மாதவன்\nவஞ்சகர் உலகத்தில் யுவனுக்கு கைகொடுக்கும் மாதவன்\nசாம்.சி.எஸ் இசையமைப்பில் தற்போது உருவாகியுள்ள படம் ‘வஞ்சகர் உலகம்’.\nஇதில் ஒரு இடம் பெறும் ஒரு முக்கியமான பாடலை யுவன் சங்கர் பாடியுள்ளார் என்பதை பார்த்தோம்\nஅந்த ரொமான்டிக் மெலோடியை நடிகர் மாதவன் நாளை ஆகஸ்ட் 1ம் தேதி காலை 10 மணிக்கு வெளியிட உள்ளதாக அறிவித்துள்ளனர்.\nஎஸ்.பி.ஜனநாதனிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய மனோஜ் பீதா இப்படத்தை இயக்கியுள்ளார்.\nசிபி நாயகனாகவும், அனீஷா ஆம்ப்ரோஸ் மற்றும் சாந்தினி தமிழரசன் நாயகிகளாகவும் நடித்துள்ளனர்.\nகுரு சோமசுந்தரம் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் கேங்ஸ்டராக நடித்துள்ளார்.\nசிபி புவன சந்திரன், ஹரேஷ் பெரடி, விஷாகன் வணங்கமுடி, ஜான் விஜய் மற்றும் வாசு விக்ரம் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.\nரோட்ரிகோ டெல் ரியோ, ஹெர்ரெரா மற்றும் சரவணன் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு ஆண்டனி எடிட்டிங் செய்கிறார்.\nலாபிரிந்த் பிலிம்ஸ் சார்பில் மஞ்சுளா பீதா தயாரிக்கிறார்.\nபடத்தின் ப���ஸ்ட் புரொடக்‌ஷன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படம் விரைவில் ரிலீசாகவுள்ளது.\nஅனீஷா ஆம்ப்ரோஸ், குரு சோமசுந்தரம், சாந்தினி தமிழரசன், சிபி, மாதவன், யுவன்\nVanjagar Ulagam 2nd single track will be released by Madhavan, குரு சோமசுந்தரம், சிபி அனீஷா ஆம்ப்ரோஸ் சாந்தினி தமிழரசன், யுவன் சாம் சி.எஸ், யுவன் மாதவன் வஞ்சகர் உலகம், வஞ்சகர் உலகத்தில் யுவனுக்கு கைகொடுக்கும் மாதவன், வஞ்சகர் உலகம்\nகலைஞரை சந்தித்துவிட்டு கட்சி நிர்வாகிகளுடன் ரஜினி மீட்டிங்\nரஜினியின் சூப்பர் ஹிட் பாடலை படத்தலைப்பாக்கிய சந்திரன்\nகுரு சோமசுந்தரத்தின் வஞ்சகர் உலகத்தில் ஹாலிவுட் ஒளிப்பதிவாளர்\nலாபிரிந்த் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் மனோஜ் பீதா…\nசாம் சி.எஸ். இசையில் யுவன் பாட ஒப்புக் கொள்ள இதான் காரணமா.\nதனது நிலையான வெற்றியால் கிடைத்த பாராட்டுகளின்…\nவஞ்சகர் உலகத்திற்கு யுவனை அழைத்து வந்த சாம். சி.எஸ்\nதமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைகளை தேர்வு…\nமனோஜ் பீதா இயக்கத்தில் ஜோக்கர் நாயகன் நடிக்கும் வஞ்சகர் உலகம்\nஎஸ்.பி.ஜனநாதனிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய மனோஜ்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200456-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pattivaithiyam.net/category/tamil-cooking-tips/page/20/", "date_download": "2019-04-22T18:59:58Z", "digest": "sha1:PWCPHGCHSO4B3YBA3QEGPCCY5K7PQYZ3", "length": 18671, "nlines": 203, "source_domain": "pattivaithiyam.net", "title": "Tamil Cooking Tips |", "raw_content": "\nதேவையானப்பொருட்கள்: புடலங்காய் – 1 பொட்டுக்கடலை பொடி அல்லது கடலை மாவு – 4 முதல் 5 டேபிள்ஸ்பூன் வரை அரிசி மாவு – 1 டேபிள்ஸ்பூன் சோள மாவு – 1 டேபிள்ஸ்பூன் மிளகாய் தூள் – 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன் வெள்ளை எள் – 1 டேபிள்ஸ்பூன் பெருங்காயத்தூள் – ஒரு சிட்டிகை கறிவேப்பிலை – சிறிது எலுமிச்சம் பழச்சாறு – Read More ...\nமுருங்கைக்காய் – 2 புளி – எலுமிச்சை அளவு மிளகாய்த் தூள் – ஒரு டீஸ்பூன் நல்லெண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன் துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு – தலா ஒரு டீஸ்பூன் கறிவேப்பிலை – 2 ஆர்க்கு பெருங்காயம் – சிறு துண்டு மிளகு – 2 டீஸ்பூன் தனியா – ஒரு டீஸ்பூன் வெல்லம் – சிறு துண்டு கடுகு, மஞ்சள் பொடி Read More ...\nமுருங்கைக்காய் – 2 சின்ன வெங்காயம் – 10 வரமிளகாய் – 6 சீரகம் – ஒரு தேக்கரண்டி கறிவேப்பிலை – சிறிது எண்ணெய் – 2 தேக்கரண்டி கடுகு, உளுத்தம் பருப்பு – அரை தேக்கரண்டி மஞ்சள் தூள் – அரை தேக்கரண்டி முருங்கைக்காயை ஒரு இன்ச�� அளவிற்கு பொடியாக நறுக்கி கொள்ள வேண்டும். ஒரு கடாயில் 1/2 கிளாஸ் தண்ணீர் ஊற்றி முருங்கைக்காயைப் போட்டு உப்பு, Read More ...\nதேவையான பொருட்கள்: முருங்கைக்காய் – 3 (பெரியது 2″ அகலத்துக்கு வெட்டிக் கொள்ளவும்) தக்காளி – 1 கருவேப்பில்லை – 1 கொத்து சின்ன வெங்காயம் – 8 பச்சை மிளகாய் – 1 தேங்காய் துருவல் – 1/3 கப் (நெருக்கமாக அடைத்தது) சோம்பு – 1/2 தேக்கரண்டி மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி மல்லி தூள் – 1 தேக்கரண்டி மிளகாய் தூள் – 3/4 Read More ...\nதேவையான பொருட்கள்: வெள்ளை காராமணி முளைகட்டியது – 1 கப் வெங்காயம் – 2 பச்சை மிளகாய் – 2 மிளகாய்த் தூள் – 1 ஸ்பூன் பூண்டு – 5 சீரகத் தூள் – கால் ஸ்பூன் தனியாத்தூள் – 1/2 ஸ்பூன் வேர்க்கடலை – ஒரு கைப்பிடி தக்காளி – 1 தேங்காய் துருவல் – 1 ஸ்பூன் பெருங்காயம் தூள் – சிறிதளவு தாளிக்க: பட்டை, Read More ...\nகாராமணி உருண்டை மோர்க் குழம்பு,karamani urundai mor kulambu\nகாராமணி – 1/4 கப், சிவப்பு மிளகாய் – 2, உப்பு – தேவையான அளவு. குழம்பு செய்ய… கடைந்த மோர் – 1 கப், உப்பு – தேவையான அளவு, கடலைப்பருப்பு – 2 டீஸ்பூன், துவரம்பருப்பு – 2 டீஸ்பூன், சிவப்பு மிளகாய் – 2, சீரகம் – 1/2 டீஸ்பூன், தேங்காய்த்துருவல் – 3 டீஸ்பூன். தாளிக்க… எண்ணெய் -1/2 டீஸ்பூன், கறிவேப்பிலை – Read More ...\nகாராமணி – 200 கிராம், தேங்காய் துருவல் – 4 டீஸ்பூன், பச்சை மிளகாய் – 2, துவரம்பருப்பு (வேக வைத்தது) – ஒரு கப், கடுகு, உளுத்தம்பருப்பு – தலா ஒரு டீஸ்பூன், எண்ணெய் – 2 டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு. செய்முறை : காராமணியை தேவையான அளவு தண்ணீர் சேர்த்து, உப்பு போட்டு வேக வைத்து தனியே வைக்கவும். தேங்காய் துருவல், பச்சை Read More ...\nதேவையான பொருட்கள் : நண்டு, நண்டு ஸ்டிக்ஸ் – அரை கிலோ கொத்தமல்லி, கறிவேப்பிலை – சிறிதளவு, எலுமிச்சை ஜூஸ் – சிறிது, [பாட்டி மசாலா] மிளகுத்தூள் – 1 டீஸ்பூன் சோம்பு – அரை டீஸ்பூன், [பாட்டி மசாலா] சீரகத்தூள் – அரை டீஸ்பூன் [பாட்டி மசாலா] மிளகாய்த்தூள் – 1 டீஸ்பூன் வெங்காயம் – 2 தட்டிய பூண்டு – 1 டேபிள்ஸ்பூன் எண்ணெய் – 2 Read More ...\nகீரை 1 கட்டு மிளகாய் வற்றல் 4 கடலை பருப்பு 4 ஸ்பூன் உளுத்தம் பருப்பு 3 ஸ்பூன் தனியா 2 ஸ்பூன் எண்ணெய் 5 ஸ்பூன் கடுகு 1 ஸ்பூன் தேவையானால் சிறிய பத்தை தேங்காய் செய்முறை கீரையைச் சுத்தம் செய்து, கழுவி, பொடிப் பொடியாக அரிந்து கொள்ளவும். வெறும் வாணலியில் 2 ஸ்பூன் கடலை பருப்பு, 1 ஸ்பூன் உளுத்தம் பரு��்பு, தனியா, மிளகாய் இவற்றை Read More ...\nமுளை கட்டிய வெந்தயக் கீரை குழம்பு,mulaikattiya vendhaya keerai kulambu\nமுளைகட்டிய வெந்தயம் – 1 கப், புளி – நெல்லிக்காய் அளவு, வெல்லம் – நெல்லிக்காய் அளவு, உப்பு, எண்ணெய் – தேவைக்கேற்ப, மிளகாய் தூள் – ஒன்றரை டீஸ்பூன், தனியா தூள் – 2 டீஸ்பூன், மஞ்சள், பெருங்காயம் – சிறிது, கடுகு – சிறிது. வெந்தயத்தை சுத்தம் செய்து, முளை கட்டி வைக்கவும். புளியைக் கரைத்து வடிகட்டவும். அத்துடன் மிளகாய் தூள், தனியா தூள், உப்பு, மஞ்சள் Read More ...\nவெந்தயக்கீரை – 2 கட்டு தேங்காய் துருவல் – 2 மேசைக்கரண்டி மிளகாய் தூள் – ஒரு மேசைக்கரண்டி + அரை தேக்கரண்டி பயத்தம் பருப்பு – ஒரு மேசைக்கரண்டி சின்ன வெங்காயம் – 4 உப்பு – அரை தேக்கரண்டி தக்காளி – பாதி கடுகு – கால் தேக்கரண்டி கீரையை ஆய்ந்து சுத்தம் செய்து வைத்துக் கொள்ளவும். வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். தக்காளியை நீளவாக்கில் இரண்டாக Read More ...\nவெந்தயக் கீரை குழம்பு,vendhaya keerai kulambu\nவெந்தயக் கீரை – 1 கட்டு. புளி – தேவைக்கு. சாம்பார் பொடி – 2 ஸ்பூன். வேக வைத்த துவரம் பருப்பு – அரை கப். கடுகு, சீரகம், வெல்லத்தூள் – 1 ஸ்பூன். உப்பு, எண்ணெய் – தேவைக்கு. செய்முறை: வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, சீரகம் தாளித்து வெந்தயக்கீரையை நன்கு வதக்கி புளியைக் கரைத்து ஊற்றி உப்பு, சாம்பார் பொடி, வெந்த துவரம் பருப்பு Read More ...\nகுழந்தைகளின் பாதுகாப்பு விஷயத்தில் பெற்றோர்...\nமுட்டிகளில் உள்ள கருமையை எளிதாக...\nஉங்களுக்கு தெரியுமா இதை அக்குளில்...\nஇந்த சிகிச்சையை அடிக்கடி செய்து...\nஇலங்கை குண்டுவெடிப்பு சம்பவம் பற்றி...\nசூப்பர்சிங்கர் ஜூனியர் பைனல் –...\nஇறால் குழம்பு(செத்தல், மல்லி அரைத்து...\nவெறும் 15 நாட்களில் ஒல்லியாக...\nஇலங்கை குண்டுவெடிப்பு சம்பவம் பற்றி கேலி கிண்டல் கடும் கோபத்தில் பேசிய நடிகை ஸ்ரீப்ரியா\nசூப்பர்சிங்கர் ஜூனியர் பைனல் – டைட்டில் வின்னர் இவர்தான்\nஇறால் குழம்பு(செத்தல், மல்லி அரைத்து சேர்த்துச் செய்யும் குழம்பு. மிகச் சுவையானது.)\nவெறும் 15 நாட்களில் ஒல்லியாக மாற இப்படிச் செய்து பாருங்கள்..\nநாளை முதல் இந்த 6 ராசிக்காரங்களுக்கு கெட்ட நேரம் ஆரம்பம் சனி விட்டாலும் மாதம் முழுவதும் புதன் பெயர்ச்சி உக்கிரமாக தாக்கும்\nஒரே மாதத்தில் 15 கிலோ எடைய குறைக்கணுமா வெறும் வயிற்றில் இந்த ஒரு ப��னத்தை மட்டும் குடியுங்கள் வெறும் வயிற்றில் இந்த ஒரு பானத்தை மட்டும் குடியுங்கள்\nகர்ப்ப காலத்தில் எவ்வளவு எடை கூடலாம்\nபெண்கள் விரும்பும் வலியில்லாத பிரசவம்\nகெட்ட கொழுப்பை குறைக்கும் கொய்யா இலை டீ\nமுகபரு மறைய சில குறிப்புகள் முகப்பரு நீங்க \nவிஜய் படத்தையே விரும்பாத மகேந்திரன், இப்படியே சொல்லியுள்ளார் பாருங்க\nஇந்த ஐந்து ராசிக்காரர்கள் மட்டும் தான் யோகக்காரர்களாம் இதில் உங்க ராசி இருக்கா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200456-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5/", "date_download": "2019-04-22T18:47:31Z", "digest": "sha1:QUVR533STO6OHQ7HUWN2B3GQFONGPWPI", "length": 18610, "nlines": 138, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "எடை குறைய சில சுவையான உணவுகள் | Chennai Today News", "raw_content": "\nஎடை குறைய சில சுவையான உணவுகள்\nசமையல் / சிறப்புப் பகுதி / சைவம்\nமணிலாவில் பயங்கர நிலநடுக்கம்: கட்டிடங்கள் குலுங்கியதால் பரபரப்பு\n‘இலங்கையில் மீண்டும் குண்டு வெடிப்பு’\nகுண்டுவெடிப்புக்கு உள்ளூர் இஸ்லாமிய அமைப்பு காரணம்: இலங்கை அரசு அறிவிப்பு\nஇலங்கையில் நாளை துக்க தினம்: அதிபர் சிறிசேனா அறிவிப்பு\nஎடை குறைய சில சுவையான உணவுகள்\nஎல்லோருக்கும் தெரிந்த உடற்பயிற்சி முறை ஒரு வழியாக இருப்பினும் நம் உணவு பயிற்சியும் அதற்கு வழிவகுக்கும் எனவே உடல் எடையை குறைக்க உதவும் சில உணவு பழக்கங்களை பார்க்கலாம்.\nஎடை குறைய சில சுவையான உணவுகள்\nஇன்று இளைஞர்களுக்கு இருக்கும் முக்கிய பிரச்சனைகளில் ஒன்று உடல் பருமன். அதிலும் பெண்களுக்கு இது மானப்பிரச்சனையாகிவிடுகிறது. உடல் பருமனாக இருப்பதில் உள்ள உடல் பிரச்சனைகளைவிட அது மற்றவர்கள் பார்வைக்கு கேளிக்கூத்தாகி அதனால் ஏற்படும் மன பிரச்சனை பூதாகரமாக வளர்கிறது.\nஅதனால் எடை குறைப்பு என்பது இன்று பெரும்பாலானோருக்கு அவசியமான ஒரு விஷயமாகிறது. எல்லோருக்கும் தெரிந்த உடற்பயிற்சி முறை ஒரு வழியாக இருப்பினும் நம் உணவு பயிற்சியும் அதற்கு வழிவகுக்கும் எனவே உடல் எடையை குறைக்க உதவும் சில உணவு பழக்கங்களை பார்க்கலாம்.\nபொதுவாக நாம் உண்ணும் உணவில் ருசிக்கு கொடுக்கும் முக்கியத்துவம் அதில் உள்ள சத்துக்களுக்கு கொடுப்பதில்லை. இதுவே உடல் எடையை அதிகரிக்க முக்கிய காரணமாகிவிடுகிறது.\nமுதலில் பச்சையாக உண்��ும் காய்கறிவகைகள், லேசாக வேக வைத்து உண்ணும் சாலட் வகைகள் இவைகளை நாம் சாப்பிட பழக வேண்டும். அதில் முக்கியமாக கவனிக்க வேண்டிய ஒன்று உப்பு. உப்பு என்பது சுவைக்காக மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. அது காய்கறியில் உள்ள சத்தை குறைத்துவிடும். அதனால் கூடுமானவரை உப்பை குறைத்து பயன்படுத்துங்கள்.\nபீட்ரூட்டை கழுவி சுத்தப்படுத்தியபின் அதை மைக்ரோஓவனில் வேகவைத்து எடுத்து தொலை நீக்கிவிட்டு சிறு துண்டுகளாக்கி அதில் சிறிதளவு எலும்மிச்சை சாறு பிழிந்துவிட்டால் பீட்ரூட் சாலட் ரெடி. இதே பீட்ரூட்டை பயன்படுத்தி ராய்தா செய்ய விரும்பினால், குக்கரில் எண்ணையை விட்டு கடுகையை பொரித்து தோலுரித்து துண்டுகளாக்கிய பீட்ரூட்டை அதில் போட்டு உடன் இஞ்சியை துண்டுகளாக்கி அதனுடன் பச்சை மிளகாய் சேர்க்க வேண்டும். அதனுடன் ஏடு இல்லாத பாலில் தோய்த்த தயிரை சேர்த்து கிளரிவிட்டால் ராய்தா ரெடி. இது சாப்பிடவும் சுவையாக இருக்கும்.\nவெள்ளரி : வெள்ளரியில் ராய்தா தயாரிப்பது இன்னும் சுலபம். வெள்ளரியை சிறு துண்டுகளாக நறுக்கியபின் அதில் கொழுப்பு நீக்கப்பட்ட பாலில் உருவான தயிரை சேர்க்க வேண்டும். அதை நன்றாக கலக்க வேண்டும். அதில் கொத்துமல்லி தழைகளை போட்டு பின் அதில் ஒரு துண்டு பச்சை மிளகாய் போட்டு, கடைசியாக சுவை வேண்டுபவர்கள் சிறு சிட்டிகை உப்பு சேர்த்துக்கொள்ளலாம்.\nவெள்ளரி ராய்தா போலவே அதை சட்னியாக செய்தும் சாப்பிடலாம்.\nசிறிய துண்டுகளாக்கிய வெள்ளரியுடன் கொஞ்சம் இஞ்சி துண்டு, கொத்துமல்லித்தழை, சிறிது உப்பு, சிறிய துண்டு பச்சை மிளகாய் எல்லாம் சேர்த்து மிக்ஸியில் அரைத்து எடுத்துக்கொள்ளவேண்டும். அரைத்த சட்டினியில் சிறிய அளவு எலும்மிச்சை சாரை பிழிந்துகொண்டால் சுவையான சட்டினி தயார்.\nஇதே முறையை பின்பற்றி அவரவர் விருப்பதிற்கு ஏற்ப காரட், முட்டைக்கோசு, வெங்காயம், முள்ளங்கி, தக்காளி பீட்ரூட் என்று பல வகையான சட்னி தயாரிக்கலாம். இவை நாம் இட்லிக்கு தொட்டுக்கொள்ளும் தேய்ங்காய் சட்னியைப்போல் அல்ல. இது கொழுப்பு சத்து அற்றது. உடல் எடையை குறைப்பதில் இந்த சட்டினி வகைகளும் நமக்கு உதவம். எனவே அவைகளை டயட் சட்னி என அழைக்கலாம்.\nபுடலங்காய் என்றதும் பலருக்கு கூட்டுதான் நியாபகம் வரும். அது வடை பாயாசத்தோடு விருந்து உண்ணுபவர்களுக்கா��� ஐட்டம். இங்கே நாம் பார்க்கப்போவது அதே புடலங்காயை வைத்து ராய்தா எப்படி செய்வது என்பதைதான். சிறுதுண்டுகளாக நறுக்கிய புடலங்காயை லேசாக சமையல் எண்ணையை விட்டு மூன்று நிமிடம் வதக்கி அதில் சிறிதளவு மஞ்சள் பொடி தூவி கிளறிவிட்டு இறக்கி வைத்துக்கொள்ளுங்கள். பின் தனியாக கடுகு தாளித்து அதில் கறுவேப்பிலை சேர்த்து அதை வதக்கி வைத்த புடலங்காயில் சேர்த்துகொண்டால் சுவையாக இருக்கும்.\nதக்காளியை சமைக்காமல் சாப்பிடலாம். அதை சிறய துண்டுகளாக்கி கொத்துமல்லித் தழையை நறுக்கி அதன் மேல் தூவி விட்டு. சிறதளவு எண்ணையில் கடுகு தாளித்து அதில் போட்டு, கொஞ்சம் பச்சை மிளகாய் சேர்த்து, ஏடு நீக்கிய பாலில் உருவான தயிர் சேர்த்தால் அது தக்காளி ராய்தா.\nஇவை தவிர சில பழரசங்களும் உடல் பருமனை குறைக்க பயன்படும். அவை பற்றி தெரிந்துகொள்வோம்.\nவெஜிடெபுள் சாறு : இது சூடாக பருகும் பானம். தக்காளி, பசலைக்கீரை, பீட்ரூட், இந்த காய்களில் ஒன்றையோ அல்லது இரண்டையோ சேர்த்து இவற்றுடன் இரு துண்டு பூண்டு, சிறிதளவு உப்பு, மிளகுத்தூள், காய்கறிச் சாற்றை பிடிவைத்த கறிச்சட்டியில் கொட்டி, பூண்டுத்துணுக்குகளையும் சேர்த்து 3 – 4 நிமிடங்களுக்கு கொதிக்க விடவேண்டும். மிளகுத்தூள் , உப்பு சேர்த்து கிளரினால் பரிமாறலாம்.\nபச்சை காய்கறிகளை மிகச்சிறிய துண்டுகளாக்கி முளைகட்டிய பருப்புக்களுடன் கலந்து சாலட் தயாரிக்கவும் முழுமையான சாப்பாடாகவோ சிற்றுண்டியாகவோ பயன் படுத்தலாம்.\nஆப்பிள் இஞ்சி பானம் : சிவப்பான ஆப்பிள்கள் 2, ஒன்றரை தேக்கரண்டி இஞ்சி விழுது, ஒன்றரை சிட்டிகையளவு சமையல் சோடா, ஒன்றரை கிளாஸ் தண்ணீர். ஒரு ஆப்பிளை பிளெண்டரில் போட்டு சாறு எடுக்கவும். இஞ்சி விழுது, சமையல் சோடா ஆகியவற்றைத் தண்ணீரில் சேர்த்து நன்றாக கலக்க வேண்டும். ஆப்பிள் இஞ்சி கலவையைத் தண்ணீரில் கொட்டி கிளறி, மற்றோர் ஆப்பிளை மெலிதாக சீவித் துண்டுகளாக்கி சாப்பிடுவதற்கு முன் பழச்சாற்றில் மிதக்க விட வேண்டும்.\nஆப்பிள் வெள்ளரி ஷேக் : முதலில் இதற்கு தேவையான பொருட்களை எடுத்து வைத்துக்கொள்ளவேண்டும். அவை – புளிப்பான 2 ஆப்பிள்கள், 5 வெள்ளரித் துண்டுகள், ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாறு, அரை டம்ளர் தண்ணீர்.\nஇப்போது ஷேக் செய்ய தயாராகுங்கள். ஆப்பிளை துண்டுகளாக்கி வெள்ளரி, தண்ணீர் சேர்த்து எலுமிச்சை சாறுடன் அடித்து கலக்கினால் ஆப்பிள் வெள்ளரி ஷேக் தயார்.\nஇனிப்பில்லாத அன்னாசிச் சாறு இரண்டு டம்ளர், 2 ஆப்பிள்கள், தேன் ஒரு கரண்டி, செர்ரிக்கள் ஆப்பிள்களைச் சிறு துண்டுகளாக்கிக் கொள்ள வேண்டும். அன்னாசிச் சாற்றுடன் பிளெண்டரில் அடித்து கலக்கியபின் தேன்விட்டுக்கலக்கிவிடட்டால் பைனாப்பிள் காக்டெய்ல் ரெடி . பறிமாறுவதற்குமுன் செர்ரி துண்டுகளால் அலங்கரிக்கலாம்.\nஎடை குறைய சில சுவையான உணவுகள்\nK13 பாடல்கள் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nமணிலாவில் பயங்கர நிலநடுக்கம்: கட்டிடங்கள் குலுங்கியதால் பரபரப்பு\n‘இலங்கையில் மீண்டும் குண்டு வெடிப்பு’\nபிரபல கவர்ச்சி நடிகை மாரடைப்பில் திடீர் மரணம்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200456-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmithran.com/article-source/MTAyMjcyNw==/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2019-04-22T18:23:56Z", "digest": "sha1:RWP5KASJ4ZSTZOVU6MR3GMOFZUZQ3PLR", "length": 7272, "nlines": 70, "source_domain": "www.tamilmithran.com", "title": "வேடம் விட்டு வேடம் தாவுவதால் அனுஷ்காவுக்கு மாறிய சமந்தா வாய்ப்பு", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » சினிமா » தமிழ் முரசு\nவேடம் விட்டு வேடம் தாவுவதால் அனுஷ்காவுக்கு மாறிய சமந்தா வாய்ப்பு\nதமிழ் முரசு 2 years ago\nசமந்தா திருமண சந்தோஷத்தில் மூழ்கியிருக்கிறார். நாக சைதன்யாவுடன் அக்டோபரில் திருமணம் நடப்பதால் அதற்கான காஸ்டியூம் டிசைன் செய்வது, மெகந்தி, சங்கீத நிகழ்ச்சிகள் வரை மும்முரமாக ஏற்பாடுகள் செய்து வருகிறார்.\nஇதற்கிடையில் ஒப்புக் கொண்ட படங்களிலும் நடித்து வருகிறார். சாவித்ரி வாழ்க்கை படத்தில் முதலில் சாவித்ரி கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்புக்கொண்ட சமந்தா திடீரென்று அதிலிருந்து விலகினார்.\nஸ்லிம் தோற்றத்திலிருந்து மாறி வெயிட் போட வேண்டும் என்று இயக்குனர் நாக் அஸ்வின் விதித்த கண்டிஷனே இந்த மாற்றத்துக்கு காரணம். இதனால் அவர் ஏற்கவிருந்த சாவித்ரி பாத்திரம் கீர்த்தி சுரேஷுக்கு கைமாறியது.\nசாவித்ரி வாழ்க்கை படத்தில் தானும�� இருக்க வேண்டும் என்று எண்ணிய சமந்தாவுக்கு அப்படத்தில் இடம் பெறும் ஜமுனா கதாபாத்திரத்தில் நடிக்க யோசனை வரவே அதற்கு ஓ. கே சொன்னார்.\nகதைப்படி சாவித்ரியும், ஜமுனாவும் போட்டியாளர்கள் என்பதால் அது தன்னை எதிர்மறையாக காட்ட வாய்ப்புள்ளது என்று தயக்கம் எழவே அந்த பாத்திரத்திலிருந்தும் விலகினார்.\nஅவர் நழுவவிட்ட ஜமுனா கதாபாத்திரத்தில் தற்போது அனுஷ்கா நடிக்க முன்வந்திருக்கிறார். கடைசியாக பத்திரிகையாளர் வேடத்தில் நடிக்க சம்மதித்திருக்கிறார்.\nகுண்டு வெடிப்பு: நாளை இலங்கை பார்லி. அவசர கூட்டம்\nகுண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 10 லட்சம் இழப்பீடு: இலங்கை அரசு அறிவிப்பு\nபிலிப்பைன்ஸ்: லுஸான் தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்\nமத்திய பிலிப்பைன்ஸ் நாட்டை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தாக்கியது : ரிக்டர் அளவுகோலில் 6.4 ஆக பதிவு\nபிலிப்பைன்ஸ் நாட்டின் லுஸான் தீவில் பயங்கர நிலநடுக்கம்: ரிக்டரில் 6.1 ஆக பதிவு\nஉச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் மீது பாலியல் குற்றச்சாட்டு: அருண்ஜேட்லி கண்டனம்\nகேரளாவில் வாக்குப்பதிவு இயந்திரங்களை தூக்கி சென்ற பெண் ஆட்சியர்: பல்வேறு தரப்பினர் பாராட்டு\nஜெயலலிதா நினைவிடம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்த மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்\nகாமசூத்ரா நடிகை திடீர் மரணம்: மாரடைப்பில் உயிர் பிரிந்தது\nவாக்கு எண்ணும் மையத்தில் நுழைந்த விவகாரம்: மேலும் 3 ஊழியர்கள் சஸ்பெண்ட்\nதேர்தல் விதிமீறல்: பஞ்சாப் அமைச்சர் நவ்ஜோத் சிங் சித்து 72 மணி நேரம் தேர்தல் பிரச்சாரம் செய்ய தடை\nஐபிஎல் டி20 போட்டி: டெல்லி அணிக்கு எதிராக ராகனே சதம் விளாசல்\nகிழக்கு டெல்லி மக்களவை தொகுதியில் பாஜக சார்பில் கவுதம் கம்பீர் போட்டி\nராஹனே அதிரடி: டெல்லி அணிக்கு 192 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணியித்தது ராஜஸ்தான் ராயல்ஸ்\nபுறநகர் மின்சார ரயில் சேவையில் சிறிது மாற்றம்\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200456-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://muthusitharal.com/2018/04/06/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-04-22T18:09:02Z", "digest": "sha1:LOOMF6YQDVDJOAZ2T44IFECJDO6FMROD", "length": 11207, "nlines": 62, "source_domain": "muthusitharal.com", "title": "நிலவறை குறிப்புகள் – முத்துச்சிதறல்", "raw_content": "\nAbout – எதற்கிந்த வலைப்பூ…\nகாலம் கடந்தும் ந��்மால் ரசிக்கப்படும் படைப்புக்களையே செவ்வியல் (Classic) படைப்பென்கிறார்கள். கலைஞரின் உதிரத்திலிருந்து சிந்திய எழுத்துக்களைப் பருகி தன் உடல்மொழி வழியாக நமக்குக் கடத்திய சிவாஜியின் பராசக்தியை இப்போதும் அதே பரவசத்துடன் பார்க்க முடிகிறது. மானுடத்தின் என்றுமிருக்கும் சிக்கல்களைப் பேசும் அனைத்து படைப்புகளும், காலப்போக்கில் செவ்வியல் படைப்புகளாக உருமாறுகின்றன. பெரும்பாலான ரஷ்ய இலக்கியங்கள் இந்த வகையைச் சார்ந்தவை. ‘நிலவறைக் குறிப்புகள்’ என்ற அப்படியொரு வகையான நாவலை சமீபத்தில் வாசிக்க நேர்ந்தது. 1800களில் வாழ்ந்த பிரசித்திபெற்ற நாவலாசிரியரான பியோதர் தஸ்தயேவ்ஸ்கி எழுதியது. அவரின் தமிழ்க்குரல் என்று அனைவராலும் பாராட்டப்படும் எம்.ஏ.சுசீலா அவர்களால் இந்நாவல் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.\nஒரே ஒரு கதாபாத்திரத்தை வைத்துக் கொண்டு ஒரு நாவலின் பாதிப்பகுதியைக் கடந்திருக்கிறது தஸ்தயேவ்ஸ்கியின் ‘நிலவறைக் குறிப்புகள்’. அந்த ஒரு கதாபாத்திரத்தை, நீ யார் உன் பெயர் என்ன என்று கேட்பதற்குக் கூட யாருமில்லாமல் கதைசொல்லியான நானொருவனே போதுமென்ற இறுமாப்புடன் படைக்கப்பட்டிருக்கிறது இக்குறுநாவலின் முதல் பகுதி. படைப்பூக்கத்தின் உச்சத்திலிருக்கும் ஒரு படைப்பாளியின், அன்றாடங்களைப் பற்றிய நுண்ணிய அவதானிப்பாகத்தான் இந்நாவலை நான் கருதுகிறேன்.\nஆரம்பித்து முற்றுப் பெறாமலேயே சென்று கொண்டிருக்கும் கதைசொல்லியின் சொல்லாடல்களில் நம்மை அறியாமலே நாமும் ஒரு கதாபாத்திரமாக மாறுவது தான் இந்நாவலாசிரியனின் வெற்றி. ஒரு வாசகனாக நாமும் இங்கே வெற்றியடைகிறோம். தஸ்தயேவ்ஸ்கி சித்தரிக்கும் அன்றாட மனிதர்களின் உளச்சிக்கல்களை எந்த விதச் சிக்கலுமில்லா மொழி நடையில் தெளிந்த நீரோடை போல நமக்கு கடத்தியிருக்கிறார் எம். ஏ. சுசீலா அவர்கள். பெரும்பாலும் மொழிபெயர்ப்பு நாவல்கள், மூலநாவலைப் பற்றிய மொழிபெயர்ப்பாளரின் அவதானிப்பாகவோ அல்லது விமர்சனமாகவோ தொனிக்கும் வாய்ப்பு அதிகம். இதை மிக கவனமாக எம்.ஏ.சுசீலா அவர்கள் தவிர்த்திருக்கிறார் என்றே எண்ணத்தோன்றுகிறது. மூலநாவலில் தஸ்தயேவ்ஸ்கி மறைந்திருப்பதுபோல, மொழிபெயர்ப்பில் சுசீலா அவர்களும் மறைந்தே இருக்கிறார்.\nஒரு நுண்ணணர்வு கொண்ட மனிதன் அன்றாட மனிதர்களின�� உணர்வுகளோடு தன்னை எப்படி பொருத்திப் பார்த்துக் கொள்கிறான் என்பதாகவே இந்நாவலின் முதல்பகுதி முழுதும் நகர்கிறது. தன்னை அதிபுத்திசாலியாகவும், சுயமரியாதையோ அல்லது சுயவெறுப்போ இல்லாத சமநிலையில் இருப்பவனாகவும், அதுவே தன்னை செயலின்மைக்கு கொண்டு செல்வதாகவும் கருதிக் கொள்கிறான். ஆனால் அதே சமயத்தில் நான் சோம்பித் திரிபவனும் இல்லை என்கிறான். செயலூக்கத்தின் உச்சமாகிய செயலின்மையா அது\n“இங்கு இயல்பானவர்களெல்லாம் இயற்கைக்கு பிறந்தவர்கள் போலும். என்னைப் போன்ற நுண்ணுணர்வுள்ளவர்கள் சோதனைக் குழாய்க்குத்தான் பிறந்தவர்கள் போலும்” என்ற கதைசொல்லியின் சொல்லாடல் நம்மை உயர்த்துவது போலிருந்தாலும் அதைத் தொடரும் “புத்திசாலிகள் எல்லாம் மந்த புத்திக்காரர்கள்” என்ற சொல்லாடல் அன்றாடங்களை நுண்பகடி செய்கிறது.\nஇது தான் என்று அறுதியிட்டு கூறிவிடமுடியாததே மனித மனம். அப்படி அறுதியிட்டு கூறிய மறுகணமே அதைப் பொய்யாக்குவதற்கான முயற்சியில் இறங்கிவிடும் வினோத குணம் கொண்டது மனித மனம். இந்த வினோத குணம்தான் மனிதனை உயிர்ப்போடு வைத்திருக்கிறது போலும். விஞ்ஞானம், பகுத்தறிவு முதலியன சொல்பவற்றை புரிந்து கொள்ளும் அறிவைப் பெற்றுவிட்டாலும், அதை ஒத்துக் கொள்ளும் பக்குவமோ அறிவோ இல்லாத ஆதிமனநிலையிலேயே நாம் இன்னும் இருக்கிறோம் என்கிறது நாவல். நுண்ணர்வு கொண்டவர்கள் தன்னிலுள்ள இப்பக்குவமற்ற மனநிலையை வெளியிலிருந்து காணும் சாட்சியாக இருக்கிறார்கள். இந்த மீறல்களைக் கண்டு ஆச்சரியமோ அச்சமோ கொள்ளாமல் கடந்து முழுமையை நோக்கி பயணிக்கிறார்கள். இது தான் இந்நாவலின் முதல்பகுதி வழியாக எனக்கு கிடைத்த தரிசனம். இதை எனக்கு சாத்தியப்படுத்திய சுசீலா அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.\nPrevious Post தெய்வங்களும் பாவங்களும்\nNext Post தஸ்தயேவ்ஸ்கியின் தமிழ் குரல்\nSuper Deluxe – தனிமனிதனும் சமூகமும் அல்லது முரண்களின் தொகுப்பு April 19, 2019\nமுழுநிலவி்ரவு March 28, 2019\nகடல்கன்னியுடன் ஒரு நாள் March 23, 2019\nஒரு செவ்வியல் உரை March 3, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200456-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-04-22T18:54:44Z", "digest": "sha1:ZC6NYQ6LULKOGXWUWOKKVWID5MCHAQ53", "length": 5946, "nlines": 104, "source_domain": "ta.wikipedia.org", "title": "இழிமொழிதல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற��ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபுன்மொழிதல் அல்லது இழிமொழிதல் (coprolalia) என்பது இயல்புநிலை மாந்தர் பொதுவிடங்களில் பேசக் கூசும் வார்த்தைகளைப் பேசுதல்.\nடூரட் நோய்க்கூட்டறிகுறி உடையோரில் 15 விழுக்காட்டினரிடம் இது காணப்படும். இந்நிலைக்காளானோர் மற்றவர்கள் விரும்பவொண்ணா வகையில் இழிவான வார்த்தைகளைப் பேசுவர். இது பெரும்பாலும் சபிக்கும் வார்த்தைகளின் ஒழுக்காய் அமையும்.\nடூரட் நோய்க்கூட்டறிகுறி உடையோர் மட்டுமின்றி பக்கவாதம், [1]மனச்சிதைவு நோய் [2] உள்ளோரும் இழிமொழி பேசுவர்.\nஇந்தக் குறுங்கட்டுரையைத் தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 மார்ச் 2013, 04:10 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200456-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/power-paandi-official-trailer/", "date_download": "2019-04-22T18:14:18Z", "digest": "sha1:MORWRZHFKQAP7EEIRH6CSWGFKRTBXGBM", "length": 5684, "nlines": 90, "source_domain": "www.cinemapettai.com", "title": "Power Paandi - Official Trailer - Cinemapettai", "raw_content": "\nRelated Topics:சினிமா கிசுகிசு, சினிமா செய்திகள், தமிழ் செய்திகள்\nஉள்ளாடை இல்லாமல் டவலுடன் மசாஜ் பார்லரில் படுத்து கிடக்கும் யாஷிகா.\nதூத்துக்குடி படத்தில் “கருவாப்பயா கருவாப்பயா” பாடலில் நடித்த கார்திகாவா இது.\nதன் அம்மாவின் நயிட்டி அணிந்த படி, புத்தாண்டு ஸ்டேட்டஸ் பதிவிட்ட நிவேதா பெத்துராஜ் . என்னம்மா இப்படி பண்றிங்களேமா \nஅட நாட்டுபுற பாடல் பாடும் ராஜலக்ஷ்மியா இப்படி மார்டன் உடையில்.\nபிக் பாஸ் 3 அனைத்து வேலையும் முடிந்தது.. யார் தொகுப்பாளர் தெரியுமா\nவிஜய் டிவி பிரபலங்களுக்கு நடந்த சோதனை.. DDக்கு சேர்த்து வைத்த ஆப்பு.. என்ன கொடும சார் இது\nஅடேங்கப்பா அஜித்-ஷாலினி மகள் அனோஷ்காவா இது. என்ன இப்படி வளர்ந்துட்டாங்க.\nவெயில் காலத்தில் என முகம் இப்படித்தான் – அமலா பால் பதிவிட்ட போட்டோ. (டபிள் மீனிங்) கமெண்டுகளை தெறிக்கவிடும் நெட்டிசன்கள்.\nஐஸ்வர்யா மேடம் என்னாச்சி உங்களுக்கு ஏன் இப்படி மேல் சட்டையை திறந்து விட்டு புகைப்படத்திற்கு போஸ் கொடுக்கிறிங்க.\nகொளுத்தும் வெயிலில் நீச்சல் உடையில் பூனம் பஜ்வா குதுகலம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200456-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/tamil/news-id-mohan-babu-03-06-1519767.htm", "date_download": "2019-04-22T18:34:23Z", "digest": "sha1:JJHHTOY2BQDZ44KNDDBXR3D3EEE7KL2O", "length": 7639, "nlines": 122, "source_domain": "www.tamilstar.com", "title": "மோகன் பாபு அடுத்த ரவுண்டுக்கு ரெடி...! - Mohan Babu - மோகன் பாபு | Tamilstar.com |", "raw_content": "\nமோகன் பாபு அடுத்த ரவுண்டுக்கு ரெடி...\nடோலிவுட்டின் மூத்த பிரபல ஹீரோவான மோகன் பாபு, பிரபல இயக்குனர் ஸ்ரீநிவாஸ் ரெட்டி இயக்கத்தில் நடிக்க இருக்கிறார் என்று செய்திகள் வெளிவந்துள்ளது. மோகன் பாபு சமீபத்தில் தான் தனது மகன் மஞ்சு மனோஜின் திருமணத்தை மிகப்பிரமாண்டமான நடத்தினார்.\nஅந்த திருமணம் முடிந்த உடன் அவர் புதிய படத்தை தொடங்குவார் என்று அப்போதே கூறப்பட்டது. மேலும் அவர் ஒரு மராத்தி மொழி படத்தின் ரீமேக் உரிமையை வாங்கி இருப்பதாகவும் கூறப்பட்டது.\nஅந்த படத்தின் கதையில் தான் நடிக்கப்போகிறாரா என்பதனை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும். அந்த புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக முன்னாள் நாயகிகளான ரம்யா கிருஷ்ணன், நக்மா, பூமிகா மற்றும் சிம்ரன் நடிக்க இருப்பதாக தெரிகிறது.\nஇதன் முறையான அறிவிப்பு விரைவில் வெளிவருகின்றது. இதன் மூலம் முன்னாள் நடிகைகளின் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர். இயக்குனர் ஸ்ரீநிவாஸ் ரெட்டியும், பிரபல ஹீரோ நாக சைதன்யாவும் ஒரு புது படத்திற்காக இணைகிறார்கள் என்று முதலில் கூறப்பட்டது. ஆனால் என்ன காரணத்திற்காகவோ அது நடக்காமல் போனது.\n▪ விஜய்யுடன் மீண்டும் இணைவதை உறுதிப்படுத்திய மோகன்ராஜா\n▪ மோகன்லால், பிரபுதேவாவுக்கு பத்ம விருதுகள் - ஜனாதிபதி வழங்கினார்\n▪ வடிவேலு வரவில்லை, இம்சை அரசனாகும் யோகி பாபு\n▪ மோகன்லால், மம்முட்டியை விட விஜய்க்கு ரசிகர்கள் அதிகம் - எம்.எல்.ஏ பேச்சால் பரபரப்பு\n▪ படமாகும் வாழ்க்கை கதை சந்திரபாபு வேடத்தில் பிரபுதேவா\n▪ மீ டூ புகார்களில் நம்பிக்கை இல்லை - மஞ்சிமா மோகன்\n▪ பேட்ட படத்தை பாராட்டிய மகேஷ் பாபு\n▪ முதல் இடம் பிடித்த யோகி பாபு\n▪ வரி கட்டாததால் மகேஷ்பாபுவின் வங்கிக் கணக்குகள் முடக்கம்\n▪ யோகிபாபுவை வைத்து படம் இயக்குவேன் - ஜெயம் ரவி\n• தர்பார் படத்தில் ரஜினிக்கு 2 வேடம்\n• சிவகார்த்திகேயனின் மிஸ்டர்.லோக்கல் தள்ளிப்போக இதுதான் காரணம்\n• முதல்முறையாக திரிஷா படத்திற்கு இசையமைக்கும் அனிருத்\n• சிம்பு, கவுதம் கார்த்திக் இணைந்து நடிக்கும் படம்\n• இலங்கை குண்டுவெடிப்பு - மயிரிழையில் உயிர்தப்பிய நடிகை ராதிகா\n• அசுரன் படம் குறித்த அனல்பறக்கும் அப்டேட் – அதுக்குள்ள இப்படியா\n• ஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் த்ரிஷா – தலைப்பே வித்தியாசமா இருக்கே\n• சிம்புவுக்கு எப்பதான் கல்யாணம் முதல்முறை ஓப்பனாக பேசிய டி.ஆர்\n• விஜய் சேதுபதியுடன் துணிந்து மோதும் இரண்டு பிரபலங்கள் – யார் யார் தெரியுமா\n• மலையாளத்தில் இப்படியொரு கேரக்டரில் நடிக்கிறாரா விஜய் சேதுபதி – இதுதான் முதல்முறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200456-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/tamil/news-id-ok-kanmani-07-02-1514760.htm", "date_download": "2019-04-22T18:41:43Z", "digest": "sha1:4ZO3464GNROQZ3W7C2NMD3KHEVLF5WEP", "length": 6533, "nlines": 122, "source_domain": "www.tamilstar.com", "title": "அடுத்த மாதம் ஓகே கண்மணி பாடல்கள் - துல்கர் சல்மான் தகவல் - Ok Kanmani - ஓகே கண்மணி | Tamilstar.com |", "raw_content": "\nஅடுத்த மாதம் ஓகே கண்மணி பாடல்கள் - துல்கர் சல்மான் தகவல்\nதுல்கர் சல்மான், நித்யா மேனன், கனிகா நடிப்பில் தயாராகியிருக்கும் மணிரத்னத்தின் ஓகே கண்மணி படத்தின் பாடல்கள் அடுத்த மாதம் திரைக்கு வருகிறது.\nசமீபத்தில் சென்னை வந்த துல்கர் சல்மான் இந்தத் தகவலை கூறினார். ரொமான்டிக் படமான ஓகே கண்மணிக்கு ரஹ்மான் இசையமைத்துள்ளார்.\nபி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு. ரஹ்மானின் மகன் முதல்முறையாக இதில் ஒரு பாடலையும் பாடியுள்ளார்.\nபடப்பிடிப்பு முடிந்தநிலையில் அடுத்த மாதம் பாடல்களை வெளியிடுகின்றனர். கோடை ஸ்பெஷலாக படம் வரவிருக்கிறது.\n▪ ரிலீசுக்கு தயாராகும் எனை நோக்கி பாயும் தோட்டா\n▪ புரூஸ் லீ இயக்குனருடன் இணைந்த அசோக் செல்வன்\n▪ கோலமாவு கோகிலா இத்தனை கோடி வசூலா, செம்ம கெத்து நயன்தாரா\n▪ கோலமாவு கோகிலாவில் யோகி பாபுவின் காதலை ஏற்றுக் கொள்கிறாரா நயன்தாரா..\n▪ மற்றவர்களுக்காக வாழ முடியாது - நயன்தாரா\n▪ ஜோக்கர் நாயகியின் உண்மையான முகத்தை காட்டப்போகும் 'ஆண் தேவதை..\n▪ ‘ஜோக்கர்’ ஹீரோ குரு சோமசுந்தரம் நடிக்கும் ஓடு ராஜா ஓடு\n▪ விஜய் பாடலுக்காக ஒரே வீட்டில் ஒன்று கூடிய பிரபலங்கள்\n▪ ஆகஸ்ட் 10ல் வர இருக்கும் யுவன்- குஷியில் ரசிகர்கள்\n▪ ஆகஸ்ட் 17-ல் கோலமாவு கோகிலா - படக்குழுவினர் உறுதி.\n• தர்பார் படத்தில் ரஜினிக்கு 2 வேடம்\n• சிவகார்த்திகேயனின் மிஸ்டர்.லோக்கல் தள்ளிப்போக இதுதான் காரணம்\n• முதல்முறையாக திரிஷா படத்திற்கு இசையமைக்க���ம் அனிருத்\n• சிம்பு, கவுதம் கார்த்திக் இணைந்து நடிக்கும் படம்\n• இலங்கை குண்டுவெடிப்பு - மயிரிழையில் உயிர்தப்பிய நடிகை ராதிகா\n• அசுரன் படம் குறித்த அனல்பறக்கும் அப்டேட் – அதுக்குள்ள இப்படியா\n• ஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் த்ரிஷா – தலைப்பே வித்தியாசமா இருக்கே\n• சிம்புவுக்கு எப்பதான் கல்யாணம் முதல்முறை ஓப்பனாக பேசிய டி.ஆர்\n• விஜய் சேதுபதியுடன் துணிந்து மோதும் இரண்டு பிரபலங்கள் – யார் யார் தெரியுமா\n• மலையாளத்தில் இப்படியொரு கேரக்டரில் நடிக்கிறாரா விஜய் சேதுபதி – இதுதான் முதல்முறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200456-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/category/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF/", "date_download": "2019-04-22T18:43:41Z", "digest": "sha1:ZIFI26MTK4M4SK3LLRUBJMDU5FZN2CQC", "length": 30542, "nlines": 231, "source_domain": "chittarkottai.com", "title": "கல்வி « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nவை-பை(WiFi) பயன்பாட்டால் ஆண்களுக்கு ஆபத்தா\nஊட்டச்சத்து, உடலுக்கு உரம்… நம் பாரம்பர்யப் பெருமை கஞ்சி\nஆரோக்கியம் தரும் மூலிகைக் குடிநீர்\nஉயிருக்கு உலை வைக்கும் நொறுக்கு தீனிகள்\nநேர்மை கொண்ட உள்ளம் – கதை\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (11) கம்ப்யூட்டர் (11) கல்வி (120) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (48) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,207) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (132) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 72 முறை படிக்கப்பட்டுள்ளது\nசிக் புக் சிக் புக் கூகூகூகூகூகூகூகூகூகூகூகூ\nகட கட கட கட கட என்ற பின்னணி ஒலி செவியில் கேட்டவுடன் தொடர்வண்டி வருகின்றது என்பதைத் தெரிந்து கொள்கிறோம். தொடர்வண்டியின் பழைய பெயர் புகைவண்டி. தொடக்கத்தில் நிலக்கரியை எரிபொருளாகக் கொண்டு புகைவண்டி ஓடியது. நிலக்கரியை எரியவைத்து அதன் மூலமாக நீரைச் சுடவைத்து வெளிவரும் நீராவிச்சக்தி கொண்டு ஓடியது. இந்த நீராவியின் ஆற்றலைக் கண்டுபிடித்தவர் சேம்சு வாட் என்பவர் ஆவார். ஆனால், இப்போது டீசல்மூலம் . . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 71 முறை படிக்கப்பட்டுள்ளது\nஉலகிலேயே பழமைவாய்ந்த பல்கலைக்கழகம் – நாளந்தா\nஉலகிலேயே மிகவும் பழமைவாய்ந்த பல்கலைக்கழகம் எது இந்தக் கேள்விக்கு பதிலைத் தேடும்போது உடனே ஒருவரின் மனம் கி.பி. 1088-ல் உருவான போலோக்னா பல்கலைக்கழகம், கி.பி. 1091- ல் உருவான பாரீஸ், 1167- ல் துவங்கப்பட்ட ஆக்ஸ்போர்டு, கி.பி. 1209-ல் துவங்கப்பட்ட கேம்பிரிட்ஜ் மற்றும் பல கல்வி நிறுவனங்களைப் பற்றிய யோசனை வரும். இதற்குள் நாளந்தா எங்கே வருகிறது இந்தக் கேள்விக்கு பதிலைத் தேடும்போது உடனே ஒருவரின் மனம் கி.பி. 1088-ல் உருவான போலோக்னா பல்கலைக்கழகம், கி.பி. 1091- ல் உருவான பாரீஸ், 1167- ல் துவங்கப்பட்ட ஆக்ஸ்போர்டு, கி.பி. 1209-ல் துவங்கப்பட்ட கேம்பிரிட்ஜ் மற்றும் பல கல்வி நிறுவனங்களைப் பற்றிய யோசனை வரும். இதற்குள் நாளந்தா எங்கே வருகிறது தொடர்ந்து இயங்கும் பல்கலைக்கழகம் என்று பார்த்தால், எங்குமில்லை என்பதுதான் நமது உடனடி பதிலாக இருக்கும்.\nகி.பி.1193-இல் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் . . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 1,160 முறை படிக்கப்பட்டுள்ளது\nமைக்ரோவேவ்… வெல்க்ரோ… இந்தக் கண்டுபிடிப்புகள் நமக்கு கிடைத்தது எப்படி தெரியுமா\nநம்ம வீட்ல எதையாவது ஒரு பொருளைத் தொலைச்சுட்டு தேடும்போது, அந்த பொருள் கிடைக்கவே கிடைக்காது. ஆனால், அதுக்கு முன்னாடி தொலைஞ்சுபோன பொருள் கரெக்டா நம்ம கையில கிடைச்சுரும். அதே மாதிரி, நம்ம விஞ்ஞானிகள் ஏதோ ஒன்றை கண்டுபிடிக்க முயற்சி செஞ்சுட்டு இருக்கும்போது, அத கண்டுபிடிக்கிறதுக்குப் பதிலா வேற ஒன்னை கண்டுபிடிச்சிருப்பாங்க. அப்படி அவங்களுக்கே சர்ப்ரைஸ் கொடுத்த கண்டுபிடிப்புகள் என்னென்னனு பார்க்கலாமா\nமைக்ரோவேவ் ஒவன், இது நம்ம எல்லாருக்கும் தெரிஞ்ச ஒரு பொருள்தான். . . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 966 முறை படிக்கப்பட்டுள்ளது\nவெற்றி பெற்றிடவழிகள் – குறையை நிறையாக்க…\nஒரு கிறித்துவ தேவாலயத்தில் புதிதாக ஒரு மதகுரு பொறுப்பேற்றார். அவர் நிர்வாகத்தை முற்றிலும் மாற்றி அமைக்க முடிவு செய்தார் தேவாலயத்தில் பணிபரியும் எல்லோருக்கும் எழுதப்படிக்க தெரிய வேண்டும் என்று எதிர் பார்த்தார். கையெழுத்துக் கூட போடத் தெரியாதவர்களை வேளையைவிட்டு நீக்கிவிடுவேன் என்று எச்சரித்தார். கொஞ்ச அவகாசமும் கொடுத்தார்.\nஅங்கு கூட்டிப் பெருக்கும் ஏழைத் தொழிலாளிக்கோ என்ன முயன்றும் எழுதப்படிக்க வரவில்லை. கையெழுத்து கூட போட் முடியவில்லை. எவ்வளவு கெஞ்சியும் மதகுரு மசியவில்லை. வேலையை விட்டு . . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 988 முறை படிக்கப்பட்டுள்ளது\nஅனைவருக்கும் ஆரம்பக் கல்வி: சாத்தியம் எப்போது\nஒரு சமுதாயம் சிறப்புடன் விளங்க, எல்லா காரணிகளையும் விட, கல்வி முக்கிய பங்கு வகிக்கிறது. 1910ல், ஆங்கில அரசின் சட்டசபையில் கோபாலகிருஷ்ண கோகலே, அனைவருக்கும் கட்டாய ஆரம்பக் கல்வி அளிக்க வேண்டும் என, குரலெழுப்பினார். ஆனால், இது தொடர்பாக, அவர் கொண்டு வந்த தீர்மானம் நிறைவேறவில்லை.\nஅதேபோன்று, 1944ல், தாக்கல் செய்யப்பட்ட, ‘சார்ஜண்ட்’ அறிக்கையில், ஆரம்பக் கல்வி குறித்த பல்வேறு பரிந்துரைகள் இடம் பெற்றுள்ளன. 6 முதல் 14 வயது வரையுள்ள அனைத்து குழந்தைகளுக்கும், . . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 837 முறை படிக்கப்பட்டுள்ளது\nகழுதை தேய்ந்து கட்டெறும்பானது – தேர்ச்சி விகிதம்\nகழுதை தேய்ந்து கட்டெறும்பானது – பொறியியல் கல்லூரிகளின் தேர்ச்சி விகிதம்\nஅண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள பொறியியல் கல்லூரிகள் கடந்த 2015 ஆம் ஆண்டில் ஏப்ரல், நவம்பர் மாதங்களில் நடைபெற்ற தேர்வுகளில் பெற்ற மாணவர் தேர்ச்சி விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.\nஇதன்படி ஒரு கல்லூரியில் 3 மாணவர்களும், மற்றொரு கல்லூரியில் 6 மாணவர்களும் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். 2015 நவம்பர் பருவத் தேர்வில் ஒரு கல்லூரியில் ஒரு மாணவர் . . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 615 முறை படிக்கப்பட்டுள்ளது\nஇன்ஜி. கல்லுாரி தரவரிசை பட்டியல்\nதமிழகத்தில் இந்த ஆண்டு, 200 இன்ஜி., கல்லுாரிகளில் மாணவர்கள் தேர்ச்சி, 50 சதவீதத்துக்கும் குறைவாக உள்ளது. எனவே, கல்ல��ாரிகளின் தரவரிசை பட்டியல் வெளியிடுவதை, அண்ணா பல்கலை நிறுத்தி வைத்துள்ளது.\nதனியார் கல்லுாரிகளின் நெருக்கடி மற்றும் தமிழக உயர் கல்வித்துறை வற்புறுத்தலால், இந்த விஷயத்தில் அண்ணா பல்கலை மவுனமாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.\nதேசிய அளவில், தமிழகத்தில் தான் அதிக அளவில், இன்ஜி., கல்லுாரிகள் இயங்குகின்றன. பி.இ., – பி.டெக்., – . . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 965 முறை படிக்கப்பட்டுள்ளது\n100% வேலை வாய்ப்பு – புவித்தகவல் தொழில்நுட்பவியல்\nபுவித்தகவல் தொழில்நுட்பவியல் (Geo informatics)\nஇந்த படிப்புக்கு 100% வேலை வாய்ப்பு..’ – நம்பிக்கை கொடுக்கிறது மத்திய பல்கலைக்கழகம்\nஎன்னதான் வேலையில்லா திண்டாட்டங்கள் அதிகரித்தபோதிலும் மாணவர்களிடயே இன்னும் இன்ஜினியரிங் மோகம் குறைந்ததாகத் தெரியவில்லை. மாணவர்கள் வேலைவாய்ப்புக்கு முட்டிமோதும் சூழலில், இன்றைய நடைமுறை வாழ்க்கையில் பட்டதாரி இளைஞர்கள் பலர், படித்துவிட்டு வேலை இல்லாததால், தினசரி வாழ்க்கைக்கு அல்லல்படும் அவலம் இந்தியாவில் நடந்துவருகிறது.\nஒரு காலத்தில் இன்ஜினியரிங் படிப்பு . . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 717 முறை படிக்கப்பட்டுள்ளது\nவெற்றி பெற்ற ஃபின்லாந்த கல்வி முறை\nஉலக அளவில் ‘கல்வியின் மெக்கா’ என அழைக்கப்படுவது பின்லாந்து. அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளால் கல்வியில் பின்லாந்துடன் போட்டிபோட முடியவில்லை.\nஅப்படி என்னதான் இருக்கிறது பின்லாந்து கல்வி முறையில்\nபின்லாந்தில் ஏழு வயதில்தான் ஒரு குழந்தை பள்ளிக்குச் செல்லத் தொடங்குகிறது. ஒன்றரை வயதில் ப்ளே சுகூல், இரண்டரை வயதில் ப்ரீ-கே .சி., மூன்று வயதில் எல்.கே.சி., நான்கு வயதில் யு.கே.சி என்ற . . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 1,555 முறை படிக்கப்பட்டுள்ளது\nஇந்திய அறிவியல் துறைக்கு கலாமின் பங்களி\n1989 மே மாதம் முதன்முறையாக அக்னி ஏவுகணை வெற்றிகரமாகச் சோதனை செய்யப்பட்டதை அடுத்து, அப்துல் கலாம் மற்றும் அவரது குழுவினரைப் பாராட்டுகிறார் அப்போதைய குடியரசுத் தலைவர் ஆர். வெங்கட்ராமன். 1994 பிப்ரவரியில் அக்னி ஏவுகணை வெற்றிகரமாகச் சோதனை செய்யப்பட்டதையடுத்து, அப்துல் கலாம் மற்றும் டிஆர்டிஓ அதிகாரிகளைப் பாராட்டுகிறார் அப்போதைய பிரதமர் பி.வி. நரசிம்மராவ். எஸ்.எல்.வி.3 ராக்கெட் தொடர்பாக இஸ்ரோ தலைவர் சதீஷ் தாவன் மற்றும் மன்மோகன் சிங்கிடம் விளக்கமளிக்கிறார் அப்துல் கலாம்.\nஇந்தியா-பாகிஸ்தான் . . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 997 முறை படிக்கப்பட்டுள்ளது\nமுறையான உழைப்பு நிறைவான வெற்றி\nமுறையான உழைப்பு நிறைவான வெற்றி வெற்றி உங்கள் கையில்\nநான் கஷ்டப்பட்டு படிக்கிறேன். என்னால் சிறந்த வெற்றியைப் பெறமுடியவில்லை”.\n“நாள் முழுவதும் நான் உழைக்கிறேன். என்னால் பணக்காரனாகி வாழ்க்கையில் வெற்றிபெறஇயலவில்லை”.\n“தினந்தோறும் கடினமாக உழைத்தாலும், என்னால் உயர்ந்த நிலைக்கு வரவே முடியவில்லை”\nஇப்படி “வருத்தத்தின் வாசலில்” நின்றுகொண்டு, வாழ்க்கையைத் தொலைக்கின்றவர்களின் எண்ணிக்கை இப்போது அதிகமாகி வருகிறது.\n“உழைப்புக்கு ஏற்றஊதியம் கிடைக்கும்” . . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 1,115 முறை படிக்கப்பட்டுள்ளது\nதனது நட்பு வட்டத்தில் அக்கா என்றழைக்கப்படும் ஜோதி ரெட்டி, அன்று நள்ளிரவு வரை அவர் தங்கி இருந்த அனாதைகள் இல்லத்திற்குத் திரும்பவில்லை. ஏனென்றால் அவள் அனைத்து விதிகளையும் மீறுவதென்று முடிவெடுத்து விட்டாள்.\nஅன்று அவர்கள் எடுத்த முடிவு உண்மையில் சற்றுத் துணிச்சலானது தான். அவள் சிரித்தாள். மனதின் ஆழத்தில் இருந்து உரத்த குரலில் சிரித்தாள். அது பதின்ம வயதுப் பெண்ணுக்கு மறுக்கப்பட்ட இன்பங்களில் இருந்து வெடித்துக் கிளம்பிய சிரிப்பு.\n. . . → தொடர்ந்து படிக்க..\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\n30 வகை சிக்கன சமையல்1/2\nபத்ம விபூஷன் டாக்டர் வி. சாந்தா\nஇஸ்லாம் கூறும் சகோதரத்துவம் (வீடியோ)\n30 வகை குட்டீஸ் ரெசிபி 2/2\nசில்லரை வணிகத்தில் அந்நிய முதலீடு – இனி \nநாம் எதை தீர்மானிக்க வேண்டும்\nபாஸ்போர்ட் அப்ளை செய்ய போறீங்களா\nஎலும்பில் ஏற்படும் வலிகளும் அறிகுறிகளும்\nநினைவாற்றலை வளர்க்க எளிய வழிகள் 1/2\nசாப்பிட்ட உடனே என்ன என்ன செய்யகூடாது \nஅமேசன் நதியின் கீழ் பிரமாண்ட நதி கண்டுபிடிப்பு\nசலீம் அலி – பறவையியல் ஆர்வலர்\nசூரிய ஒளி மின்சாரம்-பகுதி. 4\nகர்ப்பிணிப் பெண்கள் அதிகளவில் மீன் சாப்பிட்டால்\nஇந்திய விடுதலைப் போரில் முஸ்லிம்கள் – மக்க��் இயக்கம்\nநேர்மையும் துணிவும் மிக்க தமிழர் – உ. சகாயம் ஐஏஎஸ்\nஅஹ்மது தகிய்யுத்தீன் இப்னு தைமிய்யா\nபெண்ணுரிமை பெற்றுத்தந்த இரு ‘ஜமீலா’க்கள்\nஇஸ்லாம் கூறும் சகோதரத்துவம் (வீடியோ)\nநமது கடமை – குடியரசு தினம்\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200456-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nsanjay.com/2011/04/blog-post_16.html", "date_download": "2019-04-22T17:58:41Z", "digest": "sha1:LW2YEJIWQDH4QNJCX3PIF75FNM5A6VSA", "length": 6518, "nlines": 95, "source_domain": "www.nsanjay.com", "title": "காரணம் என்ன,,,,,,,,,,,??? | கதைசொல்லி", "raw_content": "\nவீதியால் வந்தபோது ஒருகாட்சி நிறையவே பாதித்தது, அது போதை தெரிகிறது, உணர முடிகிறது காரணம் தான் தெரியவில்லை......\nபடம் தான் என்ன. ......\nவிடை தெரியா கேள்விகள் பல....\nஉங்கள் கருத்துக்கு..... அன்புடன் தமிழ்நிலா\nகறை படிந்த சிறகுகள்.. - மின்நூல்\nஇதுவரை காலமும் எழுதிவந்த கவிதைகள் சிலவற்றை ஒன்றிணைத்து (கவிதையில்லிங்க புலம்பல்களை) ஒரு மின் புத்தகமாக உருவாக்கியுள்ளேன். இதன் தலை...\nஎன் வரம் நீ அம்மா....\nவேதனையிலும் என்னை புறம் தள்ளிய தேவதை நீ.... முகம் கூசாத முழு வெண்ணிலா... வாடாத தங்க ரோஜா.. உள்ளத் தொட்டிலில் உறங்க வைக்கும் நீ, என் உடலுக்கு...\nகவிஞர் கண்ணதாசன் காலத்தில் இருந்து திரையிசைப் பாடல்களும் இலக்கிய வகையில் சேர்க்கக் கூடிய ஒன்றாக மாறியிருக்கின்றன. இசையில் இருந்து மக்...\nஇன்னொரு கருச்சிதைவுதான் புளுட்டோணியம் கரு சிதைக்கப்படுகின்றது.... யுரேனியம் பிளக்கப்படுகிறது, வளிமண்டலத்தில், நிலத்தடியில், வான்வெளியில், நீ...\nஇதன் ஒவ்வொரு வரிகளிலும், குறைந்தது ஒரு நபராவது அல்லது ஒரு நண்பராவது நிச்சயம் பிரதிபலிக்க கூடும்.. உங்கள் கருத்துக்களை பகிருங்கள்... கோவில் வ...\nபல ஆண்டுகளாகப் பட்டினிப் பஞ்சம் தலைவிரித்தாடும் ஆப்பிரிக்க நாடான சோமாலியாவை, ஐ.நா.சபை “பஞ்சத்துக்கு இலக்கான பகுதி” என அறிவித்துள்ளத...\nஎங்கள் யாழ்ப்பாணத்து மக்களின் ஒருசாரார் குடிசைக் கைத்தொழிலான மட்பாண்ட உற்பத்தியையே தமது பிரதான தொழிலாகச் செய்துவந்திருக்கின்றனர். இங்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200456-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.seenuguru.com/2013/08/route-map.html", "date_download": "2019-04-22T18:59:11Z", "digest": "sha1:F3FHHWQQ24QZETVMGZXME2YFIAJ63VPN", "length": 17610, "nlines": 270, "source_domain": "www.seenuguru.com", "title": "திடங்கொண்டு போராடு: ��ழிகாட்டி - பதிவர் சந்திப்புக்கு வரவிருக்கும் வெளியூர் நண்பர்கள் கவனத்திற்கு", "raw_content": "\nநாடோடி X - பிரஸ்\nவழிகாட்டி - பதிவர் சந்திப்புக்கு வரவிருக்கும் வெளியூர் நண்பர்கள் கவனத்திற்கு\nபிராட்வே, சென்ட்ரல், எக்மோரில் இருந்து வடபழனி வருவதற்கு :\nஅனைத்து பேருந்துகளும் பிராட்வேயில் இருந்து சென்ட்ரல் எக்மோர் வழியாக வடபழனிக்கோ, இல்லை வடபழனி கடந்தோ செல்லக் கூடியவை.\n17E (பிராட்வே - சாலிகிராமம்) மண்டபம் மற்றும் லாட்ஜ் இருக்கும் நிறுத்தத்தில் நிற்கும், வடபழனி டிப்போவிற்கு அடுத்த நிறுத்தம்.\nகுறிப்பு : 17M, 17E. M17M தவிர்த்து வேறு 17 சீரிஸ் பேருந்துகள் ஏற வேண்டாம். பேருந்துகள் அடிகடி உள்ளன.\nகோயம்பேடில் இருந்து வடபழனி வருவதற்கு :\nகோயம்பேடில் இருந்து கிண்டி தாம்பரம், வேளச்சேரி, திருவான்மியூர், வண்டலூர் செல்லும் அனைத்து 70 (70A, M70A, D70, G70) சீரிஸ் பேருந்துகளும் வடபழனி செல்லும்.\nகுறிப்பு கோயம்பேடில் பேருந்து ஏறும்போது கவனமாய் இருக்கவும், காரணம் நீங்கள்;ஏறக் கூடிய பேருந்து கிண்டி, தாம்பரம் வழியாக செல்வதாக இருக்க வேண்டும், அங்கிருந்து வேறு இடங்களுக்கு செல்வதாக இருக்கக் கூடாது.\n70சீரிஸ் பேருந்துகள் அனைத்தும் நூறடி ரோடில் இருக்கும் வடபழனி பேருந்து நிறுத்தம் வழியாக செல்லும், அங்கிருந்து நடக்க வேண்டும் காரணம் இவை வடபழனி டிப்போ செல்லாது.\nமற்றொரு குறிப்பு : திருவேற்காடில் இருந்து தி.நகர் செல்லும் பேருந்தான M27 வடபழனி டிப்போ செல்லும் ஆனால் அரை மணி நேரத்திற்கு ஒரு பேருந்தே உள்ளது.\nதாம்பரத்தில் இருந்து வடபழனி வருவதற்கு :\nபேருந்து எண் : 70A, M70A, G70 மற்றும் M18M\nஅனைத்து 70 சீரிஸ் பேருந்துகளும் (கோயம்பேடு, ஆவடி, ரெட்ஹில்ஸ்) வடபழனி பேருந்து நிறுத்தம் வழியாக செல்லும், (டிப்போ செல்லாது).\nதாம்பரத்தில் இருந்து M18M பேருந்து மட்டும் வடபழனி டிப்போ செல்லும், எண்ணிக்கை குறைவு.\nமாம்பலத்தில் இருந்து வடபழனி வருவதற்கு :\nபேருந்து எண் : ஹைப்பொதட்டிகல் :-)\nசென்னைக்கு புதியவர்கள் மாம்பலத்தில் இறங்குவதைத் தவிர்த்து எக்மோர் செல்வது நலம்.\nஒருவேளை இறங்கினால், அடுத்த மின்தொடர் வண்டி ஏறி கோடம்பாக்கம் சென்று, அங்கிருந்து லிபர்டி நிறுத்தம் வரை நடந்து பின் எக்மோரில் இருந்து வரும் 17M, 17E. M17M பேருந்துகளையோ அல்லது 12B, 25G பேருந்துகளையோ உபயோகிக்கவும்.\nஅல்லது பொடிநடையாக மாம்பலம் ரயில் நிலையத்தில் இருந்து தி.நகர் பேருந்து நிலையம் நடந்தால் தி.நகரில் இருந்து திருவேற்காடு செல்லும் பேருந்தான M27 வடபழனி டிப்போ செல்லும் ஆனால் அரை மணி நேரத்திற்கு ஒரு பேருந்தே உள்ளது.\nவடபழனி டிப்போவில் இருந்து லாட்ஜ் மற்றும் மண்டபம் செல்வது\nபேருந்து எண் : நடராஜா சர்வீஸ் (ஆள்(ல்) டைம்)\nவடபழனி டிப்போவில் இருந்து சில நிமிட நடையில் மண்டபம் வந்துவிடும், இசைகலைஞர்கள் சங்க மண்டபம் என்றால் தெரியும். மேலும் அங்கிருந்து AVM ஸ்டுடியோ வழிகேட்டு நடந்தால் ஸ்டுடியோ எதிர்புறம் செல்லும் கெங்கப்பா தெருவில் இருக்கிறது மசாபி லாட்ஜ் இங்கு தான் பதிவர்கள் தங்குவதற்கு அறை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\nபதிவர் சந்திப்பு நடைபெறும் இடம்\nதிரை இசைக்கலைஞர்கள் சங்கம், 297 ஆற்காடு ரோடு, வடபழனி, சென்னை -\n26. கமலா தியேட்டர் அருகில்.\nநாள்: செப் 1. நேரம்: காலை 9 முதல் மாலை 5.30 வரை.\nமேலும் உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருப்பின்\nஅதிகாலை ஐந்து மணி முதல் 10 மணி வரை\n10 மணிக்கு மேல் தொடர்புக்கு\nஎனது சமீபத்திய சிறுகதை : அம்முவும் அகாலமும்\nதமிழ் வலைப்பதிவர் குழுமம் உங்களை அன்புடன் வரவேற்கிறது. உங்கள் அனைவரின் வருகையையும் ஆவலுடன் எதிர்பார்த்து\nதொடர்புடைய பதிவுகள் : ,\nLabels: பதிவர் சந்திப்பு, பதிவர் சந்திப்பு - 2013\nஒரு கூகிள் மேப் - படம் --- திரை இசைக் கலைஞர்கள் சங்கம் கட்டிடத்தை அம்புக்குறி இட்டுக் காட்டி வெளியிட்டிருந்தால் இன்னும் உதவியாக இருக்கும்.\n// கோடம்பாக்கம் சென்று, அங்கிருந்து லிபர்டி நிறுத்தம் வரை நடந்து //\nபுதிதாக வருபவர்களுக்கு இது கொஞ்சம் கஷ்டம்..\nமிக சிறப்பான பகிர்வு சகோ.\n//பேருந்து எண் : நடராஜா சர்வீஸ் (ஆள்(ல்) டைம்) //\nநல்ல பணி. பகிர்வுக்கு நன்றி\nஉங்கள் அனைவரின் வருகையையும் ஆவலுடன் எதிர்பார்த்து\nமதிய உணவு லிஸ்ட்ல இது இல்லியே எனக்கு கொடுக்காட்டி நான் சண்டை போடுவேன்\n//பேருந்து எண் : ஹைப்பொதட்டிகல் :-)//\n//பேருந்து எண் : நடராஜா சர்வீஸ் (ஆள்(ல்) டைம்) //\nஅம்மு. மூன்று வயதே நிரம்பிய எங்கள் செல்ல மகள். வரமாக வந்த தேவதையா இல்லை வரம் தர வந்த தேவதையா என்றால், எங்களுக்காக இறைவனிடம் வரம் வாங்கி வரம் தர வந்த தேவதை எங்கள் அம்மு.\nநம்மை குழந்தையாக்க குழந்தைகளால் மட்டுமே முடிகிறது.\nதிண்டுக்கல் தனபாலன் 30 August 2013 at 16:37\nஅவசியமான தகவல்... மிக்க நன்றி...\n//அதிகாலை ஐந்து மணி முதல் 10 மணி வரை\n10 மணிக்கு மேல் தொடர்புக்கு // நீங்க பெரிய ஆளு சார் .... எப்படி மடக்கி மடக்கி எழுதறிங்க\nபயபுள்ளைங்க அத்தனை பேர்களுக்கும் கார்ப்ரேட் நிறுவனங்களில் பணிபுரிவதால் ஒவ்வொருவரும் செய்து கொண்டிருக்கும் வேலைகளும் உடனடியாக வெளியிடும் பதிவுகளையும் பார்க்கும் போது\nநான் என்று அறியப்படும் நான்\nவழிகாட்டி - பதிவர் சந்திப்புக்கு வரவிருக்கும் வெளி...\nஅம்முவும் அகாலமும் - சிறுகதை\nபதிவர் சந்திப்பு - 2013 - நீங்கள் அறியாத சில தகவல்...\nதிடங்கொண்டு போராடு - காதல் கடிதம் பரிசுப்போட்டி மு...\nநாடோடி எக்ஸ்பிரஸ் - மாஞ்சோலை நோக்கி ஒரு த்ரிலிங் ப...\nநாடோடி எக்ஸ்பிரஸ் - மாஞ்சோலை மலை உச்சி நோக்கி ஒரு...\nசாவி - த்ரில்லர் குறும்படம்\nஸ்கூல் பையன் - குட்டி (பையன்) கதை\nடீம் டின்னர் - நடந்தது என்ன\nஅன்புக் காதலனுக்கு - காதல் கடிதப் போட்டி\nதென்காசி - விந்தன்கோட்டையை நோக்கி வரலாற்றுப் பயணம்\nஸ்கூல் பையன் - குட்டி (பையன்) கதை\nதனுஷ்கோடி - புயலுக்கு முன்னும் பின்னும் - 1\nடீம் டின்னர் - நடந்தது என்ன\nஅன்புக் காதலனுக்கு - காதல் கடிதப் போட்டி\nதனி ஒருவன் - திரையனுபம்\nஇசை - அட்டகாசமான த்ரில்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200456-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmithran.com/article-source/MTM3MzEzMQ==/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D:-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%8E%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88", "date_download": "2019-04-22T18:34:02Z", "digest": "sha1:HA44RVHOGOGO7VXMK4HKRPHD6RBODPJT", "length": 9258, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "இந்தியா மீது தீவிரவாத தாக்குதல் இன்னொரு முறை நடந்தால் விளைவு மிக மோசமாக இருக்கும்: பாகிஸ்தானுக்கு அமெரிக்கா எச்சரிக்கை", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » உலகம் » தினகரன்\nஇந்தியா மீது தீவிரவாத தாக்குதல் இன்னொரு முறை நடந்தால் விளைவு மிக மோசமாக இருக்கும்: பாகிஸ்தானுக்கு அமெரிக்கா எச்சரிக்கை\nவாஷிங்டன்: இந்தியா மீது பாகிஸ்தான் இன்னொரு முறை தீவிரவாத தாக்குதல் நடத்தினால் அந்த நாடு கொந்தளிக்கும். இதனால் விளைவு மிக மோச���ாக இருக்கும் என அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது. காஷ்மீரின் புல்வாமா பகுதியில் கடந்த பிப்ரவரி 14ம் தேதி பாகிஸ்தானின் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பு நடத்திய தற்கொலைப்படைத் தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடியாக பாகிஸ்தானின் பாலகோட் பகுதியில் இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தி அங்கிருந்த தீவிரவாத முகாமை அழித்தது. இதையடுத்து மறுநாள் இந்திய எல்லைக்குள் அத்துமீறிய பாகிஸ்தான் விமானப்படை விமானங்களை இந்திய விமானப்படை விரட்டியடித்தது. அப்போது இந்திய விமானப்படை வீரர் ஓட்டிச்சென்ற விமானம் ஒன்று பாகிஸ்தான் எல்லையில் விழுந்தது. இதில், சிக்கிய இந்திய விமானப்படை விமானி அபிநந்தனை மார்ச் 1ல் இந்தியாவிடம் பாகிஸ்தான் ஒப்படைத்தது. இந்த நிலையில் இந்தியா மீது பாகிஸ்தான் மேலும் தீவிரவாத தாக்குதல் நடத்தினால் விளைவு மிக மோசமாக இருக்கும் என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது. இது தொடர்பாக அமெரிக்க அரசின் மூத்த நிர்வாக அதிகாரி ஒருவர் வெள்ளை மாளிகையில் நேற்று பேட்டிளித்தார். அவர் கூறியதாவது: பாகிஸ்தானில் இயங்கும் தீவிரவாத குழுக்கள் மீது பாகிஸ்தான் நிலையான மற்றும் தொடர்ச்சியான நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பாக ஜெய்ஷ் இ முகமது மற்றும் லஷ்கர் இ தொய்பா தீவிரவாத அமைப்புகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தியா - பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் பதற்றம் அதிகரிக்கக் கூடாது. இந்தியா மீது மீண்டும் தாக்குதல் நடத்தப்படாத அளவுக்கு தீவிரவாத அமைப்புகள் மீது பாகிஸ்தான் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேச நாடுகள் விரும்புகின்றன. அவ்வாறு செய்யாவிட்டால் அது பாகிஸ்தானுக்கு விபரீதமான நிலைமையை உருவாக்கி விடும். சமீபகாலமாக தீவிரவாத அமைப்புகள் மீது பாகிஸ்தான் சில ஆரம்பக் கட்ட நடவடிக்ைகயை எடுத்துள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.\nஉச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் மீது பாலியல் குற்றச்சாட்டு: அருண்ஜேட்லி கண்டனம்\nகேரளாவில் வாக்குப்பதிவு இயந்திரங்களை தூக்கி சென்ற பெண் ஆட்சியர்: பல்வேறு தரப்பினர் பாராட்டு\nஜெயலலிதா நினைவிடம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்த மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்\nகாமசூத்ரா நடிகை திடீர் மரணம்: மாரடைப்பில் உயிர் பிரிந்தது\nவாக்கு எண்ணும் மையத்தில் நுழைந்த விவகாரம்: மேலும் 3 ஊழியர்கள் சஸ்பெண்ட்\nதேர்தல் விதிமீறல்: பஞ்சாப் அமைச்சர் நவ்ஜோத் சிங் சித்து 72 மணி நேரம் தேர்தல் பிரச்சாரம் செய்ய தடை\nஐபிஎல் டி20 போட்டி: டெல்லி அணிக்கு எதிராக ராகனே சதம் விளாசல்\nகிழக்கு டெல்லி மக்களவை தொகுதியில் பாஜக சார்பில் கவுதம் கம்பீர் போட்டி\nராஹனே அதிரடி: டெல்லி அணிக்கு 192 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணியித்தது ராஜஸ்தான் ராயல்ஸ்\nபுறநகர் மின்சார ரயில் சேவையில் சிறிது மாற்றம்\nஐபிஎல் டி20: ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தல் வெற்றி\n3 ஸ்டாண்டுகளை திறக்க அனுமதி இல்லை: ஐபிஎல் இறுதிப் போட்டி சென்னையிலிருந்து ஐதராபாத்துக்கு மாற்றம்\nஇறகு பந்து போட்டி துவக்கம்\nமொராக்கோவின் ரபாத் நகரில் சர்வதேச மாரத்தான் போட்டியில் ஆதிக்கம் செலுத்திய கென்யா\nஆசிய தடகளம் போட்டி: 5 பதக்கங்களை கைப்பற்றியது இந்தியா\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200456-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://paul.kinlan.me/ta/browser-bug-searcher/", "date_download": "2019-04-22T18:49:53Z", "digest": "sha1:OBGVGDKF4PGK5OMA64F5OTN7JQ2TBDTF", "length": 2597, "nlines": 21, "source_domain": "paul.kinlan.me", "title": "Browser Bug Searcher - Modern Web Development: Tales of a Developer Advocate by Paul Kinlan", "raw_content": "\nநான் work our team has done இல் சிலவற்றைப் பிரதிபலிக்கின்றேன், 2017 ஆம் ஆண்டில் இருந்து ஒரு திட்டத்தை கண்டுபிடித்தேன், அது ராபர்ட் நிமான் மற்றும் எரிக் பிடல்மேன் உருவாக்கப்பட்டது. Browser Bug Searcher\nஇது ஒரு முக்கிய விசையுடன் நீங்கள் அனைத்து முக்கிய உலாவி என்ஜின்களில் உங்களுக்கு பிடித்த அம்சங்களை ஒரு பெரிய கண்ணோட்டம் கொண்டிருக்கும் என்று நம்பமுடியாத விஷயம்.\nஇந்த உண்மையில் crbug மற்றும் வெப்கிட் பிழை டிராக்கர்கள் கொண்ட பிரச்சினைகள் ஒரு சிறப்பம்சங்கள், அவர்கள் ஆர்எஸ்எஸ் போன்ற வடிவங்களில் தரவு ஓடைகளை பெற ஒரு எளிய வழி இல்லை. பிழை topicdeck மூலம் என் topicdeck பயன்படுத்துவதற்கு நான் விரும்புகிறேன், எனவே ஒவ்வொரு பிழை டிராக்கர்களிடமிருந்தும் சமீபத்திய தகவல்களின் அடிப்படையில் நான் விரும்பும் அனைத்து பொருட்களின் டாஷ்போர்டு உள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200456-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.primevideo.com/detail/0O71PQWTF2AC623J1PBC2CRI42/ref=atv_nb_lcl_ta_IN?language=ta_IN&persistLanguage=1&token=g5Uob0VfBw%2FAt7kYEab5x8%2BNUT4uAq4kGR%2BKrgymz5KOAAAACQAAAABckYI8cmF3AAAAABVX8CwXqz4nuL9RKX%2F%2F%2Fw%3D%3D&ie=UTF8", "date_download": "2019-04-22T19:18:42Z", "digest": "sha1:4UM6O2FO5DJOUJ3X253CYC6U5AFILU5T", "length": 7504, "nlines": 75, "source_domain": "www.primevideo.com", "title": "Prime Video: Doctor Who, Season 10", "raw_content": "\nவலைத்தள மொழி - TA\nஉங்கள் இருப்பிடத்தில் இந்தத் தலைப்பு காணக் கிடைக்கவில்லை. www.amazon.com சென்று வீடியோ கேட்டலாக்கைக் காணவும் US.\n20177 சீசன் மதிப்பீடு இல்லைசப்டைட்டில்கள் மற்றும் குளோஸ்ட் கேப்ஷன்கள்\nஇளம் வயதுவந்தோர் பார்வையாளர்கள், அறிவியல் புனைவு\nஇந்த காணொளி உங்கள் இடத்தில் தற்போது கிடைக்கவில்லை\nஇந்த வீடியோவை இயக்குவதன் மூலம், நீங்கள் எங்களது பயன்பாட்டு நிபந்தனைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.\n49 நிமிடங்கள்24 டிசம்பர், 2016மதிப்பீடு இல்லைசப்டைட்டில்\n45 நிமிடங்கள்14 ஏப்ரல், 2017மதிப்பீடு இல்லைசப்டைட்டில்\n44 நிமிடங்கள்21 ஏப்ரல், 2017மதிப்பீடு இல்லைசப்டைட்டில்\n44 நிமிடங்கள்28 ஏப்ரல், 2017மதிப்பீடு இல்லைசப்டைட்டில்\n44 நிமிடங்கள்5 மே, 2017மதிப்பீடு இல்லைசப்டைட்டில்\n48 நிமிடங்கள்12 மே, 2017மதிப்பீடு இல்லைசப்டைட்டில்\n46 நிமிடங்கள்19 மே, 2017மதிப்பீடு இல்லைசப்டைட்டில்\n44 நிமிடங்கள்26 மே, 2017மதிப்பீடு இல்லைசப்டைட்டில்\n43 நிமிடங்கள்2 ஜூன், 2017மதிப்பீடு இல்லைசப்டைட்டில்\n42 நிமிடங்கள்9 ஜூன், 2017மதிப்பீடு இல்லைசப்டைட்டில்\n45 நிமிடங்கள்16 ஜூன், 2017மதிப்பீடு இல்லைசப்டைட்டில்\n1 மணி23 ஜூன், 2017மதிப்பீடு இல்லைசப்டைட்டில்\n59 நிமிடங்கள்24 டிசம்பர், 2017மதிப்பீடு இல்லைசப்டைட்டில்\nவிதிமுறைகள் மற்றும் தனியுரிமை அறிவிப்பு.\n© 1996-2019, Amazon.com,Inc. அல்லது அதன் அங்கீகாரம் பெற்றவர்கள்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200456-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.64, "bucket": "all"} +{"url": "http://www.puthiyavidial.com/%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1/", "date_download": "2019-04-22T18:37:46Z", "digest": "sha1:OMX6XTEFNFHA3X2SG24TPO44D4KP3R63", "length": 11704, "nlines": 82, "source_domain": "www.puthiyavidial.com", "title": "சங்கபரிவாரின் அடுத்த குறி - Puthiya Vidial, Puthiya Vidiyal", "raw_content": "\nபாஜகவுக்கு வாக்களித்ததால் தனது விரலை வெட்டிக்கொண்ட இளைஞர்\nகேரள பாஜக தலைவர் மீது வெளிவர முடியாத பிரிவுக்கு கீழ் வழக்கு\nசுய மரியாதையும் சுய இழிவும்\nசீனா: கள்ளச் சந்தையில் முஸ்லிம் உடல் உறுப்புகள்\nநான் மோடியை போல பொய் பேச மாட்டேன்: ராகுல் காந்தி\nவேலூர் தேர்தல் ரத்து வழக்கு தொடர்பாக இன்று மாலை தீர்ப்பு\nஅஸ்ஸாமில் மாட்டுக்கறி விற்ற இஸ்லாமியரை அடித்து பன்றிக்கறி சாப்பிட வைத்த இந்துத்துவ பயங்கரவாதிகள்\nசிறுபான்மையினர் பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டாம்\nகஷ்மீர்: இளம் பெண்ணைக் கடத்திய இராணுவம் பரிதவிப்பில் வயதான தந்தை\nமசூதிக்குள் பெண்கள் நுழைய அனுமதி கேட்ட வழக்கில் பதிலளிக்க கோர்ட் உத்தரவு\nஉள்ளங்களிலிருந்து மறையாத ஸயீத் சாஹிப்\n36 தொழிலதிபர்கள் இந்தியாவிலிருந்து தப்பி ஓட்டம்\n400 கோயில்கள் சீரமைத்து இந்துக்களிடம் ஒப்படைக்கப்படும்: பாகிஸ்தான் அறிவிப்பு\nமுஸ்லிம்கள் குறித்து அநாகரிக கருத்து: ஹெச்.ராஜா போல் பல்டியடித்த பாஜக தலைவர்\nபாகிஸ்தானுடைய பாட்டை காப்பியடித்து இந்திய ராணுவதிற்கு அர்ப்பணித்த பாஜக பிரமுகர்\nரயில் டிக்கெட்டில் மோடி புகைப்படம்: ஊழியர்கள் பணியிடை நீக்கம்\nபொன்.ராதாகிருஷ்ணன் கன்னியாக்குமரி தொகுதிக்கு என்ன செய்தார்\n2019 நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் மீண்டும் ராமனை வீதிக்கு இழுத்துள்ளனர் சங்பரிவார்கள். சங்பரிவார்களின் அரசியல் பிரவேசத்திற்கும் அதிகாரத்தை கைப்பற்றுவதற்கும் பெருமளவில் உதவியது அயோத்தியா விவகாரம். அயோத்தியில் உள்ள பாபரி மஸ்ஜித், ராமன் கோயிலை இடித்து கட்டப்பட்டது என்ற பொய்யை அடித்தளமாகக் கொண்டு தனது அரசியல் பாதையை வகுத்துக் கொண்டது சங்பரிவாரம். 1984ல் வெறும் இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களை மட்டும் கொண்டிருந்த பாரதிய ஜனதா கட்சி, 2014ல் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை அமைத்ததற்கு இந்த விவகாரம் முக்கிய காரணம் என்றால் அது மிகையல்ல. பாபரி மஸ்ஜித் &- ராமர் கோயில் விவகாரம் மூலம் மக்களில் ஒரு சாராரை அச்சுறுத்தியும் மற்றொரு சாராரை தனது வட்டத்திற்குள் கொண்டு வந்ததும் சங்பரிவாரின் வெற்றி என்பதை மறுக்க முடியாது.\nபிற்படுத்தப்பட்ட மக்களுக்கு கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று பிந்தேஷ்வரி பிரசாத் மண்டல் கமிஷன் (சுருக்கமாக மண்டல் கமிஷன்) மத்திய அரசுக்கு பரிந்துரை செய்தது. பத்து ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்ட இந்த பரிந்துரையை 1990ல் நிறைவேற்றினார் பிரதமர் விஸ்வநாத் பிரதாப் சிங். பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான இடஒதுக்கீடு அவர்களை அதிகாரத்தை நோக்கி இட்டுச் செல்லும் என்பதை பொறுத்துக் கொள்ள இயலாத சங்பரிவார்கள் அயோத்தி விவகாரத்தை கையில் எடுத்து அத்வானி தலைமையிலான ரத யாத்திரையை தொடங்கினர். ‘‘நான் மண்டலை அமல்படுத்துகிறேன். அவர்கள் கமண்ட���த்தை ஏந்தியிருக்கிறார்கள்’’ என்றார் வி.பி.சிங். நாடு முழுவதும் ரத்தக் களறியை ஏற்படுத்திய இந்த ரத யாத்திரையை பீகாரில் தடுத்து நிறுத்தி அத்வானியை கைது செய்தார் பீகார் முதல்வர் லாலு பிரசாத் யாதவ். அக்டோபர் 29 அதிகாலையில் பீகாரின் சமஸ்திபுரில் கைது செய்யப்பட்ட அத்வானி கைது செய்யப்படுவதற்கு முன் வி.பி.சிங் அரசுக்கு தாங்கள் அளித்து வரும் ஆதரவை விலக்கிக் கொள்வதாக ஜனாதிபதிக்கு கடிதம் எழுதினார். அதன் பின் நாடாளுமன்றத்தில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் காங்கிரஸ், பா.ஜ.க. உள்ளிட்ட கட்சிகள் எதிர்த்து வாக்களிக்க வி.பி.சிங் அமைச்சரவை கவிழ்ந்தது. … முழு பதிவை படிக்க புதிய விடியல் சந்தாதாரராக இணையுங்கள். இணைவதற்கு இங்கு செல்லவும்\nTags: 2018 டிசம்பர் 01-15 புதிய விடியல்புதிய விடியல்\nPrevious Articleடிசம்பர் 6 எது பாரம்பரியம், எது அந்நியம்\nNext Article ஆக்சஸ் இந்தியாவின் மாநில தலைமை அலுவலக திறப்பு\nசுய மரியாதையும் சுய இழிவும்\nசீனா: கள்ளச் சந்தையில் முஸ்லிம் உடல் உறுப்புகள்\nகேரள பாஜக தலைவர் மீது வெளிவர முடியாத பிரிவுக்கு கீழ் வழக்கு\nபாஜகவுக்கு வாக்களித்ததால் தனது விரலை வெட்டிக்கொண்ட இளைஞர்\nமுஸ்லிம்களின் தேர்தல் நிலைப்பாடு: கேள்விகளும் தெளிவுகளும்\nஇந்தியாவில் 1990களில் பிற்படுத்தப்பட்ட மற்றும் தலித் சமூகத்தினர் மீது பாசிச பயங்கரவாதம் திட்டமிட்டு கட்டவிழ்த்து விடப்பட்டபோது அவர்களின் உரிமைக்கு குரல் கொடுப்பதற்காக 1996ம் ஆண்டு தொடங்கப்பட்ட விடியல் ஒரு மாற்று ஊடகமாக செயல்பட்டு இதழியல் துறையில் முத்திரை பதித்ததுடன் ஒரு முன்மாதிரியாகவும் மேலும் படிக்க\nசந்தாதாரர் ஆக இங்கே செல்லவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200456-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmithran.com/article-source/MTMyNzQ3NA==/%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD", "date_download": "2019-04-22T18:53:12Z", "digest": "sha1:A74OFZS4ENJZKCMUPFCJIPIFR5XLAI3Y", "length": 5684, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "சிங்கப்பூரில் டபுள்யு.டி.ஏ பைனல்ஸ்", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுக��்பு » விளையாட்டு » தினகரன்\nடென்னிஸ் சீசனின் முடிவில் மகளிர் ஒற்றையர் பிரிவு உலக தரவரிசையில் டாப் 8 வீராங்கனைகள் மோதும் டபுள்யு.டி.ஏ தொடர் சிங்கப்பூரில் நேற்று கோலாகலமாகத் தொடங்கியது. நம்பர் 1 வீராங்கனை ஹாலெப் (ரோமானியா) காயம் காரணமாக இந்த தொடரில் பங்கேற்கவில்லை. சிவப்பு பிரிவில் ஏஞ்சலிக் கெர்பர் (ஜெர்மனி), நவோமி ஒசாகா (ஜப்பான்), ஸ்லோன் ஸ்டீபன்ஸ் (அமெரிக்கா), கிகி பெர்டன்ஸ் (நெதர்லாந்து) மற்றும் வெள்ளை பிரிவில் வோஸ்னியாக்கி (டென்மார்க்), பிளிஸ்கோவா (செக்.), குவித்தோவா (செக்.), எலினா ஸ்விடோலினா (உக்ரைன்) களமிறங்குகின்றனர். கோப்பை அறிமுக விழாவில் வீராங்கனைகளின் உற்சாக செல்பி.\nகுண்டு வெடிப்பு: நாளை இலங்கை பார்லி. அவசர கூட்டம்\nகுண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 10 லட்சம் இழப்பீடு: இலங்கை அரசு அறிவிப்பு\nபிலிப்பைன்ஸ்: லுஸான் தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்\nமத்திய பிலிப்பைன்ஸ் நாட்டை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தாக்கியது : ரிக்டர் அளவுகோலில் 6.4 ஆக பதிவு\nபிலிப்பைன்ஸ் நாட்டின் லுஸான் தீவில் பயங்கர நிலநடுக்கம்: ரிக்டரில் 6.1 ஆக பதிவு\nஉச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் மீது பாலியல் குற்றச்சாட்டு: அருண்ஜேட்லி கண்டனம்\nகேரளாவில் வாக்குப்பதிவு இயந்திரங்களை தூக்கி சென்ற பெண் ஆட்சியர்: பல்வேறு தரப்பினர் பாராட்டு\nஜெயலலிதா நினைவிடம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்த மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்\nகாமசூத்ரா நடிகை திடீர் மரணம்: மாரடைப்பில் உயிர் பிரிந்தது\nவாக்கு எண்ணும் மையத்தில் நுழைந்த விவகாரம்: மேலும் 3 ஊழியர்கள் சஸ்பெண்ட்\nதேர்தல் விதிமீறல்: பஞ்சாப் அமைச்சர் நவ்ஜோத் சிங் சித்து 72 மணி நேரம் தேர்தல் பிரச்சாரம் செய்ய தடை\nஐபிஎல் டி20 போட்டி: டெல்லி அணிக்கு எதிராக ராகனே சதம் விளாசல்\nகிழக்கு டெல்லி மக்களவை தொகுதியில் பாஜக சார்பில் கவுதம் கம்பீர் போட்டி\nராஹனே அதிரடி: டெல்லி அணிக்கு 192 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணியித்தது ராஜஸ்தான் ராயல்ஸ்\nபுறநகர் மின்சார ரயில் சேவையில் சிறிது மாற்றம்\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200456-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2018/10/04/today-rasipalan-4-10-2018/", "date_download": "2019-04-22T18:10:33Z", "digest": "sha1:TJRAUINX2IMCR2NV2GHFXRAJMIC3NDHJ", "length": 19514, "nlines": 353, "source_domain": "educationtn.com", "title": "Today Rasipalan 4.10.2018!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nமேஷம் இன்று மனோதிடம் பளிச்சிடும் நாள்.\nநீண்ட நாட்களாக எதிர்பார்த்த குறிப்பிட்ட நன்மை நடக்கும் நாள். எதிர்பாராத வகையில் பணம் வந்து சேரும். சில தொல்லைகள் தவிர்க்க முடியாமற் போகும். தெய்வப்பணி, தருமப்பணி போன்ற நற்காரியங்களில் ஈடுபட்டால் தொல்லைகள் குறையும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 1, 6, 9\nரிஷபம் இன்று முழுபலமும் கிடைக்க வாய்ப்புகள் உண்டு. பொருளாதார சங்கடங்கள் உருவாகாது. அன்றாடப் பணிகள் சரிவர நடைபெறும். உற்சாகத்துடன் இந்த நாளை கழிப்பீர்கள். கொடுக்கல் வாங்கலில் இடர் ஏற்பட இடமுண்டானதால் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம், வெள்ளை அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9\nமிதுனம் இன்று நன்மைகளை அனுபவம் மூலமாக கிடைக்கப் பெறுவீர்கள். உறவினரால் ஒரு தொல்லை ஏற்படலாம். மேலதிகாரிகளில் கண்டிப்புக்கு ஆளாக நேரிடலாம். கலைத்துறை சார்ந்தவர்களுக்கு இந்த நாள் சுறுசுறுப்பாக அமையும். தாம்பத்தியம் சகஜநிலையில் இருந்து வரும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை, வெள்ளை அதிர்ஷ்ட எண்கள்: 5, 9\nகடகம் இன்று அவ்வப்போது சின்னச் சின்ன வாக்குவாதங்கள் ஏற்பட்டாலும் மிகவும் சாதுர்யமாக சமாளிப்பீர்கள். வெளியிடங்களில் எதிர்ப்புகள் அதிகமாக இருக்கும். முக்கிய நபர்களால் பல பாதிப்புகள் ஏற்பட்டாலும், பணத்திற்குப் பற்றாக்குறை ஏற்படாது. அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 1, 2, 7\nசிம்மம் இன்று தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்களில் திடீர் தடை ஏற்படலாம். திட்டமிட்டு செய்வதன்மூலம் சாதகமான பலன் கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் சக ஊழியர்களை அனுசரித்து செல்வது நல்லது. எதிர்பாராத அலைச்சல் ஏற்படலாம். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 1, 6, 9\nகன்னி இன்று குடும்பம் பற்றிய கவலைகள் ஏற்பட்டாலும் அவை நீங்குவதுடன் உடல் ஆரோக்கியமும் அடையும். கணவன், மனைவி ஒருவரை ஒருவர் அனுசரித்து செல்வது நல்லது. மனதில் பக்தி உண்டாகும். சகோதரர்கள் மற்றும் உறவினர்களிடம் பேசும்போதும�� கவனம் தேவை. அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம், வெள்ளை அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9\nதுலாம் இன்று எந்த ஒரு செயலையும் யோசித்து செய்வது நல்லது. வீண் விவகாரங்களில் தலையிடாமல் ஒதுங்கிவிடுவதும் நன்மை தரும். தேவையற்ற பிரச்சனைகளில் தலையிடாமல் இருப்பதும் நல்லது. அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை, வெள்ளை அதிர்ஷ்ட எண்கள்: 5, 9\nவிருச்சிகம் இன்று எல்லா நன்மைகளும் வந்து சேரும். மனோதிடம் உண்டாகும். சுபகாரியங்கள் தொடர்பான காரியங்கள் நல்லபடியாக நடந்து முடியும். நன்மை, தீமை பற்றிய கவலை இல்லாமல் தலை நிமிர்ந்து நடப்பார்கள். நட்பு வகையில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. சிலநேரத்தில் விபரீதமான எண்ணம் தோன்றலாம் கவனம் தேவை. அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 1, 2, 7\nதனுசு இன்று தொழில், வியாபாரம் தொடர்பான விஷயங்களில் சாதகமான பலன் கிடைக்கும். கடன் பிரச்சனைகள் குறையும். எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். கூட்டு தொழில் செய்பவர்கள் கவனமாக இருப்பது நல்லது. உத்தியோகஸ்தர்கள் மிகவும் கவனமுடன் செயல்படுவது நல்லது. அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5\nமகரம் இன்று கணவன், மனைவிக்கிடையே திடீர் கருத்து வேற்றுமை ஏற்பட்டு நீங்கும். குடும்ப உறவினர்களால் வீண் அலைச்சல் உண்டாகலாம். மன வலிமை அதிகரிக்கும். உறவினர்கள் மத்தியில் மதிப்பு கூடும். நன்மை தீமை பற்றிய கவலை இல்லாமல் எதையும் செய்ய முற்படுவீர்கள். நட்பு வட்டத்தில் நிதானமாக பழகுவது நல்லது. அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள், நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 7\nகும்பம் இன்று நீண்ட நாட்களாக இருந்த சந்தேகம் நீங்கும். உற்சாகமாக இருப்பீர்கள். எதிலும் வெற்றி கிடைக்கும். செயல்களில் வேகம் உண்டாகும். எதைச் செய்வது எதை விடுவது என்ற மன தடுமாற்றம் ஏற்பட்டு நீங்கும். எதிர்பார்த்த பண வரவு தாமதப்படும். திடீர் சோர்வு உண்டாகும். அடுத்தவரிடம் உங்களது செயல்திட்டங்களை பற்றி கூறுவதை தவிர்ப்பது நல்லது. அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, இளஞ்சிவப்பு, நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9\nமீனம் இன்று தொழில் வியாபாரத்தில் இருப்பவர்கள் அவசரமான முடிவுகள் எடுப்பதை தவிர்ப்பது நல்லது. பேச்சாற்றல் மூலம் தொழில் லாபம் கூடும். போட்டிகளை தவிர்க்க துணிச்சலான முடிவுகளை எடுக்க நினைப்பீர்கள். உத்தியோகஸ்தர்கள் மேல் அதிகார���கள் கூறுவதை கேட்டு தடுமாற்றம் அடையலாம். நிதானமாக யோசித்து செய்வது நல்லது. பணவரத்து திருப்தி தரும். அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9\nPrevious articleDSE – PG உபரி ஆசிரியர் பணியிடங்கள் இயக்குனர் தொகுப்பிற்கு ஒப்படைத்து ஆணை வெளியீடு – உபரி பணியிடங்கள் பள்ளி/பாட வாரியாக அனைத்து மாவட்டத்திற்கும் வெளியீடு – இயக்குனர் செயல்முறைகள்\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\n+2 தேர்வு முடிவுகள் – 2019 குறைந்த தேர்ச்சி பெற்ற மாவட்டங்கள்\nBREAKING : பிளஸ்டூ தேர்வு முடிவுகள் வெளியீடு * மாவட்ட அளவில் அதிக தேர்ச்சி...\n+2 தேர்வு முடிவுகள் – 2019 குறைந்த தேர்ச்சி பெற்ற மாவட்டங்கள்\nRH (2018) – வரையறுக்கப்பட்ட விடுமுறை நாட்கள்\n1957ம் ஆண்டு முதல் 2015ம் ஆண்டு வரையிலான அரசாணைகள் \nஇனி காசோலைக்கு ஏ.டி.எம்.,மில் பணம் பெறலாம்\nஇனி காசோலைக்கு ஏ.டி.எம்.,மில் பணம் பெறலாம் பணம் எடுக்க, டெபாசிட் செய்ய பயன்படும், ஏ.டி.எம்., இயந்திரத்தில், இனி காசோலையை செலுத்தி ரொக்கம் பெறலாம். இந்த புதிய வசதியை, ஏ.டி.எம்., தயாரிப்பு நிறுவனமான, என்.சி.ஆர்., கார்ப்பரேஷன்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200456-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.mirrorarts.lk/news/247-2016-12-21-13-05-49", "date_download": "2019-04-22T18:59:03Z", "digest": "sha1:76M5PG4BCKFQGXYDKKZL26YWIH2ZMM7N", "length": 8527, "nlines": 129, "source_domain": "tamil.mirrorarts.lk", "title": "எங்களுக்கு ஒரு அழகான மகன் பிறந்து இருக்கிறான்", "raw_content": "\nஎங்களுக்கு ஒரு அழகான மகன் பிறந்து இருக்கிறான்\nகரீனா கபூர் கடந்த 2012-ம் ஆண்டில், இந்தி நடிகர் சயீப் அலிகானை காதல் திருமணம் செய்து கொண்டார். திருமணத்துக்கு பிறகும் அவர் தொடர்ந்து படங்களில் நடித்து வந்தார்.\nஇந்த நிலையில், அவர் கர்ப்பமானார். அதன் பிறகு அவர் படங்களில் நடிக்கவில்லை. நிறைமாத கர்ப்பமாக இருந்த அவரை பிரசவத்துக்காக மும்பை பிரீச் கேன்டி ஆஸ்பத்திரியில் சேர்த்தார்கள். அங்கு அவருக்கு நேற்று காலை 7 மணிக்கு ஆண் குழந்தை பிறந்தது.\nகுழந்தைக்கு, ‘தைமுர் அலிகான் பட்டோடி’ என்று பெயர் சூட்டியிருக்கிறார்கள். குழந்தை பிறந்தது பற்றி கரீனா கபூர்-சயீப் அலிகான் ஆகிய இருவரும் மகிழ்ச்சியுடன் கூறியிருப்பதாவது:-\n“எங்களுக்கு ஒரு அழகான மகன் பிறந்து இருக்கிறான் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம். எங்கள் குழந்தைக்கு தைமுர் அலிகான் பட்டோடி என்று பெயர் சூட்டியிருக்கிறோ���். கடந்த 9 மாதங்களாக எங்களுக்கு ஆதரவு அளித்து வரும் பத்திரிகை மற்றும் நலம் விரும்பிகளுக்கு குறிப்பாக ரசிகர்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். அனைவருக்கும் கிறிஸ்துமஸ், புத்தாண்டு வாழ்த்துக்கள்.”\n‘புதிய படைப்புகளால் மண்ணுக்குப் பெருமை சேர்ப்பேன்’ - இளம் கலைஞர் அபிநாத்\nமைசூரு முதல் - ‘81 போயஸ் கார்டன்' வரை... ஜெயலலிதா டைரி குறிப்புகள்\nசெல்வச் சந்நிதி ஆலய வரலாறு.......\nபுருவம் அழகு பெற டிப்ஸ்.....\nஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும் சரியான உணவுப் பழக்கம்\nசினிமா, மோசமான துறை கிடையாது\nவியர்வை - வெப்பம் - வெறுப்பு - வெயிலின் மறுபக்கம்\nபேசா மொழி தமிழ் ஸ்டுடியோ - பாலுமகேந்திரா விருது 2018 - (குறும்படங்களுக்கு மட்டும்)\nசென்னை-28 வெங்கட் பிரபு, 6 அடித்தாரா\nஎனக்கு கடவுள் நம்பிக்கை தானாகவே வந்துவிட்டது\nலுத்புதின் நடித்துள்ள பறந்து செல்லவா\nகிட்டுவின் போராட்டம் வெற்றி பெற்றுவிட்டது.\nஇப்படி ஒரு தமிழ் படத்தை நான் பார்த்ததே இல்லை\nடேட்டிங் செய்ய விரும்பும் வாலிபர் வேலையில் இருக்க வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200456-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/thalapathy-vijay-record-break-actress-nayanthara/", "date_download": "2019-04-22T18:53:24Z", "digest": "sha1:N4C5NGEVZ34KPJLLBJBPHRYOLHOJETVY", "length": 8129, "nlines": 96, "source_domain": "www.cinemapettai.com", "title": "விஜய்யையே பின்னுக்கு தள்ளிய நயன்தாரா.! அதிர்ச்சியில் ரசிகர்கள்.! - Cinemapettai", "raw_content": "\nவிஜய்யையே பின்னுக்கு தள்ளிய நயன்தாரா.\nவிஜய்யையே பின்னுக்கு தள்ளிய நயன்தாரா.\nசினிமா உலகில் இப்பொழுது வரும் படங்கள் இரண்டு மூன்று வாரம் ஓடினாலே படம் மாபெரும் ஹிட் என்று சொல்லும் அளவிற்கு நிலைமை தலைகீழாக மாறிவிட்டது ஆம் இப்பொழுது வரும் படங்கள் அனைத்தும் 100 நாள் ஓடுவதற்கு வழி இல்லாமல் போய்விட்டது, தனியார் தொலைகாட்சியில் ஒளிபரப்பி விடுகிறார்கள் தனது TRP ஏற்றுவதற்காக.\nஆம், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து தொலைக்காட்சிகளிலும் ஸ்பெஷல் படங்கள் ஒளிப்பரப்பினார்கள். ரசிகர்களும் எந்த படத்தை பார்ப்பது என குழம்பி பொய் கிடந்தார்கள்.\nபுதிய படம் தொலைக்காட்சியில் ஒளிபரப்புவதால் அவர்களது TRP மாற்றம் அடையும் அதனால் தான் புதிய படங்களை ஒளிபரப்புவார்கள் இந்த வருடம் ஒளிபரப்ப பட்ட புதிய படத்தின் மூலம் TRP யில் மெர்சல் படத்தை விட அதிகமானோர் அறம் படத்தை தான் பார்த்துள்ளார்கள்.இதோ ���தன் TRP ரேட்டிங்.\nகபாலி- 11.7, அறம்- 11.00, கருப்பன்- 10.55, மெர்சல்- 8.5.\nஉள்ளாடை இல்லாமல் டவலுடன் மசாஜ் பார்லரில் படுத்து கிடக்கும் யாஷிகா.\nதன் அம்மாவின் நயிட்டி அணிந்த படி, புத்தாண்டு ஸ்டேட்டஸ் பதிவிட்ட நிவேதா பெத்துராஜ் . என்னம்மா இப்படி பண்றிங்களேமா \nஅட நாட்டுபுற பாடல் பாடும் ராஜலக்ஷ்மியா இப்படி மார்டன் உடையில்.\nபிக் பாஸ் 3 அனைத்து வேலையும் முடிந்தது.. யார் தொகுப்பாளர் தெரியுமா\nவிஜய் டிவி பிரபலங்களுக்கு நடந்த சோதனை.. DDக்கு சேர்த்து வைத்த ஆப்பு.. என்ன கொடும சார் இது\nஅடேங்கப்பா அஜித்-ஷாலினி மகள் அனோஷ்காவா இது. என்ன இப்படி வளர்ந்துட்டாங்க.\nபிங்க் கலர் டூ பீஸில் நீச்சல் குளத்தில் பூனம் பஜ்வா. புகைப்படத்தை பார்த்து கிளீன் போல்ட் ஆனா ரசிகர்கள்\nவெயில் காலத்தில் என முகம் இப்படித்தான் – அமலா பால் பதிவிட்ட போட்டோ. (டபிள் மீனிங்) கமெண்டுகளை தெறிக்கவிடும் நெட்டிசன்கள்.\nஐஸ்வர்யா மேடம் என்னாச்சி உங்களுக்கு ஏன் இப்படி மேல் சட்டையை திறந்து விட்டு புகைப்படத்திற்கு போஸ் கொடுக்கிறிங்க.\nஎன்ன ரம்யா மேடம் முகத்தை காட்ட சொன்ன முதுகை காட்டுறீங்க. இதுக்கு பேரு ஜாக்கெட்டா. புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் கிண்டல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200456-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-chennai/vellore/2013/jul/01/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5-704694.html", "date_download": "2019-04-22T17:58:13Z", "digest": "sha1:4GYEZGGTXPQB43TGU55JRZBCRF6UUALQ", "length": 5956, "nlines": 97, "source_domain": "www.dinamani.com", "title": "அரசு பாலிடெக்னிக்கில் மாணவர் கூட்டமைப்பு தொடக்கம் - Dinamani", "raw_content": "\n22 ஏப்ரல் 2019 திங்கள்கிழமை 10:04:25 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை வேலூர்\nஅரசு பாலிடெக்னிக்கில் மாணவர் கூட்டமைப்பு தொடக்கம்\nBy வேலூர் | Published on : 01st July 2013 02:32 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nவேலூர் தந்தை பெரியார் ஈ.வெ.ரா. அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் மின்னியல் மற்றும் மின்னணுவியல் மாணவர்களின் மாணவர் கூட்டமைப்பு தொடக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.\nவி.ஐ.டி. பேராசிரியர் கே. ரவி, பாலிடெக்னிக் முதல்வர் டி.செல்வராஜு உள்ளிட்டோர் பங்கேற்று, போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பரிச���களை வழங்கினர். இதைத் தொடர்ந்து, மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் கள்ளழகா்\nபிளஸ் 2 தேர்வு முடிவுகள் - மாணவிகள் முதலிடம்\nசிவப்பு மஞ்சள் பச்சை படத்தின் போஸ்டர் வெளியீடு\nஅபிநந்தனுக்கு வீர் சக்ரா விருது வழங்க பரிந்துரை\nகார் டயரில் கடத்திய ரூ.2.3 கோடி பறிமுதல்\nகோடி அருவி பாடல் வீடியோ\nவெளியானது ஹூண்டாய் சொனாட்டா - பகுதி I\nஆப்கானிஸ்தான் இடைவிடாது கன மழை\nபாரிஸ் தேவாலயத்தில் தீ விபத்து\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200456-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.padasalai.net/2018/05/blog-post_33.html", "date_download": "2019-04-22T18:27:20Z", "digest": "sha1:4IN3YJGHHC72LUOPG5WFUGRIVKE6HG6E", "length": 10059, "nlines": 165, "source_domain": "www.padasalai.net", "title": "அரசு நடத்திய பயிற்சி மையம் பயனுள்ளதாக இருந்தது ‘நீட்’ தேர்வு எழுதிய அரசு பள்ளி மாணவி பேட்டி - Padasalai No.1 Educational Website", "raw_content": "\nUncategories அரசு நடத்திய பயிற்சி மையம் பயனுள்ளதாக இருந்தது ‘நீட்’ தேர்வு எழுதிய அரசு பள்ளி மாணவி பேட்டி\nஅரசு நடத்திய பயிற்சி மையம் பயனுள்ளதாக இருந்தது ‘நீட்’ தேர்வு எழுதிய அரசு பள்ளி மாணவி பேட்டி\nதமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை சார்பில் தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 412 நீட் தேர்வு பயிற்சி மையங்கள் ஏற்படுத்தப்பட்டன.\nஅந்த பயிற்சி மையத்தில் அரசு பள்ளி மாணவர்கள் 72 ஆயிரம் பேர் பயிற்சி பெற்றனர். அவர்களில் நன்றாக படிக்கும் 3 ஆயிரத்து 200 பேருக்கு ஆங்காங்கே உள்ள கல்லூரிகளில் சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது. அவர்களுக்கு தங்கும் வசதி, சாப்பாடு ஆகியவையும் ஏற்பாடு செய்யப்பட்டது. அவ்வாறு பயிற்சி பெற்றவர்களில் சென்னை அசோக் நகர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் மாணவிகளும் உண்டு.\nசென்னை கோபாலபுரம் டி.ஏ.வி. ஆண்கள் பள்ளியில் நீட் தேர்வு எழுதிய அசோக்நகர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவி செந்தாரகை கூறியதாவது.\nநான் சென்னை வளசரவாக்கத்தில் வசித்து வருகிறேன். பள்ளி தலைமை ஆசிரியை சரஸ்வதி எங்களை எம்.ஜி.ஆர். நகர் அரசு மேல்நிலைப்பள்ளியில் உள்ள நீட் தேர்வு பயிற்சி மையத்திற்கு அனுப்பி படிக்க வைத்தார். சனி மற்றும் ஞாயிற்றுக்கி��மைகளில் பயிற்சி நடைபெற்றது. அதன்பிறகு சென்னை சத்யபாமா பல்கலைக்கழகத்தில் தங்கி சிறப்பு பயிற்சி பெற்றோம்.\nநேற்று நடந்த நீட் தேர்வில் உயிரியல் தேர்வு எளிதாக இருந்தது. அதில் பல கேள்விகள் அரசு பயிற்சி மையத்தில் சொல்லிக் கொடுத்தவை. வேதியியலில் இருந்தும் சொல்லிக் கொடுத்த கேள்விகள் வந்தன. மொத்தத்தில் அரசு அளித்த பயிற்சி மிகவும் பயனுள்ளதாக இருந்தது.\nசென்னை அசோக்நகர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 தமிழ் வழியில் படித்தவர் சுப்பலட்சுமி. இவர், கே.கே.நகரில் தமிழக அரசு நடத்திய இலவச ‘நீட்’ பயிற்சி மையத்தில் (நிர்மலா மெட்ரிக்குலேசன் பள்ளி வளாகத்தில்) பயிற்சி பெற்றார். பின்னர் அவர், நேற்று ‘நீட்’ தேர்வை எழுதினார்.\nஅவர் கூறுகையில், “சென்னை சைதாப்பேட்டையில் வசித்து வருகிறேன். நான் கே.கே.நகரில் அரசு நடத்திய இலவச ‘நீட்’ பயிற்சி மையத்தில் விடுமுறை நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டுமே பயிற்சி பெற்றேன். பயிற்சியின்போது தரப்பட்ட குறிப்புகளும், மாதிரி வினாத்தாள்களும் மிகவும் பயனுள்ளதாக இருந்தது. தேர்வை சிரமமின்றி எழுத அரசின் பயிற்சி மையம் பெரிதும் கைகொடுத்தது. முக்கியமாக ‘நீட்’ தேர்வுக்கான பயிற்சி தமிழ் வழியிலும் சொல்லித்தரப்பட்டது. பயிற்சியின்போது தரப்பட்ட குறிப்புகளை கவனமாக படித்தேன். அது இன்றைய (நேற்று) நீட் தேர்வில் பயன்தந்தது. தேர்வுவில் பல கேள்விகளுக்கு என்னால் எளிதாக விடை அளிக்க முடிந்தது. அதற்கு அரசு பயிற்சி மையத்துக்கு என் மனமார நன்றியை தெரிவித்து கொள்கிறேன்”, என்றார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578577686.60/wet/CC-MAIN-20190422175312-20190422200456-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}